கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.01.16

Page 1
THE SUDAROLI
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
மலையகம்.
ஓரம் - தட்டப்படுவது
ஏன்?
திரைம்
அதிகாரம் ஆடும் ஆட்டம்!

GISTERED AS A NEWS PAPER IN SRILANKA
ஒளி %
30.00 -
ஜனவரி 16- ஜனவரி 22, 2013 January 16- January 22, 2013
ஒடுக்குமுறைக்கு போடும் டாலர்”
இப்படியே
A/போனால்...!

Page 2
02
: Hero
உங்கள் இப்போது
HOT
*2 இலவச சேர்விஸ்கள்
HF DAWN
ஒடோ கியர் இலகுவாய் ஓட்டிச்செல்லலாம்
* 100cc.
2400 NS மு .
ரூ. 194,990
+ 10000
'2ாடல்கள்
அர்005
ரூ. 206,990
4 100cc
/ 1வருட
- 30)
ட்ரம் ப்ரேக் ரூ. 211,990
டிஸ்க் ப்ரேக் ரூ. 218,990
= 150CC
4000 S.
சிங்கிள் டிஸ்க ரூ. 288,000
புல் டிரக் ரூ. 297,990
" இந்தாசாகருக்குற்பட்டது
R.G.ட்ரேடர்ஸ் அபான்ஸின் யாழ்ப்பாணம் - இல: 285, 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 02 இல: 291, ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 021 2227667 - நெல்லியடி - 1 சாவகச்சேரி - இல: 5A, கண்டி வீதி, சாவகச்சேரி: 0212270185 • நாவட்கு சுன்னாகம் - 12, 14, KKS வீதி, சுன்னாகம்: 021 2241985 •
கிளிநொச்சி: 021 2280185 • பளை - இல: A

ஹீரோ ஹொன்டா! ஹீரோ மோட்டேகோப்
லவசமாய் ஹெல்மட் மற்றும் ஜேக்கட்
HF DELUXE
100cc)
* 100CC
2ாடங்கள்
/ 1வருடகாவி
30,000 யால்,
> 30,000ா
சவேய் பில் கிக் எடார்ட்
ரூ. 170,990 எப்போக் வீல் செல்வ் ஸ்பார்ட்
ரூ.180, 990 அலோய் வீல் செல்வ காப்பார்ட்
ரூ. 139,990
ரூ. 159,990
Sாசோ
* 100c0
* 125cc
1வருடதம் |
இ 4000ாயராS),
சிக் ஸ்டார்ட் ரூ. 192,990
ரூ.220,990
செல்வ் காவ்டார்ட் ரூ. 203,500
தி11:12
* 125c0
- 150cc
லெத்பகம் 40,000INS)
| 3 வருடங்கள்
2 40,000 NS).
ட்ரம் ப்ரேக் ரூ. 238,500
டிகாப்க் ப்ரேக் ரூ. 249,990
ரூ.252,990
(ய
* 150cc
8 2250c
3லடுகேள்
40,000 IS
ரூ.412,990
சிங்கின் டிஸ்க் ரூ. 289,990
டபுல் டிஸ்க் ரூ. 299,990
(அங்கீகாரம் பெற்ற முகவர் 21 2226185 - யாழ்ப்பாணம் -ப்லஷர் காட்சியறை இல: 84, பருத்தித்துறை வீதி, நெல்லியடி: 021 2262585 தளி - இல:50, கண்டி வீதி, நாவட்குளி சந்தி, நாவட்குளி - கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி, A9 வீதி, 9 வீதி, பளை: 0777 340056
சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013
Abans

Page 3
1950ஆண்டு காலப்பகுதிக்கு
சில தினங்களுக்கு முன்பு முன்பாக அனுராதபுரம் நகரம் ரூவான்வலி சாயா, ஆயிரங்கால்
புத்த பிக்குகள் மண்டபம், வெள்ளரசு மரம், எல்
தலைமையில் லாளன் சேனை போன்ற வரலாற்
ஊர்வலமாக வந்து றுப் பிரசித்தி பெற்ற சின்னங்கள்
ஆர்ப்பாட்டம் செய்த அமைந்துள்ள இடத்திலேயே நிறுவப்பட்டிருந்தது. அங்கிருந்த
முந்நூறுக்கு பெரும்பாலான வர்த்தக நிறுவ
மேற்பட்டோர் னங்கள் தமிழ், முஸ்லிம் வர்த்த
உடனடியாகப் கர்களுக்கே சொந்தமாக இருந்
'பள்ளிவாசலும், தன. அதே மையத்திலிருந்து அனு ராதபுரம் மத்திய சந்தை வரை
'மதரசாவும் அகற்றப்பட அமைந்திருந்த நீண்ட வீதியின்
' வேண்டும் எனவும் இரு மருங்கும் சிற்றம்பலம் என்ற
இங்குள்ள முஸ்லிம்கள் ஒரு தமிழருக்கே சொந்தமாயிருந் தன. திசவாவி, பசுவக்குளம், குட்
வெளியேற்றப்பட்டு Lாம் பொக்கணை போன்ற குளங்
' வேறு இடங்களில் | களும், இசுறுமுனியாவும், வெள்
குடியேற்றப்பட வேண்டும் ளையர்கள் மட்டும் தங்க அனும
எனவும் வன்முறையில் திக்கப்படும் 'கிராண்ட் ஹோட்ட லும் இப்பகுதியிலேயே அமைந்
'ஈடுபட்டனர். அங்கு திருந்தன.
'வந்த அனுராதபுரம் 1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ
'உதவி அரசாங்க அதிபர் ஆர்.டி.பண்டா ரநாயக்கா பிரதம் ராக வந்த பின்பு இப்பகுதி புனித
மூன்றா மாத நகராகப் பிரகடனம் செய்யப்பட்
காலத்திற்குள் டது. அனுராதபுர நகரம் புதிய நக
'பள்ளிவாசலையும், ரம் என்ற பெயரில் தற்சமயம் நகர
'முஸ்லிம் மக்களையும் மாக விளங்கும் பகுதிக்கு நகர்த் தப்பட்டது. பழைய நகரம் மதவழி
அகற்றுவதாக பாட்டு வலயமாகவும், சுற்றுலா
வாக்குறுதியளித்ததன் மையமாகவும் மாறியது. வர்த்தக
பேரில் நிலையங்கள், சந்தை, மருத்துவ
ஆர்ப்பாட்டக்காரர்கள் மனை, பாடசாலைகள், அரச காரியாலயங்கள் எனச் சகல நிறு
கலைந்து வனங்களும் புதிய நகரப்பகு திக்கு மாற்றப்பட்டு விட்டன.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எல்லாள மன்னனின் சமா திக்கு அருகில் உள்ள ஒரு முஸ் லிம் தர்க்கா புத்தபிக்குகள் தலை மையிலான ஒரு குழுவினரால் இடிக்கப்பட்டது. இது ஒரு முஸ் லிம் வழிபாட்டுத் தலமாகையால் புனித பிரதேசத்தில் இருக்கக் கூடாது எனவும் காரணம் சொல் லப்பட்டது. இது 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது மட்டுமின்றி. இப்பிரதேசம் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப் பட்ட பின்பும் ஏறக்குறைய 60 ஆண்டுகளாகப் புனித பிரதே சத்தை மாசுபடுத்தாத இந்தத் தர்க்கா இப்போது மட்டும் அது
பல நூறு ஆண்டுகளாக பர் ஆர்ப்பா புனித பிரதேசத்தில் இருப்பதால்
அங்கு நிரந்தரமாகக் குடியிருந்து |
லிம்களை . அகற்றப்பட வேண்டும் எனக்கூறி வரும் மக்களை அப்பகுதியி வெளியேற் இடிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டு .
லிருந்து புனித பிரதேசம் என்ற
யளித்து 3 களாக ஏற்படாதிருந்த மாசு
பதத்தைப் பாவித்து வெளியேற்று
செல்ல கை இப்போ மட்டும் எப்படி ஏற்பட்டது
வது படு மோசமான மனித
அழுவதா 5 என்பது தான் இங்கு எழும் கேள்வி
உரிமை மீறலாகும். அதேவேளை
[ மேலும் யாகும். இந்த வழிபாட்டுத்தலம்
யில் அவர்கள் புனித பிரதேசத்
அவர்கள் | இடிக்கப்பட்டது தொடர்பாக
தில் குடியிருக்கக்கூடாது என்றால்,
ஜெனிவா ம அங்கு வாழும் முஸ்லிம் மக்கள்
அப்பகுதி புனித பிரதேச மாக்கப்
வையில் சா எழுப்பிய ஆட்சேபனையை அறிந்து
பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக
போன்ற மு அரச தரப்பால் அது திருத்திய
அங்கு குடியிருக்க எப்படி முஸ்
கைக்கு 4 மைக்கப்படுமென வாக் குறுதிய
லிம்கள் அனுமதிக்கப்பட்டனர்
தால் முல் ளிக்கப்பட்டது. ஆனால், அது நிறை
என்ற கேள்வி எழுகிறதல்லவா?
இலங்கை வேற்றப்படவுமில்லை, நிறை
இப்படிப் பச்சையான, முஸ்
நல்லுறளை வேற்ற எந்தவித முயற்சிகளும்
லிம்கள் மீதான இனவாத ஒடுக்கு
கத்துடன் 4 எடுக்கப்படவுமில்லை.
முறை கட்டவிழ்த்து விடும்போது
டொலர் 3 இது இப்படியிருக்க கடந்த
முஸ்லிம் அரசியல் தலைமை
கொண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு
களும், முஸ்லிம் அமைப்புகளும் ரான நடவ முஸ்லிம்களின் புனித பெரு
என்ன செய்கின்றன என்ற கேள்
வருகிறார்க நாளான ஹஜ் தினத்தன்று அனு
வியை எவருமே எழுப்பாமல் இருக்க
ருந்தார். 4 ராதபுரத்திலுள்ள மல்வத்த பகுதி
முடியாது, சிறீலங்கா முஸ்லிம்
களை உள் யிலுள்ள மசூதியும், மதரசா பாட
காங்கிரஸ் என்பன அரசில்
லிம்களுக் சாலையும் தாக்கப்பட்டு எரியூட்
அங்கம் வகிப்பதுடன், பலர் அதி பவர்கள் 4 டப்பட்டன. அதுவும் திருத்திய
காரம் கொண்ட அமைச்சுக்களா
பெற்று நா மைத்துத் தருவதாக வாக்களிக்
கவும் விளங்கி வருகின்றனர். சிறீ
ணக்கத்ை கப்பட்டது.
லங்கா சுதந்திரக் கட்சியிலும், பல
வும் முஸ்6 ஆனால், சில தினங்களுக்கு
உயர்பீடங்களிலும் பல முஸ்லிம்
கைக்கு எத் முன்பு புத்த பிக்குகள் தலைமை
தலைவர்கள் வீற்றிருக்கின்றனர்.
சதி செய்கி யில் ஊர்வலமாக வந்து ஆர்ப்
இவர்கள் இந்த அநியாயங்க
பிட்டுள்ளார் பாட்டம் செய்த முந்நூறுக்கு மேற்
ளுக்கு எதிராகக் குரலெழுப்பாதது
அப்படி பட்டோர் உடனடியாகப் பள்ளி ஏன்? இந்த அனுராதபுரம் தாக்கு
வழிபாட்டி! வாசலும், மதரசாவும் அகற்றப்பட
தல் தொடர்பாக அரச ஊடக
லிம் மக்க வேண்டும் எனவும் அங்குள்ள
மொன்றில் கருத்து வெளியிட
களை கட்| முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு .
டுள்ள ஜனாதிபதியின் முஸ்லிம்
தேச விரே வேறு இடங்களில் குடியேற்றப்
விவகார ஆலோசகரும் சர்வ மத
மேற்கொள் பட வேண்டும் எனவும் வன்முறை
பீடங்களின் ஒன்றியத்தின் துணைத்
தேசத்துரே யில் ஈடுபட்டனர். அங்கு வந்த
தலைவருமான ஹசன் மெள
| செயற்பட்ட அனுராதபுரம் உதவி அரசாங்க
லானா தான் இது தொடர்பாகப் ஏன் இது அதிபர் மூன்று மாத காலத்திற் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமின
(யப்படவில் குள் பள்ளிவாசலையும், முஸ் நவரத்தினவிடம் முறையிட்டதாக மீது கடும் லிம் மக்களையும் அகற்றுவதாக
வும் அவர் 15 நிமிடங்களில் நடவ படவில்லை வாக்குறுதியளித்ததன் பேரில்
டிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தி
- அண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து |
ருந்தார். அந்த நடவடிக்கை என்ன மத் உல்ல சென்றுள்ளனர்.
வென்றால் உதவி அரசாங்க அதி யும், அகில் ரி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

03
எனவும் அவை இடிக்கப்படுவ தில் எவ்விதத் தவறும் இல்லை யெனத் தெரிவித்திருந்தார் . அப்படியானால் அமைச்சர் சம்பி கர ணவக்கவும் டொலரின்
கையாளா?
இதுவரை பதினாறுக்கு மேற் பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட். டுள்ளன. அவற்றில் சில மீண்டும் சீர்செய்யப்பட முடியாதளவுக்கு தகர்க்கப்பட்டன. நோன்பு நாளில் சில இடங்களில் முஸ்லிம்கள் தொழுகைக்குச் செல்லவிடாது தடுக்கப்பட்டனர். ஒரு இடத்தில் புனித நூலான குர் ஆன் வீதியில் தூக்கி வீசப்பட்டது. பள்ளிவாச லுக்குள் புகுந்த பிக்குகள் முஸ் லிம்களை விரட்டிவிட்டு அங்கு பிரித் ஓதினர். ஈகத்தின் பெரு மையை நினைவு கூரும் முன் பான கடமைக்குப் பல இடங் களில் இடையூறு விளைவிக்கப் பட்டது. 'ஹலால்' உணவுகளை விற்பதற்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது மட்டுமன்றி அதில் ஈட்டப்பட்டு வரும் வருமானம் அல்குவைதா, ஜகாத் போன்ற அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகக் குற்றம் சுமத் தப்பட்டது. எம்பிலிப்பிட்டியவில் 'ஹலால்' உணவு விற்ற இரு முஸ்லிம் வியாபாரிகள் அடித்து விரட்டப்பட்டனர்.
இப்படியான அனைத்து வன்! முறைகளும் பட்டப்பகலில் ஏராள மான மக்கள் முன்னிலையி லயே இடம் பெற்றன. இதுவரை
ஒடுக்குமுறைக்கு போடும் 'டொலர்
-ட்டக்காரர்களிடம் முஸ் கவுன்சிலும் பாதுகாப்புச் செயலர் எவரும் கைது செய்யப்படவுமில்லை, அந்தப் பகுதியை விட்டு கோத்தபாய ராஜபக்சவைச் சந் தண்டிக்கப்படவுமில்லை. எந்த றுவதாக வாக்குறுதி தித்து முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு முஸ்லிம் அமைப்பும் இப்படி அவர்களைத் திரும்பிச் மேற்கொள்ளப்படும் வன்முறை
யான மனித குல விரோத நடவ வத்ததுதான். சிரிப்பதா தொடர்பாகவும், 'ஹலால்' சான்றி டிக்கைகளுக்கு எதிராகப் போராட் என்று தெரியவில்லை. தழ் வழங்கப்படுவதற்கு எதிராக டங்களை நடத்தவுமில்லை.
ஹசன் மௌலானா மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட் எனவே இவையனைத்தும் அந்த ஊடகத்தில் படங்கள், வன்முறைகளைப் பற்றி அரச அனுசரணையுடன் இடம் மனித உரிமைகள் பேர யும் முறையிட்டனர். அதற்குப்
பெறுகின்றன என நம்பாமல் யூதி அரேபியா, குவைத் பதிலளித்த பாதுகாப்புச் செயலர். இருக்க முடியுமா?
ஸ்லிம் நாடுகள் இலங்
- ஆர்ப்பாட்டங்கள் செய்வது ஜன
அதாவது இன்று அரசின் ஆத ஆதரவளித்த காரணத் நாயக நாட்டில் அவர்களின் உரிமை
ரவுடன் இடம்பெறும் முஸ்லிம் மக் பிலிம் நாடுகளுக்கும்,
யெனவும் அப்படித் தடுத்தால் அது
களுக்கு எதிரான இன ஒடுக்கு ககுமிடையில் நிலவும் அரசாங்கத்திற்குப் பெரும் நெருக் முறையை மறைக்கும் முகமா பக் குலைக்கும் நோக்
கடிகளைக் கொடுக்கும் எனவும்
கவே அரசின் ஆதரவாளர்களாக =லர் அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டார். அப்படியா விளக்கங்கள் கூறிய சில முள்ஸ் நாட்டுகளை வாங்கிக்
னால் அமெரிக்க டொலர்களை
லிம் தலைவர்களால் 'டொலர்' முஸ்லிம்களுக்கு எதி வாங்கிக்கொண்டு முஸ்லிம் நாடு கதை அவிழ்த்து விடப்படுகின் டிக்கைகளில் ஈடுபட்டு
களுக்கும் இலங்கைக்கும் விரோ றது என்பதை எவரும் புரிந்து ள் எனவும் தெரிவித்தி
தத்தை ஏற்படுத்த முயலும் சக்தி கொள்ள முடியும். அதாவது பள்ளிவாசல்
களுக்கு பாதுகாப்புச் செயலர்
பிரதம நீதியரசுக்கு எதிராக நடப்பது உட்பட முஸ்
ஆதரவளிக்கிறாரா? சில மாதங்க
முன்வைக்கப்பட்ட குற்றவியல் 5 எதிராகச் செயற்படு ளுக்கு முன்பு தம்புல்லவுக்கு பிரேரணைக்கு நீதித்துறை காட் புமெரிக்காவிடம் பணம்
சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜ டிய எதிர்ப்பு, யாழ்ப்பாணப் பல் ட்டில் நிலவும் நல்லி
பக்ச விகாராதிபதி ரத்தினகிரி
கலைக்கழக மாணவர்கள் தமக் 5 இல்லாமல் செய்ய சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி , கெதிராக இழைக்கப்பட்ட அநீதி திம் நாடுகளை இலங் பெற்றார். அப்போது தம்புல்ல நக களுக்கு எதிரான போராட்டம் ரொகத் திருப்பி விடவும் ரப் பகுதியைப் புனித பிரதேச போன்ற பல அரச எதிர்ப்பு நட மார்கள் என்றே குறிப் மாக்க உடனடி நடவடிக்கை வடிக்கைகளுக்கு 'டொலர்' வர்
எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.
ணம் பூசப்பட்டதை நாம் மறந்து யானால் முஸ்லிம் மத
அந்தப் புனித பிரதேசத்தில் பள்ளி
விட முடியாது. பங்கள் மேலும் முஸ் வாசல் இருக்கக்கூடாது எனக் தமிழ் மக்கள் மீது மட்டுமன்றி
ள் மீதும் வன்முறை
கூறி சுமங்கல தேரர் தலைமை
டொலரைச் செல்லிச் சொல்லி டவிழ்த்து விடுபவர்கள். யில் சென்ற 500 க்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்கு மத நடவடிக்கைகளை வர்கள் பள்ளிவாசலை அடித்து
முறையும் தொடர்கிறது என்பதை பவர்கள். அப்படியான நொருக்கினர். அப்படியானால் யும் அரச சார்பு முஸ்லிம் தலை -கிகள் பகிரங்கமாகவே அந்நிய டொலருக்கு சுமங்கல மைகள் அதற்குத் துணை
போதிலும் அவர்கள் தேரர் ஆட்பட்டு செயற்படுகி போகின்றன என்பதையும் முஸ் யரைக்கும் கைதுசெய் றாரா? அதற்கு ஜனாதிபதி மஹிந்த லிம் மக்கள் புரிந்துகொள்ளும்
லை? ஏன் அவர்கள்
ராஜபக்சவும் ஆதரவா? பள்ளி
நிலைமை வெகுதூரத்தில் இல்லை நடவடிக்கை எடுக்கப்
வாசல்கள் இடிக்கப்படுவது தொடர்
என்பது மட்டும் உண்மை. பாக லண்டன் பி.பி.சி அமைச்சர் மயில் கொழும்பு ஜூம்
சம்பிக ரணவக்கவிடம் கேள்வி T உலமாக்கள் சபை
எழுப்பப்பட்டபோது அவை சட்ட
சந்திரசேகர ஆசாத் - இலங்கை முஸ்லிம் விரோதமாகக் கட்டப்பட்டவை -

Page 4
04
மனச்சாட்சியைத் தேடவேண்டியுள்ளது
த்தபிரான் உயிர்
ஜனாதிபதித் தேர்தலில்
மைத்துனர் முறையாக களிடத்தில் அன்
போட்டியிட்ட சமயம்
குறிப்பிட்ட இவ் “மி, பையும், ஆதர
மக்களுக்கு அளித்த
லங்கா' விமான சேவை வையும் போதித்
வாக்குறுதிகளை வெறும்
2008ஆம் நிதியாண்டில் தார். போதனைகளுக்கேற்ப,
பிரச்சாரத் தந்திரமாக
மில்லியன் ரூபா நட்டம் அவரது வாழ்நாளில்
முன்வைக்கவில்லை. அவர்
ஈட்டியிருந்தது. அத்தன் செயற்பாடுகளின் மூலமாக
தேர்தலில் வெற்றிபெற்று
நட்டம் மேலும் 2008/20 வாழ்ந்தும் காட்டினார்.
ஜனாதிபதியாக வந்தும்
நிதியாண்டில் 4657 மி யேசுநாதரும் அன்பையும்,
அவற்றினை
ரூபாவாக உயர்ந்திருந் பிறர் சிநேகத்தினையும்
நடைமுறைப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ! போதித்து அதன்படி
அவரின் வாக்குறுதிகளில்
2010ஆம் நிதியாண்டில் வாழ்ந்தும் காட்டினார்.
ஒன்றான நெடுஞ்சாலைகள்
பில்லியன் ரூபா நட்டத் நபிகள் நாயகமும் அவரது
நிர்மாணப்பணியை
சந்திக்க நேரிட்டது. நற்போதனைகளுக்குச்
மேற்கொள்ளும்
அதே சமயத்தில், 4 சான்று பகரும் வண்ணம்
பொறியியலாளர் ஒருவர் பெறும்
போதாதென்று நாட்டின் வாழ்ந்து காட்டினார்.
சம்பளத் தொகை, அந்தத்
விமானப் போக்குவரத்து இவர்களெல்லோரும்
தெருக்களைக் கூட்டிச் சுத்தம் |
நிறுவனமான சிறீலங்க போதித்ததோடு மட்டும்
செய்யும் ஒரு தொழிலாளிக்கும்
விமான சேவை நிறுவல் நின்றுவிடாது, அதனை
வழங்கப்படல் வேண்டும் என்ற
தலைவராகவும், ஜனாத நிரூபிக்கும் விதத்தில் செயற்பட்டனர், வெறும் வாய்ப்பேச்சோடு நின்றுவிடாது, அதனைச் செயலில் காட்டுவதே 1 நல்லோரின் தனித்துவமான [பண்பாகும்.
அதேபோன்று, ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை நேர்மையை வெளிப்படுத்துவதாக 1 அமைய
வேண்டுமேயல்லாது, வெறுமனே அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதேசமயம், ஒரு சாதாரண பொதுமகனின் மனதில் உருவாகும் கருணையைப் போலல்லாது ஓர் அரச தலைவரின் நெஞ்சில் உருவாகும் கருணை, நாடு
அவரது கொள்கை
மைத்துனரான அதே ! மற்றும் நாட்டு மக்கள்
நிலைப்பாட்டை
செயற்படுகின்றார். இவ குறித்து அவரது மனதில்
நடைமுறைப்படுத்தினார்.
சேவை நிறுவனமும் 20 ஏற்படவேண்டிய
அவர் தனது ஜனாதிபதிப்
2011 ஆம் நிதியாண்டில் அக்கறையாக அமைய
பதவிக்காகப் பெற்ற படி அந்
அரசுக்கு 176 மில்லிய வேண்டுமேயன்றி தமது
நாட்டின் கனிஷ்ட தர
நட்டத்தை ஏற்படுத்திய குடும்பத்தவர் மற்றும்
எழுதுவினைஞனொருவர் பெற்ற
2011/2012ஆம் நிதியா தமக்கு நெருங்கியவர்கள்
வேதனத்திற்கு நிகரான
அதைவிடவும் பெருந்ெ மீதான ஈர்ப்பாக அது.
தொகையொன்று மட்டுமே.
நட்டத்தை ஈட்ட நேரிட்ட அமைந்துவிடலாகாது
ஆனால், அவரது போதாத
நிலைமை இவ்விதமிரு என்பதை நாட்டின் தலைவர்
காலம் அவரது ஜனாதிபதிப்
இவ்விரு நிறுவனங்கள் மறந்துவிடலாகாது.
பதவியின் நான்காவது ஆண்டு
தலைமைப் பதவி இத்தகைய
பதவிக்காலத்தின் நடுவில்
வகித்தமைக்காக பண்புகளைக் கொண்ட
அமெரிக்க உளவு
மாதமொன்றிற்கு பத்து நாட்டுத் தலைவர்களைக்
நிறுவனமான சி.ஐ.ஏ.யினால்
ரூபாவை வேதனமாகப் காண்பதென்பது அரிதிலும்
படுகொலை செய்யப்பட்டார்.
பொதுமக்களின் அரிதாகவே உள்ளது.
அவர் மரணமடைந்த
வரிப்பணத்திலிருந்து 3 ஆனால், உலகில்
வேளையில் அவரது தனிப்பட்ட
பிரமுகருக்கு இவ்வுயரிய பண்புகளுடன்
வங்கிக் கணக்கில் நூறு
வழங்கப்படுகின்றது. ஒரு சில தலைவர்கள்
டொலர்களுக்கும் குறைவான
நாட்டின் நிதி மற்றும் இருக்கத்தான்
பணத்தொகையே மீதமாக
வளங்களை இவ்விதம் செய்கின்றனர் என்பதை மிக
இருந்தது. அதுதவிர வேறெந்த
நியாயமற்ற விதத்தில் 1 அண்மைக்கால வரலாறுகள்
தனிப்பட்ட சொத்தும் அவரின்
செய்யும் குறைபாடுகன தெரிவிக்கின்றன.
பெயரில் இருக்கவில்லை.
சுட்டிக்காட்டிய கோப் (கு அத்தகையோரில்
ஒரு நாட்டின்
இரு அறிக்கைகள் | பெரிதும்
தலைவரொருவரது, சிறப்பியல்பு
ஜனாதிபதியின் அலும் குறிப்பிடத்தக்கவர்களில்
முன்னுதாரணம் என்ற ரீதியில்
நீண்டநாட்களாகக் கிட உருகுவே நாட்டின்
அவரது நடைமுறைச்
போடப்பட்டுள்ளமை, ஜனாதிபதியான வேரா சே
செயற்பாடுகளை உயர்
நாட்டிற்காகவும், நாட்டு முஜிகா ஒருவர்,
தரத்தில் வைத்து நோக்க
மக்களுக்காகவும் உரு மற்றொருவர் சில
வேண்டியுள்ளது. ஏனெனில்,
நேர்மையான நெஞ்சத்து காலத்திற்கு முன்னர்
நமது நாட்டின் தலைவர்களது
நல்லுதாரணமாகும். ஆபிரிக்காவில் இருந்த
நடைமுறைப் போக்கு
இதுமட்டுமா, அண் அரச தலைவரான தோமஸ்
சிறப்பியல்பு மிக்க
கொழும்பு மாநகரில் டெ சங்கார என்பவர் ஆகும்.
உதாரணைமொன்றிற்கு
எடுப்பில் காரோட்டப் ப முன்னைய
முற்றிலும் மாறுபட்ட
இடம்பெற்றது. குறிப்பி காலகட்டத்தில் வட
விதமாகவே எப்பொழுதும்
அந்நிகழ்விற்கு ஜனாதி சோலீடாவ என்று )
அமைந்து காணப்படுகிறது.
மகனும், நாடாளுமன்ற அழைக்கப்பட்டதும்
வேறெந்தக்
உறுப்பினருமான நாமல் தற்போது பூர்கினாபோசோ
காரணத்துக்காகவும் அவரது
ராஜபக்ஷவின் 'கார்ல்ட என்ற பெயரால்
மகிந்த என்ற பெயரை நிலை
விளையாட்டுக் கழகமே அழைக்கப்படும் நாட்டின்
நிறுத்தும் நோக்குடன் மட்டும்
அனுசரணை வழங்கிய ஜனாதிபதியாகப்
நாட்டின் நிதியை விரயம்
ஒரு இறாத்தல் பரு பதவிவகித்தவரே இந்தத்
செய்யும் 'மிஹின் லங்கா' என்ற
கொள்வனவு செய்யும் : தோமஸ் சங்கார
விமான சேவை நடத்தப்பட்டது |
முதல் நாட்டின் பொதுப் என்பவராகும்.
அதன் தலைவராகச்
சட்டைப் பைகளை - அவர் சொல்லியதைச்
செயற்பட்டவர் உறவு
வெறுமையாக்கும் வித, செயலில் காட்டியவர். அவர்
முறையில் எமது ஜனாதிபதிக்கு கடந்த வரவு செலவுத்

2009/
இது
ரவர்.
திட்டத்தில் இத்தகைய பந்தயப் நீதியரசருக்கு வெளிநாட்டுப் ஹின்
போட்டிக்கான பந்தயக்
பணம் கிடைத்தமை குறித்து ப 2007
கார்களை இறக்குமதி
லஞ்ச ஊழல் ஆணைக்குழு டி 3356
செய்வதற்கான இறக்குமதித்
தனியான விசாரணைகளை தீர்வையிலிருந்து விதிவிலக்கு
முன்னெடுத்து வருகின்றது. கயு
அளிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் முன்னர் 09 ஆம்
பொதுமக்களுக்குப் பயன்படத்
குறிப்பிட்ட ஜனாதிபதியின் பிலியன்
தக்க அந்த
மைத்துனர் முறையான தது.
இறக்குமதித்தீர்வை மூலமாகக்
அந்தப் பிரமுகரின் வசம் கிடைத்திருக்க வேண்டிய
இருந்ததாக > 5722
கிட்டத்தட்ட 200 மில்லியன்
உறுதிப்படுத்தப்பட்ட நிதச்
ரூபா வரிப்பணம் குறித்த
பல்லாயிரம் ரூபா 'கார்ல்டன்' விளையாட்டுக்
பெறுமதியான வெளிநாட்டுப் கழகத்திற்குப் பயன்படுத்தும்
பணநோட்டுகள் எவ்வாறு - தேசிய
விதத்தில் திசைதிருப்பப்பட்ட
கொண்டுவரப்பட்டன என்பது. தகவல் கோப் குழுவின்
குறித்து இந்த லஞ்ச ஊழல் விசாரணை அறிக்கையின்
ஆணைக்குழு எத்தகைய னத்தின்
மூலம்
சட்டபூர்வமான திபதியின்
வெளிக்கொணரப்பட்டுள்ளது.
நடவடிக்கைகளையும் நாட்டினதும்,
முன்னெடுத்ததாகத் பொதுமக்களினதும்
தெரியவில்லை. நலன்குறித்து நாட்டின்
இலங்கை பெற்றோலியக் தலைவரது அக்கறை மற்றும்
கூட்டுத்தாபனமும் பாரிய கவலையை விடத் தமது
நட்டத்தில் இயங்குகின்றது. குடும்ப உறுப்பினர்களது
அதன் கொடுக்கல், வாங்கல் தேவைகளுக்கும்,
நடவடிக்கைகளில் பல விருப்பங்களுக்கும் இடையில்
மோசடிகள் இடம் செயற்படும் அவரது -
பெற்றுள்ளதாகவும் போக்கினைச் சுட்டிக்காட்ட
தெரியவந்துள்ளது. இவ்விரு சம்பவங்களும்
இத்தகைய கொடுக்கல் உதாரணங்களாகக் கொள்ள
வாங்கல்களைக் முடிகிறது.
கட்டமைத்தவர் நாம் முன்னர் குறிப்பிட்ட
க.பொ.த.உயர்தரப் ஆபிரிக்காவின் பூர்கினா
பரீட்சையில் சித்தியடையாத போசோவின்
இலங்கை பெற்றோலியக் ஜனாதிபதியாகவிருந்த தோமஸ்
கூட்டுத்தாபனத்தின் சங்காரவின் செயற்பாடுகள்
உயர்பதவியொன்றினை குறித்து மேலும் ஆராய்ந்து
வகித்த பார்ப்போமேயானால் அவர்
பிரமுகரொருவரேயாவார். ஜனாதிபதிப் பதவியை வகித்த
இவர் மீதும் இத் தவறுகள் நான்காண்டுகள் கால
குறித்துச் சட்ட இடைவெளியில் அவர்
நடவடிக்கைகள் எதுவும் அவரின் சொந்தக்கிராமத்தில்
எடுக்கப்படவில்ல்ை. தொடர்ச்சியாக மரக்கறித்
- கிறீஸ் நாடு தற்போது பிரமுகரே
தோட்டச் செய்கையில் ஈடுபட்டு
பெரும் பொருளாதாரப் விமான
வந்திருந்தார் என்ற செய்தியை
பின்னடைவினால் எம்மனதில் ஆழமாகவே |
சிரமமுறுகின்றது. இத்தகைய இருத்தியாக வேண்டியுள்ளது.
நிலையில் அந்த நாட்டின் ன் ரூபா
அதேவேளை நம்நாட்டிலோ
பெறுமதி சரிந்து போகும் துடன்
தமது குடும்பத்தவர்களுக்கு
பிணை முறிப்புகளைக் ண்டில்
மேலதிகமாகத் தமக்கு மிக தாகை
வேண்டப்பட்டவர்கள் மீதும் ஜனாதிபதி மனம் உருகிச்
நீலன் செயற்பட்டுள்ளார். ரிலும்
இரட்டைக் கொலை
கொள்வனவு செய்யும் வழக்கொன்றில்
இலங்கை மத்திய வங்கியின் சம்பந்தப்பட்டிருந்த அரச
தன்னிச்சையான செயற்பாடு லுட்சம்
அமைச்சரொருவரின் மனைவி
நாட்டிற்கு 15.5 பில்லியன் (குறிப்பிட்ட வழக்கில்
டொலர் நட்டத்தை குற்றவாளியாக நீதிமன்றத்தால்
ஏற்படுத்துவதற்குக் அந்தப்
இனம் காணப்பட்ட போதிலும்
காரணமாக இருந்துள்ளது. அவரின் தலையீட்டில்
ஆயினும் இது குறித்துச் சட்ட அப்பெண்
நடவடிக்கை எதுவும் தண்டனையிலிருந்தும்
இதுவரையில் தப்பித்துக்கொள்ள முடிந்தது.
எடுக்கப்படவில்லை. விரயம்
அதேபோன்று, வேறுபல
முன்னர் குறிப்பிட்ட சம்பவங்களுடன்
ஜனாதிபதி தோமஸ் சங்கார தழுவின்
தொடர்புடையவர்கள் எனக்
ஒரு சந்தர்ப்பத்தில் அவரது குற்றஞ்சாட்டப்பட்ட
தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிக்குள்
ஜனாதிபதிக்கு
நிலவிய மேலதிகப் பற்றுத் பபில்
நெருக்கமானவர்கள் பலர்
தொகையை அவர் மீதான நீதிமன்றத்தால்
மதிப்பு மற்றும் கௌரவம் குற்றவாளிகளாகக் காணப்பட்ட
என்பவற்றின் காரணமாக கும்
போதிலும், அவர்களுக்கான
அந்த வங்கியின் திற்கு ஓர்
தண்டனைகளிலிருந்து
முகாமையாளர் மேலதிகப் தப்பியுள்ளனர்,
பற்றுக்கான விதிவிலக்கினை மையில் .
|பிரதம நீதியரசரின் கணவர்
வழங்கியிருந்தார். ஆனால், பரும்
தேசிய சேமிப்பு வங்கியின்
அதுவிடயம் ஜனாதிபதி ந்தயம்
தலைவராவார். அவர்
தோமஸ் சங்கார அறிந்து பதவிவகித்த வேளையில்
கொண்டதும் உடனடியாக பதியின்
உயர்மட்ட
அவ்வங்கி முகாமையாளரைப் 1 அறிவுறுத்தல்களுக்கமைய த
பதவியிலிருந்தும் பினான்ஸ் நிறுவனத்தின்'
நீக்கியிருந்தார். பங்குகளைத் தவறான
அந்தவகையில் எமது விதத்தில் கொள்வனவு செய்ய
நாட்டில் அவ்விதம் நீதி, இருந்தது,
முயற்சித்தார் எனக் கூறப்பட்ட
நேர்மையை நிலைநாட்டக் ப்பைக்
சமயத்தில் அது குறித்து
கூடிய கனவான்கள் எவரும் சிரமம்
ஜனாதிபதி
இருந்ததுமில்லை. மக்களது
பொருட்படுத்தவில்லை.
இப்பொழுதும் இல்லை. ஆனால், பிரதம
மனச்சாட்சியைத் தேட த்திலான .
நீதியரசருடனான பிணக்கின்
வேண்டியுள்ளது.! பின்னர் தற்போது பிரதம
நன்றி 'றாவய'
010
-து. க்க
பளச்
-ன்'
சுடர் ஒளி / 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 5
நீதி கிடைக் படுகொலை
Youths
ரியாக ஏழு
விசாரணைகளை மேற்கொள்ளத் வருடங்களுக்கு
தவறியமையும் அத்துடன் முன்பு ஒரு
ஆணைக்குழு 2011 ஆம் ஆண்டில் புதன்கிழமை
சட்டப்படி ரத்துச் செய்யப்பட்டமையுமே மாலையில் திருகோணமலைக்
காரணங்களாகின்றன. - கடற்கரையில் பொழுதுபோக்கு
கற்றுக்கொண்ட பாடங்களும், மீள் வதற்காக ஐந்து இளம் வாலிபர்கள்
நல்லிணக்கத்திற்குமான (LLRC) ஒன்று கூடியிருந்தனர். அவர்கள்
ஆணைக்குழுவின் அறிக்கையில் இது ஐவரும் மாணவர்கள்.
நன்கு தெளிவாகக் குறிப்பிடப்பட் அவர்கள் அமர்ந்திருந்த
டுள்ளது. இலங்கை அரசு இம் மனித இடத்தின் மத்தியில் அவர்களின்
உரிமை மீறல்களுக்கான பின்புறமாக இருந்து வீசி
எறியப்பட்ட கைக்குண்டொன்று வந்து தரையில் விழுந்து
Clock Tower
Path of Spe வெடித்ததில் பலர் காயமுற்றனர்.
Executed til அவ்விதம் காயமுற்றவர்களில் மேற்குறிப்பிட்ட ஐந்து மாணவர் களும் அடங்குவர். ஆனால், அந்த
Stadiumi ஐந்துபேரும் பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அந்நேரத்
Vehicle of the Co-ordinating தில், இடம்பெற்ற இச்சம்பவமானது.
Leader Kapila Jayasekere திருகோணமலையில் மட்டுமன்றி நாடு பூராவும் பெரும் அதிர்ச்சியலை களைத் தோற்றுவித்தது.
Blood Stains of இச் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் உள்நாட்டுப் போர் அதன் உச்ச நிலையில் இருந்தது. இச்சூட்டுச்
சம்பவம் பல மனித உரிமைகள் குழுக்களினதும் மற்றும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தைப் பெரிதளவில் ஈர்த்தது.
'கற்றுக்கொண்ட பாடங்களும், மீள் அதனைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஏற்பட்ட அழுத்தங்களின்
ஆணைக்குழுவின் அறிக்கையி மத்தியில் சம்பவம் குறித்து விசாரிப்
குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அர பதற்காக ஓர் ஆணைக்குழு
காரணங்களைச் சரிவர உறுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அது குறித்த இறுதி அறிக்கை எதுவும்
பொறுப்பினை ஏற்பதற்குத் தவறியமை வெளியிடப்படவில்லை.
சர்வதேசமட்டத்தில் நீதியை நாடிச் செ ஆயினும் இப் படுகொலைகள்
'ஜிம் மக்டொனால்ட் தெரிவிக்கின்றார் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் அதற்கான நீதிகோரி குரல்கள் ஓய்ந்து
காரணங்களைச் சரிவர உறுதிப்படுத்த விடவில்லை. மனித உரிமைக்
இயலாமற் போனமையும், அதற்கான குழுக்கள் மற்றும் பலியான
பொறுப்பினை ஏற்பதற்குத் தவறியமை மாணவர்களில் ஒருவரின் குடும்பத்
யுமே பலியானவர்களின் குடும்பத்தவர் தின் நீதிக்கான குரல் ஓங்கி
சர்வதேசமட்டத்தில் நீதியை நாடிச் ஒலித்தவண்ணமே தொடர்ந்திருக்
செல்வதற்கு ஏதுவாக அமைந்தது கின்றது.
எனவும் ஜிம் மக்டொனால்ட் தெரிவிக்கின்றர். பலியான மாணவர் ஐவரின்
'அம்னெஸ்ரி இன்ரர் நஷனல்" சார்பாக லண்டனைத் தலைமையக
அமைப்பு, நீதிக்கான குரலை மாகக் கொண்டியங்கும் மனித
இணையத்தளத்தினூடாக விடுத்துள் உரிமைகள் அமைப்பான
ளதுடன், அமெரிக்காவில் வீதிகளில் 'அம்னெஸ்ரி இன்ரர் நஷனல்'
இறங்கிப் பிரச்சாரங்களையும் தீவிரமான ஓர் பிரசாரத்தை
நடத்தியுள்ளது. பலியான ஐந்து மேற்கொண்டு முன்னெடுத்து
மாணவர்களில் ரஜிகர் மனோகரனும் வருகின்றது.
ஒருவராவார். அவரின் தந்தையாரான இந்த அமைப்பின் அமெரிக்கப்
காசிப்பிள்ளை மனோகரன் ஓர் மருத்துவர். பிரதிநிதியும், இலங்கை விவகாரங்
- அவரது மகனின் மரண விசாரணை களில் நன்கு தேர்ச்சிபெற்றவருமான
யின் போது சாட்சியம் அளித்தமைக் ஜிம் மக்டொனால்ட் பலியானவர்
காக அவருக்குக் கொலை களின் குடும்ப உறுப்பினர்கள் |
அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. கடந்த ஏழாண்டுகளாக தொடர்ந்து
மருத்துவர். காசிப்பிள்ளை மனோகரன் விடுத்த வேண்டுகோள்களின்
கொலை அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கொலைகாரர்களைக்
நிமித்தமாகப் பீதியடைந்து அவரது கண்டுபிடித்து நீதியின் முன்
குடும்பத்துடன் இலங்கையை விட்டுத் நிறுத்துவதற்கு இலங்கை அரசு
தப்பிச் சென்று அவரது மகனைக் அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும்
கொலை செய்தவர்கள் கைது செய்யப் எடுக்கவில்லையெனக்
பட்டு, நீதிமன்றின் முன் நிறுத்தப்பட சுகூறியுள்ளார்.
வேண்டுமெனக் கோரி, வெளிநாடுகளில் இது குறித்து விசாரணை
இருந்து கொண்டு பிரச்சாரத்தை செய்வதற்காக ஜனாதிபதியினால்
மேற்கொண்டுவருகின்றார். 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்
போர் முடிவடைந்து நாலாண்டுகளாகி பட்ட ஆணைக்குழு சரிவர
இயல்புநிலை திரும்பிவிட்டதாகக்
சுடர் ஒளி / 16, ஜனவரி -22, ஜனவரி 2013

05
காத லகள்!
இவ்வளவு காலமும் இழுபறி நிலை யில் உள்ளன'' எனக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் சட்ட ஆலோச கரான முன்னாள் சட்டமா அதிபரான மொகான் பீரீஸ் கடந்த வருடத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு 2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இவ்விரு கொலைச் சம்பவங்கள் குறித்து புதிதான விசாரணைகளை மேற் கொள்ளும் நோக்கில் அரசு நகர்வதா கக் கூறியுள்ளார். ஜெனீவாவில்
இடம்பெற்ற இலங்கை விவகாரங்கள் தொடர்பில் சிரத்தை கொண்டுள்ள
நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கூறப்படுகின்றபோதிலும் கூட மருத்
கொண்ட ஓர் ஆக்கபூர்வமான கூட்டத் துவர் மனோகரன் போன்ற மக்களின்
தில் வைத்தே இவ் உத்தரவாதத் நீதிக்கான குரல்கள் செவிடன் காதில்
தினை முன்னாள் சட்டமா அதிபர், சங்கு ஒலித்தது போல பயனற்றதாகவே
அப்பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ளார். காணமுடிகிறது.
அதன்போது மாணவர் ஐவரின் இதற்கு வெளிப்படையாக ஆதரவு
கொலை விசாரணைகள் முடிவடைந்த தெரிவித்து, அமெரிக்காவைத் தளமாகக் -
போதிலும் திருகோணமலையில், கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்
காந்தி சிலைக்கருகாமையில் புக்குழு இலங்கை அரசு, இச்சம்பவத்
கதைத்துக் கொண்டிருந்த அம் திற்கான காரணத்தைக் கண்டறிவதில்
மாணவர்கள் சுட்டுக்கொல்லப் பொறுப்பற்றதன்மையைக் கொண்டிருப்
பட்டதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுகளில் சிலவற்றின்
பின்னால் உள்ள உண்மைக் ecial Task Force who
கிடக்கைகளைக் கண்டறிவதற்காக
Fort Frederick எe S Youths
அரசாங்கத்தினால் இது குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப் டவுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்துள்ளார். - அதேவேளையில் மருத்துவர். மனோகரன், மகனின் கொலைக்கான
நீதிகோரி அமெரிக்காவில் Trinco Beach Executions
வழக்கினைத் தொடுத்துள்ளார் 'Sri Lanka - January 2006
அத்துடன் நின்றுவிடாது
இலங்கைக்கு வெளியே உள்ள நீதி Execution of the 5 Tamil Youths
கிடைப்பதற்கான சகல (Gandhi Statue)
வழிவகைகளையும் பயன்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) மருத்துவர் மனோகரனிடமிருந்து பெறப்பட்ட
அத்தாட்சிகள் மற்றும் அச்சத்தின் நிமித்தம் பெயர்களை வெளியிட
விரும்பாத மனித - நல்லிணக்கத்திற்குமான (ஸிஸியூளி)
உரிமைக்குழுக்களின் உறுப்பினர்கள் ல் இது நன்கு தெளிவாகக்
இருவரிடமிருந்து பெறப்பட்ட சுஇம் மனித உரிமை மீறல்களுக்கான
விபரமான அறிக்கைகள் சகலதும் இயலாமற் போனமையும், அதற்கான
உள்ளடங்கிய ஓர் எழுத்து
வடிவிலான ஆவணம் யுமே பலியானவர்களின் குடும்பத்தவர்
யுத்தக்குற்றங்களுக்கான டப்ளின் ல்வதற்கு ஏதுவாக அமைந்தது எனவும்
தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது இன்று ஓர் ஆதாரப் பதிவேடாக இருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து டப்ளின் பதாகக் குற்றஞ்சாட்டுகின்றது இந்த
தீர்ப்பாயம் இக்கொலைகளைக் அமைப்பு.
குறித்தும் அத்துடன் மேலும் பாதுகாப்புப் படையினர்
மனிதநேயத்திற்கெதிரான ஏனைய பல இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என
குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தும்
செய்வதற்கு ஐக்கிய நாடுகள் கூட, ஏழு வருடங்களுக்கு முன்பு
சபையை அனுமதிப்பதற்கு வன்முறையைக் கையாண்டு
இலங்கை அரசினை இணங்க திருகோணமலைக் கடற்கரையில்
வைப்பதற்கு முயற்சியினை வைத்துக் கொலைசெய்யப்பட்ட இச்
மேற்கொண்டது. ஆனால், இலங்கை சம்பவத்தின் குற்றவாளிகளை
அரசு இத்தீர்ப்பாயம் கைதுசெய்வதற்கு அரசாங்கம் எந்த
ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று எனத் நடவடிக்கையினையும் எடுக்காது,
தெரிவித்து அதன் வேண்டுதலை பின்னடிக்கின்றது எனவும் கூறயுள்ளது.
மறுத்துவிட்டது. அத்துடன் இந்த அமைப்பின்
ஆனால் 2013 ஆம் ஆண்டு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப்
சித்திரையில் இடம்பெறவிருக்கும் பணிப்பாளரான பிறெட் அடம்ஸ் இது
நிரந்தரமான மக்களின் தீர்ப்பாயம் குறித்து தெரிவிக்கையில் "அரசாங்கம்
(PPT) எனும் அமைப்பின் கூட்டத்தில் இதுவிடயமாக ஐக்கிய நாடுகள்
திருகோணமலைப் படுகொலைகள் - சபையின் மனித உரிமைகள்
உட்பட, இலங்கை அரசு மீதான கவுன்சிலில் பதிலளித்த விதமும்,
புகார்கள் குறித்து ஆராயவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட
சர்வதேச நிபுணர்களைக்கொண்ட ஆணைக்குழுவின் விசாரணை
இவ்வமைப்பின் நடுவர்கள் குழு அறிக்கை மழுங்கடிக்கப்பட்டமையும்
ஒன்று கூடவுள்ளது. இக்குழுவில் அரசாங்கத்தின் மெய்ம்மையற்ற
நோபல் பரிசைப் பெற்றவர்களான நிலையினைக் காட்டுவது
அடெல்போ பெறேஷ், சீன் மக்பிறைற் கவலைக்குரியதாகும். அதுமட்டுமன்றி
மற்றும் ஜோர்ஜ் வால்ட் போன்றோர் இவ் ஐந்து பேர்களின் படுகொலை
உள்ளடங்குகின்றனர். யுடன், அக்சன் பெய்ம் (ACF) எனும் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவிப்
'சண்டேலீடர்' இதழில் பணியாளர்கள் 17 பேர்களின்
ஈஸ்வரன் றட்ணம் எழுதியது. கொலைகளும் இவ்விதமாகவே
கைதுகளின்றியும், வழக்குகளின்றியும்
-தமிழில் ஜஸ்ரின்

Page 6
06
சுடர்
16, ஜனவரி - 22 5
85, ஜெயந்த மல்லிம கொழும்பு-14, டெக்போ
பக்ஸ்: O115517 E-mail: editorial)
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அச் சுறுத்தல்கள் தொடர்கின்றன. அவர்களின் வீடுக ளுக்கே அவ்வச்சுறுத்தல்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இதனால் அம்மாணவர்களும் அவர்க
ளது பெற்றோரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
நவம்பர் 27ஆம் திகதி மாணவர்களின் விடுதிக் குள் படையினர் அத்துமீறிப் பிரவேசித்ததும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த நாளான 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய மாணவர்கள் படையி னரால் தாக்கப்பட்டமையும், நான்கு மாணவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறையிலிடப்பட்டதும், தொடர்ந்து பல மாண வர்கள் விசாரணை செய்யப்பட்டதுமான நடவடிக் கைகளின் மற்றுமொரு நடவடிக்கையாக இப்போது மாணவர்களின் வீடுகளை நோக்கி அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கைதான மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக் கழக கற்றல் நடவடிக்கையை புறக்கணித்தனர். கைதான மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளுக்கு அரசாங் கத்திட மிருந்து சாதகமான பதில்கள் வழங்கப்படாது, எப்படி யும் பல்கலைக் கழகத்தை இயங்கச்செய்யும் செயற் பாடுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டால்தான் பல்கலைக்கழகம் இயங்கும் என்றால் அது கனவிலும் நடக்காது என யாழ்.கட்டளைத் தளபதி கூறினார். பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் உடன் ஆரம்பிக்கப்படாவிட்டால் ஒரு வருடத்திற்கு பல்கலைக் கழகத்தை மூடவேண்டி வரும் என உயர்கல்வி அமைச் சர் தெரிவித்திருக்கின்றார்.
சில கலந்துரையாடல்களின் பின்னர் பல்கலைக்
விரிவை அச்சுறுத்
கழகத்தின் கல்விச்செயற்பா பிப்பது என பல்கலைக்கழக
அறிவித்தது. இக்கலந்துரை லைக்கழக துணைவேந்தர் ம களின் பீடாதிபதிகள், மாணவ ஆலோசகர்கள் நிர்வாக அத கலந்து கொண்டிருந்தனர். கல்விச் செயற்பாடுகள் ஆரம் பட்டிருந்தும் மாணவர்களின் இயலாமல் போயுள்ளது.
அதிகா
பிட்ட)
தித்துறை மீது அதியுச்ச வன்முறையும், அடக்குமுறையும் இலங்கை வரலாற்றில் 'என்றுமில்லாதவாறு
ஏவிவிடப்பட்டுள்ளன. நீதியையும் தனிமனித உரிமைகளையும், இலங்கையின்
அரசிய லமைப்பையும் நிலை நாட்டும் கடமையிலுள்ள நீதிபதிகள் அச்சுறுத்தல் களுக்கு இலக்காக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாட்டில் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புரிமை இருக்கின்றது என்ற துணிவில் நாடாளுமன்ற எல்லைக்குள் எதுவேண்டுமென்றாலும் பேசலாம், யாரை வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம் என்ற நிலையிலேயே இவற்றிற்கு மத்தியில் தமது கடமையையும், பணியையும் நிறைவேற்ற இலங்கையின் மதிப்பு மிகுந்த நீதிபதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மன்னார் நீதிபதி
யூட்சனுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி அச்சுறுத்தலில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி அச்சுறுத்தல்கள் வரை
அடாவடித்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்கள் தொடர்கின்றன. இதற்குள் இனவாதத்தையும், பயங்கரவாதத்தையும் புகுத்தி தனது பாட்டில் வெளுத்து வாங்குகின்றது அதிகார பீடம். அந்த வகையில் எமது நாடு பௌத்த நாடு பிரதம நீதியரசர் சிங்களவர் சிங்கள வழக்கை விசாரிக்க தமிழர்கள் யாரென்ற கர்ச்சிப்புகளும் நாடாளுமன்றத்திற்குள் தொடர்கின்றது. தன்னை மேதாவி என காட்டிக்கொள்ள முயலும் அமைச்சர் விமல் வீரவன்ச குறித்த கருத்தை தன் பாட்டிற்குள் மூழங்கித் தள்ளியிருக்கிறார் அரசில் அங்கம் வகிக்கும் அமைச் சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவை அவதூறுகளுக்கு உட்படுத்தும் சொற்பிரயோகங்களை பயன் படுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றன. பிரதமநீதியரசருக்கு எதிராக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பிரேரணையும், அது மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதில் காட்டப்பட்ட அவசரமும், நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் நடாத்தப்பட்ட குற்றப்பிரேரணை மீதான விவாதமும்
அரசு மீது சுட்டு விரல்கள் நீள பிரதான காரணங்களாக மாறியுள்ளன.
எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளை மீறியும், அரச தரப்பு அமைச்சர் டி.யூ குணசேகரவின் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் மீறி சபையில் தனது
வீரத்தைக் காட்டி மகிழ்ந்திருக்கிறது. அரச அதிகாரபீடம். அந்தவகையில் ஏற்கனவே தெரிவுக்குழு நடாத்திய பிரதமநீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை நடவடிக்கைகளை இடைநிறுத்து மாறும் பிரதமநீதிரயரசரை குற்றவாளியாக்கி தண்டனைக்கு உட்படுத்தும்
அதிகாரம் இலங்கை அரசியலமைப்புப்படி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கிடையாது எனவும் உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு
அனுப்பியுள்ள வியாக்கியானத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. இதை கடந்த மூன்றாம் திகதி இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் வாசித்து வழங்கியது. இதன் பின் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கடந்த ஏழாம் திகதி திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. தெரிவுக்குழுவில் 7 உறுப்பினர்களை மாத்திரம் கொண்டு தயாரிக்கப்பட்ட தெரிவுக்குழு அறிக்கை சட்ட ரீதியற்றது என மேன்முறையீட்டு
மே 4) டு க இ வ தி 4 5 கி பி வு ரூ 6 ன இ தி இ அ 6
G & பிட் இ

இ
இதனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக மாண வர்களை அச்சுறுத்தி பல்கலைக்கழகத்திற்கு வரவழைப் பதற்காக மாணவர்களின் வீடுகளுக்கு அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பபட்டுள்ளன. இதனை யார் செய் தார்கள் என்பதையும், பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் ஊகிப்பதற்கு சிரமப்படத் தேவையில்லை.
இக்கடிதங்கள் அனுப்பட்டுள்ளதாக வெளியா ஜனவரி, 2012
கியுள்ள செய்திக்கு முன்னதாகவே மாணவர்கள் பாராச்சி மாவத்தை,
வசிக்கும் பிரதேசங்கள், அவர்களின் முகவரிகள், பன்: Oil5738005
தொலைபேசி இலக்கங்கள் என்பன சிலரால் சேக -944 -5
ரிக்கப்பட்டு வருவதான செய்தியும் ஊடகங்களில்
வெளியாகியிருந்தன. இதற்கடுத்த கட்டமாகவே இப் Sudaroli.com
போது கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய் தியும் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் கல்விச்செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுமுகமான செயற்பாடு களே தேவையானவை அச்சுறுத்தல் மூலமாக இதனை மேற்கொள்ள முனைவது ஒர் காட்டுத்தர்பார்' நட வடிக்கையே ஆகும்.
இன்று நாட்டில் அடக்குமுறைகள் அடிமட்டத் திலிருந்து உயர் மட்டம் வரையில் விரிவடைந்துள்ள
நிலையில், மாணவர்கள் இவ்வாறு அச்சுறுத்தப்படும் டுகளை மீண்டும் ஆரம்
வதையும் அவ்வகையிலேயே நோக்க வேண்டியுள் நிர்வாகம் முடிவு செய்து
ளது. அரசை விமர்சிப்பவர்கள் தமிழர்கள் என்றால் பாடல்களில் யாழ்.பல்க
புலி, சிங்களவர்கள் ஏன்றால் டொலருக்கு விலை மற்றும் அனைத்து பீடங்
போகின்றவர்கள் என நாமங்கள் சுட்டப்படுகின்றன. பர் பிரதிநிதிகள், மாணவ
அடக்குமுறைகளை தொடர்ந்து பிரயோகிப்பதும், திகாரிகள் முதலானோர்
அதற்கு நியாயம் கற்பிக்க பல்வேறு காரணங்களைக் கடந்த 8 ஆம் திகதி
சுகூறிவருவதும் இன்று நடைமுறையாகிவிட்டது. bபமாவதாக அறிவிக்கப்
இந்நிலையில் இந்நாட்டில் ஜனநாயகம் நடை வரவின்மையால் அது !
முறைக்கு வருவது எப்போது என்கிற ஏக்கமே பொது மக்கள் மனங்களில் மேலோங்கி வருகின்றது.
டயும் தல்கள்
திமன்றத்தின் நீதியரசர்களான எஸ். சிறிஸ்கந்தராஜா, ஏ. டபிள்யூ.ஏ. சலாம், அனில் குணரட்ண ஆகிய திறமைமிகுந்த நீதியரசர்கள் அடங்கிய ஆயம்
வட்டு ஒன்று துண்டு இரண்டாக தீர்ப்பு வழங்கியது. ஆனால், இத் தீர்ப்பை அதிகார பீடம் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்றே கூறி நிராகரித்தது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நீதிமன்ற தீர்ப்பு விமர்சனத்திற்கு உள்ளாகும் என தெரிந்திருந்தும் நாடாளுமன்றில் விவாதம் நடாத்தத் ர்மானித்த அரச அதிகார பீடமும் சபாநாயகர் அடங்கிய அரச தரப்பு நாடாளு ன்ற உறுப்பினர்களும். இது ஜனநாயகமா அரச பெரும்பான்மைத் தரப்பின் ர்வாதிகாரமா என பிரேத பரிசோதனை நடாத்தி கண்டுபிடிக்கும் அளவுக்கு ாட்டை இட்டுச் சென்று வருகின்றது, கடந்த 10 ஆம் திகதி 11 திகதிகளுள் ாடாளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவங்கள் இதனை ஆணித்தரமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறை வற்றப்பட்ட பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணையும், அது மீதான . வொதங்களின் போது அரச தரப்பினர் நடந்து கொண்ட விதமும் இதற்கு மலும் வலுச்சேர்த்திருக்கிறது. நீதித்துறை மீது நிறைவேற்று அதிகாரமும் Tடாளுமன்றமும் செல்வாக்கு செலுத்தி குற்றப்பிரேரணை நிறைவேறிய நாள் றுப்பு வெள்ளியாகவே சட்டத்தரணிகளால் அழைக்கப்பட்டு வருகின்றது. தெற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திலும், கொழும்பு புதுக்கடை நீதிமன்றம், Tட்டின் சில நீதிவான் நீதிமன்றங்களிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டும்
திர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
எனவே நிறைவேற்று அதிகாரத்தினாலும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பரும்பான்மையாலும் நாடு மீண்டும் மீளமுடியாத அதலபாதாளம் நோக்கி சல்கிறது புலனாகின்றது. எனவே, நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படாதவரை திபதிகள் மீது தொடரும் நேரடி மறைமுக அச்சுறுத்தல்கள் தடுக்கப்படாதவரை லெங்கையில் ஜனநாயகம் என்பது இறைச்சிக் கடை ஜீவகாருண்யமே.
ஹரன் சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2012

Page 7
இப்படியே
' கேட்பதற்கு நாதியில்
போது எந்தவொரு முஸ்லிம்
முஸ்லிம்கள் லையென்றால் |
குடிமகனும் இப்படி சட்டத்தின்
கொள்கையும் முன்பாக நீதி பெற முடியாமல்
கொள்கைவா கிண்ணியாவின் நம்
போய்விட்டதே. எந்தவொரு
அதனால்தான் 'மத்தியிலும் புத்தர் சிலை
கிண்ணியா அரசியல்வாதிக்கும்
பற்றியோ அம் 'எழும்பிவிடும். முஸ்லிம்
தமிழ் மக்கள் செயல்பட்டது
களின் பாதிப் போன்று செயல்பட முடியாமல்
கேட்பதற்கும், களை வழிநடாத்தக்
போய்விட்டதே! இது சம்மந்த
நிலையில் நா கூடிய தலைமையு
மாக எந்தவொரு அரசியல்
முஸ்லிம் சமூ மில்லை. முஸ்லிம்களுக்
வாதியோ, அல்லது சட்டத்
-மொறவெக தரணியோ, அல்லது முஸ்லிம் கென்று ஒரு கொள்கை
(இது அநூராது மாகாணசபை உறுப்பினர்
எல்லைக் கிர 'யுமில்லை. கொள்கை
களோ வாயே திறக்கவில்லை.!
பகுதிகளில் 3 வாதிகளும் இல்லை.
தமிழ் மக்களிடத்திலும், தமிழ்
வெளிமாவட்ட அதனால்தான்
அரசியல்வாதிகளிடத்திலும்
குடியேற்றப்பர் முஸ்லிம் அரசியல்வாதிகள் |
கடந்த மினி ( உரிமைகள் பற்றியோ
இன்னும் ஏராளமான பாடங்கள் பாதிக்கப்பட்ட அல்லது முஸ்லிம்களின்
படிக்க வேண்டியுள்ளது. அறிய
மக்களுக்கு 61 பாதிப்புகள் பற்றியோ
வேண்டியுள்ளது. புரிய
கூரைத் தகடு வேண்டியுள்ளது. இந்த
உயர் அதிகா கேட்பதற்கும்,
அகலப்பாதை சம்மந்தமாக
கோமரங்கடவு யாருமற்ற நிலையில்
முஸ்லிம் காணி உரிமையாளர்
வழங்கப்பட்டுள் நாதியற்ற சமூகமாக
கள் ஒரு சட்ட ஆலோசனை
முஸ்லிம் மக். கூடப் பெற முடியவில்லையே
சொந்தமான 4 முஸ்லிம் சமூகம் உள்ளது.
என்கின்ற போது கிண்ணியா
வனஇலாகா | முஸ்லிம் அரசியல்வாதிகள்
அடாத்தாக ச நிலாம்மன்
இன்னும் பாலர் பாடசாலைதானா?
மக்களின் வீட் அட்டாளைச்சேனை
முஸ்லிம் மக்களின் சுமார் 5
லுள்ள காணி ஆயிரம் ஏக்கர் வயல்களின்
போட்டு கொந ஊடாகவே இந்த அகலப்
நாட்டி ஒதுக்கி லிகள் தோற்கடிக் கப்பட்ட பின்பு சம்பூர், மூதூர்,
கண்டக்காடு, சூறாங்கல் ஊடாக நாற்பது அடி அகலப்பாதை | செப்பனிடப்பட்டு வந்தது. மக்களுடைய காணிகளின் ஊடாக அகலப்பாதை தம்பலகாமம், முள்ளிப்பொத் தானையை சென்றடையக்
கூடியதாக அப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. குறித்த அகலப்பாதை தம்பலகாமத்தை அடையும் போது, காணி உரிமையார் களான தமிழ் மக்கள் நீதிமன்றத்தை நாடி
அகலப்பாதைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.
காணிச் சொந்தக்காரர் களுக்கு சாதகமாக வழக்கின் தீர்ப்பு அமைந்ததனால் கடந்த 6 மாதங்களாக அகலப்பாதை செப்பனிடும் பணிகள் நீதிமன்றத் தீர்ப்பின் உத்தரவையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பூர்,
மூதூர், கண்டக்காடு பகுதிகளில் சிங்களக் குடியேற் றங்களைச் செய்வதற்கு
பாதை செப்பனிடப்பட்டுள்ளது.
கிண்ணியா ஏதுவாகவும், சிங்கள மக்களின்
காணி உரிமையாளர்களின்
பிரிவுக்குட்பட்ட போக்குவரத்து வசதிக்காகவும்
அனுமதியின்றி அடாத்தாகவே
பகுதியின் பல குறித்த அகலப்பாதை
பாதைக்காக காணிகள்
கந்தளாய் செப் அமைக்கப்பட்டு வந்தது.
அபகரிக்கப்பட்டுள்ளன.
மாற்றப்பட்டு 3 தற்போது நீதிமன்ற உத்தரவை
அதுமட்டுமன்றி காணிகளில்
ளது. இது கூட யடுத்து பாதை செப்பனிடும்
வேளாண்மை விதைக்கப்பட்டு
காலங்களில் 5 அனைத்து வேலைகளும்
பயிர் வளர்ந்த நிலையில்
சிங்களக் குடி இடை நிறுத்தப்பட்டு மூதூரில்
அதாவது நெல் சாகுபடி
செய்வதற்காக இருந்து கிண்ணியா, சூறாங்கல்
செய்யப்பட்ட நிலையில் தான்
சொல்லப்படுகி வழியாக தம்பலகமம் எல்லை
அகலப்பாதை செப்பனிடப்பட்
கிண்ணியா கெ வரைக்கும் பாதை செப்பனிடப்
டுள்ளது. தற்போது காணி
பிரிவுக்குட்பட்ட பட்டுள்ளது. முள்ளிப்பொத்
உரிமையாளர்களுக்கு நட்ட
குரங்குபாஞ்சா தானை பிரதான வீதிக்குச் .
ஈடுகளும் இல்லை. இவ்வளவு
லுள்ள காணிக செல்வதற்கு இன்னும் சுமார் 2
நடந்தும் கிண்ணியா
கந்தளாய், மு கி.மீ தூரம் தான் உள்ளது.
அரசியல்வாதிகள் இன்னும் !
தானை பகுதி மூதூரில் இருந்து கண்டக்காடு,
மௌனமாகவே உள்ளார்கள்.
படையினருக்கு சூறாங்கல், தம்பலகமம்
ஆனால், தமிழ் மக்களோ
நிலமும், பயிர், எல்லை வரையுமான
வருமுன் காப்போம் என்ற
செய்வதற்கான அகலப்பாதை சுமார் 18 கி.மீ
முறையில் தம்பலகாமம் தமிழ்
அரசு வழங்கத் தூரத்திற்கு செப்பனிடப்பட்
எல்லைப்பகுதியைத் தாண்டி
எதாம். டுள்ளது.
அகலப்பாதை அமைக்க
சேருவல ப இவ்வாறான நிலையில்தான்
முடியாமல் உள்ளது. இது
பிரதான வீதியி தமிழ் மக்கள் தங்களது
தமிழ் மக்களின் சாணக்கியம்
இருமருங்கிலு மூளைப்பலத்தைப்
வரவேற்கின்றோம்; பாராட்டு
குடியமர்த்தப்ப பயன்படுத்தி நீதியின் முன்பு
கின்றோம். இப்படி முஸ்லிம்
வெளிமாவட்ட ஜெயித்துக் காட்டியுள்ளார்கள்.
மக்களினால் செய்ய முடியாமல்
கிணறுகள் அ ஆனால், மூதூரில் இருந்து
போய் விட்டதே..
குழிகள் தோன குறித்த அகலப்பாதை
கேட்பதற்கு நாதியில்லை
கட்டுமான வே கண்டக்காடு, சூறாங்கல் வரையும் யென்றால் கிண்ணியாவின் நடு
ஆரம்பிக்கப்பட முஸ்லிம்களது வயல்களின் |
மத்தியிலும் புத்தர் சிலை
கிணறுகளும் ஊடாக எவ்விதமான அறிவித் எழும்பிவிடும், முஸ்லிம்களை
இராணுவத்தின் தலுமின்றி, நட்டஈடுகளுமின்றி வழிநடாத்தக் கூடிய
அமைத்துக் பாதை செப்பனிடப்பட்டு வந்த
தலைமையுமில்லை.
கொடுக்கப்படம் சுடர் ஒளி / 16, ஜனவரி -22, ஜனவரி 2013

07
போனால்...
க்கென்று ஒரு
இப்படியாக வேகமாக
வருகின்றது. ஆனால், ல்ெலை.
திருமலையின் சிங்கள
மீனவர்களின் வள்ளங்களும், திகளும் இல்லை.
எல்லைக் கிராமங்களுடாக
வலைகளும் நீதிமன்றத்தில் ன் உரிமைகள்
வெளிமாவட்டச் சிங்களவர்கள்
உள்ளன. இப்போது அந்த 61 ல்லது முஸ்லிம்
குடியேற்றப்பட்டு
மீனவர்களின் ஜீவனோபாயம் புகள் பற்றியோ,
வருகின்றார்கள். நன்கு
மிகவும் மோசமாகப் - யாருமற்ற
திட்டமிடப்பட்ட வகையில்
பாதிக்கப்பட்டுள்ளது. தியற்ற சமூகமாக
திருமலை மாவட்டத்தில் தமிழ்,
ஆனால், திருமலையில் மகம் உள்ளது.
முஸ்லிம் மக்கள் பரம்பலில்
மீன்பிடித் தொழிலில் வ நாமல்வத்தை
இருந்து சிங்களவர்களை
ஈடுபட்டுவருகின்ற சகல புர திருகோணமலை
அதிகரித்துக் காட்டுவதற்கும்,
பெரும்பான்மை இனச் பாமங்கள்)
வாக்குகளை அதிகரிக்கவும்
சிங்களவர்கள் அனைவரும் வேகமாக
குடியேற்றங்கள் செய்யப்பட்டு
ஆழ்கடல் தொட்டு நடுக்கடல், - சிங்களவர்கள்
வருகின்றன, மாகாண ;
மற்றும் சிறு தூரம் கொண்ட டுகின்றார்கள்.
பிரதம செயலாளரிலிருந்து
பகுதிகளில் சுருக்குவலை சூறாவளியில்
கல்வித் திணைக்களம்,
போட்டுத்தான் - மூதூர்
கச்சேரி, கிண்ணியா பிரதேச
மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு பழங்கவிருந்த
செயலகம் வரை இந்தத்
வருகின்றார்கள். -கள் மாவட்ட
திட்டமிட்ட சிங்கள் |
இவர்களுக்கு எவ்விதமான ரியினால்
அதிகாரிகளும் புகுத்தப்பட்டு
தடைகளுமில்லை. ஆனால், பல மக்களுக்கு
வருகின்றார்கள்.
சகல தடைகளும் முஸ்லிம் ளது நாமல்வத்தை
வானலைப் பகுதிக்
களுக்கு மட்டும்தான். களுக்குச்
காடுகளில் விறகு
இப்படியாக 26 கிண்ணியா காணிகளில்
எடுப்பதற்காக செல்லும் ஏழை,
மீனவர்கள் கடற்படையினரால் அதிகாரிகள்
எளிய தமிழ், முஸ்லிம்
கடந்த வருடம் கைது | கல முஸ்லிம்
அன்றாட கூலித்
செய்யப்பட்டபோது கிண்ணியா -டுக்குப் பின்னா
தொழிலாளர்களைப் போக
முன்னாள் எம்.பி களை எல்லை
விடாமல் தடுப்பதும், அப்படிப்
எம்.ஏ.எம்.மஹ்றூப் 26 ப்றீட் கட்டைகள்
போனாலும் வானலைப்
மீனவர்களையும் வழக்குகள் பியுள்ளார்கள்.
பொலிசார் பிடித்து நீதி
எதுவுமின்றி விடுவித்து வலை, வள்ளங்களை மீட்டுக் கொடுத்தார். ஆனால் இப்போது அந்தளவுக்கு வாய் வீரம், செயல் வீரமாக செயல்படக் கூடிய
அரசியல்வாதிகள் இல்லையே என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
இம்முறை மஹ்றூப் 222 வாக்குகளால் தோல்வி கண்டுள்ளார்.
இதேவேளை கிண்ணியா பிரிவுக்குட்பட்ட
குரங்குபாஞ்சான், கல்லறப்பு, கண்டக்காடு, சிறிய, பெரியகிரான் பகுதிகளில் முஸ்லிம்களின் உறுதிக் காணி, பெர்மிட் காணிகள் இருந்து வந்தன. இந்தப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்து வந்தது. அதனால் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையும் இந்தப் பகுதிக்குள் முஸ்லிம் மக்கள் செல்லவில்லை. ஆனால் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிகளில்
மக்கள் குடியேறி மேட்டுநிலப் பிரதேச செயலக .
மன்றத்தில் நிறுத்துவதும்
பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு - வானலை
அன்றாட
வருகின்றார்கள். ஆனால், பகுதிகள்
வாடிக்கையாகிவிட்டது.
இப்பகுதிகளில் கந்தளாய் பலக பிரிவுக்கு
ஆனால், பெரும்பான்மைத்
பிரதேச செயலக ரிெக்கப்பட்டுள்
தொழிலாளர்கள் நினைத்த
அதிகாரிகளும், காணி - எதிர்வரும்
மாதிரி, நினைத்த
அலுவலக அதிகாரியும் கந்தளாய் ஊடாக
வேலைகளையும், விரும்புகின்ற
அண்மையில் காணிக் கச்சேரி யேற்றத்தைச்
வேலைகளையும் செய்யலாம்.
என்ற போர்வையில் என்று
அவர்களுக்கு எந்தத்
வயல்க்காணி ஒரு ஏக்கரும், பின்றது. மற்றும்
தடையுமில்லை. அதே
மேட்டு நிலம் 20 பேர்ச்சும்தான் ஈயலக
போன்று மீன்பிடித் தொழிலிலும்
வைத்திருக்க முடியும். மற்றக் - கண்டக்காடு,
முஸ்லிம் மீனவர்கள்
காணிகள் அத்தனையும் ன் பகுதிகளி
சுருக்குவலை போட்டு மீன்
பறிமுதல் செய்யப்படும் நகளை வானலை,
பிடிப்பதாகவும், கடற்பரப்பில்
என்றும், அந்தக் காணிகளை ள்ளிப்பொத்
தடைசெய்யப்பட்ட
அரசு சுவீகரித்துக் கொள்ளும் ஊர்காவல்
பகுதிகளுக்குள் முஸ்லிம்
என்றும் தெரிவித்துவிட்டுச் கு குடியிருப்பு
மீனவர்கள் மீன் பிடிப்பதாக
சென்றுள்ளார்கள். இவை பற்றி கள்
குற்றஞ்சாட்டப்பட்டு
கிண்ணியாவின் எந்தவொரு - நிலங்களும்
மீனவர்களைக் கைது செய்து
அரசியல்வாதிகளும் - திட்டமிட்டுள்
றிமான்ட் செய்யப்படுவதும்
கண்டுகொள்ளவேயில்லை. நாளாந்த வாடிக்கையாகி
இப்படியே இருக்கும் குதியிலுள்ள
விட்டது. அண்மையில்
நிலத்தையெல்லாம் கிண்ணியா மீனவர்கள் 61 பேர்
முஸ்லிம்கள் இழந்துவிட்டு கைது செய்யப்பட்டு,
என்ன செய்யப் ட்டுள்ள
அவர்களது 10 வள்ளங்களும்,
போகின்றார்கள்? இதற்கு மக்களுக்கு 150
அவர்களது சுருக்கு
மக்கள் பிரதிநிதிகள் என்று மைப்பதற்கான
வலைகளும் சீனன்குடா
சொல்லப்படுகின்றவர்கள் பிடப்பட்டுள்ளன.
கடற்படையினரால்
என்ன சொல்லப் லைகள்
எடுத்துச்செல்லப்பட்டன.
போகின்றார்கள்? -டுள்ளன. 150
மீனவர்கள், நீதிமன்றத்தில்
முஸ்லிம்களின் ஏகபிரதிநிதிகள் நிறுத்தப்பட்டு இவர்களுக்கு
என்ன செய்வார்கள்? இதுவும் எரால்
எதிராக வழக்குப்பதிவு
கட்சியைக் காப்பாற்ற செய்யப்பட்டு, தொடர்ந்து
சேதமில்லாத வுள்ளன.
வழக்கு நடைபெற்று
விட்டுக்கொடுப்பா?
ன்

Page 8
08
2 ழமைபோல் யாழ்.பல்கலைக்கழக
* ஓரிரு நாட்களில் சிவாவும், சுபாவும் வாசலினூடாக உள்ளே சென்றுகொண்டி
நண்பர்களானார்கள். சுபா அழகானவள், ருந்தான் சிவா. அவன் அமைதியானவன்,
திறமைசாலி. இவள் தன்னுடன் பிறண்ட் அடக்கமான அழகினைத் தனக்குச்
ஆனதை நினைத்து சிவாவும் பெருமை சொந்தமாகக் கொண்டவன். பல்கலைக்
கொண்டான். ஒருநாள் வழமையாக கழக முதலாம் ஆண்டு மாணவனாக
அவர்கள் இருக்கும் மரத்தடியில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறான். -
கதைத்துக்கொண்டிருந்தார்கள். "சிவா இவனுடன் தான் சுபா, நவனி, ஜெகன்
நான் உங்களிடம் ஒரு விசயம் மூவரும் படிக்கிறார்கள். இவர்கள் நல்ல
சொல்லணும். ஆனால், பயமாய் இருக்கு” நண்பர்கள். மிகவும் கலகலப்பாக இருக்க
என்றாள் சுபா. "ஏன் சுபா பயப்படணும் விரும்புபவர்கள். ஆனால், இவர்களுக்கு
சொல்லலாமே" என்றான் சிவா. சுபா சிவாவைப் பிடிக்காது. சிவா
மெல்லத் தொடங்கினாள். "சிவா நான் தங்களைப்போல இல்லையே. ஒரே படிப்பும் உங்களை உயிருக்குயிராக கையுமாக இருக்கிறானே என்ற பொறாமை. காதலிக்கிறேன் இது உண்மை. தயவு சிவாவைக் கிண்டல் செய்வதும், "டேய்
செய்து மாட்டனெண்டு சொல்லிடாதேங்க" படிச்சா மட்டும் போதாது, உலகத்தில் நாலு | விசயம் தெரிஞ்சிருக்கவேணும்" என்று கேலி
- "என்ன சுபா நாங்கள் நண்பர்களாகி வேறு செய்வதும் அவர்களின் வழக்கம்,
இருக்கிறம். அதுக்குள்ள ஏன் சிவா இதையெல்லாம் பொருட்படுத்துவது
இப்படியொரு பேச்சு. இல்லை என்னால் இல்லை. அவன் ஏழைக்குடும்பத்தில்
முடியாது சுபா! பிளீஸ் இதை பிறந்தவன். தன் நிலை உணர்ந்து
மறந்திடணும்" என்று சிவா மறுத்தான். முதலாமாண்டு மருத்துவ பீட
ஆனால், சுபா விடவில்லை. அவன் மாணவர்களில் முதலாவது மாணவனாகத்
காலைச் சுற்றி வளைய வந்து "ஓம்..."
மனம் ஒரு கண்
தேறினான். ஒரு நாள் சுபா பிறந்தநாளுக்கு
என்று சொல்ல வைத்துவிட்டாள். சக மாணவர்களை அழைத்திருந்தாள்.
பிறகென்ன சிவாவும், சுபாவும் காதல் அதில் சிவாவும் ஒருவன். பிறந்த தினம்
கிளிகளானார்கள். சுபாவின் அன்பினை சிறப்பாக நடந்தது. சிவா நன்றாகப் பாடும்
நினைத்து அவள் தன் மேல் உயிரையே ஆற்றல் கொண்டவன். அதனால்
வைத்திருக்கிறாள் என்று அவனும் எல்லோரும் சிவாவைப் பாடச் சொல்ல
அவளுக்காகவே தவம் கிடந்தான். அவள் சிவாவும் பிகு பண்ணாமல் பாடினான்.
நடித்தாள். அவன் நம்பினான். “அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம்
பல்கலைக்கழக பேராசிரியர் தொடக்கம் மாற்றங்கள்' என்ற பாடலை மிகவும்
மாணவர் வரை எல்லோருக்கும் சிவா, நன்றாகப் பாடினான். சிவாவை எல்லோரும்
சுபா காதல் விசயம் தெரிய வந்தது. பாராட்டினார்கள். ஆனால், சுபா, நவனீ,
அவர்கள் தடுக்கவில்லை. இரு மனமும் ஜெகனுக்கு சரியான ஆத்திரமாக இருந்தது. ஒன்றுசேர் வாசித்தி
ஒன்றுசேர வாழ்த்தினார்கள். வழமைபோல அடுத்த நாள் மூவரும் ஒன்று
சிவா சுபாவின் காதல் கவிஞனானான். சேர்ந்தார்கள். ஜெகன் சொன்னான் "ஏய்
'நீயின்றி நானில்லை' என்றவாறு அவன் சுபா, சிவாவை நாம் இப்படியே விட்டால்
அலைந்தான். சுபா மிகவும் நன்றாக அவன் உச்சத்தில் கொடி கட்டிப் பறப்பான்
நடித்தாள். இந்நேரத்தில் தான் பிறகு நாங்க பின்னுக்குத்தான்" நவனீ
பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதி தொடர்ந்தான். "இவனை எப்படியாவது
ஆண்டு பரீட்சை நெருங்கியது, சுபா, மடக்க வேண்டும். எனக்கு ஒரு ஐடியா
நவனீ, ஜெகன் எல்லோரும் மிகவும் தோன்றுது. ஆனால், சுபாதான் செய்ய
ஆர்வத்துடன் படித்தார்கள். இவர்களுக்கு வேண்டும்" என்றான், சுபாவும் "என்ன"
சிவாவின் இன்றைய நிலையை என்று ஆர்வத்துடன் கேட்டாள். நவனீ
நினைத்தால் பலமடங்கு சந்தோசம், சிவா, சொன்னான். "சுபா உனக்கு காதல் கீதல்
சுபாவின் கனவில் ஆழ்ந்தான். உலகமே என்று ஏதாவது தெரியுமா? நான் சொல்லுற
உருண்டு தனது காலடியில் வந்துவிட்டது படி நீ சிவாவை லவ் பண்ணவேணும்".
போன்ற உணர்வு, படிப்பை இழந்தான். சொல்லி முடிப்பதற்குள் சுபா திகைத்துப்
எல்லோரும் பரீட்சை எழுதினார்கள். போனாள். ஜெகன் தொடர்ந்தான். "சுபா
சிவாவும் எழுதினான். பெறுபேறும் வந்தது. என்ன இது, நீ லவ் பண்ணுற மாதிரி
எல்லோரும் பாஸ் பண்ணினார்கள். சிவா நடிக்கிறது அவ்வளவுதானே. அதுக்கேன்
பெயிலானான். பாஸ் பண்ணினவர்களுக்கு இவ்வளவு ஷொக்" என்றான், சுபாவும் ஒரு
பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் மாதிரி “ஓ.கே" என்றாள்.
சுபாவும் ஒருத்தி. சிவா துக்கத்தில் "சுபா நீ நாளைக்கே வேலையைத்
மூழ்கினான். இனி என்ன. எல்லோரும் தொடங்கோணும், நாங்க இரண்டு பேரும்
பிரிந்து செல்ல வேண்டிய நிலை. சிவாவும், உதவி செய்யிறம்” என்றான் நவனி. அன்று
சுபாவும் சந்தித்தார்கள். சுபாவே சிவா வகுப்பு முடிந்து வெளியே வரும்போது
தொடங்கினாள். "சிவா நீங்க முதல்ல சுபாவும் அவனுக்காகவே காத்திருந்து
என்ன மன்னிக்கணும், நீங்க என்ன சிவாவுடன் கூட நடந்து சென்றாள். சிறிது
மறந்திடுங்க, நான் உங்களை நேரத்தில் மௌனத்தை சுபாவே
விரும்பவில்லை. என் நண்பர்களான கலைத்தாள். "சிவா.. நீங்க அண்டைக்கு
நவன், ஜெகன் இவர்களுடைய என்னோட பிறந்தநாளுக்கு வந்தீங்க. நான்
சவால்தான் உங்கள் விரும்புற மாதிரி உங்களோடை ஒழுங்காக் கதைக்கக்கூட
நடிக்க வைத்தது. பிளீஸ் நேரம் கிடைக்கவில்லை. நீங்க அன்று
நடந்ததெல்லாத்தையும் மறந்திட்டுப் பாடினீங்களே, பாட்டு சூப்பர்" என்றாள்.
படியுங்கோ" என்று மூச்சுவிடாமல் சிவா சிரித்துவிட்டு ஒன்றும் -
கூறிமுடித்தாள். அந்த நிமிடம் உலகமே கதைக்கவில்லை. மீண்டும் சுபாவே
நொருங்கித் தன் தலையிலே தொடர்ந்தாள், "சிவா இங்க வந்ததிலை
விழுந்துவிட்டதொரு உணர்வு. சிவா இருந்து நான் உங்களோட கதைக்கிறதுக்கு
தைரியசாலி என்பதால் உடனேயே எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால்,
சுதாகரித்துக்கொண்டான். "சுபா எந்த உங்கட வழி ரஜனிகாந் போல தனிவழியா
ஜென்மத்திலையும் என்ர மனசில நீதான் இருந்தது. நீங்க அன்று பாடின பின்
வாழ்ந்துகொண்டு இருப்பாய். நான் உங்களோட எப்படியும் பிறெண்ட் ஆகணும்
உன்னை மன்னிக்க வேண்டிய என்று தோன்றியது" என்றாள். "என்ன சிவா
அவசியமில்லை. என் மனக்கண்ணாடி நான் என்ர பாட்டிலையே
யிலை விழுந்த விம்பம் நீயொருத்தியாகத் கதைச்சுக்கொண்டிருக்கிறன். நீங்க
தான் இருக்கும். நீ என்னை ஏமாத்தியதாக மெளனமாய் இருக்கிறீங்க. ஏன்? என்னோட
நினைக்கிறாய். ஆனால், உண்மையில் கதைக்கப் பிடிக்கவில்லையா?" என்றாள்,
ஏமாந்தது நானல்ல, நீதான்" என்று இல்லை என்பது போல் தலையசைத்தான்
அழுத்தமாகச் சொல்லிவிட்டுத் சிவா.
திரும்பிக்கூடப் பார்க்க மனமற்று அந்த இடத்தை விட்டகன்றான்.
அன்று நடந்தது அவன் கண்முன்னே மிருணா - ஞானசிங்கம்.
பல தடவைகள் வந்து நிழலாடியபோதும்
அவன் மனம் தளராது தான் விட்ட

சிறுகதை
பிழையை எண்ணி அடுத்த ஆண்டு
இறுதியாண்டுப் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்தான். சிவா படித்தான். பாஸ் பண்ணினான். பட்டமளிப்பு விழாவும் முடிந்தது. அவன் வெளியேறி இரண்டு வருடங்களில் அந்த மாவட்டத்தில் ஒரு சிறந்த மருத்துவனாக விளங்கினான். அவன் தன் குடும்பத்தினையே நன்றாக வாழ வைத்துவிட்டு சுபாவின் நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தான், சுபாவின் நினைவுகளை சுமப்பதே ஒரு
சுகமாகத்தான் தோன்றியது சிவாவுக்கு,
கேட்டுக்கொண்டிருந்தான். அந்த இப்படியிருக்கையில் ஒரு நாள் சிவாவிடம்
அம்மாவே தொடர்ந்தாள். "ஒரு நாள் ஒரு அம்மா வந்தா. "ஐயா நீங்கதான்
இரண்டுபேரும் காரில் கடைக்குப் இங்காலையே சிறந்த வைத்தியர்.
போய்விட்டு வரும்போது சுபா உங்களால சரிப்படுத்த முடியாதது
அவங்களுக்குப் படிப்பித்த ஒன்றுமில்லை என்றார் அந்த அம்மா.
பல்கலைக்கழக பேராசிரியரைச் சந்திக்க "சரி.. நீங்க வந்த விசயம் என்ன அம்மா?'
நேர்ந்தது. சுந்தர் காருக்குள் இருந்தான். என்று சிவா மெல்லக் கேட்டான்.
பேராசிரியர் கேட்டார், "என்ன சுபா "என்னோட மகள் ஒன்றரை வருடமாக
சொல்லாமக் கொள்ளாம எல்லாத்தையும் மன நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே |
முடிச்சுட்டீங்க. சிவாவுக்கும் இருக்கிறாள். அவ வெறும் ஜடமாகத்தான்
உங்களுக்கும் என்னுடை தாமதமான திருமண வாழ்த்துக்கள்'' என்றார். அவர் முடிப்பதற்குள் காருக்குள் இருந்த சுந்தருக்கு எல்லாமே விளங்கிவிட்டது. பேராசிரியர் சுந்தரைக்
இருக்கிறா?. அவளைப் பார்க்கிற
கவனிக்கவில்லை. சுபா சுந்தரை நேரமெல்லாம் பெத்த மனம் படுகிற பாடு,
பேராசிரியருக்கு அறிமுகம் செய்து நீங்கதான் ஐயாl கடவுள் மாதிரி என்ர
வைத்தாள். "இவர்தான் என் கணவர், பிள்ளையைச் சுகப்படுத்த வேணும்"
சுந்தர்" என்றாள். பேராசிரியர் தன் என்று கண்கலங்கக் கூறினார். அந்த
நெஞ்சில் தானே அடித்துக் கொண்டார். அம்மா நடுத்தர வயதை உடையவர்.
தான் சொன்னதை சுந்தர் கேட்டிருந் முகத்திலே பணக்காரப் பெண்ணுடைய
தால்........ சுபாவின் நிலைமையை எண்ணி சாயல். "நீங்க யோசிக்காதேயுங்க அம்மா,
அவர் மனம் நொந்து இவர்களிடம் விடை நான் எதற்கும் முயற்சி பண்ணுறேன்.
பெற்றுச் சென்றார். அன்றிலிருந்து சுபாவின் நீங்க நாளை ஒன்பது மணிக்கு உங்க
வாழ்க்கையில் வீசிய தென்றல் புயலாக மகளைக் கூட்டிற்று வாங்க" என்றான்
மாறியது. "யார் அந்த சிவா" என்று கேட்டுக், டொக்டர் சிவா.
கேட்டு சுந்தர் சுபாவைக் கொடுமைப்படுத்தி | அடுத்த நாள் அந்த அம்மா தன்
னான். பிள்ளையிடம் டொக்டர் சிவாவுக்கு |
சுந்தரும், சுபாவும் ஒரு வைத்தியசா முன்னால் வர, நிமிர்ந்த சிவா அதிர்ந்து
லையில் டொக்டர்களாக வேலைசெய்து போனான். சுபா! அதே சுபா. சிவா
கொண்டு இருந்தார்கள். சுபா நிம்மதி தன்னையறியாமலே "சுபா" என்றான்.
இழந்தாள். சுந்தர், சுபாவுடன் வாழப் வந்தவர்களை உடனே
பிடிக்காமல் விவாகரத்து வாங்கிக்கொண் அமரச்சொல்லிவிட்டு விபரத்தை
டான். சுபா தனிமையில் விடப்பட்டாள் அறிந்தான். அந்த அம்மா சிவாவைக் |
வேலைக்குக் கூடச் செல்வதில்லை. கேள்விக் குறியுடன் நோக்கினார். "ஏன்
அவள், தான் சிவாவுக்குச் செய்த துரோ ஐயா! எங்க சுபாவை முதலே தெரியுமா?"
கத்தையும், சுந்தர் தனக்குச் செய்த துரோ என்று கேட்க நினைத்தவள். தயங்கிவிட்டு
கத்தையும் நினைத்து நினைத்து இப்படியே தன்மகளின் கதையை ஒரு பெருமூச்சுடன்
இந்த நிலைக்கு ஆளாகிவிட்டாள்" என்று கூறத் தொடங்கினாள்.
கண்ணீருடன் அந்த அம்மா தன் மகள் | "ஐயா! நாங்க நல்ல வசதியான
சுபாவின் கதையைக் கூறிமுடித்தாள். நடும்பம். எங்களுக்கு ஒரு பிள்ளை
அவ்வளவு நேரமும் டொக்டர் சிவா, இவள். நல்ல கெட்டிக்காரி. டொக்டருக்குப் சுபாவை வைத்த கண் வாங்காமல்
டிப்பிச்சம். இவள் கம்பசில இவளோட
அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறண்ட்ஸ் ஆன யாரோ பையன்
அன்று அவள் துடிப்பு, இளமை, வாவாம், அவனை விரும்பினாளாம்.
அழகு, எல்லாம் இன்று மறைந்து போய் ஆனா இவளுக்கு விளையாட்டுப் புத்தி.
விட்டன எதையோ கண்ட ஓர் உணர்ச்சி இவள் இந்தக் காதலை பெரிசுபடுத்தல்ல.
யற்ற பார்வையுடன் சிவாவையே பார்த்துக் இல்லையென்றால் நாங்க செய்து.
கொண்டிருந்தாள் சுபா, டொக்டர் சிவா நவச்சிருப்பம். இவள் பட்டமளிப்பு
தான் சுபாவின் சிவா என சுபாவின் முடிந்து வீட்டை வந்த பிறகு நாங்க பேசி
தாய்க்குக் கூறிவிட்டான். -- இல் 9வத்திருந்த சுந்தர் என்ற மாப்பிளையைக்
- அன்றிலிருந்து சுபாவை டொக்டர் ல்யாணம் செய்து வைச்சோம்.
சிவா குணப்படுத்தத் தொடங்கிவிட்டான். ம்மதியாக ஒரு வருசம் வாழ்ந்தாங்க.
நாட்கள் செல்லச் செல்ல டொக்டர் சிவா அது அந்தக் கடவுளுக்கே
தன்னுடைய நோயாளியான சுபாவைத் பாறுக்கவில்லை" என்று கூறிப்
தன் பழைய சுபாவாகவும், தன்னை பருமூச்சு விட்டாள்.
விரும்பும் தன் காதலி சுபாவாகவும் டொக்டர் சிவாவுக்கு நெஞ்சை ஏதோ
மாற்றிக் கொண்டிருந்தான் சைந்தபோதும் மௌனமாகக்
சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 9
பிச்
அம்மா...
அம்மா... நீ ஆரத்தழுவிய விழுது இயற்கையை நண்பனாக்கி ஈவதை உயர்வாக்கி உண்மையை படியாக்கி ஊனத்தை சிறையாக்கி எழுதலை வீச்சாக்கி ஒற்றுமையை மூச்சாக்கி ஐயங்கள் தளர்வாக்கி ஒற்றுமையை உயிராக்கி ஓங்குதலை முயற்சியாக்கி ஒளடதமே கண்ணாயக்கி எழுந்து நிற்கிறது உனைப் பணிந்து...
த.பருத்திதாசன்,
பிரிவின் வலி
உன்னை
விபிகளைச் சுமந்து பரணித்துப் போன இதயம்
விழிகள் கலிங்க - மனம் மெளனித்து விடை கொடுக்கிறது.
நம்பிக்கை வாழ்க்கை சீரா தடைக்கல்ல சமாளித்துது
அகர்ம
வெண்மகள் புவிpலம்பொக்கணை,
நிற்
மனிதம்
கால நீதியின் க சமுகத்தை
பணம்
பார்
மான எம்
கட எரிந்து
உடம் மறுக்கவோ - 1
உள்ள உனக்கு
தினந்தோறும்
புதினத் தாள்களைப் புரட்டினால் புதிதாக புதிதாக மனதைத் தைக்கும் புதினங்கள்.
எம்
நாகம்
பச்சிளம் குழந்தை பற்றைக்குள் வீச்சு!
ஆடிக்கெ
பள்ளி சென்ற மாணவி
கடத்தல்!
நீ - உன்னை
இய
வேலைக்கு சென்ற இளைஞன்
வீடு சேரவில்லை!
வேலியே பயிரை மேய்ந்தது! மனிதம் மரணித்துப் போனது மனங்கள் வக்கிரத்தால் கட்டுண்டது.
கனவுகளோடு கல்லூரி வாசலில் கால் பதித்த என கல்லூரித் தால் குந்த முதல் பரிசு என் கல்கராத்தே
அப்போதும் மன்றங்களில்
முழங்கிக் கொண்டிருந்தார்கள் மனித நேயம் மலர்ந்ததென்று.
உரிமைகள் விலங்கிட்டபடி உதட்டில் மட்டும் மனிதம் உதித்து மறைகிறது.
மா.சிவா
கரவெட்டி மேற்கு. சுடர் ஒளி / 16, ஜனவரி -22, ஜனவரி 2013

09
89)
பOாடுஅ -
மனசாட்சி
அதிகாலை பொழுதுதனில் உச்சி பிளந்து உள்ளங்கால் சிதைந்து ரி. நெஞ்சம் கிளிந்து நாலுபேர் தூக்கி செல்கையில் வானம் இடிந்து வர வையகமே - கத்தியபடி யாரின் தூக்கிச் செல்வார்? வம்பு போட்டவன் வாயடைத்துப் போய் வ .. இயகோ - யாருமில்லையா? இனி நான் - யாரிடம் போய் அந்தோவருகிறான் ஒருவன் 3 இவன் யாரோ? உள்ளிருந்து ஒரு குரல் உன்மனசாட்சி.
தறாஜன் வியாவான்.
அறிந்தால்
தியாகவா?
தாயாக நான் இருப்பேன்
தாலி ஒன்று தா தாரமாக்கிக் கொள் தவறு செய்யாது இரு
தாய் சொல் கேள் தருவேன் என் பாசம் 5மாத்தமும் உனக்கென்று
து-உaஷா
( evvve)
புதிய
தரிசனங்கள்
நயுடன் நடைபோடு நர்கோட்டில் அமையும் வ வந்து மடக்கினால் தூக்கிவீசிச் செயல்படு
த்தின் வாசலில்
க முடியாது ம் கடந்தாலும் கண்களில் ஒருநாள் தப் பார்க்க முடியும் இதைக் காட்டி மாக்கினால் த்தின் விலை எனவாகும்? ந்து முடிந்து
சாம்பலானது எமை வரலாறு
மறைக்கவோ முடியாது த்தில் உள்ளது த் தெரியும் - அது த நேரமும் ாக படமெடுத்து காண்டிருப்பதை - அறிவாய்
யே - நீ அறிவாய் நநாள்.
வி.அருள்ராஜா கூத்தறை.
கீதைம்ை - கொளுத்தாதீர்கள்
ஆசைகளைக் கொளுத்துங்கள் எஸ்பினைகிதிர்கர் கைகளைசுத்தமடுத்துங்கள் குர்ஆனையுரைக்கதிர்கள் குணங்களைப் புதையுங்கள் இறைவன் பேரால் போதனை இறைவன் பேரால் சோதனை பிணங்களின் மேல்நின்று பவ்விய ஒத்திசைவு தெருக்களில் மரண ஓலம் தெய்வங்களின் பரிபாலனம்
முதற் பாசு
க்கு
காறர்களே !
எழுதாத விதிகளை தங்கள் இஸ்டதெய்வமாக்கி
இதயத்தில் இஸ்திரி போடுகின்றது எம் மனிதகுலம் புதிதாக முளைத்த பூசைகளும் கடவுள்களும் பாவம்! அவர்கள் மனிதனை அறிய எத்தனை காலம் எடுக்குமோ. க.யோகேஸ்வரன்
காவ்யா
"மறைஒபா-bot,
யாழ்.ப4தோடக்கம்.

Page 10
என பலன்
(மேலும்
16.01.2013 - 22.01.2013 அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள், புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அசதி, சோர்வு, ஒருவித படபடப்பு வந்து செல்லும். சந்தேகத்தால் நல்லவர்களின்
நட்பை இழக்க நேரிடும். சாதித்துக் காட்டும் வாரமிது. கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் குடும்ப நலனுக்காக ஓடி ஓடி உழைக்கும் நீங்கள், தன்னலம் இல்லாத தியாகியைப் போல் வாழ்பவர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் ஒருசில வெற்றி
பெறும் வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள்
எல்லோரும் நல்லவர்களே என நினைக்கும் நீங்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த
கூச்சல், குழப்பங்கள் விலகும், புது வேலை அமையும், சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். இங்கிதமான பேச்சால் முன்னேறும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் - சமூக விழிப்புணர்வு கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களை
அரும்பாடுபட்டு முன்னேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம்
அதிகரிக்கும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். சிறுசிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், சில நேரங்களில்
கறாராகவும் நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். புதிய அத்தியாயம் தொடங்கும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ம் பாதங்கள் பதவிக்காக ஆசைப்படாத நீங்கள், தகுதியிருந்தும் தள்ளியிருப்பீர்கள். பொதுவாக அமைதியை விரும்புவீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன்
செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சு
வேண்டாம், அந்தஸ்து உயரும் வாரமிது. சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப்பொருட்களைப்
பாதுகாப்பவர்கள். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். வீண் விரயம், சிறுசிறு ஏமாற்றம், வருங்காலம் பற்றிய பயம் வந்து செல்லும். கன்னிப்பெண்களே! காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். சகிப்புத் தன்மையால் முன்னேறும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை வெளுத்ததெல்லாம் பாலென நினைத்தாலும் பேச்சில் வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு என்றே இருப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். கெளரவப் பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். திடீர்ப் பயணங்கள்
அதிகரிக்கும். திடீர் யோகம் தரும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் காலங்களும், காட்சிகளும் மாறினாலும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். காரியத் தாமதம், வீண் டென்ஷன் வந்து செல்லும். உங்களின் சம்பளம் உயரும், கடின உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது.
» උ න්ගේ ගී ගී ලිං බෑ රෑ ගී ලිං ෆී එං උන්ගේ ලිං න්ගේ මේ ලිය ගී ලිං ගේ
.
ගී ලිං කී දෑ ගී ලිං ගී ලිංඟි ලං ය ල
ஓ
மகரம்
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்
சரிநிகர் சமத்துவத்திற்காகப் போராடும் நீங்கள், உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மனஇறுக்கம், முன்கோபம், உடல் உஷ்ணத்தால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தினால்
வெற்றி பெறும் வாரமிது. அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். எதிலும் ஒருவித பயம், டென்ஷன் வந்து போகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். உண்மையால் உயரும் வாரமிது.
ல் ங்
එ න්ගේ ඕන
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி உள்மனது சொல்வதை மட்டும் செய்யும் நீங்கள், தகுதியற்றவர்களை க
புகழமாட்டீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். மகளின் கூடா நட்பு விலகும். மனைவிவழியில் நல்ல செய்திகள் வரும்.* நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் கடின க
உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிகழும்
வாரமிது.
- மீனம்

ைேவறைவிடிலேயே!
செரங்கள்
ஒரு சகோதரி மிகுந்த ஆர்வத்துடன் சமூக சேவையில் ஈடுபட்டார். அனாதை விடுதிகளுக்கு தன் தோழிகளுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் பேசுவார். குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே கேக் செய்து கொண்டு செல்வார். அதை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்போது, புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
ஒருநாள் ஒரு தோழி, "இந்தக் கேக்கை வீட்டில்தானே செய்தீர்கள். இதை உங்கள் அம்மா ருசி பார்த்தார்களா?" எனக்கேட்டார்.
அதற்கு அந்தப் பெண்மணி, "இல்லை" என்றார். "ஏன் உங்கள் அம்மா வீட்டில் இல்லையா? வெளியூர் போயிருக்கிறார்களா?'' எனக் கேள்விகளை அடுக்கினார்.
அதற்கு அந்தப்பெண், "நான் என் அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிறது. அவர் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்" என்றார்.
"பெற்ற தாயையே கவனிக்க முடியாதவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. உண்மையான மனத்துருக்கம் இல்லாமல், பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு சமூக சேவை செய்வதை தேவன் அங்கீகரிப்பதில்லை. வாழ்க்கையில்
இரட்டை வேடமிடுவதை தேவன் விரும்பமாட்டார். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு முதலில் சேவை செய்யுங்கள். அதன்பிறகு சமூக சேவையில் இறங்குங்கள்.” என்றார் அந்தத் தோழி.
பிறருக்கு உதவுவதே
நம் கடமை
* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய
கடமை, பிறருக்கு உதவி புரிவதும், உலகிற்கு நன்மை செய்வதுமாகும்.
அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண் மூடித்தனமாக கடவுளை நம்புகிறவனை விட, தன்னுடைய பகுத்தறிவைப் பயன்படுத்தி கடவுளை நம்பாமலிருக்கும் ஒருவனுக்கு மன்னிப்பு கிடைத்து விடும். * வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தேவை, இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருக்க வேண்டும். மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத்தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று சுட்டிக்காட்டுவதுமே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் சிறப்பும், தூய்மையும் பெறும்.
அதற்காக நம்மை நாம் முதலில் தூய்மைப்படுத்திக் கொள்வதுடன், பரிபூரணமாக்கிக் கொள்ள வேண்டும்.
- விவேகானந்தர் )
சுடர் ஒளி / 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 11
அந்தப் பணம்
னிகக்கர் 8 வயது நிரம்பியவன். உயரத்தில்
இழுவை வண்டியின் பின் சற்றுக் குள்ளமானவனாயிருந்தாலும் கட்டுறுதி
செலுத்தியவன் கண்டகா வாய்ந்த உடல்வாகினைக் கொண்டவன்.
வைத்தது. பெரும் ஆபத் ஜேர்மனியில் உள்ள நடுத்தர நகரமான
அந்த அறிகுறியை ரோல் ரெனிஸ்ரனை வதிவிடமாகக் கொண்டவன். ஓர்
வண்டியிலிருந்த ஆற கட்டைப் பிரமச்சாரி. அங்குள்ள பிரபல எரிபொருள்
எரிபொருள் வெளியேற்றம் விநியோக நிறுவனமொன்றின் கனரக ஊர்தியின்
றப்பர் குழாய் இணைப்பி சாரதியாகப் பணிபுரிபவன். கடமையில்
கண்டுவிட்டான். தீப்பற்றி கண்ணியமானவன்.
அடையாளமே அது வெ 36 அடி நீளமான இழுவை வண்டியில்
பதைப் புரிந்துகொண்டவ (TRAILOR) அதன் தட்டையான மேற்பரப்பில்
பாய்ந்து விரைந்தோடிச் ( பொருத்திவைக்கப்பட்டிருக்கும் ஆறு எரிபொருள்
கொள்கலனுடன் இணை கொள்கலன்களில் மொத்தத்தில் 9000 கலன்கள்
பட்டிருந்த ரப்பர் விநியோ மணமற்றதும், நிறமற்றதும் அத்துடன், எளிதினில்
கழற்றி அப்பால் எறிந்து தீப்பற்றிக் கொள்ளக்கூடியதுமான 'அசெற்ரோன்'
வெளியேறுவதைக் கட்டு எனும் ஒரு வகைப் பெற்றோலால் நிரப்பப்பட் |
திருகிப் பூட்டி விநியோக டிருக்கும், அவ் இழுவை வண்டியைச் செலுத்திச்
அவ்வேளையில் அதிலி சென்று குறிப்பிடப்படும் இடங்களில் உள்ள தரையின் கீழான எரிபொருள்
சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன் களுக்குள் கொண்டுசெல்லப்படும்
எரிபொருளை றப்பர்க் குழாய் இணைப்பினூடாக பம்ப்பின் உதவியோடு நிரப்பிவிட்டுத் திரும்ப இழுவை வண்டியை வெற்றுக்கொள்கலன்க ளுடன் கொண்டுவந்து சேர்ப்பதே ரோனிக்குரிய அன்றாட வேலைக்கான பணியாகும்.
வழமைபோன்று அன்றைய தினமும் காலை 8.00 மணிக்கு ரோனிகக்கர் வேலைத்தலத்திற்குச் சமூகமளித்து தனது கடமையைப் பொறுப்பேற்றான். அவனது இழுவை வண்டி, அதிலுள்ள ஆறு கொள் கலன்களிலும் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் கொண்டு செல்வதற்குத் தயாராகக்
காத்திருந்தது.
வண்டியின் அருகில் வந்த ரோனி அதனை ஒரு தடவை வழமைபோல பரிவுடன் தடவிவிட்டு, அதன்மேலேறிச் சாரதி இருக்கையில் அமர்ந்தவாறு அன்றைய
தீச்சுவாலைகளினால் அ பொழுது நல்ல பொழுதாகக் கழியவேண்டும் எனக்
களுக்குள்ளாகின. ரோனி கடவுளை வேண்டிக்கொண்டு வண்டியைச்
பொருட்படுத்தாது அடுத்த செலுத்தத் தொடங்கினான்.
கணம் சிந்தித்தான். அன்றைய தினம் அங்கிருந்து 150 கி.மீட்டர்
ஒரு வினாடி தன்னும் தொலைவிலுள்ள திசிமயூசிலின் என்னுமிடத்
அவ்வேளையில் தற்கொ! திலுள்ள அலுமினியம் தொழிற்சாலையில் உள்ள
ஆறாவது கொள்கலனில் எரிபொருள் குதங்களுக்கே எரிபொருளை
15 வீதமான எரிபொருளே விநியோகிக்க வேண்டுமென நிர்வாகத்தினால்
மீதி 85 வீதமான எரிபொ! அவனுக்குப் பணிக்கப்பட்டிருந்தது.
கொள்கலனிலேயே இரு காலை நேரம், வீதிகளில் வாகன நெரிசல்
தற்செயலாக 6 ஆவது களும் மற்றும் சனநடாமட்டமும் சற்று அதிகமாகக்
பரவி எரியத்தொடங்குமா! காணப்பட்டது. அத்துடன் வண்டியில் உள்ள
ழிவுகளும், பொருட்சேதா ஆறு கொள்கலன்களும் எரிபொருள் நிரப்பப்பட்ட
வையாகிவிடலாம். நிலையில் வண்டியை வேகமாக ஓட்டவும்
அந்நேரத்தில் பகல் 6 முடியாது, சற்று நிதானமாகவே ஓட்டவேண்டும்.
முடிவடைந்து செல்பவர்க வேண்டுமாயின் எரிபொருளை முற்றிலுமாக
வருபவர்களுமாகத் தொழ விநியோகித்துவிட்டு, வெறுமையாகத் திரும்பும்
அதிகளவில் தொழிற்சான் வேளைகளில் சற்று வேகமாக ஓட்டலாம்.
பட்டனர். ஏதாவது அசம் ரோனி பணிபுரிந்த நான்கு ஆண்டுகளில்
அத்தனை பேரின் உயிர் இதிலெல்லாம் நன்கு பழக்கப்பட்டுவிட்டான். இது
மில்லை என்பது ரோனிக் வரையில் அவன் வண்டியைச் செலுத்திய வேளை
விட்டது. ஒரு வினாடியும் களில் எதுவித அசம்பாவிதமும் நிகழவேயில்லை.
இழுவை வண்டியை அ எதுவித இடையூறுகளுமின்றி 150 கி.மீட்டர்
வெளியே எங்கேயாவது, களையும் கடந்து பி.பகல் 3.00 மணியளவில்
வேறுவழியேயில்லை என குறிப்பிட்ட அலுமினியம் தொழிற்சாலையை
புரிந்துகொண்டான். அடைந்தான் ரோனி. அங்கு நிலத்தின் கீழுள்ள
அசுர வேகத்தில் வள சேமிப்புக் கிடங்குகளில் உள்ள கொள்கலன்
வண்டியின் மீது பாய்ந்தே களுக்கு, வண்டியிலிருந்த கொள்கலன்
வலுச் சக்தியைக்கொண் களிலிருந்து றப்பர் குழாய் இணைப்பினூடாக
ஸ்ராட்' செய்து உடனடி எரிபொருளைச் செலுத்தத் தொடங்கினான்.
விட்டு வெளியே செலுத்து இரண்டரை மணித்தியாலங்களில் கொண்டு
அவ்விடத்தில் நின்ற செல்லப்பட்ட ஆறு கொள்கலன்களில், ஐந்து
"தீயணைக்கும் வாகனத் கொள்கலன்கள் காலியாகிவிட்டன. இறுதியாக,
அனுப்புங்கள்" எனப் பெ ஆறாவது கொள்கலனில் இருந்து எரிபொருள்
வண்டியைச் செலுத்தின நபர் குழாயினூடாக இறைக்கப்பட்டுக் கொண்டி
வாகனங்கள் மற்றும் அ. ருந்தது. எரிபொருளை விநியோகித்தமையை
தடங்கல்கள் ஏற்படாதவ உறுதிப்படுத்துவதற்கு அலுமினியத் தொழிற்
விலகுவதற்காக வாகன சாலை நிர்வாகத்திடம் ரோனி ஒப்பத்தைப்
ஒலிப்பானை உச்ச ஸ்து பெறவேண்டியிருந்தது. அதற்காகத் தன்னைத்
ஒலிக்கும்படி தொடர்ந்து தயார்ப்படுத்திக்கொண்டு தனது கைக்கடி
இயக்கியபடியே சென்று காரத்தில் நேரத்தைப் பார்த்தான், நேரம் மாலை
இப்பொழுது அவன 6.15 ஆகியிருந்தது.
விட்டு வெளியேறி அதற் நேரத்தைப் பார்த்துவிட்டுத் தலையை நிமிர்த்தி
பாலத்தினூடாகச் செல்
சுடர் ஒளி / 16, ஜனவரி -22, ஜனவரி 2013

உண்மைச் சம்பவம்
ரமிடிப்புகள்!
பக்கமாகப் பார்வையைச்
அப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது. ஒரு சில சி அவனைத் திடுக்குற
மணித்தியாலங்களுக்கு முன்னர் அவன் தொழிற் ரத விளைவிக்கக்கூடிய
சாலைக்கு வரும்போதும் கூட இதே பாலத்தைக் கவனித்துவிட்டான்.
கடந்து தான் வந்திருந்தான். ஆனால் வது கொள்கலனிலிருந்து
அப்போதிருந்த நிலைமை வேறு. இப்போதைய பட்டுக்கொண்டிருந்த
நிலைமை வேறு. ருெந்து புகைவருவதைக்
அலுமினியம் தொழிற்சாலைக்குள்ளிருந்து . > கொள்வதற்குரிய |
வெளியே வந்துவிட்டதில் ரோனிக்குச் சற்று மன
ஆறுதல்தான், ஏனெனில் தொழிற்சாலை ராக
வளவினுள் வைத்து விபரீதம் ஏதும் சன்று
இடம்பெற்றிருக்குமேயானால் க்கப்
அத்தொழிற்சாலையின் நக் குழாயினைக்
800 ஊழியர்களும் ட்டு எரிபொருள்
அதன் அருகில் படுத்தும் கருவியைத்
குடியிருப்பவர்களின் குடும்பங்களும் தீயில் வெந்து தைத் துண்டித்தான்.
பலியாகியிருப்பர். அதுமட்டுமன்றி தொழிற்சாலைக் ந்து வெளிக்கிளம்பிய
கட்டிடங்களும் குடிமனைகளும்
சேதமடைந்திருக்கும்.
ஆனால், ரோனிக்குக் கிடைத்த சிறு ஆறுதல் கூட நிலைக்கவில்லை
வண்டியின் முன்புறக்
கூரையில் பொருத் தப்பட்டிருந்த பின்புறம் காட்டும் கண்ணாடியைப் பார்த்தவன்
அதிர்ந்துபோய்விட்டான். வண்டியின் தொங்கலில் இருந்த
ஆறாவது கொள்கலனின் எரிபொருள் வெளியேறும் வாய்ப் பகுதியிலிருந்து தீச்சுவாலை எழுந்து பரவ முற்படுவதைக் கண்ணுற்றான். அதே வேளையில் இன்னொரு விடயத்தினையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.
வண்டியைச் செலுத்தியவண் ணமிருப்பதனால் அதன் மீது மோதிச்செல்லும் காற்றின் விசையினால் தீச்சுவாலைகள் பின்தள்ளப்பட்டு அவை வண்டி. யின் முன் பக்கம் நோக்கிப் பரவுவது தாமதிக்கப்படுவது
புலனாகியது. எனவே, ஏதாவது வனது கைகள் எரிகாயங்
தீயணைப்புப் படையினரின் 1 அதனைச் சற்றும்
உதவி கிடைக்கும் வரையிலும் கட்டிடங்களோ, த நடவடிக்கை குறித்து ஒரு
மனித நடமாட்டமே அதிகளவில் இல்லாத
வெளியான இடம் வரும் வரையில் வண்டியைத் வீண்விரயம் செய்வது
தொடர்ந்து செலுத்தியவண்ணம் இருக்க லைக்கு ஒப்பானதாகும்.
வேண்டுமென முடிவுசெய்துகொண்டான். இருந்து அவ்வேளையில்
அதைவிடுத்து வண்டியை ஓட்டாது திடீரென வெளியேற்றப்பட்டிருந்தது.
நிறுத்தினால் தீ ஓரிரு வினாடிகளுக்குள் வண்டி நள் அவ்வளவும் 6 ஆவது
முழுவதிலுமாகப் பரவி சென்று கொண்டிருக்கும் ந்தது,
வீதியில் காணப்படும் மக்களுக்கும், வாகனங்க 1 கொள்கலனில் மூண்ட தீ
ளுக்கும் ஆபத்தை விளைவிப்பது மட்டுமன்றி பின் சொல்லொணா உயிர
அவ்வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பகளும் தவிர்க்கமுடியாத
குடிமனைகள், கட்டிடங்களுக்கும் நிச்சயம் பாரிய
சேதங்களை ஏற்படுத்துமென்பதைப் புரிந்துகொண்ட நர சுழற்சி வேலை
வனாக வண்டியைச் செலுத்தியவண்ணமிருந்தான், ளும் இரவுநேர வேலைக்கு
எரிகாயங்களுக்குள்ளான கைகளினால் ஸ்ரியறிங் ற்ெசாலை ஊழியர்கள்
வீலைப் பிடித்து வண்டியைச் செலுத்துவதற்குப் லை வளவினுள் காணப்
பெரிதும் சிரமப்பட்டான். வண்டியை நிறுத்திவிடடுக் பாவிதம் நிகழுமேயாயின்
குதித்தோடித் தப்புதவதற்கான சனநடமாட்டமோ களுக்கும் உத்தரவாத
அல்லது குடியிருப்புகளோ இல்லாத வெளியான கு நன்றாகவே புரிந்து
இடம் ரோனியின் கண்களில் தென்படுவதா தாமதிக்காது தனது
யில்லை. ரானியின் மேலங்கி முழுவதும் வியர் வவிடத்தினைவிட்டு
வையில் முற்றாக நனைந்து விட்டது. அப்புறப்படுத்துவதைத் தவிர
ஸ்ரியரிங்கைப் பற்றிப் பிடித்திருந்த கைகளின் பதையும் தெளிவாகப்
விரல்களும் விறைக்கத் தொடங்கின. ஆயினும்
ஒரே சீரான வேத்துடன் வண்டியைச் எடியின் முன்புறத்தால்
செலுத்திக்கொண்டிருந்தான். அவ்வேளையில் அவ் றிய ரோனி 200 குதிரை
வீதியால் வந்த வாகனங்களின் மீது மோதாத - அதன் இயந்திரத்தை
வகையில் செலுத்திக்கொண்டிருந்த வேளையிலும், பாகத் தொழிற்சாலையை
அவன் மனதில் இப்படியே இன்னமும் ஒருசில த் தொடங்கினான்.
நிமிடங்களுக்கே தாக்குப்பிடிக்க முடியும் தொழிலாளர்களிடம் .
என்பதையும் எண்ணிக்கொண்டான். தை எனக்குப் பின்னால்
அந்நேரத்தில் வீதியால் வந்த வாகனமொன்றின் நங்குரலில் கத்தியவாறு
சாரதி, ரோனியின் எரிபொருள் இழுவை வண்டி ன். எதிரே வரும்
தீப்பற்றிய நிலையில் நிறுத்தப்படாது டகளினால் பாதையில்
சென்றுகொண்டிருப்பதை கையில் வழிவிட்டு
அவதானித்துவிட்டான். தின்
நிகழவிருக்கும் விபரீதத்தினை மனியில்
உணர்ந்து திகைப்படைந்தவனாக
எதுவித தாமதமுமின்றி உடனடியாகக் காண்டிருந்தான்.
கிட்டவாகவுள்ள தீயணைப்புத் திணைக்களத்துடன் வண்டி தொழிற்சாலையை
தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு ஆபத்தான குச் சமீபமாக இருந்த ஓர்
நிலைமை குறித்து அவர்களுக்குத் தகவல் பும் வீதியால்
கொடுத்தான்.
(முடிவு அடுத்த இதழில்)
தமிழில் - ஜெகன்

Page 12
12
43715
1
இரண்டு படங்களுக்கும் உள்ள ஐந்து வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்
பரு ஊரில் புகழ்பெற்ற குரு ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவருக்கு வயதாகி விட்டதால், மரணப் படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றிலும் சீடர்கள் வருத்தத்துடன் நின்றிருந்தனர்.
"இன்று இரவுக்குள் இறந்துவிடுவேன்!'' என்றார் குரு.
சீடர்கள் அழுதனர். அவர்களில் மூத்த சீடன், "கு பார்த்துக் கீொள்ளுங்கள், நான் கடைத்தெருவிற்குப் போய்விட்டு
வந்துவிடுகிறேன்!" என்று சொல்ல கிளம்பினான்.
மற்ற சீடர்களுக்கோ கோபம்.' "குரு மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சமயத் கடைத்தெருவில் உனக்கென்ன என்று கடிந்து கொண்டனர்.
"வேலை இருக்கிறது. குருவுக் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த நேரத்தில் சிறிது பழங்களையாவ சாப்பிட்டு திருப்திப்படட்டுமே என் அதை வாங்கத்தான் கடைத் தெ புறப்படுகிறேன்!" என்றான் மூத்த
மற்ற சீடர்கள் அனுமதி கொடு சீடன் கடைத்தெருவுக்குப் புறப்ப
சிறிது நேரத்தில் நாவலப்பழப் பொட்டலத்துடன் திரும்பி வந்து ! கொடுத்தான்.
அவர் வாங்கி ருசித்துச் சாப்பி சாப்பிட்டு முடிந்ததும் சீடர்கன அப்போது மூத்த சீடன் அவள்
புருஷோத்தமனும்
அலெக்சாண்டர் தலைமையில் வீரர்கள் இருளில் அணிவகுத்துச் சென்று...
அன்று இரவு
நான் 12,000 வீரர் முன் செல்லும் --- களை அழைத்துச் படை தன் இடத்தை
செல்கிறேன். நாம் அடைந்து
கவனமாகச் செல்ல விட்டது. படகுகள் வேண்டும். புருஷோத் தயார் நிலையில்
தமனுக்கு சந்தேகமே இருக்கின்றன.
சபரக்கூடாது..
நதியைக் கடக்கவேண்டிய இடத்திலிருந்து பதினாறு மைல் தள்ளி ஓர் இடத்தை அடைந்தனர். அந்த நேரம் அதிர்ஷ்டவசமாக சுடும் மழை பெய்தது. |
அதிர்ஷ்டம் நம் பக்கம். மழையின் ஓசைக்கு இடையே ஆற்றைக் கடந்துவிடலாம்.
அலெக்சாண்டரின் படைகள் மிதவைகளைப் பயன்படுத்தி, ஆற்றைக் கடந்தன.

நவைப்
நொடியில் பிவிட்டுக்
தில் வேலை?"
5கு நாவல்ப்பழம் ந இறுதி து இவர் Tறு எண்ணி
ருவுக்குப்
சீடன். பக்க மூத்த உடுச் சென்றான்.
"குருவே! தாங்கள் இன்றே இந்த உலகத்தை விட்டுப் பிரியப்போகிறீர்கள். இந்த சமயத்தில் நாங்கள் நினைவில் வைத்துக் காலா காலத்துக்கும் பின்பற்றக்கூடிய இறுதிக் கருத்து என்ன என்பதைக்
கூறுங்கள்!" என்று கேட்டான்.
குரு உடனே "நீ வாங்கி வந்த நாவல்ப்பழங்கள் மிகுந்த சுவையுடையதாக இருந்தன!" என்று
கூறினார்.
அடுத்த நொடிஅவர் உயிர் பிரிந்தது. அவர் கூறிய இறுதிக் கருத்தின் பொருளை உணர்ந்த மூத்த சீடன் அதை மற்ற சீடர்களுக்கு
விளக்கிக் கூறினான்.
"நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அல்லது உயிரோடு இருக்கிற அந்த மணித்துளிகள் மிகவும் சுவாரஸ்யமானவை; மிகவும் மகிழ்ச்சிக்குரியவை;
அந்த வாழ்க்கையை இன்முகத்துடன் அனுபவியுங்கள். நம்மைக் கடந்துபோன மணித்துளிகளும் இனி வரப்போகும் மணித்துளிகளும் நம்முடையவை அல்ல. ஆகவே நாம் இருக்கிற நேரமே நம்முடையவை. அதில் வாழுங்கள். அதுவே நிஜம்!" என்று கூறினார்.
சீடர்கள் கண்ணீரோடு தலையை ஆட்டி தங்கள் குருவுக்குப் பிரியாவிடைகொடுத்தனர்.
குருவிடம்
|ட்டார், பளப் பார்த்தார். ரைப் பார்த்து .
அலெக்சாண்டடும்
கிரேக்கர்கள் ஆற்றின் மறுகரையை அடைந்தனர். மழை தொடர்ந்தது. இடி, மின்னல் தாக்கி ஏராளமான வீரர்கள்
இறந்து போனார்கள்.
இடி, மின்னல், மழைக்கு இடையில் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
என்ன! மற்றுமொரு நதியா?
24
அலெக்சாண்டர் அந்த ஆற்றில் ஆழம் இல்லாத ஒரு பகுதியைக் கண்டறிய தன் ஆள்களை அனுப்பினார்.
அதே நேரம் புருஷோத்தமன் தன் முகாமில் காத்திருந்தார். -
அலெக்சாண்டரின் வியூகம்
என்னவென்று தெரியவில்லை, மழைக்காலம் முடிந்ததும் ஆற்றைக் கடக்கலாம் என்று நினைக்கிறாரோ?
அப்போது வீரர் ஒருவர் வேகமாக வந்தார்.
மன்னா, கிரேக்கர்கள் இங்கிருந்து பதினாறு மைஸ் தள்ளி உள்ள
சனவெளியில் ஆற்றைக் கடந்ததைப்
பார்த்தோம்.
என்ன'
நம்...
சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 13
வீ
விருட்சம்
தைக்குள் இருக் கின்றது வாழ்க்கையின் கதை.
மயானமும் அமைதி, விதையும் அமைதி. மயான
அமைதியில் மரணம் இருக் கிறது. விதையின் அமைதியில் வாழ்க்கை இருக்கின்றது.
வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்குக் காத்திருக்க வேண்டும், காத்திருப்பதற்குப் | பொறுமை வேண்டும். பக்குவம் | வேண்டும். தன் இலக்கின் மீது
ஆழமான பிடிப்பு வேண்டும். விதைக்குள் இவை அத்த 1 னையும் இருக்கின்றது. | விதை ஒரு தாய் .... இரண் டிலும் பிரசவம் நிகழ்கிறது. தாயின் பிரசவம் குழந்தை. விதையின் பிரசவம் செடி.
செடிதான் விருட்சமாகிறது. ஆம், மரமாகிறது. மரம் இயற்கையின் சீதனம், காற்றின் வாகனம், பறவைகளின் சரணாலயம், பாதங்களுக்குப் பாதுகை, பயணிகளுக்கு நிழற்குடை, பூக்களின் பிரசவ விடுதி.
எந்த மரமும் தனக்காக வாழ் வதில்லை, வாழ்ந்தால் பூவும் பழமும் தரும். வீழ்ந்தால் விறகாக வீடு வந்து சேரும்.
மரத்தின் வாழ்க்கையே மற்றவர் நலனுக்குத்தான். உயர
ஆம்! தன்னைத் தாங்கிய உயர வளர்ந்தாலும் பணிவு தான்
அடிமரத்தை தன் விழுதுக் என்றும் பெருமை தரும் என்ற
கைகளைப் பூமியில் பரப்பி தாங்கி உண்மையை உணர்த்த எப்போதும்
பிடிக்கின்றது ஆலமரம். மானுட அதன் கிளைகள் பூமி பார்த்துத்
சந்ததி மறையாத சந்ததி என்று தாழ்ந்திருக்கும்.
தலைமுறையின் தத்துவத்தைப் இலைகள் உதிர்கையில் அது
பூமிக்குக் காட்டுகின்றது வாழைம் சலசலத்துக் கொண்டே சங்கீத |
நிமிர்ந்து நிற்கக் கற்றுத் தரும் இசையுடன் விழுகிறது. இலையாக
பனைமரம், நன்றியை மறக்காத இருக்கும் பொழுது எழாத சப்தம்
தென்னைமரம். உறுதியைக் கற்று சருகாக மாறுகையில் எழுகிறது.
தரும் புளியமரம், இப்படி ஒவ்வொ வாழ்ந்து முடிந்த அனுபவத்தின்
மரமும் ஒரு போதிமரம். வெளிப்பாடு அது.
இனிய இளைஞர்களே, மூடிய இலை இளமை, சருகு முதுமை,
மண்ணைப் பிளந்து | ஒவ்வொரு மரமும் ஒரு போதி
விதைக்குள்ளிருந்து வெளிவரும் மரம். மரம் மனிதனுக்கு அன்பு
செடியைப்போல் இளமையின் செய்யவும், தானம் செய்யவும்
செழுமையில் வளர்ந்து கற்றுத் தருகிறது. பெற்றோர்களை
கொண்டிருப்பவர்களே முளைத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்
வரும் செடிக்குத் தண்ணீர் புபவர் களுக்குப் பாடம் சொல்
ஊற்றலாம். உரமிடலாம், வேலி லுகிறது ஆலமரம்.
அமைக்கலாம். ஆனால் வளர்வது
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது
மமகிழ்ச்சியைத் தருபவர் யார்?
எப்போதும் மகிழ்ச்சியாக யார் தான் மகிழ்ச்சியைத் தேடி ஒவ்
இருக்கிறர்கள்? மகிழ்ச்சியும், துக்கமும் வொருவரும் எங்கெங்கோ செல்
சேர்ந்ததுதான் வாழ்க்கை, எல்லா கின்றனர். சினிமா, பூங்காக்கள்,
செயலையும் அழகுணர்ச்சியுடன் கடற்கரை, சுற்றுலா என்று அவர்
செய்யும் போது தான் அதை நாம் கள் செல்லாத இடமே இல்லை.
நன்றாக செய்ய முடிகிறது. அப்படி உண்மையில் மகிழ்ச்சி எங்களுக்
செய்யும் போது தான் அவன் அந்த குள்தானிருக்கின்றது. எங்கு
துறையில் ஒரு உன்னத உள்ளது என்று ஆராய்வோமானல்
கலைஞனாகிறான். கையில் வெண்ணையை வைத்துக்
ஒரு மனிதனுக்கு முக்கியத் தேன கொண்டு, அதைத் தேடி ஊர்
தன்னம்பிக்கை. தன்னால் இந்தக் முழுக்க அலைந்த கதையாகத்
காரியத்தை எல்லாம் சாதிக்க முடியுமா? தான் இருக்கிறது.
என்ற அவநம்பிக்கை ஒருவருக்கு சுடர் ஒளி / 16, ஜனவரி -22, ஜனவரி 2013

13
ப விதை -ய் வளரும்!
மனிதனுடைய சுயத்திற்கும், முயற்சிக்கும் அவன் வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. ஒவ்வொரு
வரும் தன்னுடைய சுயம் எது? தனக்குள் புதைந்திருக்கும் ஆற்றல் எது? என்பதைக் கண்டறிய வேண் டும். அந்த சுயத்தை, ஆற்றலைவெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய் தால் வெற்றி நிச்சயம்.
இனிய இளைஞனே! சமுதாயத் | தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் நீங்களே முயன்று உங்களுக்குரிய வாய்ப்பினை உருவாக்கிக் கொள்
ளுங்கள். வாய்ப்புகளை உணர் வதே அறிவுக் கூர்மையா - கும் என்கிறது ஒரு சீனப் பழமொழி.
வேலைக்கான ஒரு நேர் காணல். பல இளைஞர்கள் பங்கு பெற்றனர். இறுதியில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர் களுள் ஒருவரை மட்டும் தேர்வு
செய்ய வேண்டிய இறுதிக் கட்டம். தேர்வுக்குழு இவர்கள் இருவரிட மும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டது.
ஒரு இளைஞனை அழைத்து உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி
உணர்வீர்கள்? என்பது செடியின் வேலைதான்.
- அந்த இளைஞன் சொன்னான். 1 பெற்றோர்கள் உங்களைப்
"நான் கொடுத்து வைத்தது அவ்வள் | பள்ளியிலோ, கல்லூரியிலோ,
வுதான்" என்றான். "நீ போகலாம்” | சேர்த்து விடலாம். புத்தகங்கள்
என்றது தேர்வுக் குழு. இப்போது. வாங்கிக் கொடுக்கலாம், உங்களது
இரண்டாவது இளைஞனை தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.
அழைத்து, அதே கேள்வியைக் ஆனால், படிப்பதும், ஆற்றல்களை
கேட்டனர், வளர்த்துக் கொள்வதும் உங்களது
"நீங்கள் கொடுத்து வைத்தது வேலைதான், உங்களிடத்தில்
அவ்வளவுதான்" என்றான், "நீ என்னென்ன திறமைகள் இருக்கின்
உடனே வேலையில் சேரலாம்" றன, அவற்றை எப்படி வளர்த்துக்
என்றனர். கொள்வது அதற்கான பயிற்சிகள்
இந்த இளைஞனைப் போல் எங்கெங்கு இருக்கின்றது என்பதை
நம்பிக்கையோடு சில நேரங்களில் வேரின் தேடலாய்த் தேட வேண்டும்.
உங்கள் சுயரூபத்தைக் கட்ட பேண்டும். பொருளாதாரம் தாராளமயமாக்
தேவைப்பட்டால் திருமால் எடுத்த - கப்பட்டு, உலகமயமாக்கப்பட்டுவிட்ட
வாமன அவதாரத்தைப் போல் இந்த வேளையில் தகுதியானவர்
அவதாரம் எடுக்க வேண்டும் களுக்கு உலகெங்கும் வேலை
அவதாரம் என்பது ஆற்றல்தான். வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தகுதி
இந்த ஆற்றலை வளர்த்துக் யில்லாதவர்கள் உள்ளூர் சந்தையில்
கொள்ளுங்கள். வெற்றிமாலை சுட விலைபோக மாட்டார்கள்.
உங்களுக்குத்தான்.
ரம்.
ரு
வெ.
இருந்தால் அவரால் சாதிக்கவே
நாம் நம்மைக் கெட்டிக்காரர் முடியாமல் போய் விடும். தன் ஆற்றல்
என்று நினைத்துக் கொண்டு பிறரை மீது முழு நம்பிக்கை கொண்டு
ஏமாற்ற முயன்றால், வசமாக மாட்டிக் இடைவிடாமல் உழைப்பவர்களா
கொள்ள நேரும். நம்மை விடக் லேயே நிச்சயம் சாதிக்க முடியும்.
கெட்டிக்காரர்கள் உலகில் உண்டு பிறர் தன்னை விமர்சிப்பதற்கு
என்பதை மறந்து விடக்கூடாது. முன் தானே தன்னை விமர்சித்துக்
நாம் ஒருவரிடம் உதவியைப் கொள்ள வேண்டும், தனக்குத் திருப்தி
பெறும்போது நமது தேவையை ஏற்படுகின்ற வரை எழுதுகிறவன்
மட்டும் கருதிக்கொண்டு உதவியைக் சிறந்த எழுத்தாளனாகிறான். தன்
கேட்கக்கூடாது. நமக்கு உதவுபவர் மனம் நிறைவு பெறும்வரை படம்
எந்தத் தகுதியில் இருக்கிறார் வரைகிறவன் ஒவியனாகிறான். தானே
என்பதையும் புரிந்து அவரிடம் ஒரு இசையைக் கேட்டு, மெய்மறக்கும்
உதவி பெற வேண்டும், உலகில் நிபரை, மனமொன்றி பாடுகிறவன்
வாழும் அனைவரையும் தன் இசைக்கலைஞனாகிறான்.
சகோதர, சகோதரிகளாக எந்த ஒரு கலைஞனுக்கும் தூண்டு
பாவிக்கிறவரால் தான் மனம் கோலாக இருப்பது அவனது சுய
தளராமல் பிறருக்கு உதவி செய்ய | திருப்திபேட எந்த ஒரு கலைஞனுக்கும்
முடியும். உன்னதமான பரிசு என்பது ரசிகர்
உழைத்து வாழும் போது தான் களின் பாராட்டுக்கள் தான், விமர்
ஒரு மனிதனுக்கு உண்மையான சனத்தைக் கண்டு அஞ்சாதவனே
சந்தோசம் கிடைக்கிறது. உண்மையான கலைஞனாகிறான்.
உழைப்பைப் போல சிறந்த தொடர் தோல்வியால் துவளும் போது
நண்பன் உலகில் எவரும் சிலர் கலையை விட்டு விட்டு ஓடி.
இல்லை என்றே சொல்லலாம். விடுகின்றனர். உலக மக்களின்
புன்முறுவல், துணிவு, நம்பிக்கை, விருப்பத்தை ஒரு பொருட்டாகக்
நாணயம், ஒற்றுமை கருதாமல், தனது திறமையை
போன்றவைகளைக் கொண்டு திறம்பட வளர்ப்பவன் காலப்போக்கில்,
சிறப்பாகத் தொழில் உலக மக்களின் விருப்பமாகவே
செய்பவர்களையே உலகம் மாறிவிடுகிறான்.
வியந்து போற்றுகிறது.
வ

Page 14
14
ரூ.700 கோடி வசூலித்து சாதனை
கிரிக்கெட்டி உள்ளிட்ட , திருநங்கைகள் பேசும் படம்
கிரிக்கெட் திருநங்கையை
மற்றவர்கள் தீர்க்கிறார்க படப்பிடிப் முழுமைக்
ஆங்கிலத் தெலுங்கில் டப் படத்தை இ
ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல்
கிரேக் நடித்த 'ஸ்கைபால்' என்ற
ஆங்கிலப் படம் உலகம் முழுவதும்
ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை ரூ.700 கோடி வசூல் செய்து
சாதனை படைத்துள்ளது. இது
தவிர சிறந்த படத்துக்கான ஒஸ்கார் விருது பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் லின்கோலின்' மற்றும் ஈரான் 'ஸ்பை டிராமா அக்ரோ' ஆகிய படங்களும் ஒஸ்கார் விருது பட்டியலில் உள்ளன.
கிசுகிசு மூலம் வாய்ப்பை இழந்த நடிகை
ஒரு போட்டோகிராபரிடம் நெருக்கமாக இருந்த விஷயம் சினிமா உலகம் முழுக்க பரவியதால் கார்த்திக் நடிக்கும் "பிரியாணி' படத்தில் அவருக்கு வந்த வாய்ப்பு அநியாயமாகப் பறிபோனது.
அதன் பின், ஜெய்யுடன் ஜோடியாக தமிழ்செல்வனும்
தனியார் அஞ்சலும்' படத்தில் நடிக்க இருந்த
சான்ஸ்சும்
இல்லாமல் போனது. அதனால்
மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் பாத்யாயா. தற்போது ஒரே
ஒரு பெங்காலி
படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கி
மார்.
தெலுங்கில் பவித்ரா என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக ஸ்ரேயா நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இது
எளிமையான படம். போல்டான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதுபோலான கேரக்டர் இதில் கிடைத்திருக்கிறது. படத்தில் அருமையான மெசேஜ் இருக்கிறது. இது
பரபரப்புக்காக எடுக்கப்பட்ட 1ார்க்
படம் அல்ல. ஆனால் உணர்வுபூர்வமான படமாக
இருக்கும்' என்றார்.
11ாலியாம் நெள்

ல் நடக்கும் ஊழல்கள், மேட்ச் பிக்சிங் அண்டர்கிரவுன்ட் வேலைகளையும், T சந்தித்து வரும் பிரச்சினைகளையும் ற கிரிக்கட் ஸ்கண்டல் முன்னணி வீரர் ஒருவர், கிளப்பில் நடனமாடும்
காதலிக்கிறார். ஒருவர் பிரச்சினையை 1 புரிந்து கொண்டு அதை எப்படித்
ள் என்பதுதான் கதை. 90 சதவிகித பு முடிந்து விட்டது. இது இந்தியா கும் உள்ள பிரச்சினை என்பதால் தில் இயக்கி இருக்கிறேன், தமிழ்,
செய்து வெளியிடுகிறேன்" என்கிறார் இயக்கி நடிக்கும் திருநங்கை ரோஸ்.
கிரிக்கெட் ஊழல்பற்றிய
படம்
குத்துச்சண். உருவாகி உ கல்யாண கிரு
கூறியதாவது இருக்கும் குத்து அளவில் தன்
முறியடிக் பாலக்காட்டில் 2 நடிக்கிறார். பிர | மாநில குத்து ரங்கா, தேசிய ( பொன்வண்ண அமெரிக்க நம் வீரருமான நாத
சண்டைக் இந்தக்காட்சி |
சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து தமிழில் ஹிட்டானப்ப 'சுந்தரபாண்டியன்', பிரபாக இயக்கி இருந்த இந்தப் பட இப்போது கன்னடத்தில் ரீம் ஆகிறது. யாஷ் ஹீரோவா நடிக்கிறார். குரு தேஷ்பான்
இயக்குகிறார். இதில் ஹீரோயினாக மேக்னா ர நடிக்கிறார். இதுபற்றி மே
கூறும்போது, தமிழில் *சுந்தரபாண்டியன்' படத் பார்த்துவிட்டேன். அதி ஹீரோயின் கேரக்டருக்க முக்கியத்துவத்தை பார்த் கன்னட ரீமேக்குக்கு என்
கேட்டபோது மறுக்கா சம்மதித்தேன். மலை
படங்களில் பிசியா நடித்துவருவதால் மற்ற படங்களுக்கு அதிகமாக கொடுக்க முடியவில்லை"
அனுஷ்காவின்
ஆக்ஷன் அறுபவம்
அஜீத் படத்தி
கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள படம், அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்தது
பற்றி அனுஷ்கா கூறியதாவது: "இது தரமான கொமர்சியல் படம், இந்தப் படத்தின் கதையை சுராஜ் என்னிடம் சொன்னபோது அதில் இருந்த கொமெடி காட்சிகளுக்காகவே நடிக்க முடிவு செய்தேன். இதில் கொமெடி, எக்ஷன், ரொமான்ஸ் எல்லாம் சமனாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் காட்சிகளும்
அதிகமாக உள்ளன. எக்ஷன் மற்றும் கொமெடி காட்சிகளில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. படத்தில் அதிர
வைக்கும் ரயில் சண்டைக்காட்சி இருக்கிறது. இதில் டூப் இல்லாமல் நானும் கார்த்தியும் நடித்துள்ளோம்". இவ்வாறு
அனுஷ்கா கூறினார்.
சுடர் ஒளி / 16, ஜனவரி - 22 ஜனவரி 2013

Page 15
குத்துச்சண்டையை மையப்படுத்தும்
பூலோகம்
அபரே பள்ளியில் வர்ஷனும் நண்பர்க தன் உடன்பிறவா . நினைக்கிறான். ஆ. சஞ்சீவின் நட்பை த பயன்படுத்திக் கொ கட்டத்தில் அவனது தட்டிப் பறித்து அவ வில்லனாகவும் ஆ என்பதைச் சொல்லி நண்பர்களையும் மு என்று மெசேஜ் சொ
அநியாயத்துக்கு கேரக்டரில் நடித்திரம் நண்பனுக்காக உய உதவும்போது மகிழ் துரோகம் செய்து வி வருந்தும் போதும், மன்னிப்பு கேட்கும் நடிப்புக்கும் நல்லபி இருக்கிறார். வர்ஷ திட்டத்தை வைத்து போல நடப்பதும் அ சாதிப்பதுமாக தன் வெளிப்படுத்தியிரும் மனீஷா ஜித் சிரிக்கு இருக்கிறார், காதல் வெட்கத்தின்போதும் வெறுக்கும்போதும், ஆக்ரோஷமாகும் ! செய்கிறார். ஆனால் குழந்தைத்தனம் ம தலைவாசல் விஜய் வறுமைபுராணம் பா கண்டிப்பான தலை ஊருக்கு உதவுகிற சின்ன விஷயத்துக் போட்டு அடிக்கிற கெட்டவரா என்பது தெரியவில்லை. ம. மணிதர், அவ்வளவு ராஜ்கபூர் மகன் படி என்பதற்காகவே வ பிரம்மாவின் பின்ன மெட்டுகளில் பாடல் கேட்பதற்கு நன்றாக
ச்சண்டையை பற்றிய படமாக பூலோகம்' ாகி உள்ளது என்று அதன் இயக்குனர்
ன கிருஷ்ணன் கூறினார். அவர் மேலும் தாவது: வடசென்னையில் பிரபலமாக
குத்துச்சண்டை வீரன் ஜெயம் ரவி. தேசிய ல் தனக்கு ஏற்பட்ட தடைகளை எப்படி பியடிக்கிறார் என்பது கதை, த்ரிஷா,-
டில் இருந்து சென்னை வரும் பெண்ணாக பர். பிரகாஷ்ராஜுக்கு சவாலான கேரக்டர். குத்துச்சண்டை வீரராக பையIT' அர்பித் 5சிய குத்துச்சண்டை வீரர்களாக ராஜேஷ், ண்ணன், சண்முகராஜன் நடிக்கின்றனர். நக நடிகரும், முன்னாள் குத்துச்சண்டை ன நாதன் ஜோன்ஸ், ஜெயம் ரவி மோதும் எடைக்காட்சி மிரட்டலாக இருக்கும். ாட்சி ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்படுத்தும்.
முல்லிபாப் பலாத்காரம் பம் 26ம் திகதியில்
மேனன் 'சுந்தரபாண்டியன்' பிரபாகர் ரீமேக்கில் மேக்னா
எனப்படம், பிரபாகர் தப் படம், ல்ெ ரீமேக் ரோவாக ம்பாண்டே இதில் -னா ராஜ் பி மேக்னா மிழில்
படத்தை - அதில் டருக்கான
பார்த்தேன். த என்னிடம் அக்காமல் மலையாள பிசியாக
மற்ற மொழி கமாக கால்ஷீட் ஒலை" என்றார்.
55EETழா டெல்லி பலாத்கார சம்பவத்தை இப்பே பிரீடம்' என்ற பெயரில் சினிமாவாக தயார் வருகிறார்கள். வயிட் அப்பிள் நிறுவனத் சார்பில் தயாரித்து இயக்குகிறார் டான் க
பாதிக்கப்பட்ட மாணவியாக டில்லி மாலை ரேவதி என்பவர் நடித்து வருகி றார், பாகில்
இசை அமைப்பாளர் குலாம்நபி இன அமைக்கிறார். அமிதாப்பச்சனின் டெல் மாணவி பற்றி எழுதிய கவிதை பாடலாக
பெறுகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந் விட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிக வெளியாகிறது என்று அறிவித்திருக்கிறா
படக்குழுவினர்.
த்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ.1.5 கோடி..
அஜீத், சிறுத்தை சிவா இயக்கும் தனது புதிய படத்தில் நாயகியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அதுவும் தமன்னா எந்த பேரமும் பேசும் முன்பே, அவருக்கு ரு 1.5 கோடி தருவதாகக் கூறி .
வாயடைக்கச் செய்துவிட்டார்களாம். அஜீத் பட வாய்ப்பு வந்த நேரம்.
மீண்டும் பெரிய
தயாரிப்பாளர்கள் தமன்னாவுக்கு அட்வான்ஸ் தர நேரம் கேட்டுள்ளார்களாம்.
சுடர் ஒளி / 16 , ஜனவரி - 22 ஜனவரி 2013

15
நண்பர்கள் கவனத்திற்கு
) படிக்கும் சஞ்சீவும்,
ள். சஞ்சீவ், வர்ஷனை சகோதரனாக
கனால் வர்ஷன், உன் சுயநலத்துக்காகப்
ள்கிறான். ஒரு
காதலிபைக்கூட பனது உயிரை பறிக்கும் கிறான், அது எப்படி
, 'எல்லா எழுசா நம்பிடாதீங்க'
ல்கிறது படம். நல்ல பிள்ளை நக்கிறார் சஞ்சீவ், பிரைக் கொடுத்து மவதும், அவன் . ட்டதை அறிந்து பின்னர் நண்பன் போது ஏற்பதுமாக
ள்ளையாக தன் மனசுக்குள் ஒரு
க் கொண்டு அப்பாவி புழுதே காரியம்
பங்கு நடிப்பை ககிறார். ஹீரோயின் கும்போது அழகாக பல வெளிப்படுத்தும் 2, அந்த காதலனை
கிளைமாக்சில் போதும் நடிக்கவும் ல் முகத்தில் பறவில்லை,
வழக்கம்போல்
ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் மட்டும் பகமையாக டுகிறார். ராஜ்கபூர்
இருக்கிறது. நிகழ்காலக் கதை என்பதைக் காட்ட மை ஆசிரியர்.
பழைய பாடல்களை பின்னணிப்பாகவும், பழைய பட பார். வீட்டுக்குள் சின்ன
போஸ்டர்களை ஒட்டியும் இருப்பதை தவிர வேறு கு மனைவி, மகனை
முக்கியத்துவம் இல்லை, நிகழ்கால் கதையில் எந்த பர். அவர் நல்லவரா.
உணர்ச்சியும் இல்லை. அத்தனை கட்டுப்பாடான கடைசி வரை
வீட்டுப் பெண், கிராமத்து வாய்க்கால் வரப்புகளில் | காதேவன் ஊர் பெரிய
தாராளமாக காதல் செய்கிறாராம், இன்னும் பெரிய பண்ணையார்,
எத்தனை படத்தில்தான் பள்ளிச் சீருடையில் காதல் த்தவன்
காட்சி வைப்பார்களோ தெரியவில்லை. ஹீரோவும் சிவதெல்லாம் ஓவர்.
ஹீரோயினும் காலேஜ் முடித்துவிட்டதாக வசனத்தில் ணி இசை சுமார். ஹிட்
சொல்கிறார்கள். அது சம்பந்தமாக ஒரு காட்சிசுட போட்டிருக்கிறார்.
இல்லை, படம் முழுக்க இயக்குநரின் ஆர்வம் க இருக்கிறது.
மட்டுமே தெரிகிறது.
பிசினிமா விளிமனம்
இஷா என்னை மிரள வைத்தார்
பவ
விக்ரம், ஜீவா, லாரா தத்தா, தபு, நாசர், இஷா ஷெர்வானி நடிப்பில் தமிழ், இந்தியில் தயாராகும் படம்,
டேவிட், விக்ரம் கூறுகையில் "மங்களூரில் கட்டிங் நடந்தபோது, எனக்கு அருகில் ஒரு பெண் வந்தார்,
நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவரும் செய்தார். தன் காலை கழுத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டார். அவரை அசத்தலாம் என்று ஜிம்மில் ஏகப்பட்ட வெயிட்டைத் தூக்கிய நான், அவரது செயலைப் பார்த்து
ஷாக் ஆனேன். பிறகு, நீ யார்?' என்றேன். நான் உங்ககூட நடிக்கப் போறேன்' என்றார். பிறகுதான் அவர் இஷா ஷெர்வானி என்று தெரிந்தது".
என்றார்.
பாது பித்து தின்
வுதம்.
னவி
லதான்
Dଣ
இடம் மது -ளில் ர்கள்

Page 16
16
பம்பல்
ஒப்பீஸிற்குத் திரும்பிப் போனால் அந்த பைலைத் தேடி எடுத்துக் கொண்டுவர எவ்வளவு நேரம் எடுக்கும் என வினவினார். ஐந்து நிமிடத்தில் எடுக்கலாம் என்றார் கணக்காளர். பணிமனைக்கு வாகனத்தைத் திருப்பிச் செலுத்துமாறு சாரதிக்குக் கட்டளை இட்டார் அதிகாரி.
பணிமனை வாசலில் வாகனம் நின்றதும், "ஐந்து நிமிடம் போது மென்று சொன்னீர். பத்து நிமிடம் தருகிறேன். பன்னிரெண்டு நிமிடத்தில் வாகனம் புறப்படும் போய் எடுத்துக் கொண்டு வாரும் எக்கவுண்டன்" என்றார் நிர்வாகி. அந்த வாகனம் பணிமனையை அடைந்ததும்
வாகனத்தின் தானியங்கிக் கதவு
பம் சிவி'
“எக்கவு
0)
முகாமைத்துவம், பலவிதம் | ஒவ்வொன்றும் ஒருவிதம் கொஞ்ச
நாள் சர்வதேச அரச சார்பற்ற T நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் | போது ஒருவரின் முகாமைத்துவப் | பணியை அவதானிக்கும் சந்தர்ப்பம் | கிட்டியது.
அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பயனாளிகளுடன் அன்பாய் நடப்பார். பணியாளர்களுடனும் அவ்வாறே. ஆனால் மிகுந்த, கண்டிப்பானவர், பணிநேரம் முடிந் ததும் பணியாளர்களுடன் நண்பராய்ட் பழகுவார். பணிவேளை ஒவ்வொரு வரும் தமது பணிகளை நேராகவும், I சீராகவும் ஒப்பேற்றுவதனை எதிர் | பார்ப்பார்.
ஒருநாள் சேவைப் பணிநிமித்தம் | களப்பயணம் மேற்கொள்ளவேண்டி | வந்தது. முதல்நாளே யார் யார் | என்னென்ன பணிகளைப் பூர்த்தி
செய்யவேண்டும், என்னென்ன எடுத் துச் செல்லவேண்டும் என்று அறி வுறுத்தியிருந்தார்.
வாகனத்தில் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தந்துள்ளானரா என செக்கப் நோட்டம் விட்டார். அனைவரும் உரிய நேரத்திற்கு வருகை தந்ததில் திருப்தி. அடுத்து வாகனத்தைப் புறப்பட, சாரதிக்கு | அருகில் இருந்து கட்டளை பிறப்பித் திறக்கப்பட்டது. கணக்காளர் மிகக் |தார். சொகுசு வாகனத்தின் தானியங்
கூலாக இறங்கிப் பணிமனைக்குள் கிக் கதவு தானாக மூடிக்கொள்ள,
சென்றார். அவர் இறங்கியதும் சாரதி முன் ஆசனத்தில் இருந்தவாறே !
யிடம் 'நேரம் என்ன?'' எனக்கேட்டார் பின்னுக்குத் திரும்பாது, புதிய அந்த
நிர்வாகி. "8.12' என்றார் சாரதி. சரியாக இளம் கணக்காளரிடம் தான்
8.24 இற்கு வாகனம் புறப்பட வேண் . கொண்டுவரச் சொன்ன கோவை
டும்... திருப்பிக்கொண்டுவந்து நிற்பாட் யினை கொண்டு வந்தாரா என
டும்..." என்று சாரதிக்குக் கட்டளை வினவினார் நிறைவேற்று அதிகாரி.
பிறப்பித்துவிட்டு முன் இருக்கையில் எடுத்து வைத்துவிட்டு அதனை
இருந்தவாறு ஏதோ 'பைலை புரட்டி விட்டு விட்டு வந்து விட்டதாக
அதனுள் ஆழ்ந்தார் நிர்வாகி. அங்கலாய்த்தார் அந்தக் கணக்காளர்.
சரியாக 8.22 இற்கு ஸ்ராட்சி செய்தார் வாகனத்தை இடப்புற ஓரத்தில்
சாராதி. அவருக்குத் தெரியும் நிர்வாகி நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்தார்
எவ்வளவு பிறண்ட்ஷிப்பாய் பழகினாலும், அதிகாரி. கணக்காளரிடம்
அவர் சொற்படி நடக்காவிட்டால் வேறு
' "சமையல் எவ்வளவு 'நல்லாயிருந்தாலும் என் கணவர் ' பாராட்டிப் பேச மாட்டார்”
' "ஏன் அப்படி? "அவருக்கு தற்பெருமை பேசுற
'பழக்கம் கிடையாது.”
"காலை மடக்கி வைச்சிக்கொண்டு தாங்கினால் கால் வலிக்குது டொக்டர் 14, “அப்ப காலை நீட்டித் தூங்குங்க?'' '“காலை நீட்டித் தூங்கினா மனேஜர் | மேலே படுதே..."

---1 வேலை தேடவேண்டிவரும் என்பது.
அருகில் வரவே கணக்காக வாகனம் | 3.23........., 8.24 மணிக்கூடு காட்டவே
ஆடி அசைந்து புறப்பட்டுச் சென்றது. | வாகனம் முன்னே உந்திப் புறப்பட்டது.
"அவர் ஓடி வந்தது எல்லாம் இங்க வெளிக்கேற்றால் திரும்பவே, பணிமனைக்
'சைற்' கண்ணாடியில நான் பார்த்துக் | கதவைத் திறந்துகொண்டு கணக்
கொண்டுதான் இருந்தனான். இன் காளர் கணக்காக ஓடிவந்தார். சைற் .
றைக்கு நான் வராவிட்டால் இந்த கண்ணாடியில் கணக்காளர் ஓடிவருவ
- 'ரீமை லீட் பண்ணிக் கூட்டிச் செல்ல தனைக் கண்ட சாரதி வாகனத்தை
வேண்டியவர் அவர், பொறுப்பான நிறுத்தி தானியங்கிக் கதவைத் |
ஒரு பைலை விட்டிட்டு வந்திருக் திறக்கவே "இந்த இடத்தில் வாகனம்
கிறார். நேற்றே அவருக்கு குறிச்சுக் | நிற்பாட்டக் கூடாதென்று தெரியாதே?
கொடுத்தனான்... அவர் எல்லாம் வெளியில் வாகனத்தை எடும்" என்றார் நிர்வாகி. வாகனம் கேற்றால் பிரதான ஏறியிருக்க வேணும்... மக்களுக்குச் வீதிக்கு எடுக்கப்பட்டது. ஒரு பத்து ;
சேவை செய்யிறம் என்று வந்த மீற்றர் தூரத்தில் தனது பக்கத்தில்
நாங்கள் அவையளை வரச்சொல்லி ஓரம் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது.
விட்டு காக்க வைக்க ஏலாது..." வாகனம் நிற்பதனைக் கண்ட கணக்
என்று வாகனத்துள் இருந்த ஏனைய பணியாளர்களுக்கு வாகனம்
ஓடும்போதே ஒரு வகுப்பு எடுத்தார். ''நீங்களும் வாழுற, வளருற
ஒப்பிஸஸ்... இது அவருக்குப் பாடமாக இல்லாமல் உங்களுக்குப் பாடமாக இருக்க வேணும் என்பதுக்காகத் தான் இப்படிச் செய்தனான்... அவன் நல்ல பொடியன்... பாவம்.... எனக்கு வேணும் நல்ல பொடியள் இல்லை..
வல்ல பையன்கள்..." என்று அவரின் | வகுப்புத் தொடர்ந்தது. இவரோடை வேலைக்குச் சேர்ந்தது நல்லதாய்ப் போய்ச்சுது எண்டு இந்தப் பரமசிவம் தனக்குள்ள யோயிச்சுக்கொண்டது. எந்த நேரமும் போகலாம், வரலாம் எண்டமாதிரி வேலைக்குப் போனால்
வீட்டில இருக்கிற நேரம் வீண்வாயைக் கொடுத்து, தேவையில்லாமல் சண்டை பிடிக்க வேண்டிவரும் இதுவும் ஒரு வகையில் நல்லதுதான்; ஒரு பாதுகாப்புத்தான்.
என்ரை பிறண்ட் ஒருத்தர் கணேஷ்... | நல்ல மனுசன் உயிர் நண்பன்.. அவர் | எங்கடை திணைக்கள் எக்கவுண் டனை; எக்கவுண்டன் என்று '
கூப்பிடுவதில்லை. எக்கவுண்டர் எண்டுதான் சொல்லுறவர். அவன் இவன் என்று ஒருமையில் சொல்லுறது அந்த ஆளை
அகௌரவப் படுத்துற மாதிரி... அந்தப் படிச்ச ஆளை எக்கவுண்டன் |
எண்டு சொல்லுறது மரியாதை காளர் மீண்டும் வாகனத்தை நோக்கி
இல்லையென்று எக்கவுண்டர்' என்று | ஓடிவரவே, பைலிலிருந்து தமது
மரியாதையாய்தான் கூப்பிடுவார். பார்வையை வெளியே எடுக்காமலே
றைவர், கொண்டக்டர், மனேஜர் . நிர்வாகி "உம்மை இப்ப நிற்பாட்டச்
என்று மற்ற ஆட்களை நாங்கள் சொல்லிச் சொன்னனானே...?
அவர், இவர் என்று வாகனத்தை ஓட்டும்" என்றார் நிர்வாகி.
கெளரவமாகத்தானே அழைக்கிற - சாரதி மீண்டும் மெதுவாக
நாங்கள்... அது போல 'எக்கவுண்டர்' வாகனத்தை ஓட்டியவாறே, "இல்லை
என்று கூப்பிடுறதிலை என்ன தப்பு?... சேர்... எக்கவுண்டன் பைலோடை
அட்டன்டனை, அட்டன்டன் வந்தவர்..... அதுதான் நிற்பாட்டினான்"
எண்டு கூப்பிட்டாலும் பரவாயில்லை. என்றார். "அப்படியே?... நிற்பாட்டும்"
கடவுளே எக்கவுண்டர்' பெரிய என்றார் நிர்வாகி. வாகனம் மீண்டும் )
ஆளல்லா?... என்பார் கணேஷ். ஓரம் எடுத்து நிறுத்தப்பட்டது. பைலில்
| இங்கிலீஷ் சொற்கள் சிலவற்றை ஆழ்ந்திருந்தவாறே, "ம்... எடும்..."
தமிழில நினைச்சால் இப்படிச் என்றார். கணக்காளர் வாகனத்திற்கு
சிக்கல் வரத்தான் செய்யும்.
“மன்னர் ஏன் அவைக்கே
வருவதில்லை" “வீடியோ கொன்ஃபரன்சிங் சிஸ்டத்தில் அந்தப்புரத்தில் இருந்து கொண்டே அவையை நடத்திவிடுகிறார்"
"குழந்தை வளர்ப்பு புத்தகத்தை 'நீ ஏன் புரட்டிப் பார்க்கிறே?"
' ""நம்மை சரியாக வளர்க்கிறாங்களா என்று தெரிந்து கொள்ளத்தான்”
க.
* பைட்
சுடர் ஒளி / 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 17
17இல்தேடாலருக்கு வி
அரிய வகை:
ஜப்பானில் உள்ள சுகிஜி மீன் மார்க்கெட்டில் தினந்தோறும் பல மில்லியன் டொலருக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. புகழ் பெற்ற இந்த மார்க்கெட்டில் இந்த ஆண்டிற்கான முதலாவது மீன் ஏலம் விடப்பட்டது.
அப்போது 222 கிலோ எடையுள்ள ஒரு 'புளுபின் ட்யூனா' வகை மீன் ஏலத்திற்கு வந்தது. இந்த ஆண்டின் முதலாவது ஏலம் என்பதால் அதை எடுப்பதற்கு கடும் போட்டி நிலவியது.
இதில் அந்த மீன் 155 மில்லியன் யென்னுக்கு இந்திய மதிப்பு சுமார் 9 கோடியே 20 இலட்சம் ரூபாய்) ஏலம் போனது. ஜப்பானில் இந்த புளுபின் டயூனா வகை மீன்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.
ஒரு கிலோ எடையுள்ள இந்த மீனின் விலை சுமார் 7600 டொலருக்கு விடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு முதலாவது ஏலம் எடுத்த தொகையான 55 மில்லியன் யென்னை காட்டிலும், இது இரு மடங்கு அதி என்று ஏலம் எடுத்தவர் கூறினார்.
இடைச் சகோதரிகளுக்கு
ஒரேநாளில் பிரசவம்
ஒன்றாகப் பிறந்து ஒரே நாளில் திருமணம் செய்துகொண்ட இரட்டைச் சகோதரிகளுக்கு ஒரே நாளில் பிரசவம் நடந்த சம்பவமொன்று அமெரிக்கா ஒஹியோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
19 வயதான ஆஷ்லி நெல்சன் மற்றும் அய்மி நெல்சன் ஆகிய மேற்படி இரட்டைச் சகோதரிகள் 'சுமா அன்ரன் வைத்தியசாலையில் தங்களது குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி அவர்கள் தங்களது குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். இவ்விருவரதும் பிரசவத்துக் இரண்டு மணித்தியால வித்தியாசம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இவர்கள் இருவருக்கும் ஒரே வைத்திய குழுவே பிரசவம் பார்த்துள்ளது.
இந்நிலையில், தாங்கள் இருவரும் ஒரே நாளில் குழந்தைகளை பிரசவிப்போம் என்று ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அந்த
இரட்டைச் சகோதரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அழகிய கட்டிடங்கள்
ரஷ்ய எல்லையை அண்டிய சீனாவின் வடக்குப் பகுதியில் 29வது தேசிய ஐஸ் விழாவினை முன்னிட்டு முற்றிலும் பனிக்கட்டிகளினால் ஆன அழகிய கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐஸ் கட்டிடங்களுக்கு LED மின்விளக்குகள் மூலம் மேலும் மெருகூட்டியுள்ளனர்
சுடர் ஒளி 16, ஜனவரி -22, ஜனவரி 2013

002
ரலம்
கம்'
மூன்றாவது மனைவிலேகுெ மந்தை
தாத்தாவின் குடித
பின்
86 வயதில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ள பிளேபோய் பத்திரிக்கை நிறுவனர் ஹக் ஹெப்னர் விரைவில் குழந்தை பெற்றுக்கொண்டு தனது தகுதியை நிரூபிப்பேன் என்று . பந்தயம் கட்டி வருகிறதாம்.
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ப்ளேபாய் பத்திரிகையின் நிறுவனர்
ஹக் ஹெப்னர். இவருக்கு 86 வயதாகிறது. எனினும் அதைப்பற்றிக்
கவலைப்படாமல் 26 வயதான கிறிஸ்டல் ஹரிஸ் என்ற அழகியை கடந்த 31ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
உலகத்திற்குப் பெரும் வியப்பை ஏற்படுத்திய இந்த திருமணம் மூலம் தனது சக்தி அதிகரித்திருப்பதாக ஹக் ஹெப்னர் கூறியுள்ளார். மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்ட கிறிஸ்டல் ஹரிஸ் மூலம் விரைவில் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தை விரிவாக்க விரும்புவதாகவும் அவர் கூறி வருகிறார்.
உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டி
ஜோர்ஜியா மாகாணத்தில் பிறந்த நாய்க்குட்டி ஒன்று உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதற்குச் சொந்தக்காரரான கேய்லி கூறுகையில் "எனது நாய்க்குட்டி மிகவும் அழகாக உள்ளது. அதற்கு 'Miracle' என பெயர் வைத்துள்ளேன்" என்று
கூறினார்.

Page 18
18
மெனோபாஸ் வந்த உற்சாகமாக இருக்க.
தாம்பத்திய ஈடுபாடு தொடர்புடையது மட்டுப தொடர்புடையது. ஆர் அக்கறை காட்ட முடி வயதாகிவிட்டாலே ெ தொடங்கிவிடும். இது பாதிப்புகளை ஏற்படு தாம்பத்தியத்தில் இ சொல்லும்.
"மெனோபாஸ்' 4 செக்ஸ் இனி அவ் விட்டது என்று என ஆனால் உண்ை மெனோபாஸ் கா பெண்களும் தயா கொள்ளலா!
வல்லுா
மகிழ்ச்சிகரமாக, தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்து போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்ல என்பது அவர்களின் கருத்து. 1
"மெனோபாஸ்பு' கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன | ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்ட தாம்பத்திய உறவு அருமருந்த உண்மை, புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து நல்லபடியாக நாம் செயல்பட, நல்ல
அழகால் இடுக்க மேக்கப் தேவையில்ல
பெண்கள் மேக்கப் போட்டால் தான் அழ கண்டதை முகத்திற்கு காக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் கடலை மாவை பேஸ்ட் 3 எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முகத்தில் தடவி காயவை முடியும்,
பாருங்கள் முகம் ஜொலிக் அந்தக் காலத்தில் தமிழ் பெண்கள் முகத்தை இருக்கும் தேனை எடுத்து 3 கடலை மாவு போட்டுக் கழுவி, மஞ்சள் பூசி, உப்பு கலந்து முகத்தில் தட குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள், தற்போ குளிர்ந்த நீரால் முகத்தைக் க துள்ள பெண்கள் பவுன்டேஷன், கிறீம், பவுடர், புதுப்பொலிவு பெறும். வீட்டி லிப்ஸ்டிக், மஸ்காரா, ஸ்டிக்கர் பொட்டு என்று ணெய் இருந்தால் வாரத்தில் எத்தனை பொருட்களைப் பயன்படுத்துகின்ற முகம் மற்றும் உடலில் தடவி னர். காசெல்லாம் மேக்கப் பொருட்கள் வாங் குளியுங்கள். அது தோலுக்கு கியே காலியாகிவிடும். காசை மிச்சப்படுத்தி பாலாடையை எடுத்து மு இயற்கையாகவே எப்படி அழகாகத் தோன்றலாம் கொள்ளுங்கள். இவ்வாறு ;ெ என்பதைப் பார்ப்போம்.
என்றால் உங்களைப் பார்ப்ப இரவு நேரத்தில் நிம்மதியாகத் தூங்குங்கள். உங்களிடம் அழகுக் குறிப்பு ! ஒழுங்காகத் தூங்கினாலே முகம் தெளிவாக நிறையத் தண்ணீர் குடியு இருக்கும், இல்லையென்றால் நீங்கள் என்ன குடிப்பதால் தோல் அவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் முகம் சோர்வா கவே காது என்று மருத்துவர்கள் காணப்படும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 னர். இப்படி இயற்கையாக
தடவை முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங் அழகுசாதனப் பொருட்கள் கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தைக் கைச் சாதனங்களுக்கு ஏன் ப கழுவுங்கள்.
ளிக்க வேண்டும்?
கறிவேப்
அறிவேப்பிலையை எடுத்து எறிந்து விட்டு ' செய்து சாப்பிட்டால் | தேவையான பொரு
கறிவேப்பிலை ஒ துருவல் சிறிதளவு, 4
செய்முறை:
கறிவேப்பிலை, ெ விட்டு வதக்கிக் கொ சிறிதளவு தண்ணீர் கே எண்ணையில் கடுகு த
சோறு, இட்டலி போன்
இருக்கும்.

1லும்
லரம் -
மகளிர் சுடர்
என்பது உடலோடு நல்ல அது மனதோடும் வம் இருந்தால் மட்டுமே யும். பெண்களுக்கு 45 மனோபாஸ் கால கட்டம் 1 உடல் ரீதியாக சில பத்தினாலும் மனரீதியாகவும்
ருந்து தள்ளி இருக்கச்
நாலகட்டத்தை எட்டியதும்
வளவுதான், எல்லாம் முடிந்து எணிக் கொள்கிறார்கள். ம அப்படி இல்லை.
ல கட்டத்தில் உள்ள ங்காமல், தடையின்றி உறவு ம் என்கின்றனர் உளவியல் தர்கள்.
மெனோபாஸ்' காலத்தில்
பெண்மைக்குரிய
மாதசுழற்சி நின்றுவிடும். எனவே அந்த இடைஞ்சல் கிடையாது. எனவேதான் மெனோ பாஸ் வந்தாலும் கூட
முன்பு போலவே நுவர்கள். இன்னும் சொல்லப்
மல் அனுபவிக்க முடியும்
இவ்வுறவு அவசியம் தேவை என்பது மருத்து வர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. மேலும் நம்மை என்றும் போல இளமையுடன் திகழவும் மெனோபாஸிற்குப் பிந்திய தா-பத் திய உறவு உதவுகிறதாம். )
மெனோபாஸ் வந்தால் பாலியல் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்
கையே என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உணர்ச்சிகள் எங்கும் ஓடிப் போகாது, உங்களுக்குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட சாதாரணமான தாம்பத்திய வாழ்க்கையைத் தொடர முடியும், தேவைப்பட்டால் மன நல் நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூடப் பெறலாம். மெனோபாஸ்' வந்த மங்கையர் மனரீதியாக துவண்டுவிடாமல் மகிழ்வுடன் அடுத்த கட்ட தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாகத் தொடரலாம் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
ரீதியாகவும் சோர்வு நாக பயன்படுகிறது என்பதே | எழுச்சியுடன் மனம் திகழ
ப் போடாமல் டான்று செய்து வத்து கழுவிப் க்கும், வீட்டில் அதில் சிறிதளவு வி ஊறவைத்து கழுவி வர முகம் ல் ஒலிவ் எண் 2 முறையாவது ஊற வைத்துக் நல்லது. கத்தில் தடவிக் சய்து வந்தீர்கள் வர்கள் எல்லாம் கேட்பார்கள். ங்கள். தண்ணீர் 4 சீக்கிரம் சுருங் தெரிவிக்கின்ற வே கிடைக்கும் இருக்க செயற் ணத்தை செலவ
பிலைத் துவையல்
கறிசமைக்கும் போது பயன்படுத்துகின்றோம் பலர் அதனை | சாப்பிடுவதையும் கண்டிருக்கின்றோம். கறிவேப்பிலையை துவையல் சுவையாக இருப்பதுடன், உடலுக்கும் நல்லது. நட்கள்:
ந கப், சின்ன வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, புளி சிறிதளவு, தேங்காய் உப்பு அளவாக, எண்ணெய் 2 தேக்கரண்டி
பாடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் இவற்றை ஒரு கரண்டி எண்ணெய் ள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு, புளி, தேங்காய்த் துருவல், உப்பு ஈர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கரண்டி சளித்துக் கொட்டவும்.
றவற்றோடு தொட்டுச் சாப்பிட சுவையாக
சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 19
தணனிப் பாவனையால் கண் பாதிப்பு
ஏற்படுமா
சி. தேவகி, யாழ்ப்பாணம். வீனா : எனது மகனுக்கு 10வயது கணனிக்கு முன்னாலேயே உட்கார்ந்து garics விளையாடிக்கொண்டே இருப்பார். எதிர்காலத்தில் கண்பாதிப்பு ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது? விடை : கணனியானது இன்று வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது. உணவு, உடை உறையுள் என முக்கிய மூன்று தேவைக ளுடன் இப்போது கணனியையும் சேர்த்துவிடலாம். அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் உயர்ந்துவிட்டது. ஆனால் கணனி ஒரு கண்ணியாக (பொறி) மாறிவிடாதபடி பார்த்துக்கொள்வது அவசியமே. எனினும் கணனி பாவிப்பதால் நீண்ட கால ஆபத்துகள் இருக்கும் என மருத்துவ விஞ்ஞான ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்றாலும் நீங்கள் கூறுவது போல் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது சரியானதே.
பார்டு
கணனியை குழந்தைகள் 'கம்பியூட்டர் கேம்ஸ் விளையாட பாவிப்பது . போல வயது வந்தவர்கள் கல்வி, இசை, நாடகம் முதலிய கலைகளிலும் மருத்துவம், கட்டடம், கணக்கியல் முதலிய கல்வித்துறை சார்பிலும், இன்னும் சிலர் பொழுதுபோக்காக சினிமா, இசை, நாவல், பத்தி ரிகை படித்தல் என்பவற்றுக்காகவும், பல ஆயிரக்கணக்கான
உங்க
தொடர்ப லும்புத் தேய்மான
டொக்டர் நோயால் இலங்கை,
பதிலளி இந்தியா போன்ற நாடு
கேள்விகளை களில் பலர் பாதிக்கப்
அனு படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில்
சுடர் 20 சதவீதம் பெண்கள்.
இல.361 50 வயதைக் கடந்த ஆண்
ய கள் 10 முதல் 15 சதவீதம் உள்ளனர். எலும்பு மற்றும் எலும்பு திசுக்களின் அடர்த்தி குறை வினால் எலும்புகள் பலவீனமாகி விடுகின் றன.
இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. அப்படியே கவனித்தாலும்
கான முறையாக சிகிச்சை எடுத்துக் கொ தவறி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது அதிக அளவில் காணப்படுகிறது புறங்களிலும் வாழ்க்கைமுறையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் கெலும்பு முறிவில் 83 சதவீதம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படுகிறது, முதுகு, மணிக்கட்டு பகுதிகளில் தான் பெரும்பாலும் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன.
துக்கு அதிகமாக 25 முதல் 60 சதவீத பெண்கள் முதுகெலும்பு அழுத்த முறிவு. பாதிக்கப்படுகின்றனர். மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு அதிகள் னோர் இதனால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மேலைநாடுகளில் 70-80 வயதிற்கு மேல் தான் எலும்பு தே நோய் ஏற்படுகிறது. ஆனால், இந்தியாவில் 50-60 வயதிலேயே இது ஏற்பட் கிறது. எலும்பு தேய்மான நோயைத் தவிர்க்க ஊட்டச்சத்துமிக்க உணவு, உடற் மூலம் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம், 30 வயது முதல் எலும்பு ச குறையத் தொடங்கி விடுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் வேளைகளில் அதிகரிக்கிறது.
எலும்பு தேய்மானத்திற்கு முழுமையாக சிகிச்சை எதுவும் இல்லை. அதனா மல் காப்பதே நல்லது. புகைப்பழக்கத்தை விட்டொழித்தல், அதிக அளவு மது அருந்துதலை தவிர்த்தல், உடற்பயிற்சி செய்தல், போதுமான அளவு கல்சியம் மின் டி உள்ள சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை எலும்புத் !
னத்தைத் தடுக்கும்.
எலும்பு தேய்மானம்
சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

முடியாது. அப்படியானால் தொடர்ச்சி உடல் நலம்
வகைத்தேவைகளுக்காகவும் பயன்படுத்து கிறார்கள். எனவே, இது தவிர்க்கப்பட முடியாது, அப்படியானால் தொடர்ச்சி யான கணனிப் பாவனையால் என்ன தீமைகள் உண்டு இதற்கு என்ன தீர்வு என நீங்கள் கேட்கலாம்.
டொக்டர், எஸ்.சுரேந்திரஜித் கணனித் திரையைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது கண் இமைத்தல் குறைவடைகிறது. கண் இமைத்தல் என்பது கடவுளால் இயற்கையாக கண்ணை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உருவாக்கப்பட்ட பொறிமுறை. சுரக்கப்படும் கண்ணீரை சமச் சீராக கண்ணுக்குப் பரப்பி தொடர்ச்சியாக ஈரலிப்பாக வைத்திருக்க உதவும். எனவே எண்ணிப் பார்க்கும்போது 20 நிமிடத்துக்கொருமுறை தூரப் பார்த்து அல்லது வேண்டுமென்றே கண்களை இமைத்து இச்செயற்பாட்டை செய்ய வேண்டும்.
இது தவிர கணனித்திரை எமது கண்ணிலிருந்து இரண்டு அடி தூரத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். நாம் நேராக உட்கார்ந்திருக்கும்போது கண்மட்டத்திலிருந்து திரையின் மையம் 20-30' கோணம் கீழே அமைந்திருக்க வேண்டும், இதற்காக ஒரு வேளை உட்காரும் நாற்காலியை உயர்த்தி சரி செய்து கொள்ளவும் தேவைப்படலாம், ஆனால் நாற்காலியை அளவுக்கு மிஞ்சி உயர்த்தினால் திரையைப் பார்க்க கழுத்தையும், தோளையும் முன் நோக்கி வளைக்கவேண்டி ஏற்படலாம். இது பின்னாளில் கழுத்து, தோள் வலி களை ஏற்படுத்தும். எனவே நாற்காலியின் உயரம் கழுத்துக்கு பாதிப் புண்டாக்குவது போலவே கண்ணைப் பொறுத்தவரை அளவுக்கு மிஞ்சிய இளைப்பு (STRAIN) கண்ணுக்கு ஏற்பட இடமுண்டு. இது தலைவலி, கண் ணுக்குள் வலி, கண் சொறிச்சல் முதலிய குணங்குறிகள் இந்தப் பிரச்சினை; உண்டு என்பதைக் காட்டக்கூடும். கண் அருட்டல், கண் காய்ந்துபோன உணர்வு முதலியனவும் இந்தக் கம்பியூட்டர் சம்பந்தமான கண் பிரச்சினை
நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இவைகளோடு தொடர்பான கணனி பாவிக்கப்படும் அறையின் செயற்கை வெளிச்சமூட்டல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படவேண்டும். நாம் திரை யைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும்போது நமக்குப் பின்னாலிருந்து மின்விளக் கின் விம்பம் கணனியை ஸ்விட்ச்-ஒன்' செய்யமுன்பே கணனித் திரைக்குள் தெரியுமாயின் இது சரியான விதம் அல்ல. அவ்வாறே வெளியிலிருந்து சூரிய ஓளியும் திரைக்குள் தெரியுமாயின் இதேவிதமான பாதிப்பே ஏற்படும். பல அலுவலகங்களில் மணிக்கணக்கில் கணனியில் உட்கார்ந்து வேலை செய்ய நேரிடலாம், ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் அல்லது அதற்கு கூடிய நேரம் கண னித்திரையில் வேலைசெய்பவர்களில் 90 வீதமானோருக்கு (OMPUTER VISI ON SYNDROMI என்ற இந்த தற்காலிக பாதிப்பு ஏற்படலாம் என்று
அமெரிக்காவிலுள்ள NATIONAL INSTITTUTE OF OCCUPAT!
ONAL SAFETYANDICATTH என்ற தொழில்சார் சுகாதார பாசகர்களே!
பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. கள் உடல் நலம் என கேள்விகளுக்கு | எஸ்.சுரேந்திரஜித் க்கின்றார். உங்கள் 1 பின்வரும் முகவரிக்கு பபி வையுங்கள். உடல் நலம் ஒளி வாரமலர், |, கஸ்தூரியார் வீதி, ாழ்ப்பாணம்,
(ஜாதிக்காயின்
பயன்பாடு
விட்டு அதற் ரள்ளத் நகர்ப்
முது இடுப்பு, 60 வய களால் மாவிலா
யமான டு விடு பயிற்சி படர்த்தி ல் இது
ல் வரா
பானம் விட்ட தேய்மா
பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்திப் பாலுணர்வை தூண்டுகிறதாம், ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ,
சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. ஜாதிக்காய் மன அழுத்தத்தை
போக்கும். பாலுணர்வைப் பெருக்கும். விந்து உற்பத்தியை
அதிகரிக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும், 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சிக் குடிக்கவும். இது ஆண்மைக் குறைவை போக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். உயிரணுக்களின் உற்பத்தியை
அதிகரிக்கும். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும் என்கிறார்கள்.

Page 20
20
கோவிலிலிருந்து திரும்பி வந்து விரதச்
அவனின் முகத்தை அவள் சாப்பாடு உண்ண இலையில் அமர்ந்த
அவன் இப்படிக் கோபமாகக் போதுதான் சீதேவிப்பாட்டி கமலியின் வீடு
எப்பவுமே கண்டதில்லை. எரிக்கப்பட்ட கதையைச் சொன்னாள்.
ஐயா மாமா மெல்லிய சி சொர்ணம் திகைப்புடன் "ஐயோ கடவுளே!'
"நீங்கள் போய்ச் செய்தால் என்றாள்.
வைச்சு எல்லா வெள்ளாளன சொர்ணத்தால் உடனடியாக நம்ப முடிய
சேர்த்திருவாங்கள். பிறகு அ; வில்லை. எனினும் கிழவி பொய் சொல்ல
போகும் ?' மாட்டாள் என்பதால் அவளால் அதை நம்பாமலும்
"அதுக்காக அவங்கள் செ இருக்க முடியவில்லை. அவளையறியாமலே
போறதே?'' இளையவன் கு கோபம் உச்சிக்கு ஏறியது. அவசர அவசரமாக
இளையவனின் கோபமு நாலு பிடியை அள்ளி வாயில் போட்டுவிட்டு
சொர்ணத்துக்கு ஒரு வித ெ இலையை மடக்கிக்கொண்டு எழும்பினாள்.
போல் தோன்றியது. "என்னடி எழும்பிவிட்டாய்?" என்றாள் கிழவி.
- ''அப்பிடியில்லை... இதி "போதுமெணை!" என்று விட்டு செம்பையும்
இராச தந்திரம் வேணும்?...
மெளன மனவெளி
எடுத்துக்கொண்டு வெளியே போனாள் சொர்ணம்.
"என்னடி. இவள் வடிவாய் சாப்பிட வுமில்லை..., பாயாசத்தையும் குடியாமல் எழும்பிவிட்டாள்" என ஆதங்கப்பட்டாள் பாட்டி.
விரதமென்றால் சாப்பாட்டு இலையை விட்டு எழும்பினால் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.
கையைக் கழுவி விட்டுச் செம்பைக் கொண்டு வந்து வைத்த சொர்ணம் "எணேய் ... நான் கமலி வீட்டிற்கு ஒருக்கால் போட்டு வாறன்" என்றாள்.
"ஏன் இப்ப அங்கை?' "வீடு எரிஞ்சு கிடக்குது.... பாவமல்லே. போய்ப் பாக்கவேண்டாமே?"
"வீடெரிஞ்சால் நீயென்ன போய்க் கட்டிக் குடுக்கப் போறியே?"
"குடிமக்கள்... குடிமக்கள் எண்ணுவாய். அதுகளுக்கு ஒரு அவலமெண்டால் போய்ப் பார்க்கிறேல்லையே?"
சொர்ணத்தின் வார்த்தைகளில் மெல்லிய கோபம் தொனித்தது.
"மறிச்சால் நிக்கவே போறாய்.. ம்.. என்ன மாதிரி அடக்க ஒடுக்கமாய் இருந்தனீ... கொப்பன் எலெக்சன் எண்டு சொல்லிக் கூத்தாட விட்டான். இப்ப உனக்கு கால் முளைச்சிட்டுது" எனப் புறுபுறுத்தாள் சீதேவிப்பாட்டி.
அவளின் புலம்பலைக்கேட்டு அதற்குப்
"அதெப்படி..?'' பதில் சொல்லும் மன நிலையில் சொர்ணம்
"அவை நெல்லியடிப் பக் இருக்கவில்லை, முன்பக்கமாக வந்து சங்கடப்
தராய்ப் பிடிச்சு இதுதானே 6 படலையைத் திறந்து கொண்டு தெருவில இறங்
எண்டு கேட்டுக் கேட்டு அடி கினாள் அவள்.
எங்களோடை சண்டித்தனத்து சொர்ணம் அங்கு போய்ச் சேர்ந்தபோது
சந்திப் பக்கம் வர ஏலாதென் ஐயா மாமா, சாணக்கமூலை ஆலடிவெட்டை
விட்டு எல்லோரையும் ஒருழு இளைஞர்கள், மணியாறன் மூலையார் என
"அது சரி... ஆனால் நாங்க எல்லோரும் சிந்த வீட்டின் முற்றத்தில் வட்டமாக
போக மாட்டம் எண்டு காட்டு அமர்ந்திருந்தனர். சொர்ணத்தைக் கண்டதும்
குட்டி கேட்டான். கமலி எழுந்து அருகில் வந்தாள். எரிந்து கிடந்த
ஐயா மாமா மெல்லச் சிரித்து வீடும், கமலி தனது சட்டையைப் போட்டுக்
ஒரு நியாயம் இருக்குது. ஆல் கொண்டு நின்றதும் சொர்ணத்தின் கண்களைக் பட்டு அவர்களுக்கும் சில வா கலங்க வைத்துவிட்டன.
போடக்கூடாது" என்றார். கமலியின் முகத்தில் ஒரு சோகம் கலந்த
"அப்ப நீங்கள் அப்பிடிச் புன்னகை வெளிப்பட்டது, "இப்படியெல்லாம்
யாய் வராதே?" நடக்குமெண்டு தெரிஞ்சுதானே இதிலை இறங்
"நாங்கள் வீடு கொழுத்த கினனாங்கள் அப்படியிருக்கக் கவலைப்படலாமே?
தானே அடிப்பம். மற்றது நா இறங்கினனாங்கள் என அவள் பன்மையில்
இருக்கிற எங்கடை கட்சிப் ! சொன்னது சொர்ணத்துக்கு ஒருவித மகிழ்ச் -
விஷயத்தைச் சொல்லி வை சியைக் கொடுத்தது. தானும் நெருக்கடிகள்
அவர் சொல்வது அனை! வரும் என்பதை நன்கு தெரிந்தும் இளையவனை
பட்டது. அந்த நேரத்தில் விரும்புவதை நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.
வல்லியப்பன் ஐந்தாறு "வாடி பிள்ளை நீயும் இரு!'' என
யானைச் சோடாப் போத்தல் அழைத்தார் ஐயா மாமா. கமலியும்,
களக் கொண்டு வந்து ஐயா சொர்ணமும் போய் ஐயா மாமாவின் அருகில்
வைத்தார். அமர்ந்து கொண்டனர்.
ஐயா மாமா "என்ன இது' "அப்ப இனி என்ன செய்யப் போறியள்?"
வல்லியப்பன் ஒரு அசட்டு எனக் கேட்டார் ஐயாமாமா.
குடியுங்கோ" என்றார். ""இனி என்ன நாளைக்கு எங்கடை
உடனடியாகவே மாமா " பொடியள் போய் உச்சிலடியிலை நாலு
எடு" என்றார். வீட்டையெண்டாலும் கொழுத்திறதுதான் ஆரும்
வல்லியப்பன் திகைப்புடன் குறுக்கை வந்தால் வெட்டித் துலைச்சுவிட
"நீங்கள் எல்லாரும் குடிக்கத் வேண்டியதுதான்."
னான்" என்றார். "முதல் இது இளையவன்தான் அப்படிக் கதைத்தானா
போய்க் கடையிலை திருப்பி என்பதைச் சொர்ணத்தால் நம்ப முடியவில்லை. தேயிலை, சீனி வேண்டி வந்

தா
- உற்றுப் பார்த்தாள்.
போடு" என்றார் மாமா. கதைத்ததை அவள்
மணியாறன்மூலையாரால்
அவரின் வார்த்தைகளை நம்ப சிப்புடன் சொன்னார்.
முடியவில்லை. அதையே சாட்டாய்
சின்னியப்பன் மெல்ல "நாங்கள் ரயும் தங்கடை பக்கம்
ஊத்திற தேத்தண்ணியை நீங்கள்..." என து சாதிச் சண்டையாய்ப்
இழுத்தார்.
"குடிக்கத்தான் போறம்". =ய்யச் செய்ய அடங்கிப்
"ஓ... யோசியாமல் கொண்டு வாருங்கோ, முறினான்,
நாங்கள் குடிப்பம்" என்றான் சிவஞானம், ஒரு ம், துணிச்சலும்
முறை அவனின் கண்கள் கமலியைப் பார்க்கத் தன்பைக் கொடுப்பது
தவறவில்லை.
"இயத்துக்கள் இல்லைத் தம்பி" என்றார் லையெல்லாம்.
வல்லியப்பன் தயக்கத்துடன்.
ஐயா மாமா ஒரு மெல்லிய பொய்க்கோபத்துடன் "நீங்கள் என்ன கைமண்டி யிலேயே குடிக்கிறனீங்கள்?
நீங்கள் குடிக்கிற சுண்டுக் கோப்பையளி லையே கொண்டு வாங்கோ?" என்றார்.
வல்லியப்பனால் அதற்கு மேல் மறுப்பும் சொல்ல முடியவில்லை. அவர் சின்னனிடம் போய்த் தேநீர் போட்டு வரும்படி கூறினார். அவளும் எழுந்து வீடு நோக்கிப் புறப்பட்டாள்.
"சரி விஷயத்துக்கு வருவம்" என்று விட்டு " ''அப்ப இரண்டு மூண்டு நாட்களுக்கை முந்தி
இருந்த மாதிரி வீடு அதே இடத்தில போட்டுக் குடுக்க வேணும். அதென்ன சின்ன விஷயம். நாங்கள் எல்லாரும் கொஞ்சக் கொஞ்சக் காசு போட்டமெண்டால் அடுத்த நாள் வீடு. எல்லாப் பொடியளும் சேர்ந்தமெண்டால் இரண்டு நாளிலை சுவரும் வைச்சிடுவம்" என்றான் சிவஞானம். "நானும் குட்டியனும் ஓலை வெட்டி உலரப்போட்டு பாடம் போட்டு பிறகு கரம் வைச்சு விடுறம்" என்றான் இளையவன்.
"எங்கடை வளவிலை பனையும் தறிக்கலாம் தானே"
என்றாள் சொர்ணம். "நாங்கள் பனை தறிச்சுப் பிளந்து குடுக்கிறம்". என்றான் இரத்தினம்.
"எனக்கு மரமும், பலகையும் வேண்டித் தாருங்கோ நான் கதவு, நிலை, யன்னலும் செய்து கூரை வேலையும் செய்து விடுறன்" என்றார் தறுமு ஆசாரி.
"வீட்டு வேலை ஒரு கிழமையிலை முடிச்சிடலாம்". "ரிஞ்ச சாமான்களும் நாங்கள் தானே வேண்டிக் குடுக்க வேணும்" என்றார் மீண்டும் ஐயா மாமா.
"அது எங்கடை பொடியள் காசு போட்டு வேண்டிக் குடுக்கிறம்" என்றான் சாணக்கமூலை சிவராசா
கமலி இடைமறித்தாள். "உங்கடை உதவிக்கு
நன்றி. ஆனால், ஏன் உங்களுக்கு சிரமம் அப்பு கம் வர ஒவ்வொரு
செய்வார் தானே?" வீடுகொழுத்தின கை
பிள்ளை இது உங்கடை தனிப்பட்ட பிரச்சினை - டச்சு முறிச்சு விடுவம்.
இல்லை. நீ எங்கடை கட்சிக் கூட்டங்களிலை பக்கு வராயினம். பிறகு
பேசினதாலை... உனக்கு வந்தது. ஆனபடியால் எடு தெரியும்" என்று
நாங்கள் தான் செய்யவேணும்". மறை பார்த்தார் அவர்.
ஐயா மாமாவின் குரல் உறுதியாக ஒலித்தது. கள் நெடுகவும் அடங்கிப்
சின்னன் ஒரு குண்டானில் தேநீரையும் வெது எப்பிடி" எனக்
நன்றாகச் சாம்பல் பூசிக் கழுவிய சில சுண்டுக்
கோப்பைகளையும் கொண்டு வந்து வைத்தாள். விட்டு "நீ சொல்லுறதிலை
பின்பு அவள் சொர்ணத்தைப் பார்த்து இதை எளால், நாங்கள் அவசரப்
"ஊத்திக் கொடுங்கோ பிள்ளை?'' என்றாள். பப்புகளை உருவாக்கிப்
சின்னனின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட
சொர்ணம், "வா கமலி இருப்பம் " என்று விட்டு செய்ய ஊர்ச் சண்டை .
எழுந்தாள்.
சொர்ணம் எல்லோருக்கும் கொடுத்தாலும் வந்தவங்களை மட்டும் எப்படியாவது தன் கையாலேயே ங்கள் உச்சிலடியிலை இளையவனுக்குக் கொடுத்து விட வேண்டும் பொடியளுக்கு முதல்
என்பதில் குறியாயிருந்தாள். முன்னால் ச்சிடுவம்"
இருந்த சிவஞானத்தை விட்டு விட்டு அவள் வருக்கும் சரியாகவே தேநீரை இளையவனிடம் நீட்டினாள்.
சிவஞானம் குறும்பாக நா.யோகேந்திரநாதன்
"எனக்கில்லையே" எனக்
கேட்டான். "அங்கை T மாமாவின் முன்
வருகுது" எனச் சொல்லிக்கொண்டே கேலியாக
கண்களால் கமலியைக் காட்டினாள், P' எனக் கேட்டார்.
அவன் எதுவுமே பேசவில்லை. டுச் சிரிப்புடன் 'சோடா
அந்த நேரம் வந்து சேர்ந்த பொன்னுக்குட்டி
பெருங்கோபாவேசத்துடன் தான் வந்தார். அவர் ஈடு இதை முதல்ல
ஆலடிச் சந்தியிலேயே எல்லாவற்றையும்
கேள்விப்பட்டுவிட்டார். அவரைப் பார்த்துவிட்டு
'எல்லாம் முடிஞ்சுது இப்ப விடுப்புப் தோன் கொண்டு வந்த
பாக்கவே வந்தனீங்கள்" எனக் கத்தினார் துகளைக் கொண்டு
பொன்னுக்குட்டி. க் குடுத்திட்டு வந்து
(தொடரும்) -து தேத்தண்ணியைப்
சுடர் ஒளி / 16, ஜனவார் - 22, ஜனவரி 2013

Page 21
ஓயாது தொடரு ஊடகங்கள் மீத
வன்முறை!
ருளின் அமை தியைக் கிழித் தபடி சடசட
என எழுந்த வேட்டொலிகளால் யாழ். நகரப்பகுதி கதிகலங்கிப் போனது. எங்கோ பிரச் சினை ஏற்பட்டுவிட்டது என்றே யாழ்.மக்களால் ஊகிக்க முடிந்தது. எல்லோரின் மனங்களும் எங்கே என்ன நடந்தது, யாரைச் சுட்டார்கள் என்று கேள்விகளால் தமது
அச்சத்தை அதிகமாக்கிக் கொண்டன. உதயன் நிறுவனத்திற்குள் தான்
அராஜகவாதிகளின் துப்பாக்கிகள் கொலை வெறியைக் காட்டின என
யாராலும் ஊகிக்க முடியாமல் போனது. அந்த இருளில்
அச்சத்திற்கு மத்தியில் விழித்திருந்தபடியே மக்கள் இரவுப் பொழுதைக் கழித் தனர். அன்றைய நாள் உலக ஊடக சுதந்திர நாளுக்கு முதல் நாள். ஊடக சுதந்திரத்தையும்,
அதற்காக களமாடிய ஊடகத் தோழர்களையும் நினைவுகூரத் தயாரான போதே இனந்தெரியாத வர்கள் என அடையாளப் படுத்தப்படும் கும்பல் உதயன் பத்திரிகை முன் பக்கக் கதவால் ஏறி விழுந் தனர். கையில் இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணில் கொலைவெறி, முகம் தெரியாதபடி மூடப்பட்ட கறுப்பு நிறத் துண்டு, தலையைப் போர்த்தி மூடப்பட்ட ஹெல்மட் என்பவற்றோடு உதயன்
அலுவலக முன்பக்க பகுதிக்குள் பிரவேசித்தது கொலைக்கும்பல். அங்கி ருந்த பாதுகாப்பு ஊழியர் களிடம் "யார் பெரியவங்கள் நிற்கிறாங்கள்" என கொச் சைத் தமிழில் விசாரித்துக் கொண்டனர்.
தம்மை யாரென அடை யாளப்படுத்திக்கொள்ள மறுத்த கும்பலிடம் என்ன பதில் சொல்வது என்றே அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களுக்குத் தெரிய
வில்லை. அதற்கான நேரமும், மன நிலையும் அவர்களுக்கு இருக்க வில்லை. வந்தவர்கள் இராணுவத்தினராக இருக்கலாமோ என சிந்தித்த பாதுகாப்பு ஊழி யர்களுக்கு அவர்கள் வந்த நிலையும், கைகளில் வைத்திருந்த துப்பாக் கிகளும் சந்தேகத்தை
அதிகமாக்கிக் கொண்டன. உடனே பாதுகாப்புப் படையினரின் குறும்பாக
இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உதயன் விளம்பரப்பகுதி நோக்கி அனுப்பிவிட்டு தமதுபணியில் மூழ்கிக் கொண்டனர்.
கைத்தொலைபேசியில் உரை யாடியபடி முன்னறையில் பணியில் இருந்தார் உதயன் சந்தைப்படுத்தல் முகாமை யாளர் சுரேஸ், அவரின் அறையை நெருங்கிய ஆயுததாரிகள்
எந்தவித கேட்டுக் கேள்வியு மின்றி சரமாரியாகத் துப்பாக் கிகளை முழங்கினர். தோட் டாக்களை அவரின் மேனியில் பாய்ச்சி தமது கொலை வெறித் தாக்குதலை உதயன் நிறுவனத் திற்குள் அரங்கேற்றினர். தனது குடும்பம் மீதும் தான் ஆழமாக நேசிக்கும் தன் உறவுகள் மீதும், சுற்றம் மீதும், தமிழ் சமூகம் மீதும், அன்பும், அக்கறையும் கொண்ட அப்பாவி இளைஞனின் உயிர் ஒரு நொடியில் துப்பாக் கிக் குண்டுகளால் பறித் | தெடுக்கப்பட்டது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மையும் கைவரப்பெற்ற
அந்த அப்பாவி ஊடக ஊழி யனின் உயிரை ஒரு நொடியில் பறித்தெடுத்தும் வந்த கொலை யாளிகளின் கொலைவெறி தீர்ந்தபாடில்லை. இன்னும் நிறைய அப்பாவிகளின் உயிரைப் பறிக்கவேண்டும் என்ற வெறி
அந்தக் கொலைஞர்களின் மனதில் ஏறிக்கொண்டது. சடுதியாக உதயன் விநியோகப் பகுதிக்குள் நுழைந்து கொண்ட அக்கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் முன் தோன்றி கொலைவெறியுடன் "எல்லோரும் சத்தம் போடம கீழே படுங்கடா" என கர்ச்சித் துக் கொண்டது, பின் அப்பகுதி யெங்கும் சகட்டு மேனிக்கு | சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அநியாயமாக ஒரு துடிப்பு மிகுந்த ஊழியனைப் பலியெடுத்த பிறகும் ஒருவனைப் படுகாயப் படுத்தியும் அவர்களின் கொலை வெறி தீர்ந்த பாடில்லை. ஒரு வாரத்திற்கு முன்னரே மணம் முடித்த அப்பாவி இளைஞன் சில நிமிடங்களுக்குள் பிணமாகிப் போனான். ஆனால், அங்கு குருதியில் குளித்தும் அவர் களின் கொலைவெறி அடங் கவில்லை. நிறைய இரைகளை அவர்கள் அங்கு எதிர்பார்த் | திருக்க வேண்டும் பின் அங்கிருந்த விநியோகப்பகுதி ஊழியரிடம் ஆசிரியர் பீடம் எங்கிருக்கிறது என துப்பாக்கி முனையில்
விசாரித்துக் கொண்டனர். இந் நிலையில் உதயன் விநியோகப் பகுதிக் கதவு மூடப்பட்டிருந். ததால் ஆசிரியர் பீடத்திற்குள் அவ்வழியாக நுழைய முடியாமல் போனது அங்கிருந்த விநியோகப் பகுதி ஊழியரின் தலையில் துப்பாக்கியை வைத்தபடி ஆசிரியபீடத்தைக் காட்டுமாறு கூறி கேட்டுக்கேள்வியின்றி தரதரவென இழுத்துச் சென் றனர், ஆசிரியர் பீடம் நோக்கிச் செல்லும்போது குறித்த ஒரு
ஆசியரியர் ஒருவரின் பெயரைக் கேட்டு விசாரித்தபடி இழுத்துச் சென்றனர். ஆனால், கீழே நடந்த அசம்பாவிதங்களால்
ஆசிரியர் பீடத் கிக் கொண்ட பான பகுதி ஒ பதுங்கிக் கொ வந்தவர்கள் ம காணாது தின போயினர் அந் கணனிகள் மீ தொழில்நுட்ப மீதும் காட்டி த ஆத்திரத்தைத் கொண்டனர். ! இயந்திரப் பகு தமக்குள் முடி கொண்டனர். .
ஒருவன் அதர் கிடையாது தப் வேண்டும் என கொலையாளி
கூறியவுடன் ச பணயக் கைதி திருந்த விநிபே ஊழியரை இய விட்டு வெளிே நின்ற வாகனா தலைமறைவா சம்பவம் இடம் ஆண்டுகளை பின்னரும் இது தொடர்பான கு ளையோ, ஒப்ப சந்தேகநபர்கள் அதிகார பீடத் முடியாமல் பே இருட்டுக்குள் பூனையைத் ே அதிகாரபீடத்தி இன்றும் தொட இருக்கின்றன உதயன், சுடெ பத்திரிகைகள் நேரடியாகவும் மாகவும் தாக்கு அச்சுறுத்தல்க தொடர்ந்து வரும் கொழும்பில் . சுடர்ஒளி பத்தி மீது கிரனைட் இதில் பத்திரி தின் அப்பாவி ஊழியர் ஒருவ மாகப் பலியெடு யாழ். நகரப்பகு அமைந்திருந்த பத்திரிகை அ பலமுறை கை
வீசப்பட்டன. 6 தொலைபேசி : மிரட்டல்கள் வி உதயன் ஊழிப் தெருவிற்குத் ெ கொல்லப்பட்ட
வைத்து தாக்கு இலக்கானார்க களஞ்சியப் பகு பட்டது. விநியே
சுடர் ஒளி / 16, ஜனவரி -22, ஜனவரி 2013

21
பி
வாகனங்கள் மறிக்கப்பட்டு இரு தடவைகள் பத்திரிகைப்பிரதிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. ஆனால்,
இத்தகைய அடக்குமுறைகளை உடைத்தெறிந்தபடி உதயன்,
சுடரொளி பத்திரிகைகளின் ஊடகப் பணி தொடர்கிறது.
உதயன் விநியோகத்தை
அனுஷ்கன்
கதினர் உசாரா
னர். பாதுகாப்
ன்றுக்குள் ண்டனர். பாரையும் கத்துப் நத ஆத்திரத்தை தும், அங்கிருந்த உபகரணங்கள் நமது த் தீர்த்துக் பின் கீழே வந்து தியையும் தாக்க
வு செய்து ஆனால், அதில் Dகான நேரம் பபிப் போக T மற்றைய களிடம்
டுதியாக தாம் யோக வைத் பாகப்பகுதி முத்துத் தள்ளி பறி தயாராக ங்களில் ஏறித் எனார்கள். இச்
பெற்று பல க் கடந்த துவரை இது கற்றவாளிக புக்கேனும் ஒரு ளைக் கூடவோ தால் பிடிக்க ானது. கறுப்புப் தடியபடி ன்ெ தேடுதல்கள் டர்ந்து கொண்டே - இவ்வாறே ராளி
மீது பல முறை மறைமுக குதல்கள்,
ள், மிரட்டல்கள் 5கின்றன. அமைந்திருந்த ரிகை நிறுவனம்
வீசப்பட்டது. கை நிறுவனத் பாதுகாப்பு ர் அநியாய டுக்கப்பட்டார், 5தியில்
உதயன் லுவலகம் மீது யெறிகுண்டுகள்
நரடியாகவும், மூலமாகவும் எடுக்கப்பட்டன.
பர்கள் தெரு சுட்டுக் நனர். வீதிகளில் தேல்களுக்கும்
ள், உதயன் நதி எரியூட்டப் பாக
முடக்கலாம், உதயன் சுடரொளியின் வருகையை தமது அடாவடித்தனங்களால் தடுத்துவிடலாம் என திட்டமிட்டு செயற்படும் கும்பல்களின் சவால்களுக்கு மத்தியில் இப்பத்திரிகைகள் குருதியின் பிசுபிசுப்பையும், ஊழியர்களை இனந்தெரியாதவர்களிடம் பலிகொடுத்த துயரங்களையும் தாங்கியபடி இன்னும் வெளிவந்து கொண்டே
இருக்கின்றன. ஆனாலும் இக்கொடூரங்கள் யாவற்றிற்கும் போர் என்ற நொண்டிச் சாட்டையும்,
பயங்கரவாதம் என்ற சொற்றொடரையும் உச்சரித்து, குற்றவாளிகளைப் பிடிக்கிறோம், விசாரணைக் குழு அமைக்கிறோம், வாக்குமூலங்களை திரட்டுகிறோம் என்ற உத்தரவாதங்கள் மட்டுமே அதிகார பீடத்தால் கடந்த காலத்திலிருந்து விடப்பட்டுவருகிறது.
பயங்கரவாதம் வேரோடு பிடுங்கப்பட்டு விட்டது எந்த
ஆயுதக் குழுக்களின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில்
இல்லை என்று கூறிக்கொண்டு ஊடகத்துறை மீது தொடர்ந்தும்
அடக்குமுறைகளையே ஏவி வருகின்றது. போரிற்குப் பின்னரும் இடம்பெற்ற உதயன் செய்தி ஆசிரியர்
ஞா.குகநாதன் மீதான தாக்குதல், உதயன் அலுவலகச் செய்தியாளர் கவிதரன் மீதான தாக்குதல் என்பன இதை ஏற்கனவே
அச்சொட்டாக நிரூபித்து விட்டன. இதற்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது உதயன் விநியோகப்பிரிவுப் பணியாளர் நாகரத்தினம்
பிரதீபன் (வயது 29) மீதான தாக்குதலும் அவரின் மோட்டார் சைக்கிளும் அவர் கொண்டு சென்ற விற்பனை பிரதிகளும் தீயிட்டு
எரிக்கப்பட்ட சம்பவமும் கடந்த வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
காலை ஐந்து மணியளவில் வழமைபோல வடமாராட்சிக்கு உதயன் விற்பனை பிரதிகளை கையளிக்கச் சென்ற வேளையே உதயன் ஊழியர் மீது இக்
காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இவரும் மற்றைய விநியோகப்பிரிவு ஊழியரான அருட்குமாரும் தமது மோட்டார் சைக்கிளில் வடமாராச்சிக்குள் பிரவேசித்த சமயமே அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் இலக்காகி . உள்ளனர்.
ஏற்கனவே அருட்குமாரை மோட்டார் சைக்கிளில் துரத்தத்தொடங்கிய கும்பல் அவர் நெல்லியடி நகருக்குள் புகுந்து கொண்டதால் பின்வாங்கிக் கொண்டது. பின் மாலுசந்திப் பகுதியில் உள்ள
முகவர் நிலையத்திற்கு பத்திரிகையை விநியோகித்துவிட்டுத் திரும்பிய பிரதீபனே தாக்குதலுக்கு இலக்கானார். தனது விற்பனைப் பிரதியை
குறித்த முகவரிடம் கொடுத்து விட்டு பத்திரிகைக் கட்டுகளோடு 750 பிரதான வீதியூடாக மாலு சந்தி நோக்கித் திரும்பியிருக்கிறார் 1பிரதிபன். அப்போது பின்னால்
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியிருக்கிறது குறித்த மோதலில் நிலைகுலைந்த பிரதீபன் கீழே விழுந்ததாகவும் |
இந்நிலையில் ஏற்கனவே தயாராக மோட்டார்
சைக்கிளில் நின்றவர்கள். பிரதீபனை நெருங்கி வந்து சரமாரியாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. "எழும்பி ஓடு ஓடு" என தமிழில் கூறியபடி பிரதீபன் மீது தாக்குதலை நடத்தியதாக பிரதீபன் எம்மிடம் தெரிவித்தார். தாக்குதலில் தன்னை சுதாகரித்துக் கொண்ட ஊழியர் எதிரே வந்த 750 வழித்தட பஸ்ஸில் பாய்ந்து ஏறி நெல்லியடி நகர்
வந்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் அடைக்கலம் கோரியதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை மற்றைய ஊழியரும்
தாக்கப்படுவதற்காக துரத்தப்பட்டதாகவும் பின்னர் அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்
அடைக்கலம் கோரி முறைப்பாட்டைப் பதிவுசெய்ததாகவும்
கூறப்படுகின்றது.
மொத்தத்தில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு இருப்பதாக
யாழ்.வந்த பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் தெரிவித்த கையோடும், யாழில் கருத்துச் சுதந்திரம் கிடையாது என யாழ். ஆயர் தெரிவித்த கையோடும் ஊடக நிறுவனங்கள் மீதும் அதியுச்ச வன்முறை கட்டவிழ்த்து | விடப்பட்டுள்ளது, ஊடக சுதந்திரம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் தொண்டை கிழியக் கத்தும் உலக நாடுகள்
இதற்கெல்லாம் என்ன சொல்லப்போகின்றன? புலிக்கொடி கட்டினார்கள், தீபம் ஏற்றினார்கள் எனக் கூறி
அப்பாவிகளைப் பிடித்து சிறைகளுக்குள் தள்ளிய பொலிஸாரும், அரசும் ஊடக அடக்குமுறைகளைத் தடுக்க என்ன செய்யப் போகிறார்கள். கண்டன அறிக்கையையும் கண்டு பிடிக்கிறோம் என்று நடத்தப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகளுக்கும் மாத்திரமா மஹிந்த அரசு? எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
***

Page 22
22
சிரியர்களின்
சுயநலத்தின் அடிப்படையில் உயர் இடமாற்றம்
அதிகாரிகளும், ஆளுநரும், என்பது இன்று
செயலாளரும் தமது விருப்பத்திற்கு வேடிக்கை
ஏற்ப இந்த இடமாற்றங்களை யானதாகவும் அதேவேளை
மேற்கொள்கின்றார்களா? என்பதும் வேதனை நிரம்பியதாகவும்
கூட பாரிய கேள்வியாகவே காணப் காணப்படுகின்றது. வட
படுகின்றது. மாகாணசபைக்கு உட்பட்ட
வடமாகாண கல்வித் திணைக் ஆசிரியர்களின் இடமாற்றத்தில்
களம் நிலையான கொள்கையையும், ஒரு சீரான கொள்கை
திட்டமிடலையும், ஆசிரியர் பேணப்படாமையே இன்று
இடமாற்றம் மற்றும் புதிய ஆசிரியர்கள் இடமாற்றம்
ஆசிரியர்கள் விடயத்தில் கொண்டு இந்நிலைக்குள்ளாகியுள்ளது.
இருக்குமாக இருந்தால் இத்தகைய ஆசிரியர்களின் இடமாற்
அவலங்கள், விமர்சனங்கள் ஒரு றங்கள் என்பது கோட்ட மட்டம்,
கல்விப் புலத்தில் ஏற்பட இடமில் வலய மட்டம், மாகாண மட்டம்
லையென்றே கூறலாம். என மேற்கொள்ளப்பட்டு
நிலையான இடமாற்றக் கொள் வருகின்றன.
கையும், நிலையான புதிய
5 :-)
இந்த வகையில் இடம் பெறும் இடமாற்றத்துடன்
கோட்டக்கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக கல்விப் பணிப்பாளர் இவர்களைக் கடந்து, வட மாகாண ஆளுநர், அரச சார்பு அரசியல்வாதிகள், மத்திய 31
ஆசிரியர்கள் நியமனக் கொள்கையும் அரசின் செல்வாக்கு. இதற்கு
பேணப்படுமாக இருந்தால் வன்னி மேல் ஆசிரியர்களின்
உட்பட கஸ்டப் பிரதேசங்களில் தொழிற்சங்கம் எனக் கூறிக்
ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை கொள்ளும் தொழிற்சங்கங்களும்
நிலவுவதற்கான வாய்ப்பும் கூட தலையிடுகின்றன.
குறைவானதாகவே காணப்படும் 'ஏறச் சொன்னால் இடை
என்பதிலும் சந்தேகம் இல்லை. யனுக்கு கோபம் இறங்கச்
இன்றைக்கு சுமார் முப்பத்தைந்து சொன்னால் முடவனுக்குக்
வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கோபம்' என்பதைப் போல
ஆசிரியர்களின் நியமனம் பட்டதாரி இந்த ஆசிரியர்களின் இடமாற்
களாக இருந்தாலும் சரி ஏனைய றம் காணப்படுகின்றது.
தராதரப் பத்திர ஆசிரியர்கள், வட மாகாணசபையின் கல்வி
தராதரப்பத்திரமற்ற ஆசிரியர்கள், அமைச்சின் கொள்கைகள்,
கஷ்டப் பிரதேச ஆசிரியர்கள் ஏன் திட்டமிடல் செயற்பாடுகள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் என்பன எழுந்தமானமாக
நியமனம் பெற்ற ஆசிரியர்களாக மேற்கொள்ளப்படுகின்றனவா?
இருந்தாலும் வெளிமாவட்டங்களில் அன்றி ஒரு நிலையான
சுமார் நான்கு ஐந்து வருடங்கள் கொள்கையின் அடிப்படையில்
கடமையாற்றிய பின்னரே தமது மேற்கொள்ளப்படுகின்றனவா?
சொந்த மாவட்டத்தில் இடமாற்றம் அன்றி தொழிற்சங்கங்கள்
பெற்று வரக் கூடிய வழிகளையும், என்று கூறிக் கொள்பவர்களின்
கொள்கையையும் கல்வி அமைச்சு விருப்பு வெறுப்புகளுக்கு
கொண்டு இருந்தது. அமைவாக மேற்கொள்ளப்
யாழ் மாவட்டத்தில் இருந்தும் சரி படுகின்றனவா? அரசியல்வாதி
வன்னி மாவட்டத்தில் இருந்தும் சரி களின் கூத்துக்கு நடைபெறுகின் தெரிவு செய்யப்பட்ட ஆசியர்களும் றவை?
கூட தென்னிலங்கையில் உள்ள பல இல்லையேல்
பகுதிகளிலும், மலைநாட்டிலும் மேற்குறிப்பிட்ட தொழிற்சங்க
கடமையாற்றியே தமது சொந்த வாதிகள் நீ பெரிதா? நான்
மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெரிதா? என்று போட்டியிட்டு
பெற்றுக்கொள்ளக் கூடியதாக குரங்கு அப்பம் பிரித்த
இருந்தது. நிலைக்குச் செல்ல,
இன்று இந்நிலைமை இல்லை.

அன்று நூறு கிலோ மீற்றர் தூரத்
வடமாகாண கல்வித் திற்கு மேல் ஆண் பெண் வேறுபாடு
திணைக்களம் இலையான இன்றி கடமையாற்றிய ஆசிரிய சேவை இன்று சுமார் 140
கொள்கையையும், கிலோமீற்றர் தூரத்திற்குள் இடமாற்
திட்டமிடலையும், ஆச்சியர் றம் பெற்றுச் செல்லவே முடியாத நிலைமைக்கு கொண்டு
இடமாற்றம் மற்றும் புதிய சென்றுவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் விடயத்தில் இந் நிலைமை ஏற்படக் காரணமாக
கொண்டு இருக்குமாக இருப்பது வடமாகாண கல்வி அமைச்சில் நிலையான ஆசிரியர்
இடுத்தால் இத்தகைய இடமாற்றுக் கொள்கையோ அன்றி
அவலங்கள், விமர்சனங் திட்டமிடலோ இல்லாமையும்
கள் கல்விப் புலத்தில் அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளின்
ஏற்பட இடமில்லை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு
யென்றே கூறலாம். ஏற்ப செயல்படுகின்றமையுமே ஆகும். இத்தகைய குழப்பங்களே, வழக்குகள், மனித உரிமை
வில்லவன் ஆணைக்குழு அலுவலகம் செல்லுதல், இடமாற்றத்தை ஏற்க
கடந்த காலத்தில் இராணுவ மறுத்தல் போன்ற காரணங்க
அதிகாரியாக செயல்பட்டவர். ளுக்கான அடிப்படைக் காரணங்
பின்னர் வடமாகாண மக்களின் களாகும்.
சேவையில் ஈடுபட வேண்டும் என்ற கடந்த ஆண்டு கோப்பாய்
வகையில் ஆளுநராக நியமனம் கல்வியற் கல்லூரியில் கல்வி கற்று
செய்யப்பட்டவராகும். வெளியேறிய அனைத்து ஆசிரியர்க
இவருடைய இலக்கும், எண்ண ளுக்கும் புதிய நியமனம் கஷ்டப்பிர
மும் இந்தப் பகுதியில் தேசங்களில் குறிப்பாக
அமைதியையும், அபிவிருத் யாழ்.மாவட்டம் தவிர்ந்து வன்னி
தியையும் மேற்கொள்வதும், மாவட்டத்தில் என ஒரு
குழப்பமற்ற நிலையில் அனை அறிவுறுத்தல் வடமாகாண கல்வித்
வரையும் வைத்திருக்க வேண்டிய திணைக்களத்தினால்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளியிடப்பட்டதுடன் நடைமுறையும் வேண்டியதும் ஆகும். படுத்தப்பட்டது.
இதற்கு அமைய ஆனால், வடமாகாண கல்வி
வடமாகாணத்தில் தனிப்பட்ட அமைச்சின் உயர் அலுவலர்
விருப்பு வெறுப்புகளுக்கு இடம் ஒருவரின் மகளுக்கு
கொடுக்க வேண்டிய தேவையும் யாழ்.மாவட்டத்தில் நியமனம்
அவசியமும் கூட இல்லை. சொந்த
டர்தரும் டமாற்றம்!
வழங்கப்பட்டதுடன் அதுவும் தமது இடத்திலேயே நியமனமும் வழங்கப்பட்டது. - இது எதனைக் காட்டுகின்றது என்றால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் கொள்கைகள், சுற்று நிருபங்கள் எவையும் செயல்படமாட்டாது. ஏனையவர்களுக்கே கொள்கைகள், செயல்பாடுகள் என்பதாகவே காணப்படுகின்றது.
இத்தகைய சம்பவம் வடமாகாண ஆளுநருக்கு தெரியுமோ இல்லையோ தெரியாது. உண்மை யில் அதிகாரத்தைக் கையில் கொண்டு இருப்பவர் உண்மை
யானவராகவும், நேர்மையான வராகவும் இருக்கவேண்டும். - மனுநீதி கண்ட சோழன் போன்று செயல்படவேண்டும்.
இதே நிலமை தான் வடமாகாண ஆளுநரின் நிலமையும் ஆகும். வட மாகாண ஆளுநருக்கு வட மாகாண கல்வி அமைச்சில் நடைபெறும்
குழப்பங்கள், குழறுபடிகள் ஆசிரியர்கள் இடமாற்றத்தில் காணப்படுகின்றன என்பது
முழுமையாக தெரியுமோ இல்லை யோ தெரியாது. - ஆனால், வட மாகாண ஆளுநர் ஒரு விடயத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும். வட மாகாண ஆளுநரைப் பொறுத்தவரையில்
பந்தம், உறவுகள், அயலவர்கள் என்ற நிலமை இல்லை நன்மை தீமைக்கு அயலவர்கள், உறவினர்கள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எதனையும் செய்யவேண்டும் என்ற தேவைகூட இல்லை.
ஆகையினால் ஆசிரியர்களின் இடமாற்றம் புதிய நியமன விடயத்தில் அனைவருக்கும் ஒரே அகப்பையை சீராக கையாள்வாராக இருந்தால் யாரும் யாரையும் குறைகூறவும் முடியாது. முகம் பார்த்து, செல்வாக்கு பார்த்து இடமாற்றம், நியமனம் செய்யப்பட்டது என்று எவரும்
கூறவும் முடியாது.
ஆசிரியர்கள் நியமனம் பெற முன்னரே சிந்திப்பது, எப்போது இடமாற்றம் பெறலாம் எப்போ வீட்டுக்குச் செல்லலாம் என்பதே ஆகும், நிலையான கொள்கை இடமாற்றம், நியமனத்தில் காணப்படுவதும் அதனையே
அனைவருக்கும் விருப்பு வெறுப்பு இன்றி செயல்படுத்துவதும்
ஆசிரியர்கள் குறுக்கு வழிகளில் இருந்து விடுபட்டு குறிப்பிட்ட காலத்தை மன அமைதியுடன் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட வழிசமைக்கும் என்பதே உண்மையாகும்.
சுடர் ஒளி /16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 23
கூறி அவசர தேவைக்கான சில பொருட்களையும் வழங்கிவிட்டு
வந்து விடுகின்றனர்.
மனிதாபிமானத்துடன் செய்யப்படும் இந்த உதவிகளும், உதவும் நோக்கமும் நன்றி
ைேலயகம் S4/14 இரா.புத்திரசிகாமணி
ஓம் கட
லையகத் தொழிலாளர்கள் தொடர்ந்தும்
ஓரம் கட்டப்படுகிறார்கள். இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணம்
வழங்குவதிலும் ஏன் இந்தப் பாகுபாடு. நாங்கள் என்ன வெறுமனே வாக்களிக்க மட்டும் பயன்படுத்தப்படும் சடப்பொருட்களா?
இப்படி அங்கலாய்க்கின்றனர் மலையகத் தோட்டத்தொழிலாளர்கள். இவர்களுடைய கேள்விகளும் நியாயமானது தான். இதனை உறுதிப்படுத்தி உள்ளார் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவு தலைவருமான வி.
இராதாகிருஷ்ணன்.
கடந்த வாரம் அதாவது எட்டாம் திகதி இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வெள்ளப் பாதிப்பு | தொடர்பான விசேட விவாதம் ஒன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. நாடெங்கிலும் ஒரே
நேரத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சூறாவளி
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக உதவு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது பாராட்டத்தக்கது.
உடைத்துச் செல்லப்பட்ட வீடுகள், அழிக்கப்பட்ட வேளாண்மைகள், சிதைக்கப்பட்ட வீதிகள் என்பனவற்றை திருத்துவதற்கான கோரிக்கைகள்
விடுக்கப்பட்டுள்ளன. அம் மக்களுக்கு ஏற்பட்ட நட்ட ஈடுகளை வழங்கவேண்டும் என்ற
அழுத்தங்களும் பரிசீலிக்கப்படுகின்றன.
ஆனால், இந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை. அவர்கள் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றனர்.
இது இன்று நேற்று அல்ல அண்மைக்காலங்களில் மலையகத்தில் இடம்பெற்ற மண்சரிவுகள், மின்சார
ஒழுக்குகளினால் அழிக்கப்பட்ட
வீடுகள், தகர்ந்து போன பாதைகள் என இன்னும் பல திருத்தப்படாமலே இருக்கின்றன.
வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும்
கூட பாடசாலைகளிலும், உறவினர்களின் வீடுகளிலும், பிள்ளை மடுவங்களிலும், தற்காலிக கொட்டில்களிலும் வசிக்கின்றனர்,
மலையகத் தலைவர்களும் உடனடியாகப் போட்டி போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆறுதல்
வீடுகளை இழந்து பாதிக்கப் வீடுகளிலும், பிள்ளை மறவங்க
மலையகத் தலைவர்களும் உ சென்று ஆறுதல் கூறி அவசர ே
மனிதாபிமானத்துடன் செய்யப் டியவை. பாரட்டத்தக்கவை. -
ஆனால், நகர்ப்புற, கிராமப்பு தொழிலாளர்களுக்கு கிடைப்ப இவர்களுக்கு நேரடியாக நிதி ஒது
கூறப்படவேண்டியவை. பாரட்டத்தக்கவை.
ஆனால், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படுவது போல் நிரந்தரமான உதவிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. அரசாங்கமோ இவர்கள் தோட்டங்களில் வாழ்பவர்கள், இவர்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்க முடியாது எனக் கூறுகின்றது.
தோட்ட நிர்வாகங்கள், நாங்களே பெரும் கஷ்டத்துடன் தோட்டங்களைக் கொண்டு நடத்த முடியாமலுள்ளோம். வருடா வருடம் பல கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தொழிலாளர்களுக்கு
வீடுகளைக் கட்டிக்கொடுக்கவோ, அல்லது நலன்புரித் திட்டங்களை செயல்படுத்துவது என்பதோ நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என்று கைவிரித்து விடுகின்றன.
அதேவேளை, தோட்டத் துரைமார் மற்றும் உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை
அதிகாரிகள் என நிர்வாகத் துறையில் பணிபுரிபர்களுக்கான சம்பளம், அலவன்ஸ் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளும், சலுகைகளும் குறைவின்றி தாராளமாகவே வழங்கப்படுகின்றன. இவர்கள் வெறுமனே மேற்பார்வை செய்பவர்கள் மட்டும்தான்.
சுடர் ஒளி / 16, ஜனவரி -22, ஜனவரி 2013

23
ஆனால், மழை வெயில் என்று பாராமல் கொட்டும் குழவிகள், விஷப் பாம்புகள், அட்டைகள் மத்தியில் தமது உயிரையே பணயம்
வைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கான சலுகைகள்
இருக்கின்றது உறுதி. ஏழு. பேர்ச்சஸ் காணி கொடுத்தார்கள், சுய வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தினர், வீட்டுக்கு மேல் வீட்டைக் கட்டி மாடி வீடுகளை அமைத்தார்கள். இவை ஏதாவது
டப்படுவது ஏன்?
பபட்ட மக்கள் இன்றும் கூட பாடசாலைகளிலும், உறவினர்களின்
ளிலும், தற்காலிக கொட்டில்களிலும் வசிக்கின்றனர். உடனடியாகப் போட்டி போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் தவைக்கான சில பொருட்களையும் வழங்கிவிட்டு வந்து விடுகின்றனர். ப்படும் இந்த உதவிகளும், உதவும் நோக்கமும் நன்றி கூறப்பட வேண்
றமக்களுக்கு வழங்கப்படுவது போல் நிரந்தரமான உதவிகள் தோட்டத் தல்லை. அரசாங்கமோ இவர்கள் தோட்டங்களில் வாழ்பவர்கள். பக்க முடியாது எனக் கூறுகின்றது.
மறுக்கப்படுகின்றன.
அவர்களுடைய வயிற்றிலேயே அடிக்கும் வகையில் அவர்களுக்கான வேலை நாட்களையும் குறைத்து விடுகின்றனர்.
நாட்டின் தேசிய வருமானத்தை ஈட்டித் தருபவர்கள், ஏன் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு
கைகொடுப்பவர்களும் தோட்டத் தொழிலாளர்கள் தான்.
மறுபக்கம் தோட்ட முதலாளிமார்களுக்கு கோடிகோடியாக வருமானத்தைத் தேடித்தந்து அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு ஏணிப்படிகளாகக் கிடந்து மடிபவர்களும் இதே தொழிலாளர்கள்தான்.
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் தோட்டத் தொழிலாளர்கள் தமது லயன்கள் உடைந்துவிட்டன. குடியிருப்புகள்
காற்றில் அள்ளப்பட்டு விட்டன. சுவர்கள் இடிந்துவிட்டன. எங்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று போனால் கிராம சேவகர்களும், பிரதேச செயலாளர்களும் உங்களுடைய வீடுகளுக்கான ஒப்பு இருக்கின்றதா, உறுதி இருக்கின்றதா அதனைக் கொண்டு வாருங்கள் யோசித்துப்
பார்ப்போம் என்கின்றனர்.
தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு எங்கே
ஒன்றிற்கு காணி உறுதியை அல்லது வீட்டு உறுதியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்களா?
அல்லது அதைப்பற்றி சிந்தித்தாவது இருப்பார்களா? இதனை நான் கூறவில்லை மலையகத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வி.இராதாகிருஷ்ணனே ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின்
வீடுகளுக்கு கூரைத் தகடுகளையாவது தாருங்கள் என்று நாடாளுமன்றத்தில் கை ஏந்துகின்றனர்.
இந்த நிலமை மாறவேண்டும். அரசாங்கத்திற்கு தொழிலாளர்களின் ஓட்டு வேண்டும்,
தோட்ட முதலாளிமாருக்கு தொழிலாளர்களின் உழைப்பு வேண்டும்.
ஆனால் இந்த தொழிலாளர்கள் மட்டும் காலம் காலமாக ஒட்டாண்டிகளாக
வாழவேண்டும்.
இதுதான் அவர்களின் தலைவிதியா? இதனை மாற்றி
அமைப்பது தொழிலாளர்களின் கைகளிலேயே இருக்கின்றது, சிந்திப்பார்களா?
###

Page 24
24
அ உக்க ஆண்டு
டுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதால்
அந்த நேரத்தில் கடைசிநேர குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க இப்போதே ஐயந்திரிபற | ஸ்டாலின் தான் தலைவர் என்று அறிவித்துவிட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி விரும்புவதாகக் கூறப்படுகிறது.
| "எனக்குப் பின் தமிழினத்தை ஸ்டாலின் காப்பார்" என சமீபத்தில் கலைஞர் கூறியதும் பதிலடியாக தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல" என்று அழகிரி கூறியதும் பெரும்
அல்லோலகல்லோலத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
டில்லியில் இருந்து சென்னை வந்த அழகிரி தந்தையாரின் வீட்டிற்கு செல்லாது ஹோட்டலில் தங்கி மீண்டும் டில்லி திரும்பிவிட்டார். எனக்குப் பின் ஸ்டாலின் என கலைஞர் அறிவித்த கூட்டத்தில் அழகிரிக்கு ஆதரவாக பேசிய மாவட்டச் செயலரைக் கூட கருணாநிதி கண்டித்துப் பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் கலைஞர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதைக் காட்டுகின்றது என ஊகங்கள் அடிபடுகின்றன. லோக்சபா தேர்தல் நேரத்தில் அழகிரி - ஸ்டாலின் லடாயில் கட்சி உடைவதை விட இப்போதே ஏற்படும் சிறு சேதத்தை
செயற்பட்டுவந்த சேலம் மாவட்ட செயலரும் முன்னாள் மூத்த அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் சமீபத்தில் எதிர்பாராதவிதமாக இயற்கை மரணமடைந்ததை அடுத்து இப்போது சேலம் மவாட்டம் பற்றிய சிக்கலும் ஸ்டாலினுக்கு இல்லை. இவ்வாறு ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவது அதற்கு அழகிரியால் எழக்கூடிய எதிர்ப்பு முதலிய சங்கடங்கள் காரணமாகும்.
இவ்விடயத்தை ஒத்திப்போட்டுக் கொண்டே வந்த கலைஞர் இனியும்
தாமதிப்பது ஆபத்து என்பதை உணர்ந்துள்ளார். லோக்சபா தேர்தல்
கூட்டணி, வியூகம் வகுப்பு என்பவற்றை எதிர்கொள்ள முன்பு உட்கட்சி பூசலை முறியடித்து ஸ்டாலினை தலைவராக
ஸ்டாலினை தலைவரா அழகிரி காங்கிரசில் ே
சமாளித்துக் கொண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தை உற்சாகமாக முன்னெடுக்கத் தொடங்கலாம் என கலைஞர், ஸ்டாலின் முடிவெடுத்திருக்கலாம். வரும் மார்ச் 1ம் திகதி ஸ்டாலினுக்கு 60 வயதாகிறது. அந்த மணிவிழாப் பரிசாக கட்சியின் தலைவர், துணைத் தலைவர் போன்ற ஏதேனும் பதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது கலைஞர் மறைந்ததும் நேரடியாக தலைமைப் பதவி ஏற்க உதவும் எனவும் தெரிகிறது. அல்லது கலைஞர் ஓய்வை அறிவிக்கவும் கூடும். 90 வயதை நெருங்கும் அவர் சில காலமாக சக்கரநாற்காலியிலேயே நடமாட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு கலைஞர் ஓய்வுபெற்று ஸ்டாலினை பதவியில் இருத்தினால் அழகிரியின் எதிர்ப்பு எடுபடாமல் போகும் என்பது நிச்சயம். மறுதலையாக கலைஞர் திடீரென மறைந்தால் எம்.ஜி.ஆர் மறைந்தபோது எழுந்த வாரிசு சிக்கல் போல சிக்கல் எழலாம், ஜெயலலிதாவே
வாரிசு என அறிவியாமல் எம்.ஜி.ஆர் மறைந்ததால் ஜெயலலிதா பெரும் சிரமப்பட்டே கட்சியைக்
தெரிகிறது. கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார். -- அந்தச் சிரமம் ஸ்டாலினுக்கு இருக்கக் கூடாது என கலைஞர்
நிலைநாட்டிவிட்டால் கீழ்மட்டத் கருதுவது உண்மையே. இதற்கிணங்க
'தலைவர்களும் "அப்பாடா ஸ்டாலின் காய்நகர்த்தல்கள் இடம்
தான் இனி தலைவர்" என்ற பெற்றுவருகின்றன. அழகிரி தனது
நிம்மதியுடன் ஒரு குடையின் கீழ் கோட்டையாகக் கருதும்
வேலை செய்ய முடியும். தென்மாவட்டங்களில் சமீபகாலமாக
அவ்வாறின்றேல் ஸ்டாலினா? ஸ்டாலின் வேரூன்ற முயற்சித்தும்
அழகிரியா? என்ற இழுபறியில் வருகிறார். தென்மாவட்டங்களில் 6-7
சாதாரண தி.மு.க தொண்டனும் மாவட்டச் செயலர்கள் மட்டுமே அழகிரி
சோர்வடைந்து கட்சிக்காக உற்சாகமாக ஆதரவாளர்கள் ஆவர். இவர்களில் )
உழைப்பதை தவிர்த்துவிடக்கூடும். சிலர் சுகூட மதில் மேல் பூனைகளாக
தி.மு.கவின் நேசக்கட்சிகளும் யாருடன் சந்தர்ப்பம் வாய்த்தால் அழகிரி முதுகில்
பேசுவது, கூட்டணியை யாருடன் | குத்த தயாராகவே உள்ளனர்.
விவாதித்து முடிவு செய்யவேண்டும் ஸ்டாலினால் ஒதுக்கப்பட்டு கிட்டத்தட்ட
என்ற நிச்சயமான நிலைப்பாட்டிற்கு வர அழகிரியின் பிரசார பீரங்கி போலவே
இது உதவும்.
ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறை பில் வலுவாக காலுன்றி விட்டார் என்றே அவரது ஆதரவாளர் பெருமிதமாக கூறுகின்றனர். மறுபுறம் அழகாமன் மகன் துரை தயாந்த் கிரனைட் சுரங்க உமல்ல் பிணையில் வெளிவந்த குற்றவாளி என்ற பெயருடனேயே உரைவருகிறார். அழகாக்கு உதவியாக அவரது மகள் கயல்விழி நட்சத்திரப் பிரசார கராக வலம் வருகின்ற போதும் ஒரு போட்டி தி.மு.கவை ஸ்டாலினுக்கு எதிராக நடாத்த அழகிரியால் இயலாது போகும் என்றே
அபி
5 " பி. 1 ) எ த அ அ த 1 1ா.

தாமதமாகும் ஒவ்வொரு கணமும் ஊடகங்கள் வேறு வாசகர்களுக்கு தீனி போடும்விதமாக 'அழகிரி எதிர்ப்பு'
ஸ்டாலின் கலைஞரிடம் ஆசிர்வாதம்' என இரு தரப்புக்கு மிடையே சிண்டு முடிந்து தமது விற்பனையை அதிகரிக்க முயன்றுவருகின்றன. இவை எல்லாவற்றுக்கும் முடிந்த முடிவாக ஸ்டாலின் தலைவர் என அறிவிப்பது தான் உசிதமான நடவடிக்கையாகும். - 1989இல் முதன்முதலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்ட சபை உறுப்பினராக தெரிவான
ஸ்டாலின் அதன்பிறகு 1991 தவிர சகல சட்டசபைத் தேர்தல்களிலும் வென்று அதாவது 5 முறை சட்டசபை உறுப்பினராகவும் சென்னை
ஆனால், ஸ்டாலினை ஆதரிக்கும் ரவுடிகளான தி.மு.க தலைவர்களும் இருக்கவே இருக்கின்றனர். திருச்சி மாவட்டம் செயலர் கே.என். நேரு இதில் முக்கியமானவர், இவரையும் அடக்கி வாசிக்கும்படி ஸ்டாலின் சமீபகாலமாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க ரவுடிகளின் கூடாரம் என்ற பெயரை அழிக்க ஸ்டாலின் ஓரளவு முயன்றே வருகிறார். மறுபுறம் அழகிரி இந்த பழம்பெரும் கலாசாரத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இதுவும் தாயாதிகள் சண்டையில் ஸ்டாலினுக்கு சாதகமான மற்றொரு அம்சமாகும்.
ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் வலுவாக காலூன்றி விட்டார் என்றே அவரது
ஆதரவாளர்கள் பெருமிதமாக கூறுகின்றனர். மறுபுறம் அழகிரியின் மகன் துரை தயாநிதி கிரனைட் சுரங்க ஊழலில் பிணையில் வெளிவந்த
குற்றவாளி என்ற பெயருடனேயே உலவி வருகிறார், அழகிரிக்கு உதவியாக அவரது மகள் கயல்விழி நட்சத்திரப் பிரசாரகராக வலம் வருகின்ற போதும் ஒரு போட்டி தி.மு.கவை ஸ்டாலினுக்கு எதிராக நடாத்த அழகிரியால் இயலாதுபோகும் என்பதே தெரிகிறது.
மறுபுறம் தி.மு.க உடையப்போகும்
பக்க கலைஞர் திட்டம்!
சரலாம்?
சமயம் பலவீனமாக உள்ள பக்கத்துக்கு மறைமுக ஆதரவு தந்து . தி.மு.க பிளவை ஆழமாக்க முதல்வர் ஜெயலலிதா மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார். அழகிரி தரப்பு
பலவீனமடைந்தால் அவர்களை மாநகரமேயராகவும், மாநில
கைதூக்கிவிடவும் திட்டங்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும்,
ஜெயலலிதா தரப்பில் தயாராக கடைசியாக துணை முதல்வராகவும்
உள்ளதாம். சந்தர்ப்பத்தைப் பொறுத்து இருந்துள்ளார். அனுபவத்தை
ஜெயலலிதா காய்நகர்த்துவார் என்று பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு அவர் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றும் குறைந்தவரல்ல. ஆனால்
இதேவேளை உச்ச நீதிமன்ற ஜெயலலிதா ஸ்டாலின் இருவரும்
உத்தரவில் வேறுவழியின்றி காவிரி முதன்முதலாக சட்டசபை
நீரில் சிறிதளவை தமிழகத்துக்கு உறுப்பினர்களானது 1989 இல் நடந்த
திறந்துவிட்ட கர்நாடகாவின் பி.ஜே.பி ஒரே தேர்தலில் என்றாலும் அதற்கு
அரசு அடுத்த கட்ட நீர் திறப்பை செய்ய முன்பே ஜெயலலிதா மத்தியில்
முடியாது என அடம்பிடிக்கத் ராஜ்யசபா எம்.பி.யாகவும்,
தொடங்கியுள்ளது. கர்நாடக பி.ஜே.பி அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச்
அரசு நித்திய கண்டம் பூரண ஆயுசு செயலராகவும் 1980 முதல் செயற்பட்டு
என்ற ரீதியில் தள்ளாடும் நிலையில் பந்தார். 1984 டிசம்பரில் (இந்திராகாந்தி
தேர்தல் அம்மாநிலத்தில் எச்சமயமும் இறப்பின் பின் வந்த தேர்தல்) நடந்த
நடக்கலாம் என்பதால் கர்நாடக | சட்டசபை தேர்தலில் அமெரிக்காவில்
விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க ம்.ஜி.ஆர் படுத்த படுக்கையாக
கர்நாடக அரசு தயாரில்லை. எனவே, பிகிச்சை பெற அவருக்காக
தமிழக காவேரி டெல்டா ஆண்டிப்பட்டித் தொகுதியில் பிரசாரம்
மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்து வெல்ல வைத்தவர் ஜெயலலிதா
உயிர்போகும் நிலையிலுள்ளது. பன்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர
இதனோடு மின்வெட்டும் அகோரமாக பயதிலும் 5 வயது ஸ்டாலினை விட
இருப்பதால் மக்களுக்கு மத்தவர். மூப்பின் அடிப்படையில்
முதற்தடவையாக ஜெயலலிதா மீது கெமிக மூத்தவரான கலைஞரையே
கோபம் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் னது வியூகங்களால் திண்டாடவைத்த
சென்னை தவிர்ந்த ஜெயலலிதாவுக்கு
வெளிமாவட்டங்களில் உற்பத்தித் ஸ்டாலின் எம்மாத்திரம்
துறையின் கடையடைப்புக்கு கோரி என்று கூறுவோரும்
அது முழுவெற்றியும் அளித்தது உள்ளனர். ஆனால்,
ஜெயலலிதாவுக்கு பெரும் கலைஞர் கருணாநிதி
பின்னடைவாக அமைந்துள்ளது. ).மு.கவில் ரவுடிகளை
கூடங்குள அணுமின் நிலைய உற்பத்தி அரவணைத்துச் சென்றதுபோல் செல்ல
விரைந்து தொடங்காவிடில் பெரும் 10டாலின் தயாராக இல்லை.
நெருக்கடியை ஜெயலிதா சந்திக்க வீரபாண்டி ஆறுமுகத்தை ஸ்டாலின்
நேரிடும், ஆட்சிக்கு வந்ததும் மின் திர்த்தது கூட அவரது ரவுடித்தனம்
வெட்டை இருவாரங்களில் வெட்டி ல்லை மீறயதனால் தான் என அவரே
|வீழ்த்துவேன் என அவர் வீராவேசம் வளிப்படையாகக் கூறி இருந்தார்.
பேசியதை எதிர்க்கட்சிகள் இன்று பாது வாழ்வில் கட்டப்பஞ்சாயத்து,
சுட்டிக்காட்டி வருகின்றன. லோக்சபா ள்ளச்சாராயம், கற்பழிப்பு, நில
தேர்தலுக்கு முன் நிலைமை அபகரிப்பு என தி.மு.கவின்
சீரடையவேண்டும். இன்றேல் அடையாளங்களை அழிக்க ஸ்டாலின்
ஜெயலிதா பிரதமராகும் கனவு பிரும்புவதாகவும் அவரது
மட்டுமல்ல அவரது முதலுக்கே ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மோசமும் உண்டாகலாம்.
சுடர் ஒளி / 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 25
இடுக
ஒரே ரே
பெண்களோ தூா
பித்தன் பதில்கள்
து. அழகரத்தினம், மன்னார். கே : சில பெண்கள் காதலிப்பதாக நடித்து ஆண்க ளைக்கொண்டு நகை, புடவை என்றெல்லாம் வாங்கு வித்துக்கொண்டு கடைசியில் அந்த ஆண்களைக் கத்தரித்து விடுகிறார்களே? ப: தூண்டில் போடுவதில் திறமை யில்லாதவன் மீனிடம் தூண்டிலை யும் அதில் இருக்கும் இரையையும் கூட இழக்கநேர்வதொன்றும் ஆச் சரியமில்லையே?
ப. பிரியந்தன், பரந்த கே : வீட்டில் நாய் வெளிக் 'கேற் றிய கவனம் என்று எ எழுதிப் போடுபவ என்ன நினைக்கி ப : வீட்டில் நாலுக் வேண்டும் என்றி
ப. திருச்செல்வம், நீர்கொழும்பு.
கே : காதலித்துத் திருமணம் செய் வது என்ற குறிக்கோளுடன் இருக்கிறேன். ஜாதி, மதம், சீதனம் என்பவை குறித்தும் கவனம் . செலுத்தத்தானே வேண்டியிருக்கி
றது பித்தரே? ப: உமக்கும் காதலுக்கும் ஏணிவைத்தாலும் எட்டப் போவதில்லை. காதல் என்றால் கடையில் கத்தரிக் காய் வாங்குவதுபோல என்று நினைக்கிறீரா?
மு, தெய்வநாயகி, ப கே : ஒரு புத்திசா கான இலட்சணம் ப : உதாரணத்துக் எடுத்துக்கொள்ள கர்கள் சிலரும், 5 யும் கூட இந்தாள் திட்டுவதை நான் கொள்ளாத மாதி
விடுங்களேன்.)
எஸ். பங்கையற்செல் கே : ஒரு பெண்ன அமைவது பிறந்த வீடா? ப: அப்பெண்ணி
அடித்தளமிடுவது அவள் பயன்படுத் அமைவது அவள்
பி, சுலோசனா, பூநகரி, கே காதல் பிரிவை யார் தாங்கமாட்டார் கள் பித்தரே. ஆண்களா? பெண்களா? ப : ஆண்கள் தாங்கமாட்டார்கள்.
சொற்சிலம்பம் போட்டி இல: 556
மேலிருந்து சி 1. வடபகுதித் தமிழ 2. வயல் 3, தந்தை 4, பிச்சை 5. ஒரு வகைக் கா 8. மாத்திரை 10. பூமி 12. தங்களது 14. மேல்நாட்டு குடி 17. தேவைக்கு அதி 18. முறைப்பாடு - 20. ஒரு நட்சத்திரம் 21. காடும் காடு சார் 22. துணை 23. பெருக்கல் குறி 24. பொருத்தமற்ற
11
அனுப்புபவர் பெயர் :
இடமிருந்து
விலாசம்
கையொப்பம்
சொற்சிலம்பம் போட்டி
இல.556
1. உடற்பயிற்சி 6. ஒரேயளவான 7. அடிமை 9. வம்பர்கள் செய்க 11. பழுத்தல் 13. (கடவுள்) தரும் 15. மேரு 16. விளையாடும் இ 18. புதிய 19. காந்திஜியின் கன் 20. மிகப்பெரிய 22. உள்ள(ன) 23. சின்னாபின்ன 25. சிறுவர்களின் 6 26. விடிந்த வேலை
சொற்சி இல: 554
சொற்சிலம்பம் 556 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி ஆரும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும், தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிறருகவல்ல சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
மேலிருந்து கீர் 1. சகவாசம், 2. ம 5. வலி, 8. தாகம் 13. உரம், 14, புன் 17. செல்வி, 18. ப
இடமிருந்துவது 1. சமத்துவம், 6. ! 9. வாங்கல், 11. 5 15. தகரம், 17. செ 20. விடிய, 21. சி
சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

தரத்தில் இரு ஆண்களை விரும்பினால்...?
வகவே மாட்டார்கள்.
தன்.
வளர்க்காமலே, ல் நாய் கடிக்கும் ச்சரிக்கை "போர்ட்' பர்கள் குறித்து
ம, வேலாயுதம், ஹட்டன். கே : இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் பித்தரே? ப : ஏற்கனவே மூழ்க
ட, நா ஆரம்பித்தாயிற்று. கடனில், குழப்பத்தில், மனிதப் பண்புகளில், பண்பாடுகளில்.
றீர்?
கால் நாய் தான் இருந்தாக
ல்லையே?
அள. லி ஆண் மகனுக் ம் என்ன? க்கு என்னை நங்களேன். (வாச ஏன் என் மனைவி T சரியான பரதேசி என்று
கணக்கில் எடுத்துக் ரி நீங்களும் விட்டு
கி, மதிவதனன், கிளிநொச்சி. கே : ஒரே நேரத்தில் இரு ஆண்களை விரும்பும் ஒரு பெண்ணின் நிலை என்ன? ப : இரு தோணிகளில் ஒவ்வொரு காலை வைத்த நிலைதான், வழுக்கி விழுந்தால் பொறுப்பு நிற்க ஆள் இருக்காது.
ப. பிரபாகரன், கரவெட்டி. கே : உண்மை அறிவு என்பது, என்ன பித்தரே? ப : முதலில் தன்னைத் தானே அறிந்து கொள்வது, உலகத்தைப் பற்றி அறிந்துகொள்வதெல்லாம்
அதற்குப் பிற்பாடுதான்.
பவி, திருமலை. னுக்கு சிறப்பாக 5 வீடா? புகுந்த
ன் பெண்மைக்கு
பிறந்தவீடு. அதை ந்த அடித்தளமாக எது புகுந்தவீடு.
மு.வ.கனகசபேசன், வவுனியா. கே : 'அடுத்த பிறவியிலும் நான் உங்களுக்கு மனைவியாக இருக்க வேண்டும்" என்று அடிக்கடி - கூறுகிறாளே எனது மனைவி. ப: உமக்கு இரண்டு தரம் ஆயுள் தண்டனை என்று விதியிருந்தால் யாரை நொந்துதான் என்ன பயன்?
கீழ்
போட்டி இல. 554 இல் பரிசு பெற்றோர்
நக்கான விசேட சட்டம்
திருமதி வி. சித்திரவேல், 1ஆம் பரிசுச் சந்தை வீதி.
வந்தாறுமூலை,
பச்சல்
கே. இராஜகோபால், 2ஆம் பரிசு அடைக்
அடைக்கலம் தோட்டம், கந்தசுவாமி கோயிலடி, வட்டுக்கோட்டை.
வகை ஒன்று கமாக
ந்த இடமும்
வினோதரன் சுகந்தி, 3ஆம் பரிசு 1 ஆம் வட்டாரம்,
முள்ளியவளை,
யீடு
வலம்
வது.
அருள்
டேம்
டைசி வார்த்தை
மாகி சிதறுதல் விளையாட்டுப் பொருள்
பாராட்டுப் பெறுவோர் (1) சந்திராணி தங்கத்துரை,
வட்டவிதானை வீதி, பெரிய நீலாவணை, கல்முனை. (2) சி.இராசரத்தினம்,
பூம்பொழில்,
திருநகர் தெற்கு, கிளிநொச்சி. (3) செல்வி தீ. சுகன்யா,
இல: 230,
நாவலர் வீதி, யாழ்ப்பாணம். (4) செல்வி ஸ்ரீதுஷாரா,
மாணவி, ஆண்டு 8, யா/வேம்படி மகளிர்
உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம். (5) ம. அக்ஷயன்,
குமுளமுனை.
முள்ளியவளை (6) ப.கேந்திரோன்,
கலைநகர்,
சித்தங்கேணி. (7) அனந்தன் ஷண்முகப்பிரியா,
டச்சு வீதி,
கோப்பாய் தெற்கு, கோப்பாய். (8) செல்வி செ. தர்மினி,
வல்லை வீதி, அச்சுவேலி வடக்கு,
அச்சுவேலி. (9) ச. சொர்ணமலர்,
இல : 50,
பஜார் வீதி. வவுனியா. (10) க. உமாபிரகாஸ்,
அன்புபுரம், முழங்காவில்,
சிலம்பம் போட்டி 1க்கான விடைகள்
பருங்கு, 3. துகில், 4. வளி, 1, 10. கனிதல், 11. சடம், மாணியம், 16. கவலை,
எடிய, 19. பாசி, 20. விதி
DID
கரு, 7. கிளி, 8. தாலி, சக, 12. சகுனி, 13. உடம்பு, சல்வம், 18. மணி, 19. பால்,
விகை, 22. மதியம்

Page 26
26
3வது முறையாகசிறந்த வீரவே
இன நட்சத்து, இறுதிவகப்பா.
பார்சிலோனா கால்பந்து அணி நட்சத்திர வீரர் ( சிறந்த வீரர்' என்ற விருதினை நான்காவது முன் புதிய சாதனை படைத்தார். கால்பந்து அரங்கில் திறமையாக செயல்படும் வி சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்படுகிறது. இதன்படி, இதற்கான இறுதிப்பட்டியலில் பார்சிம் அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, இனியஸ்டா, ரியல் மாட்ரிட் அணியின் அ கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகி
இடம்பெற்றனர்.
முடிவில், பார்சிலோனா அணியின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள் மூலம் தொடர்ந்து நான்காவது மு இவ்விருதினை வென்று சாதனை ஏற்கனவே 2009, 10, 11ம் ஆண் பெற்றுள்ளார்.
இந்த விருதுக்கான வீரர்களை ெ பயிற்சியாளர்கள் சர்வதேச கால் அணித்தலைவர்கள், தேர்ந்தெடு பத்திரிகையாளர்கள் வாக்களிப்பு மெஸ்சிக்கு 41. 60, ரொனால்டோ இனியஸ்டா 10.91 சதவீதம் கிள இந்த விருது வழங்கும் விழா சு உள்ள சூரிச் நகரில் நடைபெற் இது குறித்து மெஸ்சி கூறுகைப் விருதை நான்காவது முறையாக நினைத்து, வியப்பாக உள்ளது. சக வீரர்கள், நண்பர்கள், என் கு அனைவருக்கும் நன்றியினை தெ கொள்கிறேன் என்றார். இதற்கு முன்னர், முன்னாள் பிரெட் மைக்கேல் பிளாட்டினி, டச்சு வீரர்க மற்றும் மார்கோ வான் பாஸ்டன் ஆக முறை இந்த விருதைப் பெற்றுள்ளன குறிப்பிடத்தக்கது.
ஆருகத்தைவிரு விெஹேணாண்டேன்
சுவிட்சர்லாந்து அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் அவுஸ்திரேலியா ஓபன் கிராண்ட்சிலாம் தொடரில் பங்கேற்க உள்ளார்.
இத்தொடருக்கு முன்னதாக சிங்கப்பூரில் உள்ள விமான நிலையத்தில் ஊடகத்தினருக்கு பேட்டியளித்தார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், உலகத் தரவரிசையில் இரண்டாமிடத்திலும் இருக்கும் பெடரர் கூறுகையில், "இன்னும் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற ஆவலாக இருக்கிறேன், நீண்டகாலம் விளையாட வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். தற்போது என்னை எதிர்த்து விளையாடும் இளைஞர்களைக் கண்டு நான் வியக்கிறேன். என்னால் முடிந்தவரை அதிக காலம் ஆடுகளத்தில் தாக்குப் பிடிப்பதையே விரும்புகிறேன். நான் அதிக வருடங்கள் டென்னிஸ் விளையாடக்
காரணமே நான் அந்த விளையாட்டை விரும்புவதுதான். இத்தனை ஆண்டுகாலம் இருப்பது
குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நான் மங்கி மறைந்துவிடுவேன் என்று கூறுகிறார்கள் என்றும் டென்னிஸ் உலகை விட்டு நான் மறைந்து போக எனக்கு 80,90 வயது ஆகிவிடவில்லை" எனக்
கூறியுள்ளார்.
பொதுவாக இந்த வயதில் டென்னிஸ் வீரர்கள் ஓய்வை விரும்பி ஆடுகளத்தை விட்டு வெளியேறுவதுதான் மரபு, ஆனால் பெடரர் புதிது புதிதாக வரும் இளைஞர்களுடன் களத்தில் மோதவே
ஆசைப்படுகிறார்.
பாகிஸ்தான் ! இந்தியாவில் ஒருநாள் போ
இதில் ஒரு பாகிஸ்தான் : கைப்பற்றியது
டெல்லியில் கடைசிப் போ
இந்திய அணி ஓட்டத்தில் வெ ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந் ஆட்டத்தில் ! அணித்தலை ஆட்டநாயகன் கொடுக்கப்பட் ஏற்படுத்தி உ
அந்தப்போ இந்தியாவின் டோனி 36 ஓம் உமர் அக்மல செய்தார். அது பிடித்தார். ஆ
கேட்சை தவற

UைL மருது
13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான
கிரிக்கெட் சுற்றுப் போட்டி
மெஸ்சி, 'பிபா
றயாகப் பெற்று
ரேர்களுக்கு, பிபா
லோனா
இவரது சக வீரர் புணித்தலைவர்
யோர்
1 மெஸ்சி இந்த
ளார். இதன் றையாக 7 படைத்துள்ளார். டுகளில்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை நடத்த உள்ளது.
இதன் இரண்டாவது கட்டத்திற்கு பிரிவு மூன்றில் 16 பாடசாலை அணிகள் தெரிவாகி உள்ளன.
விலக்கல் முறையில் 50 ஓவர்கள் கொண்டதாக இப்போட்டி நடத்தப்படும். இதற்கான அட்டவணைகள் பங்கு கொள்ளும் சகல் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கால் இறுதி போட்டிகள் இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னதாகவும் அரையிறுதி போட்டிகள் 25ஆம் திகதிக்கு முன்னதாகவும் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையில் குறிப்பட்டதன் பிரகாரம் பாடசாலைகள் தங்களுக்கான போட்டிகளைத் தாமே ஏற்பாடு செய்ய வேண்டும்.
தெரிவு செய்ய பந்து அணியின் சுக்கப்பட்ட பர். இதில் - 23.68, இடத்துள்ளன. விட்சர்லாந்தில் றது. பில், இந்த 5 பெறுவதை
இதற்காக என் டும்பத்தில் உள்ள ரிவித்துக்
ஞ்ச் நட்சத்திரம் ள் ஜோகன் கிரியு கியோர் மூன்று பார் என்பது
ஆட்டநாயகன் விருதால்
சர்ச்சை!
கிரிக்கெட் அணி
அந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மா சுற்றுப்பயணம் செய்து 3
3 விக்கெட்டும், புதுமுக வீரர் ட்டியில் விளையாடியது.
புவனேஸ்குமார் 2 விக்கெட்டும் குநாள் தொடரை
எடுத்தனர். அதோடு பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில்
தரப்பில் அஜ்மல் 5 விக்கெட்
எடுத்தார். ல் நடந்த
இவர்களை எல்லாம் ட்டியில்
விட்டுவிட்டு 36 ஓட்டங்கள் 7 10
எடுத்த டோனிக்கு வன்று
ஆட்டநாயகன் விருது SAHARA
கொடுத்தது
ஆச்சரியத்தை
அளித்தது. இந்திய
ஆட்டநாயகன் வர் டோனிக்கு
விருது விவகாரத்தில் - விருது
பாகிஸ்தானும் அதிருப்தி டது சர்ச்சையை
அடைந்துள்ளது. ள்ளது.
சென்னையில் நடந்த பட்டியில்
போட்டியில் சதம் அடித்து அதிக ஸ்கோராக
வெற்றி பெற வைத்த டங்கள் எடுத்தார்.
ஜாம்ஷெட்டுக்கு ஆட்டநாயகன் பல ஸ்டம்பிங்
விருது கொடுக்காமல் சதம் ஓமல் கேட்சை
அடித்த டோனிக்கு னால் மிஸ்பா
வழங்கியதால் அதிருப்தி Dவிட்டார்.
அடைந்துள்ளது.
வா 7 alான எaiite, எar
விளையாட்டு
சுடர் ஒளி /16, ஜனவரி - 22, ஜனவரி 2013

Page 27
படப்படப்பட்டன
ஆடியோ எடி படிப் O 107வதற்கு
Android 4.1 இனை அறிமுகம்
கூகுளின் இயங்குதளமான Android 4. செயற்படக்கூடிய Smat TV இனை உ
அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தக்
1.5 GHz Multi Core TIOMAP 447 சேமிப்பு சாதனம் ஆகியவற்றினைக் கொ இத்தொலைக்காட்சியானது Ethernet pா SD slot, HD webcam என்பனவற்றினை
இத்தொலைக்காட்சியின் ஊடாக கூகு இத்தொலைக்காட்சியின் பெறுமதியானது
பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் கணினியானது
இசைத்துறையினையும் . 'விட்டுவைக்கவில்லை. இதன் அடிப்படையில் புதிய இசையமைத்தல், அவற்றினை மீள எடிட்டிங் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு கணினி மென்பொருட்கள் ' உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வரிசையில் தற்போது ACID XpresS எனும்
மென்பொருளும் இணைந்துள்ளது. சொனி
நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மென்பொருளினை
முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் ஒடியோக்களை Edit, Mix, மற்றும் Record செய்யும் வசதியினையும் தருகின்றது.
பைல் டிச» "நாம் உ
சுசூக்கி இல்
யாப்
Canon அறிமுகப்படுத்தும் புதிய வகை கமரா
2013
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Canon ஆனது உயர் வினைத்திறனுடன் கூடிய Power Shot N எனும் கமெராக்களை
அறிமுகப்படுத்துகின்றது. 12 மெகாபிக்சல்கள் உடையதும் High Sensitivity CMOS Sernsor மற்றும் DIGIC 5 Image Processor
ஆகியவற்றை உள்ளடக்கியதுமாக காணப்படும் இக்கமராக்கள் 8x Optical Zoom உடைய 28mm
அகன்ற வில்லையினையும் கொண்டுள்ளதாக
வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் tit-touch LCD தொழில்நுட்பத்தில் அமைந்த 2.8 அங்குலமுடைய திரையினைக் கொண்ட இவற்றின் பெறுமதியானது 300
அமெரிக்க டொலர்களாகும்.
மு.ப 8
யாழ் கைத்தடி பாதை 0 AMW சேவை நிலைய
வாகனங்களுக்கான இர் விசேடச் சலுகையின் மூ அசல் சுசூக்கி மற்றும் பெற்றுக் கொள்ளலாம். 15 புதிய வாகன பதிவுகள் பதிவுகளுக்கு இன்றே ,
Email sales aanwltd.com
சுடர் ஒளி 16, ஜனவரி - 22, ஜனவரி 2013

21
Smart TV படுத்துகின்றது.
hos
1 Jelly Bean இல்
வாக்கியுள்ள Archos நிறுவனம் காத்திருக்கின்றது. |D Processor, 1GB RAM, மற்றும் 8GB
ண்டு வடிவமைக்கப்பட்டுள்ள rt, Mini HDMI output, Micro USB port, Micro யும் LED சமிக்ஞை விளக்குகளையும் கொண்டுள்ளன. என் Play Storeயைப் பயன்படுத்தக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. | 129 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Count on us
உங்களுக்காக இங்கே”
> SEUS | மற்றும் சுசூக்கி மாரூதி
வச் சேவை நிலையம்
2. மண்ணில்.
IE/
(கோ:ADW P4.11 .
ஜனவரி 19, 20
--00 இல் இருந்து பி.பி 5.00 வரை 5. சேவை நிலையம் ., முருத்தண்ணீர் மடம், யாழ்பாணம் த்தில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் உங்கள் மவச மதிப்பீடு. -லம் உங்கள் சுசூக்கி மாருதி வாகனங்களை மாற்றிக் கொள்ளலாம் சுசூக்கி மாருதி உதிரி பாகங்களை அதே இடத்தில்
-க்கு யாழ். AMW காட்சியறை விசேடமாக 19,20 களில் திறந்திருக்கும். அழையுங்கள் - 021320213310771288334
அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்
'Hotline No. : 0117609609 Also call for genuine spare parts

Page 28
அதிர்ச்சியளிக்கும் Hem Gan,
வோவின்
சீனாவின் Tianmen ம Heaven's Gate அல் சொர்க்கவாசல் எனும் | நிலத்திலிருந்து 1518 மீ உயரத்தில் காணப்படும். இந்த மர்மவாசலுக்கு ? படிக்கட்டுகளும்
அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மர்மவாசலில் உயரமும் 57அடி அகலம் கொண்ட பாரிய துளை காணப்படுகிறது. இரன் சொனிக் விமானங்கள் சமாந்தரமாக சென்று எ துளையின் மறுபுறம் பெ மலைகளும் திறந்த வெ காணப்படுகின்றன.
('சொர்க்கவாசல் க
பெண்ணாக மாறிய
ஆண்
அவுஸ்திரேலியாவில் உள்ள ஆணொருவர் மூன்று வருட பாலியல் மாற்றத்தின் முலம் பெண்ணாக மாறியதை காணொளியாக பதிவு
செய்து வெளியிட்டுள்ளார். Facial Feminization Surgery (FFS) என்ற
சத்திர சிகிச்சையை முகத்தில் செய்து கொண்டதன் மூலம் தற்போது முழுமையான பெண்ணாக மாறி அனைவரையும் வியக்க
வைத்துள்ளார்.
Canon
SX5OHS
Rs 15,000 * \World's First 50x Optical Zcom * 121 M + Full HD 1080p * High Speed AF ஈ6 Iriage Stabilization ModESS * LI - 01
• Smart Auto for 58 Shooting Scenes * Pictuாக 2Nalable in RAIW+JPEG Formals
A3400IS + 16 MP * 3.0" LCD Touch panel 4 5x Optical 200ார். * HD Recording Rs.29,000
A4000S * By Optical £0ா) * 16 MP * 32 Scene Sா3 Auo, * HD Videos +3.0" Screen * 6 image Stabilizatiமா)
Modes Rs.33,500
- Beno
GH600 421X Optical Zoom
* HDR * 3 LCD * AA Battery L58 Rs.40,388
E1480
14 MP * 5t Optical 200ா * Li -ion Battery
Rs 17,500
புங்கள் 0242224878
நாடெங்கிழுமுள்ள அபான்ஸ் மற்றும் JVC HAIER க
© 1717 13:24 பிடுகு
ரூ. 20 மில்லியன் டம் பனாப்பரிசை வெல்லுங்கள்
உடுப்பி,
பெ
இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாண்ட்

மலையில் பலது பகுதி
ற்றர்கள் கிறது.
செல்வதற்கு
131.5 அடி லமும்
னடு சூப்பர் இதனுள் பரலாம்.
பரிய
பளிகளுமே
I) III (1) நினைவுகளை டம் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்வின் சந்தோசமான தருணங்களை எங்கள் தரமான கமராக்களை கொண்டு என்றும் சந்தோசமாக வைத்திருங்கள்.
-FUJFILM
980
3 MP 4x Optical Zoolா A Battery -33,900
AW, 550 * 16 HP + 5k Uptical Zoom) * Screen Size 2.7" = Motion Parorania
AA Battery Rs.2,270
JX 500 * 14 MP * 5x Optical Zoom * SLTten 32E 27" - Motion Panorama * Li - on 8attery
Rs.22,460
-NHon
125 + Epaed C2 - ITIage prOC05SB * 10.1 MP 13 LCD * 5x Optical Zoom
2600 * Expeed C2 + ITIage prOCESSer * 14 MP, 2.7* LCO டி xே Optical Zooா + U - ian Battery Rs. 16,900
Rs. 12,900
பாட்சியறைகளில் பெறலாம்
Abans
Sri Lanka elecom
அதிகமதிகமாக ரீலோட் அல்லது ரீசார்ஜ் செய்து அதிகமதிகமான வெற்றி வாய்ப்பினைப் பெறுங்கள் இவ் வாரம் வெல்லக்கூடிய பரிசினை அறிந்திட
அழையுங்கள் #151#
வாராந்தச் சீட்டிழுப்பு
THBTL)
"போட்டியின் வெற்றியாளர் பற்றிய விபரங்கள் தபால் மூலமாக மற்றும் 071 127 55 TYT எலும்
கொட்டம் வாடித்ததனார் பசவை திதத்தத்தின் கோடாம் மட்டும் பிரியங்கட்டப்படும் செயற்றியாளர்களுக்கான ரீசு உரங்களின் போது மதசய்த கட்டணங்களும் அதடைப்படராட்டாது. 2013 மே 5 வரை எட்டும். நிபந்ததாக்குக்குட்பட்டது.
மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 ஜனவரி 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது.