கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.01.09

Page 1
THE SUDAROLI
REG
சுடர்
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
( 800
9ே
வாயை!
- இப்படி கர் கர்) காப்பானாகான் - கோடி
அக்கிரமங்களி பெயங்கரம்

STERED AS A NEWS PAPER IN SRILANKA
30.00
ஜனவரி 09- ஜனவரி 15, 2013 January 09- January 15, 2013
6 அ
| L :
- மு:
| 1418ல்) 2
இன்னும்
கை) கெவலைவெறி
வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
ட்பம்)
|சுடர்ஒளி நாட்காட்டி இணைக்கப்பட்டுள்ளது
எகவசமாக பாதம்பை!

Page 2
02
சனல் ஒ9ே அ»
தரம்
மணைவனுக இவன்டும் வள்ளி
இதோ
புலமை :1 தாம் . ஒரு
ஓஓ
ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கும் பள்ளிக்கூடங்களைப் பற்றி கேள்விப்பட்டு
இருக்கிறோம். அவை 'ஓராசிரியர் பள்ளி' என்று
அழைக்கப்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் செயல்படும் பள்ளி பற்றி
இப்போது தெரியவந்துள்ளது. .
சீனாவில் பூஜியான் என்ற மாநிலத்தில் இயங்கும் இப்பள்ளிக்கூடத்தில் கடந்த 2005ம் ஆண்டு 24 வகுப்பறைகளுடன், எல்லா பள்ளிக்கூடங்கள் போல்தான் இப்பள்ளியும் தொடங்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் வருகை குறையத் தொடங்கியது.
2 வருடங்களுக்கு முன்பு 80 பேர் படித்தனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆகக் குறைந்தது. இப்போது ஹூ யாங் என்ற 8 வயது சிறுவன் மட்டுமே அங்கு படித்து வருகிறான்.
ஆனால், ஒரு சிறுவன் மட்டுமே படிக்கிறான் என்பதற்காக அந்த பள்ளி சோர்ந்து விடவில்லை. வழக்கம்போல் 2 ஆசிரியைகள் அந்த மாணவனுக்கு அனைத்துப் பாடங்களையும் முறையான பாடத்திட்டப்படி நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
உர் சுடர்? தொடர்
வடமாகான்
எமது நற்பணிகளில்..!
ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்
இஸ்கோன் - ஸ்ரீ ஸ்ரீ ராதா கிரு இன்றுவரை சிறப்பான ஆராத நிலம் சொந்தமாக வாங்கப்பட் இந்நற்பணியில் பங்குகொண்டு ஆலயம் அமைக்கும் ஒருவனு. (விஷ்ணு தர்மோத்தர).
பக்தி வேதா இல.607 A. நீர் கொழும் கோகுலம் சிறுவர் இல்லமானது 1 கருணை இல்லமாக இயங்கிவரும் உட்பட சகல வசதிகளும் செய்து ! இணைந்த பாடசாலையும் உள்ளது
உதவி செய்து பகவான் அருள் பெ தற்போதைய சூழ்நிலையில் அவர்களைப் பராமரிக்.
இஸ்கோன் கோச6
- இல.44/88, கிரு 1999ம் ஆண்டு முதன் முதலாக ஒரு பசு 6 பசுக்கள் (கன்றுகளுடன்) கொண்ட ஒரு பு செய்வதையும் பாலை பசுவிடமிருந்து பெ உணவாக உண்பதைப் பார்த்து பசுக்களை திட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்டதே எம்
கொண்டு பசுக்களின் காவலன் கன்ண சே தங்கள் நன்கொடைகளை பிறந்ததினம் திருமண வருடப்பூர்த்தி |
சர்வதேச கிருஷ்6 ஸ்தாபக ஆச்சாரியார் அருட்திரு அ.ச. பச்
இச் சேவைகளில் பங்குகொள்ள விர்
ஸ்ரீ ஸ்ரீ ராதா கிரு இல. 188, புதுச்செட்டித்தெரு, கொழு
E-mail : Iskcon@sltLIk 1 Web - 4) A/C NAME ISKCON, AC NO: 1050669901 BAN

53, 4மாணவர்களே! மூலம18வெளிவந்துவிட்டது
7.01.2013 - 13.01.2013
புலமைச்சுடர்
முற்றிலும் பாடத்திட்டத்தைத் தழுவியது பக்கங்கள் : 20 4 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய அவசியமான வாரகாலப் பயிற்சிகளைத் தாங்கி வரும் ஒரே கையேடு
ஆன்னார்க்கான தேற்துணையாம் கம்
* கே.
பாட்y lated காக
பு1 Fa1 vanாகால் மியபடி கன..
உES
பூகம்
கா - .
ம: பி. மாத ருய்ல் அடகப்)
பேனா பபாவி வன்)
டதா.: chiசைவியர் கன்) 4.யாக 4 |
1
பி
தேவருடம் நடைபொற்புயமைப்பதில் பரிட்சையில் 48-ம்திய மாகாணத்தில்
70 புள்ளிகாைப்பெற்ற ரவிநவிப்பியாயமான கபி)
சென்னியப்துல்ரகுமான் பாம்பனர் புmாராவுடனான
நம் கொண் லம அம் குத்தில் பிரசுரமாகிறது இவர் இந்நிலை,
பெற்றோருக் பாமுத்திரிகா
நாமகர் யார் ,
கநக ர்.யோயாம். பாபரி பட்டு மயானகன் ராம்மவரி, பதிப்பக்கம் ) நடேனே (Tாடுப்பு
- புளுக்கு ..
ங்கள் பிரதிகளுக்கு அருகிலுள்ள
ளி, உதயன்முகவர்களை நாடுங்கள் புகளுக்கு - 071 6850005, 0ா 5738855 எத்தொடர்புகளுக்கு - 071 182182, 02 5677229
உயர் ப
மட்ட
1. உங்கள் பங்களிப்பு
ஒணா ஆலயம் - இஸ்கோன்
ஷ்ணா ஆலயம் 1976ம் ஆண்டு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் கனைகள் இடம் பெற்று வருகின்றன. 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆலயத்திற்கான. -து. தற்போது ஆலயம் கட்டும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆகவே பக்தர்களும் நி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருள் பெற வேண்டுகின்றோம். பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கு க்கு ராஜாசுய யாகம், மற்றும் அஷ்வமேத யாகம் செய்த பலன் அனைத்தும் கிடைக்கும்.
ந்த சிறுவர் இல்லம் - கோகுலம் பு: வீதி. மாபொல, வத்தளை, தொ.பேசி : 2948398 15 பிள்ளைகளுடன் ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கும் ன்றது. இங்கு உணவு, உடை, உறைவிடம், வைத்திய வசதிகள் கொடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு கல்வி பயில அதனுடன் 1. அவர்களுக்கு தாங்களும் தங்களால் இயன்ற அளவு .
ற வேண்டுகின்றோம், க ஒரு நாளைக்கு ரூபா.25,000.00 செலவாகின்றது. மா - பசுக்களை பராமரிக்கும் திட்டம் ஸ்த்துராஜ மாவத்தை, ஏகித்த, வத்தளை. ங்கள் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இன்று 28
ண்ணையாக மாறிவிட்டது. ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் மக்கள் பசுவதை ற்ற பின்பு தாயாக மதிக்கப்பட வேண்டிய பசுவைக் கொன்று. க் காக்க வேண்டுமென்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது து இஸ்கோன் கோசலாவாகும், நீங்களும் எமது சேவையில் பங்கு ாபாலன் அருளைப் பெற்று உய்ய வேண்டுகின்றோம். மற்றும் உறவினர்களின் ஞாபகார்த்தமாகவே வழங்கி உதவலாம்.
ண பக்திக்கழகம் கதிவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் நம்புகின்றவர்கள் தொடர்புகளுக்கு :
ஷ்ணா ஆலயம் ம்பு-13. தொ.பேசி : 011 2433325 Hw.lskcon.lk | WWWW.gokulam.lk K: coMMERCIAL BANK, KOTAHENA BRANCH
சுடர் ஒளி/09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 3
பல்.
இன்று உலகில் பயங்கரவாதம் என்ற வார்த்தை பல்வேறு தரப்பினராலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில சமயங்களில் உண்மையான விடுத லைப் போராட்டங்களும், ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான போராட்டங்களும் கூட அதிகார பீடங்களாலும், அடக்குமுறையாளர்களாலும் பயங் கரவாத முத்திரை குத்தப்படுகின்றன. அதேவேளை யில், சில பயங்கரவாதப் போராட்டங்கள் கூட விடுத லைப் போராட்டங்களாகக் காண்பிக்கப்படுகின்றன. இவ்வாறு திட்டமிடப்பட்ட வகையில் பயங்கரவாதம் என்ற வார்த்தையின் அர்த்தம் வேண்டுமென்றே பல தரப்பினராலும் திரிபுபடுத்தப்படுகின்றது. இன்று சிரி யாவில் அதிபர் ஆசாத்தின் அரசுக்கு எதிராக ஆரம் பிக்கப்பட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்கள் ஆயுத வன்முறையாக மாற்றமடைந்துள்ளன. இப் போராட்டங்கள் காரணமாகப் பல்லாயிரக் கணக் கான மக்கள் உயிரிழந்துள்ளனர். போராளிக் குழுக் களால் மருத்துவமனைகள் தாக்கப்பட்டதாகவும், சர்வதேசத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாகவும் செய்தி கள் வெளிவந்தன. ஆனால், இந்த நடவடிக்கை களை எவருமே பயங்கரவாதம் எனக் கூறவில்லை. ஜனநாயக மீட்புக்கான போராட்டம் எனக்கூறி பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் அதற்கு ஆதரவளித்து வருகின்றன. இவ் வாறே லிபியாவிலும் கேணல் கடாபியின் ஆட்சி
மாணவர் ஆயுத வன்முறை மூலம் வீழ்த்தப்பட்டு அவரும் படு
தற்கு புலீக் மோசமான முறையில் கொல்லப்பட்டார். அதையும் எவரும் பயங்கரவாதம் என அழைக்கவில்லை.
போலனே ஆனால், காஸாவில் தங்கள் சொந்த மண்ணை
'ஹலால்' முறைச் விடுவிக்கப் போராடும் ஹமாஸ் இயக்கமும், அதனு டன் இணைந்து போராடும் அமைப்புக்களும்
பூசப்படுகிறது. 4 பயங்கரவாத அமைப்புகளாகப் பிரகடனப்படுத்தப்
சிறுபான்மை இன பட்டன. ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களின் விடுத
மக்களுக்கு எ லைக்காகப் போராடிய யசீர் அரபாத் கூடப் பயங்கர
அநியாயங்கள் வாதியெனக் கூறப்பட்டார். - இவ்வாறே இலங்கை சுதந்திரம் பெற்ற காலம்
மாயையின தொட்டே பல்வேறு விதமான இன ஒடுக்குமுறை களுக்கு உட்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் பல ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தி வந்த னர். அப்போராட்டங்கள் ஆயுத ஒடுக்குமுறை
இவர்கள் அனைவ மூலம் அடக்கப்பட்டபோது தமிழ் மக்களும் ஆயுதம்
அமைப்புகளின் தன ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். தமிழ் மக்களின் தேசிய
இவர்களை வி விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று வழி
விரிவுரையாளர்களும் நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பு அமெரிக்கா
ளும் வடபகுதி கட் உட்பட்ட பல மேற்கு நாடுகளாலும், இந்தியா,
துரு சிங்கவைச் சந்த இலங்கை போன்ற நாடுகளாலும் பயங்கரவாத
பாகரன் இருக்கிறார் அமைப்பாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
கொள்கையையே நா இப்பிரகடனத்தின் அடிப்படையில் இந்தியா
வதாகவும், அதை 4 உட்பட பல சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு
வும், பிரபாகரன் உப இராணுவப்பயிற்சி, படையுதவி, தொழில் நுட்ப
புலனாய்வாளர்களிட உதவி, ஆயுத உதவி, புலனாய்வுத் தகவல்கள், விடு
திருந்தார். அதுமட்டு தலைப் புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளுக்கு
சாளர் பிரசாந்த ஜெ முட்டுக்கட்டை போடல் போன்ற செயற்பாடுகள்
அனைவரும் விடுத மூலம் விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தோற்
னர்கள் எனவும் நீன் கடிப்பதற்கு சகல உதவிகளையும் வழங்கின. பல்
வினர் நடத்திய எ லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் பிணக்குவிய
யிலேயே அவர்கள் லில் ஏறி நின்று இலங்கை அரசு தமிழ் மக்களின்
திட்டவட்டமாகத் தெ ஆயுதப்போராட்டத்தை அழித்தது.
அதாவது அக்கி ஆனால், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்
களுக்கும் எதிராகச் டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு தமிழ் மக்கள் மீதான
கைது செய்து விசா ஒடுக்குமுறை பல்வேறு வடிவங்களில் பல மடங்காக
புனர்வாழ்வு என்ற ! விரிவடைந்துள்ளது. ஒரு இராணுவ சர்வாதி
வஞ்சகத் திட்டத்தில் காரத்தை ஒத்த அழுத்தங்கள் தமிழ் மக்கள் மேல்
பதைத் தெளிவாகப் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக மக்
ஆனால் தடுத்து ை கள் வாழ்ந்த இடங்களை அபகரித்தல், மர்மக்
ளிடம் பிரபாகரனை கொலைகள், காரணமற்ற கைதுகள், கிறீஸ்பூதம்,
வில்லை எனவும் அ ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு எதிரான
பிக்கப்படவுமில்லை வன்முறைகள் எல்லா நிகழ்வுகளுக்கும் இராணுவப்
இப்படியான நிலைப் பிரசன்னம் இருக்கவேண்டுமென்ற வலியுறுத்தல்,
சிங்கவின் கூற்றின் மீன்பிடிக் கட்டுப்பாடுகள் எனத் தாங்க முடியாத
தெளிவாகப் புரிந்து ெ அடக்குமுறைகள் தமிழ் மக்கள் மேல் பிரயோகிக்
இப்படியாக அக் கப்படுகின்றன.
னங்களையும் நிய ஆனால், இப்படியான கொடுமைகளுக்கு எதிரா
என்ற வார்த்தையை கக் குரல் கொடுக்கும் போது உடனடியாகவே அவற்
மட்டுமன்றி இப்போ றுக்குப் பயங்கரவாத நாமம் சூட்டப்பட்டு, கைது செய்
யோகிக்கப்படுகின்ற யும் கையாலாகாத நடவடிக்கை இலங்கை அரசு தரப்பாலும், படையினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அண்மையில் மாவீரர் நாளன்று பொலிசாரும், படையினரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளா கத்திற்குள் புகுந்து சோதனை நடவடிக்கை என்ற பேரில் மேற்கொண்ட அடாவடித்தனங்களை எதிர்த்து அடுத்த நாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பொலிசா ரால் தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டு சில மாண வர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து மாணவர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நால் வர் எந்தவித நீதிமன்ற உத்தரவுமில்லாமலே வெலிக் கந்தை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
• சந்திரசேகர ஆசாத்
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

03
கிரமங்களின் கவசமாக கரவாத மா
முஸ்லிம்கள் உணவுக்காக ஒரு உயி
ரைக் கொல்லும்போது ஒதி வெட்டுவார்கள். கலைக்கழக
அது அவர்களின் மதக் கட்டுப்பாடு, எனவே களின் போராட்டத்
முஸ்லிம்கள் உணவுப் பொருட்களுக்கு ஈசாயம் பூசப்பட்டது
'ஹலால்' முத்திரை பதித்து அதன் மூலம்
அதன் தூய்மையை உத்தரவாதம் செய்து வமுஸ்லிம்களின்
விற்பனை செய்கின்றனர். அந்த உத்தர நகும் அல்குவைதா சாயம்
வாதம் காரணமாக வேறுமதத்தவரும் அதை அதாவது இலங்கை வாழ்
விரும்பி வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதைப் பொறுக்காத புத்த பிக்குகள் ாங்களான தமிழ், முஸ்லிம்
தலைமையிலான இனவெறிக் கும்பல் தீராக இழைக்கப்படும்
'ஹலால்' உணவுகளைப் பகிஷ்கரிக்கும்படி ச பயங்கரவாதம் என்ற
யும், தடைசெய்யும்படியும் ஆர்ப்பாட்டம் செய்
ததுடன் எம்பிலிப்பிட்டியாவில் அவற்றை எல் நியாயப்படுத்தப்
விற்ற இரு முஸ்லிம் வியாபாரிகளின் கடை ருகின்றன.
யைத் தாக்கியதுடன், இனி இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என எச்சரிக்கையும் செய்துள்
ளனர். நம் பல்கலைக்கழக மாணவர்
இப்படியான சம்பவங்கள் தொடர்பாக மலமை உறுப்பினர்கள்.
ஜூம்மா உலமா சபையும், முஸ்லிம் கவுன்சி டுவிக்கும்படி பல்கலைக்கழக
லும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜ ம், மாணவர்களின் பெற்றோர்க
பக்சவிடம் முறையிட்டபோது அப்படியான டளைத்தளபதி மஹிந்த ஹத்
ஆர்பாட்டங்களைத் தடைசெய்ய முடியாது தித்துக் கோரியபோது அவர் பிர
எனவும் ஜனநாயக நாட்டில் அப்படிச் செய் 1. தமிழீழம் கிடைக்கும் என்ற
வது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் ான்கு மாணவர்களும் பின்பற்று
கொடுக்கும் எனவும் தெரிவித்துவிட்டார். அவர்கள் மறக்க வேண்டும் என
அதே வேளையில் தேசப்பற்றுள்ள தேசிய பிருடன் இருப்பதாக அவர்கள்
இயக்கம் ஹலால் சான்றிதழ் வழங்க அற டம் கூறியதாகவும் தெரிவித்
விடப்படும் கட்டணம் அல்குவைதா, ஜிஹாத் மென்றி பொலிஸ் ஊடகப் பேச்
போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி ஜயக்கொடி கைதுசெய்யப்பட்ட
யுதவி வழங்கப் பயன்படுவதாகக் கருதவேண் லைப்புலிகளின் தீவிர உறுப்பி
டியுள்ளது எனக் கூறியுள்ளது. எடகாலமாகப் புலனாய்வுப் பிரி
பல்கலைக்கழக மாணவர்களின் போராட் பிசாரணைகளின் அடிப்படை
டத்திற்கு புலிச்சாயம் பூசப்பட்டது போலவே ா கைதுசெய்யப்பட்டதாகவும்
முஸ்லிம்களின் ஹலால் முறைக்கும் அல்கு ரிவித்திருந்தார்.
வைதா சாயம் பூசப்படுகிறது. அதாவது ரமங்களுக்கும், அடக்குமுறை
இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களான க குரல் கொடுப்பவர்களைக்
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக் ரணை இன்றி நீண்ட காலம்
கப்படும் அநியாயங்கள் பயங்கரவாதம் என்ற பேரில் தடுத்து வைக்கும் நய
மாயையினால் நியாயப்படுத்தப்படுகின்றன. ன் ஒரு பகுதிதான் இது என்
முஸ்லிம்களின் இயல்பான நடைமுறை ப் புரிந்துகொள்ள முடிகிறது.
களுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டங்க வக்கப்பட்ட மாணவர்கள் தங்க
ளைத் தடுப்பது ஜனநாயக விரோதம் எனக் ப் பற்றி எதுவும் கேட்கப்பட
கூறும் பாதுகாப்புச் செயலருக்கு யாழ்ப்பாணப் ப்படி எதுவுமே அங்கு பிரஸ்தா
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட் எனவும் தெரிவித்துள்ளனர்.
டம் மீது தடியடிப்பிரயோகம் நடத்தப்படுவதும், பில் மேஜர் ஜெனரல் ஹத்துரு
மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு உள்நோக்கத்தை எவருமே
முகாம்களுக்கு அனுப்புவது மட்டும் ஜன காள்ள முடியும்.
நாயக வரம்புக்கு உட்பட்டதாகி விடுகிறது. -கிரமங்களையும் அடாவடித்த
தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை 1ாயப்படுத்தப் பயங்கரவாதம்
களுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ப் பாவிப்பது தமிழ்மக்கள் மீது
உட்பட ஏனைய தமிழ் அரசியல் அமைப்பு - முஸ்லிம் மக்கள் மீதும் பிர
களும், சிங்கள முற்போக்காளர்களும், புத்தி ஜீவிகளும் குரலெழுப்பி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக் கப்படும் அநியாயங்களைப் பூசிமெழுகி முஸ் லிம் மக்களை அமைதி காக்கும்படி கோரி தங்கள் அரசாங்க விசுவாசத்தைக் காட்டி வருகின்றனர். இது ஒரு துர்ப்பாக்கிய நிலைமையாகும், ' மேலும் மேலும் வலுப்பட்டுவரும் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்த இன்று பயங்கரவாதம் என்ற மாயை முன்வைக்கப்படுகிறது. இது இனி தொடர்ந்து வரப்போகும் பேராபத்துகளின் ஒருவித முன்னறிவித்தலாகும்.
தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தின் மூலமே இத்தகைய அக்கிரமங்களை முறியடிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது தவிர்க்க முடியாத ஒரு உடனடித் தேவையாகும்.
து,

Page 4
04
எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களைச் சூழ்ந்து வருத்தும் எல்லாத் துன்ப துயரங்களையும் என்னால் போக்க முடியும். என்னை நம்புங்கள் என்றார், அன்று தேர்தல்
கூட்ட மேடையில் ஏறிய வேட்பாளர் ஒருவர்
வருத்துகிறது மக்களோ மகிழ் அலைகிறார்கள்.
பதவிக்குவர ஆசைப்படும் அளவுக்கு ஈடாகப் பதவியின் தகுதி ஆட்சிக்கு வந்தபின்ன வேட்பாளர்களிடம் இல்லாம! இந்த ஆட்சிக்காலம் முடியும் அசைக்க முடியாதென்று தெ வாக்களித்தோமே என்று அா மக்களின் வழக்கமாகிப் போ!
அன்றைய அவர்களின் எ நம்பினோம். இன்று அவை 6 போய்விட்டதே! இதைத்தான் என்கிறார்களே! என ஏக்கம் 1
சுதந்திரத்துக்காகப் பாடுப நன்மைகளைப் பெற்று அனு. கனவுகள் எல்லாமே கானல் கின்றன எனப் புலம்பி அழுக்
வலிமையுள்ள வாக்கு
சத்தியமாகவே நாங்கள் உங்களையே
சுதந்திரத்தைப் பெற்று மக் நம்புகிறோம். ஏனென்றால் எல்லாத் துன்ப
கண்டு அனுபவிக்க முந்திய துயரங்களுக்கும் நீங்கள்தானே காரணம்!
தேர்தல்கள் நடந்தன. அவை உங்களால்தானே எல்லாத் துன்ப துயரங்களும்
வாக்குப் பதிவுகளின்போது 2 எம்மிடத்தில் வந்து சேர்ந்தன. என்று ஒன்றாகச்
தூய்மையுடனும் நடைபெற்றது சேர்ந்து குரலெழுப்பினார்கள் கூடி இருந்த
ஞாபகம் உண்டு. மக்களில் பலர். இந்த வகை நகைச்சுவைக்
இன்று தேர்தலில் வென்ற கலந்துரையாடல்களுக்குள் விழித்துச் சிரிக்கிறது
மார்க்கங்கள் பலவாய் விரிந்து இன்றைய எமது தேர்தல் ஜனநாயகம்.
பலராலும் உணரப்படுகின்றது தேர்தல் காலங்களில் வேட்பாளர்களால்
தந்திரோபாயங்களும் வஞ்சல. முன்வைக்கப்படும் வாக்குறுதிகளும் அவற்றை
எல்லை கடந்து துயர்விளைத் நம்பிக்கையோடு கிரகித்து வாக்களிக்கும்
உணர்கிறோம். கொலைகளு வாக்காளர்களும் ஒரு நாட்டின் அல்லது ஒரு
கடத்தல்களும் நீதி குலைந்த பிரதேசத்தின் ஆட்சியை நிர்வகிக்கும்
ஆட்சிக்கான அடையாளங்க அதிகாரத்தை வழங்கும் சுதந்திரத்தை
அவற்றையே ஒரு பிரிவினர் எ நிர்ணயிக்கும் வலிமை கொண்டவர்களாகவே
பார்ப்பதாகக் கருதப்படுவதை தெரிகிறார்கள் எனினும் ஜனநாயகம் மக்கள் வாக்குரிமை சுதந்திரம் என்பதெல்லாம் மேலதிக வாக்குகளின் எண்ணிக்கையாலேயே நிச்சயிக்கப்படுகின்றன.
நீதியும் உண்மையும் நேர்மையும் காருண்யமும் வாக்கெடுப்புக்குள் தத்தமது சுயத்தை இழந்து போய்விடுகின்றன, லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள். லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள் என்கிறது ஒரு கவிதை. இதுவே இன்றைய யதார்த்தமாகவும் தெரிகிறது. இந்த ஜனநாயகமோ பேச்சுக்களால் மனதைத் தொட்டிழுக்கிறது செயலளவில் அவை மனதைக் குடைந்து
கேழ் கணத்தின் வ
ம்ெமைச் சுழ்ந்திருப்பவை எவையோ அவையாகி நாமும் அவற்றுள் ஒன்றாகி எம்மையும் மறைத்து அதன் வடிவாகி அதனது ஒலியாகி எம்மையும் இழந்து பலரும் ஆட்டிவைக்கும் பொம்மைகளாகி வாழ்கிறோம் என்கிறார் இந்தக் கவிஞர்
எங்களுக்கிடையில் பொம்மை தன் சாகசங்களை நிகழ்த்துகிறது வும் இது சேரடிக் கண்கதிக்கப்பாலும் அதன் கண்கள் இடியனிலிருந்து வந்திறங்குகின்றன.
எங்களுக்கிடையே தோன்றிச் சாகசங்களை நிகழ்த்திய பொம்மைகளோ எம்மைக் கவர்ந்து எம்மையே மறைத்து நிற்கின்றன. அந்தப் பொம்மைகளின் கண்களோ எம்மைக் கவர்ந்திழுக்கும் சூரியனின் பிரகாச ஒளியாய் மின்னுகின்றன.
பொம்மையுடனான சிநேகிதம் எம்மையும் பொம்மைகளாக்கி விட்டது நாம் சாதிக்கும் அது பொம்மையின் சிகப்பு நாம் அடுதோம் அது பொம்மையின் அழுகை அம் கூத்தாடினோல் அது பொம்மையின் களிப்பு
பொம்மையுடனான சிநேகிதத்தால் நாமும் பொம்மை களாகி விட்டோம் நாமும் பொம்மைகளாகிச் சிரித்தோம்,
அழுதோம், கூத்தாடினோம் றங்களே!
மெலும் புதிய ஒபங்கமகனான் ஏம்மது அறையை அலங்கரிக்க விரும்பி! எம்து உல்கத்தினது அற்புதங்களை ஒபல்லைகளிலிருந்து ஆரம்பிக்கல்லே பொம்மைகளுக்கிடையில் பொம்மைகள் மனிதர்களுக்கிடை யில் பொம்மையடியப் இன்றைய விருந்தினர்கள் பொம்மைகள் ஒரு பொம்மல் பற்றிய கவிதையைப் | பொம்மைகளிலிருந்து ஆரம்பிப்பது களி ஏம்மிலிருந்து தொடங்குவதே நல்லது
எம்மைச் சூழ்ந்திருப்பது ெ பொம்மைகளாலும் எமது சூழல் பொம்மைகளிலிருந்து அற்புத பொம்மையாய் மாறி மனிதர்க பொம்மையாய் வாழ்வது கொடு பொம்மைகளையே பரிசளிக்கி பற்றிய கவிதையை ஆரம்பிக் ளாய் ஆன மனிதர்களான எம் நல்லது.
நீண்டோரா நாகரிக் பின் இன்று தெரிவுக்கு வர நேர்ந்தது மனிதர்கள் எம்மைd இம்ந்து கொண்டு கற்களை வீசிஆர் தூசித்தனர் 2) ல் கிள்ளிக் கொண் மறவர் சும்மது அடுகையை பொம்மைகளின் அதிகை ஒன்றனர் மெது இரத்தத்தை

ச்சியைத்தேடி
தொலையா. நினைவுகள்
ச்சீட்டு
ஆர்வத்தின் புனிதத்தைக் காக்கும் | | இந்த
ல போய்விடுகிறது. வரை இவர்களை சிந்திருந்தும்
கலாய்ப்பதே இன்று பவிட்டது. பாக்குறுதிகளை
ல்லாமே ஏமாற்றமாகிப் ஜனநாயகம் தரிவித்தார் ஒருவர்
மனித உள்ளங்களும் வேதனைக்குள் வீழ்ந்து ட்டவன் சுதந்திரத்தின்
துடிக்கின்றது. இவை யாவுமே நீதியற்றோர் விக்க எண்ணிக் கண்ட
ஆட்சியில் நிலைத்திருந்து வருத்தும் நீராகவே இன்று தெரி
கொடுமைகளாகவே தெரிகின்றன. றான் வேறொருவன்.
இந்தியாவும் இலங்கையும் கிட்டிய இடைவெளிக் காலங்களிலேயே சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டன. ஜனநாயக தேர்தல்களின் மூலம் ஆட்சியமைக்கும் சுதந்திர நாடுகளாகத் தமது அதிகாரத்தை அவை வென்றெடுத்தன. அவர்கள் பெற்ற சுதந்திரத்தின் பயனாக மக்களால் மக்களுக்கான மக்கள் ஆட்சியை உருவாக்கும்
வாய்ப்பினையும் நாடுகள் பெற்றுக் கொண்டன. கள் மகிழ்ச்சியைக்
இக்காலத்தில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்க அந்த நாட்களில்
ளின் தலைமைகளில் உயர்ந்த உன்னதமான அமைதியாகவும்
நீதியின் பாதையில் தம்மையும் மக்களையும் டள்ளாத்
வழிநடத்தும் தகுதியுடையோர் பலரையும் கண்டோம். நாக எனக்கொரு
ஆனால் இன்று ஆட்சிக்கு வருபவர்கள் பலரின்
முகங்கள் நல்லெண்ணம் குன்றிய நிலையில் மிக 1 மன்றிலே தோன்றும்
விரைவிலேயே மனதிலிருந்து அழிந்து போய்விடு ப விட்டதாகவே
கின்றன. அவர் கொண்டிருந்த ஆளுமையும் அவர் தம் - அதற்கான
நடத்தைகளும் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி னகளுமே பெருகி
தருவதாக மலரவில்லை. து நிற்பதாகவும்
இந்நிலையை மாற்ற மக்களே தமது சிந்தனையில் நன்மை தரும் * மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,
வாக் குரிமையின் பலமும் பலவீனமும் Tாக பரவேற்றுப்
மக்களின் வாக்களிப்பின் மூலமே வெளிப்படும் எண்ணி ஒவ்வொரு
எம்மை நாமே காட்டிக் கொடுக்கும் வகை சுட்டும் வாக்குகளின் மூலம் தெரிவாகும் ஆட்சி எம்மையே அழிக்கும் வலிமை கொண்டது. எமக்குத் தரப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குச் சீட்டும் மக்களால் மக்களுக்கு வாழ்வளிக்கும் நல்லெண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அத்தகைய கருத்துடன் உறுதியாக உவப்போடு வாக்களிப்பதிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது. எனவே வல்லவர்களின் தெரிவு நல்லவர்களுக்கானதாக நல்லெண்ணம் கொண்டோரையே ஆட்சிக்குத் தெரிவு செய்வோம்.
அப்பொழுதுதான் அமைதியும் சாந்தியும் மகிழ்வும் கலந்த வாழ்வோடு கூடிய ஆட்சியை நாம் பெற்றுயர் வோம். எமது காலங்கள் சிறக்கும் வாழ்வும் வளம் பெறும்.
நெடுந்தீவு மகேஷ்
லி - கவிஞர் சித்தாந்தன்
வும்
எல்லாமே பொய்த் தோற்
பெரம்மைகளின் இரத்தம் என்றார் கடைசியில் நாம்
பொம்hைகனாகவே இறந்து போனோம் அம்
பொம்மைகளாய் இருந்த நாம் நீண்ட நாட்களின் பின்னர் தெருவுக்கு வந்தோம், அப்பொழுது
மனிதர்கள் எம்மைச் சூழ்ந்து நின்று தூசித்தனர், ய் வரழ்வதிலும் கொத்து
கற்களை வீசினர், எம்மை வருத்திக் கொண்டாடினர். கதழ்வது
எமது அழுகையையும் எமது இரத்தத்தையும் எலே பரிசளிக்கின்றனர்
பொம்மைகளினுடையவை என்றனர். இறுதியில் நாம் பொம்மைகள் என்ற பெயருடனேயே இறந்து . போனோம் என்கிறார் கவிஞர் சித்தாந்தன்.
இளைய தலைமுறையினருள் ஒருவரான பாம்மைகளே புதிய
கவிஞரின் பெயர் சபாபதி உதயணன். ஆசிரியராகப் 5 அலங்கரிக்கப்படுகிறது.
பணியாற்றுகிறார், யாழ்ப்பாணம் கோண்டாவில் ங்களை ஆரம்பித்தோம்.
இவரது பிறப்பிடமாகும். காலத்தின் புன்னகை, ளுக்கிடையில்
துரத்தும் நிழல்களின் யுகம் ஆகிய கவிதைத் மை: எதற்கும்
தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது துரத்தும் என்றனர். ஒரு பொம்மை
நிழல்களின் யுகம் எனும் கவிதைத் தொகுப்பிலுருந்து கும்போது பொம்மைக
பெறப்பட்ட கவிதையே இது. யாரிங்கே தோன்றும். மிலிருந்து ஆரம்பிப்பதே
பொம்மைகளென்பதை வாசகன் பார்க்கும் நிறத்துக்கு ஏற்ப ஊகிக்க முடிகிறது. இவரது கவிதைப் பயணம் பல புதிய இலக்கியப் பாதைகளுக்கு வழிகாட்டும் என நம்புகிறோம்.
உமாபாரதி
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 5
'ஒரு வகையில் பார்த்தால் இலங்கைக்கு இந்தியா அடிமைப்பட்டுவிட்டது. பணிந்து விட்டது. கடந்த மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெற்ற 19ஆவது மனித
உரிமை மாநாட்டின் போது இலங்கையை இந்தியா பிணையெடுத்தது. சோனியாகாந்தியின் மன்மோகன் சிங் அரசால் இலங்கை காப்பாற்றப்பட்டது, காப்பாற்றியது. இலங்கைக்கு 'எதிராக வாக்களித்து - தமிழ்நாட்டு மக்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அம் மக்களுக்கு முதுகில் குத்திக் கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகமிழைத்தது.
நிலாம்மன் அட்டாளைச்சேனை
மீது காட்டமாகவும் கடினமாகவும் நடந்து கொள்ளாமல் உள்ளது.
ஒரு வகையில் பார்த்தால் இலங்கைக்கு இந்தியா அடிமைப் பட்டுவிட்டது. பணிந்து விட்டது. கடந்த மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெற்ற 19 ஆவது மனித உரிமை மாநாட்டின் போது இலங்கையை இந்தியா பிணை யெடுத்தது, சோனியாகாந்தியின் மன்மோகன் சிங் அரசால் இலங்கை காப்பாற்றப்பட்டது, காப்பாற்றியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்து தமிழ்நாட்டு மக்களை ஆசுவாசப் - படுத்திக் கொண்டு அம் மக்களுக்கு
முதுகில் குத்திக் கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகமிழைத்தது.
கடந்த மார்ச்சில் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்ற போதிலும் இந்தியா அப்பிரேரணை மீது இரண்டு மிகப் பெரிய முக்கியமான திருத்தங்களைச் செய்ததன் பேரில் திருத்தங்களைச் செய்து இலங்கையைக் காப்பாற் றியுள்ளது.
அதனால் மாற்றங்கள், திருத்தங் கள் செய்யப்பட்டுள்ளது. முதலாவது திருத்தமானது பிரேரணையில் 3ஆவது பிரிவில் சர்வதேச
இன்னும்
கொம்
ஜீவ்காந்தி மீதான மனிதவெடிகுண்டுத்
தாக்குதலின் பின்பு, இந்திய காங்கிரஸ் கட்சியின் ஈழத் தமிழர் மீதான கொலைவெறி என்பது இன்னும் அடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். புலிகளை அழிப் பதற்கான இறுதி யுத்தத்தின் போது இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு வழங்கியதன் மூலமாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக
அப்போதைய தகவல்கள் தெரிவித்தன. தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் வடபகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியா இது விடயத்தில் எவ்விதமான கருத்துக்களையும் இன்றுவரையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இலங்கை மீது போர்க்குற்றம் சர்வதேச அரங்கில் அரங்கேறு மானால் இந்தியாவும் சிக்க வேண்டியேற்படும். காரணம் நாடுகளுக்கிடையிலான யுத்தமொன் றில் கூட பாவிக்கத் தடை செய்யப் பட்டுள்ள, மனித உயிர்களுக்கு
அதிகளவு பாதிப்புக்களை, அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய, குண்டுகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியதன் மூலமாக தன் சொந்த நாட்டு மக்களையே அழிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா தடைசெய் யப்பட்ட ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்படலாம்.
அப்போது இந்திய ஆட்சியாளர்கள் மீது சர்வதேசக் கண்டனங்கள், குற்றச்சாட்டுகள் உருவாகலாம் என்று இந்தியா அஞ்சுகின்றது. அத்துடன் இலங்கை மீது சர்வதேச போர்க் குற்றம் இறுக்கமடையுமானால் இலங்கை இந்தியாவைப் பொறிக்குள் மாட்டிவிடலாம் என்றும் இந்தியா அஞ்சுகின்றது. அதாவது போர்க் குற்றச் சாட்டில் இலங்கை இருக்கு மானால் இலங்கை இந்தியாவை
சட்டங்களின் கீழ் நடாத்தப்பட வேண்டிய மாட்டிவிடவும் தயங்காது. தனது
விசாரணையை ஐ.நா.சபையின் இரண்டு கண் போனாலும் பரவா
ஆலோசனைகளையும் சேர்த்து யில்லை எதிரியின் ஒரு கண்ணாவது
விசாரணை மேற்கொள்வது போகட்டும் என்ற போக்கின்
தொடர்பான சட்டரீதியான தொழில் அடிப்படையில் இந்தியாவை
நுட்ப உதவிகளையும் இலங்கை மாட்டிவிட்டு இந்தியாவுக்கு எதிராக
அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் இலங்கை சாட்சியாகவும் மாறலாம்.
என்று பிரேரணையில் கட்டாயப்படுத்தி அப்படியான ஒரு திட்டத்தின்
இருந்தது. அடிப்படையில் இலங்கை
ஆனால் இதனை இலங்கை இந்தியாவை பயமுறுத்தலாம்.
அரசுடன் ஆலோசனை நடாத்தி இதனால்தான் இந்தியா இலங்கை
அதன் ஒப்புதல் பெற்று நிறைவேற்ற
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

05
அடங்காத
லவெறி
வேண்டும் என்று இந்தியா திருத்தம்
இலங்கைத் தமிழர் மீதான தனது . செய்துள்ளது.
கொலை வெறியையும் காட்டியுள்ளது. இரண்டாவது திருத்தமானது விசார
ஜெனீவாவில் இந்தியாவின் ஐ.நா. ணைகள் தொடர்பாகவும், பாதிக்கப்
பிரதிநிதி பேசும் போது மட்டும் இலங்கை பட்ட மக்களுக்கு மனிதாபிமான
13 ஆவது திருத்தத்தை ஒழிக்கக் நடவடிக்கைகளையும் ஆராயவரும்
கூடாது. வடக்குத் தேர்தலை நடாத்த ஐ.நா.குழுவினர் இலங்கை அரசுடன்
வேண்டும். படைக்குறைப்பு செய்ய ஒப்புதல் பெற்றுக் கொண்டுதான்
வேண்டும் என இந்தியா மேடையில் இலங்கை செல்ல வேண்டும் என்று
பேசியது, ஆனால் இந்தியா எந்தவொரு இந்தியா அமெரிக்காவிடம் வற்புறுத்தி
பரிந்துரைகளையும் செய்யவில்லை. திருத்தம் செய்துள்ளது.
சர்வதேச நாடுகள் இலங்கை மீது 210 இந்த இரு திருத்தங்களானது
பரிந்துரைகளை செய்த போதும் சர்வதேச விசாரணையை சரியான
இந்தியா மேடையில் பேசியதையாவது முறையில் செய்ய விடாது தடுப்பதற்
பரிந்துரையாக செய்யவில்லை. கான பச்சைத் துரோகமான, படுபாத .
காரணம் இலங்கை மீது ஏதாவது கமான, நயவஞ்சகமான இந்தியாவின்
இந்தியா எழுத்து மூலமாக கொடுத் இரட்டை வேடத்தை உலகிற்கு
துவிட்டால் அது இலங்கைக்கு காட்டியுள்ளது. இதை நாட்டு வழக்கில் சிக்கலை ஏற்படுத்தி விடலாம் என்று சொன்னால் கூடவே இருந்து கொண்டு இந்தியா நினைத்திருக்கலாம்.
குழிபறிக்கும் சூழ்ச்சியாகும்.
கடந்த ஜெனீவா மனித உரிமை கழுத்தறுக்கும் கைங்கரியமாகும்.
மாநாட்டிலும் இந்தியா செய்த அதே தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி
தில்லுமுல்லு வேலைகளை இம்முறை அவைகள், மக்கள் ஆர்ப்பாட்டம்,
யும் இந்தியா செய்துள்ளது. அமெரிக்கா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
பிரான்ஸ், தயாரித்த பரிந்துரைகளை எதிர்ப்பு போன்றவற்றால் ஜெனீவா
நீக்கியது மட்டுமன்றி சில பரிந்துரை பிரேரணையை இந்தியா இலங்கைக்கு
களை இலங்கைக்கு சாதகமாகவும் எதிராக நிறைவேற்றினாலும் இந்தியா
மாற்றியமைத்து அந்த அறிக்கையில் செய்த இரண்டு திருத்தங்களாலும்
இந்தியா இணைந்திருந்தது. இதனை பிரேரணை வலுவிழந்து விட்டது.
அமெரிக்காவும், பிரான்சும் இந்தியாவை வெளிப்படையாகவே கண்டித்திருந்தன.
அதாவது வடபகுதியில் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச் சாட்டுக்களை சர்வதேச பொறிமுறைகளுக்கு அமைய
விசாரணை நடாத்தப்பட வேண்டும் என செய்யப்பட்டிருந்த பரிந்துரையை இந்தியாவின் துணையுடன் இலங்கைபயும் இணைந்து தலைகீழாக மாற்றியிருந்தது.
இறுதிக்கட்டப் போரில் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கையின் சட்டதிட்டத்திற்கு அமைய உள்நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டும் என இந்தியா
மாற்றியமைத்திருந்தது. இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவம் அதனை விசாரித்து வருவதாகவும், இலங்கைப் பிரதிநிதி தெரிவித்திருந்தார்.
சர்வதேசநாடுகள் இலங்கை மீது தயாரித்த 210 பரிந்துரைகளை இந்தியா தனது செல்வாக்கையும், ராஜதந்திரத்தையும் பயன்படுத்தி
அந்தப் பரிந்துரைகளைக் கைப்பற்றி அவற்றில் இலங்கை ஏற்றுக் கொள்ளும் பரிந்துரைகள் எவை, ஏற்றுக் கொள்ளாதவைகள் எவை என்பவற்றில் ஈடுபட்டு இந்தியா தனது நாட்டாமை வேலையைக் காட்டியது என்பது மனித உரிமை விடயத்தில் மட்டுமல்லாது இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா இன்னும் ராஜீவ் காந்தியின் மரணத்திற்காக பழிதீர்க்கவும், கணக்கு முடிக்கவும், வஞ்சம் தீர்க்கவும் ஏதுவாகத்தான் நடந்து வருகின்றது. இந்தியா இலங்கைத் தமிழர்களை வாரி அணைத்துக் கொண்டு வஞ்சகம் தீர்ப்பதில்தான் குறியாகவுள்ளது.
ஆனால், இந்தியா தொடர்ந்து இலங்கையைக் காப்பாற்ற முடியாது. நீதி ஜெயிக்கும், தர்மம் வெல்லும்,. மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் இருந்து கொண்டு, வாழ்ந்து கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து இந்தியா அநியாயம், அக்கிரமம் செய்வதை இறைவனும்
பொறுக்கமாட்டான். காந்திஜியின் அமெரிக்கா கொண்டு வந்த பிரேர
ஆத்மாவும் சாந்தியடையாது. இந்தியா ணையை ஆதரிப்பது போல் ஆதரித்து
இலங்கையை காப்பாற்றுவது விட்டு இலங்கையை பிணையெடுப்பது
என்பதற்கு அப்பால் இந்தியா போல் காட்டாற்றிவிட்டது, இது இலங்கைத்
இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய தமிழர் விடயத்தில் இந்தியா தொடர்ந்து .
தேவையுள்ளது. இந்திய அரசு மீது செய்யும் துரோகங்கள் வரிசையில்
சர்வதேச கண்டனங்கள் குவியப் மற்றுமொரு சர்வதேச நயவஞ்சக
போகின்றன. சர்வதேச துரோகமாகும்.
குனிவொன்றை இந்தியா கடந்த மாதம் ஜெனீவாவில்
சுமக்கவுள்ளது. இலங்கைத் நடைபெற்று முடிந்த ஐ.நா.மனித
தமிழர்களுக்கு இந்தியா செய்துள்ள உரிமை மீளாய்வுக் கூட்டத்திலும்
கொடுமைகள் அரங்கிற்கு வரும் நாள் இந்தியா தனது நயவஞ்சகத்தையும்,
காத்திருக்கின்றது.
\NT.
R$®
PRESSURE

Page 6
06
மகிந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு சிக்கலக்களை எதிர்கொண்டாலும் கூட
அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் சிங்கள மக்களின் அமோகமான ஆதரவைப்பெற்றுக் கொண்டது. நீண்ட காலப் போரில் மகிந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெற்றியே இதற்கு முதன்மையான
09, ஜனவரி - 15 காரணம் என்பதே உண்மையாகும்.விடுதலைப் புலிகளை அழித்து போரில் வெற்றிகொண்டமையை
85, ஜெயந்த மல்லி பாரிய பரப்புரையாகத் தேர்தல் மேடைகளில் மேற்
கொழும்பு-14, டெலி
கொண்டது ஆளும்தரப்பு.
பக்ஸ்: OII55 இப்பொழுதும் கூட உள்நாட்டில் இரண்டு
E-mail: editorial) விடயங்களுக்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் கொடுத்து வருவதை அவதானிக்கலாம். ஒன்று சிங்கள மக்களிடம் தமக்கிருக்கும் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வது, மற்றது, படையினரின் மத்தியில் செல்வாக்கைப் பெறுவது. அதற்காக சில அபிவிருத்தி வேலைத்திட்டங்க
நெடுநா ளைக் கிராமங்களிலும் நகரங்களிலும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள தொழில் மற்றும், பொருளா தார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வில்லை.
படுத்திக்கொடுப்பதற்கான வியாபாரிகள் உட்பட தனியார்துறையினர் பலர்
மேற்கொள்ளப்பட்டு வருகி பொருளாதார நட்டத்துடனேயே இயங்குகின்றனர்.
படையிலுள்ளோரின் குடும் அடிமட்ட மக்களும் தங்களின் வாழ்க்கைச் செலவை
புத்திட்டங்கள் உட்பட பல சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். நாளுக்கு
சாங்கம் நடைமுறைப்படுத் நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படு
னரை இவ்வாறு மகிழ்ச்சிப் கின்றன. இவை மக்கள் மத்தியில் அரசாங்கத்தின்
நாட்டில் கலகங்கள் எவை போக்குகள் தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்
தடுப்பதே இதன் நோக்கம் படுத்தி வருகின்றது.
நாளாந்தம் மக்கள் எதிர் படையினருக்கான பல்வேறு வசதிகளை ஏற்
முடிய
ர்ப்பந்திக்கப்
ெேநல்லிணகள்
இபெண்
ராணுவத்தில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களிற் சிலர் பயிற்சி வகுப்புகளின் பின்னர் மன வேதனைக
ளுக்கு ஆளாகித் துன்புற் றமையினால், அவர்க ளுக்கு சிகிச்சையளித் ததின் பின்பு அவர்கள் குணமடைந்து இராணுவ
முகாம்களுக்கு மீண்டும் திரும்பிச் சென்றுவிட்ட தாகக் கூறப்படுகின்றது. | இப்பெண்கள், இராணு வத்தில் அவர்களது பணி களைத் தொடர்ந்தும் செய்வதற்குரிய பூரண மான உடல் ஆரோக்கி யமும், தகுதியுமுடைய
வர்களாக இருக்கின் றனர் என உளவியல் நிபுணரான மருத்துவர் தெளிவுபடுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் றுவான் வணிகசூரியாவும் தெரிவித்துள்ளார்.
உளநோய் மருத்துவ நிபுணரான சுப்பிரமணியம் சிவதாஸ், இப்பெண்கள் கடுமையான பயிற்சிகளி னால் உடற் சோர்வுகளுக்குள்ளாகி வேதனையை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளதுடன் பாலியல் ரீதியான தொல்லைக
ளுக்குட்படுத்தப்பட்டார்கள் எனும் கூற்றினை ஆட்சேபித்தது அவர்கள் எதுவித சிக்கல்களுக்கும் உள்ளாகவில்லை யென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர்கள் ஓர் சிறியகால அளவிலான கடும்ப யிற்சியினால் மட்டுமீறிய உணர்ச்சிக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருந்தனரென்றும் இப்பொழுது
அவர்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்வதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்பெண்கள் முகாமிற்குத் திரும்பிச் சென்று அவர்களது வேலையை மீண்டும் தொடர்ந்து செய்வ தற்குத் தாங்களாகவே விரும்பி முன்வந்தனர் எனக் கூறப்படுகின்றது. ஆனால் பலர் இதனை ஆட்சேபிக்கின்றனர்.
இப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைகளில் ஏமாற்றமடைந்துள்ளதுடன், மன அழுத்தங்களுக்குள்ளாகிய நிலையில், அதனை விட்டு வெளியேறவே விரும்புகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், தன்னை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத ஓர் உளவியல் ஆலோசனை வழங்குபவர், புதிதாக இணைக்கப்பட்ட இப்பெண்களைச்

ஜனவரி, 2013 மாராச்சி மாவத்தை. ான்: OlI5738005 7944 -5
1 sudaroli.com
ளைக்கு பாது!
வாழ்க்கைப் பிரச்சினைகளும் நாட்டில் ஏற்படுத்தப் பட்டு வரும் அநீதியான நடவடிக்கைளும் இப்போது சாதாரண சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளன.
நீதித்துறை மீதான அரசாங்கத்தின் நடவடிக்கை களும், அதன் விளைவுகளும், இப்போது வெளி யாகியுள்ள தீர்ப்பின் தன்மையும் இந்த நாட்டில் அரசாங்கமே மோசமாக மாறியுள்ளதா என்கிற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டுள் ளன.
இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் சிக்கல்களைக் கொடுக் கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த கூட்டத்தொடர்களில் இலங்கை மீது கண்டனங்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தம்மீதான அக்குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாமல், தமது தரப்பின் நியாப்பாடுகளை மட்டுமே முன்வைத்து வந்தது. அரச உயர்மட்டக் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விளக்கமளிப்பதிலும் சில நாடுகளிடம் ஆதரவு கோருவதுமாகவே அதன் செயற்பாடுகள் தொடர்ந் தன- தொடர்கின்றன.
உள்நாட்டில், இலங்கையின் இறைமையில் வெளிநாடுகள் தலையிட முடியாது எனவும், யாருக் கும் நாடும் அரசும் அடிபணியாது எனவும் பெரும் பான்மைமக்களுக்கு உசுப்பேற்றும் விதமான பேச் சுக்கள், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின் றன. ஆனாலும் அரசின் இந்தப் போக்கு நெடு நாளைக்கு நீடிப்பதற்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்று கின்றது.
வேலைத்திட்டங்களும் ன்றன. பங்களுக்கான வீடமைப் நலத்திட்டங்களை அர தி வருகின்றது. படையி படுத்துவதன் மூலம் பும் முளைவிடுவதைத் Tகும்.
கொள்ளும் தினசரி
இணைந்து கொண்ட பெண்களில் ஆறுபேர் தாங்கள் ஏமாற்றப் பட்டுவிட்டதை உணர்ந்து உடனடியாகவே வேலையிலிருந்தும்
விலகிவிட்டனர். தாங்கள் மாட்டிக் கொண்டுவிட்டதை உணர்ந்து வீடு செல்ல
விரும்பிய பெண்களே நோய்த்தாக்கத்திற்குள்ளாகினார்கள் இராணுவத்தினர் அவர்கள் வீடு திரும்பிச் 'செல்வதை விரும்பவில்லை யெனவும் 'பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இப்பெண்கள் 2007 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு ஊதியம் பெற்றவர்கள் என அறியப்
படுகின்றது. இப்பொழுதும் அதேபோன்றுதான் இராணுவத்தில்
இணைந்து கொண்ட தமது பெண் பிள்ளைகளும் வேலை செய்யப் போகின்றனர் போலும் எனக் குடும்பத்தவர்கள் நம்பிக்கை
கொண்டிருந்தனர்.
சந்தித்து உரையாடியதாகவும், அந்நேரத்தில் அவர்கள் தமது உண்மையான உணர்ச்சிகளையும் மற்றும் உள்ளுணர்வுகளையும் தமக்கு உளவள்
ஆலோசனை வழங்கிய மருத்துவ நிபுணரிடம் தெரிவிப்பதற்கான நம்பிக்கையை உண்டு பண்ணுவதற்குரிய வாய்ப்புத் தமக்குக் கிடைக்கவில்லையெனக் கூறி விசனித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் "சிகிச்சையின் பின்னர் மருத்துவர் சிவதாஸ், அவர்களிடம் வீட்டிற்கு செல்ல விரும்புகின்றீர்களா? அல்லது வேலைக்குச் செல்ல விரும்புகின்றீர்களா? எனச் சுற்றி வளைக்காது நேரடியாகக் கேட்டுள்ளார். அவர்களும் இராணுவத்தை விட்டு விலகும் பட்சத்தில் ஏற்படக்கூடிய தொல்லைகள் மற்றும் பின்விளைவுகள் குறித்து
அச்சத்தினால் வேறு வழியின்றி வேலைக்குத் திரும்புவதைத் தேர்ந்தெடுத்தனர். தப்பிக்க முடியாத ஓரிடத்தில் வலிந்து சிக்கிக்கொண்டு விட்டதான ஓர் அச்சத்தில் அவர்கள் உள்ளனர். தமிழ் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளுக் கெதிரான ஓர் வேலையை ஒப்புக்கொள்வதற்கு அவர்கள் பொய்கூறி ஏமாற்றித் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டனர் எனவும் கூறியுள்ளார். - இவ்வேளை ஓர், படைத்துறை சாராத வேலையெனவும்,
முகாமுக்குள்ளேயே வேலைசெய்யவேண்டுமெனவும் அவர்களுக்குக் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கடுமையான பயிற்சிக்குள்ளாக வேண்டியிருந்தது.
இப்பெண்கள் சேலை அணிந்தவாறு, இராணுவ முகாமிற்குள் சண்டை நடவடிக்கைகளில் ஈடுபடாதவகையில் வேலை செய்துவிட்டுத் தினமும் வீடு திரும்பலாமெனும் ஓர் புரிந்துணர்வினைக் கொண்டிருந்தனர். ஆனால், பயிற்சிக் காலத்தின் போது தாங்கள் துவக்குகளைச் சுமக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையும், சிறீலங்கா இராணுவத்தில் அவர்களும் ஓர்
அங்கம் என்பதையும் கண்டறிந்து கொண்டனர்.
சுடர் ஒளி 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 7
இராணுவத்திற்கான இவ் ஆட்சேர்ப்பின் போது,
இப்பெண்கள் வறுமை அதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப் படவில்லை
கவே விரும்பி இராணுவ யென்பதைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு )
ருந்தாலும் கூட அவர்கள் மன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச் சந்திரன்
கலாச்சாரம் மற்றும் வாழ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வாதது என்பதை உணர் இதேவேளையில் இராணுவத்தில் இணையும்
ளுக்குள் ஓர் அந்தரங்கமா பெண்களுக்கு ரூபா 30,000 ஊதியமாக வழங்கப்
முரண்பாடுகளை ஏற்படு படும் என்று இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று
இத்தொழில் தமிழ் தேசியத் கவர்ச்சியூட்டி இழுக்கும் விதத்தில் குடும்பங்களுக்குத்
யும் புரிந்துள்ளனர். தெரிவித்துள்ளனர்.
வடக்கில் வறுமையின் தாக்கத்திற்குள்ளாயிருக் கும் ஒரு குடும்பத்திற்கு ரூபா 30,000 என்பது பெரிய காசாகும். அதைவிட இவ்வேலை கிராமத்தி லேயே செய்யப்பட வேண்டிய ஓர் அலுவலக வேலை போன்ற தெனவும் இராணுவப் பயிற்சி தேவை யற்றது எனவும் அவர்க
ளுக்குக் கூறப்பட்டிருந்தது.
இணைந்து கொண்ட பெண்களில் ஆறுபேர் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்து உடனடி யாகவே வேலையிலிருந்தும் விலகி விட்டனர். தாங்கள் மாட்டிக் கொண்டுவிட்டதை உணர்ந்து வீடு செல்ல விரும்பிய பெண்களே நோய்த்தாக்கத்திற்குள்ளா கினார்கள் இராணுவத்தினர்
அவர்கள் வீடு திரும்பிச் செல்வதை விரும்பவில்லை யெனவும் பிரேமச்சந்திரன்
கூறியுள்ளார்.
இப்பெண்கள் 2007 தொடக்கம் 2009 வரையி லான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் சிறு
இராணுவத்தில் அவ சிறு பணிகளில் ஈடுபட்டு ஊதியம் பெற்றவர்கள் என
கொள்வதற்கு முன்பதாக அறியப் படுகின்றது. இப்பொழுதும் அதே போன்று
அறிக்கைகள் அவர்கள் தான் இராணுவத்தில் இணைந்து கொண்ட தமது
உளரீதியாகவும் உறுதிய பெண்பிள்ளைகளும் வேலை செய்யப்போகின்றனர்
உறுதி செய்வனவாக இ போலும் எனக் குடும்பத்தவர்கள் நம்பிக்கை
விசித்திரமான நடத்தை அ கொண்டிருந்தனர்.
வுகளின் வெளிப்பாடாக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை
உண்மையில் உளவள் 22-23 வயதுக்குட்பட்டவர்களே முனைப்பான
தப்படுபவர்கள் தமது ஆ பயிற்சிகள் தொடங்கிய போதுதான், தாங்கள்
அந்தரங்க உணர்வுகளின் அதற்குரிய சீருடைகளை அணிய வேண்டியிருப்
படுத்துவதற்குரிய தைரிய பதையும், முகாமில் தங்கியிருந்து இராணுவ
மாயின் அவர்களுக்குக் கு வேலைகளைச் செய்ய வேண்டியிருப்பதையும்
மூன்று தடவைகளுக்கும் . உணர்ந்து கொண்டனர். இது அவர்களுக்கு மன
சனைகளை நடத்துதல் ! உளைச்சலை அதிகரித்துள்ளது. அத்துடன் தமிழ்
ஆனால், இவர்களிடம் மக்களையும், தமது உற்றார் உறவினர்கள் மற்றும்
வளைக்காது நேரடியாகப் தம்மை நேசித்தவர்களையும் திகிலூட்டும் விதத்தில்
போகின்றீர்களா? அல்ல கொலை செய்த சிறீலங்கா இராணுவத்தில் தாங்க
போகின்றீர்களா என எடு ளும் ஓர் அங்கமாகி விட்டதனால் தமது சொந்தச்
தற்கு அவர்கள் தாமாகே சமூகத்திற்கே நம்பிக்கைத் துரோகிகளாகி விட்டோ
லேயே இருப்பதாகக் கூ மென்பதையும் உணர்ந்து கொண்டனர். அதுமட்டு
அச்சமயத்தில் நிபுணரிடர் மன்றித் தமது உறவினர்கள் மற்றும் அயலவர்கள்
வுகளை வெளிப்படுத்தும் கூடத் தம்மைத் துரோகிகளாக எண்ணி விட்டு
அவர்கள் கொண்டிருக்க விலகத் தொடங்கிவிடுவார்கள் என்பதையும் புரிந்து
மாகும், கொண்டனர்.
அத்துடன், அவர்கள் - மேலும் கிளிநொச்சி மருத்துவமனையில் உளவள்
யிருந்த வேளையில் அவ ஆலோசனை வழங்கக்கூடிய பட்டம் பெற்ற ஒரு
தவிர வேறெவருமே அவர் மருத்துவரே உள்ளார். அவரைத் தவிர உளவியல்
மதிக்கப்படவில்லை. அத மருத்துவ நிபுணர் வேறெவரும் இல்லை யெனவும்
மனட்சாட்சி உறுத்தல் அறிய முடிகின்றது. அவரால் கையாள இயலாத
இராணுவத்தில் தொடர்ந்தது நோயாளிகள் எவராவது இருப்பின் அவர்களை
பவர்கள் மற்றும் ஆழந்தெ அவரின் பரிந்துரையின் பேரில் யாழ்.போதனா
விட்டோமே, என வீடு திரு வைத்தியசாலை உளவியல் மருத்துவ நிபுணரிடம்
வழிதெரியாமல் யோசிப்ப அனுப்புவதே வழமையாக இருந்து வந்தது.
பட்ட இப்பெண்களில் மூ
குறித்த இப் 15 பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நடைமுறை
சேர்ந்தவர்கள். எனினும் கிளிநொச்சி மருத்துவ மனையிலுள்ள ஆலோசகர் டொக்டர் ஜெயராஜ் அவர்களிடம் இப் பெண்களை அனுப்பாது இராணுவத்தினர். உள் நோய் நிபுணரான டொக்டர். சிவதாசுடன் நேரடியாக ஆலோசித்துள்ளனர். இது வழமையான நடைமுறைக்கு பின்பற்றுவதாக இருக்கவில்லை யெனக் கூறப்படு கின்றது.
கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட இந்த 15 பெண்களுக்கும் சிகிச்சையை மேற் கொண்டதாகக் கூறப்படும். மருத்துவ நிபுணர் சிவதாஸ், பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் உளரீதி யான மனக் கோளாறுகள் எனத் தெரிவிக்கும்.
அறிக்கைகளை நிராகரித்துள்ளார். இந் நோயின் அறிகுறிகள் வெளிப்படுத்த முடியாத அந்தரங்க மான மிகை உணர்சிகளின் கூட்டான வெளிப்பா டேயாகும் என விபரித்துள்ளார்.
சுடர் ஒளி 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

மயின் நிமித்தம் தாங்களா த்தில் இணைந்து கொண்டி - இவ்வேலை தங்களது | மக்கை நடைமுறைக்கு ஒவ் ந்து கொண்டமை அவர்க என ஒவ்வாமையை அல்லது த்திவிட்டது. அதுமட்டுமன்றி த்திற்கும் எதிரானது என்பதை
07 ஆட்சேர்ப்பு நடைமுறை கட்டளை நியதிகளுக்கு நேரெதிராகவே அமைந்திருந்தன. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படவில்லை. வர்த்தமானியில்
அறிவித்தல் கொடுக்கப்படவில்லை. நியமனக் கடி தங்கள் வழங்கப்படவில்லை. ஆட்சேர்ப்புத் தினத் தன்று தம் புதல்விகளை இராணுவத்தில் இணை வதற்கு ஒப்புதலளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டமை விசித்திரமானதாகத் தோன் றியது. தந்தையர்கள் மாலையணிவிக்கப்பட்டும்
தாய் மார்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டும் நன்றி பாராட்டப் பட்டது.
நிகழ்ந்தது என்ன?
கார்த்திகை 14ம் திகதி மொழிப் பயிற்சிக்குக்
கூட்டிச் செல்வதற் காக ஆயத்தமாக இருக்கும்படி அறி விக்கப்பட்டது. 15ம் திகதி பெண்கள்
இராணுவ முகா மிற்குக்கூட்டிச் செல்லப்பட்டனர். 16 ம் திகதி ஒத்தி கைகள் ஆரம்ப மாகி, அத்துடன் 17
ஆம் திகதி ஆட் சேர்ப்பு வைபவம் இடம்பெற்றது.
அன்றைய தினத் தில் 60 பெண்கள்,
இராணுவத்தில் இணைப்பதற்குத்
தங்களைத் தவறாக ர்களை இணைத்துக்
முட்டாளாக்கி விட்டனர் எனக்கூறிப் பிரச்சினை 5 எடுக்கப்பட்ட மருத்துவ
களை உருவாக்கினார்கள். இதனை அன்றைய தின உடல் ரீதியாகவும் மற்றும்
வைபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பாக இருந்தனர் என்பதை
அவர்கள் அழுத வண்ணமிருப்பதை காணக்கூடிய ருக்கின்றன. ஆனால் இவ்
தாகவிருந்தது. ஆனால், அது அவர்களின் உணர் வர்களின் அந்தரங்க உணர்
வுகளின் வெளிப்பாடேயாகும். ஆயினும், தாங்கள் வே இருக்கின்றது.
திரும்பி செல்வதால் தமது குடும்பத்தவர்களுக்கு 1 ஆலோசனைக்கு உட்படுத்
ஏற்படக்கூடிய தொல்லைகள் மற்றும் பின்விளை லோசகரிடம் அவர்களது |
வுகள் குறித்து அவர்கள் அச்ச மடைந்துவிட்டனர். ன் இரகசியங்களை வெளிப்
கார்த்திகை 5 ஆம் திகதி அவர்களுக்கான பத்தை ஏற்படுத்த வேண்டு
மருத்துவப் பரிசோதனை இடம்பெற்ற சமயத்தில், கறைந்தது இரண்டு அல்லது
அவர்களின் பெற்றோர்களும் சமூகமளிப்பதற்கு அதிகமாக உளவள ஆலோ
அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இரு வேண்டும்.
தந்தையர்கள், அங்கு இடம்பெற்ற மருத்துவப் ம் உளவியல் நிபுணர் சுற்றி
பரிசோதனைகள் இராணுவத்திற்கான ஆட்சேர்பு வே வீட்டிற்குச் செல்லப்
முனையினை ஒத்ததாக இருந்ததை அவதானித் து வேலையைச் செய்யப்
தவுடன் தமது பெண் பிள்ளைகளைத் தடுத்து த்த வாக்கிலேயே கேட்ட
நிறுத்தி அவர்களுடன் உடனடியாக அந்த நான்கு வே முன்வந்து வேலையி
பெண்களுடன் அவ்விடத்தை விட்டு அகன்று நியுள்ளனர். ஏனெனில்,
விட்டனர். தனியாகப் பரிசோ தனைக்கு வந்த ம் தமது அந்தரங்க உணர்
பெண்கள் அச்சத்தினால் பின்வாங்கிச் செல்லாது அளவிற்கு நம்பிக்கையை
இருந்துவிட்டனர். வில்லையென்பதே நியாய
ஒத்திகை தினத் தன்று மேடையில் இராணுவத்
தின் கொடி காட்சிப் படுத்தப்பட்டிருந்ததைக் கண்ட மருத்துவமனையில் தங்கி
பெண்கள், இணை வதற்கு மறுப்புத் தெரிவித்த பர்களின் பெற்றோர்களைத்
வேளை யில் அது சிங்களப் படைவீரர்களுக்காக ரகளைப் பார்வையிட அனு
வேயன்றி உங்களுக்காக அல்லவெனவும் | தற்கான காரணம் என்ன?
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தம்வசமிருந்த மகள் எதுவும் அற்றவர்கள்,
கைத்தொலைபேசிகள் மூலம் பெற்றோர்களைத் தும் வேலை செய்ய விரும்பு
தொடர்பு கொண்ட 5 பெண்கள் தமது பெற்றோர்கள் தரியாமல் காலை விட்டு
வந்ததும் உடனடியாக அவ்விடத்தைவிட்டு கும்ப விரும்பினாலும் கூட
வெளியேறிவிட்டனர். வர்கள் என இணைக்கப்
இப் பெண்கள் தங்களுக்கு விரிக்கப்பட்ட வலை வகையினர் உள்ளனர்.
யில் சிக்கிக்கொண்டுவிட்டதை உணர்கின்றனர். நம் கடைசி வகையினைச்
ஆயினும் நிலைமை அவர்களது கட்டுப்பாட்டிற்கும் அப்பால் சென்றுவிட்டது.
30 ஆண்டு கால யுத்தத்தின் விளைவாகத் தமது உறவினர்கள் நண்பர்களைக் கொலை செய்த
வர்கள் என்ற ஓர் எண்ணம் சிறீலங்கா இராணுவத் திற்கு எதிராக அனைவர் மனங்களிலும் உள்ளது. இது மெல்ல மெல்லக் குறைவதற்குச் சில வருடங் களாவது பிடிக்கும். அதைவிட்டு இப்போது இராணு வத்தில் இணைப்பது அவ்வளவு புத்திசாலித்தன மானதல்ல எனும் அபிப்பிராயத்திலேயே பெரிதள வில் மக்கள் கொண்டுள்ளனர்.
சண்டேலீடர் பத்திரிகையில் கிருஷாந்தி கிறிஸ்ரோபர் எழுதியது
' தமிழில் - யஸ்ரின்

Page 8
08
கோபமாக இருக்கும்
அடிப்படையில் இந்தக் கோபமே ஒவ்வொரு நிமிடமும், அறுபது
பதுங்கிக் கிடக்கிறது. வினாடி ஆனந்தத்தைத்
மாரடைப்பு, மன அழுத்தம், தொலைத்து விடுகிறோம் என்கிறார் -
தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த ரால்ப் வால்டோ.
அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு ஆனந்தமும், கோபமும் எதிர்
என பல நோய்களுக்கும் கோபமே எதிர்த் துருவங்களில் வேர்விட்டு
அடிப்படையாய் இருப்பதாக அமர்ந்திருப்பதை அவருடைய
மருத்துவம் நீட்டும் பட்டியல் வார்த்தைகள் சுட்டிக்
எச்சரிக்கிறது. காட்டுகின்றன.
அமெரிக்காவின் ஒஹையோ எனக்குக் கோபமே வராது என்று பல்கலைக்கழக ஆய்வு ஒன்று யாராவது சொன்னால் அவர் பொய் |
இன்னும் ஒரு படி மேலே போய், சொல்பவராக இருக்க வேண்டும்.
நோய்கள், காயங்கள் போன்றவை அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப் போன்றது. சாதி, மத, நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம்
நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே? என்று கேட்டால் கூட எவன்டா அப்படிச் சொன்னது? என கோபப்பட
ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. வரையறுக்கப்பட்ட,
கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்தக் கோபம்
வெற்றியின்கு
கத்தலாகவோ, சண்டையாகவோ
குணம் அடையாமல் இருப்பதன் இல்லாமல் வரையறுக்கப்பட்ட
காரணமும் கோபமே என்கிறது. நிலையில் வெளிப்படும்போது
கோபத்தின் கொடுமையான வழிகாட்டும் அறிவுரையாய் மாறி
விளைவுகளைச் சிறைக் கைதிகளின் விடுகிறது.
கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. "மனேஜர் கோபப்படுறதுலயும்
ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை ஒரு நியாயம் இருக்கு. இன்றைக்கு மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, வேலையை முடிக்காவிட்டால்
கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் சிக்கல் பெரிசாயிடும்" என
நினைத்துக் கொண்டே பலரும் பேசிக்கொள்ளும் ஊழியர்கள்
சிறைச்சாலைக்கு வந்து மேலதிகாரியின் நியாயமான
விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தைப் பேசுகிறார்கள்.
கோபத்தின் மீதே கோபம் கொண்டு ஆனால் கண்கள் விரிய,
மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கைகளை நீட்டி, குரலை உயர்த்தி
கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த
இருபத்து ஆறு ஆண்டுகள் இடத்திலும், எந்தச் சூழலிலும்
சிறையில் வாடிவிட்டு வெளியே கொண்டாடப்படுவதில்லை
வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு என்பதே உண்மை.
சிறை அதிகாரிகளின் மீது கோபத்தை ஒரு மிகப்பெரிய
கடுமையான கோபம் வந்தது. கோடு கிழித்து இரண்டு பாகமாக
ஆனால் அடுத்த நிமிடமே அதை பிரிக்கிறார்கள். ஒன்று
அழித்து விட்டு, சிறையின் வெளிப்படையான கோபம். நீ...
கோபங்கள் சிறையுடனே போகட்டும் எப்படி என் மனைவியைப் பற்றி
என வெளிச்சத்தை நோக்கி தப்பாப் பேசலாம் என நரம்புகள்
நடைபோட்டாராம். இதை புடைக்கக் கத்தும் கோபம். இதை
அவருடைய சிறை அனுபவக் 'எக்ஸ்ப்ளோசிவ் அங்கர்'
குறிப்புகள் பேசுகின்றன. என்பார்கள்.
உறவுகளுக்கு இடையே வரும் இரண்டாவது உள்ளுக்குள்
பிளவுகளும் கோபத்தின் உடைந்து சிதறும் கோபம். இதே
குழந்தைகளே, கொஞ்சம் பிரச்சினையில் எதிராளி உயர்
அவசரப்பட்டுட்டேன் என்றோ, அதிகாரியாகவோ,
கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க அரசியல்வாதியாகவோ
வேண்டும் என்றோ தான் இருக்கும்போது கோபத்தை
விவாகரத்துகளின் சோகக் கதைகள் வெளிக்காட்டாமல்
புலம்பித் திரிகின்றன. உள்ளுக்குள்ளேயே அடக்கி
கத்துவது, அவமானப்படுத்துவது, விடுகிறோம். அது ஒரு கண்ணி
அடுத்தவரை குற்றவாளியாக்குவது, வெடிபோல உள்ளுக்குள்
பழி சுமத்துவது, நான் சொல்வதே வெடித்துச் சிதறும், இதை
சரியென பிடிவாதம் செய்வது, நீ இம்ப்ளோசிவ் அங்கர்'
எப்பவுமே இப்படித்தான் என என்பார்கள்,
பாய்வது... என மணமுறிவுக்கான எந்த வகைக் கோபமாக
காரணங்கள் எக்கச்சக்கம். இருந்தாலும் அது நமது
அலுவலகத்தில் வெற்றியைத் உடலையும், மனதையும் ஒரு கை
தட்டிப் பறிப்பதும், பதவி உயர்வைக் பார்க்காமல் விடாது என்பது தான்
கெடுப்பதும் பல வேளைகளில் இந்த உண்மை. சண்டை, அடிதடி,
பாழாய்ப் போன கோபமேதான். பிரிவுகள், தோல்வி, உடல்
கொஞ்சம் கோபப்படாமல் பலவீனம் எல்லாவற்றுக்கும்
இருந்திருக்கலாம்... மெயில்

அனுப்பித் தொலச்சுட்டேன்... என்பது
நடக்கப் போவதில்லை. போன்ற உரையாடல்கள் அலுவலக ..
வாழ்க்கையின் இந்த உண்மை வராண்டாக்களில் உலவித் திரிவதை
நிலையைப் புரிந்து கொள்வது அடிக்கடி கேட்க முடியும்.
தேவையற்ற கோபங்கள் எழுவதைத் மொத்தத்தில் கோபம் எனும் ஒரு
தவிர்க்கும். கொலைக் கருவி வெட்டிப் புதைத்த
2. கோபத்தை அன்பினால் வாழ்க்கையின் கணக்குகள்
நிரப்பப் பழகுங்கள். இன்னா எண்ணிலடங்காதவை.
செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் கோபமும், மன்னிப்பும் ஒரு
செய்தலும் உறவுகளுக்கிடையே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்
நீண்டகால பந்தத்தை உருவாக்கும். போன்றவை. நான் செய்வதும்
அடுத்தவர்கள் என்ன சொல்வதும் சரியானவை, மற்றவர்கள்
செய்யவில்லை எனும் செய்வது தவறு எனும்
பார்வையிலிருந்து, நான் என்ன புள்ளியிலிருந்தே பெரும்பாலான
செய்தேன் என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதிது என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப்
பயிற்சி, பார்வையை வேறு
இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில்
மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள்.
கோபங்கள் புறப்படுகின்றன.
கோபம் தற்காலிகமாய் தள்ளி சுருக்கமாகச் சொல்ல வேண்டும்
நிற்கும். எனில் சுயநலமே கோபத்தின்
5. சாதகமான மனநிலையுள்ள அடிப்படை. மன்னிக்கும் மனதை
மனிதர்களுடன் உங்களின் வளர்த்துக் கொண்டால் கோபத்தின்
சகவாசத்தை வைத்துக் தளிர்கள் காய்ந்து விடும். இதையே
கொள்ளுங்கள். உங்களுடைய எல்லா மதங்களும், மகான்களும்
கோபம் கொஞ்சம் கொஞ்சமாக போதித்துச் செல்கின்றனர்.
மறைந்துவிடும். அவர் வள் வள்' என்று எரிஞ்சு
6. நமக்குப் பிடிக்காதவர்களைப் விழுகிறார். வீட்டில் சண்டை
பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் போட்டுட்டு வந்திருப்பார் போல...
ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த என்பது சர்வசாதாரணமான ஒரு
நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் பேச்சு. இது கோபத்தின் மிக
செய்த நல்ல விடயங்கள் இவற்றைப் முக்கியமான ஒரு பண்பை
பற்றியும் அடிக்கடி அசை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது
போடுங்கள். எங்கோ ஒரு இடத்தில் உருவாகி
7, சிரிக்கப் பழகுங்கள். அங்கேயே முடிந்து விடுவதில்லை,
நகைச்சுவை நூல்களை அடுத்தடுத்த இடங்களில் அது
வாசியுங்கள். மற்றவர்களோடு தொடர்ந்து, அந்தக் கோபம் மறையும்
சிரித்து மகிழ்ந்து வரை நாம் செய்யும் செயல்கள்
இருப்பவர்களுடைய உடலில் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு
கோபத்தைக் கிளறும் வேதியியல் நேர்ந்து விடுகிறது என்பதே அது!
பொருட்கள் அதிகமாய் சுரக்காது நான் ஒரு கோபக்காரன்
என்பது மருத்துவ உண்மை. என்பதைப் புரிந்து கொள்வது தான்
8. இப்போது கோபத்தைத் கோபத்தை வெற்றி கொள்வதன்
தூண்டிய இந்தச் செயல் சில முதல் படி, எனக்கு நோயே இல்லை
ஆண்டுகள் கழித்தும் கோபம் என்பவர்கள் குணமடைவதில்லை.
கொள்ளச் செய்யுமா என கோபம் இருப்பதைப் புரிந்து
யோசியுங்கள். டிராபிக்கில் கொண்டால், இந்தக் கோபத்துக்குக்
கத்துவதும், வரிசையில் ஒருவர் காரணம் நான் மட்டுமே. நான்
புகுந்தால் எரிச்சலடைவதும் நினைத்தால் இந்தக் கோபத்தை
தேவையற்றவை என்பது புரியும், எப்படி வேண்டுமானாலும்
9. இந்தச் செயல் உங்கள் மீது கட்டுப்படுத்த முடியும் எனும்
திட்டமிட்டே செய்யப்பட்டதா? எண்ணத்தையும் மனதில் எழுதிக்
அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் கொள்ளுங்கள்.
இருந்தால் என்ன செய்வீர்கள்? 00
இதே தவறை நீங்கள் செய்தால் கோபத்தைக் கட்டுப்படுத்த
உங்கள் மீதே கோபம் பல்வேறு வழிகளை பலரும்
கொள்வீர்களா என யோசியுங்கள். பரிந்துரை செய்கின்றனர்.
பெரும்பாலான கோபங்கள் வல்லுநர்களின் ஒருமித்த
காணாமல் போய்விடும். பார்வையின் அடிப்படையில்
10. மனதார மன்னியுங்கள். இந்த கிடைக்கும் சில பரிந்துரைகள்
ஒரே ஒரு பண்பு உங்களிடம் இவை..
இருந்தால் கோபத்தை மிக எளிதாக - 1. யதார்த்தத்தைப்
வெல்லவும் முடியும், வெற்றியை புரிந்துகொள்ளப் பழகுங்கள்.
ஆனந்தமாய் அனுபவிக்கவும். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின் படியும்
* **
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 9
தமிழரது பெருநாள் தைப் பொங்கல் திருநாள் செம்மொழி மாந்தர்களின் தித்திக்கும் சிறப்பு நாள்!
பொ
உழவரது உள்ளங்கள் உவகையால் மகிழும் நாள் அழகு மொழித் தமிழரில்வமெல்லாம். அழுது வைக்கும் பொங்கல் நாள்!
எழும்
மங்களாம் பொங்கும் காலம் மகத்தான தை மாதம்
தங்கத் தமிழும் தமிழுணர்வும் தமிழர் தம்
தரமான பண்பாடும் "தமிழ்த் தேசியத்தில்
தணியாத பற்றாம் இத் தரணியெங்கும் பொங்க வேண்டும்!
எங்கள் தமிழுக்கு இனிய நம் இனத்திற்கு இன்னால் களைய புதுப்பானை பொங்குதல் போல்
பொங்கி எழுவோம்..!
மல் ம ஓம்
தம்
சி
ம
ஏம்
சட்
மழை
எம்
சன்
இவற்ற
போட்ட வேசம் கலைந்து சிதறிப் போனது மனது சிரித்து மகிழ்ந்த மனங். சிதறிப்போனது - செய். தூற்றிப்பேசுதடா என் போற்றுவோர் போற்றம் தூற்றுவோர் தூற்றட்டு எதற்காகவும் கலங்கிட சிந்திடாமல் காலத்தை வெல்லும் க வேசம் போடாது - அன்
வீழ்ந்து விடாதே வீழ்ந்து வீழ்ந்து மீண்டும் முடியும் என்று எழு நீண்டு கொண்டே செல்லும் உன் - வெற்றிப் பயணம்.
முடியாது என முடங்கி முயற்சி தன்னம்பிக்கை இன்றி பிறர் வார்த்தைக்காய் தலைகுனிந்தால் பின்னோக்கி பாழான குழிக்குள் மாண்டு - போகும் உன் வாழ்வு.
முயன்றால் முடியும்! விஞ்ஞான உலகினில் - நீயும்
விந்தைகள் செய்துவிட நெஞ்சிலே வீரத்துடன் அஞ்சாது முன்னேறு.
வேல்மகள்
புளியம்?VAக்கணை. சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

09
பங்கு
எ6) 2822
வாம்!
அழுகிறது முட் செடி ஒன்று தன் நிலை எண்ணி
வெறுக்கிறது உலகம் என்னை வேண்டாம் என்று... சிரிக்கிறது பூக்கள் கட என் நிலை கண்டு...
எனக்கும் ஆசைதான் ஒரு வீட்டு முற்றத்தில் வர - எனக்கும் ஆசைதான்
பூவொன்றாய் மலர - சேனையூரான் மூர் கிழக்கு,
என்ன செய்ய
இறைவனின் சாபம் 5ழையே
விட்டு விட்டான் தியமாவது
வேண்டாத ஒன்றாய்! பவு எடுப்பாயா மகாலிக கூடாரத்தினூடு
சிரித்த பூக்களிடம்
சினம் கொள்ள மனமில்லை ந்தும்
பழித்த பறவைகளிடம் ழை நீரை
பழிவாங்க எண்ணமில்லை ந்த வைத்த
வெறுத்த மனிதனையும் =டி பானையெல்லாம்
நொந்து கொள்ள -
நினைக்கவில்லை. நத்து
மைக்க வேண்டுமே.
படைத்த இறவைனையே பகலிரவாய் கேட்கிறேன்
ஏன் என்னைப் படைத்தாய் என்று... வன்னன் ஆதவன்
ஏ.ஆர்.எம்.நியாஸ் அட்டாளைச்சேனை.
த போது
வேசம்
கள் - எல்லாம் திடா செயலைக் கண்டு அறவுகள் டும் புகழ்வாரி ம் புழுதிவாரி ாமல் கண்ணீர்த்துளியினை -
னவுகளுடன் - திடும் பாய் இரு.
றா.சாளினி குட்டிப்பு:கம் ஆலாவிளான்,
முரசம்
பிஞ்சுக் குழந்தையில் தாய்ப்பாசம் அஞ்சு வயசினில் தந்தைப்பாசம் துள்ளித் திரிகையில் உறவின் பாசம் பள்ளிப் பருவத்தில் குருவின் பாசம் வீட்டில் இருக்கையில் சகோதரப்பாசம் றோட்டில் கிடக்கையில் பிச்சைப்பாசம்.
வேல், நயன் புளியம்பொக்கணை.

Page 10
3)0லன்
හි ලිය ගී න්ගේ මේ ගී එ ගී.
ල භී ති
தி
- 09.01.2013 - 15.01.2013 அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களே! பணவரவு திருப்திகரமாக இருக்கும். மகனுக்கிருந்து வந்த கெட்ட பழக்க வழக்கங்கள் நீங்கும். தந்தைக்கு மன அழுத்தம், வேலைச்சுமை வந்து போகும். அவருடன்
மோதல்கள் வரக்கூடும். மனக்குழப்பம், முன்கோபம், தடுமாற்றம், (மே60
உடல் உஷ்ணம் வந்து செல்லும். யதார்த்தமான முடிவுகளாலும்,
பக்குவமான பேச்சாலும் முன்னேறும் வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்
தராதரம் அறிந்து பழகுபவர்களே! யாரையும் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப்
பொலிவு கூடும், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை பிரபம்
உட்கொள்வது நல்லது. பண விஷயத்திலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்ளும் வாரமிது. மிருக்சீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் சமயோஜித புத்தியால் சாதிப்பவர்களே! சிறுசிறு விபத்துகள் வந்து
போகும். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. சகோதரங்களுடன் மனவருத்தம் வரும். மனக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் தேவைப்படும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் மனதில் பட்டதை மறைக்காதவர்களே! பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மனஇறுக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்கள்
அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சக ஊழியர்கள் சில நேரங்களில்
உங்களுடன் ஒத்துழைக்க முரண்டு பிடிப்பார்கள். முக்கியமானவர்களின் ஆதரவால் வெற்றி பெறும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்களின் மாறுபட்ட அணுகுமுறையைக் கண்டு எல்லோரும் அதிசயிப்பார்கள். நீண்ட நாட்களாகப் பார்த்து பேச நினைத்த நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல்
இருக்கும். பழைய சிக்கல்கள் தீரும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1,2 ம் பாதங்கள் பாகுபாடு இல்லாமல் பழகுபவர்களே! உற்சாகமாக புது முயற்சிகளில்
இறங்குவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தாற் போல் |
ஒருவர் அறிமுகமாவார். வாயு பதார்த்தங்கள், கார உணவுகளைத் தவிருங்கள். கண்ணைக் கொஞ்சம் பரிசோதித்துக் கொள்ளுங்கள், தவிர்க்க முடியாத செலவுகளால் தர்மசங்கடத்தில் திணறும் வாரமிது.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் மூட நம்பிக்கை இல்லாதவர்களே! தன்னம்பிக்கை உண்டாகும்.
இழுபறியாக இருந்த காரியங்கள் உடனே நிறைவேறும். சில நேரங்களில் சோர்வு, களைப்பு அடைவீர்கள். சிலர் உங்களை சீண்டி விட்டு, தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். நெருக்கடிகளை
சகிப்புத் தன்மையால் கடக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை ஆணவத்திற்கு அடிபணியாதவர்களே! எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பழைய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.
மற்றவர்களுக்காகப் பரிந்து பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். பல், காது வலி வந்து நீங்கும். மாற்றுப் பாதையில்
சென்று புதிய தீர்வுகள் தேடும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் எதையும் நேருக்கு நேராக பேசுபவர்களே! சிலர் உங்களிடம் 1 நடிப்பதாகவும், உங்களிடம் யாரும் உண்மையான பாசம் காட்டுவ தில்லை என்றும் சில நேரங்களில் நினைப்பீர்கள். கண் எரிச்சல்
வரக்கூடும். கடந்த கால சுகமான அனுபவங்கள், சாதனைகளை நினைத்து மகிழ்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய வாரமிது.
උන්හි ද භී බා ගී ලිං ගි ඌ ගී ලිං
விரம்
(தா: |
ගී ලිං ඇන්හී
ඊ ගී ලි ගී ගී මං ණී ගී
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள் அலட்டிக் கொள்ளாமல் அதிகாரம் செய்பவர்களே! வேகமாக சில காரியங்களை முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். ஆளுமைத் திறனும், செல்வாக்கும் அதிகரிக்கும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் தயஸள் குணம் கொண்டவர்களே! சில நேரங்களில் நம்பிக்கை இல்லாமல் போகும். உடன்பிறந்தவர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். காதல் கைகூடும். எதிர்பாராத சந்திப்புகளும், திடீர்
திருப்பங்களும் நிறைந்த வாரமிது.
ලිං න්ගේ ල ගී ලිය ගී ලිං ගේ
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி இலட்சிய கனவுடன் வாழ்பவர்களே! தூக்கமின்மை, வயிற்று வலி,
வாயுக்கோளாறால் நெஞ்சுவலி வந்து போகும். உங்கள் தன்மானத்தைப் பாதிக்குமளவிற்கு சில சொந்தபந்தங்கள் நடந்து கொள்வார்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். மனக்கசப்புகள் 8
கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். முன்கோபத்தை தவிர்ப்பது
நல்லது. எதிர்நீச்சலில் வெற்றி பெறும் வாரமிது.

உண்மையை மட்டுமே
பேசுபவர்களின் வீட்டில் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒரு துறவி. ஒரு ஊருக்குச் சென்று, அங்கே உண்மையாளர் யார் என
விசாரித்தார். அவர்கள், ஒரு பெரியவரின் வீட்டைக் காட்டினார்கள்.
அங்கே சென்றதும் பெரியவர் ஓடிவந்து துறவியின் காலில் விழுந்தார். தங்கள் வீட்டில் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டார். அவர் உண்மை பேசுபவர் தானா என்பதைத் தெரிந்து கொள்ள துறவி ஒரு தேர்வு வைத்தார்.
"பெரியவரே! தங்கள் வயது என்ன?'' என்றார். "மூன்று வயது, ஐந்து மாதம், ஏழுநாள், பதினாறரை மணி” என பெரியவர் பதிலளிக்கவே, துறவிக்கு கோபம் வந்து விட்டது. 60 வயது மதிக்கத்தக்க இவர், இப்படி ஒரு பொய்யை உதிர்க்கிறாரே! இவரைப் போயா இவ்வூர் மக்கள் உண்மையாளர் என்றனர்! என நினைத்தவாறே கோபத்தை அடக்கிக் கொண்டு, "உம் சொத்து எவ்வளவு?" என்றார்.
"24 ஆயிரம்" என பெரியவர் பதிலளிக்கவே, ஊர்மக்களிடம் நான் விசாரித்தபோது, இவரை இலட்சாதிபதி என்றனர். இவரோ, குறைத்துக்காட்டுகிறாரே என எண்ணியவாறாய் அடுத்ததைக் கேட்டார்.
"உமக்கு எத்தனை பிள்ளைகள்?" "ஒரே மகன்" என்றதும், "ஆகா! உன்னை விட கொடிய பொய்யன் பூமியிலேயே இல்லை. நான் மக்களிடம் கேட்டபோது, உமக்கு நான்கு மகன்கள் இருப்பதாகச் சொன்னார்கள். நீயோ, இப்படி பொய் |பேசுகிறாயே! உன் வீட்டில் கால் வைத்ததே பாவம்,'' என்றவராய்
எழுந்தார்.
பெரியவர் அவரை அமைதிப்படுத்தினார். "சுவாமி! நான் உண்மையைத் தான் சொன்னேன், நீங்களே பாருங்கள்," என்றவர் கணக்கு நோட்டை எடுத்து வந்தார்.
"சுவாமி! இதில் இலட்சத்துக்கு மேல் சொத்துக்கணக்கு இருப்பது வாஸ்தவம் தான். ஆனால், நான் இதுவரை செய்த தர்மம் 25 ஆயிரம் தான். எவ்வளவு தர்மம் செய்கிறோமோ, அந்தப்பணம் மட்டுமே, இறைவன் சந்நிதியில் சொத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை தாங்கள் அறியாததா!'' என்றார் பெரியவர், துறவி அவரது பதில் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்.
அடுத்து தன் மகன்களை பெயர் சொல்லி அழைத்தார். முதல் மூவரும், "போய்யா! வேலையைப் பார்த்துகொண்டு, நாங்கள் மூன்றுபேரும் சுவாரஸ்யமாக பகடை விளையாடிக்கொண்டு இருக்கிறோம்! நீ வேற! உயிரை வாங்காதே! கிழமே! சீக்கிரம் செத்துத் தொலை! சொத்தையாவது அனுபவிக்கிறோம்!'' என்று ஆளுக்கொன்றாகச் சொன்னார்கள்.
கடைசி மகனை அழைத்தார். அவன் ஓடிவந்து நின்றான். "அப்பா! அழைத்தீர்களே! இந்த மகான் யார்? இருவரும் உணவருந்த . ஏற்பாடு செய்யட்டுமா?” என்று கைகட்டி பணிவோடு கேட்டான் மகன்.
ஐயனே! பார்த்தீர்களா ! மற்ற மூவரும் என் முன் ஜென்மபாவக் கணக்கைத் தீர்க்க வந்தவர்கள். இவன் மட்டுமே என் சொல் கேட்பவன்.
எந்தப் பிள்ளை தந்தைக்கு உதவுகிறதோ, அதுவே நிஜமான பிள்ளை. அதனால் தான் இவனை மட்டும் எங்க வீட்டு பிள்ளை என்றேன்," என விளக்கமளித்தார் பெரியவர். துறவியின் கண்கள் வியப்பால் விரிந்தன.
"எனது வயது குறித்த கேள்விக்கும் பதிலளித்து விடுகிறேன். எனது உடலுக்கு தான் வயது 60. இது தினமும் ஒன்றரை மணி நேரமே இறைவனைக் குறித்து பிரார்த்தனையில் ஈடுபட்டது. கூட்டிப்பெருக்கிப் பாருங்கள். நான் சொன்ன வயது சரியாக இருக்கும். ஒருவன் பிறந்து எவ்வளவு நாள் வாழ்கிறான் என்று கணக்குப் பார்ப்பதில் புண்ணியமில்லை. இறை சிந்தனையில் எவ்வளவு நேரம் இருந்தானோ,
அதுதான் உண்மையான வாழ்நாள்," என்றார் பெரியவர்.
துறவி அவரை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் உணவருந்திவிட்டு கிளம்பினார்.
82;
இறைவனுடன் நெருங்கியிருப்பவர்
) உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள்
ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார், போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார். எல்லாவற்றையும் கடவுள் செய்வார் என்று எதிர்பார்க்கும் குணம்
கூடாது. நம் கடமையை நாமே செய்வது குறித்தும், எந்தச் சூழலில் வாழ்கிறோம் என்பது குறித்தும் அறியும் அறிவை இறைவன் நமக்கு தந்துள்ளதை மறக்கக்கூடாது.
அமைதியாக இருப்பவர் இறைவனுக்கு நெருக்கமானவர். வீண் விவாதம், தேவையற்ற வாக்குவாதங்களில் அவர் ஈடுபடமாட்டார். 0 அன்பு, ஆனந்தத்தை பிறருக்கு கொடுக்கும் வாய்ப்பு ஒவ்வொரு
விநாடியும் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில விஷயங்களில் நம் மனதில் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. எதிர்பார்ப்பு உண்டாகும் போது வாழ்வில் விருப்பு, வெறுப்பு தவிர்க்க முடியாததாகி விடும். சாப்பாட்டின் முன் அமரும் போது, பரிமாறப்பட்டதை மகிழ்ச்சியோடும், நன்றியோடும், அன்போடும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 11
( சென்றவாரத் தொடர்ச்சி )
கென்றியை மறக்கச் ெ
பத்துடன் வேறொரு வீ "எனது மகன் எங்கே?'' என யங் கேட்டதற்கு
இரண்டு வருடங்கள் ச "வீட்டிற்கு சென்று இன்றிரவு தொலைபேசி அழைப்
பணத்தை மீளப்பெற புக்காக காத்திரு" என அவனிடமிருந்து அதட்டலாகப்
காரரைக் கண்டுபிடித்து பதில் கிடைத்தது. யங் மேற்கொண்டு எதுவும்
யங் குடும்பத்தினர் அ பேசாது பணப்பெட்டியை அவனிடம் கொடுத்துவிட்டு
ஏறத்தாழ இரண்ட6 'எனது மகனுக்கு ஏதாகிலும் நேருமானால்
நிலையில் 'அல்கம்பிர உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" எனக்
சந்தையில் ஆயுத மு6 கூறிவிட்டுப் புறப்பட்டார். வீடு சென்றடைந்த யங்
சமயத்தில் பீட்டர்சன் 6 மனைவிக்கு நடந்தவற்றைக் கூறிவிட்டு இரவு
பொலிசாரினால் கைது கடத்தல்க்காரர்களின் தொலைபேசி அழைப்புக்காக
தானாகவே அக்குற்றத் மனச்சஞ்சலத்துடன் காத்திருந்த அதேவேளையில்
அத்துடன் அவன் பொ அவர்களின் மகன் கென்றி கடத்தல்காரர்களினால்
போது வழங்கிய தகவ கொண்டுவரப்பட்டு மயக்கமுற்ற நிலையில் ஓர்
டொனால்ட் மில்லர் எ6 வாடகை விடுதியின் முன்பாக நிறுத்திவைக்கப்
டொனால்ட் மில்லர் பட்டிருந்த காரொன்றின் பின் ஆசனத்தில்
வருமானவரி அறவீட்டு துப்பறிவாளனாகப் பலி இதுபோன்ற பல கொக
கடத்தப்பட்ட கோடீஸ்வரனின் புத
அனாதரவாகக் கிடத்திவிடப்பட்டிருந்தான். அவனுக்குத் தூக்க மாத்திரைகள் ஊட்டப்பட்டிருந்தமையால்
ஆழ்ந்துறங்கிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தின் பின் கண்விழித்தெழுந்த கென்றி தான் முற்றிலும் புதியதான ஓரிடத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டான். ஒருவாறு காரைவிட்டிறங்கி
அவ்விடுதியில் இருந்தவர்களைக் கூவி அழைத்தான். விடுதியிலிருந்து வெளியே வந்தவர்களிடம் "நான் கடத்தப்பட்டு இங்கு கொண்டுவந்து விடப்பட்டுள் ளேன். வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும்' என அழுதபடி கூறினான். |கென்றியின் தகவல் கிடைத்ததும் யங் ஒரு கணமேனும் தாமதியாது விரைந்து அவ்விடத்திற்கு
வந்து மகனைக் கூட்டிச் சென்றார்.
இவையாவும் நடந்துமுடிந்து நான்கு நாட்களின் பின்னர் யங் பொலிசாருக்கு வழங்கியிருந்த
தகவலின்படி விற்பனை அங்காடியொன்றின் முன்பாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வெள்ளை நிற செவர்லெட் NBD 770 இலக்கத் தகட்டைக் கொண்டிருந்த காரினைப் பொலிசார் கைப்பற்றினர். அவர்கள் மேற்கொண்ட விசாரணை களில் இருந்து அக்கார் களவாடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் பொலிசாரின் பார்வையில் இருந்து தப்புவதற்காக அக்காரின் கூரைவிளக்கு மற்றும் இலக்கத்தகட்டின் விளக்கு என்பன எரியாத வண்ணம் செயலிழக்கச் செய்யப்பட்
கொடுத்தவன் என்பதும் டிருப்பதும் தெரியவந்தது. மேலும் அக்காரின்
அம்பலமாகியது. அது. ரயர்களின் இடுக்கைகளில் அப்பியிருந்த மண்துகள்
மில்லரைக் கைதுசெய் களை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்திய
இருப்பிடத்திலிருந்து 1 வேளையில் அக்கார் நிச்சயமாகக் கனியப்பொருட்
அணிவதற்காக அவன் களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கப்பாதையில் பயணம்
தலைமுடி, தாடி போன் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிசார் வசம் சிக்கின எவ்.பி.ஐ துப்பறிவாளர்கள் உசாரடைந்தனர்.
மில்லர் தனக்கும் கெள் இதனைத் தமது திறமைக்கு விடுத்துள்ள ஒரு
சம்பந்தமுமில்லையென சவாலாகக் கருதினார்கள். கடத்தல் காரர்களை
ஆனால் எவ்.பி.ஐ. எதுவிதத்திலும் கண்டுபிடித்துவிட வேண்டுமென
சும்மாவிட்டுவிடத் தயா மிகத்தீவிரமாக இயங்கினர். அதேவேளையில்
நிச்சயமாக அவனது பி இக்கடத்தலின் பின்னணியில் நிச்சயமாகச் சட்ட
மட்டில் கென்றியின் கட நுணுக்கங்கள் தெரிந்தவர்களின் வழிநடத்தலோ
தொடர்பு இருக்குமென் அல்லது துணையோ இருக்கின்றதென்பதைத்
கூறியது. எதுவிதத்திலு திட்டவட்டமாகப் புரிந்துகொண்டனர்.
வேண்டுமெனத் தீர்மானம் களவாடப்பட்டுக் கைவிடப்பட்ட காரின்
ஆயினும் மில்லரிட விளக்குகள் எரியாமல் மாற்றம் செய்யப்பட்டமை
களை அறிய முடியாத முதலில் குறிப்பிட்ட இடத்தில் வைத்துப் பணயப்
சகாவான பீட்டர்சனிடம் பணத்தைப் பெறாது பிறிதொரு சூனியவெளிக்கு
குறித்து விசாரிக்க ஆர அழைத்துச் சென்று அங்கு வைத்துப் பணப்பெட்
பீட்டர்சன் முன்பதாக 6 டியைப் பெற்றமை, அத்துடன் அதே இடத்தில்
போது மில்லரை இரன் வைத்துச் சிறுவனை ஒப்படைக்காது வேறிடத்தில்
எனக் கூறியிருந்தான். அதே சமயத்தில் கைவிட்டுச் சென்றமை போன்ற
எனவே, அந்த இரா சகல விடயங்களும் துப்பறிவாளர்கள் கொண்டிருந்த
அவன் மில்லருடன் கெ கருத்தினை உறுதி செய்வதாக அமைந்திருந்தன.
நடவடிக்கைகள் குறித் எவ்.பி.ஐயினர் தொடர்சியாக முன்னாள் பதவி
கூறுமாறு துப்பறிவாளர் வகுத்த சட்ட அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில்
ளாக்கப்பட்டான், இயங்கும் துப்பறிவாளர்கள் என நூற்றுக்கணக்
ஒருவாறு இறுதியில் கிலான சந்தேக நபர்களை விசாரித்தபோதிலும்,
வற்றைக் கூறத்தொடங் அவர்களின் முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.
கடத்துவதற்கு ஒரு மாத்தி - மாதங்கள் சில உருண்டோடின. அவர்களின்
மில்லரைச் சந்திக்க ரே விசாரணைகளும் தீவிரம் குறைந்த நிலையில்
இருவரும் இணைந்து படிப்படியாக மந்த நிலைக்கு மாற்றமடைந்தது.
செய்துள்ளனர். சிறுசிற ஆயினும் இப்பெருந்தொகையான பணத்தைச்
பணக்கொள்ளைகளில் செலவிடும் போதிலாவது கடத்தல்காரர்கள்
டையாத மில்லர், முன் விடக்கூடிய தவறுகள் மூலம் கண்டுபிடிக்க
அறிவீட்டுத் திணைக்க வழியுண்டென்ற நம்பிக்கையில் துப்பறிவாளர்கள்
துப்பறிவாளனாகப் பன வங்கிகளுடன் தொடர்புகளைப்பேணி வந்தனர்.
கோடீஸ்வரர்களின் பெ இப்பயங்கர அனுபவத்திலிருந்து சிறுவன்
அதில் பங்கின் பெயரு
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

11 செய்வதற்காக யங் தனது குடும்
பீட்டர்சனுக்குத் தெரிவித்து, அவரின் மகன் கென் ட்டிற்கு இடம்மாறிச் சென்றார்.
றியைக் கடத்துவதன் மூலம் கோடிக்கணக்கில் கழிந்துவிட்ட நிலையில்,
பணத்தை ஈட்டலாமெனக் கூறித் திட்டமிட்டான். ஓடியும் அத்துடன் கடத்தல்
அதற்காகப் பீட்டர்சனைக் காரில் கனிமப் பொருட் விட முடியும் என்ற நம்பிக்கையை
களை அகழ்ந்தெடுத்த பின்னர் கைவிடப்பட்ட றவே இழந்துவிட்டனர்.
கிறேக்கோ எனுமிடத்திலுள்ள சுரங்கத்திற்கு ரையாண்டுகள் கழிந்துவிட்ட
அழைத்துச் சென்றுள்ளான். அதனைக்காட்டி T' எனுமிடத்தில் உள்ள பொதுச்
கடத்தப்படும் சிறுவனை ஒளித்துவைப்பதற்கு னையில் கொள்ளையடிக்கும்
இதுவே சிறந்த இடமாகும் எனவும் கூறியுள்ளான். எனும் ஓர் மாஜிக் குற்றவாளி
அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழிந்துவிட்ட செய்யப்பட்டான். அவன்
நிலையில் மில்லரும், பீட்டர்சனுமாக இரண்டு ந்தினை ஒப்புக்கொண்டான்.
கார்களில் தனித்தனியாக திட்டமிட்டபடி பிவெர்லி ாலிசாருக்கு விசாரணையின்
கில்ஸ்சில் உள்ள பங்கின் வீட்டிற்கும் புறப்பட்டனர். லின்பேரில் 38 வயதான
பீட்டர்சனை அவ்வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் ன்பவன் கைதானான்.
உள்ள ஓர் வளைவில் காருடன் நின்று அவதானிக் - முன்னர் உள்நாட்டு
குமாறு கூறிவிட்டு மில்லர் தனது காரில் சென்று ப்ெ பிரிவில் விசேட
கென்றியைக் கடத்திவந்து பீட்டர்சனிடம் சுரங்கத்திற் னிபுரிந்து விலகியவன் என்பதும்
குக்கொண்டு சென்று அங்கு வைத்திருக்கும்படி கூறி ள்ளைகளுக்குத் திட்டமிட்டுக்
அவனிடம் ஒப்படைத்துள்ளான்.
பீட்டர்சன் இவ்விதமாகச் சகல உண்மைகளையும் எவ்.பி.ஐ யினரிடம் தெரிவித்துவிட்டான். ஆயினும் இவைகுறித்து மில்லரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொழுதில் அவன் பிடிவாதமாக எதனையும் மறுத்துவிட்டான் எனினும் அதிகாரிகள் மனம் சலித்துவிடவில்லை.)
ல்வன்
உண்மைச் சம்பவம்
இ கி3
3 விசாரணைகளின் போது மட்டுமன்றி பொலிசார் த சமயத்தில் அவனின் 4 துவக்குகளும் மாறுவேடம் [ பயன்படுத்திய பொய்த்
ற பலவகைப் பொருட்களும் ன. எதுவாயிருந்தபோதிலும் ரறியின் கடத்தலுக்கும் எதுவித 1 மறுப்புத் தெரிவித்தான்.
அதிகாரிகள் அவனைச் - ராக இருக்கவில்லை.
ன்னணிகளைப் பொறுத்த த்தலுக்கும், மில்லருக்கும் பதை அவர்கள் உள்ளுணர்வு
ம் உண்மைகளைக் கறந்துவிட அம் செய்தனர்,
மிருந்து இலகுவில் உண்மை தென்பதனால் அவனது | * மில்லருடனான தொடர்புகள்
ம்பித்தனர். ஏனெனில் தரிவித்த வாக்கு மூலத்தின் Tடு வருடங்களாகத் தெரியும்
இதன் நடுவில் பீட்டர்சனின் மனைவியை அதிகாரிகள் விசாரித்தபோது பயனுள்ள தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது கடத்தல் சம்பவம் . இடம்பெறுவதற்கு ஓரிருநாட்கள் முன்பதாகப் பீட்டர்சனும், மில்லரும் சிறுவனை ஒழித்துவைத் திருப்பது தொடர்பில் தொலைபேசியில் உரையாடிய வேளையில் தான் அதனைச் செவிமடுத்ததாகத் தெரிவித்திருந்தாள்.
துப்பறிவாளர்கள் அடுத்து அவர்களின் இறுதி முயற்சியொன்றில் தீவிரமாக இறங்கிச் செயற்பட் டார்கள், மில்லரைக் கைதுசெய்த வேளையில் கைப்பற்றிய மாறுவேடமணியும் பொருட்களில் இருந்த செயற்கைத் தலைமுடியையும், கறுப்புக் கூலிங்கிளாசையும் மில்லரை அணிய வைத்து வேறு பல குற்றவாளிகள் மத்தியில் அவனை நிறுத்தி பங்கை அங்கு வரவளைத்து அவர்களில் எவரை யாவது முன்பு கண்டாரா என அடையாளம் காட்டும்படி கூறினார்கள்.
பணப்பெட்டியை ஒப்படைத்தபொழுது, அதனைப் பெற்றுக்கொண்டவனின் உருவத் தோற்றத்தினை நன்கு மனதில் பதியவைத்துக்கொண்டவரான யங்
இலகுவில் மில்லரை அடையாளம் காட்டிவிட்டார். இப்பொழுது மில்லரால் எந்த வகையிலும் தப்புவது என்பது மிகவும் கடினமானதொன்றாகிவிட்டது. பீட்டர்சன் மற்றும் அவனது மனைவியின் வாக்கு மூலங்கள், காரின் ரயர்களில் அப்பியிருந்த மண்துகள்கள், சுரங்கப்பாதையில் கார் பயணித்த தற்கான ஆதாரங்கள் மேலும் யங் அணிவகுப்பில் அவனை அடையாளங்கண்டு கொண்டமை சகலதும் மில்லருக்குப் பாதமாகமாக அமைந்தன.
இறுதியில் அவனாகவே சகலதையும் ஒத்துக்கொண்டு பணயப் பணமான 250,000
அமெரிக்க டொலர்களும் அப்படியே வேறு பெயரில் வங்கியில்
வைப்பிலிடப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தான். வழக்கின் முடிவில் மில்லருக்கு ஆயுள் தண்டனையும், பீட்டர்சனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தீர்ப்பு வழங்கப்பட்டது. பணமும் வங்கியில் இருந்து மீட்கப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டது.
(முற்றும்)
ண்டுவருடகாலப்பகுதியில் காண்டிருந்த உறவுகள்
து மீள நினைவுபடுத்திக் களினால் நெருக்கடிக்குள்
- பீட்டர்சன் தான் அறிந்த கினான். கென்றியைக் கத்திற்கு முன்னரே பீட்டர்சன் ரிட்டுள்ளது. பின்னர் அவர்கள் சில சிறு கொள்ளைகளைச் |தொகையான
திருப்திய -ஒர் வரி
ளத்தில் ரிபுரிந்தபோது கிடைத்த பர்ப்பட்டியல்களை வைத்து ம் இடம்பெற்றிருப்பதைப்
ஆசிழின் - ஜெகன்

Page 12
12
சிறுபடம்
இலக்கங்களையும் எழுத்துக்களையும் இணைத்து உருவம் ஆக்குங்கள்
TEக
14
16
i்
22
9
.23
35 36 37)
538
26 34*
439
7. *6 ,
•n ''25 33* *, *40"
27. 32• •42
40 31, 4:31
''{A
* * *
5. ) 4- 22;
ரதன் எல்
சந்தித்தா "குருவே! நான் இ விரும்புகிறேன். அதற் வேண்டும்?'' என்று கே
"மனிதன் என்ற தம் என்றார் குரு.
இறைவனைக் காக போதாதா?'' என்றான்.
"போதாது! மனிதன் இறைவன் பக்தனை 5 மட்டுமே விரும்புகிறான் "சரி! நானும் மனித "அதை நீ சொல்ல. சொல்ல வேண்டும். நீ
வா!'' என்றார் குரு.
அதற்கு ஒப்புக்கொ சந்தித்தான் வரதன்.
"குருவே இன்று : சம்பவத்தைக் கூறுகிே கடவுளை வணங்க கே மில்லாமல் அதிகாலை
69 68: 67
*47
:
*48
இதில்
ஒ48
55*
•50
"எ" *59 நதி*
64*
*51
* நா *50 5• ' 53
சர.
55ம்
புருஷோத்தமனும்
புருஷோத்தமன் சிரித்தார். சொன்னதுபோலவே புருஷோத்தமன் படைகளுடன் அணி
நான் அலெக்சாண்ட
வகுத்தார்.
ஆற்றில் வெள்ளம்: நதியை ரைச் சந்திக்கிறேன்.
கடப்பதில் அலெக்சாண்ட ஆனால் படைகளு
ருக்கு பிரச்சினை டன்தான் வருவேன்,
வரும்.
ஆ ட ,
எதிர்க்கரையில் அலெக்சாண்டரின் தூதன் வந்து சேர்ந்தான் -
அரசே நதியை
நதியைப் பற்றி எப்படிக் கடப்பது?
கவலை ஆற்றில்
இல்லை, வெள்ளம்!
இரவு புருஷோத்தமன் ஆரவாரத்தைக் கேட்டார்.
1ம் நூ த க
அவர்கள் நதியைக் கடக்க முயற்சி செய்கிறார்கள்!
- 2 இ

பவன் குரு ஒருவரைச் பன், கறவனைப் பார்க்க த என்ன தகுதி இருக்க உடான்.
தி இருக்க வேண்டும்!''
கொண்டிருந்தனர். நானோ விழித்து, குளித்து, சலவை ஆடை உடுத்திக் கடவுளை வணங்க கோவிலுக்குச் சென்று விட்டேன். அவர்கள் உறக்கத்தைக் கெடுத்து எழுப்பாமல்
விட்டது மனிதாபிமானமுள்ள செயல்தானே. இப்போது நான் பக்தனாகவும் இருக்கிறேன், மனிதனாகவும் இருக்கிறேன். நான் கடவுளைக் காண முடியும் அல்லவா!" என்று கேட்பான்.
உன் ஐந்து சகோதரர்களும் என்ன தொழில் செய்கிறார்கள்?'' என்று கேட்டார் குரு.
மரம் வெட்டுவார்கள், கல் உடைப்பார்கள், நிலத்தில் உழுவார்கள், கிணறு தோண்டுவார்கள் இப்படிப் பல கடினமான வேலைகளைச் செய்வார்கள்!'' என்றான்.
"உன் தொழில் என்ன?'' என்று கேட்டார் குரு.
நான் வீட்டுக்குக் கடைக்குட்டி. அதனால் அதிக செல்லம், எந்த வேலையையும் என்னைச் செய்ய
விடமாட்டார்கள். நானும் செய்வதில்லை. ஆனால், ஏனோ கடவுளின் மீது மட்டும் எனக்குப் பற்றுதல் வந்துவிட்டது" என்றான்.
குரு அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார். "உழைத்த களைப்பில் உறங்கும் உன் சகோதரர்களைக் குறை கூறுகிறாய், நீயோ உழைக்காமல் சோம்பேறியாகச் சுற்றித் திரிகிறாய், உன் இறை வணக்கத்தால் உனக்கு எந்தவித பயனும் இல்லை. மனிதனாகவே இருக்கத் தகுதியில்லாத உன் பக்தியை விட உழைத்த களைப்பில் உறங்கும் உன் சகோதரர்களின் உறக்கம் எவ்வளவோ மேலானது. அதுதான் இறைவனுக்கும் பிடித்தமானது, உன் பக்தியை விட்டுவிட்டு, உழைத்து நீயும் தூங்க முயற்சி செய். அதுவே, மேலான பக்தி'' என்று முடித்தார் குரு.
அதைக் கேட்டு தலைகுனிந்தான் வரதன். பக்திபை விட உழைப்பே உயர்வானது, என்பதை உணர்ந்த வரதன், குருவுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றான்.
ன பக்தி என்ற தகுதி
வேறு; பக்தன் வேறு. பிரும்புவதில்லை. மனிதனை
!" என்றார் குரு. ன் தான்!'' என்றான் வரதன். க்கூடாது... உன் நடத்தை
இன்று போய் நாளை
ண்டு, மறுநாள் வந்து அவரைச்
அதிகாலை நடந்த ஒரு றன். என் ஐந்து சகோதரர்களும் பண்டும் என்ற எண்ண மயில் அயர்ந்து உறங்கிக்
இலெக்சாண்டரும்
னே தமது கூடாரத்தைவிட்டு வெளியே வீரர்கள் அனுப்பப்பட்டனர். மதார். கிரேக்கர்கள்
நதிக்கு மறுபுறம் நதியின் கீழ்ப்
நம் வீரர்களை குதியை நோக்
அணிவகுக்கச் ச் செல்கிறார்
சொல்லுங்கள்.
3 கள்.
சத்தம் மட்டும்தான். நதியைக் கடக்க எந்த முயற்சியும் செய்ய
வில்லை,
அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
Aபுருஷோத்தமன் முகாமுக்குத் திரும்பினார்.
ரேக்கர்கள் முழுமையான ஆர
சில நாட்களுக்கு பிறகு அலெக்சாண்டரின் முகாமில்பாரத்துடன் நதியைக்கடக்க முயற்
நம் படைகள்
நாம் அவர்களின் க்கவில்லை. புருஷோத்தமன்
வெளியே வரும்
சந்தேகத்தை ன் தளபதிகளிடம் பேசினார்.
போது அவர்கள்
தனித்து விட எந்த முயற்சி
டோம்.
யும் செய்வ புவர்கள் எப்போது
தில்லை நதியைக் கடக்க பற்சிக்கிறார்களோ போது படைகளைத் தயார்செய்தால்
திெட்டம் போதும்.
சுடர் ஒளி/09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 13
வழக்கம் போல் மதியம் கடந்ததும் சரசு வீட்டின் .
விம்மி விம்மி அழுத வாசலை வேடிக்கை பார்க்கும் கும்பல் மொய்த்துப் போய்
தட்டிலே வைத்த 6ெ இருந்தது. தினமும் குடிமகன் குணத்திற்கும் சரசுவிற்கும்
கொடுத்தான். அது இடையில் நடைபெறும் உள்வீட்டு யுத்தம்தான். மதுவை
தீப்பிடித்த பட்டாசாப் அருந்திவிட்டால் குணம் தன் குணத்தையே இழந்து
"ஒவ்வொரு அப்பால் விடுவான். மாதத்தில் நான்கு ஐந்து நாட்கள் மட்டுமே
வாங்காதா என்று ஏ கூலிவேலைக்குப் போகும் குணம் அந்த
வைத்தியசாலைக்கு வருமானத்தையும் மதுக்கடைக்கே தாரைவார்த்துக்
என்று விம்மினாள், " கொடுத்துவிடுவான். பாடசாலை முடிந்ததும் பிரியாவும்
அப்பிடிச் செய்தனா அவள் தம்பி வினோத்தும் தம் நண்பர்களுடன் கையில்
எனக்கும் உங்கள் வெற்றிக் கிண்ணம் ஒன்றை ஏந்தியபடி வீட்டைநோக்கி
"நீங்கள் மூக்கு முட் ஒடோடி வந்தனர். தமது வீட்டின் முன் வேடிக்கைபார்க்கும்
படிக்கவிடாமல் அப் கும்பலைப் பார்த்ததும் அவர்களுக்கு
கொடுமைப்படுத்துவி நிலைமைபுரிந்துவிட்டது. கால்கள் வேகத்தைக்
வகுப்புப் படிக்கிறன், குறைத்தன. அச்சமும் அவமானமும் உள்ளத்தில்
எதுவுமேதெரியாமல் உறைந்துகொண்டது. கூட வந்த நண்பர்களில் ஒருத்தி
உங்களை நான் எப் கிண்டலாய்ச் சொன்னாள் "பிரியா உங்கட வீட்டுச்
"நான் போடும் சட்ன சட்டி,பானை எல்லாம் வெளியில் வந்து கிடக்கும் போய்
இராப்பகலா அம்மா எல்லாத்தையும் தம்பியோட சேர்ந்து பொறுக்கிவை" என்று.
அப்படி இருக்கேக் மற்ற நண்பி சிரித்துக்கொண்டே சொன்னாள்
செய்தனீங்கள்? "இண்டைக்கு உங்கட அப்பா இலவசமா இங்கிலீஸ்
'நான் எவ்வளவு வகுப்பெடுக்கிறார் நாங்களும் வரட்டோ?'. பிரியாவின்
என்னைத் தயார்ப்ப கண்கள் கோபத்தில் சிவந்து கண்ணீரில் நனைந்திருந்தது.
முதலாம் இடம் கிளை கும்பலாய் நின்றவர்களை ஊடறுத்து வீட்டினுள் |
இந்த வெற்றிக்கிண் நுழைந்தனர் பிரியாவும், வினோத்தும்.
பரிசு கிடைக்காத பி புத்தகப் பையையும், வெற்றிக்கேடயத்தையும் தட்டில்
அப்பாக்கள் வந்து : வைத்துவிட்டு இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில்
நீங்கள்தான் இதுக இறங்கினர். பிரியா தனது தாயைப் பிடிக்க வினோத்
நினைத்து கிடைச்சு தந்தையைப் பிடிக்க உக்கிர தாண்டவம் சற்றே .
சந்தோசப்படுவமென குறைந்தது. ஆனாலும் போதை தலைக்கேறியதால்
ஆனால், எனக்குப் தட்டில் வைக்கப்பட்டிருந்த வெற்றிக்கிண்ணத்தை எடுத்து
தழும்புதான் கிடைக் தனது மனைவி நின்றிருந்த திசையை நோக்கி எறிந்தான்
முடிக்கையில் வெற்
மனமும்
குணம். அது குறுக்கே நின்ற பிரியாவின் தலையைப் பதம் பார்த்தது. அவள் மூர்ச்சையாகி வேரறுந்த மரமாய் தரையில் சாய்ந்தாள். மண்ணினால் மெழுகப்பட்ட தரை, குருதியில் நனைந்தது. சரசுவும், வினோத்தும் கத்திக் கூச்சலிட்டபடி வேடிக்கை பார்த்தவர்களை உதவிக்கு அழைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றனர்.
போதை குறையக்குறைய நிலைமையைப் புரிந்துகொண்ட குணம் சைக்கிளை மிதித்தபடி மருத்துவமனைக்கு ஓடினான். இயல்பாகவே தந்தை தனது மகனைவிட மகள் மீதே அதிகபாசம் வைத்திருப்பர்
அந்த இயல்பிற்கு குணமும் விதிவிலக்கில்லை. தனது மகள் இரத்தம் தோய்ந்த வெள்ளைச் சீருடைக்குள் கிடப்பதைக் கண்டு பயந்துபோனான். அவனிடமிருந்து மெல்ல மெல்ல மனித குணம் தலை நீட்டியது. தன் தலையில் அடித்து அழுது புலம்பினான். மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஆழமான காயம் ஏற்பட்டு அதிக குருதி வெளியேறியுள்ளதால் அவசரமாக ஓ! நெகற்றிவ் வகைக் குருதி தேவை. ஆனால், தற்பொழுது எங்களிடம் கையிருப்பு இல்லாததால் உங்களில் யாராவது
தேங்கி நின்றது. அ கொடுக்க முடியுமா என்றார். உடனே குணம் விழுந்தடித்து
"அக்கா பரிசு வாங் எனது குருதியும் "ஓ" நெகற்றிவ் வகை குருதிதான் என்று
பாராட்டினவை, அக். மருத்துவருக்கு அருகே சென்றான். மருத்துவர் தனது
வருவா எண்டு அதி மூக்கை விரல்களால் பிடித்தபடி 'நீங்கள்
எங்கட பாடசாலைக் குடிச்சிருக்கிறீர்கள் அதனால் இப்பொழுது உங்களது
தந்தது.அக்காதாலெ குருதி எடுக்க முடியாது" என்று நிராகரித்துவிட்டார். சரசு
உங்களுக்கு கள்ளு மிகவும் வேதனைப்பட்டவளாய் வினோத்தையும்
வேறை என்ன தெரி தழுவியபடி அழுதாள். அதற்குள் வைத்தியசாலை
அந்தப் பிஞ்சு உள் அவளுக்கான குருதியை ஒரு குருதிக் கொடையாளியிடம்
"நாளைக்கே இ பெற்றுக்கொடுத்தது.
நான் ஒவ்வொருமுல் சிலநாட்களின் பின் பிரியாவை வீட்டுக்குச் செல்ல
வலிதான் எனக்கு கு வைத்தியர்கள் அனுமதித்தனர். அயலில் உள்ளவர்கள்
அதுவரை அமைதி சரசு வீட்டிற்கு வருவது குறைவு காரணம் குணத்தின்
தலையெழுத்து எங்க குடியும், கும்மாளமும். ஒவ்வொரு அயலவரும் தமது
உங்கட அப்பாவை மரியாதையைப் பாதுகாக்க இவர்களது வீட்டை விலகியே
கொஞ்சநாள் நல்ல நடந்தனர். ஆனாலும் பிரியாவின் நண்பிகளும்,
முருங்கைமரம் ஏறிக் பெற்றோரும், நெருங்கிய ஒரு சிலரும் மட்டுமேபிரியாவை
பிள்ளையளை அய நலம் விசாரிக்க வரத்தொடங்கினர். பிரியாவை நலம்
கெட்டிக்காரர் எண்டு விசாரித்தது மட்டுமன்றி குணத்துக்கும் புத்திமதி சொல்ல
மனுசனுக்கு எப்பிடித் முற்பட்டனர். எந்தச் சலனமுமின்றி தூணில்
போக்க குடிக்கிறன் எல சாய்ந்தபடியிருந்தான் குணம். பொழுது சாய்ந்தது. குணம்
ஆனால், இப்பிடி பி மெல்ல மெல்ல பிரியாவிடம் மன்னிப்புக்கேட்க
போச்சு. பிள்ளைய முற்பட்டான். ஆனால் பிரியாவின் ஆத்திரமும்,
தாங்கிக்கொண்டு இ கண்ணீரும் அவனை நெருங்கவிடவில்லை, சரசுவின்
எங்கையாவது கிணத் கண்ணிலிருந்து நீரோட்டம் இன்னமும் வற்றவில்லை.
கண்ணைக் கசக்கிய குணம் தான் எறிந்த வெற்றிக்கிண்ணத்தை
"சரியம்மா ஏன் பழசு கையிலெடுத்து அதனைத் தனது மேற்சட்டையால் நன்கு
உங்களைப் பார்த்துக் துடைத்துவிட்டு தட்டிலே வைத்தான், அப்பொழுது
இருங்கோ" என்றாள் இருதுளி கண்ணீர் தரையில் விழுந்து சிந்தியது. அது
அன்றைய தினம் பாறையில் கசிந்த கண்ணீர்.
குணத்தின் மனதை இவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டி
உறக்கமில்லாமல் ! ருந்தாள், பிரியா நீண்ட நேரம் அமைதி நிலவியது.
குப்பறப்படுத்துறங்கி ஆளுக்கொரு மூலையை வெறுத்துப்பார்த்தபடி நால்வரும்
கூரையில் உள்ள ஒ அமர்ந்திருந்தனர். விறுவிறுவென சிந்தனைகளைக்
கிடந்தான். அன்றுதா கலைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த வினோத்
பெரிய ஓட்டை இரு தந்தையின் மதுப் போத்தல்களை எடுத்து முற்றத்தில்
மறுநாள் காலை வழ போட்டு உடைத்ததுடன் குருதி தோய்ந்த பிரியாவின்
எழுந்த குணம் வென வெள்ளைச் சீருடையையும் அதன் மீது போட்டு தீயிட்டான்.
இக!
சுடர் ஒளி/09, ஜனவரி - 15, ஜனவரி 2013

படி தந்தையைப் பார்த்தான். பின்பு வற்றிக்கேடயத்தை அக்கா பிரியாவிடம் வரை அமைதிகாத்த அவள் உதடுகள்
ய வார்த்தைகளால் வெடித்தது. பும் தன் பிள்ளை படிக்காதா, பரிசில்கள்
ங்கினம், ஆனால் இஞ்ச என்னை 5 அனுப்பி ஊர் சிரிக்க வைச்சாச்சு"
இல்லை பிள்ளை நான் வெறியிலதானே ான் நான் உங்கட அப்பாதானே
T அன்பிருக்கு" என்றான் குணம்,
டக் குடிச்சிட்டு எங்களையும் மமாவையும் அடிச்சுக் யெள் நான் என்ன படிக்கிறன், எந்த
எனக்குள்ள திறமைகள் என்னெண்டு தினமும் எங்களைக் கொடுமைப்படுத்திற பபிடி அப்பா எண்டு ஏற்றுக்கொள்றது" டை தொடக்கம் சாப்பாடு வரைக்கும் Tா உடுப்புத் தைச்சு வாங்கித்தந்தது
கை உங்கட பங்குக்கு நீங்கள் என்ன
தின்பண்டங்களை வாங்கி
வந்தான். போதையில் வருவார் என்று எதிர்பார்த்த சரசுவிற்கும் பிள்ளை களுக்கும் இது வினோதமான
சிறுகதை நடவடிக்கையாக தெரிந்தாலும் குணத்தின்மீது பாசமோ நம்பிக்கையோ தோன்றவில்லை. ஒருவாரம் கடந்தும் பிரியாவின் கோபம் தணியவில்லை. இப்பொழுது வீட்டில் குணம் தனிமரமாக்கப்பட்டான். இதற்கிடையில் பிரியாவின் பிறந்ததினம் வந்துவிட்டது. உறவினர்கள் நண்பிகள் அவளை வாழ்த்துவதற்கு வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ஆனாலும் யாருமே குணத்தை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை, காரணம் பிரியாவோ, வினோத்தோ தங்கள் தந்தைக்குரிய மரியாதையை அவனுக்குக் கொடுக்காததுதான். இந்த நிகழ்வு குணத்தை மீண்டும் குடிக்கத் தூண்டிவிட்டது. இதனால் அந்த இரவே மதுவருந்திவிட்டு வீட்டிற்கு வந்துசேர்ந்தான். ஆனால், இம்முறை யாருடைய மனதையோ, உடலையோ காயப்படுத்தவில்லை. அமைதியாக தானாகவே ஒதுங்கிப் படுத்துறங்கிவிட்டான்.
ஆனால் பிரியாவால் உறங்க முடியவில்லை. அவளது மனதில் பிறந்ததினத்தில் நான் அப்பாவை மதிக்காமல் நடந்துகொண்டது சரியா? கடந்த நாட்களில் அப்பா குடித்ததோ, சண்டை போட்டதோ கிடையாது ஆனால், இன்று மீண்டும் அவர் குடித்திருக்கிறார் என்றால் நாங்களும் ஏதோ தவறிழைத்துவிட்டோம் என்று | உணர்ந்துகொண்டாள். குடிப்பவர்கள் மனம் திருந்தி வாழ நினைக்கும்பொழுது குடும்ப அங்கத்தவர்கள்
அவர்களை ஏற்பதில்லை. மாறாக மேலும்
கஸ்ரப்பட்டு ஆங்கிலப் போட்டிக்கு டுத்தி இரவிரவா பாடமாக்கி டைச்சிது அதுக்குத் தந்ததுதான் பணம் போட்டியில் கலந்துகொண்டு
பிள்ளைகளையே அவையோட ஊக்கப்படுத்தினவை ஆனால்,
ளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று - பரிசைக் காட்டி
ண்டு தம்பியும் நானும் ஓடிவந்தம். பாராட்டுக்குப் பதிலா தலையில ஈசிது" என்று அவள் கூறி றிக்கிண்ணத்தில் கண்ணீர்த்துளிகள்
அனந்தன்
துவரை அமைதிகாத்த வினோத் கிற நேரம் எல்லாரும் கைதட்டி ககா வருங்காலத்தில பெரிய ஆளா பரும் பாராட்டினவர். அதோட பகு பெருமையும் சேர்த்துத் எண்டு எவ்வளவு பாராட்டினவர்.
க்கொட்டிலையும், குடியையும் தவிர யும்?'' என்று விரக்தியாக சொன்னது
எம்.
ந்தத் தழும்பு மாறிடும் ஆனால் இனி றை பரிசு வாங்கும்பொழுதும் இந்த ஞாபகம் வரும்" என்றாள் பிரியா. காத்த சரசு "எல்லாம் என்ர கட அம்மா அப்பாவையும் எதிர்த்து காதலிச்சுக் கலியாணம் செய்தன் வரா இருந்தார். பிறகு வேதாளம் ன கதையாப்போச்சு. என்ர
ல்ல எல்லாருமே பாராட்டுவீனம் .. ஆனால், அந்த அருமை இந்த - தெரியும்?." ஆரம்பத்தில களைப்பைப்
ன்று சொன்னதால நானும் அனுமதிச்சன். ரச்சினையா வளரும் என்று தெரியாமல் நக்காகத்தான் நானும் எல்லாத்தையும் ருெக்கிறன். இல்லையெண்டால் த்தில குதிச்சு செத்திருப்பன்" என்றாள்
படி. தாய்க்கு ஆறுதல் சொல்பவளாய் களைக் கிளறுவான் நாங்கள் ககொள்ளுவம் யோசிக்காமல் 11 பிரியா.
தனது பிள்ளைகளின் வார்த்தைகள் காயப்படுத்தியது இரவு முழுவதும் இதுவரை போதையில் நிலம்பார்த்து
ய குணம் இருள் சூழ்ந்த வானத்தை கட்டை வழியாக பார்த்தவண்ணம் கன் தனது வீட்டுக்கூரையில் அவ்வளவு ப்பதே அவனுக்குத் தெரிந்தது. ஒக்கத்துக்கு மாறாக அதிகாலை ரியே சென்றுவிட்டான். மாலை வீடு பிலே பிள்ளைகளுக்கு
மேலும் அவர்களைப் பழிதீர்க்க நினைப்பதும், நம்பிக்கையில்லாமல் நடப்பதும், அவர்களை
அவமதிப்பதும் மீண்டும் அவர்களைக் குடிக்கவே தூண்டும் என்ற உண்மையை புரிந்துகொண்டாள். மறுநாள் காலை கையில் தேநீருடன் தந்தையை தூக்கத்திலிருந்து எழுப்பினாள் பிரியா. குணத்தின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் நிறைந்திருந்தது.
இப்பொழுது குணம் ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவன், சரசுவிற்கு அன்பான கணவனாய் பிள்ளைகளுக்கு பொறுப்பான அப்பாவாய் அவனது வாழ்வு மகிழ்ச்சியில் மூழ்சியது, கடந்த காலங்களில் எத்தனையோ புத்தாண்டை கடந்திருக்கும் குணத்தின் குடும்பம் ஆனால், அந்தத் தினத்தில்
அவன் மட்டுமே போதையேற்றி கொண்டாடிவந்தான், ஆனால் இம்முறை பிள்ளைகளுடுன் புதிய ஆடைகளோடு புது மனிதனாய் கொண்டாடினான். குணத்தின் குடும்பம் மட்டுமல்ல சமூகமும் அவனை மதித்து தங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டது.
அயலில் உள்ள சனசமூக நிலையத்தில், பிறந்திருக்கும் புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவில் குணம் இன்று பொறுப்புள்ள செயலாளராக பதவியேற்றுள்ளான். தனது பிரதேசத்திலுள்ள இளைஞர்களை ஒன்றுதிரட்டி இரத்ததானத்தை நடாத்தினான். இதில் முதல் நபராக தானே குருதிக்கொடை செய்தான், முகம் தெரியாத ஒரு குருதிக் கொடையாளியால்தான் தனது மகளுக்கு குருதி மாற்றீடு செய்யப்பட்டது. அந்த முகம் தெரியாத கொடையாளியையும் மனதில் நினைத்துக்கொண்டு சேவை செய்தான். குணம் ஒரு குணமுள்ள மனிதன் என்று எல்லோரும் பாராட்டினர்.
தனது சமூகத்தில் மதுவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் அவனது மனமாற்றத்தையே சிறந்த உதாரணமாக பேசும் அளவிற்கு அவனது மனமாற்றமும் அதன்பின் அவனது சமூகப்பணிகளும் சிறந்து விளங்கியது. இப்பொழுது குணம் வீட்டில் ஏதாவது நிகழ்வென்றால் ஊரே
கூடிநிற்கும். வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல, குணத்தின் அழைப்பிற்கு மதிப்பளிப்பதற்காக)

Page 14
90ா
திருட்டு விசிடி-க்கள்
கள்ளனவா எ வ ரில்வ ருட்டு வி.சி.டி-க்களை களையவே "விஸ்வருபம்' படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடுகிறேன் என்று கமல் கூறியுள்ளார். திருட்டு வி.சி.டி.யால் பட
அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புவதன் மூலம் திருட்டு வி.சி.டி.யில் அப்படம் வருவது தடுக்கப்படும். படம் நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன். என் படத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் தைரியமாக எனது படத்தை
டி.டி.எச்-ல் வெளியிடுகிறேன் என்றார்.
அ தளம் 200 பக்கியம் மி
தமிழில் வெளியான 'விண்ணைத்தாண்டி
வருவாயா' படம், இந்தியில் "ஏக் தா தீவானா' என்ற பெயரில் ரீமேக் ஆன் போது, பாலிவுட் ஹீரோ பிரதீக் பப்பர் ஜோடியாக நடித்தார். முதலில் நண்பர்க ளாகப் பழகிய அவர்கள், பிறகு காதலிக் கத் தொடங்கினர். இப்போது அவருக் கும், பிரதீக் பப்பருக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் காதலை முறித்துக் கொண்டதை அடுத்து தனது கையில் பிரதீக் பெயரை பச்சை குத்தியிருந்த எமி, அதை நீக்கிவிட்டார்
என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கில், ஒரு சில படங்களில் நடித்துள்ள லட்சுமி ராய்க்கு, இன்னும், சொல்லிக் கொள்ளும்படி யான, பெரிய பட்ஜெட் படங்களில், முன்னணி ஹீரோயினாக நடிக்க முடியவில்லையே என்ற, ஏக்கம் இருந்தது. இப்போது, அவருக்கு, அந்த ஏக்கம் தீரப் போகிறது. விரைவிலேயே, பொலிவுட்டில் அடி எடுத்து
வைக்கப் போகிறார், அவர். இதற்காக, பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களிடம், கதை கேட்டு வருகிறார்.
அவரிடம் கதை கூறிய சில தயாரிப்பாளர்கள், நீங்கள், சிறிதளவு எடையை குறைத்தால், பாலிவுட்டில், ஹேமமாலினி, ஸ்ரீதேவி மாதிரி, ஒரு பெரிய ரவுண்டு
வரலாம் என, தூபம் போட்டனராம். இத னால், உடல் எடையை
எடையை குறைக்க ஐந்து கிலோவாவது குறைக்க வேண்டும் என்ற நோக் கத்துடன், ஜிம்மிலேயே, கிடையாய்க் கிடக்கிறாராம், லட்சுமி. எடை குறைந்தபின், பாலிவுட்டில் பாயத் தயாராகி விடுவாராம்.
லட்சுமிராய் சபதம்

மூன்றாவது திருமணம் செய்துள்ளார் டைட்டானிக் நாயகி
டைட்டானிக் நாயகி கேத் வின்ஸ்லெட் மூன்றாவது திருமணம் செய்துள்ளார். 37 வயதாகும் பிரிட்டிஷ் நடிகையான கேத் வின்ஸ்லெட் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தற்போது தன்னை விட இளையவரான 34 வயதாகும் நெட் ராகென்ரோல் என்பவரை காதலித்து வந்தார். இவர் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணி புரிகிறார். அவரைத்தான் இப்போது 3-வதாக திருமணம் செய்து
கொண்டார் கேத் வின்ஸ்லெட்.
விலைமாது வேடத்தில் நடித்த அருந்ததி!
நடிகைகளைப்பொறுத்தவரை ஒரு படத்திலாவது விலைமாதுவாக நடித்து
விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். காரணம் கேட்டால், அந்த மாதிரி வேடங்களில்தான் வித்தியாசமான பர்பாமென்பை வெளிப்படுத்த முடியும் என்பார்கள், அப்படி வெளுத்துக்கட்டு அருந்ததி நடித்த படம்தான் "கூத்து' இந்தப் படத்தில் பக்கா விலைமாது
வேடத்திலேயே நடிக்கிறார். இது ! மாதிரியான விலைமாது வேடங்களில் பல
நடிகைகள் நடித்திருந்தபோதும், அவர்களிடம் ஆண்கள் செல்லும் காட்சிகளை இலைமறை காயாமறை யாகத்தான் வைத்திருப்பார்கள். ஆனால்
இந்தப் படத்தில் அப்பட்டமாக காட்சிப்படுத்தி விட்டனர் என்கிறார்
அருந்ததி, அதோடு அதை படமாக்கியதும் பிட் படங்களைப்போலவே
உள்ளது என்கிறார் அருந்ததி.
சைந்தவியுடன் 2013இல் திருமணம்
வெயில் படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவரும் பின்னணிப் பாடகி சைந்தவியும் நீண்ட நாட்களாக காதலித்து
வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த ஆண்டே அறிவித்தனர்.
2013-ம் வருடத்தில் சைந்தியை திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஜி.வி.பிரகாஷ்
அறிவித்துள்ளார்.
ஹீரோக்களுக்கு அருகில் சீட் போடும் பிந்தும் 1தவி!
கழுகு' பட நாயகியான பிந்து மாதவி, தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏற்பட்ட இந்த
திடீர் திருப்பம் காரணமாக இப்போது ஆந்திராவை காலி பண்ணி விட்டு கோடம்பாக் கத்துக்கு வந்துவிட்ட அவர், எங்காவது முக்கியமான மிட்நைட் சினிமா பார்ட்டிகள் நடக்கிறது என்று கேள்விப்பட்டால் தானும் கலந்து கொள்கிறார். அங்கு வரும் முன்னணி இயக்குநர் மற்றும் ஹீரோக்களுக்கு அருகில் சீட் போட்டு உட்கார்ந்து சினிமா
வாய்ப்புகளுக்கான அப்ளிகேசனையும் போடுகிறார்.
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15 ஜனவரி 2013

Page 15
கடந்த வருட அறிமு
கடந்த ஆண்டு 79 ஹீரோக்கள் அறிமுகமானார்கள். அவர்களில், உதயநிதி ஸ்டாலின் (ஒரு கல் ஒரு கண்ணாடி), விஜய்
ஆண்டனி (நான்), விக்ரம் பிரபு (கும்கி) ஆகியோர் வெற்றி பெற்றார்கள். சிவகார்த்திகேயன் (மெரீனா), வாசகர் (பச்சை என்கிற காத்து), லகுபரன் (ராட்டினம்), தினேஷ் (அட்டக்கத்தி) ஆகியோர் கவனிக்க வைத்தனர்.
78 ஹீரோயின்கள் அறிமுகமா னார்கள். அவர்களில், லட்சுமி மேனன் (சுந்தர பாண்டியன், கும்கி), வரலட்சுமி (போடா போடி), ராதிகா ஆப்தே (டோனி), மனீஷா, ஊர்மிளா (வழக்கு எண் 18/9), ஸ்வாதி (ராட்டினம்), நந்திதா (அட்டக்கத்தி), காயத்ரி (18 வயசு) ஆகியோர் கவனிக்க வைத்தனர்.
கடந்த ஆண்டு 97 இயக்குநர்கள் தங்கள் முதல் படைப்பை தந்திருக்கிறார்கள்.
அவர்களில் கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), எஸ்.ஆர்.பிரபாகரன் (சுந்தர பாண்டியன்), ஜீவா சங்கர் (நான்), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி),
ஹரி சங்கர் - ஹரிஷ் நாராயணன் (அம்புலி), எம்.அன்பழகன் (சாட்டை), பாலாஜி தரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்), பா.ரஞ்சித் (அட்ட கத்தி) ஆகியோர் வெற்றியை சுவைத்தார்கள்.
ஐஸ்வர்யா தனுஷ் (3), பிரகாஷ்ராஜ் (டோனி), கீரா (பச்சை என்கிற காத்து),
கே.எஸ்.தங்கசாமி (ராட்டினம்), கமலக்கண்ணன் (மதுபானக்கடை), தனபால்
பத்மநாபன் (கிற எல்ரெட் குமார் | கற்பனைகள்), ! (சேவற்கொடி), 4 எஸ்.ஜெய்சங்கர் லட்சுமி ராமகிரு எஸ்.பாலன் (உ (லீலை), விக்னே ஆகியோர் பார கொடுத்தார்கள். சந்தோஷ் சிவன் விங்கிலீஷ்) ஆ தமிழுக்கு வந்த
கடந்த ஆன் அளவுக்கு 73 8 அறிமுகமானார் (3), சந்தோஷ் ந கொஞ்சம் பக்க மெரீனா), கார்த் பிரசன்னா (வழ. மனுமோகன் (ர (மதுபானக்கடை
வரவுகள்.
செ
டீச்சராக நடிக்கும்
சினேகா
அரு
கொ நடித்தது இரண்டு வாங்குற
ஆன்
ஏ
ஹரிதாஸ்' படத்தில் வாய்பே சாத, காது கேளாத ஒரு சிறு வனை பராமரிக்கும் டீச்சர் வேடத் தில் நடித்துள்ள சினேகா, அந்த சிறுவனையும், மற்ற பிள்ளை களைப் போல மாற்றி, அவனை சாதிக்க வைப்பது தான் படத்தின் ஹைலைட்டாம். இப்படத்தை, தன் கேரியரில் முக்கியமானதாக நினைக்கும் சினேகா, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து, மிக
தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளாராம். "இப்படியொரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஏக்கம்" என்று சொல்லும் சினேகா, இப்படத்திற்காகத் தான் ரஜினியுடன், 'கோச்சடையான்' படத்தில் நடிக்கயிருந்த, தங்கை வேடத்தை தவிர்த்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
கா வரவே
வி கெளர நினைப்ப
அது தேர்ந்
இர அனு
இர மொத்தம் கால்ன் இதெ.
வார் செல்வ வாதத்தாலி தேசிய வி
வேண்டு குரலில் ட வேண்டும் வின் தம் னது அவ வேறொ தான் டப்
பேசி வந்தார் விருது சமாச்ச மாச்லே உலகத் டப்பிங்
கூர்
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15 ஜனவரி 2013

மகங்கள்
15 கமலைத் தொடர்ந்து ரஜினியும் டிடிஎச்சுக்குமாறுகிறார்?
ரஜினி நடித்துள்ள கோச்சடையானையும் டிடிஎச்சில் வெளியிட பேசி வருகிறார்கள். அப்படமும் பிரமாண்ட பட்ஜெட் என்பது
மட்டுமின்றி 3டி படம் என்பதால் சில தியேட்டர்களில் மட்டுமே வெளியிடும் வசதி உள்ளது. அதனால் அவரும் இந்த பாணிக்கு மாறினால்தான் படத்தின் வசூலை எடுக்க முடியும். இருப்பினும் இன்னும் ரஜினி இறுதி முடிவை சொல்லவில்லை. இந்த செய்தி தியேட்டர் உரிமையாளர்களை மேலும் பேரதிர்ச்சிக்கு தள்ளியிருக்கிறது.
ருஷ்ணவேணி பஞ்சாலை),
முப்பொழுதும் உன் இரா.சுப்பிரமணியம் சத்யசிவா (கழுகு),
(மன்னாரு), அஸ்லம் (பாகன்), ஷ்ணன் (ஆரோகணம்), டும்பன்), ஆண்ட்ரோ லூயிஸ் சுஷ் மேனன் (விண்மீன்கள்) ட்டும்படியான படைப்பைக் -எஸ்.எஸ்.ராஜமவுலி (நான் ஈ), T (உருமி), கவுரி (இங்கிலீஷ் கியோர் வேறு மொழிகளிலிருந்து ார்கள். எடு இதுவரை இல்லாத இசை அமைப்பாளர்கள் "கள். இவர்களில் அனிருத்
ாராயண் (பீட்சா, நடுவுல த்த காணோம்), கிரிஷ் திக் (அரவான்), க்கு எண் 18/9), ாட்டினம்), வேத்சங்கர் -) ஆகியோர் நம்பிக்கை
எந்தக் குரலும் தசிய விருதம்
ந்ததியில் மிடுக்காக ஞ்சம் குரலுயர்த்தி தும் அனுஷ்காவா..?
மூணு தேசிய விருது அளவுக்கு டேலண்ட் நாவராச்சே என்று ற்றிவிட்டார்கள்.
சு சேர்ந்த பிறகு ற்பறையில் இரண்டு நதும் இருந்தால் யமாக இருக்கும் என தில் தவறில்லைதான். க்காக அனுஷ்கா தெடுத்த படம்தான் ண்டாம் உலகம்'. ஷ்காவுக்கு இதில் கண்டு வேடங்கள். மாக நாற்பது நாட்கள்
சீட் தந்திருக்கிறார். ல்லாம் படம் விருது வங்கித் தரும் என்ற பராகவனின் உத்தர
ல் அனுஷ்கா செய்தது. ருதுக்கு பரிசீலிக்கப்பட டுமென்றால் சொந்தக் டப்பிங் பேசியிருக்க
ம். அனுஷ்கா ழ்ெ சுமாரா (ருக்காக நவர் பிங்
சார்
ச... இரண்டாம் த்தில் அனுஷ்காவே
பேசவிருப்பதாக பகிறார்கள்.

Page 16
16
F
பம்பல்
----
நில.
-- - - வா... பார்த்துக்கொள்ளுறன்" எண்டு என் சொன்னது மட்டும் தெளிவாய்க்
வெ கேட்டது.
பிள் கொலசிப்... கொலசிப்.. கொலைவெறி டீ' எண்டு காதுக்கை
கின பாட்டுக் கேக்கிற மாதிரி இருந்தது.
கோ என்ரை பேரன் ஒருத்தன் இந்த
தண் முறை ஓ.எல் எடுத்தவன்... முந்தின
சொ பிள்ளையள்... எங்கடை காலத்தில
டெல் முத்தமிழ்' என்று செல்லமாக |
வித் சொல்லப்படுகிற, தமிழ்மொழி, சமயம், தமிழிலக்கிய பாடங்களை எப்படியோ முக்கித்தக்கிப் பாஸ்பண்ணிப்
தாத் போடுவம்.
நில, இந்த முறை 'ஓ எல் லிலை
ஒன் விஞ்ஞான பாடத்துக்கு பகுதி
நீங்க ஒன்றிற்கு 'லீக்' ஆகிய 19
தன் வினாக்களுக்கும் அனைத்துப்
வகு
ID
நாள்
கொ60)
பேரப்பிள்ளையை சயிக்கிளில ஏற்றிக்கொண்டு அவ படிக்கிற பள்ளிக்கூடத்திற்கு
போய்க்கொண்டிருந்தன். ஐஞ்சாம் | வ ப்புப் படிக்கிறா. பள்ளிக்கூடம் | முடிஞ்சு ஸ்கொலசிப்' வகுப்பு. | என்ரை அவவுக்கு 'ஸ்கொலசிப்' | சோதினை என்று சொல்லுறதை,
பிள்ளைகளுக்கும், விடை சரியோ, 'கொலைசிப்' சோதினை எண்டுதான்
பிழையோ 19 புள்ளிகள் சொல்லுவா, பார்த்தால் அதுவும்
வழங்குகிறதான நற்செய்தி வந்திருக்கு சரிபோலத்தான் இருக்குது.
'லீக்' ஆக்கினவங்கள் 40 வினாக்கள் ஒரு நாள் "ஸ்கொலசிப் தனியார்
'லீக்' ஆக்கியிருந்தால் எங்கடை வகுப்பு முடிஞ்சு, ஒருத்தர் தன்ரை
பரம்பரையில ஓ எல்' இல | மகளை சயிக்கிளில் ஏற்றினார்.
ஒருத்தரெண்டாலும் விஞ்ஞானமும் பின்னேரம் ஐஞ்சு மணியிருக்கும்.
"பாஸ்" பண்ணினதெண்ட பெருமை | பிள்ளை நல்லா களைச்சுப்
வந்திருக்கும், எங்கை? காலம் போயிருந்தது. நான் நினைக்கிறன் 2
விடேல்லை. இனி உண்மையில மணிக்கு பள்ளிக்கூடம் முடிஞ்சு
விஞ்ஞானத்தில் கெட்டித் தனமாக 'ஏ' அப்படியே நேரே ஸ்கொலசிப்
சித்தி அடைஞ்ச பிள்ளையளையும் ஸ்பெசல் கிளாஸிற்கு தனியார்
பார்த்து 19 போனஸ் புள்ளி எண்ட வகுப்பில் கொண்டுவந்து
படியால்தான் நீங்கள் 'ஏ' | விட்டிருக்கிறார். பிள்ளை
எடுத்தனிங்கள் எண்டு சொல்லி | யூனிபோமோடதான் நிண்டது.
அவையளை அண்டர்' பண்ண | பிள்ளையைச் சயிக்கிளில
வாய்ப்பாய்ப் போய்ச்சுது. சோதனை | ஏற்றிப்போட்டு "களைச்சுப்
மேல் சோதனை தான். போனீங்களா அம்மா... கொண்டு
சரி சொல்ல வந்த விசயத்தைச் வந்த சாப்பாடு
சொல்லாமல் எங்கேயோ தறிகெட்டு
மட்ட சாப்பிட்டனீங்களோ..? அம்மா
ஒடுறன்.
தாத் டறிங்க்ஸ் தந்துவிட்டவவே...?
ஆ... பேரப்பிள்ளையை I போன்ற விசாரணைகளை
பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிக்கொண்டு மேற்கொள்வார் என எதிர்பார்த்தேன்.
எங்கடை பிறவுண் றோட்டால வந்து
பந்து சயிக்கிளில ஏற்றிக்கொண்டு
கொண்டிருந்தன்... சயிக்கிளில தான்...
தொ. | போய்க் கொண்டிருந்தார். நானும்
படாரெண்டு பள்ளத்துக்கை | என்ரை பேர்த்தியை ஏற்றிக்கொண்டு
விட்டுட்டன். அதுக்கை
தன் பின்னாலை தொடர்ந்தன். அவர்
நிறையத்தண்ணி... என்ரை
ஊர் தன்ரை பிள்ளையிடடை சுக நலம்
பேரப்பிள்ளை றோட்டுக்காறரை
அர் விசாரிக்கவே இல்லை, அன்பாக
திட்டத் தொடங்கியிற்று. ரெண்டு நாள் நாலு வார்த்தை பேசவும் இல்லை.
மழைதான்... பக்கத்தில இருந்த சயிக்கிளில் ஏறிப் பிள்ளை
குளத்தைப் பார்த்தன்... அதுக்கை | சரியாக அமர்ந்து கொள்ளவும்
தண்ணி அவ்வளவாக இல்லை.
அது | இல்லை. இவர் பிள்ளையைப்
றோட்டில், முழத்துக்கு முழம் தண்ணி.
இய | பார்த்து, "பதினாலாம் வாய்பாடு
பார்த்து ஓடுங்கோ தாத்தா.. பாடமாக்கச் சொல்லி நேற்றுச்
தண்ணிக்கை சயிக்கிள சொன்னான் எல்லே?
விடாதேயுங்கோ... என்று பேர்த்தி
போ பாடமாக்கிப்போட்டியே?'' என்று
கடிந்துகொண்டாள். இங்கால பள்ளம் உறுக்கிக் கேட்டார். பிள்ளை என்ன
எண்டு அங்காலை திருப்பினால், பதில் சொல்லிச்சுதோ சரியாத்
அங்காலை பள்ளம். அங்காலை தெரியேல்லை. தகப்பன் "வீட்டை
திருப்பினால் இங்கால பள்ளம்...
பேர்
சரிய
கம்
ஊர்
கம்
ஊற்
ஆ!
ஆட எல் விட்
"இரண்டு காதுகளிலும் வாழைப்பழத்தைச் சொருகியிெய இந்தக் கொரில்லாக் குரங்கைப்
எப்படி அழைப்பது' “எப்படியும் அழைக்கல ஏனென்றால் அதுக்குத்தா
கேட்காதே”

னெண்டு நான் ஒடுறது...?
ள்ளம் நிற்கிறது நல்லதுதானே ளை... இது நிலத்தில் ஊறி, த்தடிக்குப் போய், எங்கடை எற்றோடை சேரும். அப்ப
டையிலையும் எங்களுக்குத் பணி கிடைக்கும். இதைச்
ல்லுறது 'சஸ்னரையினபிள் வலப்மென்ற்' என்று எனது துவத் தன்மையை ஐஞ்சாம் ப்புப் பேர்த்தியிடம் சொன்னேன். ஐயோ! லூசு தாத்தா லூசுத்
தா... இதில நிக்கிற வெள்ளம் த்தடியில் சுவறாது. இதுகளை . ாடு சேர்த்து குளத்தில விட்டால் கள் சொல்லுற 'சஸ்ரயினபிள்'
மை இருக்கும், இது ரெண்டு சில காய்ஞ்சு போகும் நிலத்தடி
எனக்கும் புரிஞ்சுது. இந்த "சஸ்ரையினபிள் விசயம்'. உண்மையில் அது ஒரு பேப்பரில எங்கடை பிரதேச தலைமை அம்மா ஒருவர் சொன்ன விசயத்தைத்தான், என்ரை 'ஒறிஜினல்' மாதிரி எடுத்து விட்டன். அதுக்குத்தான் என்ரை பேர்த்தி என்னை 'லூசுத் தாத்தா' எண்டது. இனி நான் சொல்லேலுமை தெருவுக்குத் தெரு தண்ணி நிக்கிறது | "சஸ்ரையினபிள்' என்று நான் சொல்லேல்லை, இது ஆரோ சொன்னது எண்டு சொல்லேலுமே?
என்ரை போதாத காலம் உப்பிடித்தான். பிள்ளையளின்ரை 'ஸ்கொலசிப்' சோதினைப்
பேப்பருக்களை எடுத்து ஒருக்காற் செய்து பார்ப்பம். எண்டு செய்து கொண்டு போனன். அநேகமாக
எல்லா விடையும் சரி. ஆனால் ஒரு | பேப்பரைச் செய்து முடிக்க மூண்டு நாலு நாள் எடுத்துது. என்னெண்டுதான் இந்தப்
டத்தோட சேரமாட்டுது லூசுத்
பிள்ளையள் ஒண்டரை ரெண்டு 5தா..." என்றாள்.
மணித்தியாலத்தில செய்து | எனக்கும் யோசிச்சுப் பார்க்கச்
முடிக்குதுகளோ தெரியேல்லை. பாத்தான் இருந்தது. முந்தி இந்தப்
இந்த நிர்வாக சேவை போட்டிச் நல் போடுறதுக்குக் கப்பு நடுகிற
சோதினையளிலையும், ஐஞ்சாம் ண்டால், கிடங்கு கிண்டக்
வகுப்புக் ஸ்கொலசிப்' சோதினை மடமாக மண் கடினமாக இருக்கும்.
மாதிரித்தான் கேள்வியள் வருகுது. எணி விட்டு கொஞ்ச நேரம்
பேசாமல் ஐஞ்சாம் வகுப்பு | விட்டுக் கிண்டுவம். ஒரு ஆறேழு
ஸ்கொலசிப்' சோதினையளில பாஸ் பகுலத்துக்கு அங்கால ஈரம்
பண்ணுற பிள்ளையளை பியிருக்காது. தோண்டக்
பாஸ்பண்ணின உடனை எடமாயிருக்கும். பிறகும் தண்ணி
நிர்வாகசேவை வேலையளுக்குச் மறி கொஞ்ச நேரம் ஊறவிடுவம்.
சேர்க்கலாம் போல இருக்குது. துவும் ஒரு ஆறேழு இஞ்சி ஊறி
அவ்வளவு கஷ்டமான சோதனை நக்கும். இப்பிடியே ரெண்டு முழ
இந்த ஸ்கொலசிப்' சோதினை ஐக்கிடங்கு தோண்டி கப்பு நடுவம்.
பாருங்கோ. அதுக்குப் பிள்ளையைப் இந்தத் தண்ணியும் மிஞ்சி மிஞ்சிப்
போட்டு நாங்கள் படுத்துகிறபாடு...? "னால் ஒரு மூன்றடி நாலடி
கொலசிப்... கொலசிப்... கொலவெறி மத்துக்கு ஊறாது.... இதை
(2.... - லாம் 'கான்' வெட்டி குளத்துக்கு டால் நிலத்தடி நீர் வளம் பெறும். த்தி சொன்னதுக்குப் பிறகுதான்
நக்கும்
பார்த்து
ன் காது
பழைய காகமும் நவின காகமும்!
L
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 17
இவர் தான் பாம்பு மனிதனோ.
மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு மனிதர் மலரும் புதுவருடத்தை வரவேற்கு
முகமாக கலண்டருக்கு வித்தியாசமான தோற்றத்தை காண்பித்துள்ளார். இதற்காக வீதியில் படுத்து தன் மீது அல்பினோ எனப்படும் மஞ்சள் நிற மலைப்பாம்பு மற்றும் சில மலைப்பாம்புகளை உடலின் மீது போர்த்திக்கொண்டு புகைப்படக்கலைஞர்களை வியக்கவைத்துள்ளார்.
இணையத்தை கலக்கு
காவிகாருக்
FITTLH 1
பில்ஹானின் புதியபாடல்
யூரியூப்பில் கங்ணம் ஸ்டைல் பாடலுக்கு பின்பு மிகப் பிரபலமாகியுள்ளது 'One Pound Fish' பாடகர் மொஹமட் நசீர் கிழக்கு லண்டனில் இருக்கும், தனது மீன் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவைப்பதற்காக இவர் உருவாக்கிய பாடல் 'Long Live One Pound Fish'.
தெருவில் போய் வருபவர்களுக்கு இந்தப் பாடலின் இசையும், பாடலில் வரும் இலகுவாக உச்சரிக்க கூடிய சொற்களும் சட்டென பிடித்துவிடவே வியாபாரம் மட்டுமல்ல நசீரும் மெல்ல பிரபலமடையத் தொடங்கினார்.
இவ்வாறு புகழடையத் தொடங்கிய நசீர் பிரிட்டனில் தஞ்சம் கோரிய ஒரு அகதியாவார். தற்போது அவரது தஞ்சக்கோரிக்கையில் ஒரு சில சிக்கலால் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்குள்
அவரது ரசிகர் ஒருவர் அவரைக் கொண்டே உருவாக்கிய One Pound Fish வீடியோ பாடல் யூரியூப்பில் படு ஹிட்டாகிவிட்டது.
பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்ட போது லாகூர் விமான நிலையத்தில் அவரது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரமாக நசீரை
வரவேற்க பூரித்துப் போய்விட்டார்.
நசீரின் புதிய One Pound Fish பாடலானது யூரியூப்பில் 7 மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இங்கிலாந்தின் இசைப்பாடல் பட்டியலில் 29வ
இடத்தைப் பிடித்துள்ளது.
மாயன்
உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய
கண்டறிந்துள்ளன பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது. ஆனால்,
அதே நேரத்தி இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள்
போன்றவையும் பூ தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த
இருக்கும். அதன் பகுதி தென்அமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு
ஈர்ப்பு விசையின் எடுக்கப்பட்டுள்ளது. பழைய கலண்டரின் தொடர்ச்சியாக
சுழற்சி வேகம் த அது அமைந்ததே அதிசயமான ஒன்று. அதே நேரத்தில்
கூறப்படுகிறது. ஒ உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான்
நடக்குமானால் உ சரியான காரணம் கிடைத்துள்ளது.
நடந்தேறலாம். அ இந்தக்கலண்டரில் 2032ஆம் வருடத்தில் மார்ச்
போது பலர் தப்பி மாதம் 16ம் திகதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள்
உண்டு என சொ இடைவெளி விடப்பட்டுள்ளனவாம். இந்த
அதனாலேயே காலகட்டத்தில்தான் 'டுபிரு' என்ற வால்நட்சத்திரம்
நாட்கள் இடைகெ பூமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள்
கலண்டர் தொடர்
அழியாமல் உன் துள்ளது. தில் மா
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

17 ஆழ் கடலுக்குள் அதிசயஉலகம்
அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை
அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதா கவும், வெளியுலகம்
அறியாத பல புதிரான உயிரினங்கள்
இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதில் பல வகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
விசித்திக் கடன் ஷோ 2 டல்]
கும்
"The Heart Attack Grill எனப்படும் உணவகமானது
வைத்தியசாலை போன்று வடிவமைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலாகும். Heat Attack Grill என பெயர் வைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
இங்குள்ள பெண் சேவகிகள் உங்களது உணவுத் தேவைகளுடன் சில பல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு காத்து நிற்கிறார்கள். உணவின் சுவைக்காக உயிரையும் கொடுக்கலாம் என்பது இவர்களின் தாரக மந்திரம்..!
புது
இலண்டன்
டுமிப்பு
எர்.
ல் சூரியன், வியாழன் பூமியுடன் நேர் கோட்டில் Tால் ஏற்படும் கடுமையான
காரணமாக பூமியின் டைப்படலாம் என்று மரு வேளை அப்படி உலக அழிவு நிச்சயம் பூனால் அப்படி நடக்கும்
ப் பிழைப்பதற்கும் வாய்ப்பு ல்லப்படுகிறது. - மாயன் கலண்டரில் 21 வளிக்குப் பின் மறுபடியும் கிறதாம்.

Page 18
18
ந்த மூ வஸ்த
உடல்வலி, மார்பகவலி, எரிச்சல்
ஆரம்பித்துவிடும். சிலருக்கு தலைவலியும் அதிகரித்துவிடும். இதுபோன்ற நாட்களில் ஏற்படும் வலிகளை சரியான சத்துணவுகளை உடண்பதன் மூலம் சமாளிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மாதவிலக்கு நாட்களில் கோப்பி (2) போன்ற பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டுமாம். ஏனெனில் கோப்பியில் உள்ள கோஃபின் பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும்
அந்த நாட்களில் அதிகரிக்கும்
என்கின்றனர் ஆய்வாளர்கள்.. பெண்களுக்கு மாதந்தோறும்
மாதவிலக்கு நாட்களில் பீரியட்ஸ்' பிரச்சினை என்பது சிலருக்குப்
வெதுவெதுப்பான நீரில் குளிப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
தட்டலையும், மனதையும் ரிலாக்ஸ் தலைவலி, மனஅழுத்தம், கை கால் வலி
செபியும், வலிகளை குறைக்கும், என அந்த மூன்று நாட்களில் சிலர்
அதேபோல் அடி வயிற்றில் சுடுதண்ணீர் துவண்டு போய்விடுவார்கள்.
ஒத்தடம் கொடுக்கலாம். இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையில்லை
மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.
முன்பு, இருபது நிமிடம் நடப்பது மனரீதியான ஆனால் அலுவலகம் செல்லும்
பாதிப்புகளைக் குறைக்க உதவும். இதே பெண்களுக்குத்தான் சிக்கல் அதிகம்.
போல் அந்த மூன்று நாட்களில் குறைந்த ஆரோக்கியமாக உள்ள
பட்சம் 7முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக பெண்களுக்கு சராசரியாக 28 நாட்களில்
உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். மாதவிலக்கு சுழற்சி ஏற்படும். இதன்படி
மாதவிலக்கு நாட்களில் கோப்பி, டீ வருடத்திற்கு 13 முறை 'பிரியட்ஸ் டைம்'
போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். ஏற்படவேண்டும் என்கின்றனர்
தினமும் இரண்டு கப்பிற்கு மேல் மகப்பேற்று மருத்துவர்கள், மாதசுழற்சி
கோப்பி, டீ, குடிக்கும் பெண்கள் வருவதற்கு முன்பாகவே சிலருக்கு
சாதாரணப் பெண்களை விட ஏழு
கெளிர் சுடர்
செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷம்போவே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம், இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.'
உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும், தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்திப் பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம், இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும். சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈர் தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷம்போக்கள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபட முடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான்.
செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும், செம்பருத்தி இதழ்களை நிழலில்
வெங்காயம்
பெருங்காயம் - சிறிது வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீளவாக்கில் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து லேசாக பிசறினாற்போல் வைக்கவும்.
வெங்காயப் பகோடாவை சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் மென்மையாக மாவும், வெங்காயமும் சேர்ந்ததுபோல் வரும், பெரிய வெங்காயத்தில் செய்யும்போது இரண்டுமே கொஞ்சம் பிரிந்து தனித்தனியாக வரும்.
அதுவுமில்லாமல் மாவு வெந்து வெங்காயம் வேகாமல் இருக்கும். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 3 கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி சமையல் சோடா - துளிக்கும் குறைவாக பச்சை மிளகாய் - 1 இஞ்சி - சிறு துண்டு

மன்று நாட்களின் ததையைக் குறைக்க
மடங்கு மாத விலக்கு நாட்களில்
"பீரியட்ஸ்' வரும் நாட்களுக்கு அவதிப்படுவார்கள் என்கிறார்கள்,
முன்பாக அதிக கொழுப்புச் சத்துள்ள ஆராச்சியாளர்கள், கோப்பியில் உள்ள
உணவுகள் உண்பதை தவிர்க்க கோஃபின் பதற்றத்தையும், எரிச்சலையும்
வேண்டும். ஏனெனில் இது PM அதிகப்படுத்துமாம்
எனப்படும் {Pre Tienstrual syndom) அன்னாளப்பழ ஐஸ் சாப்பிடலாம்.
அறிகுறிகளை அதிகப்படுத்தும். அந்த அதில் உள்ள என்சைம்கள் தசைகளை
நாட்களில் குறைவான கொழுப்புள்ள ரிலாகள் செய்யும், அதேபோல் இஞ்சி
உணவு வகைகளை உட்கொள்ள டீ சாப்பிடுவதும் களைப்பைப் போக்கும்.
வேண்டும், மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க
மாதவிலக்கு நாட்களில் அதிகம் விட்டமின் சி உள்ள தோடம்பழம்,
உப்பு, காரம் சேர்ந்த ஊறுகாய், திராட்சை, எலுமிச்சை ஜூஸ்களை
நொறுக்குத்தீனி போன்றவைகளை குடிக்கலாம்.
சாப்பிட வேண்டும் என்று தோன்றும் இந்தச் சமயத்தில் பெண்களுக்கு
ஆனால், அவற்றை கண்டிப்பாக களைப்பும், அயர்ச்சியும் ஏற்படும்.
ஒதுக்கிவிட வேண்டும். அதேபோல் எனவே துத்தநாகம், கல்சியம், விட்டமின்
ஸ்விட், ஐஸ்கிறீம், சொக்லெட், சிப்ஸ் பி சத்து நிறைந்த உணவுகள்
போன்றவற்றை சாப்பிடக்கூடாது மாதவிலக்கு சமயங்களில் வலிகளை
என்கின்றனர் நிபுணர்கள். அந்த நீக்கும், மேலும் விட்டமின் ஏ,டி சத்து
மூன்று நாட்களில் இனிப்புக் குறைவாக அதிகம் உள்ள கரட், பசலைக்கீரை,
உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே பால் போன்றவற்றை உணவில்
நல்லது. சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்காக உழைத்து களைக் மார்பக வலி, களைப்பு
கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் மூன்று போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற,
நாட்கள் அவஸ்தைதான். இந்த நாட்க விட்டமின் பி6 அதிகம் உள்ள மீன்,
ளில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற் கோழி, வாழைக்காய், உருளைக்கிழங்கு
படாமல் தடுப்பது குடும்பத்தினரின் கைக போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
ளில் உள்ளது. இதேபோல் மன அழுத் இந்த ஊட்டச்சத்துணவுகளை
தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும்,
அவர்களை அதிலிருந்து மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல்
வெளிக்கொண்டுவருவது குடும்பத்தி நல்லது!
னரின் கைகளில் தான்உள்ளது.
செம்பருத்திப்பூ குளியல்
உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப் பொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து போத்தலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி,
முடி நன்கு வளரும்.
செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்
பகேரிடர்
செய்முறை :
ஊற்றி அடுப்பிலேற்றவும். அது
காய்வதற்குள் மாவை கடலைமாவு, அரிசிமாவு,
உதிர்த்தாற்போல் செய்து சமையல் சோடா, சிறிது உப்பு
வைக்கவும். இவற்றை இரண்டு முறை சலித்து
எண்ணெய் காய்ந்ததும் வைக்கவும். இதில் பெருங்காயம்
மாவைக் கிள்ளி எடுக்காமல், சேர்க்கவும்.
அழுத்தாமல் அப்படியே ஒரு தேக்கரண்டி அளவிற்கு
உதிரியாக எடுத்துப் போடவும். எண்ணெய் காயவைத்து மாவில்
ஒரு பக்கம் லேசாக ஊற்றி மாவு முழுவதும் படுமாறு
சிவந்ததும் திருப்பிவிட்டு அடுத்த கிளறவும்.
பக்கமும் லேசாக பிறகு மாவைக் கொஞ்சம்
சிவக்கும்போதே எடுத்துவிடவும். கொஞ்சமாக வொங்காயக் கலவையில்
அதிகம் சிவந்தால் சுவையில் தூவினாற்போல் போட்டு அழுத்தி
கசப்பு தெரியும், பிசையாமல் பக்குவமாகப்
இறுதியாக கொஞ்சம் பிசையவும், தண்ணீர் சேர்க்க
கறிவேப்பிலையை வறுத்துப் வேண்டாம்.
போடவும். ஒரு வாணலியில் எண்ணெய்
இது கமகம், கரகர . மொறுமொறு புகோடா!
சுடர் ஒளி /09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 19
METFORMIN பக்கவிளைவை ஏற்படுத்துமா
பி. மயூரி, யாழ்ப்பாணம்
சுடர்
கேள்வி: நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் METHORIMIN என்ற மருந்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்கிறார்களே இது உண்மையா? பதில் : மருத்துவ விஞ்ஞானத்தில் மருந்தியல் (IPLAIRMACOLOGY) முக்கிய துறையாகும். இலகு தமிழில் சொல்வதானால் மருந்து மாத்திரைகளின் வகை,
அவற்றின் பெயர், மருந்துகள் தொழிற்படும் விதம் அவற்றின் பக்கவிளைவுகள் ஆகியன பற்றிய கற்றல் எனலாம். இவ்வாறு மருந்துகள் நூற்றுக்கணக்கில் புதிதாக அறிமுகமாகி வருகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்படுபவை முன்பு அதே வியாதிக்கு
உங்க பயன்படுத்தப்பட்ட பழைய மருந்துகளை விட பக்கவிளைவுகள்
தொடர்பா குறைந்தவையாக உள்ளன, எனவே நாம் புதிய மருந்துகளுக்கு
டொக்டர் மாறிக்கொள்கிறோம். இருந்தபோதிலும் ஒருசில மருந்துகள் பல
பதிலளி தசாப்தங்களாக தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டே
கேள்விகளை இருக்கின்றன. நீங்கள் கூறும் (AILTTORMIN) இப்படிப்பட்ட ஒரு
அனு பழைய போர்வீரன் (WARRIOK TIORSL) எனலாம். நீரிழிவு உள்ள பெரும்பாலானவர்கள் இந்த MLTFORMIN மாத்திரையினையே பயன்படுத்துகின்றனர். மிகத்தீவிரமான சிறுநீரக செயலிழப்பு
இல.361) (KIDNEY FAILURE) இருந்தால் தான் (METFORMIN) மாத்திரை உள்ளெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். மற்றும்படி METFORMIN
அற்புதமான மாத்திரையாகும்.
முற்காலத்தில் நீரிழிவு வியாதிக்கு மட்டுமே METFORMAIN மாத்திரை பயன்படுத்தினார்கள். இப்போது உடல் எடையைக் குறைக்க நீரிழிவு இல்லாதவர்களுமே MIETEFORMAIN பயன்படுத்தலாம் என சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் நீரிழிவு இல்லாதவர்களில்
வந் சீனிமட்டத்தை METFORMIN குறைத்துவிடாதா என நீங்கள் கேட்கலாம். இல்லை! நீரிழிவு வியாதி இல்லாதவர்களில் METFOR MIN அவர்களின் சீனிமட்டத்தில் தாழ்வை ஏற்படுத்துவதில்லை. இது மருத்துவ விஞ்ஞான
தன ரீதியாக நிரூபிக்கப்பட்ட விடயமாகும். METFORMIN WILL NOT REDUCE
செ BLOOD GLUCOSE LEVELS IN NON - DIABETIC SUBJECTS என BNF என்ற (BRITISIHNATIONAL FORMULAR மருந்தியல் நூல் தெளிவாக கூறுகிறது
இ. ஒரே விடயம் METFORMIN நீரிழிவு வியாதி உள்ளவர்களில் ஒருவிதமாகவும்
பற் இல்லாதவர்களில் மற்றொரு விதமாகவும் தொழிற்படும் உண்மையே. இதில்
செ ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.
இல்லாதகப்பட்டுள்RMIN குன
நே
நானப்பர்கள்
(Wisdom Tooth)
வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன்வாழை ரகத்தைத்தா வழக்கம். அதற்காக மற்றவகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது ! அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிற உடல் பருக்கும், உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும், இது சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், உள்ளவர்களுக்கும் பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.
வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடு; உள்த்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோகை வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாகக் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.
இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், பலமும் உ வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல்,
ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.
பச்சை வாழைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்
அஜீரணம், புளித்த ஏப்பம் ஆகியவை நீங்கும். சுடர் ஒளி 09, ஜனவரி - 15, ஜனவரி 2013
வா மருத்த

டொக்டர். எஸ்.சுரேந்திரஜித்
உடல் நலம்
Metformin
Fஉறுப்ப
கடிவு 84
500mg Tableta Herforin hydroxond
பாசகர்களே! கள் உடல் நலம்
எனவே MLTIFORMIN சிறுநீரக வியாதியை
ஏற்படுத்தும் என்று அநாவசிய வதந்திகளால் என கேள்விகளுக்கு 1 எஸ்.சுரேந்திரஜித்
பயமுற்று உள்ளவர் METFORMIN மாத்திரை
அருந்தாது விடுவதால் உண்மையில் நீரிழிவு க்கின்றார். உங்கள்
வியாதியால் பாதிக்கப்படுவதே நடக்கும். சிறுநீரக 1 பின்வரும் முகவரிக்கு
மாற்றீடு அறுவைச் சிகிச்சை (KIDNY ப்பி வையுங்கள்.
TRANSPLANTATION SIUIRGERY) என்பது ஒன்றும் உடல் நலம்
சர்வசாதரண சத்திரசிகிச்சை கிடையாது. ஓளி வாரமலர்,
பெருந்தொகைப் பணம் இதற்கு செலவாகும். ஒரு கஸ்தூரியார் வீதி,
ரூபாவிற்கும் METFORMITN மாத்திரையை ாழ்ப்பாணம்.
உள்ளெடுக்கப் பயந்து கடைசியில் ஒரு கோடி ரூபா செலவாகும் சிறுநீரக மாற்றீடு சிகிச்சை தேவைதானா என்பதை நோயாளிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை (KIDNEY FAILURE TREATMENT UNIT) பிரிவிற்கு நீங்கள் வசியம் சென்று பார்க்கவேண்டும். அங்கு சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற துள்ள நோயாளரில் அவலம் புரியும் மருத்துவர்கள் இதற்கு இடமளிக்கக்கூடாது. ந்த தொடர்பாடல் இடைவெளி. (Coimmunication Gap) இருப்பதுதான் பல நாயாளிகள் தவறாது அபிப்பிராயங்களை உருவாக்கி கடைப்பிடிக்கத் லைப்படுகின்றனர். உங்கள் நண்பர், அயலவர், மருந்துக்கடையில் மருந்து விற்பவர் எல்லும் அறிவுரையை ஒருபோதும் கணக்கில் கொள்ளவேண்டாம்.
ரைவைத்தியன் ஆயிரம் பேரைக்கொல்வான்' என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வர்கள் செய்வது நிச்சயமாக கொலைதான். தாம் அறியாத, கற்காத ஒரு விடயம் றிக் கூற இவர்களுக்கு உரிமை இல்லை. அவ்வாறே நோயாளிக்காக நேரம் லவிட்டு அறிவுரை வழங்காது விடவும். மருத்துவருக்கு உரிமை இல்லை.
இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் ((Wisdom Tooth) ) தேவைதானா? இவற்றை பல் மருத்துவரிடம் சென்று பிடுங்க முடியுமா? பொதுவாக பதினெட்டு வயது
முதல் இருபத்தைந்து வயதுக்குள் ஞானப்பல் முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள். முன்றாவது கடவாய்ப் பல்லான ஞானப்பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்த்தாடையில் இரண்டும் வளரும். ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்ல முடியாது.
சிலருக்கு முளைக்கும். சிலருக்கு
முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர
முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும். இதனால் எல்லாம் பிரச்சினை இல்லை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாகவும் மாற .
வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தும்
ஞானப்பல்லைப் பிடுங்கிவிடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்து விடலாமா என்பதை
அந்த மருத்துவரே முடிவு செய்வார்.
ன் சமைப்பது கிடையாது.
து. இதனால் தனுடன் மிளகு
கிராணி, நீரழிவு
ததால் போதும்.
ல நறுக்கி - கேரளத்தில்
கண்டாகும். இருமல்
ஊழத்தாயீலும் புவ குணமுண்டு

Page 20
20
தெருமுனையில் வந்துகொண்டிருந்த இரு கார்களும் மணியாறன்மூலை இளைஞர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய போதும் உச்சிலடி கடுக்கன் கணபதியின் ஆட்கள் துணிந்து இப்படியான நேரத்தில் வரமாட்டார்கள் என்றே விதானையார் நம்பினார். ஆனால் அப்படி வந்தால் வருபவர்கள் பாளைக்கத்தியால் வெட்டு வாங்க வேண்டிவரும் என்பதையும், இருவாகனங்களும் எரியூட்டப்படும் என்பதையும் அதைத் தன்னால்கூடத் தடுக்க முடியாது என்பதையும் விதானையார் உணர்ந்து கொண்டார். எனினும் தனது குடிமக்களின்
இடத்தில் புகுந்து வீடு கொளுத்தியவர்களை அவரும் மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை.
என்றாலும் அவர் சுற்றி நின்றவர்களிடம் "எதுக்கும் அவசரப்படாதேங்கோ கிட்ட வரட்டும்"
புறப்பட பின்னால் குடியர தொடர்ந்தது.
கார் ஒழுங்கையால் வ ஏறியது. முன் ஆசனத்தி. விதானையார். திரும்பி ே “வீடு கொழுத்தினதுக்குப் பெட்டையைக் கற்பழிக்க பத்து வருஷம்... எல்லாே வருஷத்துக்குக் குறையா சம்மதம் தானே?'' எனக் !
இருபது வருஷம் என் குலை நடுங்கியது. ஒரு ( விளக்கமறியலில் இருந்த முடியாததாலும், பீடி பற்ற பிடிக்கும் நிலையில் கஷ் வருஷம் என்பதை நினை
மெளன மனவெளி
என அவர்களைச் சற்றுக் கட்டுப்படுத்தினார்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஒரு காரில் ஐயா மாமாவும், சில சாணக்கமூலை வாலிபர்களும் மற்றக் காரில் குடியரசாரும், சில கரவெட்டி இளைஞர்களும் வந்திருந்தனர்.
எரிந்து புகைந்து கொண்டிருந்த வீடும், கமலி நின்ற கோலமும் ஐயா மாமாவுக்கு சினத்தை
மூட்டி விட்டன. அவர் நேராக வேலாயுதத்திற்கு கிட்டச்சென்று, "நீ தானேயடா...? வீடு கொளுத்தின வீரன்" எனக் கேட்டார். அவன் பயத்தில் மிரளமிரள விழித்தான்.'
ஐயா மாமா விதானையாரிடம் போய் "கமலி எங்கடை கட்சிக் கூட்டத்திலை பேசினபடியால் தானே அவளின்ரை வீட்டைக் கொழுத்தினவங்கள். இது எங்கடை கட்சிக்கு விட்ட சவால் விதானையார்" என்றார். விதானையார் நிதானமாக 'உண்மைதான். இப்ப அதுக்கு என்ன செய்யலாம்?'' எனக் கேட்டார்.
ஐயா மாமா ஒரு முறை வேலாயுதத்தைக் குறிப்பில் பார்த்து விட்டு இவனை எங்கடை காரிலை ஏத்திக்கொண்டு போய் இவன் பாக்கத் தக்கதாய் இவன்ரை வீட்டைக் கொழுத்தப் போறம்" என்றார்.
குடியரசார் குறுக்கிட்டார். "இவன் ஊரைத் தட்டிச் சுத்தி கள்ளையும், சாராயத்தையும் குடிச்சிட்டு திமிர் வேலை பாக்கிறதுக்கு சந்தை வியாபாரம் செய்து கஷ்டப்பட்டு குடும்பத்தைப் பாக்கிற இவன்ரை
செய்வது மேல் என்றே அ பெண்டிலையும், ஒண்டுமறியாத
அவன் எதுவுமே பேச பிள்ளையளையும் தெருவிலை விடுறதே?"
விதானையார் மீண்டும் ஐயா மாமா சீறினார். "இப்ப இவங்கள் ஆடுற என்ன செய்யப்போறாய்?" கூத்தெல்லாம் ஆட நாங்கள் கைகட்டிப் பாத்துக்
அவன் ஒருவிதத் தயக் கொண்டிருக்கிறதே?"
அப்புக்காத்தை வைச்சு... "அப்பிடியெண்டில்லை. என்ரை
| "எந்த அப்புக்காத்து வ குடிமக்களிலை கைவைச்சவங்களை நானும்
உன்ரை கை ஏன் முறிஞ் சும்மா விடப்போறேல்லை. ஆனால் இப்ப
எண்ட கேள்வி வர எல்லா பெட்டை இவன்ரை கையை அடிச்சு முறிச்சு
போம்" விட்டிட்டாள். இவனைக்கொண்டு போய்
"அது... நான் பொலிசி பொலிசிலை குடுப்பம். பிறகு மிச்சத்தைப்
ஆஸ்பத்திரியிலையும் வி பாப்பம்" என்றார் விதானையார்.
முறிஞ்சதெண்டு சொன்ன ஐயா மாமா வேலாயுதத்தின் கையைப்
"சொல்லிப்பாரன்" என் பார்த்துவிட்டு கமலியிடம் "ஏனடி பிள்ளை!
மெல்லிய ஒரு புன் சிரிப்பு கையோடை விட்டன... அடிச்சு மண்டையைப்
அப்படி அவன் சொல் பிளந்திருக்கலாமே?'' எனக் கேட்டார்.
விரும்பினார். இந்தப் பிரச் 'நான் எனக்கு முடிஞ்சதைச் செய்தன், அப்பு
இழுக்க அவர் விரும்பவி வந்து மிச்சத்தைப் பாப்பார்" என்றாள் கமலி.
"அவளும் நீ கிணத்தம் அப்போது தான் பொன்னுக்குட்டி வந்தால்
இழுத்ததைச் சொல்ல மா நிலைமை எவ்வளவு விபரீதமாக மாறும் என்ற
தான் கை முறிஞ்சதெண் விஷயம் விதானையாருக்கு உறைத்தது.
கற்பழிக்க முயன்ற குற்ற; உடனடியாகவே வேலாயுதத்தை அந்த
தப்பியிடலாம்" இடத்திலிருந்து அகற்றவேண்டும் என முடிவு
"அப்ப... வீடெரிச்சதுக் செய்து கொண்டார்.
''அதுக்கு நல்ல அப்பு; "கந்தப்பண்ணை! எல்லாரும் வாருங்கோ..."
பேசன்.." என்றார் முதலிலை இவனைக் கொண்டு போய்
விதானையார். பொலிசிலை குடுப்பம்" என்றார் விதானையார்.
கார் பிரதான வீதியால் ஐயா மாமாவுடன் வந்த சிவராசன்
பருத்தித்துறை நோக்கி ஓ வேலாயுதத்தின் தலைமயிரைப் பிடித்துக்குலுக்கி
அவர்கள் பொலிஸ் நி விட்டு "டேய்... கை முறிஞ்சதாலை
இறங்கிய போது சார்ஜனீ தப்பியிட்டாய்... இல்லாட்டில் குடல் உருவி
பொறுப்பில் இருந்தார். த மாலை போட்டு விட்டிருப்பம்" என்றான்.
விதானையார், குடியரசு 5 "நீங்கள் இவனைக்கொண்டு போங்கோ...
கூட்டமே போய் இறங்கிய நாங்கள் பிறகு வாறம்" என்றார் ஐயா மாமா...
அசம்பாவிதம் நடந்து விட புகையும் வீட்டைப் பார்க்கப் பார்க்க அவரின்
கொண்டார் சின்னத்தம்பி கோபம் மேலும் மேலும் கூடிக்கொண்டு போனது.
" "இறங்கி வாடா!'' என் விதானையார் தான் வந்த மணியத்தின் காரில் முன்னால் போனார். வேலாயுதத்தை ஏற்றிக்கொண்டு முன்னால்
"வாருங்கோ.. விதாடை

சுகந்தப்பரின் வாகனம்
"; 554
ந்து கல்லு றோட்டில் | ) அமர்ந்திருந்த
பலாயுதத்தைப் பார்த்து,
பத்து வருஷம்..., முயற்சித்ததுக்கு ஒரு D எப்பிடியும் ஒரு இருபது மல் மறியல் தீரும். கேட்டார். றதும் வேலாயுதத்துக்குக் நிறை 14 நாள் போதே கள்ளுக்குடிக்க முடியாததினாலும் விசர் டப்பட்டவன். இருபது க்கவே தற்கொலை
விசேசத்துடன் வந்திருக்கிறியள் போலை?" எனக் கேட்டார் சின்னத்தம்பி .
"ஓமோம். வீடு கொழுத்த வந்த கோஷ்டியிலை மற்றவங்கள் ஓடியிட்டாங்கள். இவன் மட்டும்தான் சனத்தட்டைப் பிடிபட்டவன்" என்றார் விதானையார்.
'அப்ப.. ஆர் முறைப்பாடு போடுறது.?' "அங்கை வீட்டுக்காரர் ஒருதரும் சம்பவம் நடந்த நேரம் இருக்கேல்லை. நானே முறைப்பாடுதாறன்" என்று விட்டு விதானையார் சிலர் ஒரு காரில் வந்து வீட்டுக்குத் தீ மூட்டியதாகவும், சனங்கள் ஓடி வர வேலாயுதத்தை விட்டிட்டு காரில் ஏறி ஓடி விட்டதாகவும் முறைப்பாடு கொடுத்தார்.
பின்பு அவர் வேலாயுதம் பக்கம் திரும்பி. "டேய் உன்னோடை வந்த ஆக்களின்ரை பேர், நீ
வந்த காரின்ரை நம்பர் எல்லாத்தையும் சொல்லுவியெண்டால் உன்னை அரசாங்க தரப்புச் சாட்சியாய் போட்டு தப்ப வைக்கலாம்... இல்லாட்டில் பத்து வருஷம் தப்பாது?'' என்றார்.
தள்
வனுக்குத் தோன்றியது.
"ஐயா! உண்மையாய் நான் கொழுத்தேல்லை. வில்லை.
எரியேக்கைதான் கண்டனான்." - கேட்டார் "அப்ப...
"அது எங்களுக்கும் விளங்கும்... நீ
கொழுத்தினவங்களோடை கூட வந்தனி. கேத்துடன் "ஒரு நல்ல
அவங்கடை பேர்கள் உனக்குத் தெரியாதெண்டு ?" என இழுத்தான்.
செல்லேலுமே? பேர்களைச் சொன்னால் நீ ந்தாலும் சரி வராது...
தப்பலாம். இல்லாட்டில் நீ தான் முதல் எதிரி?" சது... எங்கை முறிஞ்சது
விதானையார் விரிக்கும் வலையைச் சின்னத்தம்பி - உண்மையும் வெளிச்சுப்
நன்றாகவே புரிந்துகொண்டார் ஆனால், அவர்
எதுவுமே பேசவில்லை. ஏற்கனவே காசி லையும்,
முதலாளிக்காக சிவஞானம், கனகரத்தினம் முந்துதான் கை
விஷயத்திலை திருகுதாளம் செய்து பால்....?'
விதானையாரிடம் பட்டபாட்டை அவர் றார் விதானையார்,
மறக்கவில்லை. வங்கோலை வேலாயுதம் எதுவும் உன்.
பேசாமல் இருக்கவே விதானையார் "எது வதை விதானையாரும்
விருப்பம் " எனக்கேட்டார். சினைக்குக் கமலியை
அவன் ஒரு முறை விதானையாரையும், ல்லை.
சார்ஜனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுக் மயிலை பிடிச்சு
கடகடவெனத் தன்னுடன் வந்தவர்களின் ட்டாள். நீயும் விழுந்து
பெயர்களைச் சொல்லிவிட்டு காரின் இலக்கம், டு சொன்னியெண்டால்
சாரதியின் பெயர் எல்லாவற்றையும் அட்சரம் திலையிருந்து
பிசகாமல் சொல்லி முடித்தான்.
அவன் சொன்னவற்றையெல்லாம் எழுதிவிட்டு
அவனுக்கு ஒருமுறை அதை வாசித்துக் க்காத்தை வைச்சுப்
காட்டிவிட்டு, அவனிடம் கையெழுத்து வாங்கினார்
சின்னத்தம்பி. நா.யோகேந்திரநாதன் "இப்ப என்ன
"இப்ப என்ன
- செய்யப்போறியள்..?" எனச் - ஆரம்பித்தது.
சின்னத்தம்பியை நோக்கிக் கேட்டார் லையத்தில் போய்
விதானையார். - சின்னத்தம்பியே
'இப்ப இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப அபிப்பிள்ளை
வேணும், யாழ்ப்பாணம் தான் பண்டேஜ் போட ந்தப்பர் என ஒரு
அனுப்புவாங்கள்... பிறகு தான் கோட்டிலை போது ஏதோ ஒரு பெரும்
முற்படுத்த வேணும்" என்றார் சின்னத்தம்பி. -தைப் புரிந்து
"அப்ப, வீடு எரிச்ச மற்றவங்கள்...?"
"இப்பவே அவ்வளவு பேரையும் கைது செய்ய ப விட்டு விதானையார்
வெளிக்கிடப் போறம்" என்றார் சின்னத்தம்பி.
கு... ?
ஏறி
எயார். ஏதோ
(தொடரும்) சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 21
தித்துறையில் தெரிவுக்குழு எந்தளவு செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை
உயர் நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றிற்கு அனுப்பியுள்ள வியாக்கியானத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. தெரிவுக் குழு விசாரணை அறிக்கை மீது இடைக்கால தடையுத்தரவை விதிக்கக்கோரி பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட்மனு பற்றிய வழக்கு விசாரணையின் போதே, உயர் நீதிமன்றினால் அனுப்பப்பட்ட
வியாக்கியானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் வாசித்து வழங்கியிருக்கிறது. இவ்வியாக்கியானத்தில் நிலையியல் சட்டக்கோவை 78 (அ) கீழ் செயற்படும் நாடாளுமன்றத்திற்கோ, அல்லது செயற்படும் நாடாளுமன்ற
தீர்ப்பீன் சே!
தெரிவுக்குழுவிற்கோ, பிரதம நீதியரசரை
எனவும் சந்திமாவீரக்கொடி குற்றவாளியாக்கி தண்டனைக்கு
பதிலளித்திருக்கிறார். ஆனாலும், உட்படுத்தும் அதிகாரம் கிடையாது என
நீதிமன்றம் பாராளுமன்ற விவகாரங்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
செல்வாக்கு செலுத்தமுடியாவிட்டாலும் அத்துடன் பிரதம நீதியரசர் கலாநிதி
பிரதம நீதியரசரின் உரிமையையும் ஷிராணி பண்டாரநாயக்க மீதான
நீதிமன்ற கட்டமைப்பையும் குற்றப்பிரேரணையை சட்ட அங்கீகாரம்
பேணிப்பாதுகாக்கும் பொருட்டே இவ் கொண்ட அமைப்பே விசாரணைக்கு
வழக்கை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும்,
எடுத்துக்கொள்ள தீர்மானித்ததாகவும் நிலையியல் சட்டக்கோவையை ஒரு
அதற்குரிய அதிகாரம் தமக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக
இருப்பதாகவும் மேன்முறையீட்டு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால்,
நீதிமன்றம் கடந்த 21 ஆம் திகதி வழக்கு அதன் கீழ் செயற்படும்
விசாரணையின் போது தெரிவுக்குழுவிற்கு அந்த அதிகாரம்
சுட்டிக்காட்டியிருந்தது. கிடையாது என ஆணித்தரமாக
ஆனாலும், இது தொடர்பில் கருத்துத் அடித்துக் கூறியிருக்கிறது. ஆனாலும்,
தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்
தகவல் தொடர்பு அமைச்சருமான வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ள
அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மறுக்கும் நாடாளுமன்றமும் அதில்
நாடாளுமன்றமே முதன்மையானது அங்கம் வகிக்கும் அமைச்சர்களும்
எனவும், இது தொடர்பில் நாடாளுமன்றம் நாடாளுமன்றமே முதன்மையானது
சார்பாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எனவும், நாடாளுமன்ற விவகாரங்களில்
நாடாளுமன்றத்தின் கருத்தை எதிர்வரும் நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு சட்ட
எட்டாம் திகதி வெளியிடுவார் எனவும் அங்கீகாரம் கிடையாது எனவும்,
தெரிவித்திருக்கிறார். இதேவேளை, அவ்வாறு தலையிட்டால் அது அரசியல்
கடந்த வாரம் தெரிவுக்குழு விசாரணை அமைப்பின் நான்காவது (C)
பற்றி கருத்துத் தெரிவித்த உறுப்புரையை மீறுவதாக அமையும்
அமைச்சரொருவர் பிரதம நீதியரசர் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
விவகாரம் பிளாஸ்ரிக் கூடை போன்றது இவ்விடயம் தொடர்பில்
எனவும், அவரே கெளரவமாக பதவியை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற
விட்டு விலகாவிடின் அவரை பிரதி சபாநாயகர் உட்பட்ட அதிகாரிகள்
வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்ப பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அது வருகின்றனர். இது தொடர்பில் கருத்துத்
தொடர்பிலான அதிகாரம் தமது அரசுக்கு தெரிவித்த நாடாளுமன்ற பிரதி
இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக சபாநாயகர் சந்திம வீரக்கொடி
தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற நிலையியல்
ஆனாலும் அரசால் தற்போது சட்டங்களுக்கும், நீதிமன்ற
இல்லை என கூறப்படும் தெரிவுக்குழு சட்டங்களுக்கும் இடையில் நிறைய
தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு வித்தியாசங்கள் இருக்கின்றன,
செயற்பட்டதான குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற விவகாரங்களில் மூன்றாம்
தற்போதும் முன்வைக்கப்பட்டு தரப்பு தலையிட எந்தவிதமான சட்ட
வருகின்றன. இதை உயர் நீதிமன்றம், அங்கீகாரமும் கிடையாது,
மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பன இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தால்
நீதியரசரின் வழக்கு விசாரணையின் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற
போது அடிக்கடி சுட்டிக்காட்டி தெரிவுக்குழு தனது செயற்பாடுகளை
வருகின்றது. இலங்கையின் சபாநாயகரின் தீர்மானத்திற்கமைய |
அரசயிலமைப்பின் 122 முன்னெடுத்துச் சென்றது, இந்நிலையில்
உறுப்புரையின்படி அரசியல் தெரிவுக்குழுவிற்கு
அமைப்பிற்கு பொருள்விளக்கம் நீதிமன்றம் அழைப்பாணை (இது
கொடுக்கும் அதிகாரம் அழைப்பாணை அல்ல என அரசு
உயர்நீதிமன்றினைத் தவிர வேறு எந்த ஏற்கனவே தெரிவித்திருந்தது)
அமைப்புக்கும் கிடையாது, என அனுப்பியபோது நாடாளுமன்ற
தெளிவாக வரையறுக்கிறது. ஆனால், உள்விவகாரங்களில் உச்ச நீதிமன்றம்
இந்த அதிகாரத்தை சட்ட அதிகாரம் தலையிட எந்தவிதமான சட்ட
அற்ற தெரிவுக்குழு அங்கீகாரமும் இல்லை என
பயன்படுத்தியதாகவும் பல்வேறு . நாடாளுமன்றம் சுட்டிக்காட்டியது.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அரசியல் அமைப்பின் நான்காவது
வருகின்றன. குறுக்கு விசாரணை உறுப்புரையின் படி நாடாளுமன்றத்தை
செய்யும் அதிகாரமும், அவரிடம் கேள்வி கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றிற்கு
கேட்கும் அதிகாரமும் அங்கீகரிக்கப்பட்ட கிடையாது என தெளிவாக
நீதிமன்றினைத் தவிர வேறு எந்த கூறப்பட்டுள்ளது. இதனால் உச்ச
அமைப்புக்கும் கிடையாது எனவும், நீதிமன்றால் மேன்முறையீட்டு |
ஆனால், பிரதம நீதியரசரை குறுக்கு நீதிமன்றிற்கு அனுப்பப்பட்டுள்ள
விசாரணை செய்ததன் மூலம் வியாக்கியானம் தெரிவுக்குழுவில்
தெரிவுக்குழு தனது அதிகார வரம்புகளை எந்தவிதமான தாக்கத்தையும் செலுத்தாது மீறி செயலாற்றியதாகவும் பல்வேறு
இ இஇ
சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

21
கண்டித்து இன்னும் சில மாதங்களில்
இலங்கையில் நடைபெறவுள்ள. பொதுநலவாய மாநாட்டை சில நாடுகள் புறக்கணிக்கப்போவதாகவும் இலங்கை
அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்நிலையை எதிர்கொள்ள தமது அரசு திடசங்கற்பம் பூண்டிருப்பதாக, அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா தெரிவித்திருக்கிறார். பொதுநலவாய மாநாட்டை பகடைக்காயாக்கி தமது உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது எனவும் எமது நாட்டு சட்டத்திற்கு அமையவே பிரதம நீதியரசர் மீது குற்றப்பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதம் நீதியரசர் விடயத்தை காரணங்காட்டி எமது இறைமையில் செல்வாக்குச் செலுத்த எந்த நாட்டையும் அனுமதிக்கப்போவதில்லை எனவும், வெள்ளைக்காரருக்கு தலைசாய்க்க எமது ஜனாதிபதி தயாராகவில்லை எனவும், அமைச்சர் முழங்கித் தள்ளியிருக்கிறார்.
இதேவேளை அரசின் நீதியைப் புறக்கணிக்கும் போக்கைக் கண்டித்து உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புகள், சர்வதேச நீதித்துறை சார்பான அமைப்புகள், சர்வதேச
நாடுகளும் அரசுக்கு எதிராகப் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு
போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. வருகின்றன. இவற்றையும்
ஆனால் கெடுகுடி சொற்கேளாது" உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு
என்பதைப்போல அரசு தனது நீதிமன்றமும் பிரதம நீதியரசர் கலாநிதி
தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் ஷிராணி பண்டாரநாயக்கவின் வழக்கு
மூலம் நீதித்துறைமீது செல்வாக்கு விசாரணையின் போது தெளிவாக வரையறுத்திருக்கிறது.
1 ற்ரன் இதேவேளை தெரிவுக்குழு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு
செலுத்தி வருகின்றது. நீதித்துறை, பதிலளிக்குமாறு கோரி மேன்முறையீட்டு
பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் நீதிமன்றம் தெரிவுக்குழுவிற்கு |
என்பவற்றிற்கிடையில் எந்தப் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
பிரச்சினையும் இல்லை என அரசு ஆனால், அந்த அழைப்பாணையை
அரைத்த மாவையே அரைத்தபோதும் தெரிவுக்குழுவும், நாடாளுமன்றமும்
திடீரென அதில் பல்டி அடித்து சில சடுதியாக நிராகரித்து கடந்த மூன்றாம்
பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அது திகதி மேன்முறையீட்டு நீதிமன்றின்
தீர்க்கப்பட்டுவிட்டன என தன்னை வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது,
நியாயப்படுத்திக்கொள்ள முயல்கின்றது. புறக்கணிப்பு செய்துகொண்டது.
அத்துடன் பிரதம நீதியரசரின் ரீடமனு இதனாலேயே தெரிவுக்குழுவும்
பற்றிய வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்றமும் நீதிமன்றத் தீர்ப்பை
நீதிமன்றின் உயரிய கெளரவத்தை மதிக்காது தான்தோன்றித்தனமாக
மதித்து மன்றில் முன்னிலையான செயற்பட்டதான குற்றச்சாட்டுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத். பல்வேறு தரப்புகளால் முன்வைக்கப்பட்ட
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வண்ணமிருக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதேவேளை நீதிமன்றத் தீர்ப்பை
ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அரசும், நாடாளுமன்றமும்,
முற்படுவதன் மூலம் நீதித்துறையை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும்
அரசு எடுப்பார் கைப்பிள்ளை போல் உதாசீனம் செய்து வருவது குறித்து
பயன்படுத்தி வருவது தெளிவாகின்றது. பல்வேறு தரப்புகள்
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கண்டனத்தொனியிலான அச்சங்களை
பிரதி சபாநாயக்கர் சந்திம வீரக்கொடி வெளியிட்டு வருகின்றன. இது
நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 17 தொடர்பில் கருத்துத் தெரிவித்த மக்கள்
ஆவது பிரிவின் கீழ் நாடாளுமன்ற விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற
உறுப்பினர்களென்ற வகையில் உறுப்பினர் விஜிதஹேரத் மக்களின்
எங்காவது சாட்சியாளராக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட
முன்னிலையாக வேண்டிய நாடாளுமன்றம் சட்டத்தை மதித்து
தேவையிருப்பின் அது தொடர்பில் செயற்படவில்லையாயின் மக்களும்
நாடாளுன்றத்தின் விசேட அனுமதியை சட்டத்தை மதிக்காத சூழ்நிலை ஏற்படும்
பெறவேண்டும் என்றும், ஆனால் இரு எனவும், இதனால் நாட்டின் சட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் ஒழுங்கு சீர்குலைவதன் ஊடாக
கட்டளையை மீறி மேன்முறையீட்டு அராஜகங்கள் தலைதூக்கும் எனவும்,
நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளது எனவே நீதிமன்றத் தீர்ப்பை
தொடர்பில் தமக்கு தகவல் நாடாளுமன்றம் மதித்து
கிடைத்திருப்பதாகவும் குறித்த தகவல் செயற்படவேண்டும் எனவும்
உறுதிப்படுத்தப்படின் குறித்த இரு வலியுறுத்தியிருக்கிறார். இதேவேளை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இது தொடர்பாக அறிக்கை
சிறப்புரிமையை மீறியதன் காரணமாக விடுத்திருக்கும் லண்டன்
நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணிகள் குழு எந்தவித
ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார். கட்டுப்பாடும் அற்ற நீதித்துறை ,
எனவே நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
அரசும், நாடாளுமன்றமும் தமது எனவும் நேர்மையான நிர்வாகத்திற்கும்
தான்தோன்றித்தனமான அதிகாரத் நீதிபரிபாலனத்திற்கும் முறையான
திமிர்த்தனமான போக்கை கைவிடுவதாக உத்தரவாதம் தேவையெனவும்
தெரியவில்லை, நிறைவேற்று வலியுறுத்தியிருக்கிறது. இதேவேளை
அதிகாரமும் நாடாளுமன்றில் மூன்றில் நீதித்துறையை மதிக்காத போக்கை
இரண்டு பெரும்பான்மையும் இருக்கிறது பல்வேறு நாடுகளும் கடுமையாக
என்ற துணிவில் தாண்டவம் ஆடுகிறது சாடியிருக்கின்றன.
அரசு. எனவே மக்களின் பிரதிநிதிகளாக ஆனால், தம்மை குற்றச்சாட்டிற்குள்
தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் உள்ளாக்கும் அதிகாரமோ, தமது
நாடாளுமன்றமும், அமைச்சரவையும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு
முதலில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செய்யும் அதிகாரமோ யாருக்கும்
அதற்கு தலைசாய்க்க வேண்டும். கிடையாது என அரசு கர்ச்சித்து
இல்லாவிடில் இலங்கை வருகின்றது. இதேவேளை பிரதம
உள்விவகாரங்களில் மூன்றாம் தரப்பு, நீதியரசரின் வழக்கு விசாரணையின்
தலையிடுவதற்குரிய சூழல் தீர்ப்பை அரசு ஏற்காத போக்கைக்
தவிர்க்கமுடியாது ஏற்பட்டுவிடும்.

Page 22
22
துவருடம் தன்பாட் டில் காலச்சுழற் சியுடன் வந்து
போகின்றது. ஆனால், தமிழ் மக்களின் வாழ்வினில் புத்தொளி பிறப்பதாகத் தோன்ற வில்லை. மறுமலர்ச்சியோ அன்றி மனமகிழ்வோ அளிக்கக்கூடிய விதத் திலான மாற்றங்கள் எவையும் நம் நாட்டில் உதிப்பதற்கான
அறிகுறிகளும் தென்படு வதாயில்லை.
என்ன நடக்குமோ? ஏது விளையுமோ? என்ற ஒருவித ஏக்கமும் அச்சமும் கலந்த உணர்வுகளுடனேயே இப் புதுவருடமும் பிறந்துள்ளது.
சுதந்திரமடைந்த காலந் தொட்டு இன்று வரையிலும் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இடையிடையே காலத்திற்குக் காலம்
இதனால் அவ்வளவாகப் பாதிப்
தப்பியோடியவர் படைவதேயில்லை.
செய்யப்பட்டவர். - மரத்தால் விழுந்தவனை மாடேறி
சரணடைந்தவர். மிதித்தாற்போல, கடந்தகால
எண்ணிக்கை 3 இழப்புகளை மறந்து இனியாவது
வர்களின் கதி எ விடிவுகாலம் வராதா என ஏங்கித்
ஒரு சிலர் போல் தவிக்கும் மக்களுக்கு மேலும்
சீட்டுகளைப் படி தொடர்ந்து கெடுதல்களை
வெளிநாடுகளுக் விளைவிப்பவையாகவே இவை
சென்றிருக்கலா? இருக்கின்றன.
கருதினாலும் சு நாட்டினில் சட்டமும், ஒழுங்கும்
கள்தான் இப்பெ நிலைகுலைந்து தள்ளாடும்
உலகக் குழுக்க நிலையில் லஞ்சமும், ஊழலும்,
வாதிகளின் பின் அதிகார துஷ்பிரயோகமும்
இயங்கி வருகின் தலைவிரித்தாடுகின்றன.
காணப்படுகின்ற - அதிகாரத்திலிருப்பவர்களும்
நாட்டினில் இடப் அவர்களின் அடிவருடிகளும்
இடம்பெற்ற பல இவை குறித்துச் சற்றும் சிந்திப்
கொள்ளைச் சம் பதில்லை. அவர்கள் சிந்திப்ப
கைது செய்யப்ப தெல்லாம் தத்தமது வாழ்வினைச்
முன்பு கைதுசெ செம்மைப்படுத்துவதும் மற்றும்
சந்தேக நபர்களி முடிந்தளாவில் அதிகாரங்களைக்
மற்றும் பதவி வி கையகப்படுத்துவதுமேயாகும்.
இராணுவத்தின அதுவே அவர்களின்
இருப்பது இத்த
இறைவனிடம் வேண்டுவதெல்லாம்
இடம்பெற்ற பேரினவாதிகளின் ஒடுக்குமுறைச் சம்பவங் களினாலும், இன ஒழிப்பு நடவடிக்கைகளினாலும் உயிர்களையும், உடமை களையும் படிப்படியாகப் பறிகொடுத்த நிலையில் கிடந்து அவதிப்படு கின்றனர்.
அதிலும் பிரதானமாக, கடந்த மூன்று தசாப்தங்
வெளிநாடுகளில் அரசாங்கம் தொடர் களுக்கும் மேலாக நாட்டி
வருகின்றது. நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு னில் இடம்பெற்ற உள்நாட் டுப் போரினால் உற்றார்,
கடனாளியாகவே பிறக்கின்றது. இந்நிலை உறவினர்களையும், தம்
பயணங்கள், கண்காட்சிகள், வரவேற்பு வி குடும்பத்தவர்களையும் உயிர்ப்பலி கொடுத்தும்,
மில்லியன்கள் செலவில் நடைபெறும் ஆட வாழ்நாளில் உழைத்துச் சம்பாதித்த செல்வமனைத்
குறிக்கோளாக இருக்கின்றது.
சந்தேகத்திற்கு எ தையும் இழந்தும், காணா
பொது நலத்தை இலட்சிய
இருக்கின்றது. - மற்போய்விட்ட தமது இனிய
மாகக் கைக்கொள்ள வேண்டிய
இவை ஒருபுற உறவுகளைத் தேடிய .
வர்கள் இன்றோ சுயநலத்தின்
கடந்த காலப் பே லைந்த வண்ணமும்,
பிறப்பிடங்களாகிவிட்டனர்.
வடக்குக் கிழக்கி இன்னமும் கண்ணீரும்
இதுவே இன்று நம் நாட்டினைப்
களையும், உட ை கம்பலையுமாக எதிர்காலம்
பீடித்திருக்கும் பெரும் சாபக்கேடு.
இழந்தவர்களுக்கு குறித்த அவநம்பிக்கை
பேரினவாதப்போக்கு விஸ்வரூபம்
கண்பார்வை தொ யுடன் செய்வதறியாத
எடுத்தாடுகின்றது. முஸ்லிம்
உறுப்புக்களை 8 நிலையில் பல்லாயிரக்
பள்ளிவாசல்கள் தொடக்கம்
களுக்கும், உயிரி கணக்கான தமிழ் நெஞ்சங்
கிறிஸ்தவ ஆலயங்கள் வரையில்
களுக்கும் அவர்க கள் கிடந்து தவிக்கும்
உட்புகுந்து தாக்குதல்கள் மேற்
நட்ட ஈட்டுக் கொ சமயத்தில் இப் புதுவருடம்
கொள்ளப்படும் அளவிற்கும்,
களைக் கூட அர பிறந்துள்ளது.
நிறுவப்பட்ட தமிழ் பெரியார்
கொடுப்பதற்கு மு பயங்கரவாதத்திற்கெதிரான
களின் சிலைகளை அடித்து
யில்லை. சர்வதே போர் முடிவடைந்து
நொறுக்குமளவிற்கும் பௌத்
ஓர் கண்துடைப்பா விட்டதாக நாட்டில்
தமதத் துறவிகளால், காடையர்கள்
அங்கொன்றும் இ தலைவரால் 2009 பங்குனியில்
வழிநடத்தப்பட்டு மேற்கொள்
ஒரு சிலருக்கே : பகிரங்கமாக உலகறியம் |
ளப்பட்ட அத்துமீறிய வன் |
குறைந்த அளவில் வண்ணம் பறைசாற்றப்பட்ட
செயல்கள் இடம்பெறுகின்றன.
ஈட்டுக் கொடுப்பல் போதிலும் அத்துடன்
ஆட்சி அதிகாரத்தில் இருப்ப -
அரசு வழங்கி வந் அன்றிலிருந்து மூன்றரை
வர்கள் இதனைத் தட்டிக் கேட்
போர் முடிவுற் வருடங்களுக்கு மேலாகக்
பதில்லை. மாறாக ஏதாவது சாக்குப்
வருடங்களுக்கு ே கழிந்துவிட்ட நிலையிலும்கூட
போக்குக் கூறிச் சமாளிக்கவே - நிலையிலும் இன் இன்னமும் நாட்டினில்
முயலுகின்றனர். பூனை கண்ணை கண்ணிவெடி அக கொலை, கொள்ளை,
மூடிக்கொண்டால், உலகம் இருண்டு லையென்ற மாயை ஆட்கடத்தல், பாலியல்
விடுமா என்ன?
ஏற்படுத்தி எமது ! வன்முறைகள், லஞ்ச
போரின்போது பாதுகாப்புப்
களை இராணுவ ஊழல்கள் என நாட்டு
படையிலிருந்து 60,000 ற்கும்
வருகின்றது. மக்களை வாட்டி வதைக்கும்
மேலான படையினர், தப்பியோடி
இப்பொழுது = அராஜகச் செயல்கள்
யதாகக் கூறப்பட்டது. பின்பு கடந்த
இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின்
வருடத்தில் அவ்வாறாகத் தப்பி
ளின் அபிவிருத்தி காலத்தில் கூட இல்லாத
யோடியவர்களில் ஏறத்தாழ
நடவடிக்கைகள் 6 அளவில் நிகழ்ந்தவண்
40000 பேர்கள் அளவில் கைது
அபிவிருத்தி அன ணமுள்ளன.
செய்யப்பட்டும், தாமாகச் சரண
இணைக்கப்பட்டு |இவற்றால் பெருமளவில்
டைந்ததாகவும் இராணுவத்
அமைச்சர்களெல் பாதிப்படைவது வறுமைக்
தரப்பால் தெரிவிக்கப்பட்டது.
பொம்மைகளாகே கோட்டின் கீழுள்ள ஏழை |
இங்ஙனம் தப்பியோடிய 60000
எனவே அமைச்ச மக்களையாகும் செல்வந்தர்களும்,
பேர்களில் எத்தனைபேர் தமது
என்று ஒன்று வரு மேனிலையிலுள்ளவர்களும்,
சுடுகலன்களுடன் ஓடிச்சென்
இந்த எல்லா அல அதிகாரத்திலுள்ளவர்களும்
றனர் என்பது தெரியவில்லை.
ளையும் நீக்கிவிட்

குச்
களில் கைது
பசில்ராஜபக்ஷவை மட்டும் ஒரு
குறிப்பிடாதமையினால் கள் மற்றும்
அமைச்சராக நியமித்தால்
ஆணைக்குழுவினால் களின்
நாட்டின் பெருமளவு நிதியை
விசாரணைகளை பாக மீதியான
மிச்சப்படுத்த முடியும்.
மேற்கொள்ள முடியாதுள்ளது என்னவாயிற்று?
அன்றாடம் மக்களின்
என அவர் தெரிவித்துள்ளார். பிக்கடவுச்
அத்தியாவசிய தேவைகளுக்
- நாட்டு மக்களின் நலன் பன்படுத்தி
குரிய உணவுப் பொருட்கள்
குறித்து எவருமே மற்றும் சமையல் எரிவாயு
சிந்திப்பதாயில்லை. தமிழ் மெனக்
போன்றவற்றின் விலைகள்
மக்கள் தமது அரசியல் ட எஞ்சியவர்
இரவோடிரவாக அதிகரித்துச்
உரிமைகளையே பாழுது பாதாள
செல்கின்றன. ஓர் சாதாரணக்
எதிர்பார்க்கின்றனர். அவர்கள் ளிலும் அரசியல்
குடிமகன், குடும்பச் சுமையைத்
இந்நாட்டின் இரண்டாந்தரப் இனணியிலும்
தாங்கமுடியாது தவிக்கின்றான்.
பிரஜைகள் அல்லர். எறனர் போலும்
இதேவேளையில்
பெரும்பான்மை இன மது. ஏனெனில்
வெளிநாடுகளில் அரசாங்கம்
மக்களைப் போன்று பெறும்,
தொடர்ந்தும் கடன்களைப்
அவர்களும் அனைத்து கொலை,
பெற்றுக்கொண்டு வருகின்றது.
உரிமைகளையும் பவங்களில்
நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு
அனுபவிக்கவே டும் அத்துடன்
சிசுவும் லட்சக்கணக்கான
விரும்புகின்றனர். வடக்கு ப்யப்பட்ட
ரூபாய்களுக்குக் கடனாளி ல் தப்பியோடிய
யாகவே பிறக்கின்றது. லகிய
இந்நிலையிலும் அரச
நீலன் ரே அதிகளவில்
களியாட்டங்கள், வெளிநாட்டுப் கைய
பயனரங்கள், கண்காட்சிகள்,
கிழக்கில் வாழும் மக்கள்
அரசிடமிருந்தோ, ஏனைய நிறுவனங்களிடமிருந்தோ
அல்லது உலக நாடுகளிடமிருந்தோ சலுகைகள் எதனையும் எதிர்பார்க்கவில்லை, அவர்களுக்குச் சொந்தமான வீட்டுக்காணிகள், தோட்டக்காணிகள் மற்றும் வயற்காணிகள் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள்
அவர்களின் சொந்த இடங்களில் குடியேறித் தமது வாழ்வாதாரத்தைச் சீர்செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டும் சோதனைகள் நிறைந்த ஆண்டாகவே கழிந்துள்ளது. பல தசாப்தங்களாக நீடித்த போர்
ஓய்ந்தபோதிலும் அதற்குப் ந்தும் கடன்களைப் பெற்றுக்கொண்டு
பிந்தியதான அமைதியை சிசுவும்லட்சக்கணக்கான ரூபாய்களுக்குக்
அவர்களால் அனுபவிக்க யிலும் அரச களியாட்டங்கள், வெளிநாட்டுப்
முடியவில்லை. பல்வேறு
வகையிலும் இன்னல்களையே ழாக்கள், காரோட்டப் போட்டிகள் எனப் பல
எதிர்கொண்டனர். பொருளாதார ம்பரச் செலவுகளுக்குக் குறைவேயில்லை.
ரீதியாகவும் மோசமான நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர். பலுவூட்டுவதாக
வரவேற்பு விழாக்கள், காரோட்டப்
எல்லாவற்றிற்கும் மேலாகச் போட்டிகள் எனப் பல
சமூக விரோத சக்திகளின் றமிருக்க,
மில்லியன்கள் செலவில்
செயற்பாடுகளால் அச்ச பாரினால்
நடைபெறும் ஆடம்பரச்
நிலைக்குள்ளாகியுள்ளனர். ல் வீடுவாசல்
செலவுகளாக்குக் குறைவையில்லை,
இந்த மக்களின் மகளையும்,
அரச திணைக்களங்களில்
அவலங்களைப் கும்,
மற்றும் கூட்டுத்தாபனங்களில்
போக்கவேண்டியது அரசின் ாடக்கம் உடல்
இடம்பெறும் ஊழல்கள், நிதி
தார்மீகக் கடமையாகும். தமிழ் இழந்தவர்
மோசடிகள் நாட்டின்
மக்களும் இந்நாட்டின் ழந்தவர்
நிதிநிலைமையினையும்,
குடிமக்களே என்ற உணர்வு நளுக்கான
பொருளாதாரத்தையும்
ஆளுந்தரப்பினரிடம் டுப்பனவு
படுபாதாளத்தில் தள்ளியுள்ளன.
உருவாகவேண்டும். சாங்கம்
இச் சுமைகளை, விலை |
அதன்பொருட்டு மன்வருவதா
வாசிகளை அதிகரிப்பதன்
பெரும்பான்மைச் சமூகத்தின் ச சமூகத்திற்கு
மூலமும், வரியினை
மத்தியிலும் அரசன் எவ்வழி அதிகரிப்பதன் மூலமும் நாட்டு
குடிகள் அவ்வழி என்பது ங்கொன்றுமாக
மக்களின் மீது திணித்துவிட
போல இதேவித உணர்வு அதுவும்
அரசு முயலுகின்றது.
பல்கிப் பரவுதல் வேண்டும். லான நட்ட
இலஞ்சம் மற்றும் ஊழல்
புத்தரின் அகிம்சையும், எவுகளையே
குற்றச்சாட்டுகளுக்கு எதிரான
யேசுநாதரின் சாந்தமும், நபிகள் மதுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர்
நாயகத்தின் பொறுத்தருளும் று மூன்றரை
ஜெகத் பாலபட்ட பத்தி இது
பண்பும், இந்து தெய்வங்களின் மேலாகிவிட்ட
பற்றி அண்மையில் தெரிவித்த
அருளும் ஆளுந்தரப்பினரின் னமும்
பின்வரும் கருத்துக்களை
உள்ளங்களை வளப்படுத்தி, கற்றப்படவில்
கவனத்திற்கொள்ள வேண்டியது
நாட்டு மக்களுக்கு பயினை
அவசியமாகின்றது.
அமைதியையும், சுபீட்சத்தையும் பிரதேசங்
அதாவது முறையற்ற
ஏற்படுத்தும் வகையில் மயப்படுத்தி
வகையில் சொத்துச் சேர்த்தது
ஆளும்தரப்பினர் தொடர்பில் ஆளுங்கட்சியில்
விட்டுக்கொடுக்கும் அரசில் 40
உள்ள நாடாளுமன்ற
மனப்பான்மையுடன் ஆற அமர - அமைச்சுக
உறுப்பினர்கள் 30
யோசித்து எடுக்கும் பேர்களுக்கெதிராகவும், சுமார் 60
நன்முடிவுகளிலேயே பொருளாதார
பிரதேச சபை
நாட்டினதும், மக்களதும் மெச்சுடன்
உறுப்பினர்களுக்கெதிராகவும்
எதிர்காலம் தங்கியுள்ளது. எமது கள்ளன. இந்த
இலஞ்சம் மற்றும் ஊழல்
எதிர்பார்ப்புகள் யாவும், லாம்
குற்றச்சாட்டுகள்
இவ்வாண்டில் கனவாகிவிட்டது. வ உள்ளனர்.
சுமத்தப்பட்டுள்ளன.
நனவாக மாறுவதற்கு ரவை மாற்றம்
இதைவிட மேலும் பலர்
அனைவருமாக இறைவனை ம் போது
முறைப்பாடுகளைச் செய்துள்ள
வேண்டுதல் செய்வோம். மைச்சர்க
போதிலும் அச்சம் காரணமாகத் தமது பெயர்களைக்
*** சுடர் ஒளி /09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 23
தலைவரின் வாழ்த்து என ஒரு பொக்கிசம் போல் பாதுகாத்துப் பெருமைப்படுவார்கள். தேர்தல் காலங்களிலும் ஏனைய விழாக்களுக்கும் கோடி கோடியாக
செலவிட்டு போஸ்டர்களை அச்சிட்டு மலைமுக)
காசைக் கரைக்கும் எங்கள் n': "II
தலைவர்கள் ஒரு வாழ்த்து இரா.புத்திரசிகாமணி
அட்டையை அனுப்ப மறந்து விடுகிறார்களே என ஒரு மூத்த
தொழிற்சங்கத் தலைவர் லையக தொழிற்
வேதனைப்படுகின்றார். அவருடைய சங்கங்கள்
வேதனையும் நியாயமானதுதான். தொடர்ந்தும்
இப்பொழுது அதைவிட பூச்சாண்டி
முக்கியமான விடயம் கவனத்தில் காட்டிக் கொண்டிருக்காமல்
கொள்ளப்பட வேண்டும். தம்மை நம்பி இருக்கும்
அதாவது தொழில் தொழிலாளர்களுக்கு
தரகர்களுக்கும் (முதலாளிமாருக்கும்) உள்ளார்ந்த ரீதியாக சேவை
தொழில் பெறுநர்களுக்குக்கும்,
ID)
கூட்டு ஒப்பந்தங் தூசுதட்டப்படமே
செய்ய முன்வரவேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழ் பெயர்களை சரியாக எழு என்பார்கள். ஒவ்வொரு
இனத்தவர்கள் பிழை பிழையாக வருடமும் இந்த தோட்டத்
"மூக்கையா' என்ற பெயரை 'மூக் தொழிலாளர்கள் இந்த
தங்கவேலு என்பவரின் பெயரை நம்பிக்கையுடன் தான் காலம்
எழுதி உள்ளனர். மொழிபுரியாத கழிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கடைசி
தவறுகளால் தொழிலாளர்கள் த வரையில் ஏமாற்றம்தான்
நம்பிக்கை நிதியம் என்பனவ மிஞ்சுகின்றது.
சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நமது தலைவர்களும் உதயமாகும் புத்தாண்டைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒளிமயமானதாக
அமையவேண்டும். சகல வளங்களும் பெற்று சுபீட்சமடைய வேண்டும். நாளைய பொழுது தமதாக அமையவேண்டும் என்று தமது வாழ்த்துச் செய்திகளை. ஊடகங்களுக்கு அனுப்பி
விட்டு ஓய்ந்து விடுகின்றனர். தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் அனைத்தும் இருப்பதுபோல் சகல தொழிற்சங்க
அலுவலகங்களிலும் தமக்கு சந்தா வழங்கி வாழவைக்கும்
ஊழியர்களுக்கும் இடையிலான தொழிலாளர்களின்
கூட்டு ஒப்பந்தங்கள். பெயர்களும் இருக்கத்தானே
தொழிலாளர்களின் தொழில் செய்யும். நமது ஜனாதிபதி கூட
உத்தரவாதம், தொழில் பாதுகாப்பு, தொலைபேசித் தகவல் (SMS)
சம்பளம், நலன்புரி சேவைகள், மூலம் நாட்டு மக்களுக்கு
வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் வாழ்த்துச் செய்திகளை
எனப் பல விடயங்களை அனுப்பும் ஏற்பாடுகளை
உள்ளடக்கியே ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.
செய்யப்படுகின்றன. இலங்கை ஆனால், மாதாமாதம்
தொழிலாளர் காங்கிரசின் ஸ்தாபகத் கோடி கோடியாக சந்தாவை
தலைவர் காலஞ்சென்ற சுருட்டும் தொழிற்சங்கத்
செளமியமூர்த்தி தொண்டமான் தான் தலைவர்கள் எவராவது சந்தா
இந்த கூட்டு ஒப்பந்த செலுத்தும் அனைத்து
நடைமுறைக்குப் பிள்ளையார் அங்கத்தவர்களுக்கும் ஒரு
சுழிபோட்டவர். வாழ்த்து அட்டையையாவது
ஆரம்பத்தில் அனுப்பி இருப்பார்களா?
செய்துகொள்ளப்பட்ட இந்தத் தலைவர்கள்
ஒப்பந்தங்களில் இவை அனைத்தும் அப்படி ஒரு வாழ்த்து
உள்ளடக்கப்பட்டிருந்தன அட்டையை அனுப்பி
ஆனால் அவற்றை இருந்தால் அந்த அப்பாவித்
நடைமுறைப்படுத்துவதில் தான் தொழிலாளர்கள் இது நமது |
ஆர்வம் காட்டப்படவில்லை. இந்த சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

23
கேள்
வண்டும்
ஒப்பந்தத்தாலும் இருதரப்பினருக்கும் தேசிய அடையாள அட்டை, பிறப்பு இடையிலான தலைவர்கள்
இறப்பு பதிவுகள், ஊழியர் சேமலாப் இணக்கப்பாட்டின் படி தோட்டத்
நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் தொழிலாளர்களின் படித்த
என்பன தோட்ட அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு தோட்டத்துறையில்
மூலமாகவே ஏற்படும் வெற்றிடங்களுக்கு நியமனம்
செயல்படுத்தப்படுகின்றன. வழங்க வேண்டும்.
தமிழ் பெயர்களை சரியாக எழுதத் இதன் அடிப்படையில் தோட்டத்
தெரியாத பெரும்பான்மை தொழிலாளர்களின் குழந்தைகள்
இனத்தவர்கள் பிழை பிழையாக பராமரிப்பு நிலையங்களில்
எழுதுகின்றனர். உதாரணமாக பணியாற்றுவதற்கான தாதியர்
'மூக்கையா' என்ற பெயரை நியமனம் ஆரம்பிக்கப்பட்டது.
மூக்காயி' என்று எழுதி உள்ளனர். அப்போதும் கூட தோட்டப்
தங்கவேலு என்பவரின் பெயரை புறங்களில் இருந்து
'தங்கநூல்' என்று தப்புத்தப்பாக ஒருபகுதியினரும் கிராமப்புற சிங்கள
எழுதி உள்ளனர், மொழிபுரியாத யுவதிகள் பலரும் குழந்தை
மக்களினால் ஏற்படும் இந்தத் பராமரிப்பு தாதியர்களாக
தவறுகளால் தொழிலாளர்கள் தமது நியமிக்கப்பட்டனர். பச்சிளம்
ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை குழந்தைகளைப் பராமரிக்க தமிழ்
நிதியம் என்பனவற்றை மீளப்பெறும்போது பல சிக்கல்கள்
ஏற்பட்டுள்ளன.
ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும், வேலை
வாலாகவும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள் தோட்டக்
காரியாலயங்களில் எழுதுவினைஞர்களாக
இருக்கின்றனர். இவ்வாறான பெயர் மாற்றங்களினால் தொழிலாளர்கள் தமது நிதியத்தின் பல கோடி
ரூபாய்களை மீளப்பெற முடியாமலே செத்தும் மடிந்தும் போயுள்ளனர்.
இப்படியான பாதிப்புகள்
தென்பகுதியிலும் ஊவா முதத் தெரியாத பெரும்பான்மை
பிரதேசத்திலும் பெருமளவு எழுதுகின்றனர். உதாரணமாக
காணப்படுகின்றன. கோயி' என்று எழுதி உள்ளனர்.
இதற்கெல்லாம் மலையக "தங்கநூல்' என்று தப்புத்தப்பாக
தொழிற்சங்கத் தலைவர்களின் மக்களினால் ஏற்படும் இந்தத்
பொறுப்பற்ற தன்மையே -
அடிப்படைக் காரணமாகின்றது. மது ஊழியர் சேமலாப நிதியம்,
மலையகத்தில் இப்பொழுது ற்றை மீளப்பெறும்போது பல
மூன்று மொழிகளையும் கற்ற இளைஞர் யுவதிகள் பெருமளவு காணப்படுகின்றனர். தமது படிப்புக்கு ஏற்ற தொழில்வாய்ப்புகள் இன்றி கஷ்டப்படுகின்றனர்.
நீங்கள் செய்து கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தங்களினதும் தோட்டத்துறையில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு | தொழிலாளர்களின் பிள்ளைகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தும் உண்டு. எனவே இந்தக் கூட்டு ஒப்பந்தங்கள் தூசி தட்டப்பட வேண்டும். தோட்டத் துரைமார் தொழிற்சங்கத் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக காகித
ஒப்பத்தங்களை செய்துவிடுகின்றனர். ஆனால்
அவற்றை மொழியில் பேசவும், தமிழ் ஒரு
நடைமுறைப்படுத்துவதில்லை. வார்த்தைகூட தெரியாத சிங்கள
தலைவர்களும் சம்பள யுவதிகள் தமிழ் சிறார்களை எப்படிப் |
உயர்வுக்காக மட்டும் தானே கூட்டு பராமரிப்பார்கள் என்ற பிரச்சினை
ஒப்பந்தம். அது ஒன்றுபோதும் என்று அப்போதே ஆரம்பமானது. அன்றே
அசட்டையாக இருந்து இந்த தொழிற்சங்கத் தலைவர்கள்
விடுகின்றனர். இதனால் ஏற்படும் சற்று அழுத்தம் கொடுத்திருந்தால்
| பின்விளைவுகளைப் பற்றி தோட்டப்புறங்களுக்குள்
சிந்திப்பதே இல்லை. சிங்களவர்களின் ஆதிக்கம்
எனவே கூட்டு ஒப்பந்தங்களை மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
செய்யும் போது தொழிற்சங்கத் - ஆனால் இப்பொழுது சிறுவர்
தலைவர்கள் தொழிலாளர்களுக்கான பராமரிப்பு நிலையங்கள், தோட்ட
நலன்புரித் திட்டங்களையும் ஆஸ்பத்திரிகள், தேயிலை
உள்ளடக்கவேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் தோட்ட
ஆரம்பகாலத்தில் காணப்பட்ட அலுவலகங்களிலும் பெரும்பான்மை
விடயங்களை நடைமுறைப்படுத்த இனத்தவர்களின் ஆதிக்கம்
அழுத்தம் கொடுக்கவேண்டும். தலைதூக்கி உள்ளது.
ஒப்பந்தங்களை செய்து விட்டால் சிங்களம் மட்டுமே தெரிந்த
மட்டும் போதாது அவை இளைஞர், யுவதிகளினால்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர்கள் பல்வேறுவிதமான
அப்போது தான் அதன் சிரமங்களுக்கு
நன்மையைப் பெறமுடியும். முகம்கொடுக்கவேண்டியுள்ளது.
***

Page 24
24
திர்வரும் 2014 லோக்சபா தேர்தலில் ஆளும்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகம், புதுச்சேரியை அடக்கிய 40 தொகுதிகளிலும் தனித்தே
போட்டியிடும் என கட்சித் தலைவியும் முதலமைச்சருமான ஜெயலலிதா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவருடன் கூட்டணி வைக்க இஷ்டம் கொண்டுள்ள இரு பிரதான தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும் இதைக்கேட்டுக் கலக்கமடைந்திருக்கும் என்பது
மாக்ஸிஸ்ட் தி.மு.க உறவு சற்றே கசந்து போயிருந்தது. இப்போது அது மீண்டும் துளிர்விட தா.பாண்டியனின் ஜெயலலிதா விசுவாசம் வழிசமைத்துள்ளது எனலாம். தா.பாண்டியன் நாளாந்தம் ஜெயலலிதாவின் படத்துக்கு கற்பூர
ஆராதனை செய்து மதக் கடமைகளை தொடங்குவார் என அவரது எதிரிகளும் முக்கியமாக தி.மு.கவினரும் நையாண்டி செய்வதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இரு பெரிய தேசிய கட்சிகளுடன் சேர்வதை விட உதிரியான பா.ம.க இந்திய கம்யூனிஸ்ட் முதலிய கட்சிகளுடன் ஒரு சிறு கூட்டணி அமைத்து
லோக்க ஜெயலலிதா திட்டவ
நிச்சயம், ஜெயலலிதாவின் நேரடி
அவர்களுக்கு ஓரிரு இடங்களை எதிரியான தி.மு.க தலைவர்
வழங்க ஜெயலலிதா இணங்கக்கூடும் கருணாநிதிக்கோ இது மறைமுகமாக |
என்றும் ஊகங்கள் அடிபடுகின்றன. மகிழ்வை தரும் விடயமாகும்.
இது இவ்வாறிருக்க தி.மு.கவில் அ.தி.மு.கவுடன் முடியாவிட்டால்
தனது வாரிசு யார் என்பதைக் கடந்த தி.மு.க.வுடனாவது கூட்டணி
வாரம் கலைஞர் நாசூக்காக கோடி சேரலாமே, என இரு தேசிய
காட்டியிருப்பதும் அதற்கு அழகிரி கட்சிகளும் முடிவெடுக்க இதனால்
நறுக்கென்று பதிலடி நிப்பந்திக்கப்படும் என்பதுடன்
கொடுத்திருப்பதும் பரபரப்பாக கட்சி அதனால் பேரம் பேசலில் கூடிய
வட்டாரங்களில் பேசப்படுகிறது. "நான் இடங்களை தி.மு.கவுக்கு ஒதுக்க
உயிரோடு உள்ளவரை தி.மு.கவைக் கோரிக்கை விடலாம்.
கட்டிக்காப்பேன். அதன் பிறகு எனினும் தேர்தலில் கூட்டணி
ஸ்டாலின் இருக்கவே இருக்கிறார்" இல்லை; தனித்துப் போட்டி என்ற
என கலைஞர் கட்சிக்குள் ஒவ்வொரு முழக்கம் பி.ஜே.பி, காங்கிரஸ்
பிரிவினரும் தத்தமக்கு வசதியான இரண்டுக்கும் தான் பொருந்தும்.
வியாக்கியானம் செய்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி
நான் உள்ளவரை நானே தலைமை மக்கள் கட்சி என்பன
வகிப்பேன் என்ற அர்த்தம் இதில் அ.தி.மு.கவுடன் அணிசேர
பொதிந்து இருப்பதால் ஸ்டாலின் விரும்பக்கூடும் என்று கூறப்படுகிறது.
வாரிசு இல்லை என்றே கூறியதாக குறிப்பாக முன்பு அ.தி.மு.க.வுடன்
பொருள்படும் என அழகிரி தரப்பு கூட்டணி இல்லை எனக் கூறிவந்த
கூறுகிறது. இது போதாதென்று பாட்டாளி மக்கள் கட்சி தனது பரம
வாரிசை அறிவிப்பதற்கு தி.மு.க வைரியான விஜய்காந்தின் கட்சியை
ஒன்றும் சங்கர மடம் அல்ல என்றும் அ.தி.மு.க மெல்ல மெல்ல கரைத்துக்
அழகிரி தாக்கியுள்ளார். முன்பு 1983 கொண்டிருப்பதால் புளகாங்கிதம்
இல் இந்திராகாந்தியுடன் முறுகல் அடைந்துள்ளார்.
நிலையில் இருந்தபோது இந்திராவின் இதனால் ஜெயலலிதாவுடன் இனி
வாரிசு மகன் ராஜீவ் என பேச்சுகள் | கூட்டு கிடையாது என முழங்கி வந்த
அடிபட்டபோது இந்திரா தன் மகனை ராமதாஸ் தே.மு.தி.கவை ஒழித்துக்
வாரிசாக அறிவிக்க இந்திய கட்டியதற்கு நன்றி கூறுமுகமாக
அரசாங்கம் என்ன சங்கரமடமா என்று தனது பழைய முடிவை மாற்றி
அப்போது கிண்டலாக கேட்டது அ.தி.மு.க அணியில் மீண்டும்
நீண்ட காலமாக சிலாகித்து இணையக் கூடும். வைகோவின்
பேசப்பட்ட விடயமாகும். அதை கட்சி இப்போதைக்கு அ.தி.மு.க
மனதில் வைத்து தந்தை அணியில் சேர வாய்ப்பில்லை
சொன்னதையே கொண்டு அழகிரி என்றாலும் இரண்டு கம்யூனிஸ்ட்
ஸ்டாலினுக்கு எதிராக தந்தையாரை கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட்
திருப்பித் தாக்கியுள்ளார் எனலாம். கட்சி செயலர் தா. பாண்டியன்
அத்துடன் மற்றொரு முக்கிய ஜெயலலிதாவின் பரம விசுவாசி
விடயமாக விஜய்காந் கட்சியுடன் என்பதால் கடைசிநேரத்தில் இந்திய
லோக்சபா தேர்தலில் கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க
அமைக்க முடியாது. நாலு வழக்கு அணியில் இடம்பெற நிறையவே
போட்டவுடன் நடுங்குபவர் தலைவரா வாய்ப்புள்ளது. இரு கம்யூனிஸ்ட்
எனவும், விஜய்காந்தை அழகிரி கட்சிகளும் நெடுங்காலமாக ஒருமித்த
கிண்டலாகப் பேசியுள்ளார். ஸ்டாலின் கொள்கையுடன் இயங்கி வந்தாலும்
தரப்பு தே.மு.தி.கவுடன் கூட்டணிக்கு சமீபகாலமாக இந்திய கம்யூனிஸ்ட்
முயல்வதும், அழகிரி கட்சி செயலாளராக தா. பாண்டியன்
காங்கிரசுடனேயே உறவைத் தொடர் பதவி ஏற்றதில் இருந்து இரு
நினைப்பதும் உண்மையே என்பதை கட்சிகளும் இரு துருவங்களாகவே
இந்நிகழ்வுகள் | செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக
உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தின் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட
தென்பகுதியில் தான் அழகிரி நெடுங்காலமாகவே. திராவிட
கால்பதிக்க முயன்று வருகிறார் முன்னேற்றக் கழகத்துடன்
அந்தப் பிரதேசத்தின் திருநெல்வேலி, நெருக்கமான நட்பு பாராட்டி வந்த
விருதுநகர், தென்காசி, கட்சியாகும். இடையில் வாஜ்பாய்
கன்னியாகுமரி, இராமநாதபுரம், அரசிலும், மன்மோகன் அரசிலும்
தூத்துக்குடி சிவகங்கை பகுதிகளில் தி.மு.க தீவிரமாக பங்கேற்றதால்
காங்கிரசுக்கு கணிசமான செல்வாக்கு

உள்ளது உண்மைதான். மேலும் கடந்த 4 வருடங்களாக மத்திய
அமைச்சராக காங்கிரஸ் தலைமையுடன் உரசல் இன்றி நெருங்கிய நட்பு பாராட்டி வருபவர்
அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அழகிரி காங்கிரஸ் என்றும் ஸ்டாலின் தே.மு.தி.க என்றும் லாடாய் படுவது
அ.தி.மு.கவுக்கு சாதகமாகவே அமையும். ஏற்கனவே தே.மு.தி.கவை கலங்கடித்து சிதறடித்து வரும் ஜெயலலிதா இந்தத் தாயாதிகள் சண்டையில் இன்னும் இரட்டிப்பு
லாபம் காண எதிர்பார்ப்பதில்
2) ஜெயலலிதாவுடன் இனி கூட்டு கிடை யாது என முழங்கி வந்த ராமதாஸ் தே.மு.தி.கவை ஒழித்துக் கட்டியதற்கு நன்றி கூறுமுகமாக தனது பழைய முடிவை மாற்றி அ.தி.மு.க அணியில் மீண்டும் இணையக் கூடும். வைகோவின் கட்சி இப்போதைக்கு அ.தி.மு.க அணியில் சேர வாய்ப்பில்லை என்றாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா. பாண்டியன் ஜெயலலிதா வின் பரம விசுவாசி என்பதால் கடைசி நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க அணியில் இடம்பெற நிறையவே வாய்ப்புள்ளது.
ம் தனித்தே போட்டி!
படம் |
அபிஜித்
வியப்பொன்றுமில்லை. லோக்சபா
தமிழக பி.ஜே.பியினர் கவனமாக தேர்தலுக்கு முன் தே.மு.தி.கவை
இருந்து வருகின்றனர். ஒரு வழி பண்ணி விடுவார் அம்மா
தமிழகத்தின் 39 தொகுதிகளும் என்கின்றனர் அவரது கட்சியினர்.
பாண்டிச்சேரியுடன் சேர்த்து 40 தான் இதில் ஓரளவு உண்மை
டெல்லி ஆட்சி அரியணையில் இல்லாமலும் இல்லை.
அமர்ந்து யார் என்பதை ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும்
தீர்மானிப்பவையாகும். இந்த முறை ஜெயலலிதாவை விமர்சித்து வந்த
ஜெயலலிதா காட்டில் மழை என்பது விஜய்காந் சமீபகாலமாகவே
தெளிவாகத் தெரிவதால் அவரை அடக்கியே வாசித்து வருகிறார்.
ஈர்க்க பல தரப்புகளும் முஸ்தீபு அதைத்தான் 4 வழக்கு
செய்வது எதிர்பார்க்கக்கூடியதுதான். போட்டவுடனேயே நடுங்குகிறார் என
30-35 இடங்களை ஜெயலலிதாவை அழகிரி கிண்டலடித்துள்ளதும்
தனித்துவென்றால் அவரது பிரதமர் குறிப்பிடத்தக்கது. அவரது கட்சி
பதவி கனவு நனவாக நிறையவே எம்.எல்.ஏக்களையும், உள்ளூராட்சி
வாய்ப்புள்ளது. கடந்த வாரம் மோடி உறுப்பினர்களையும் வலைவீசி
பிரதமராக ஜெயலலிதாவுக்குக் அதில் ஜெயலலிதா ஓரளவு
கைகொடுப்பார் என்ற கேள்வியை வெற்றியும் கண்டுள்ளார்.
இவ்விடத்தில் அலசி இருந்தோம். 65 ஜெயலலிதாவின் அரசியல்
வயதான ஜெயலலிதா மோடியை விட அனுபவம், நீண்ட காலமாக எம்.ஜி
வயதிலும் அரசியல் அனுபவத்திலுமே ஆரால் கட்டி வளர்க்கப்பட்ட
மூத்தவர். எனவே அவருக்கு முதலில் கட்சியின் பலம் என்பன விஜய்காந்
வழிவிட மோடி இணங்கக்கூடும் கட்சியை கரைத்து விடுமோ என
என்றும் தெரிகிறது. ஜெயலலிதா அக்கட்சியின் தொண்டர்கள்
பிரதமராக பி.ஜே.பி இணங்கினால் கலவரமடையத் தொடங்கி இருப்பது
பஞ்சாபின் ஆழம் அகாலி தளம் தெளிவாகத் தெரிகிறது. தலைவரும்
ஒரிசாவின் ஆளும் பி.ஜே.டி ஹாராஷ் சற்று அடக்கியே வாசிக்கிறார்.
டிராவில் சிவசேனா என்பனவும் காங்கிரசிடம் தஞ்சமடையலாமா
ஆதரவு தெரிவிக்கலாம். பி.ஜே.பியின் அல்லது நேரடியாக தி.மு.கவிடமே
எதிரிகள் என்றாலும் அணிசேரலாமா என்ற குழப்பம் வேறு
கம்யூனிஸ்ட்களை மற்றொரு அவரை வாட்டுகிறது. மறுபுறம்
கோணத்திலிருந்து ஆதரவளிக்க பி.ஜே.பியிலும் ஒரு தரப்பு அவரை
ஜெயலலிதா இணங்கவைக்கக்கூடும். ஈர்க்கமுயன்று வருகிறதாம். ஆனால்
இப்படித்தான் 1989 இல் வி.பி.சிங் தே.மு.தி.கவை ஈர்க்கப்போய்
ஒருபுறம் பி.ஜே.பி மறுபுறம் அதன் அ.தி.மு.க.வின் கடைசி நேர மன
எதிரியான கம்யூனிஸ்ட்கள் என மாற்றத்தினால் ஒருவேளை
இருதரப்பு ஆதரவுடன் பிரதமரானார் கிடைக்கக்கூடிய நன்மையை
என்பதும் குறிப்பிடத்தக்கது. இழந்துவிடக்கூடாது என்பதிலும்
*** சுடர் ஒளி / 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 25
காதலுக்
பித்தன் பதில்கள்
காதலில் சிலவேளை வெற்றிபெற்று விடுவ
த. இளவரசன், வேல து. அகிலா. பூநகரி.
கே : எனது நண்பன் கே: பித்தரே, மது ஒழிப்பு வாரம்,
என்னைப் பைத்தியம் புகைத்தல் ஒழிப்பு வாரம்
பைத்தியம் என்று கே என்றெல்லாம் அனுஷ்டிக்கப்படு
செய்கிறானே? இந்த கிறதே? இவற்றால் பலனேதும்
கிண்டலை எப்படித் : விளைகிறதா?
நிறுத்துவது? : இவையாவும் குறிப்பிட்ட அந்தந்த
ப: விரல் சூப்பத் தெ வாரத்துடன் முடிந்து விடுகிறதே?
'பபா' வாய் இருக்கிற மீண்டும் வழமைபோன்று அடுத்த
உமது நண்பன் அப் வருடம்தானே. இவ்வாறான விழிப்புணர்வு முயற்சிகள்
உம்மைக் கேலி செப் உரிய பலன் தருவதாகக் காணோமே?
ஒரு நாளைக்கு அவ
நாலு சாத்துச் சாத்தி வ. யசோதரன், மட்டக்களப்பு.
உம்மை அப்படிக் ே கே : பித்தரே, குழந்தை எந்தப் பாலில் அடங்கும்
விட்டுவிடுவான். சொல்லும் பார்க்கலாம்? 11: ஹி...ஹி.... வந்து, நிச்சயமாக
ம. துரைசிங்கம், வவ தாய்ப்பாலில் தான் அடங்கும்.
கே : பித்தரே, உமது மற்ற மாப்பால் வகையெல்லாம்
காலமாச்சு. ஒரு "ஜே அடுத்தபடிதான்.
எடுத்து விடும் பார்க்க
ப : டாக்டரிடம் தனது சி.சுரேகா, கொழும்பு - 11.
மாமியாரை அழைத்து கே : பித்தரே, காதலுக்கு இன,
மருமகள் மாமியாரை மத, ஜாதி பேதம் எதுவும் இல்லை
வெளியில் இருக்க - என்பது உண்மைதானா?
வைத்துவிட்டு டாக்டர் ப: உண்மையான காதலுக்கு முன்னால் அத்தகைய
அறைக்குள் சென்று பேதங்கள் எதுவும் தடைபோட முடியாது. உறுதியற்ற
எனது மாமியின் கால்
சொற்சிலம்பம் போட்டி இல: 555 மேலிருந்து கீழ்
1. பயப்படாத தன்மை 2. விலங்கினம் அல்லா 3. நாள் 4. சுவாசத்துடன் தொட 5. தமது 8. நினைவு தப்புதல் 9. நிகழ்காலம் தாண்டி 11. நாட்டைப் பரிபாலிப்பு 12. கிடைப்பதற்கு அருள் 13. போதல் 14. மாறி மாறி வரும் 3 16. மறைவில் தீட்டுவது
அனுப்புபவர் பெயர் :
இடமிருந்து வ
விலாசம்..
கையொப்பம்...
சொற்சிலம்பம் போட்டி
இல. 555
1. ஒரு பாடலின் இறுதி
தொடங்கும் பிரபந்தம் 4. வாசலில் அமைவது 6. இராமனும் பஞ்ச பா
இதற்கு 7. இதைக் கவரி என்று. 10. நடுப்பகுதி 11, சொற்களஞ்சியம் 12. உலோகக் கருவிகள் 13. வம்சாவழியில் தனி 14. தோழர் 15. படி. 16. எல்லா 17. தைரியமான உறுதி
சொற்சிலம்பம் 555 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப் பின் அறிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சொற்சில இல: 553 க்
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
பேலிருந்து கீழ் 1. சதா, 2.முடைதல், 5. தலைவி, 8. சோத 13. கால், 14. ஓர், 15 18. கவிதை, 19. வீர
இடமிருந்து வலம் 1. சமுத்திரம், 6. தான் 9. தர்ப்ணா, 10. தவி, 14. ஓசை, 16. விநாய 21. விரல், 22. நாம்,
சுடர் ஒளி 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

25
கு பேதமில்லை என்பது உண்மையா?
1 இத்தகைய பேதங்கள் துண்டு.
லை. அடிக்கடி
முள்ளொன்று குத்திவிட்டது' என்று தெரிவித்தாளாம். டாக்டரும் அலட்சியமாக 'அதற்கென்ன, அந்த
முள்ளை எடுத்து விட்டால் போயிற்று' என்று
கூறினாராம். அந்த மருமகளோ "முள்ளு ரொம்ப
ஆழமாகத் தைத்திருக்கிறது டாக்டர்". "உங்களுக்கேன் வீண் சிரமம்; முடிந்தால் மாமியின் காலையே கழற்றி விட்டிடுங்களேன்" என்றாளாம் தணிந்த குரலில்.
க் கேலி, தடுத்து
ரியாத ேேர?
படி
பயும்போது
ன் எதிர்பார்க்காத விதத்தில் ப் பாரும். அன்றிலிருந்து கலி செய்வதை அவன்
னை. இளங்கோ, திருமலை. கே : அன்பின் பித்தரே! காதலர்களுக்கென்று 'காதலர் தினம்' இருப்பது
போர்ட் 1மான போல, காதலில் தோல்வி கண்டவர்களுக்கென ஒரு தினத்தை ஒதுக்கினால் என்ன? ப: அதுதான் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கிறதே; அதுதான் ஏப்ரல் முதல் நாள்.
ரனியா.
'ஜோக்' வாசித்து பல
ாக்'
கலாம்?
து வந்த
பின்
வ.து.கணேசன், நீர்கொழும்பு. கே : பித்தரே, பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. இது எந்த அளவுக்கு நிதர்சனம் என்று சொல்வீரா? ப: அது முற்று முழுதான உண்மை. இனம் தன் இனத்துக்காக இரங்குவது நியாயம்தானே.
'டாக்டர், பில் பெரிய
போட்டி இல. 553 இல் பரிசு பெற்றோர்
ரத உயிரினம்
அ.ஷண்முகப்பிரியா, முத்து மாளிகை, டச்சுவீதி.கோப்பாய் தெற்கு, கோப்பாய்.
ர்புடைய நோய்
இனி வருவது
அ.இ. பாக்கியராஜா, 2ஆம் பரிசும்
இல 88 1/1, பசல்ஸ் ஒழுங்கை, கொழும்பு - 06.
பது.
ஜDu TOாவை
யோகம் இது
3ஆம் பரிசு கள்.
செல்வி ஸ்ரீ.தனோஜா, கிளி.உருத்திரபுரம் ம.வி, உருத்திரபுரம்.
பாராட்டுப் பெறுவோர்
லம்
யை அடுத்த பாடலின் முதலாகத்
கண்டவர்களும் சென்றனர்
ம் கூறுவர்
ளைக் கூர் தீட்டுவது இதனால் மத்துவ உரித்தாளர்
யுடைய நெஞ்சு
(1) செல்வன். ஸ்ரீ.லக்ஷன்,
மாணவன் ஆண்டு - 06,
யா/மத்திய கல்லூரி. (2) திருமதி. சி. புஸ்பராணி,
'வசந்தபவனம்',
மருதடி மேற்கு சாவகச்சேரி. (3) வே.கார்த்திகேசு,
விபுலானந்தர் வீதி,
வாழைச்சேனை. (4) பொ.பாலசுப்பிரமணியம்,
பிரதான வீதி,
தம்பிலுவில் - 01. (5) கனகசபை - நாகேந்திரன்,
இல - 11-3/1, நெல்சன் இடம், வெள்ளவத்தை, கொழும்பு -06. (6) திருமதி மயூரி. பிரியதர்சன்சர்மா,
இல - 119/16 மழவ,பட்லந்த கெக்கிராவ, (7) கே.இராஜகோபால்,
அடைக்கலம் தோட்டம், கந்தசுவாமி கோவிலடி, வட்டுக்கோட்டை. (8) செ.வசீகரன்,
இல.209, சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா. (9) செல்வி.செ.தர்சினி,
வல்லை வீதி,
அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி. (10) சின்னையா செல்வராஜ்,
இல 9/5, B-10, மஜீத் பிளேஸ், அவிசாவெலை வீதி, வெல்லம்பிட்டிய,
ம்பம் போட்டி கான விடைகள்
3. திகைப்பு, 4. ரம்பை, கனை, 11. வேள்ளி, 12. பசை, - மதில், 17. நாகம், i, 21. வித
டை, 7. கைம், 8. சோலை, 11. வேல், 12. பானை, பகர், 19. வீதி, 20. கல்வி, 23. தைமாதம்

Page 26
26 |2, 5ம் வ 2012இல் அசத்திய இலங்கை வீரர்கள்
2012ஆம் ஆண்டில் இலங்கை அணி வீரர்களே அதிகளவு ஆதிக்கம் செலுத் உள்ளனர்.
ஒருநாள் போட்டி பந்துவீச்சில் இலங்கை வீரர் மலிங்கா தான் முன்னிலையில் இருக்கிறார்.
இவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சுனில் நரைன் 34 விக்கெட்களுடன்
முதலிடத்திலும், இலங்கை வீரர் திசரா பெரைரா 32 விக்கெட்களுடன் 3வது. இடத்தையும் பெற்றுள்ளார்.
இதே போன்று துடுப்பாட்டத்தில் சங்கக்காரா 1184 ஓட்டங்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
திலகரத்னே தில்ஷன் 1119 ஓட்டங்கள் எடுத்து இரண்டாமிடத்திலும், 1026 ஓட்டங்கள் எடுத்து வீரட் கோஹ்லி மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
மரியா ஷரபோவ விலகல்
2ஆவது
2012இன் சிறந்த துடுப்பாட்ட அணியாக கே.சி.சி.சி தெரிவு
யாழ்ப்பாணம் சென்றல் விளையாட்டுக்கழகம் ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளின், தர வரிசையினை கடந்த 3 வருடங்களாக வெளியிட்டு வருகின்றது.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி தரவரிசை கணிப்பிடுதலில், அவ்வருடமும், 2011 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றிருந்தது.
2012 ஆம் வருடத்திற்கான தரவரிசையில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி (கே.சி.சி.சி) 152.3 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று
ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியது.
தொடர்ந்து இரண்டாம் இடத்தினை 111.4 புள்ளிகளுடன் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகமும். மூன்றாமிடத்தினை 93.3 புள்ளிகளுடன் சென்ரலைடஸ் விளையாட்டுக்கழகமும் பெற்றுக் கொண்டது.
அபுதாபியில் நட ஜோகோவிச் சம்பு
அபுதாபியில் | கண்காட்சி தொட வீரரான செர்பியா இங்கிலாந்தின் 4 முன்னணி வீரர்கள்
இதன் இறுதி ஜோகோவிச், ஸ் அல்மாக்ரோ மோ
டை-பிரேக்கர் | செட்டை அல்மாக் கைப்பற்றினார். பு ஜோகோவிச், 2வ தன்வசப்படுத்தி 1
வெற்றியாளன மூன்றாவது செட் வீரர் 6-4 என வெ ஜோகோவிச் 6-7, கணக்கில் வெற்றி இரண்டாவது முன் சம்பியன் பட்டத்

விளையாட்டு
முதலிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி
பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில், 49 புள்ளிகள் பெற்று மான்செஸ்டர் யுனைடெட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது,
இங்கிலாந்தில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது.
லண்டனில் நடந்த லீக் போட்டியில் ஆர்சனல், நியூகேசில் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஆர்சனல் அணி 7-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் நார்விச் அணியை வீழ்த்தியது.
மற்ற போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட்(2-0, புரோம்விச்), விகான் (3-0, எதிர்-அஸ்டன் வில்லா), சுவான்சியா (2-1, எதிர்-புல்ஹாம்), ரீடிங்(1 -0, எதிர்-வெஸ்ட் ஹாம்), டாட்டன்ஹாம் (2-1, எதிர் -சந்தர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் 16 வெற்றி, ஒரு டிரா, மூன்று தோல்வி உட்பட 49 புள்ளிகள் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
மான்செஸ்டர் சிட்டி(42 புள்ளி), டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (36), செல்சியா (35), அர்சனல்(33) அணிகள் டொப்-5 வரிசையில் உள்ளன.
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து, காயம் காரணமாக ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா விலகினார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில், சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு 'ரை வழங்கப்பட்டது. இவர், 2வது சுற்றில் அவுஸ்திரேலியாவின் ஜார்மிளா காஜ்டோசோவாவை சந்திக்க இருந்தார்.
ஆனால் ஷரபோவாவின் வலது தோள்ப்பட்டை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே இவர், கடந்த ஆண்டு இத்தொடரில் காயம் காரணமாக விலகினார். பின், காயத்தில் இருந்து மீண்டு, அவுஸ்திரேலிய ஓபனில் பைனல் வரை முன்னேறினார், ஷரபோவா விலகியதன் மூலம், அவுஸ்திரேலிய வீராங்கனை ஜார்மிளா காஜ்டோசோவா, நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதுகுறித்து ஷரபோவா கூறுகையில், "தோள்ப்பட்டை எலும்பு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதால், இத்தொடரில் இருந்து விலகுகிறேன். விரைவில் காயத்தில் இருந்து மீண்டு, அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
(முறையாக கும்மென்றாடம்
வன்றார் ஜோகோவிச்
ந்த டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் யென் பட்டம் வென்றார். உலக டென்னிஸ் சம்பியன்ஷிப்
* நடந்தது. இதில் உலகின் நம்பர் 1 வின் நோவக் ஜோகோவிச், ஆன்டி முர்ரே உள்ளிட்ட 6
ள் பங்கேற்றனர்.
போட்டியில் செர்பியாவின் பயினின் நிகோலஸ் தினர். வரை நீடித்த முதல் கரோ 7-6 என
ன் எழுச்சி கண்ட து செட்டை 6-3 என திலடி கொடுத்தார். ர நிர்ணயிக்கும் டில் அசத்திய செர்பிய கன்றார். இறுதியில்
6-3, 6-4 என்ற செட் பெற்று, தொடர்ந்து ஒறயாக (2011, 12) மதக் கைப்பற்றினார்.
இளையாட்டு
சுடர் ஒளி /09, ஜனவரி - 15, ஜனவரி 2013

Page 27
கண்களினால் கணன
அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறை புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Tobi REX எனப்படும் USB இணைப்பு மூலம் செயற்பு நிறுவனத்தினால் புதிதாக அண்மையில் வெளியிடப்பட் 2013ம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் அறிமுகப்படுத்த
ANTIVIRUS PLUS 2013
In Bitdefender.
| 21ம் 2 க்கு 244 நடக்க
பெருகிவரும் கணினி பாவனைக்கு தாக்கங்களும் நாளாந்தம் அதிகரித்து காணப்படுகின்றன.
இப்படியான வைரஸ் தாக்கங்கள் கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு . மென்பொருட்களும் அறிமுகப்படுத்து வண்ணம் காணப்படுகின்ற போதும் பெரும்பாலானவை இலவசமாகக் கி
ஆனால், பிரபலமான அன்டிகை மென்பொருட்களுள் ஒன்றான Bitde Antivirus தற்போது புதுவருடத்தில் Antivirus 2013 எனும் பெயரில் தல பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தி
விண்டோஸ் 8 இயங்குதளத்தில செயற்படக்கூடிய இம்மென்பொருை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கன டுவிட்டர் கணக்கினைப் பயன்படுத்த செய்யவேண்டியது அவசியமாகும்.
இலவசமான அன்டிவைரஸ் மென்பொருள்
| © 1717 1981 (4) BE)
இருபது வருட பொ பல், தொடர்பாடல் தொழி
உங்கள்
1 Hero
களங்கவர் வடிவம்
அழகிய மீட்டர் தொகுதி
துளை தாங்கு சில்லு
இலகுவாய் ஓட்டலாம்
229/2
12
ரூ.174,09
The light 'n' zippy 100cc scooter.
R.G.ட்ரேடர்ஸ் அபான்ஸி
யாழ்ப்பாணம் - இல: 285, 287 ஸ்டேன்லி வீதி, யா ப்லஷர் காட்சியறை இல: 291, ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 02
நெல்லியடி: 021 2262585 • சாவகச்சேரி - இல: நாவட்குளி - இல:50, கண்டி வீதி, நாவட்குளி சந்தி, சுன்னாகம்: 021 2241985 • கிளிநொச்சி - கரடிபோக்
• பளை - இல: A9 வீதி, ட சுடர் ஒளி 09, ஜனவரி - 15, ஜனவரி 2013

27
ரியை இயக்கும் புதிய சாதனம் அறிமுகம்
றயில் தற்போது கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்கக்கூடிய புத்தம்
படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனமானது மைக்ரோசொப்
ட விண்டோஸ் 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது. ப்பட்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதியானது 995 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Admission for 2013 year
Daffodil Montessori School
5 ஈடாக வைரஸ்
த வண்ணமே
ளைக் அன்டிவைரஸ் தப்பட்ட
அவற்றுள் கிடைப்பதில்லை.
வரஸ் efender
Bitdefender எது இலவச
யுள்ளது.
is a proven academy for providing its students with an education of superior quality
Appliction are accepted
before care
January 2013
30th
Mental development is assured for the safety of your child
ம்
எக்கு மற்றும் திப் பதிவு
EDUCATION Dec DaffodilEDUCATION
ICENTRE No.74,37th LANE WELLAWTTA,COLOMBO-06 Tel:0112364208
'E-mall; daffodi@sltnet.lk - Learn and feel the Difference
Sri Lanka lecom
நமையுடன் தேசத்தின்
ல்நுட்பத்துறையின் வளர்ச்சிய முன்நோக்கி
Mobitel
TAG 733)
ளுடனே. என்றும்,
ள் ஹீரோ ஹொலன்டா இப்போது ஹீரோ மொடோகோப்
இலங்கையில் இப்போது அதிகமாய் விற்பனையாகும் கவன்கவர் ஹீரோ ப்லஷர் எஸ்கூட்டர்
ஹீரோ சின்னம் இல்லாவிட்டால்
நீங்கள் வாங்குவது காலாவதியான ஸ்கூட்டர் எண்பதை கவனத்திற்கொள்க )
0+ UAT
A .
ன் அங்கீகாரம் பெற்ற முகவர்
Tழ்ப்பாணம்: 021 2226185 • யாழ்ப்பாணம் - 12227667 • நெல்லியடி - இல: 84, பருத்தித்துறை வீதி, 5A, கண்டி வீதி, சாவகச்சேரி: 0212270185 நாவட்குளி • சுன்னாகம் - 12, 14, KKS வீதி, க்கு சந்தி, A9 வீதி, கிளிநொச்சி: 021 2280185 பளை: 0777 340056
Abans

Page 28
வாடிக்கையாளர் அ 2013 20fw Yå
வ THAI Champa
TOURI
Regd by T
- RESTAURANT
HOTEL SCHOOL
WEDDING HALL
AFRICAN BEER GARD
LUXURY ROOMS SWIMMING POOL
No: 10, 1st Lane, Sinnaputhukkulam, Vavuniya. info@thampahotel.com
premendrarajah7@hotmail.com 024 222 0598, 024 567 0262
PS2OI T
SELARAT
8 9 10 11 12 13 1415 16 17 18 19 20
16
0 0
11 12 13 14 18 19 20 21 25 26 27 28
N O
W
JU FU
Mai
1
MIT
293 11 12 13 14 15 Lt 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
- 0 M N
-
I 3 1 3 1 1 1 5 L 20 21 22 23 27 28
- NTME
27 JIY
*L, E TLL VM I AVT
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
12 13 14 15 19 20 21 22 26 27 28 29
PE BIJTUT
OC
| N
**
N = 0
IS IS 17 18 19 20
11 12 13 14
11 22 23
24 25 26 27 - THE 119 220 21
IN N
இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாண்

2.
|னைவருக்கும் எதாண்டு நழ்த்துக்கள்
PA ST HOTEL
ourist Board & BOI
w w w, tha mpa hotel.com
- டச் -1 * -1. (41 T A T E. 1, 5)
* * *
| 1., "சு 1: 1- 1. த
2.7 2 24- 24
* * 3 பி 1 3
# # # N /.
| / = 4 F} t!
= A A
- * *
| 1 1 1 - 1 31 1 -7, 1 , 1), 3 - 1. " - 1L -3 1 ) 2) - 14. 1 2 -3 - 2 கட்டி.
3 5, 23 2 / 23 -14 3) 31
4. 4. =)
NI 3 ப ]
14:57
ப ப ச =
1 ப 11, 1 1 ) 1 " L 3 -24 25 26
* - 11 7
- - 1
4 H 1 த 6
1 1 1 1 2 ட .:1% 1 ம1. 1 , 1 45 1 * 1 / 18 19 20 * 1. - * - * 2 3 24 25, 36 37 '3 23) 3)
+ N #
- பி பி 1 )
- N #3
| N # 5 t), 3)
டி 4.42 5 1
(3 ச ட 5 த, பட்டார்.
ப ப t 11Dஈr
30
4 4 - N t"
1 1 1 1, 1 பி 1 * 12
3 டி 3 - பு
- - 7 th
f7 3 + + +
/ 4 = !!
* * * \F
- பி 1 0 1 1 1 - 1 3 - 11. 1. இக | 1 3 17 18 1) 20 21 22 23 24 25 26 27 28 29
3) 3 L
இ ஈ LEபு ( 2: FTE 1 ம்
23 1)
N/ 3 4 |
ப ய 3 ,
- ன ச ( 1
| 1 5 20 17
> > 3 24. 1 - 1 1 1 1 - 18- 1 3 ) > 1. 22 24 30
14 7 8 2 ] -
இ ேபி சி
3 4 , 5
(2 #1 3 -
- 74 7%
02 - +- 3 |
N 1 -
= 1 மீ $ 5
மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால் 2013 ஜனவரி 09 ஆம் திகதி வெளியிடப்பட்டது.