கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.01.23

Page 1
THE SUDARO
REG
பக்கங்கள் -28
வார சஞ்சிகை!
விேன்சில்வாவின் இக்கட்டு நிலை?
சவாலாகும் ஜெனீவா
தி. மனிதவள வர்த்த இன்னுமொரு படு

(STERIDASAINEWS TP)
130.00)
ஜனவரி 23 - ஜனவரி 29, 2013 Tarnuary 23- Vaniay 29, 2013
கேத்தில்,

Page 2
02
இறந்த எஜமானியை உயிருடன் வரவ.
பிரார்த்தனை செய்யும் அதிசய நா
றந்த தனது எஜமானி உயிருடன் வருவார்
கூட்டங்களில் கலந்துகொள்வத
தெரிவித்துள்ளனர். டொமி என்ற எதிர்பார்ப்பில் நாயொன்று பிரார்த்தனைக்
பிரார்த்தனைக்காக ஆலயத்திற் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக
போது மேற்படி ஆலயத்தின் பா தேவாலயம் செல்லும் சம்பவமானது
டொமியை திட்டாமல் கருணை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாத்து வருகின்றார். ஜேர்மன் செப்பேர்ட் இனத்தை சேர்ந்த
டொமியும் ஏனைய பக்தர்ககு லோயல் டொமி என்று அழைக்கப்படும் 7
இடையூறை விளைவிக்காமல் வயது நாயே இவ்வாறு தேவாலயத்திற்கு
பிரார்த்தனையின் போது ஒரு ஏ செல்வதை வழக்கமாகக்கொண்டுள்ளது.
அமர்ந்து விடுவதாக அவர் தெ டொமியை கடந்த 7 வருடங்களாக வளர்த்து வந்த அதனது எஜமானியான மரியா மார்கிரட்
"ஒவ்வொரு நாளும் நடக்கும் பி. ரொச்சி என்பவர் கடந்த இரண்டு
கூட்டத்தில் டொமி கலந்து கொ
மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு
அதனது நடத்தைகள் அற்புதம் அருகில் உள்ள இடத்தில் சடலமாக
பிரார்த்தனையின்போது சத்தமி மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது
அமைதியாக இருக்கும். இது இறுதி கிரியைகள் மேற்படி தேவாலயத்திலே
ஆலயத்தில் அது குரைத்ததை இடம்பெற்றுள்ளது. இவரது இறுதி மரண
கேட்டதில்லை. இங்கு வரும் ப
டொமி குறித்து என்னிடம் ஊர்வலத்தில் டொமியும்
முறையிட்டதில்லை. தனது எது கலந்துகொண்டிருந்தது.
அன்றிலிருந்து டொமி தன்னை கைவிட்டு
இத்தகைய அன்பு வைத்திருக் சென்ற தனது எஜமானி மீண்டும் உயிருடன்
என்னால் வெளியே போ என்று வருவார் என்ற எதிர்பார்ப்பில் மேற்படி
என தேவாலயத்தின் பாதிரியார் தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனைக்
பான்னா தெரிவித்துள்ளார்.
0 1717 அனாக3 Fடுரு)
ராக
ரூ. 20 மில்லியன் . பணப்பரிசை வெல்லுங்கள்
: Hero
அபான்ஸ்
-"HOT
* 2 இலவச சேர்வில்கள் * இலதிகமாய் ஹெரல்ட் மற்றும்
உங்கள் ஹீரோ ஹொன்டா
மேட்)
HF BANN
16பிடம்
* 10888
- 248000)
> 30,மார் 40 -
ரூ, 194,990
ரூ. 159,990
12ம்
- 15
4: ரிதம்
1 15ாயம்.
2000ம் த ,
'ரூ. 206,990
கே தத் * ரூ. 211,990 வெளின் ஸ்டார்ட் = ரூ. 218,990
(ச நீதிமா
11ற்றம்
நாடு!
- 70000 ம்.
ரூ. 252,990
சித்ர் டிவம் ரூ. 288,000 பதி பக் ரூ. 297,990 4

ழைக்க
Tக பலர்
ரகு செல்லும்
திரியார் புடன்
நக்கு
ஓரமாக ரிவித்துள்ளார். ரார்த்தனைக் ள்கின்றது. Iானவை.
டாமல்
ரை நான் க்தர்களும்
மானியின் மீது கும் டொமியை கூறமுடியாது" டொனேடோ
அதிகமதிகமாக ரீலோட் அல்லது ரீசார்ஜ் செய்து அதிகமதிகமான வெற்றி வாய்ப்பினைப் பெறுங்கள் இவ் வாரம் வெல்லக்கூடிய பரிசினை அறிந்திட
அழையுங்கள் #151#
வாராந்தச் சீட்டிழுப்பு
Telecom
Mobitel
"போட்டியின் பெந்தியா புத்திரிய விரங்கள் நாம் முகாம் மற்றும் 07127 55 7 எனும்
நியாயிடம் வாடிக்கையாளர் சேகா . இலக்கத்தின் தடாக பட்டது வெற்றியாளர்களுக்கான பரிசு வாங்கலின் போது எதுவித உட்டவனங்களும் அதான் படபடப்பாட்டாழ். 2013 தே நீ வரை மட்டுமே. நிபந்தனைகளுக்குட்பட்டது
உங்களை ஹீரோவாக்கும்
இப்போது இலகுதவனை கொடுப்பனவுகளில்
- இப்போது ஹீரோ மோட்டேகோப்
HF DELUX
கோது
110thict
» 10ict
- ரம்,
அர்பை வில் பில் போட் -ரூ. 170,990 சபோல் சீல் சொல் அல்செர்ட் -ரூ.180,990 தத்து வீல் செதில் பார்பு, = ரூ, 189,990
ரிக் எயார்ட் -ரூ. 192,990 செலவ் ஸ்பார்ட் - ரூ. 203,500
த.சதாசமா | * 138ct
- 125tt
: சைபர் ,
ரூ.220,990
பதம் பிடிக் = ரூ.238,500 முஸ்ம் (த4 * ரூ. 249,990
தயா
KIRI ZA ZR
1 15:1
41.
க்க்ம் டில்லி "ரூ. 289,990
ரூ. 412,990 பு) ஒகக் - ரூ. 299,990
பத்தாருக்குது சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013
"அேத 12ம்

Page 3
மனிதவ
'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் '- சவூதி அரேபியா
' இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது ' என்றவகையிலும்
எதிர்வரும் மார்ச் மாதம் ' இடம்பெறும் கூட்டத்
தொடரிலும் சவூதியின் ஆதரவு தேவை என்ற வகையிலும் இலங்கை அரசு இவ்விஷயத்தில்
சவூதியுடன் மென்போக்கைக் 'கடைப்பிடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை,
அண்மையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் உலகம் முழுவதும் வீட்டுப்பணிப்பெண்களாக ஐம்பது கோடிக்கு மேற்பட்ட பெண்கள் தொழில் புரிந்து வருகின்றனர் எனவும், இவர்களில்
6 சந்திர பத்து வீதத்தினருக்கு மட்டுமே உரிய பாதுகாப்பு உண்டு எனவும் தெரிவித்துள்ளது. ஏனைய தொண்ணூறு வீதமான பெண்களுக்கு உயிர் வாழ்தல்
அதாவது ஏனைய நு உட்பட எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும்
போலவே மனிதவளமும் கிடையாது.
மயமாக்கப்பட்டு விட்டன இவர்கள் வீட்டுப்பணிகளுக்கென வேலைக்கு
- இவ்வகையில் தான் இணைக்கப்பட்ட போதிலும் குழந்தை பராமரிப்பு
இளம் பெண் ரிஸானா ந உட்பட வேறு பணிகளையும் மேற்கொள்ள
வேலைக்கென சவூதி அ வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி வீட்டு எஜமான
அங்கு அவள் பணியாற் ராலோ, வயது வந்த ஆண்பிள்ளைகளாலோ பாலியல்
மரணம் தொடர்பாகக் கொ வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் நிலையும் ஏற்படுகிறது.
மரணதண்டனைக்கு உ இதில் உள்ள பெருங்கொடுமை என்னவெனில்
பறிக்கப்பட்டாள். பாலியல் வல்லுறவுக்கு உடன்பட மறுத்தால்
"எவர் எவரோ குற்றவ எஜமானால் கொடுமைப்படுத்தப்படும் நிலையும்,
அப்பாவிப் பெண் தன் 6 உடன்பட்டால் எஜமானியால் கொடுமைப்படுத்தப்படும்
தேடிச் சென்று 5 வருடங் நிலையும் உருவாகும். இக் கொடுமைகள் அடி,
அனுபவித்த பின்பு அவ உதை, சித்திரவதைகள் எனப் பலவிதங்களில்
பதினாறு வயது என்ப இடம்பெறும். உடல் உறுப்புகளில் சூடாக்கிய
பொங்கிப் பூரிக்கும் மனித ஆணிகளை ஏற்றுதல் முதல் கொலை செய்து
காலப்பகுதி. கவிஞர்கள் துண்டுகளாக்கி குப்பை வாகனங்களில் போட்ட
இளைஞர்களுக்கு ஈர்ப்பு சம்பவங்கள் வரை இடம்பெற்றதுண்டு. இப்படியான
சிறப்புப் பெற்றது இது. பு கொடுமைகளைத் தாங்க முடியாது தப்பி ஓடினால்
தோழிகளுடன் கூடிக்குல் பிடிபட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும்
எண்ணங்களில் ஏற்படும் ஏற்படும். சில சமயங்களில் களவு, விபச்சாரம் போன்ற
அனுபலிப்பதும் இந்தக் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மரணம்
ரிஸானாவும் இத்தனை உட்படக் கொடுமையான தண்டனைகளுக்கும் முகம்
ஆட்கொள்ளப்படக் கூடி
ஆனால், நோய் வாய்ப்ப கொடுக்க வேண்டி வரும்.
தற்சமயம் சவூதி அரேபியாவில் மட்டும் 40
குடும்ப வறுமை என்பன வெளிநாட்டுப் பெண்கள் மரண தண்டனைக்காகக்
புறம் ஒதுக்கிவிட்டு உன் காத்திருப்பதாக சர்வதேச மனித உரிமை
நிர்ப்பந்தத்தை ஏற்படுத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வெளிநாட்டுக்கு
முகவர் வயதைக் கூட்டி இப்படியான கொடுமைகள் இடம்பெறுவதாக நன்றாகவே தெரிந்திருந்தும் பல நாடுகள் அந்த
சவூதி அரேபியாவுக்குப் நாடுகளுக்குப் பணிப்பெண்களாகவும், கூலி
வைக்கிறார். அங்கு அந்
பாலூட்டும் போது அது , உழைப்பாளர்களாகவும் பணியாளர்களை அனுப்பிக்
கொலைக் குற்றவாளியா சிறை செய்யப்பட்ட அவ கொல்லப்படுகிறாள். ஒரு குடும்ப வறுமையைப் பே போது அவள் குற்றவாளி பறிக்கப்பட்டு விட்டாள்.
ஒரு காலத்தில் கிழக் கைத்தொழில் முயற்சிக6 மறுக்க முடியாது. குறிப்பு இல்லாத வீடு இலங்கை எனச் சொல்லுமளவுக்கு இருந்தன. அந்தப்பாய் 1 பல ஆயிரம் குடும்பங்க! மேம்படுத்தி வாழ்ந்தன. பொருளாதாரக் கொள்ள கடைகளெங்கும் பிளாஸ்
கிழக்கின் புற்பாய்கள் ;ே கொண்டிருக்கின்றன. இவர்கள் இப்படியான
அக்குடும்பங்கள் கொடி பணிகள் மூலம் தமது தாய் நாட்டுக்கு அனுப்பும்
தள்ளப்பட்டன. அது மட் அந்நியச் செலாவணி வருமானம் ஒன்றுக்காகவே
மட்டக்களப்பு சாரங்களு! இந்த அரிய மனிதவளம் விற்கப்படுகிறது. இவர்களும்
இருந்தது. மக்கள் தேடி இயந்திரங்கள் போன்றும், அடிமைகள் போன்றும்
சிறப்புப் பெற்றிருந்தன. நடத்தப்பட்டு பல கொடுமைகளை
காட், போன்ற சாரங்கள் அனுபவிக்கின்றனர்.
கிழக்கின் கைத்தறி நெக அதே வேளையில் இந்த நாடுகள் தமது மக்கள்
விட்டது. மீது இழைக்கப்படும் சித்திரவதைகள், கொடுமைகள்
உள்ளூர் உற்பத்திக போன்றவை தொடர்பாக ராஜதந்திர அடிப்படையில்
மயப்படுத்தி முன்னேற்ற கூட எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறைந்த இறக்குமதியாளர்களின் பட்சம் நமது கண்டனங்களைக் கூடத்
நிறைவு செய்ய மேற்கொ தெரிவிப்பதில்லை.
உற்பத்தி, கைத்தறி நெச அந்நியச் செலாவணி வருமானம் ஒன்றுக்காகவே
போயின, அவற்றை நம் இந்த நாடுகள் தங்கள் மக்களைப் பலி கொடுக்கின்றன. கொடிய வறுமைக்குத் த சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

03
Iள வர்த்தகத்தில் மொரு பலிக்கடா
இதன் காரணமாகவே அந்த மக்கள் தங்கள் மனைவியரையும், பெண்பிள்ளைகளையும் மத்திய
கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண் களாக அனுப்ப வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
எனவே, உரிய வயது வருவதற்கு முன்பாகவே ரிஸானா வெளிநாடு போய் உழைக்க வேண்டிய ஒரு நிலைமையை உருவாக்கியது | உள்ளூர் உற்பத்திகளின் அழிவுக்குக்
காரணமாயிருந்தது அரசாங்கமே!.
எனவே முதல் குற்றவாளி இந்த நாட்டின் அரசாங்கமே! ஒருவர் கடவுச்சீட்டுப் பெறுவதனால் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்படியிருக்க வயது .
கூட்டப்பட்டு எப்படிக் கடவுச்சீட்டு
வழங்கப்பட்டது. அங்கு ஒரு தேச விரோத மோசடி சேகர ஆசாத்
இடம் பெற்றுள்ளது.
அவர்கள் இரண்டாவது குற்றவாளிகள் என்ற போதிலும் கர்வுப் பண்டங்களைப்
இக்குற்றத்திலும் அரசாங்கத்திற்குப் பங்குண்டு. மனித உழைப்பும் வர்த்தக
- ரிஸானா வீட்டுப்பணிப்பெண்ணாகவே வேலைக்கு
அனுப்பப்பட்டாள். அவள் குழந்தை பராமரிப்பு தொடர்பாகப் எமது நாட்டைச் சேர்ந்த
பயிற்சி பெற்றவளுமல்ல, அனுபவமுள்ளவளுமல்ல, எனவே பிக் வீட்டுப்பணிப்பெண்
அவளைப் பிள்ளையைப் பராமரிக்க வைத்த குழந்தையின் ரேபியாவுக்கு அனுப்பப்பட்டு
தாயும் இக்குற்றம் தொடர்பாக ஒரு முக்கிய நிய வீட்டுக் குழந்தையின்
குற்றவாளியே, லைக் குற்றம் சுமத்தப்பட்டு
அதே போன்று ரிசானாவை அடித்துத் துன்புறுத்தி ட்படுத்தப்பட்டு உயிர்
ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, அவளுக்காக வாதிட
சட்டத்தரணிகள் இல்லாமலே வழக்கை நடத்திய சவூதி Tளிகளாக இருக்க ஒரு
அதிகாரிகளும் படுமோசமான குற்றவாளிகளே. வறுமைகாரணமாகத் தொழில்
| அரசாங்கம், கடவுச்சீட்டு மோசடியில் பங்கு கள் கொடிய சிறைவாசம்
கொண்டோர், குழந்தையின் தாய், மனிதாபிமானமற்ற ள் கொல்லப்பட்டிருக்கிறாள்.
சவூதி அதிகாரிகள் எனப்பல குற்றவாளிகள் இருக்க பது இளமையும், அழகும்
அப்பாவிப் பெண்ணான ரிஸானா கொடிய தண்டனை த வாழ்வின் இனிய
க்கு உட்படுத்தப்பட்டுள்ளாள். மக்குப் பாடுபொருளாகவும்,
இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் சக்தியாகவும் விளங்கும்
அவர்கள் அனைவருமே இறைவன் முன் பதில் பள்ளி சென்று சக
சொல்லியே ஆகவேண்டும். மாவுவதும், இனிய காதல்
அதே வேளையில் மரணதண்டனை இடம்பெற்ற மனச் சலனத்தில் இன்பம்
பின்பு நடந்த சில சம்பவங்களையும், சிலரின் அறிக்கை காலப் பகுதியில் தான்.
களையும் உதாசீனம் செய்துவிட முடியாது. கய உணர்வுகளால்
ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ய ஒரு இளம் பெண் தான்.
அன்று ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ட்ட தந்தை, தாளமுடியாத
மெளலவி ஒருவர் ஒரு வானொலிக்கு வழங்கிய இளமைக் கனவுகளை ஒரு
செவ்வியின் போது ரிஸானாவுக்கு வழங்கப்பட்ட ழத்தேயாக வேண்டிய
தண்டனை குர்-ஆன்' அடிப்படையிலேயே வழங்கப் துகிறது.
பட்டதாகவும், கொலைக்குக் கொலை என்ற வகை பணியாளர்களை அனுப்பும்
யிலேயே தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், எனவே அதற் க் காட்டி, கடவுச்சீட்டுப் பெற்று
எதிராக ஆர்ப்பாட்டங்களையோ, எதிர்ப்பு ந ட கல் பணிப்பெண்ணாக அனுப்பி
களையோ மேற்கொள்ள வேண்டாம் என ம த வீட்டுக் குழந்தைக்குப்
கேட்டிருந்தார். இறந்து விட்டதால் அவள்
கொலைக்குக் கொலை தான் தண்டனை எனக் க்கப்படுகின்றாள். 17வயதில்
'குர் - ஆன்' கட்டளையிட்டிருந்தால் அதை நாம் ள் 23 வயதில்
விமர்சிக்க முடியாது. ஆனால், இது கொலையா - அபலைப் பெண் தன்
என்பது தான் கேள்வி. ஒரு குழந்தைக்குப் பால் பாக்க எடுத்த முயற்சியின்
புகட்டும் போது அது புரக்கேறி இறந்து விட்டால் அது பாக்கப்பட்டு உயிர்
ஒரு தற்செயலான சம்பவம், எதிர்பாராத ஒரு விபத்து.
அதை எப்படிக் கொலை என்று கூற முடியும்? ஒரு . குமாகாணம் கிராமியக்
விபத்தையும், கொலையையும் ஒன்றாகப் போட்டுக் ரில் சிறப்புப் பெற்றிருந்ததை
குழப்புவதை இஸ்லாம் நிச்சயமாக அனுமதிக்காது. பாக மட்டக்களப்பு புற்பாய்கள்
- இம் மரணதண்டனை தொடர்பாக ஆசிய மனித கயில் எங்குமே இல்லை
உரிமைகள் காப்பகம் இலங்கை அரசின் மீது கடுமை அவை பாவனையில்
யான கண்டனங்களைத் தொடுத்திருந்தது. உற்பத்தித் தொழில் மூலம்
ரிஸானாவின் வழக்கு விசாரணையின் போது உரிய எ தங்கள் வாழ்வாதரத்தை
நேரத்தில் சட்டத்தரணிகளை இலங்கை அரசாங்கம் இலங்கை அரசாங்கம் திறந்த
அமர்த்தி நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அது கயில் இறங்கிய பின்பு
கடும் விமர்சனங்களை மேற்கொண்டது. ரிக் பாய்கள் குவிந்தன.
ஆனால், இவ்வகையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தடுவாரற்றுப் போக
அவர்களோ அதை மறுத்து இலங்கை அரசாங்கம் ப வறுமைக்குள்
ஆகக் கூடிய முயற்சிகளை எடுத்ததாகத் டுமன்றி ஒரு காலத்தில்
தெரிவித்திருந்தார். அதேவேளையில் அவர் சவூதி க்கு ஒரு தனி மதிப்பு
அரசு தரப்பைக் குறை கூறவுமில்லை. வாங்குமளவுக்கு அவை
எப்படியிருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆனால், சந்தையில் பளைய
பேரவையில் சவூதி அரேபியா இலங்கைக்கு ஆதரவாகச் குவிய ஆரம்பித்த பின்பு,
செயற்பட்டது என்றவகையிலும் எதிர்வரும் மார்ச் வே காணாமற் போய்
மாதம் இடம்பெறும் கூட்டத் தொடரிலும் சவூதியின்
ஆதரவு தேவை என்ற வகையிலும் இலங்கை அரசு ளுக்கு ஊக்கமளித்து, நவீன
இவ்விஷயத்தில் சவூதியுடன் மென்போக்கைக் வேண்டிய அரசாங்கம்
கடைப்பிடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. கொள்ளை லாபங்களை
'எப்படியிருப்பினும் அந்நியச் செலாவாணி தேடும் ன்ட இறக்குமதிகளால் புற்பாய்
மனிதவள வர்த்தகத்தில் எல்லாக் குற்றங்களும் வு என்பன அழிந்தே
மனிதகுல விரோத நடவடிக்கைகளும் புதையுண்டு பி வாழ்ந்த குடும்பங்கள்
போவதே நடைமுறை யதார்த்தமாகும். ள்ளப்பட்டன.
* * *

Page 4
04
பு சாதனங்கள் பல்கிப் பெருகிய
இயந்திரக் காலத்திலும் அ காலத்தில் வாழ்கிற நாம், உண்மையிலேயே
பரிமாணங்கள் கொண்டு பு; சக மனிதர்களோடு தொடர்பு
எடுத்தது. கொண்டிருக்கிறோமா? தொடர்பு என்பது
வெறும் தகவல் பரிமாற்ற என்ன? தொடர்பு என்றால் தீண்டுதல் என்று
தன்னைக் குறுக்கிக் கொள் பொருள் கொள்ளலாமா? எப்படி என் சக
திருப்தி அடைந்து விடவில் மனிதனை நான் தீண்டுவது? உடலாலா?
மீறி ஓர் உள்ளார்ந்த அனு மனத்தாலா?
அது விகசித்தது. இன்றைய அருபமான மனம் எப்படி இன்னொரு
நுட்ப வளர்ச்சியின் விஸ்வா அரூபத்தை ஸ்பரிசிக்கும்?
மின்னணு ஊடகங்களில் அ முதலில் இந்தத் தொடர்பு நிகழ்ந்தாக
எந்த வீச்சில் எந்தத் திசை வேண்டிய அவசியமே தான் என்ன? தொடர்பே
வைத்துத் தன் பரப்பை விரி இல்லாமல் போனால் தான் என்ன கெட்டு
அறியோம், ஆனாலும், ஊ
இன்னொரு பொலீடலை
தொடர்புகள்ளந்தல் நிகழலாம். மனிதப் இவளர்ச்சியின், பலஆயி களுக்கு முற்பட்டசாதனங்கள் அற பிடிக்கப் படாத- கற் கையிலும் மனிதனி தொடவுக்கான தி இருக்கவேசய்த காலத்திலும் ஓ காலத்திலும் சி தொழில் புரட்சி இயந்திரக் க வெவ்வேறு கொண்டு புது கள் எடுத்தது
விடும்? என்னைச் சுற்றி உள்ள வஸ்துக்களோடு எனது தொடர்புகளை நான் அறுத்துக் கொள்கிற நிலையில் நான் ஒரு தீவாகி விடுகிறேன் என்பது உண்மை தானா? அப்படி ஒரு தீவாகி நான் மடிந்து போவதில் எனக்குச் சம்மதம் தானா?
ஹென்றி டேவிட் தோரோ, ஒரு கட்டத்தில் தனது சக சமூக மனிதர்களிடமிருந்து தன்னைப் பெரிய அளவுக்குத் துண்டித்துக் கொண்டு ஒரு பரிசோதனையாய், ஊருக்கு வெளியே மனிதர்களே இல்லாத ஒரு வனாந்திரத்தில், வால்டன் என்ற ஓர் அழகிய ஏரிக்கரையில் போய்க் குடிசை அமைத்துக் கொண்டு இரண்டு வருடங்களும், இரண்டு
மாதங்களும் இரண்டு நாட்களும் வாழ்ந்தார்.
அந்தத் தீவு வாழ்க்கை முடிந்து மறுபடியும் ஊருக்குள் பிரவேசித்த போது, தனது தனிமை
வாழ்க்கையில் தான் கற்றுக் கொண்ட அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்ல வால்டன் என்ற பெயரிலேயே புத்தகம் ஒன்று எழுதி வெளியிட்டார், அவர் தற்காலிகமாக மனிதர்களிடமிருந்து தொடர்புகளைச் சுருக்கிக் கொண்டு தனியே வாழ்ந்த அந்த வன வாசத்தில் மனிதர்களிலும் மேம்பட்ட இயற்கையோடு அவர் தொடர்பு
வேறுபட்டிருக்கின்றனவே ஏ கொண்டிருந்தார்.
மனத்து அடி நாதங்கள் இ தோரோ அந்தப் புத்தகத்தில் தனது வன
போய் விடவில்லை என்ற ந வாசத்தின் நோக்கத்தைத் தெளிவாக
இருக்கிறது. அறிவிக்கிறார். அவரது, வனவாசம், என்ற
ஒரு புறம் பிரமிக்க வைக் சொல் இந்தியக் கலாச்சாரப் பின்னணியில்
தொழில் நுட்பக் கருவிகளும் புரிந்து கொள்ளப் படுவதைப் போல,
இன்னும் மாறாத அந்த அ வாழ்க்கையிலிருந்து தப்பித்து ஓடிப் போதல்
விலங்கு உணர்வுகளுக்கும் அன்று. மாறாக வாழ்க்கையின் சரியான
அகப்பட்டுக் கொண்டு தன அர்த்தங்களை இயற்கையிடமிருந்து கற்றுக்
அடையாளத்தைக் கண்டறி கொண்டு மீண்டும் வாழ்க்கைக்கே திரும்பி
தவிக்கிறவனாகவே இன்னை வந்து அதைச் செம்மையாய் வாழ்வதே ஆகும்.
தெரிகிறான். அவன் கண்டார் அந்தத் தற்காலத் தனிமைப்
அடிமையாகிவிட்ட அதி நவி பரிசோதனைக்குப் பிறகு தோரோ நிறையப்
போலவே, அவனது அன்ற புத்தகங்கள் மூலம் சக மனிதர்களைத்
சிக்கலும் மன அழுத்தங்கள் தொடர்பு கொண்டார். அவர் எழுதிய
விட்டது. இன்றைக்குக் கிட் எழுத்துக்கள் பின்னால் கிட்டத்தட்ட அறுபது
வருடங்களுக்கு முன், வெறு வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கச்
கூட மக்கள் தொகை இல்ல சிறையில் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி
கிராமத்தையே துறந்து, தன் என்னும் வேறொரு மனிதரின் உள்ளக்
உள்ள காட்டை நோக்கிப்பே கனலைத் தீண்டி உசுப்பிவிட்டது. வால்டன்
இன்றைய நகர நெரிசலில் ! ஏரி உயிர் பெற்று நீண்டு தோரோ வாழ்ந்த
என்ன செய்திருப்பார்? அவ கான்கார்ட் நகரின் எல்லைகளையும் கடந்து
கண்ணுக்கெட்டிய தூரம் வ இந்திய கங்கையைத் தீண்டியது போல்
இருந்திருக்காது! காடென்ன இருந்தது அந்த நிகழ்வு.
தென்பட்டிருக்காது. தூர்ந்து தொடர்புகள் எந்த ரூபத்திலும் நிகழலாம்.
காணமல் போன ஏரிகளும், மனிதப் பரிணாம வளர்ச்சியின், பல ஆயிரம்
மனைகளாகிப் போன வயல் வருடங்களுக்கு முற்பட்ட - தொடர்பு
எதிர்கொண்டிருக்கும். இந்த சாதனங்கள் அறவே கண்டு பிடிக்கப் .
வனத்தின் மத்தியில் தோரே படாத- கற்கால வாழ்க்கையிலும் மனிதனின் சக நிரந்தரமாய்த் தொலைத்துப் மனிதத் தொடர்புக்கான தீவிர வேட்கை
அப்போதும் தோரோ சே இருக்கவே செய்தது. கல்வெட்டுக்
மாட்டார் என்றே தோன்றுகிற காலத்திலும், ஓலைச் சுவடிக் காலத்திலும் பின் better than a deadlion" பிற்காலத் தொழில் புரட்சி யுகத்தின் அச்சு
என்று வால்டனில் எழுத

து வெவ்வேறு துப் புது அவதாரங்கள்
) அளவில் அது எடு நின்று விடுவதில்
லை. ஒரு தகவலையும் பவப் பரிவர்த்தனையாய்
ப நவீனத் தொழில் நபப் பரிமாணமான அதன் புது அவதாரம் யில் யாரை இலக்கு
க்கப் போகிறதோ, நாம் டக வடிவங்கள் தான்
த் தேடி
நபத்திலும் பரிணாம ரம்வருடங் - தொடர்பு வே கண்டு கால வாழ்க் ன் சக மனிதத் விர வேட்கை து. கல்வெட்டுக் லைச் சுவடிக் என் பிற்காலத் /யுகத்தின் அச்சு Tலத்திலும் அது பரிமாணங்கள் ப் புது அவதாரங்
போன சிங்கத்தைக் காட்டிலும் ஜீவித்திருக்கிற நாய், அப்படி ஜீவனோடு இருப்பதாலேயே என் கவனிப்புக்கு உள்ளாகிறது. சிங்கம் என்பதால், என்னால் அதன் பிணத்தைக் கட்டிக் கொண்டு
அழ முடியாது. இப்போதைக்கு, ஜீவித்திருப்பவைகளோடு எனது தொடர்பை
ஸ்தாபித்துக் கொள்வதே எனக்கு அவசரமும் அவசியமும் ஆகும். உயிர்த்திருப்பவைகளும் மரணித்துப் போய் இந்த மண் மலடாகி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்த ஒருவர், "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று . சொல்லி, தான் விரித்த கடையைச் சுருட்டிக் கொண்டார். இந்த நூற்றாண்டில் நம்முடனேயே
சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கம்பீரமான மூத்த எழுத்தாளரோ, "நான் கண்டதைச் சொல்லுகிறேன்..நீ அதைக் கவனிக்காமல் போனால் எனக்குத் தம்பிடி நஷ்டமுண்டோ?'' என்கிற தொனியில் ஒரு
முப்பது வருஷங்களுக்கு முன்னமேயே ஞானச் செருக்கோடு பாட்டு எழுதி வைத்தார்.
முன்னவருடையது விரக்தி. பின்னவருடையதோ கோபம். எனக்கு விரக்தியும் இல்லை. கோபமும்
இல்லை. மாறாய் இது ஒரு அவஸ்தை. நான் ஒழிய, மனிதனின் உள்
பெற்றதை, பெறாததை, பெற எத்தனித்துப் பக்கம் ன்னும் உருக்குலைந்து
வரைப் போனதை, இழந்ததை, ஈட்டியதை, ம்பிக்கை நமக்கு
ஈட்டத் தவறியதை, ஈட்டி இழந்ததை, ஈட்ட
முடியாததை, அறிந்ததை, அறிய முடியாததை, க்கும் அதி நவீனத்
அறிய அலைந்ததை, அறிந்து க்கும், இன்னொரு புறம்
மறந்ததை - இன்னும் அனைத்தையும் என் சக தி பழைய கற்காலத்து
மனிதனோடு நான் பங்கிட்டுக் கொள்ளும் இடையே
அவஸ்தை. எனது அடுத்த தலைமுறைக்கு து மெய்யான
நான் விட்டுச் செல்ல நினைக்கும் ய முடியாமல்
பிதுர்ரார்ஜிதமும் இதுவே. எனது அனுபவங்கள் றய நவீன மனிதன்
அடுத்தவர்களுக்கு உபதேசங்கள் அல்ல. நிந்த, அவன்
அவை அத்தகைய தோற்றம் கொண்டு விடுகிற பீனக் கருவிகளைப்
ஆபத்து நேரவும் கூடும் தான். ஆனால், பட வாழ்க்கையும்,
அத்தகைய ஆபத்துகள் நேரா வண்ணம் நம் நிறைந்ததாகி
அவற்றின் தூய்மையைக் கவனமாயும், டத்தட்ட நூற்றைம்பது
பொறுப்பாயும், பாதுகாப்பாயும் எனது சக ம் மூவாயிரம் பேர்கள்
இளைஞனுக்கு விட்டுச் செல்லவே நான் மாத ஓர் அமெரிக்கக்
ஆசைப்படுகிறேன். னை அறிய பக்கத்தில்
இது நான் சமூகத்துக்குச் செய்கிற பான தோரோ
சேவையன்று. அத்தகைய அகம்பாவங்கள் வாழ நேரிட்டிருந்தால்
எதுவும் எனக்கு இல்லை. மாறாக எனது ர் புறப்பட்டுப் போக
இருப்பைப் பிறர் மத்தியில் அடையாளம் ரைக் காடே
காட்டிக் கொள்வதும், கூடவே பிறருக்கு , ஒரு மரம் கூடத்
அவர்களின் அடையாளங்களைக் காட்ட போன குளங்களும்,
முயல்வதுமே இப்போதைக்கு என் தரிசாக்கப்பட்டு
அவசியங்கள். அவை எந்த ஊடகத்தின் மூலம் மகளுமே அவரை
நிகழ்ந்தாலும் எனக்குச் சம்மதமே, தொலைந்து க் கொங்கிறீட்
போன அடையாளங்களை எல்லோரும் ா தன் வால்டனை
கூட்டாகச் சேர்ந்து தேடுவோம் பறிகொடுத்திருப்பார்.
வாருங்கள்! சர்ந்து போயிருக்க றது. "A living dog is
எஸ்.எம்.ஏ.ராம்
திண்ணை)
யெவர் அவர். செத்துப்
சுடர் ஒளி /23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 5
- இலங்கை மீதான அமெரிக் காவின் பிடியும் இறுக்கமடைந்து வருகின்றது. எதிர்வரும் மார்ச் 'மாதம் ஜெனீவாவில் நடை பெறவுள்ள 20ஆவது மனித உரிமைகள் மாநாட்டில் இலங் கை மீது அமெரிக்கா புதிய தீர் 'மானங்களை நிறைவேற்ற வுள்ளதாக் செய்திகள் கசிந்துள் ளன. இலங்கை மீது புதிய தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை பாதுகாப்பு கவுன்சிலில் 'சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கை புதிய நெருக் கடிகளையும் சவால்களையும் சந்திக்கவுள்ளது. இலங்கை மீது பொருளாதாரத் தடையையும், மேலும் சில சிக்கல்களையும் 'இலங்கை சந்திக்க நேரிடலாம். இலங்கை சர்வதேசத்திற்குக் கட்டுப்படாமல் தொடர்ந்து திமிராக நடந்து கொள்ளுமா னால் பொருளாதாரத் தடையும் வேறு பிரச்சினைகளும் இலங் 'கைக்குள் தவிர்க்க முடியாத
அழுத்தங்களாகிவிடும்.
நிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக
அறியப்படுகின்றது. இப்படியாக சர்வதேசத்தில் இலங்கை மீது பிடிகள் இறுக்கமடைந்து வருகின்றன. இலங்கையின் போர்க்குற்றமும், இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடாத்துவதற்கான அதிக
வாய்ப்புக்களும் வலுப்பெற்று வருகின்றது.
இலங்கை மீதான அமெரிக்காவின் பிடியும் இறுக்கமடைந்து வருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம்
வா
ஜெ
நிலாம்மன் அட்டாளைச்சேனை
திர்வரும் மார்ச் மாதம் 20 ஆவது
உலக மனித உரிமை மாநாடு ஜெனீவா மாநகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்
இலங்கை கண்டம் கடக்க வேண்டியுள்ளது. மற்றும் இலங்கை பெரும் சவால்களையும் சந்திக்கவுள்ளது. பிரித்தானி யாவில் நடைபெற்று முடிந்துள்ள உலகத் தமிழர் மாநாடு உலகளவில் இலங்கைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மற்றொரு பேரிடியாக ஐ.நா. மனிதஉரிமை பேரவைக் குத் தெரிவான 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்யும்
இரகசிய வாக்கெடுப்பில் இலங்கையின் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் தோல்வி கண்டுள்ளது.
அமெரிக்கா மீண்டும் தெரிவா கியுள்ள நிலையில் இலங்கை யின் மிகவும் நெருக்கமான உதவி நாடுகள் மூன்றும் நீக்கப்பட்டதானது எதிர்வரும்
மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனிதஉரிமை கள் மாநாட்டில் இலங்கை பாரிய சவால்களையும், நெருக்குதல் களையும் சந்திக்கும் நிலையை
ஏற்படுத்தியுள்ளது. ரோம் சாசனத்தில் இலங்கை
கைசாத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெறலாம். பொதுநலவாய நாடுகளில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் நாட்டில் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த நிலையில்தான் பான் கீ மூனின் ஒப்புதல் வாக்குமூலத் தின் அடிப்படையில் தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியும், பிரபல சட்டத்தரணியுமான ம.தி.மு.க செயலாளர் நாயகம் வைகோ, பான் கீ மூன் மற்றும் விஜய் நம்பியார் உட்பட பலரையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள 20 ஆவது மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கை மீது
அமெரிக்கா புதிய தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக் செய்திகள் கசிந்துள்ளன. இலங்கை மீது புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் இலங்கை புதிய நெருக்கடிகளையும் சவால்களையும் சந்திக்கவுள்ளது.
இலங்கை மீது பொருளாதாரத் தடையையும், மேலும் சில சிக்கல்களையும் இலங்கை சந்திக்க நேரிடலாம். இலங்கை சர்வதேசத்திற்குக் கட்டுப்படாமல் தொடர்ந்து திமிராக நடந்து கொள்ளுமானால் பொருளாதாரத் தடையும் வேறு பிரச்சினைகளும் இலங்கைக்குள் தவிர்க்க முடியாத அழுத்தங்களாகிவிடும்.
இலங்கைக்குள் மட்டும் பேசப்பட்டு வந்த ஈழத்தமிழர் பிரச்சினை சர்வதேச நாடுகளில் பேசப்படுகின்றது. ஐ.நா.மன்றத்தில் பேசப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமை அமைப்பில் பேசப்படுகின்றது. ஈழத்தமிழர் பிரச்சினையென்பது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. எஞ்சியிருப்பது போர்க்குற்றம் பற்றிய விசாரணையும், வடகிழக்கில் சர்வஜன .
சுடர் ஒளி / 23, ஜனவரி -29, ஜனவரி 2013

05
வாக்கெடுப்பும்தான் இது இரண்டும் நடந்தேயாக வேண்டும் என்ற
குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பிரித்தானியாவில் தமிழர் அமைப்புக்கள் என்ற போர்வையில் ஈழத்தமிழர்களின் கை ஓங்கியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் கன்சவேடிவ் கட்சியில் ஈழத்தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்.
மூன்றாவதாக Britain AII Parliamentary Group Of Tamils UK போன்ற அமைப்புக்களும் எதிர்வரும்
மாகும் ரீவா!
இருப்பது வாக்குமூலங்களை நெறிப்படுத்துவது மட்டும்தான்.
யார் தட்டிக்கழித்தாலும், இந்தியா முட்டுக்கட்டை போட்டாலும், சர்வதேச அரங்கில் இலங்கையை இந்தியா பிணையெடுத்துக் காப்பாற்றி வந்தாலும் தர்மம் வெல்லும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளது. அநீதிகளை
அம்பலப்படுத்தும் காலமும் கனிந்து வருகின்றது. எந்தப்பக்கம் பார்த்தாலும் சர்வஜன வாக்கெடுப்பும், போர்க்குற்றமும் வலுவடைந்து தான் வருகின்றது. இலங்கை பதிலளிக்கத்தான் வேண்டும் என்பதிலும் மாற்றமிருக்க முடியாது. பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் பிரித்தானியா பாராளுமன்றத்தின் ஊடாக பெரும் ஆதிக்கம் செலுத்தவுள்ளார்கள்
அங்கிருந்துதான் இலங்கை எதிர்வரும் காலங்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும்.
ஆனால் இலங்கை இவை எதையுமே கண்டுகொள்ளாது உள்ளது. சிங்கள ஜாதிக சங்கமய செயலாளர் வழக்கறிஞர் ஜயந்த லியனகே என்பவரால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன்
அரசும் வடமாகாணத் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளததாம். வடமாகாணத்தில் கூட்டமைப்பு வெற்றியடைந்தால் மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேசத்தில் வலுப்பெற்று விடும். அதனால் விரும்பியோ விரும்பாமலோ அரசு வடமாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கத்தான் வேண்டும். அதை முறியடிப்பதற்காகத்தான் ஜயந்த லியனகே என்பவரால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை இரத்துச் செய்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் வடக்குத் தேர்தலுக்கு முன்பாகவே மாகாணசபைக்கு வழங்க வேண்டிய காணி, பொலிஸ்
அதிகாரங்களை நீக்குவது என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளதாம்.
தமிழ் மக்களுக்கு ஒரு சிறிய தீர்வையாவது கொடுப்பதற்கு இந்த அரசு கிஞ்சித்தும் விரும்பவில்லை. அந்த வகையில் தான் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நீக்குவதற்கு அரசு சிங்கள் ஜாதிக சங்கமய என்ற அமைப்பை தட்டிவிட்டுள்ளது. இவைகளை உற்று நோக்கும் போது இந்த அரசாங்கமே நாடு பிளவுபடுவதற்கான சகல
வழிகளையும் திறந்து கொடுக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.
** *
காலங்களில் இலங்கைக்கு பெரும் சவாலாகவே இயங்கப்போகின்றன. எதிர்வரும் காலங்களில் பிரித்தானியாவில் இருந்து பாரிய
அழுத்தங்கள் பிரித்தானிய அரசாங்கம் ஊடாக இலங்கைக்குக் கிளம்பவுள்ளது. எந்தப் பிரித்தானியா தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துச் சென்றதோ
அந்தப் பிரித்தானியாவே உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் நிலை வரலாம். சர்வதேசத்தில் பலம் பெற்றுள்ள தமிழர்களை முஸ்லிம்கள் எட்டி உதைப்பதும், நல்ல வாய்ப்புக்களைத் தட்டிக் கழிப்பதும், எதிர்கால முஸ்லிம்களுக்கு ஆபத்தானதொன்று.
சர்வதேச நடைமுறைகளையும், பிரித்தானியாவில் இருந்து தமிழர்களின் காய் நகர்த்தல்களையும் நன்கு கவனித்து வந்தால் முஸ்லிம்களுக்கு இது நன்கு புரிந்துவிடும். ஐந்து வீதம் கொண்ட பிலிப்பைன்ஸ் முஸ்லிம்களுக்கு ஒரு தன்னாட்சி கிடைத்திருக்கின்றது என்கின்ற போது 12வீதம் கொண்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காமலா விடும். ஐ.நா. மன்றமே ஒப்புதல் வாக்குமூலம்
அளித்துள்ள நிலையில் இனிமேல்

Page 6
06
23, ஜனவரி - 2
85, ஜெயந்த மள் கொழும்பு-14, டெல்
பக்ஸ்: Oil: E-mail: editori
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிறைவேற்று அதிகாரமும், நடாளுமன்றத்தில் அரசாங்கத்திற் குள்ள பெரும்பான்மை பலமும் கலாநிதி ஷிராணி பண்டரநாயக்காவை பிரதமநீதியரசர் பதவியிலிருந்து தூக்கியெறியும் வாய்ப்பினை ஏற்படுத்திவிட்டது.
இப்போது அவர் தனது உயிருக்கு உத்தரவாத மளிக்குமாறு கோரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது அவருக்காக வாதாடிய சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பு தேவைப்படும் நிலை தோன்றியுள்ளது. இப்போது ஷிராணி பண்டாரநாயக்காவின் பிரச்சினைக்கு சர்வதேச தலையீடு தேவை என எதிர்க்கட்சிகள் கோருகின்றன.
கலாநிதி ஷிராணி பண்டரநாயக்காவுக்கு ஏற்பட்ட இப்பிரச்சினை சர்வதேசத்தின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற வுள்ள ஐ.நாவின் மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் இதன் தாக்கம் அதிகரிக்கலாம். அத்துடன், நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சிமாநாட்டையும் இந்நிலைமைகள்
குழப்பத்திலாழ்த்தியுள்ளன. - இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதென கனடா, பிரிட்டன் முதலான நாடுகள் முடிவுசெய்துள்ளதாக வும் தெரிகிறது, பொதுநலவாய அமைப்பின் தலைவரான பிரிட்டிஷ் மகாராணி எலிசெபெத் அவர்களும் இதில் கலந்துகொள்வது சாத்திய மில்லை என்றும், தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் மனிதஉரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாமலுள்ளமையே இவற்றிற்கான காரணங்கள் என சர்வதேச நாடுகள் தெரிவிக் கின்றன,
1976ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின்
மாநாடாக இது முக்கியத்துவம் பெறும் நிலையில் இவ்வாறானததொரு இக்கட்டுநிலை இலங்கை
ஷிராணி பன்
பதவிநீக் பின்னான நி
அரசாங்கத்திற்கு ஏற்பட்
கலாநிதி ஷிராணியின் இலங்கைக்கு வழங்கும் தாக்கத்தை ஏற்படுத்தல இராஜாங்கத்திணைக்கள அத்துடன் விரைவில் இ அமெரிக்க உயர்மட்ட இ இவ்விவகாரம் தொடர்பா விவாதிக்கும் எனவும் தெ
இவை ஒருபுறமிருக்க பிரதம நீதியரசராக நியமி.
இவ்வருடம் ஜனவரி 05ஆம் திகதி சனிக்கிழமை யன்று களனி பிரதேச சபை உறுப்பினரான கஷித மடவெல அவரது இரு நண்பர்களுடன் அவரின் "வீட்டிலிருந்து வெளியே
வருகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது அப்பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளதுடன் களனிப்பிரதேசத்தில் ஒருவித பதற்றத்தினை தோற்றுவித்திருந்தது.
மடவெலவின் கொலையை அடுத்து
முன்னாள் களனிப் பகுதி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் சுதந்திரக்கட்சியின் அமைப் பாளரும், தற்போது மக்கள் தொடர்பாடல் அமைச் சருமான மேர்வின் சில்வா மீது களனி பிரதேச சபை உறுப்பினர்களான மடவெல
வைக் கொலை செய்தமை குறித்து குற்றஞ்சாட்டும் அளவிற்கு தீவிரமடைந் துள்ளது.
ஆளுந்தரப்பைச் சேர்ந்த களனிப்பிரதேசசபை உறுப்பினர்களின் மத்தியில் எழுந்த மோதல்களின் விளைவாக மெர்வின்சில்வா அவரது களனிபிரதேச சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
இதனிடையில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கையில் ரங்கன' என்பவர் குற்றப் புனலாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். மேர்வின் சில்வாவின் கிரிபத்கொட பகுதிக்கான அமைப்பாளரான சமன் என்பவரே மேற்குறிப்பிட்ட கைதாகிய ரங்கனவை விமான நிலையத்திற்கு கூட்டிச்சென்றவர் எனத் தெரியவந்துள்ளது.
ரங்கனவின் கைதைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து 9மி.மீ; பிஸ்ரல், 2 ரவைகள், ஒரு மோட்டார் சைக்கிள்; 2 தலைக்கவசங்கள், ஒரு ரி-81ரக வண்டி
ஆகியவற்றைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர், கைதானவர்கள் வழங்கிய - தகவல்களின் பேரில் போலிசார் களனி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவல கத்தைச் சோதனையிட்ட வேளையில் அங்கும் ஒரு குவியல் ஆயுதங்கள் இருக்கும் உண்மை வெளியாகியது.
விசாரணைகளில் இருந்து ரங்கன , மேர்வின் சில்வாவின் களனிப் பிரதேச அமைப்பாளர்களில் ஒருவராவார் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் மேர்வின் சில்வாவின் இணைப்புச்செயலாளர்களில் ஒருவரான சிங்கப்பூர் சரத்' என்ற புனை பெயரினைக் கொண்டவரான சரத் எதிரிசிங்க என்பவர் குறித்த சந்தேக நபரான ரங்கன பெரேராவின் தந்தையாரிடம் மூன்று மாதங்களுக்கு முன்பதாகச் சந்தேக நடார்கள் பயன்படுத்திய ஆயுதங்களை வழங்கியதாகவும் அறியவந்துள்ளது.
நிலைமை மோசமடைவதைத் தொடர்ந்து தனது கம்பகா மாவட்ட ஆதரவா ளர்களுடனான சந்திப்பினை ரத்துச்செய்துவிட்டுக் கடந்த 9ஆம் திகதி கம்பகா மாவட்டத்திலுள்ள இணைப்புச் செயலாளர்கள், ஆலோசகர்கள், ஆதரவா
ளர்கள் என்போருக்கு அவரினால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட சகல

ஒளி
பீரிஸுக்கு எதிரான சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன. எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளன.
இவற்றால், ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்கியதுடன் இந்தப்பிரச்சினை
முற்றுப்பெற்றுவிட்டதாக அரசாங்கம் நிம்மதி
கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. 29 ஜனவரி, 2013
சிக்கல்கள் பல கோணங்களில் விரிகின்றன.
இவையெல்லாவற்றிற்கும் அப்பால், இன்றைய கலிமாராச்சி மாவத்தை,
நிலவரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பை நபோன்: OII5738005
ஏற்படுத்தித்தந்துள்ளமையினை இங்கு கவனிக்க 55I7944 -5
வேண்டும், இந்த அரசை எதிர்கொள்ளும்
பலமானதொரு எதிர்கட்சியோ பலமானதொரு ialasudaroli.com
தலைவரோ இல்லாத நிலையில் ஷிராணி அவர்கள் அரசியலுக்கு வருவாரானால் இந்த இடைவெளி நிரப்பபடலாம் என்கிற கருத்தொன்று இப்போது
வெளிப்படுத்தப்படுகின்றது, பிரதான எதிர்க்கட்சியான ன்டாரநாயக்கா
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில்
விக்கிரமசிங்க இப்போது பலமிழந்த ஒருவராகவே ந்கத்தின்
அவரது கட்சியினராலும் மக்களாலும் பார்க்கப்
படுகின்றார். இராணுவத்தளபதியாக இருந்து ைேலமைகள்
அரசியலுக்கு வந்து, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த சரத்பொன்சேகாவும் இன்று கவர்ச்சியிழந்த ஒருவராகவே தோன்றுகின்றார்.
இவ்வாறான நிலையில், எதிர்க்கட்சிகள் யாவும் பொது அணியாக ஒன்றிணைந்து ஷிராணி
பண்டாரநாயக்காவை தலைமையாக டுள்ளது.
ஏற்றுக்கொண்டால், அவரை எதிர்கால அரசியலில் ன் விவகாரம் அமெரிக்கா
பயன்படுத்தினால் இந்த அரசாங்கத்தை எதிர் உதவித்திட்டங்களிலும்
கொள்ளும் துணிவும் கவர்ச்சியும் மிக்க ஆளுமை ம் என்று அமெரிக்க
யொன்றை உருவாக்கலாம். ஷிராணி பண்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாயக்காவும் அவரது பதவி நீக்கத்தின் பின்னர் லங்கை வரவுள்ள
தான் எப்பொழுதும் மக்களுடனேயே இருக்க ரொஜதந்திரிகள் குழு
விரும்புதாக தெரிவித்துள்ளமையும் அவரது ஈக இலங்கை அரசுடன்
எதிர்காலத்திட்டம் குறித்து ஒரு மின்னல் தரிய வருகின்றது.
குறிப்பினை வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதலாம். 5, உள்நாட்டில் புதிதாக
எதிர்க்கட்சிகள் இது குறித்து சிந்திக்குமா? இது க்கப்பட்டுள்ள மொகான்
நடக்குமா? என்பதை அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் வெளிப்படுத்தக்கூடும்.
மர்வின் சில்வாவின் இக்கட்டு நிலை?
அடையாள அட்டைகளையும் அவரது இல, 302, காலிவீதி, கொழும்பு-4 இல் அமைந்துள்ள மக்கள் தெடாபாடல் அமைச்சில் ஒப்படைக்கும்படியான ஓர் கட்டளையை சில்வா விடுத்திருந்தார். அது மட்டுமன்றி அவ்வட்டைகள் யாவும் செல்லுபடியற்றதாக்கப்பட்டதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
ஆயினும், சில்வாவின் இவ்வறிக்கை சிறிது தாமதமாகிய போதிலும் அதற்கு முன்பாகவே தீங்கு விளைந்துவிட்டது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து முலமாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையடுத்து மடவெலவின் கொலை பற்றிய விசாரணைகளின் தகவல்கள் குறித்துப் பொதுமக்கள் அறிவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர் எனவும், எனவே நீதியின் முன் குற்றவாளிகளை நிறுத்துவதற்குத் தகவல்களின் உண்மைகளைக் கண்டறியும் விதமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
சில்வாவிற்கு எதிரான பல விசாரணைகளைத் தட்டிக்கழித்து வரும் அவருக்கு இந்தத்தடவை விசாரணைக்குட்படுத்தப்படும் நிலையே காணப்படுகின்றது. மடவெலவின் படுகொலை தொடர்பில் புலனாய்வுத்திணைக்களத்தினரால் சில்வா விசாரணைக்குட்படுத்தப்படும்
வாய்ப்புகள் நிறையவே உள்ளதாக 'சன்டேலீடர்' அறிந்துள்ளது.
அதேவேளையில், மடவெலவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட களனிப்பிரதேச பௌத்தபிக்குமார்களும் ஆளுங்கட்சி நடைமுறைகளுக்கு ஏற்புக்குரிய முறையில் நடந்து கொள்ளாத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காமைக்கு ஆளும் கட்சியை சாடியுள்ளனர்.
வரகொட பௌத்த ஆலயத்தின் சங்கைக்குய பிரேமானந்ததேரர் அவர்களும் கொலைகாரர்களைச் சுதந்திரமாக உலாவ அனுமதிப்பதற்கு அரசாங்கத் திற்கும் மற்றும் ஜனாதிபதிக்கும் மக்களினால் ஆணை வழங்கப்படவில்லை யெனக் குற்றஞ் சாட்டியுள்ளார். அத்துடன் சில்வாவின் காலப்பகுதிக்கு முன்பதாக அமைதியாக இருந்த களனி பகுதிகளைத் திரும்பவும் அதேபோன்ற அமைதியான இடமாகக்கொண்டு வருவதற்குப் பொதுமக்கள் அணைவரும் போராட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
சில்வாவின் இரண்டு அலுவலர்கள் மடவெலவின் கொலையில் ஈடுபட்டிருப் பதுவும் அத்துடன், களனி சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஒரு தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுவும் மடவெலவின் கொலையில் சில்வா தொடர்புற்றிருப்பதை காட்டுவனவாக அமைந்துள்ளன.
- களனி போலிஸ் நிலையம் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்திலேயே உள்ளது. எனினும் சம்பவம் இடம்பெற்றதுடன்
அவ்விடத்திற்கு விரைந்து வந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவம் குறித்து தாமதிக்காமல் தெரிவித்த போதிலும் போலிசார் சம்பவ இடத்திற்கு 45 நிமிடங்களின் பின்னரே வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
போலிஸ்மா அதிபர் இக்கொலை குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன் பிரதேச சபை உறுப்பினர்களையும் மக்களையும் அமைதி காக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 7
Tale ja
கேப்பாப்பா
(6ம் பக்கம் தொடர்ச்சி)
உயிரினைக் காக்கும் பொருட்டு
அமைதியை பிரதான சந்தேக நபர் உட்பட
பேணிவந்தார்.ஆயினும் சில்வாவின் ஜந்து சந்தேக நபர்களை குற்றப்
ஆதரவாளர்கள் மடவெலவுக்கு புலனாய்வுப்பிரிவினர்
அடிக்கடி தொல்லை கொடுத்தே கைதுசெய்துள்ளனர். அவ்வாறு
வந்துள்ளனர் என ஒரு பிரதேச கைது செய்யப்பட்டவர்களுள்
சபை உறுப்பினர் மனம் விட்டு 'சிங்கப்பூர் சரத்' மற்றும்
கூறியுள்ளார். ரங்கனவும் அடங்குகின்றனர்.
அத்துடன் அவ்வுறுப்பினர் களனித் தொகுதியிலுள்ள
சில்வாவின் ஒழுக்கக்கேடுகள் வர்த்தகர்கள் மற்றும்
மற்றும் மோசடிகள் குறித்து வியாபாரிகளிடமிருந்து
குரல்லெழுப்பி அவரை நீக்கக் சேகரிக்கப்பட்டு வரும் சில்வாவின் பிபிதென களனிய நிதியினை 'சிங்கப்பூர் சரத்' என்பவரே கையாண்டு வந்துள்ளார். களனி பிரதேசசபை உறுப்பினரும் அத்துடன்
இந்நிதியின் - செயலாளருமான மெல்ரோய் பெரேரோ பிபிதென களனிய நிதியில்
வைப்பிலிடப்படும் பணத்தினை அமைச்சர் சில்வா மற்றும் அவரது உதவியாளர்களான 'சிங்கப்பூர் சரத்' என்று அழைக்கப்படும் சரத் எதிரசிங்க மற்றும் கடற்சிங்கம் ராஜா என்றழைக்கப்படும் லக்ஸ்மன் அசோக் விஜயசிங்கம் போன்றவர்களினால் மாத்திரமே மீளப்பெற முடியும் எனக் கூறியுள்ளார்.
அதனை விட மடவெலவின் கொலையின் பின்பு சில்வாவுடன் தொலைபேசி
அழைப்புகளைக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேற்கொண்டிருப்பதாக அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவர்களின்
கோரிய பொழுதுகளில் கட்சியின் கையடக்கத்தொலைபேசிகளின்
சிரேஸ்ட உறுப்பினர்கள் இது தகவல்களிலிருந்து
குறித்து கடுமையான நடவடிக்கை வெளிவந்துள்ளதாக விசாரணைப்
எடுப்பதாக வாக்குறுதியளித்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அமைதி பேணும்படி அதுமட்டுமல்லாது சந்தேக
கேட்டுக்கொண்டனர். அவர்களின் நபரான ரங்கன என்பவர்
வேண்டுகோலுக்கிணங்கி அமைதி சிங்கப்பூர் சரத்தின் சகோதரியின்
பேணியமை இன்று ஒரு தோழரை மகன் என்பதும் தெரிய
இழக்க வேண்டி நேரிட்டுவிட்டதாக வந்துள்ளது.
விசனம் தெரிவித்துள்ளார். பிரதேச சபை
மடவெலவின் கொலைக்கு பல உறுப்பினர்களுக்கும்
மாதங்களாகவே திட்டம் சில்வாவிற்கும் இடையிலான
தீட்டப்பட்டிருப்பதாக அறிய கடுமையான கருத்து
வந்துள்ளது. அதற்கேற்ற முரண்பாடுகளைத் தொடர்ந்து
வகையிலும் இக் கொலையினை மடவெலவின் பகுதியான
நியாயப்படுத்தும் வகையிலும் சில வரகொட பகுதிகளுக்கு ரங்கன
சம்பவங்கள் அரங்கேறியுள்ளமை அமைப்பாளராக சில்வாவினால்
தெரியவந்துள்ளது. நியமிக்கப்பட்டுள்ளார்
அதிலொரு சம்பவமாக, சில்வா அந்த வேளையில் சில்வாவின்
நலன்காப்பாளாராகவுள்ள களனிய நடவடிக்கைகள் குறித்து
விஷ்ணு ஆலயத்தினரின் வருடாந்த தன்னம்பிக்கையுடன்
பெரகெராக் கொண்டாட்டம் கருத்துக்களை வெளிப்படுத்தி
கடந்தவருட மார்கழியில் அவரை சிறிலங்கா
இடம்பெற்றது. அத்திருவிழாவின் சுதந்திரக்கட்சியிலிருந்து
வீதி ஊர்வலத்தின் போது நீக்குமாறு குரல் கொடுத்த
மடவெலவின் வீட்டிற்கு மடவெலவிற்கு ரங்கனவும் அவரது
அருகிலிருந்த பல வீதி விளக்குகள் உதவியாளர்களும் ஓயாது
யாவும் உடைக்கப்பட்டிருந்தன. அச்சுறுத்தலை விடுத்து -
அச்சமயத்தில், இதுகுறித்து வந்துள்ளனர். அவர்களின்
ரங்கன உட்பட அத்திருவிழாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தலின்
ஒழுங்கமைப்பாளர்களும் நிமித்தம் மடவெல அவரது
மடவெலவே ஊர்வலத்தை
சுடர் ஒளி / 23, ஜனவரி 29, ஜனவரி 2013

07
நாசப்படுத்தும் நோக்கில்
கொண்டு ரங்கனவின் தாயார் வேண்டுமென்றே வீதி
களனியப் பிரதேசசபை விளக்குகளை உடைத்ததாகக்
அலுவலகத்திற்குச் சென்று குற்றஞ்சாட்டியதுடன், பொலிசுக்கு
சபைத் தலைவருடன் முறையிடப் போவதாகவும்
வாதாடியுள்ளார். அவ்வேளையில் மிரட்டியுள்ளார். ஆனால்,
மடவெல பிரதேசசபை இப்பொழுது கைது
அலுவலகத்தில் இருக்கவில்லை, செய்யப்பட்டுள்ள ரங்கன
ஆயினும் ரங்கனவின் தாயார் விசாரணைக்குட்படுத்தப்பட்ட
களனிய பொலிஸ் வேளையில் மடவெலவின் மீது பழி
நிலையத்திற்குச் சென்று மடவெல சுமத்துவதற்காகத் தமது
உட்பட வேறு பல பிரதேசசபை உதவியாளர்களே வீதிவிளக்குகளை
உறுப்பினர்கள் அவரைத்
தொல்லைப்படுத்தியதுடன், தாக்கியதாகப் புகார் ஒன்றினைச் செய்துள்ளார். எனினும் பொலிஸ் தரப்பினர் மடவெல அச்சமயத்தில்
அலுவலகத்தில் இருக்கவில்லையென்பதைப் பின்னர் அறிந்து கொண்டனர்.
இத்தனைக்கும், மடவெல முன்பு சில்வாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய ஒருவராக விளங்கியவர். உண்மையில் களனி பிரதேசசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
அனைவருமே ஒரு காலத்தில் சில்வாவின் வலதுகரமாகச் செயற்பட்டவர்கள் மட்டுமல்ல, முன்னர் சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டதாகக்
கூறப்பட்ட பல ஊடக அமைப்புகள் மீதான தாக்குதல்களில் அவருடன் பங்கேற்றவர்களுமாவர்.
அத்தகைய ஒரு சில சம்பவங்களில் 2010இல் பிறேபுறூக் பிளேசில் இருந்த சிரச ஊடகக் கணனி வலையமைப்பு
அலுவலகத்தின் மீதான தாக்குதல் மற்றும்
எம்.பி.சி.தொலைக்காட்சி நிறுவனங்களினால் எடுக்கப்பட்ட ஒளிபரப்பு வீடியோக் காட்சிகளின்
மூலமாக அடையாங் காணப்பட்டுக் களனி பிரதேசசபை உறுப்பினர்களான சத்துர டனுஷ்கா, சரத்சந்திர டயஸ் மற்றும் மடவெல போன்றவர்கள்
அந்நாளில் கைது செய்யப்பட்டமையை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்,
சில்வா பற்றிய விபரங்களை வெளிவிடாது மௌனம் காத்து அவருடன் செயற்பட்ட பிரதேசசபை உறுப்பினர்கள், தற்போது அவரது தீவிரமான போக்கினாலும் மற்றும் மடவெலவின் கொலையினை
அடுத்தும் தங்களின் பாதுகாப்பிற்கு எதுவிதத்திலும் சில்வா முன்வரமாட்டார் என்பதனை உணர்ந்து கொண்டதாலோ, என்னவோ
தெரியவில்லை அவர்கள் தாங்கள்
மௌனத்தைக் கலைத்துவிட்டு அடித்து உடைத்ததாக ஒப்புக்
சில்வா பற்றிய விபரங்களை' கொண்டுள்ளார்.
வெளியிட முன்வந்துள்ளனர். அடுத்த சம்பவமாக, களனிப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்
'சண்டேலீடர்' பத்திரிகையில் பட்ட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின்
மண்டன இஸ்மாயில் அபே போது ரங்கனவின் வீட்டிற்குப்
விக்கிரம் எழுதியது. பரிசோதனையிடச் சென்றவர்களுடன் முரண்பட்டுக்
- தமிழில் ஜஸ்ரின்
சில்வாவிற்கு எதிரான பல விசாரணை களைத் தட்டிக்கழித்து வரும் அவருக்கு
இந்தத்தடவை விசா ரணைக்குட்படுத்தப்படும் நிலையே காணப்படு கின்றது. மடவெலவின் படுகொலை தொடர்பில் புலனாய்வுத்திணைக் களத்தினரால் சில்வா விசாரணைக்குட்படுத் தப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளதா
கத் தெரிகிறது.

Page 8
08
மாலை புலர்ந்தது. சங்கர் வீட்டில் அன்றைய
பிள்ளையென்று பெயரெடு கடமைகளில் ஒவ்வொருவரும் தம்மை ஈடுபடுத்
இருந்தபோதிலும் அவன் திக் கொண்டிருந்தனர். ஆனால், சங்கர் மட்டும்
உண்மை என்பது புரிந்து இன்னமும் தூக்கம் கலையாமல் உறங்கிக்
காதல் கதையை சொல்ல கொண்டிருந்தான். நேரமும் பத்து மணியை
படிக்கும்பொழுதே அனித நெருங்கியது. சங்கரின் தாய் "தம்பி பத்து மணியும் )
காதலித்தான். அது இருதி ஆகப்போகுது, எழும்பிக் குளிச்சிட்டு வா, நானும்
அனிதாவின் பூரண சம்மத் சந்தைக்குப் போக வேணும்" என்று அவனை
காதல் பயணம் தொடர்ந்த எழுப்பினாள். பாதித் துக்கம் கலைந்தவனாய்
கண்டிப்பும், கண்காணிப்பு எழுந்து குளிக்கச் சென்றான் அவன். தாய் தேநீர்
அறிவுரைகளையுமே கேப் தயாரித்து மேசையில் வைத்து குடிக்கும்படி
அனிதாவின் கனிவான ே கூறிவிட்டு சந்தைக்குப் புறட்பட்டாள். வெளியே
காட்டிய அன்பும் அவளை சென்ற சங்கரின் தாய் ஒரு மணித்தியாலத்திற்குள்
கொண்டு சென்றது. தனது வீடு திரும்பினாள். முன் கதவு உள்புறமாக
ஆசைகள், விருப்பு வெறு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை சங்கரை
முதல் முறையாக ஒரு உ அழைத்தபோதும் சங்கர் கதவைத் திறப்பதாக
தயாராக உள்ளதை எண் இல்லை. வீட்டின் பின்புற யன்னல்வழியாக உள்ளே எட்டிப்பார்த்தாள். சங்கர் கட்டிலில் படுத்திருந்தான். ஆனால், தாயின் குரலுக்கு பதிலளிக்கவில்லை. பயம் தொற்றிக்கொண்டது. பதட்டத்துடன் அயலவர்களை அழைத்து முன்கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
சங்கரிடம் எந்த அசைவும் இல்லை. ஆனால் உயிர் மட்டும் ஊசலாடியது. வாயில் ஏதோ வழிந்த அடையாளமிருந்தது. அவசரமாக முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்குச் சென்றார்கள். உயிர் பிரியுமுன் கொண்டு சென்றதால் தாதியர்களின் கடுமையான பேச்சுக்களின் மத்தியிலும் மருத்துவர்களின் முயற்சியால் உயிர் பிழைத்தான். சாதாரண நோயாளர்களையே மனிதர்களாக மதிக்கத் தெரியாத சில வைத்தியசாலை ஊழியர்கள் தற்கொலை முயற்சி என்றால் சொல்லவா வேண்டு? அவர்களின் பேச்சைக் கேட்டவர்கள்
இனியொருமுறை தற்கொலை முயற்சியை நினைத்துப்பார்க்க மாட்டார்கள். உயிரோடு
போராடி அவனைக் காப்பாற்றியபோதும் அவனது முகத்தில் இன்னமும் விரக்தியும் சோகமுமே குடிகொண்டிருந்தது.
உயிர் பிழைத்தவன் மீது இப்போது பரிதாபம் இல்லை கோபம்தான் மேலோங்கியது. "ஏனடா இப்பிடிச் செய்தாய்? நாங்கள் என்ன குறை வைச்சம்? ஏன் எங்களை இப்படிச் சோதிக் கிறாய்?" என்று அழுது புலம்பினாள் தாய்.
அதற்கிடையில் தந்தையும், சகோதரியும் தமது பணிகளையும் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து
விட்டார்கள். சங்கரின் நண்பர்கள் வைத்தியசாலையில் இருந்து அவனை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இப்பொழுது சங்கரின் வீடு ஒரு பாதி மரணச்சடங்காக காட்சியளித்தது. தற்கொலை முயற்சிக்கான காரணத்தைத் தேடும் பணியில் மும்முரமாக இருந்தார் அவனது
சந்தோசப்படாத நாளே இ தந்தை. ஆனாலும், எந்தத் தடயத்தையும்
அதிகாரப்போக்கான பெற் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கரிடம்
வாழ்ந்து பழக்கப்பட்டவன் பலதடவை பலகோணங்களில் பலபேர்
நிகழ்வுகளைக் கேட்டுத் ெ விடைகாண முற்பட்டனர். எல்லோரது :
திறமைகளைப் பாராட்டவு முயற்சிக்கும் கண்ணீரையே பதிலாக்கினான்.
கிடைத்தது அவனது மன உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் நொந்து
முதல்முறையாக தனது போயுள்ள சங்கரை தொந்தரவு செய்வதில்
சம்மதமின்றி அவர்களுக்கு பலனில்லை என்பதை உணர்ந்த தந்தை
ஒரு காரியமென்றால் அது சங்கரின் நெருங்கிய நண்பனிடம் விசாரணையை
இது உடல்சார்ந்த கவர்ச்க ஆரம்பித்தார்.
தொடர்புபட்ட விடயமா எல் அப்பொழுதுதான் இனியும் மறைப்பதில்
முடியாத வயது. கூடித்திரி பயினில்லை என்பதைத் தெரிந்துகொண்ட
தூரத்தில் வைத்துப்பார்க்க நண்பன் இன்று அவன் காதலித்த
நிலைக்குத் தள்ளப்பட்டு பெண்ணுக்குத் திருமணம்" என்றான். அருகில்
சந்திப்புக்கள், எஸ்.எம்.எள் நின்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவர்களுக்குள் உறவை ஏனென்றால் சங்கர் தாய் தந்தையின் பேச்சுக்குக்
தனக்குத் தேவையான ஆ கட்டுப்பட்டு நடப்பவன். ஊரில் நல்ல
பொருட்கள் எல்லாமே தா தந்தையர்தான் தெரிவுசெய் ஆனால், இப்பொழுது அ ஆடை தெரிவு செய்வதிலி பிடித்த உணவு வகை, ( எல்லாவற்றையும் தெரி
அவர்களுக்குள் பரிமா பொருட்கள், அவர்க உறுதியாக்கியது. 3
வாழ்க்கைத் துளை பதித்து வைத்தா முடிவடைந்தது
சந்திப்புக்கள் பரிமாற்றங் தொழில்நு
ஆர்வமுள் துறையில் தொடர்ந்த

டுத்தவன்.
காதலித்த விடயம் விட்டது. நண்பன், சங்கரின் > ஆரம்பித்தான். உயர்தரம் தா என்ற சகமாணவியைக் தலைக் காதல்தான். தத்துடன்தான் அவர்களது தது. வீட்டில் எப்பொழுதும் பும், எதற்கெடுத்தாலும் -டு வளர்ந்த சங்கருக்கு பச்சும், அவள் இவன்மீது
எ ஒரு புது உலகுக்கே து மனதில் உள்ள
ப்புக்கள் எல்லாவற்றையும் றவு செவிமடுக்கத்
ணி அவன்
அனிதாவுடனான தனது வாழ்வைப் பற்றிய அவனது கனவுகள் வளர்ந்து விருட்சமானது.
சில நாட்களாக எந்தவொரு தொடர்பும் இல்லாமல் சங்கர் வாடியிருந்தான். ஏதோ நடந்துவிட்டது என்றே அவனது ஆழ்மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஒரு நாள் அனிதா
அவசரமாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தாள். "நேரில் சந்திக்க வேண்டும் முக்கியமான விடயம் கதைக்கவேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சங்கருக்கு பதட்டமாகவே இருந்தது. அவளைச் சந்திக்கும்வரை பலவிதமான கேள்விகள்
ல்லை. றோர்கள் மத்தியில் தனது நாளாந்த தரிந்து கொள்ளவும் தனது ம் தெரிந்த ஒரு உறவு துக்கு இதமாய் இருந்தது. வ பெற்றோர்களின் தத் தெரியாமல் செய்கின்ற
இந்தக் காதல் தான். யொ அல்லது மனதோடு Tபதையெல்லாம் சிந்திக்க த்த நண்பனையும் கின்ற துர்ப்பாக்கிய சிட்டான். பல ம், வாழ்த்து மடல்கள் ப் பலப்படுத்தியது.
டை, உணவு, இதர
அவனை ஆக்கிரமித்திருந்தது. அவன் எதிர்பார்த்தது போல் அனிதா வீட்டில் இவர்களது காதல் விவகாரம் தெரிந்துவிட்டது. சராசரிப் பெற்றோர்களின் கெடுபிடியும் கட்டுப்பாடுகளும் அனிதா மீது திணிக்கப்பட்டு விட்டது. அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை தேடப்பட்டது. பல வயது வித்தியாசத்தில் ஒரு மருத்துவர் அனிதாவின் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்யப்பட்டு விட்டார். இந்தச் செய்தியைச் சொல்வதற்குத்தான் அனிதா சங்கரை
அழைத்திருந்தாள். பூமி காலடியில் நழுவியது போல் இருந்தது சங்கருக்கு. அவள் மீது கடும் கோபத்தில் "நீ இதற்கு எப்படிச் சம்மதித்தாய்" என்று கேட்டான். "அம்மா தான் சொல்ற மாப்பிளையைக் கட்டாவிட்டால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினவ, எனக்கு அம்மா முக்கியம்" என்றாள் சிறு சலனத்துடன் ,"என்னை மறந்திடு எண்டு சொல்றது சுகம்
ஆனால் மறக்கிறது எவ்வளவு கடினமெண்டு எனக்கும் தெரியும். ஆனாலும் நீ மறக்கத்தான் வேணும்" என்று கூறிவிட்டு அவன் பதிலுக்காக ஒரு வினாடிகூட தாமதிக்காமல் சென்றுவிட்டாள். இதில் அவள் மீது மட்டும் எப்படி குற்றம் சொல்ல முடியும், காதலில் இவ்வாறான சவால்கள் வருவது வழமைதானே, சராசரிப் பெண்ணாகத்தானே அவளும் நடந்து கொண்டாள். காதலித்தவனோடு ஓடினால்
ஒடுகாலி என்று பெயர்வரும், காதலித்தவனை கைவிட்டால் ஏமாற்றுக்காறி என்ற பெயர்வரும். ஓடுகாலியென்றால் ஊரே பேசும், ஏமாற்றுக்காரியென்றால் அவனால் மட்டும்தானே பேசமுடியும்.
தேனாய் இனித்த ஒவ்வொரு வரிகளும் இன்று விசமாய் மாறியது. "மறந்து வாழ்வதா? அல்லது வாழ்ந்து மறப்பதா?" என்ற போராட்டம் அவன் மனதுக்குள். காதலின் சுகத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள் எப்படி அதன் வலிகளை மட்டும் மற்றவர்களுடன் பகிர முடியும்? காதலிக்கும் போது உள்ள துணிவு வாழ்வதற்குப் போராடும் பொழுது இருப்பதில்லை. வீட்டிற்குத் தெரியாமல் காதலர்கள் செய்கின்ற துணிகரமான சாகசங்கள்
ஆச்சரியப்பட வைத்தாலும், வீட்டிற்குத் தெரிந்ததும் தன்னை ஒரு நல்ல பிள்ளையாகக்
காண்பித்து தப்பித்துக் கொள்ளும் நூதனத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. தம்மை நம்பி நேரத்தையும், பணத்தையும், வாழ்வின் நல்ல சந்தர்ப்பங்களையும், நல்ல நண்பர்களையும் தவறவிட்ட பின்னர் தன்னை நம்பியிருந்தவர்களின் நலனில் சிறிதும்
அக்கறையில்லாமல் தமது எதிர்காலத்தை மட்டுமே சிந்திக்கும் சுயநலம் அவர்களுக்குள் குடிகொண்டுவிடும், இதில் ஆணோ, பெண்ணோ அல்லது இருவருக்கும் ஏற்படும்
தாக்கங்களையும் பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதுவரை காலமும் தனது பிள்ளையின் செயற்பாடுகளில்
அக்கறை இல்லாமல் இருந்த பெற்றோர் இன்று ஒவ்வொரு வினாடியும் கண்காணிப்புடனும் கண்டிப்புடனும் இருப்பர்.
(தொடர்ச்சி 23ம் பக்கம் )
இருள் தெரியட்ட
அ.அஜந்தன்
பவார்கள்.
னிதாவிற்கு
ருந்து பொருட்கள்
ந்து வைத்திருந்தான்.
றப்படும் பரிசுப் எது காதலை மேலும் அவளையே தனது . எயாக தனது மனதில் ன். உயர்தரப் பரீட்சை
இருந்தபோதிலும் ம் கருத்துப் களும் தொடர்ந்தன. சங்கர்
உபத்தில் மடயவன். தொழில்நுட்பத் இணைந்து கல்வியைத் ான். எதிர்காலத்தில்
சுடர் ஒளி / 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 9
|கவிதை
>கு
வெற்றிகள் தொன தோல்விகள் வரம் கேள்விகள் சுமை பதில்கள் விலையா பாதைகள் இருள் பயணங்கள் பயமா இலக்குகள் தவறி இலட்சியம் இரைய இரவுகள் இடம்மா இதயமும் கனமாகி உனக்குள் என்னை எனக்குள் உன்னை தன்னம்பிக்கையே என் மரணம் நிச்சய
நீஎன்ஸைந்தஸ்ஸ
என்னோடு நீ இல்லாதபோது படி ஏறிய பாதங்கள் பாதாளத்தில் தடம் பதிக்கிறது கண்ணோடு வந்த கனவுகளும் காலையில் கலைகின்றன.
அமங்கலி
கல்லு காலா
நினைக்ளப்
காலங்கள் கடந்தாலும் குடும்பம் முழுவதும்
கலங்காத நினைவுகள் குதூகலம்
நெஞ்சினில் நீந்துபனை நிறைந்து வருவோரை
கல்லூரிக் காலங்கள் நிறைவோடு வரவேற்கும் நிறைகுடம்
உயிரோட்ட நினைவுகள் பந்தல் முன்
உள்ளப் புத்தகத்தில் பங்காளியாய் நின்று
பதிக்கப்பட்ட சின்னங்க வணக்கம் சொல்லும்
பள்ளிக் காலத்தின் வாழை மரம் வருவோருக்கெல்லாம்
பசுமையான நினைவு விருந்தோம்பல் பெற்றோர்கள் மனமோ பெருஞ் சந்தோஷம் மணமகளைக் காணவென மகிழ்ச்சியுடன் இருக்கும் மணமகன் புன்னகை முகத்தோடு புருசனைக் கைபிடிக்க தவிக்கும் மணப் பெண்ணின் மனம்
நான் உங்கள் அக்கினி வளர்க்கும் அந்தணர்களின் சம்பிரதாயங்கள்... ஆண்டவன் கொடுத்த மாங்கல்யம் அனைத்தும் வீண்தானோ...? யுத்தத்தின் கொடுமையால் யுவதிகள் இன்று தனிமையில்...
காய் கரம் பிடித்த கணவன்
சொல்லும் ! கணப் பொழுதில் மாய்ந்துவிட...
விதவைப் பட்டம் வந்தாச்சு...
பாதி காலங்கள் கடந்தாலும் காயங்கள் ஆறவில்லை - அன்று
ஓரா! மங்கலம் பாடிய
எங்களை வாய்களெல்லாம் - இன்று
சேர். அமங்கலி என்று கலைச்சிந்து
தலாலுட்டித்தீடல். சுடர் ஒளி / 23, ஜனவரி -29, ஜனவரி 2013
தூற்றலாச்சு.
மாசிவா தரவேட்டி மேற்கு

09
புOT
வைாக பாகின்றன.
பாக எகின்றன
சூழ் கிறது விட பாகிறது
பொது
றது
ன வளர்ப்பதா? ன வளர்ப்பதா?
நீ என்னைப் பிரிந்தால் பழே.
அ.அஜந்தன் ஆர்தர்மடம்.
உகால அனாதைகள்!
எரிக்
ங்கள்
குடும்பத் தலைவன் குடித்து வந்தான் அப்பாவி மனைவி அடிக்கடி தடுத்தாள் மூண்டது சண்டை முறிந்தது குடும்பம் தொல்லைகள் நிறைந்த பெற்றோர் நிலையால் பிள்ளைகள் இன்று பேமண்ட்' அனாதைகளாக!
தாலி கட்டியவள்
நோயாளி! வேலி தாண்டினான்
விவேகமற்ளவன், போலியான தந்தையின்
நடத்தையைப் புரிந்து கொண்டதால் போக்கற்ற இளம் சிறுசுகள் புகலிடம் தேடினார்கள் ஆண்டவன் சந்நிதியில்
பாய்
வ - நம்
ளாய்
எள்
களே..!
காவ்யா புளியம்பொக்கணை,
ஆளுக்கு ஆள்
கோள் மூட்டி அடுத்தவன் கொதிப்பில் ஆனந்தம் கானும் அடுத்த வீட்டானை
அவசரத்தில் தண்டிக்கப் போனதால்
அவன் ஆசுபத்திரியில்
இவன். இரும்புக்கம்பிக்குப்பின்.. குறும்புகள் காட்டிய - அவனது
அரும்புகள் துரும்பாகிப் போனார்கள் துரதிஸ்ட வசத்தால்!
' என் கிராமத்துக் குளக்கரை ஆலமரமே 5க்கு ஐக்கியமானவன்.
சல சலத்து ஆடும்
ஆலம் இலைகள் கோடை வெயில் அஞ்சி
ஓடி வரும் தென்றல் பந்த சருகுகள் - இவை எங்கள் நினைவுகளை.
குடும்பச்சுமை போக்க
குலமகள் குவைத் போனதால் போதையின் பாதையில்
சென்ற பொல்லாத கணவன், கோதையின் வலையில்
வீழ்ந்து குடும்பத்தையே அழித்ததால்
கடன்காரர் கைக்குள்ளே - கண்மணிகள்
இருவரும் - கஷ்டப்படுகிறார்கள் கட்டாயக் - கூலிகளாய்!
பகலவன் தூரம் தாண்டும் வரை ஓயாது நீட்டி நிமிர்ந்து பிரம் கதை பேசினோம். எங்கள் உணர்வுகளை உன்னிடத்தில் தானே த்து வைத்தோம் - உன் நினைவில் நாங்கள்!
நா.ஜெயபாலன் , பின்க..

Page 10
10
சேலன்
- 23.01.2013 - 29.01.2013)?
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் பிரச்சினைகளை அலசி ஆராய்பவர்களே! தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அப்பாவின் உடல் நிலை சீராகும்,
நெஞ்சு எரிச்சல், ஒருவித படபடப்பு, சிலர் மீது நம்பிக்கையின்மை [மேவரம்
வந்து செல்லும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய
வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் பூவைப் போல மென்மையான பேச்சைக் கொண்டவர்களே! பெரிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீண்
டென்ஷன், தந்தையுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு அவருக்கு கை, பிடம்
கால், நெஞ்சு வலி வந்து செல்லும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை
அறியும் வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் மற்றவர்களின் நிறைகுறைகளை அலசி ஆராய்வதில் வல்லவர்களே!
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது. உடல் உஷ்ணம் அதிகமாகும். இடைவிடாத உழைப்பாலும், சமயோஜித
புத்தியாலும் சவால்களை சமாளிக்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் சோகங்களை பகிர்ந்து கொள்ளாதவர்களே! கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றுவீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். பிதாவழி
சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். கழுத்து வலி, தொண்டை புகைச்சல் வந்து செல்லும். முன்கோபத்தையும், திடீர் முடிவுகளையும் தவிர்க்க வேண்டிய
வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் போராடி பெறுவதில் வல்லவர்களே! மனஉறுதி அதிகரிக்கும். வீடு வாங்குவது, விற்பது இலாபகரமாக அமையும், புதிய யோசனைகள் உதயமாகும். மகனுக்கு வேலை அமையும். வேலைச்சுமை, நரம்புச் சுளுக்கு, தசைப் பிடிப்பு வந்து செல்லும். நண்பர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பிரபலங்களின் நட்பால் பெருமையடையும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ம் பாதங்கள் கடந்த காலத்தை மறக்காதவர்களே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள், நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை
தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் சோர்வு, களைப்புடன் காணப்படும். புதிய பாதையை தேர்ந்தெடுத்க் வேண்டிய வாரமிது. சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
மனக்கணக்குப் போடுபவர்களே! புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும், சளி, காய்ச்சல்,
வந்து செல்லும். முன்கோபம், வீண் பழி வரக்கூடும். எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விடாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்களே! சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். .
சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். வசதி, வாய்ப்புகள்
பெருகும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பவர்களே! கடினமான வேலையை கூட எளிதாக முடிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். கார து
சாரமான விவாதங்கள் வரக்கூடும். மற்றவர்களுக்கு உதவப் போய் | வீண் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். விடாமுயற்சியால் முன்னேறும்
வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள் தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். முன்கோபம், வேலைச்சுமை, தலைவலி,
தந்தைக்கு நெஞ்சு வலி வந்து போகும், அரசு காரியங்கள் இழுபறியாகும். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், தயம் 1,2,3 ஆம் பாதங்கள் இரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! திட்டமிட்ட காரியங்கள்
முடியும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சகோதரங்களால் செலவுகள் வரும், பெற்றோருடன் மனத்தாங்கல் வரும், விட்டுக் கொடுக்கும்
மனப்பான்மை தேவைப்படும் வாரமிது.
ණී % ත් 6 %
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! உங்களின் நிர்வாகத் 8 திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது வேலை அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக எண்ணுவீர்கள். பள்ளி, கல்லூரிக்காலத் தோழியை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகளில்
வெற்றியும் கிட்டும் வாரமிது.

=i துன்பத்தையும் ரசியுங்கள்
சந்திரவம்சத்தைச் சேர்ந்த மன்னன் ரந்திதேவன். பரம் தயாளமூர்த்தியான இவனிடம், யார் எது கேட்டாலும் (இல்லை என்று சொல்லாமல் 1 கொடுப்பான். இவனது தேசத்தில் "யாகங்கள் நடந்த வண்ணம் இருக்கும். (மக்கள் பஞ்சமின்றி வாழ,
தேவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த யாகங்கள் |செய்யப்பட்டன, யாகம் செய்தே * இவனது கஜானா காலியாகியும் |விட்டது.
நல்லவர்களைச் சோதித்து, அவர்களை மற்றவர்களுக்கு வழிகாட்டியாக்குவதற்காக ஆண்டவன் பல சோதனைகளை வைப்பான். 1ரந்திதேவன் விஷ்ணு பக்தன். அவனுக்கு அந்த மகாவிஷ்ணு கொடுத்த
சோதனையின் அளவு எல்லை மீறியது. யாகம் செய்வதே பஞ்சம் (வரக்கூடாது என்ற கராணத்துக்காகத் தான். ஆனால், ரந்திதேவனின் > நாட்டில் பெரும் பஞ்சத்தை உண்டாக்கினான். எங்கும் பசி,பசி என்ற
ஓலம்.
ரந்திதேவன் அரண்மனைத்தானியக் களஞ்சியத்தில் இருந்த 51அத்தனை பொருட்களையும் மக்களுக்கு வழங்கினான். அதுவும்
1காலியானது. ராஜா, ராணி, பிள்ளைகளுக்கு கூட அரண்மனையில்
உணவில்லை, அவர்கள் பசியில் தவித்தனர். மக்களுக்கு எப்படியோ * இந்த விஷயம் தெரிந்து விட்டது. தங்கள் இல்லங்களில் இருந்த கொஞ்ச
அரிசியைச் சேகரித்து கூழாகக் காய்ச்சி ராஜா வீட்டுக்கு வந்து, "தாங்களும், ராணியும், பிள்ளைகளும் சாப்பிட்டு எங்களைக் காக்க வேண்டும். உங்களால் பலனடைந்த நாங்கள் இந்த நன்றிக்கடனைக் கூட செய்யாவிட்டால், உங்கள் பிரஜைகளாக வாழ்ந்ததில் அர்த்தமே இல்லை ! என்றனர்.
மக்கள் சொல்லை மன்னன் தட்டவில்லை. வாங்கிக் கொண்டான். - அவர்கள் சாப்பிட இருந்த வேளையில், ஒரு அந்தணர் அங்கே வந்தார். "அவர் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணுவே தான்.
"ராஜா! பசி தாங்கவில்லை. ஏதாவது கொடுங்களேன்," என்றார், ராஜா . மட்டுமல்ல, அந்த குடும்பத்தினர் அனைவருமே தாங்கள் குடிக்க இருந்த கஞ்சியில் ஒரு பகுதியை அவருக்கு கொடுத்தனர். அவர் குடித்துவிட்டு கிளம்பிவிட்டார், மீதியை குடிக்க இருந்த வேளையில் இன்னொருவன்
வந்தான்.
"ராஜா பசி தாங்கலையே," என்றான். அவனுக்கும் ஒரு பகுதி தரப்பட்டது. இப்படியே மூன்றாமவன் ஒருவனுக்கும் கொடுத்தார்கள். மிச்சத்தை ராணியும், பிள்ளைகளும் குடித்து விட்டார்கள். ராஜா மட்டும் 1தன் பங்கைக் குடிக்கவில்லை, ஒருவேளை வேறு யாராவது வந்தால் 4 இல்லை என்று சொல்லி, பாவத்தைச் சேர்க்க வேண்டி வருமே! மாலை |வரை வராவிட்டால் குடிப்போம், என எடுத்து வைத்திருந்த வேளையில், 1ஒரு வேட்டைக்காரன் சில நாய்களுடன் வந்தான்.
அவனை நாராயணனாகவே பார்த்த ராஜா அவனுக்கும், நாய்களுக்குமாக கஞ்சியைக் கொடுத்துவிட்டு மயக்க நிலையில் மகாவிஷ்ணுவிடம், "பரந்தாமா! இங்கே வந்த எல்லாருமே ஏதோ ஒரு * துன்பத்துடன் என்னை அணுகினார்கள். அவர்களைப் போல இந்த
உலகில் கோடான கோடி மனிதர்களும், பிற ஜீவராசிகளும் துன்பத்தால் " - தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களின் உள்ளம் என்ன
பாடுபட்டுக் கொண்டிருக்கும்? அவர்களது உள்ளங்களுக்குள் என்னை
அனுப்பி வை. நான் எல்லா ஜீவராசிகளின் துன்பத்தையும் எடுத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டத்தை வேண்டுமானாலும் (அனுபவிக்கிறேன். அந்த துன்பத்திடம் சரணடைகின்றேன் ,'' என்று
உருக்கமாகப் பிரார்த்தித்தான். பின்னர். அங்கிருந்த ஒரு குவளையில் - இருந்த தண்ணீரைக் குடித்தாவது உயிர் வாழலாம் என குடிக்க இருந்த வேளையிலும், பரந்தாமன் தன் லீலையைக் காட்டினான். அப்போதும், 1 ஒருவன் வந்து தாகமாயிருக்கிறது" என்று சொல்ல, அவனுக்கு அதை
கொடுத்து விட்டான். அப்போது பரந்தாமனிடம், "கேசவா! இவனுக்கு |கொடுத்த இந்த தீர்த்தத்தை உனக்குக் கொடுத்ததாகக் கருதுகிறேன். * நீயே இதைப் பருகியதாக நினைக்கிறேன். உன் தாகம் தீர்ந்தால் உலகத்தின் தாகமே தீர்ந்துவிடுமே," என்று வணங்கினான். இந்த தியாகத்தைப் பார்த்து, பரமாத்மாவே அவன் முன் தோன்றி, அவனுக்கு பேரமபதத்தை அருளினார்.
இறைவன் தரும் பரிசு
* கெட்ட மனிதர்களில் இரட்டை முகம் படைத்தவர்களை நீங்கள்
காணுவீர்கள். அவர்கள் சிலரிடம் ஒரு முகத்துடன் செல்வார்கள். வேறு சிலரிடம் மற்றொரு முகத்துடன் செல்வார்கள். இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப்பருவம் சைத்தான் வேட்டையாடும் தளமாகும். அக்கிரமம் செய்கிறவன் நிச்சயமாக அவனையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கிறான். ஆனால், அவனால் இதனை உணர்ந்து கொள்ள முடிவதில்லை. * எவனுடைய தீங்கான செயலுக்குப் பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்களோ, அவர்களே மக்களில் மகா கெட்டவர்கள். * பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை
உண்டாகும். * உலகத்தில் உண்மை விசுவாசிக்கு இறைவன் தரும் பரிசு
வறுமையே. * மனம் போன போக்கில் நடந்து கொண்டு இறைவன் அருளை
எதிர்பார்ப்பவன் முட்டாள். - மனத்தை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச்
செய்பவனே அறிவாளி.
- நபிகள் நாயகம்
சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 11
( சென்ற வார தொடர்ச்சி)
தீயணைப்புத் திணைக்களத்தினரும், உடனடியாக இது குறித்த தகவலை ஏனைய இரண்டு இடங்களிலுள்ள தமது பிரிவினருக் கும் வழங்கியதுடன் அவர்களையும் தாமத மின்றி உடனடியாக நடவடிக்கையில்
இறங்குமாறு உத்தரவிட்டதுடன் தாமும் கடமையில் இறங்கினர்.
இப்பொழுது மொத்தத்தில் மூன்று தீயணைக்கும் இயந்திரவாகனங்களும் ரோனியின் வண்டியைத் தேடிக் கலைத்துச் செல்லும் பணிதொடங்கிவிட்டது.
இருக்குமாவென அல் எழுந்தவண்ணமிருந்த பார்வையில் படவும் !
எதிரே சற்றுத் தொ காணப்பட்டது. ஆனா பாதையின் இருபுறத்தது கள் காணப்பட்டன. : இயந்திரங்களும், மனி ஈடுபட்டிருப்பதையும் ;
இதற்கு மேல் இல முடியாது என்பதைத் கொண்டுவிட்ட ரோனி வெளியின் ஓரமாக நிர
அந்தப் பயந் நிமிடங்கள்
அந்நேரம் பார்த்து மழையும் தூறத் தொடங்கியது. மழைத்தூறல் தீச்சுவாலைகள் பரவும் வேகத்தை ஓரளவு தணிக்கும் என ரோனி கருதினான். ஆனால், மழைத் தூற்றலினால் ஈரமாகிவிட்ட வீதி
வழுக்கலாக மாறிவிட்டது. ரோனிக்கு வண்டியைக் கட்டுப்பாடாகச் செலுத்துவது சிரமமாகவிருந்தது. அவ்வேளை யில் அவ்வீதியின் எதிரே அவன் பார்வைக்கு எட்டிய தொலைவில் ஓர் புகையிரதப்பாதை அவன் சென்றுகொண்டிருக்கும் வீதியைக்
குறுக்கறுத்துச் செல்வதையும், அப்பாதையில் புகையிரதம் ஒன்று வந்துகொண்டிருப்பதையும் ரோனி கண்டுவிட்டான். அவன் உடலும், நெஞ்சமும் பதறியது. வண்டியை நிறுத்தவோ அல்லது வேகத்தைக் குறைத்துச் செலுத்தவோ முடியாத இக்கட்டான நிலையில் ரோனி பதறினான். வீதியை விட்டு விலகி நிறுத்துவதற்கு வெளியான
இடமுமில்லை. வீதியின் இரு பக்கங்களிலும் குடிமனைகளும், கட்டிடங்களுமாக இருந்தன.
அதிர்ஸ்டவசமாக நினைத்துப்பார்க்கவே முடியாத விதத்தில், வந்து கொண்டிருந்த புகையிரதத்தின் கடைசிப்பெட்டி, வீதியைக்
கடந்ததும் ரோனியின் வண்டி கடந்ததும் ஏககாலத்தில் ஒரு சில அங்குலங்கள் இடைவெளியில் இரண்டும் மோதிக்கொள் ளாத வகையில் தப்பிப்பிழைத்தன.
ஆனாலும் ஆபத்து நீங்கியபாடில்லை. எதிரே 200 மீட்டர்கள் தூரத்தில் அவ்வீதி T வடிவத்தில் இரண்டாகப் பிரிந்து எதிரெதிராகச் செல்லும் ஓர் சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தது. எந்தத் திசையில் வண்டியைத் திருப்பிச் செல்வது என்பது குறித்துத் தீர்மானிக்க முடியாமல் ரோனி தடுமாறினான் சிறிது அவகாசம் கூட இருக்கவில்லை. சந்தி நெருங்கிவிட்டது. வருவது வரட்டும் என்ற துணிவுடன் வலதுபக்கமாக செல்லும் வீதியில் வண்டியைத் திருப்பிச் செலுத்தினான்.
அவனுக்கு முன்பு பரிச்சயமில்லாத அந்த வீதியில், வெளியான இடமெதுவும்
குதித்திறங்கிப் பாய்ந்து மீட்டர்கள் தூரம் ஓடிச் தரையில் வீழந்துவிட்ட உழவு இயந்திரங்களை நின்றவர்களும், வேன் தவர்களும், தீப்பற்றிய வண்டியொன்று நிறுத் யும், அதன் சாரதி கு வந்து தரையில் வீழ்வு கண்டதுமே பதறியடி! தலைதெறிக்க ஓடின
ரோனி வண்டியை ரோனியின் வண்டிபை மூன்று தீயணைப்பு வ சேரவும் சரியாக இரு
மறுகணம் பரவத்ெ அணைக்கும் தீவிரம் அனைவரும் இறங்கி நேரம் சரியாக மாலை அந்த 30 நிமிடங்களு வாக அமைந்தன. 6. எரிகாயங்களுடன், உ பிடித்துக்கொண்டு டே
சுடர் ஒளி / 23, ஜனவரி -29, ஜனவரி 2013

ஆறுபமைச் சம்பலம்
ன் மனதில் ஐயங்கள் எ. அப்படி எதுவும் அவன் இல்லை.
லைவில் ஓர் வயல்வெளி ல், அதற்குச் செல்லும் லும் நீர்பாயும் வாய்க்கால் அத்துடன் சில உழவு
தர்களும் வேலையில் காணக்கூடியதாகவிருந்தது. ரியும் தாக்குப்பிடிக்க தெளிவாகப் புரிந்து
வண்டியை அவ் வயல் றுத்தியது தான் தாமதம்
1கர
அலுமினியம் தொழிற்சாலையிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவிலுள்ள அவ்வயல்வெளி வரையிலும் ரோனி எவருக்கும் உயிராபத்தை விளைவிக்காமலும், சேதம் விளைவிக்காமலும், வண்டியை வீதியில் நிலவிய வாகன நெரிசல் கள் மற்றும் சனநடமாட்டங்களின் மத்தியிலும் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டான்.
தீயணைப்புப் படையினருக்கு தீயினை முற்றிலுமாக அணைப்பதற்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டன. ஆயிரக்கணக்கிலான கலன்களுக்கும் அதிகமான தண்ணீரை
குழாய்களின் மூலமாகப் பீச்சியடிக்க வேண்டியிருந்தது.
எரிகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் ரோனி வைத்தியசாலைக்கு விரைந்துகொண்டு செல்லப்பட்டான். அவன்
1
தழிழில் - ஜெகன்
து வயல் வெளியில் சில =சென்று இயலாமையால் டான். வயல்வெளியில் ள வைத்துக்கொண்டு லசெய்து கொண்டிருந் நிலையில் தப்பட்டதை தித்தோடி தையும் ந்துக்கொண்டு
ர்கள். நிறுத்திவிட்டுக் குதிக்கவும் பத் தேடிக்கலைத்து வந்த பாகனங்களும் அங்கு வந்து
ந்தது. தாடங்கிய தீயினை
ன பணியில் அவர்கள் னார்கள். அப்பொழுது
6.45 ஆகிவிட்டிருந்தது, ம் பயங்கரம் நிறைந்தன 5 தொடக்கம் கையில் பிரைக் கையில் பாராடியவண்ணம்
வைத்தியசாலையில் தங்கியிருந்த போது அத்தொழிற்சாலையின் ஊழியர்கள் பலரும், பொதுமக்களும் அங்கு சென்று அவனது சுயநலமற்றதும், விவேகமான துணிச்சல் நடவடிக்கைக்குமாக ரோனிக்கு நன்றி
தெரிவித்தனர்.
அலுமினியம் தொழிற்சாலை
உரிமையாளரினால் அவரது தொழிற்சாலைக்கும், ஊழியர்களுக்கும் நேரவிருந்த பேராபத்திலிருந்தும் காப்பாற்றியமைக்காக ஒரு பெருந்தொகைப் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அதைவிட ஜேர்மன் நாட்டுத் தீயணைப்புத் திணைக்களத்தால் ரோனிக்கு வீர விருதும்
வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ரோனி குணமடைந்து ஒரு வாரத்தின் பின்னர் வழமையான கடமைக்குத் திரும்பினான். அங்கு அதே சேதமுற்ற இழுவை வண்டி முழுவதுமாகச் சீரமைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் அவனுக்காகக் காத்திருந்தது.
அவன் அதனருகில் சென்று பரிவுடன் தடவினான்.
(முற்றும்)

Page 12
12
கன் பாப்
_- இலால் வி திைகே)
திரு கூல் மூட தின அக நின
ஆதி அப் சிங்!
இழு
இள வின
கினை
மிக இன் மன்
கொ
பேசி
அவு
காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு,
விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.
சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும்
கண்ணீரும் சிந்திய மூக்குமாக அமர்ந்திருந்தது,
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்றுகொண்டிருந்த போது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி ஊம் "நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது..
நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.
ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன் என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக நொண்டி ராஜா என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமேஎன நினைத்தது.
உண்மையில் இப்படிப் பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.
சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து
வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக்
இற நொ
அவு இன பழச்
இன விட்
கூறி காட் விட் கால
நன்ன
அன
என்
குட்ப
வெ குள் மந்தி விட்ட என்.
இல்
புஷோத்தமனும்
புருஷோத்தமனின் மகன் தன் வீரர்களுடன் கிளம்பினார்.
புதைமண்ணால்! நில்லுங்கள்!
புருஷோத்தமன் மகனிடம் - உடன் வீரர்களுடன் வேகமாகக் கிளம்பு. அலெக்சாண்டர் மேற்கொண்டு
உடனே முன்னேறி
கிளம்பு வரக்கூடாது
கிறேன் தந்தையே,
குதிரை மணலுக்குள் புதைய ஆரம்பித்தது. ஓட்டுபவர் தப்பினார். |
இளவரசர் தாமதமாகவே அந்த இடத்தை அடைந்தார். அதற்குள் அலெக்சாண்டரின் வீரர்கள் நதியைக் கடந்துவிட்டனர்
புருஷோத்தமனின் படைகள் வந்துவிட் டன. தயாராகுங்கள்,
மாற்றுப் பாதையில் செல்லவேண்டும்.

110வ,
எடது, ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பந்து, கடித்துக் குதறித் தின்றது. தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி ம்பிய சிங்கம் அந்த இரும்புக் பன்டில் கம்பிக்கதவால் டப்பட்டிருந்ததைக் கண்டு, மகத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் மப்பட்டுக் கொண்டோமேஎன்று "னத்து வேதனைப்பட்டது. த்திரத்தில் கர்ஜனை செய்தது. போது கூண்டில் அடைப்பட்ட கத்தை, தங்கள் வண்டியில் கட்டி முத்துச் சென்ற காவலர்கள், நம் எவரசர் கேட்டபடி அவர்
இரண்டு படங்களுக்கும் உள்ள ஐந்து ளையாடுவதற்கு ஒரு சிங்கம்
வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் மடத்துவிட்டது. இதைப் பார்த்தால்
வும் மகிழ்ச்சியடைவார். எவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு
னர் நமக்குப் பரிசுகள் எடுப்பார், என்றெல்லாம் சிக்கொண்டே அரண்மனையை டைந்தனர். கூண்டிலிருந்த சிங்கத்தை க்கியபோதுதான் அது நொண்டி
ண்டி நடந்ததை அறிந்தனர். இதைக்கண்டு வருந்திய பர்கள், இது ஊனமுற்ற சிங்கம். தெ நம் இளவரசர் விளையாடப் க்கப்படுத்த முடியாது. எனவே, தெக் காட்டில் கொண்டு போய் டுவிடுவதே நல்லது என்று யபடி சிங்கத்தை மீண்டும் டுக்குள் கொண்டு சென்று டுவிட்டுத் திரும்பினர் பலர்கள், சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது. தமது கால் விரல், இல்லாததால்தான் நம்மைவிட்டு விட்டார்கள், நடப்பது எல்லாம்
மைக்கே என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் டைத்தோம், ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் டிகளிடமும் நடந்ததைச் சொன்னது. உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, சிறையைத் திறந்து குள்ளநரியை ரியில் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த ளநரியை வரவேற்ற சிங்கராஜா, "அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது ரிெ, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி -து. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் பதைப் புரிந்து கொண்டேன்" என்று மகிழ்ந்தது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும்
எலை.
அலெக்சாண்டர்
இரு படைகளும் சந்தித்தன.
சற்றும் கலங்காத புருஷோத்தமன் பெரிய படையுடன் போர்க்களத்துக்கு வந்தார்.
28
இளவரசர் கொல்லப்
பட்டு விட்டார்.
தப்பி ஓடு வோம்!
புருஷோத்தமனின் படை அணிவகுப்டைக் கண்டு அலெக்சாண்டர் வியந்தார்,
இறுதியாக, எனக்கு
இணையான ஒரு . வரைச் சந்தித்துவிட்டேன். இருந்தும் அவரை வீழ்த்த ஒரு திட்டத்தை வகுக்கறேன்
தொடரும்...
சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 13
மனம் சந்தோசமாக இருக்கும் போதுதான், மனிதன் மகிழ்ச்சியாக இருக்கின்றான்.
அந்த மகிழ்ச்சி என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை பொறுத்ததுதான்.
ஒரு காரியத்தில் ஈடுபடும்போது
அந்தக் காரியத்தில் வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் காண வேண்டும்.
வெற்றி அடைவதைப் போன்று மனதில் உருவாகப்படுத்தி பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் என்ற எண்ணம் உருவாகுவதற்கு
அங்கு வாய்ப்பு இல்லை. வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து விடுவதற்குண்டான அனைத்து வழிகளையும் உங்கள் மனம் ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன. ஒரு நாளை துவக்கும்
அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி நினைவு
சுகூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள்,
வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும். உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில் அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம்
ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான
நிகழ்சிகளை செலுத்திக் கொண்டே இருந்தால் உங்களுக்கு மன அமைதியும் கிட்டும். அதன் விளைவாக உங்களுடைய காரியத்தில் வெற்றியும் கிட்டும்.
ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற நினைவு
திய
மகி
போது உங்கள் மனதில்
வரும்போது உடனடியாக அதற்கு சந்தோசமான நிகழ்சிகளை
மாற்று மருந்தாக நாம் மட்டும் நிரப்பி வையுங்கள்.
வெற்றியடையப் போகிறோம், அப்படி செய்யும் போது அந்த
நமக்கு சாதகமாக அந்த காரியம் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும்
நடக்கும் என்று எண்ணுங்கள். உற்சாகத்துடனும் இருப்பீர்கள்,
உடனே அந்தத் தோல்வி அந்த உற்சாகம் அன்று
எண்ணங்கள் இருந்த இடம் முழுவதும் நீங்கள் ஈடுபடும்
தெரியாமல் போய் விடும். உங்கள் காரியங்களில் வெற்றியடைய
காரியமும் நிச்சயமாக வெற்றி உதவுகிறது.
அடையும். மற்றவர்களிடம் பேசும்போது
எந்த சக்தியாலும் உங்களை சந்தோசமான ஆக்க பூர்வமான
தோல்வி அடையச் செய்ய முடியாது. (Positive Spccch)
என்று அடிக்கடி எண்ணி விசயங்களை மட்டும் பேசுங்கள்.
கொண்டே இருங்கள். அந்த இடத்தில ஒரு
உங்களையும் அறியாது உங்கள் மகிழ்சிகரமான சூழ்நிலை
மனது எப்போதும் சந்தோசமாகவே உருவாகுவதற்கு காரணமாக
இருக்கும். இருங்கள். அப்போது
என்னதான் நம்முடைய மனதை மற்றவர்களால் நீங்கள் வெகு
சந்தோசமாக வைத்துக் கொள்ள சுலபமாக
நினைத்தாலும் மனம் என்பது ஒரு கவரப்பட்டுவிடுவீர்கள்.
மாறும் குணமுடைய மனித உங்கள் மனத்திரையில்
அங்கமாகும். அதனால்தான் மனம் உங்கள் வாழ்க்கையில் நடந்த
ஒரு குரங்கு என்று கூறினார்கள். மகிழ்சிகரமான நிகழ்சிகளை
ஒரு இடத்தில் நிலையாக படங்களாக மாட்டி வையுங்கள்.
இருக்காது.
சுடர் ஒளி /23, ஜனவரி -29, ஜனவரி 2013

ானமும்
மச்சியும்!
தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய மனதை நிலையான ஒரு இடத்தில் நிறுத்தி மனதை எப்போதும் சந்தோசமாக
வைத்திருக்கலாம்,
கவலையிலிருந்து
விடுபடுவது...
கவலை என்பது மனது சம்பந்தப்பட்டது. கவலை என்பது . மனிதர்களை விரைவாக தொற்றி கொள்ளும் நோய் போன்றது. ஒரு விடயத்தைப் பற்றி நினைக்கும்போது அதில் உள்ள நல்ல விசயங்களைப் பார் 1 நினைக்காமல் அதில் உள்ள கெட்ட விசயங்களை பற்றி நினைக்கும்போது பயம் உண்டாகிறது. அந்த பயமே
உடனே கவலை!ாய் தொற்றி கொள்கிறது.
| உதாரணத்திற்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காக சுற்றுலா செல்வதற்கு முடிவு செய்து விட்டீர்கள். சுற்றுலா செல்வதை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கபோவதை நினைத்து மிகுந்த சந்தோசமாக இருக்கறீர்கள், நாளைக்கு சுற்றுலாத் தளத்திற்கு செல்லவேண்டும்.
அடுத்த நாள் காலை செய்திதாளில் எங்கோ சுற்றுலா தளத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்து சிலர் இறந்துவிட்டனர் என்ற செய்தி வருகிறது.
உடனே உங்களது மனது என்ன நினைக்கும்? ஐயோ நாம் நாளை செல்லும் பஸ்சும் கவிழ்ந்து நாமும் இறந்து விடுவோமோ என்ற பயம் உங்கள் மனதை கவ்வி அதுவே உங்களை கவலை அடைய செய்து விடும். சந்தோசமாக உங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழ்நிலையை கவலை கொண்ட சூழ்நிலையாக உங்கள்
மனது மாற்றி விடும். அதாவது நடக்காத ஒரு நிகழ்ச்சியை நடந்து விடுமோ என எண்ணிப் பயந்து அந்த பயமே கவலையாக மாறி விடுகிறது, இதுதான் மனதின் சித்துவிளையாட்டு.
இந்த கவலை பயமாக மாறி அதோடு நின்று விட்டால் பரவாயில்லை, மேற்கொண்டு ஒவ்வொரு வியாதிகளுக்கும் காரணமாகி விடுகின்றது. தூக்கமின்மை, இரத்தக் கொதிப்பு, நீரழிவு போன்ற வியாதிகளுக்கு கவலை என்பதே மூலகாரணமாகி விடுகிறது.
மனது சரியாக சிந்திக்க தெரிந்து விட்டால் மனிதர்களுடைய வாழ்வில் என்றுமே மகிழ்ச்சிதான், மனது. சரியாக சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அங்கு பயம் என்பதற்கு வேலை இல்லை. பயம்
இல்லையென்றால் கவலை இல்லை.
மனதை சரியாக சிந்திக்க செய்யும் கருவி தியானம் மட்டும்தான். தொடர்ச்சியாக தியானம் செய்யும் போது மூளை
அலைகள் ஒழுங்கு படுத்த படுகின்றன.
எப்படி சரியான அலைவரிசை கிடைக்கும்போது தொலைக் காட்சியில் துல்லியமாக படங்கள் தெரிகின்றனவோ அதுபோன்று மூளை அலைகள் ஒழுங்காக வேலை செய்யும்போது அவை மனதை சரியாக சிந்தனை செய்யத் தூண்டுகின்றன.
மனது சரியாக சிந்தனை செய்யும்போது அங்கு கவலை என்பதற்கு வேலையே இல்லை. எனவே, தியானம் என்ற
அற்புதமான கலையின் மூலம் மனதை சரியாக சிந்தனை செய்ய
வைத்து கவலை என்ற வியாதியில் இருந்து விடுபடுவோம்.

Page 14
14
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் அவருடன் நயன்தாரா, ஆர்யா,
தாப்ஸி, ராணா ஆகியோரும் நடித்து | வருகிறார்கள். எக்ஷன் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாமல் இருந்தது. தற்போது சிவாஜியின் சிவந்தமண் படத்தின் பெயரைத் தேர்வு செய்திருப்பதாக செ யதிகள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வமாக இது அறிவிக்கப்படவில்லையென்றாலும் இதுவே இாதிப் பெயராக இருக்க வாய்ப்புள்ளதாகவே .
தெரிகிறது.
ஹென் சிகாவை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் பிரபல இயக்குநர் பூரி ஜெகநாத். அவர் தற்போது பிரபாஸை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். இது - குறித்து கேள்விப்பட்ட . ஹன்சிகா நம்மை அறிமுக படுத்தியவர் தானே என்ற உரிமையில் அவரை அணு உங்கள் புதுப்படத்தில் என்ன
ஹீரோயின் ஆக்குங்களேன் என்று கேட்டுள்ளார். அதற்
பூரியோ என் படத்திற்கு உன்னைப் போன்று பூசினா
போல் உடம்பு உள்ள ஹீரோயின் ஒத்துவராது என்
தெரி வித்துவிட்டாராம். இதைக் கேட்ட ஹன்சிகா "இவர் என்ன இப்படி சொல்லிவிட்டாரே" என்று கவலைப் பட்டாராம்
'சிவந்த மண்'?
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் சென்னை துறைமுகத்துக்கு 1000 கோடி மதிப்பிலான போலி மருந்துகள்
அடங்கிய ஒரு கப்பலுடன் வருகிறது.
இதை விற்பனை செய்ய முதலமைச்சரின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. முதலமைச்சர் விசு இந்த மருந்தின் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும் எனக்கூறி அந்த மருந்தை விற்க தடை செய்கிறார்.
உடனே, அந்த வெளிநாட்டுக் கும்பல் சென்னையில் பிரபல டொக்டரான சுமனின் உதவியுடன் சாமியாரான மகாதேவன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எண்ணுகிறது. அதன்படி, முதலமைச்சரிடம் மூன்று பேரும் சேர்ந்து | பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போகவே முதலமைச்சரின் மகளான
அனுஷ்காவை க
அவரைக் கட நியமிக்கப்படுகிற காட்டுக்குள் கொ கார்த்தியிடமிருந் விபத்தில் சிக்கிக் காதலிக்க ஆரம்
மூன்று நாளு அனுஷ்காவை த வழியில் என்னை அப்பாவிடம் ஒப்
கார்த்தி மனப் இதனால் ரவுடிக் கார்த்தியும் - அ நாட்டைக் காப்ப சேர்ந்தார்களா?
முதல் தங்ல
இன.
எக்
சினிமா விமர்சனம்
அலெக்ஸ் பாண்டியன்

கவலையில்
ஹன்சிகா
டு =* : சூ E
தேவயானி சொந்தமாக தயாரித்து வரும் படம் 'திருமதி தமிழ் . அவரது கணவர் ராஜகுமாரன் இயக்கி அவருக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். தேவயானிக்கு இரட்டை வேடம், ராஜகுமாரனுக்கு தேவயானி, கீர்த்தி சாவ்லா என இரண்டு ஜோடி. சுமார் 3 வருடங்களுக்கு மேலாக படத்தை தயாரித்து வருகிறார்கள். சின்னத்திரையில் நடித்த பணத்தை எல்லாம் தேவயானி இந்தப் படத்தில் கொட்டியிருக்கிறார். இதுவரை படத்திற்கு ஆகியிருக்கும் செலவு 6 கோடி என்கிறார்கள்.
8 2
வில்லியாக 2
டத்தித் தங்களது திட்டத்தை சாதிக்க நினைக்கின்றனர், த்துவதற்காக கார்த்தி 10 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் ார். திட்டமிட்டு அனுஷ்காவைக் கடத்திக் கொண்டுபோய் அடர்ந்த
ண்டு சென்று பணயக் கைதியாக வைத்திருக்கிறார், ஒரு கட்டத்தில் து தப்பித்துப் போகும் போது மலையடிவாரத்தில் சறுக்கி விழுந்து
கொள்கிறார். அப்போது அவரைக் காப்பாற்றும் கார்த்தியை பித்து விடுகிறார் அனுஷ்கா. க்குப் பிறகு தங்களது திட்டத்தை சாதித்துவிடும் வில்லன்கள், திரும்ப ஒப்படைக்குமாறு கார்த்தியிடம் சொல்கின்றனர். வரும்
ரோஜா, சினிமாவை IT அந்த ரவுடிக் கும்பலிடம் ஒப்படைக்காமல் என்னுடைய
தொடர்ந்து அரசியலில் படைத்தால் ரூ.50 லட்சம் தருகிறேன் என்று கூறுகிறார்.
காலடியை அழுத்தம் மமாறி அனுஷ்காவின் அப்பாவிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார்.
பதித்துள்ளவர், ஆந்த > கும்பலுக்கும் இவருக்கும் பிரச்சினை வருகிறது. இதிலிருந்து
தவிர்க்க முடியாத அ னுஷ்காவும் தப்பித்தார்களா? போலி மருந்து கும்பலிடமிருந்து
வாதியாகி விட்டார். அ ாற்றினார்களா? அனுஷ்காவும் - கார்த்தியும் காதலில் ஒன்று
சினிமாவில் நடிப்பதை என்பதே மீதிக்கதை.
விட்டுவிட வில்லை. 6 ல் பாதி முழுவதுமே கார்த்தி-சந்தானம் மற்றும் அவரது 3
அம்மா வேடத்தில் நம் கெகளும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளே கதையாக நகர்கிறது.
வில்லாதி என்ற படம், மடவேளைக்கு முன்பாக அனுஷ்கா வருகிறார். அடுத்த பாதியில்
தற்போது ரிலீசுக்கு த ஷன், காதல், கொஞ்சம் கொமெடி என எடுத்திருக்கிறார்கள்.
யுள்ளது. இப்படத்தில் கார்த்தி முதல்பாதியில் கலாட்டாவுடன் ஆரம்பித்து, பின்பாதியில்
ரோஜாவுக்கு அம்மா ! எக்ஷன் கலந்து பின்னியெடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில்
என்றாலும் கதைப்படி வில்லன்களை அடித்து துவம்சம் செய்வதில் பட்டையைக்
வில்லியாக, அதிரடிய கிளப்பியிருக்கிறார்.
நடிப்பை வெளிப்படுத் அனுஷ்கா அழகாக இருக்கிறார். இந்தப் படத்தில் இவர்
உள்ளாராம். வரும் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் நடிப்பதற்கும் வாய்ப்பு கம்மியாக இருந்திருக்கிறது. இவரை இன்னும் கொஞ்சம் கூடுதலாக உபயோகப்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
படத்தின் முதல்பாதி முழுக்க சந்தானம்தான் நிரம்பியிருக்கிறார். தனது தங்கைகளின் கற்பை கார்த்தியிடமிருந்து காப்பாற்ற நினைக்கும் அண்ணன்
கதாபாத்திரம். படத்தில் இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள்
வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு காட்சிகளில் ஒரேவித
அலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சந்தானத்தின் தங்கைகளாக வரும் சனுஜா, நிகிதா, புதுமுகம் அகன்ஷ்கா பூரி ஆகியோர் கவர்ச்சிக்கு
மட்டுமே பயன் பட்டிருக்கிறார்கள். படத்தில் வில்லன்
களாக மிலிந்த் சோமன், சுமன், மகாதேவன்
ஆகியோர் மிரட்டியிருக்கிறார்கள். முதலமைச்சராக விசு தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் இருக்கும்
ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரதாப் போத்தனை பின்னர் வில்லன் கோஷ்டிகளுக்கு துணை போகிறார் என்பது கதையின் டிவிஸ்ட்.
படத்தில் முதல் காட்சியிலேயே கார்த்தி அனுஷ்காவை வில்லன் கோஷ்டி எதற்காக துரத்துகி
விஜயின் அடுத்த ப றார்கள் என்பதில் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் இயக்குநர் சுராஜ். அதற்காக அவருக்கு
தலைப்பு தலைவா. பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளின் நீளத்தை
ஏ.எல்.விஜய் இயக்கு குறைத்திருக்கலாம். கார்த்திக்குக்கு ஏற்ற மாஸ் ஹீரோ
இப்படத்தில் விஜய்க் சப்ஜெக்ட்தான்.
ஜோடியாக அமலா | தொடர்ந்து மசாலா படங்களையே எடுத்து வரும்
நடிக்கிறார். இவர்கடு சுராஜ் இந்த முறை மசாலாவை கொஞ்சம் கம்மியாக
சத்யராஜ், சந்தானம், சேர்த்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனோபாலா, பொன்ன தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் எல்லாம் .
ஆகியோர் நடிக்க, | அருமை, குறிப்பாக 'ரையா ரையா' பாடல்
நடிகை ஒருவர் முக். உண்மையிலேயே தியேட்டரில் விசில் அடிக்க
கதாபாதிரத்தில் நடிக் வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தி
சந்திரபிரகாஷ் ஜெயி ருக்கிறது. சரவணன் ஒளிப்பதிவு படத்திற்கு வேகம்
பிரமாண்டமாக தயா கூட்டியிருக்கிறது. சேஸிங் காட்சிகளில் இவருடைய
இப்படத்திற்காக பல கைவண்ணம் பளிச்சிடுகிறது. பிரபாகரன் கலை
தலைப்புகள் பரிசீலி வண்ணத்தில் அருவி ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீடு
இறுதியில் தலைவா அருமையாக இருக்கிறது,
தலைப்பு தேர்ந்தெடு |
பட்டுள்ளது. சுடர் ஒளி 23, ஜனவரி - 29 ஜனவரி 2013

Page 15
ரோஜா!
சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தின் படப்பிடிப்பின் போது உடன் நடித்த தீபாஷாவுடன் சண்டை போட்டார். இதானல் இருவரும் பேசிக் கொள்ளாமலே இருந்தார்கள். ஆனால் இப்போது இருவரும் நெருக்கமான தோழிகளாகிவிட்டார்கள். "நடிகையாக இருந்தாலும் நாங்களும் மனுஷங்கதானே எங்களுக்கு கோபம்
வராதா. எனக்கும் தீபாவுக்கும் மனவருத்தம் இருந்துச்சு. ஆனா
அதெல்லாம் இப்போ இல்லை. சாவைத்
நானும் அவளும் திக் சியலிலும் தன்
பிரண்டாயிட்டோம். எங்க இரண்டு ஒத்தமாக
பேருக்குமே இந்தப் படம் ஆந்திராவில்
முக்கியமான படம். அதனால Tத அரசியல்
படத்தோட புரமோஷனுக்கு சேர்ந்தே டார். ஆனாலும்,
போறோம் என்கிறார் ஓவியா. ப்பதை, அவர் கலை, ரோஜா, தில் நடித்துள்ள 3 படம்,
க்கு தயாராகி -த்தில், அம்மா வேடம்
தப்படி அதிரடி திரடியான பப்படுத்தி
அதிர்ச்சியில்
அமலாபால் டைரக்டர் விஜய். 'தாண்டவம்' படத்தை
யடுத்து தான் தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் தலைவா
படத்தில் அமலாபாலை நாயகியாக அறிவித்தார்.
இதனால் உற்சாகத்தில் பறந்து கொண்டிருந்தர்
அமலாபால். ஆனால், முதல்கட்ட
படப்பிடிப்பில் அமலாவை மட்டுமே விஜய்க்கு ஜோடியாக
வைத்து படமாக்கிவந்த டைரக்டர் விஜய்,
இப்போது திடுதிப்பென்று படத்தில் இன்னொரு
நாயகி வேடமும் இருப்பதாக சொல்லி
அமலாபாலுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.
குழம்பிப்போயி ருக்கிறார் அமலா.
வா
சந்திரா' படத்தில் கண்ணியம் காத்து நடித்து வருபவர் ஸ்ரேயா, தீபாமேத்தாவின் இயக்கத்தில் நடித்துள்ள மிட்நைட் சில்ரன்ஸ் படத்தில் படு ஆபாசமான காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.
இந்த படம் வெளியாகும்போது ஸ்ரேயாவின் பெயர் பெரிய அளவில் டேமேஜாகும் என்று மும்பை சினிமா வட்டாரம் செய்தி வாசித்திருக் கிறது. ஆனால், இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்கப்பட்ட கேள்விக ளுக்கு அவர் பதிலளிக்கும்போது, "மிட்நைட் சில்ரன்ஸ்" படத்தில் சில இடங்களில் கதைக்கு அவசியம் என்கிறபட்சத்தில் சற்று கிளா மரான காட்சிகளை வைத்துள்ளார் இயக்குநர். நானும், உடைகளைந்த நிலையில் நடித்திருக்கிறேன். படம் வெளிவருவதற்கு முன்பே அதை பிரச்சினையாக்காதீர்கள்" என்று கேட்டுக்கொண்டு வருகிறார்,
பிரச்சினையாக்காதீர்கள்
டுத்த படத்தின் . விவா', இயக்குநர் இயக்கும் விஜய்க்கு மலா பால் இவர்களுடன் தானம், பொன்வண்ணன் ஒக்க, மும்பை
ர் முக்கிய ல் நடிக்கிறார், ஜெயின், மிக க தயாரிக்கும் ாக பல பரிசீலிக்கப்பட்டு,
லைவா' என்ற ந்தெடுக்கப்
சுடர் ஒளி / 23, ஜனவரி - 29 ஜனவரி 2013

15
நாகேஷாக நடிக்கிறார்
விதார்த் விதார்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'நாகேஷ்'. வாழ்க்கையில் வெறுப்புக் கொண்ட விதார்த் தற்கொலை செய்து கொள்ளச் செல்கிறார்.
அதற்கு குறுக்கே தம்பி ராமையா, மயில்சாமி, ஜி.எம்.குமார், கனல் கண்ணன், சாம்ஸ், தேவதர்ஷின் வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கையை பார்க்கும் விதார்த் இவர்களே வாழும்போது நாம் வாழ முடியாதா என்று தற்கொலை முடிவை கைவிடுவார் இதுதான் கதை. இதை காமெடியாக சொல்கிறோம். ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி இருவரும் 'கடல்' படம் மூலம் அறிமுகமாகின்றனர். மணிரத்னம் இயக்குகிறார். இருவரையும் தனது படத்துக்கு இயக்குநர் ஒப்பந்தம் செய்தபிறகு, ஷூட்டிங் தவிர பொது. இடங்களில் நடக்கும் விழாக்களில் இருவரும் பங்கேற்ககூடாது என்று இயக்குநர் மணிரத்னம் நிபந்தனை விதித்தார். இப்போது ஷாட்டிங் முடிந்த நிலையில் இருவரின் புகைப்படங்களும்
'கடல்' பட விளம்பரங்களில் மட்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் கேசட் வெளியீடு ஐதராபாத்தில் நடந்தது. இந்த மேடையில்தான் கவுதம், துளசி
இருவரும் வெளிப்படையாக அறிமுகப்படுத்தப் பட்டனர். கார்த்திக்
தனது மகனையும், ராதா தனது மகளையும் அறிமுகப் படுத்தினர். கவுதம், துளசி இருவரும் கைகோர்த்தபடி
மேடைக்கு வந்தனர்.
"6ல் ஏன் வாழ்க்கை இருக்கிறது
ஷாம் தயாரித்து, நடிக்கும் படம் '6'. வி.இசட் துரை இயக்குகிறார். விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படம் தன்
வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போகும் படம் என்கிறார் ஷாம், மேலும் அவர் கூறியதாவது: என்னதான் வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் நான் இன்னும் முன்னணி ஹீரோவாக ஆகவில்லை, அப்படி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது என்னையே வருத்திக் கொண்டு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் நண்பர் வி.இசட்.துரை இந்தப் படத்தின் கதையை சொன்னார். சாதரணமாக சந்தோஷமாக வாழும் ஒருவன் வாழ்க்கையில் திடீரென ஒரு புயல் அடித்து அவனை இந்தியா முழுவதும் அலைய வைக்கிறது. அது என்ன என்பதுதான் கதை, இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது கஷ்டம் காரணம் ஷாமை நம்பி பத்து கோடி யாரும் செலவு செய்ய மாட்டார்கள். இதனை என் அண்ணனிடம் சொன்னேன். மறுநாளே 5 கோடியை கையில் கொடுத்து படத்தை ஆரம்பி நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னார். அப்படித்தான் நான் தயாரிப்பாளர் ஆனேன். என் அண்ணன் பணம் திருப்பி வரவேண்டும், ஒரு ஹீரோவாக நான் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு இதில் என் உழைப்பு முழுவதையும் கொடுத்திருக்கிறேன். அதனால் இந்த '6' என் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் படம். '6' என்று பெயர் வைத்திருப்பதற்கு காரணம். கதை 6 வருடம், 6 மாதம் 6 வாரம், 6 மணி நேரத்தில் நடக்கிறது. 6 மாநிலங்களுக்கு கதை செல்கிறது. இவ்வாறு ஷாம் கூறினார்.

Page 16
1ை4
அதிக எடை உள்ளவர்கள், வறண்ட சருமத்தினர், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், காலணி அணியாமல் நடப்பவர்கள் போன்றவர்களுக்குக் காலில் வெடிப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். வெடிப்புகள் வராமல் பஞ்சுபோல் பாதம் மிருதுவாக இருக்க, பீர்க்கை நாறிலிருந்து ப்யுமிக் கற்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. தினமும் கால்களைத் தண்ணீரில் ஊறவைத்து ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் செய்வதன் மூலம் கடினமான தோலை எளிதில் மிருதுவாக்க முடியும். பித்த வெடிப்புகளையும் குணமாக்கிக்கொள்ளலாம்.
கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்துப் பிறகு தேய்க்கலாம். கால்களை நன்றாகத் துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் கீரிமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவ வேண்டும்,
உள்ளங்காலில் வெடிப்பு வந்திருந்தால், 'சோரியாசிஸ் தானா என்று உறுதி செய்து அதற்குரிய சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
ஒரு சிறிதளவு கிளிசரினில் நான்கு துளி எலுமிச்சைச் சாறை விட்டு, நன்றாகக் கலக்கி மூடி வைத்துவிட வேண்டும், இதைத் தினமும் இரவில் தூங்கப்போகும் முன் பாத வெடிப்புப் பகுதியில் தேய்த்து வர வெடிப்பு மறைந்து பாதம் மிருதுவாகும்,
கால்களில் அதிக வெடிப்பு இருந்தால், இரவு தூங்குவதற்கு முன்னர் வாசலின் (அ) பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி, சாக்ஸ் அணிந்துகொண்டு உறங்கச் சென்றால் வெடிப்பு நீங்கிப் பாதம் மிருதுவாகும்.
கால் முட்டி போட்டுத் தொழுவது, கைகளை மேஜை மீது வைத்துக்கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது போன்ற காரணங்களால் அந்த இடங்களின் இயல்பான நிறம் மாறி கறுத்துவிடும். கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து உட்காரலாம். ஒலிவ் எண்ணெயை தினமும் தடவினால், கருமை மாறும்.
கரட் அல்வா
தேவையான பொருள்கள்: கரட் துருவல் - 1 கப் (துருவிக் கொள்ளவும்) அஸ்கா சர்க்கரை - 1 கப் ஏலப்பொடி - 1/2 கரண்டி காய்ச்சிய பால் -
முக்கால் கப் உப்பு - 1/4 சிட்டிகை முந்திரி - 6 பருப்புகள் > திராட்சை - 6
உருக்கிய நெய் - 1/2 கப் தண்ணீர் - 2 கப் ஏலப்பொடி - 1/2கரண்டி
ஆரஞ்சு ரெட் பவுடர் - செய்முறை:
14 கரண்டி கரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து அளவான தீயில் வேக வைக்கவும்.
பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து கரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும், ஆறியவுடன், அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும், கனமான உருளியில் பால், சரக்கரை, கரட் விழுது சேர்த்து, சர்க்கரை கரைந்தவுடன் கைவிடாமல் கிளறி, கெட்டியான சுருள் பதம் வருகையில் உருக்கிய நெய்யை
அளவாக ஊற்றிக் கிளறுங்கள்,
அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி
வைக்கவும். அவ்வளவுதான்... கமகம கரட் அல்வா தயார்!

ல்களைக் கவனியுங்கள்! மகளிர் அடம்
-
பயத்த மாலைப் பாலுடன் கலந்து பூசி
ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். குதிக்கால் வலி டீன் ஏஜ் பெண்கள் 'பென்சில் ஹீல்ஸ்' போடுவதால் கால் எலும்பு, தசைப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். குதிக்கால் வலியால் சாதாரணமாகக்கூட நடக்க முடியாமல் போகும். ஒரே மாதிரியான உயரம் இருக்கக் கூடிய ஹீல்ஸ் அணியலாம். அதுவும், குறைந்த நேரம் மட்டுமே குதி உயர்ந்த காலணிகளை அணிய வேண்டும், எப்போதும் காலணி அணிந்து நடப்பது நல்லது. காலில் உண்டாகும் வியர்வையைக் காலணி உள் வாங்கிக் கொள்ளும், ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷமக்களையே பயன்படுத்த வேண்டும். இதனால், உடல் புத்துணர்வுடன் இருக்கும். காற்றோட்டம் உள்ள ஷாக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்குப் போகும் பழக்கமுள்ளவர்கள் அங்கே குளிக்கும்போது குளியல் அறை செருப்பு அணியாமல் குளிக்கக்கூடாது. இதனால், தொற்று நோய் பரவும் ஆபத்து உண்டு. உணவுப்பயிற்சி - பால், கீரை, எள், சீஸ் ம்றும் சிறிய வகை மீன்களில் கல்சியம் அதிகம் உள்ளது. பாலக்கீரையில் விட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது. உணவுப்பழக்கம், நடைப்பயிற்சி, மூட்டு மற்றும் தசைகளை அசைப்பதற்கான
உடற்பயிற்சி போன்றவற்றால் மட்டுமே எலும்பை உறுதியாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
நக் கேந்டநாட்கள் பயன்படுத்தலாமா?
அழகுப் பொருட்களில் பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்று தான் நெயில் பொலிஷ் என்கிற நகப்பூச்சு. இது நிறைய வண்ணங்களில், வடிவங்களில் மற்றும் அளவுகளில் கடைகளில் விற்கப்படுகின்றன. அதைப் பார்க்கும் போது பெண்களின் ஆசை அவற்றை வாங்காமல் விடாது. அவ்வாறு கடைக்கு செல்லும் போதெல்லாம் ஆசைக்கு, அணியும் உடைக்கு மேட்சாக வாங்கும் நகப்பூச்சுக் குப்பி சீக்கிரம் காய்ந்து போய்விட்டால், எப்படி இருக்கும்? ஆகவே அந்த நிலைமையைத் தடுக்க, நகப்பூச்சை எப்படியெல்லாம் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் -
சில பெண்கள் நகப்பூச்சுக் குப்பியை ப்ரிட்ஜில் வைப்பார்கள். ஏனெனில் இதனால் அது காயாமல், வீணாகாமல் இருக்கும். ஆனால் அதையே ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தால், அவை பின் கடினமாகிவிடும். ஆகவே
அதற்குள் அதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
நகப்பூச்சை பாதுகாக்க சிறந்த வழியென்றால் அது, அவற்றை சூரியஒளி
இல்லாமல், குளிர்ச்சியான இடத்தில் வைப்பது தான். நகப்பூச்சுக் குப்பியை எப்போதும் நன்கு மூடி நேராகவே வைக்க வேண்டும். இதனால் அவை வறட்சியடையா மல், அதில் உள்ள பெயிண்ட்டும் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்
கூடியதாக இருக்கும்.
பி.
சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 17
உலகிலேயே கேவு& கோப்பான
மீன் வகைகளில் ஒன்றான sarcastic fringeheads என்ற மிகவும் ஆழமான பகுதியில் காணப்படும் இந்த மீன் மிகவும் கோபம் கொண்டதாகும்,
இது பெரிய வாய் மற்றும் பிராந்திய ஆக்கிரமிப்பு நடத்தை கொண்ட ஒரு மூர்க்கத்தனமானமான மீனான இது 30 சென்டிமீட்டர் அளவு கொண்ட பெரும் pectoral துடுப்புகள் மற்றும் குறைந்த
இடுப்பு துடுப்புகள் உள்ள உயர் அமுக்கத்தை உடல்களில் தாங்க கொள்ளக்கூடியதும் விலாங்கு பே தோற்றம் அளிக்கக் கூடியதும் அ
சான் பிரான்சிஸ்கோ, கலிபோ மத்திய பாஜா கலிபோர்னியா, வட அமெரிக்கா கடற்கரை, பசிபிக் டே இடங்களில் காணப்படுகிறது. இ இனம் 3 முதல் 73 மீட்டர் (9.8 மு அடி) ஆழப்பகுதியில் கால்சாப்படு
மிகவும் மெலிதான கைக்கடிகாரங்கள் கண்டு
டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட உலகில் கால கைக்கடிகாரங்களுள் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
LCD திரையினைக் கொண்ட CST-01 எனப்படும் இக்கைக்கடிகாரங்கள் மில்லிமீட்டர்கள் தடிப்புடையவையாக இருக்கின்றன.
மேலும் இவை 180 டிகிரி பார்வைக்கோணத்தை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
நிறையில் 12 கிராம் ஆகக் காணப்படும் இந்த அதிநவீன கடிகாரங்களி பெறுமதி 129 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட இரு வகை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தேக்குவிபுகுந்து தம்பியை காப்பாற்ற
வீரப்பிறவன்
Tப்பா
டொரொண்ட்டோவில் தனது ஓர் அறையில் தீப்பிடித்ததைப் பார்த்ததும் நிக்கோலஸ் டி ஷேன் என்ற 12 வயது சிறுவன் தன் தந்தையிடம் தெரிவித்து உள்ளே ஓடினான்.
6 வயதான தன் தம்பி வின்செண்ட்டைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த திரும்பவும் உள்ளே ஓடிப்போய் தன் அருமை நாய் சிம்பாவைக் காப்பாற்ற ஓடினான். ஆனால் புகை அதிகமானதால் உள்ளே நுழைய முடியவில்லை.
அவனது தந்தை, தங்கை ஏஞ்சலினாவை (வயது 4) ஒரு கையிலும் செல்சியாவை (வயது 3) மறுகையிலும் தூக்கிக் கொண்டு வந்தார்.
டொரொண்ட்டோவின் தீயணைப்புப் படைவீரர்கள் சங்கமும் டி ஷேனைப் பாராட்டி மகிழ்ந்தது. அவனது குடும்பத்துக்கு 500 டொலர் காசோலை வழங்கப்பட்டது.
டி ஷேனை உண்மையான வீரன்' என்று காவல்துறை அதிகாரி பாராட்டிப் பேசினார்.
சுடர் ஒளி 23, ஜனவரி -29, ஜனவரி 2013

17
பின்
இஸ்லாதில் அதிர்ச்சியளிக்கும் வெந்தியச்னை
பான்ற
கும் ர்னியா,
பான்ற நத மீன்
தல் 240 கிறது.
дтойy
ஐஸ்லாந்து அதிகளவில் வெந்நீருற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐஸ்லாந்து தீவு முழுவதும் இவ்வகையான வெந்நீருற்றுகள் பரவிக் காணப்படுகின்றன.
5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீற்றர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று Strokkur என்ற
இடத்தின் அருகில் காணப்படுகின்றது.
வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) நீரானது, நீராவியுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும்.
குறிப்பிட்ட சில நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீருற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது.
னப்படும்
ள் 0.8
9ல் அமெரிக்க அIகிய பேட்டி)
கள்
பெ
அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடைபெற்ற 92வது மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியில் 23 வயதாகும்
MALLORY HAGAN (மலரி
ஹேகன்) பட்டம் வென்றார்.
நியூயோர்க்கில் வசிக்கும் மலரி, சாண்டி புயல் தங்களது ஊரை
சூறையாடி இருக்கலாம்
ஆனால் கங்கள் வலிமை து என்று கூ அபூ
பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவில் நடந்து வரும் துப்பாக்கிச் சூட்டிற்கு, பள்ளிகளில்
பாதுகாப்பு படையினரை பணியமர்த்தினால் தீர்வாகுமா என மலரியிடம் நடுவர்கள் கேட்க, வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என கூறி அனைவரின் பாராட்டுகளையும் மலரி ஹேகன் பெற்றார்.
சுமார் 50 மாகாணங்கள் பங்கேற்ற இந்த போட்டியில், தெற்கு கார்லினாவை
சேர்ந்த அலி ரோஜர்ஸ்,
இரண்டாம் இடத்தையும்,
OKLAHOMA (ஆக்லஹோமா)வை
சேர்ந்த ALICIA CLIFTON (அலிசியா
க்ளிஃப்டன்)
மூன்றாம்
இடத்தையும் பெற்றனர்.
விட்டு
தான்,

Page 18
பம் பல்
உ பி ஓ -
ܕ ܗ ܒ
உ - ஏ டி ஏ Es , ,
உ உ த மு (1)
முகாமைத்துவ
அதேவேளை தாள் ஒன்றையும், பேனை ஒன்றையும் எடுத்து ஏதோ எழுதுவதற்கும் தயார்ப்படுத்தினார்.
வந்தவவுக்கு இவர் தனது முறைப்பாட்டை எழுதத் தயாராகிறாரா?அல்லது , தனது சொந்த
அலுவலக விடயம் எழுதத் தயாராகின்றாரா? என்ற மயக்கம் எதிரில் இருந்த எனக்கும் இதே சந்தேகம்.
"... ம்... நேரத்தை மினக்கெடுத்தாமல் விசயத்தைச் சொல்லுங்கோ...!'' என்று மிரட்டினாரா .
அல்லது வேண்டுகோள் விடுத்தாரா | என்று புரிந்து கொள்ள முடியாமல்
இருந்தது. | "இவர் சித்தா.... என்னை ஏசிப்
போட்டார்...." என்றவாறு சிணுங்கத் NIம் பிபி
தொடங்கினார், "அதுவும் அவ்வளவு
ஆக்களுக்கும் முன்னாலை.மரியாதை இல்லாமல் பேசிப் போட்டார்...'' என்று
மீண்டும் அழத்தொடங்கினா. வந்த நேரம் 5 முகாமைத்துவம் என்பது சும்மா
|| தொடக்கம் மூக்கைச் சிந்தியபடி தான் . 1 முசுப்பாத்தியான விடயமல்ல.
கண்ணீரும் சிந்தியது. அதற்காக முசுப்பாத்தி இல்லாமலும்
| சித்தா என்பவர் அந்த நிறுவனத்தின் இல்லை. இந்தப் பரமசிவம் ஒரு
/ மூத்த சிற்றூழியர். | இடத்தில் நிலையான தொழிலில் 1 இருந்ததில்லை அப்பப்ப, வெவ்வேறு
இடங்களில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
அண்மைக்காலமாக ஒரு நிறுவனத் 1தில் வேலை. 200 வரையான
பணியாளர்கள், பல தரப்பினர். அதை | நிர்வகிக்கிறதென்றால் இலேசுப்பட்ட | காரியமில்லை.
அதன் பொதுமுகாமையாளர்தான் ஆளணி நிர்வாகமும். மூக்கும், முளியுமாய் ஒரு நிறைவேற்று அதிகாரிக்கு உரிய எடுப்பான தோற்றம் கம்பீரமான குரல் அவருக்கும் கீழ் தான் எனக்கு வேலை நட்புறவுடன் பழகுவார். பயனுள்ள ஆலோசனைகள் | வழங்குவார் . | ஒரு நாள் அவசர அலுவலாக
அவர் முன் போயிருந்தேன் அங்கு ஒரு பிரிவில் பணியாற்றும் அம்மா ஒருவர் சேலைத்தலைப்பால் சிந்திய
மூக்ககைத் துடைத்தவாறு, அழுது கொண்டு வந்தார். ஏதோ முறைப்பாடு போலும் என்று எண்ணியவாறு | | அவர்களுக்கு முன் இருப்பது சரியல்ல | என எழுந்து செல்ல முயற்சித்தேன்.
"இரும் உதில்" என என்னை
பணியாற்றுபவர்களுக்குப் பத்துப் அடக்கினார். இந்தப் பெரிய ஆளை .
பத்தரைக்கும் பின்னர் மூன்று உப்பிடி அடக்கிறாரே என அந்த
T மூன்றரைக்கும் தேநீர் தயாரித்து
|சு அம்மாவுக்கு ஒரு எண்ணம் ஓடியிருக்
| வழங்குபவர் சித்தா தான், அந்த கும்... புரிந்து கொண்டு அவர் எதிரில்
| நிறுவனத்தில் தான் மூத்த அங்கத்தவர் மீண்டும் அமர்ந்து கொண்டேன்.
என்பதில் அவருக்கு எல்லையில்லாப் முறையிட வந்தவ தயங்கியவாறு
பெருமை.. முதலாளி நிற்கும் போது ஒரு ஒதுங்கி நின்றார். "நான் |
முப்பது தரம் அவருக்கு முன்னால் சொன்னமாதிரிச் செய்தால் தான் அது
போய் வருவார். வந்து மற்றவர்களிடம் சரி வரும்" என்று எனக்குக் கூறினார்.
'முதலாளி என்னைக்கூப்பிட்டு, "என்ன Tப எதுவும் புரியாமல் எது சரிவரும் என்று
(சித்தா நல்லா மெலிந்து போனாய் எண்டு |வி விழி பிதுங்கினேன். கொஞ்சநேரம்
| கேட்டார்...., நான் சொன்னேன் வேலை இரும்.... என்று கூறிவிட்டு
|கூட ஐயா.... அது தான் எண்டிட்டு முறைப்பாடுடன் வந்த அம்மாவிடம்
| வந்திட்டன்' என்றார். ஆனால், | "ஆ.. உங்கடை பிரச்சினையைச்
இருவருக்கும் இடையில் கதை பேச்சு |சொல்லுங்கோ..." என்று அவவுக்கு
இருப்பதில்லை. | காது கொடுக்கத் தயாராகிய
"ஏன்...? ஒரு பிரச்சினையும்
|
| B
9 6 G Gl 9 |
"அப்பா கணக்குப் பாடத்தில ரியூசனுக்கு ஏற்பாடு
செய்யச்சொன்னார் ரிச்சர் "நான் தான் சொல்லித் தாறேனே!" "உங்க |ளுக்குத் தான் ரியூசன் ஏற்பாடு செய்யச் சொன்னார் கோம்வேக் எல்லாம் பிழை
பிழையாய் செய்து தர்றீங்களாம்”
"நான் எழுதிக் கொடுத்த | மாத்ரைகளில் "பக்க விளைவுகள்'
'ஏதாதவது தெரிஞ்சுதா? "முதல்ல நேர் விளைவுகளே எதுனு தொரியலையே டொக்டர்"

1ம் என்பது...
இல்லாமல் சித்த உம்மைப்
அடுத்த மண்டபத்திலுள்ள பசினவரோ?” என்று தமது
இருக்கைக்குச் சென்றார். சொரணையை ஆரம்பித்தார் பொது
"போய் விட்டாவே... ஐயோ!... நான் | காமையாளர், "நீர் ஏதும் சொல்லி
படுகிறபாடு" என்று தலையில் ருெப்பீர்... அதுதான் சித்தா ஏதும்
அடித்தவாறு நிமிரவே செக்குறுட்டி சியிருப்பார்" என்பது போல இருந்தது
காட் சித்தாவை அழைத்து வந்திருந்து பா.மு வின் வினா.
'அற்றேன்சனில் நின்றார். கொதித்துப் .. - "ஒன்றுமில்லை சேர்... நான் அங்கை
|போய் நின்ற பொ.மு எப்படித்தான்' ன்னுக்குப் போய்விட்டு வந்தன்.
ஒருநொடிப் பொழுதில் 'கூல்' எனக்கு 'ரீ' வைக்கேல்லை... அதுதான்
ஆகினாரோ தெரியவில்லை. மிகவும் "யைக் கொண்டு வரச்சொல்ல....,
பவ்வியமாக சித்துவை அழைத்து இடத்தில இருக்கேலாது நான்
இஞ்சை வா சித்து.... உனக்குத் னைச்சன் நீங்கள் "லீவு' எண்டு..., 'ரீ'
| தெரியுமல்லே அந்த மனுஷி ஒரு விசர் ஒப்ப முடிஞ்சுது... நான் என்ன
|மனுஷியென்று... அவவோடை சய்யுறது..... எல்லாத்துக்கும் சித்தா
அப்படியே கதைக்கிறது.... த்தா என்டால் தான் என்ன
| பாவமில்லை... வீட்டில் இருக்க சய்யுறதாம்..? என்கிறார் என தனது
ஏலாது.... வருத்தம் கூடிவிடுமெண்டு மறைப்பாட்டைத் தொடர்ந்தார் மூக்கை
இங்க வந்தால், அதுகளோடை ந்தியவாறு வந்தவ.
உப்படியே கதைக்கிறது... இங்க நீர் "அப்படியா சொன்னவர்.
ஒரு, சீனியர் ஆளல்லே... நீர் இப்படிக் அவருக்குக் கொஞ்சம் தலைக்கனம்
| கதைச்சால் இப்பவாற மற்றப் டிடி விட்டுது இப்ப அனுப்புறன் அவரை
பொடியளும் உங்களைப் ட்டுக்கு... அவர் தன்ரை வேலையைச்
|பார்த்தெல்லோ பழகி விடுங்கள்... என சய்ய வேண்டியது தானே... அவருக்கு
| உபதேசிக்கத் தொடங்கினார் பொ.மு. பாய் கொஞ்சம் கூடி விட்டுது... கூப்பிடு
"எல்லாத்துக்கும் சித்து, சித்து எண்டால் நான் என்ன செய்யுறது. ஐயா?,... அங்கை போக வேணும் இஞ்சை போக வேணும்.... நான் தனிய ஒரு ஆள் என்ன செய்யுறது?'' என்று | பொ.மு வைப் பார்த்துக் கேட்டார். சித்து |பொ.மு.வைப் பார்த்துக் கேட்டாலும் | வேறு எங்கோ பார்த்துக் கதைப்பது
போலத்தான் இருக்கும் அவரது பார்வை.
"அது எங்களுக்குத் தெரியாதே?.... - இஞ்சை இருந்து எல்லாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறன். போ... | போய் என்னம்மா |செய்யுறது... கோபிக்காதையுங்கோ
| எண்டு சொல்லிப் போட்டு வர்... அது 11 Fாடி"
|ஒரு விசர் மனுஷி.... சும்மா இருந்து தேசச்
கொண்டு மூக்கைச் சிந்தும்....
கஸ்டத்தில் தான் இஞ்ச வாறதுகள்... ஈ-சடி க' -F)
நாங்களும் மனம் நோகப் பண்ணினால் | சரியே?..." என்று சித்துவின் முகத்தைப் | T பார்த்தும் பார்க்காமற் சொன்னார்.
பொ.மு.
"இஞ்ச எல்லாப் பொறுப்பும் | எனக்குத்தான்... போய்ச் சொல்லியிட்டு
வாறன்..." என்று பூரண
சந்தோசத்துடன், எக்ஸ்கியூஸ், கேக்கப் | த்தாவை..." என முன்னுக்கு நின்ற
போனார் சித்து. செக்குறுட்டிக் காட்டிடம்' உறுக்கிக்
எப்படித்தான் இரண்டு பகுதியையும் | கூறினார் பொ.மு.
| திருப்தி அடையக் கூடியதாக இந்த அவரும் பதறியடிச்சபடி சித்தாவைத்
|ஆள் மனேஜ் பண்ணுதோ என்று தடத் தொடங்கினார்... இன்று
| எனக்குள் நான் வியந்து கொண்டேன். த்தாவுக்குச் சீட்டுக் கிழிப்புத்தான்
| உந்த ஆளும் ஒரு மனேஜர் தான் ன்று நான் எனக்குள் எண்ணிக்
மனேஜர் என்பது முதலில் MAN ஆக | வலைப்பட்டேன்.
மனிதனாக மானிட நேயம் மிக்கவராக . 'நீங்கள் போங்கோ.. வேலையைப்
இருக்க வேண்டும். AGE வந்து முதிர்ந்த | பாருங்கோ... அவரை இன்றையோடை
தன்மை உடையவராக இருக்க கட்டுக்கு அனுப்புறன்...." என்றவாறு |
1 வேண்டும். அவர் தான் MANAGER. - எந்தவவை அனுப்பி விட்டு, "கிடக்கிற
| முந்தி எல்லாம் எங்களுக்கத் வலையளுக்குள்ளே... அவர் இப்ப
|தெரிந்தவர் சங்கக்கடை மனேஜர் பரட்டும்..." என்றவாறு படபடத்தார் |
| மட்டும் தான் சீனி, பருப்பு, அரிசி எண்டு பா.மு. வந்தவ தனது பங்கிற்கு ஒட்டி
சங்கக் கடைக்கு வரும் எத்தினை உலர்ந்திருந்த இறுதி மூக்கு ஈரத்தையும்
பேருக்கும் கிடைக்கிறதை ஒரு மாதிரி சலைத் தலைப்பால் துடைத்தபடி
மனேஜ் பண்ணிக் கொடுத்திடுவார் அவர். |
“எதுக்காக இப்படி சிரிக்
கிறீங்க?" "நீங்கதானே டொக்டர் சொன்னீங்கள் “பல்ஸ்' பார்க்கணும் எண்டு"
'“அவரு மெகா சீரயல் கதாசிரியர் என்று எப்படிக்
'கண்டுபிடிச்சீங்க?" "தயாரிப்பாளரிட்ட கதையையே ஒரு வருஷமாய் சொல்லிட்டு | இருக்காரெண்ணாப் பாரேன்"
சுடர் ஒளி /23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 19
க.முருகானந்தன், முல்லைத்தீவு.
அக்காலத்தில் இவ்வாறான கேள்வி:வயது 56. 10 வருடங்களாக நீரிழிவு
வசதிகள் இருக்கவில்லை. நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். தொடக்கத்தில்
இது தவிர இன்னும் கூட "யூரின் சுகர்' என்று சிறுநீரை சூடாக்கி
உங்களுக்கு நீரிழிவு வியாதி பரிசோதிப்பார்கள். இப்போது இரத்தம் மட்டும்
உண்டு என பரிசோதிக்கிறார்கள், சிறுநீர் பரிசோதனை
இரத்தப்பரிசோதனை அவசியமில்லையா?
முடிவைக் கொண்டு பதில்: நீரிழிவு வியாதி (Dibetes Mellitus) உள்ளது)
மருத்துவர் கூற "எனக்கு என்பது இரத்தில் குறித்த அளவுக்கு அதிகமாக
யூரினில் சுகர் இருக்கிறதா? குழுக்கோஸ் இருப்பதையே குறிக்கிறது. சரியான
பிளட்டில் (Blood) சுகர் முறையில் செய்யப்பட்ட இரத்தப்பரிசோதனையில்
இருக்கிறதா?" என குளுக்கோஸ் மட்டம் அந்த அளவுக்கு அதிகமாக
வெகுளித்தனமாகக் இருந்தால் அவர் நீரிழிவு வியாதிக்காரர் என்று
கேட்பவர்களும் உள்ளனர். தீர்மானிக்க வேண்டியதே, இதற்கு மேலதிகமாக
மருத்துவ சிறுநீரில் குழுக்கோஸ் உள்ளதா? இரத்தத்தில் .
அறிவுள்ளவர்களுக்கு இந்தக் குழுக்கோஸ் உள்ளதா? என்ற கேள்வி எல்லாம்
கேள்வி எழ வேண்டிய கிடையாது. இரத்த்தில் அந்த எல்லை மீறப்பட்டால்
அவசியமே இல்லை என்பது இவ்வியாதி உண்டே உண்டு; அப்படியானால்
தெரியும். ஆனால் அறியாத முற்காலத்தில் ஏன் சிறுநீர்ப்பரிசோதனை செய்தார்கள்
ஒரு சிலருக்காக மீண்டும் என்று நீங்கள் உங்கள் கேள்வியிலேயே
எழுத விரும்புகிறேன். Urin கேட்டிருக்கிறீர்கள். அக்காலத்தில் இப்போது போல
Sugar, Blood Sugar என | இலகுவாக இரத்தப் பரிசோதனை செய்ய
இரண்டுவகை வியாதிகள் வசதிவாய்ப்புகள் எல்லா இடங்களிலும்
கிடையாது. இரத்தத்தில் இருக்கவில்லை. குறிப்பாக கிராமங்களில் இது
குழுக்கோஸ் அளவுக்கு மீறி - கிடையவே கிடையாது. ஆனால், சிறுநீர் பரிசோதனை
இருப்பதால் தான் சிறுநீரிலும் கு மூலம் குழுக்கோஸ் உள்ளதா என்று கண்டறிய
எனவே சிறுநீரில் சீனி இருப்பன. செலவு குறைந்த முறை உள்ளது. எனினும் இது
காத்திரமான முடிவுகளுக்கு மரு இரத்தப் பரிசோதனை போல நூற்றக்குநூறு வீதம்
வரமுடியாது. பாine FullRepd சரியாக வியாதி உண்டா? இல்லையா? என்பதைத்
பரிசோதனை செய்கையில் குழு தீர்மானிக்க உதவுகிறது.
என்பதையும் அது காட்டும். ஏை உதாரணமாக:
தகவல்களுடன் அது ஒரு சிறு 2 குழுக்கோஸ் மட்டம் இரத்தத்தில் அதிகரித்தாலும்
இருக்கும்; அவ்வளவுதான். (ஆ அந்த எளிமையான சிறுநீர் பரிசோதனையில் அது
இரத்தத்தில் குழுக்கோஸ் மட்ட அகப்படாது போகலாம். எனவே, அந்த சிறுநீர்
பாரிய அளவுக்கு அதிகரித்தால், பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு நீரிழிவு |
பரிசோதனை செய்ய வசதியும் இ வியாதி இல்லை என்று முடிவு செய்ய இடமுள்ளது.
சிறுநீர் பரிசோதனையை இலகு ஆனால், உண்மையில் அவருக்கு குழுக்கோஸ்
ஊகத்தை மேற்கொள்ளலாம், ஏ மட்டம் சற்றே உயர்ந்து இருக்கக் கூடும். எனவே
என்ற மட்டத்திற்கு இரத்த இனி சிறுநீரில் குழுக்கோஸ் உள்ளதா? என எளிமையான,
போது இப்போது சிறுநீரும் தவற மலிவான பரிசோதனையை விட
அவ்வளவு அதிகம் உயர்ந்திருப் இரத்தப்பரிசோதனையே சிறந்தது. அதைச் செய்தால்
சுட்டிக்காட்டும். சிறுநீர் பரிசோதனையை மேலதிகமாகச் செய்து
அப்படியாயின் நீரிழிவு வியாதி 2 கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
இனிமேல் சிறுநீர் பரிசோதனை! வசதிவாய்ப்புகள் விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏற்பட
தேவையில்லையா? என நீங்கள் ஏற்பட இன்னும் இன்னும் நம்பகத்தன்மைகூடிய
இல்லை, வேறு ஒரு முக்கிய கா பரிசோதனைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இப்போது இவ் வியாதி உள்ளவ
முதலில் சொத்தை ஏற்படாமல்ஒருங்கும்
Tக
பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சினைகளில் இதனால் பற்கள் ஆரோக்கியமாக இரு அனைவருக்கும் வருவது சொத்தைப் பற்கள் உதாரணமாக வெள்ளரிக்காயை சாப்பி தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை,
மற்ற உணவுப் பொருட்களை விட சில சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இந்த பிரச்சினைக்கு பெரிதும் ஆளாவார்கள். இருக்கும். அதிலும் கரட், பச்சை இவ்வாறு சொத்தைப் பற்கள் வருவதற்கு பல இலைக்காய்கறிகள் போன்றவற்றில் அ காரணங்கள் இருக்கின்றன. அதில்
அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ள முக்கியமானது என்னவென்றால் அதிக
இவை சொத்தைப் பற்கள் ஏற்படாமல் அளவில் இனிப்புகளை சாப்பிடுவது.
தடுக்கும். அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில்
சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் தானியா இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள்
கூட பற்களுக்கு சிறந்தது. அதிலும் அவை பற்களில் இருப்பதால், பக்டீரியாக்கள்
சொரசொரப்பான தானியங்களான கம்பு, பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு .
சோளம் மற்றும் ப்ரௌன் அரிசி போன்ற அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில்
கூட பற்களில் ஏற்படும் சொத்தைகளை துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள்
எதிர்த்துப் போராடுவதில் நாம் உண்ணும் உணவுகள்
சிறந்தது. | சிக்கிக் கொண்டு, வாயில்
உலர் திராட்சை நாற்றத்தை
ஒரு சில ஏற்படுத்தும்
ப்ளேவோனா ஆகவே, பற்கள்
மற்றும் நன்கு
போட்டோபீல ஆரோக்கியம்
இருப்பதால்,
துர்நாற்றத்தை இருப்பதற்கு
ஏற்படுத்தும் தினமும்
கிருமிகளை இரண்டு முறை
கட்டுப்படுத்தும். இற பற்களை
எந்த சொத்தைப் பற்கள் துலக்குவதோடு,
வராமல் இருக்கும். எதைச் சாப்பிட்ட
கடல் உணவுகளான இறால், கடல் சி பின்னரும் வாயை நீரினால் கொப்பளிக்க
போன்றவற்றில் கல்சியம் மற்றும் பொஸ் வேண்டும். அனைவருக்குமே சில உணவுகள் அதிகம் நிறைந்துள்ளது. இவை பற்கை பற்களுக்கு நல்லது. மற்றும் சில உணவுகள் வலுவாக்கி, கிருமிகள் தாக்காமல் கெட்டன என்பது தெரியும். அதிலும் பற்களுக்கு பாதுகாக்கின்றன. போதிய சத்துக்கள் இல்லையெனில் பற்களை சாதாரணமாக சுயிங்கம் பற்களுக்கு மிக கிருமிகள் எளிதில் தாக்கும், ஆகவே
பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அவ்வ அவற்றிற்கு பலத்தை கொடுக்கும் வகையில்,
அவற்றை மெல்லும் போது வாயில் ஒரு நார்ச்சத்து, கல்சியம் போன்றவை அதிகம்
அமிலங்கள் உற்பத்தியாகின்றன. இதல் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
அவை பற்களுக்கு ஒரு பெரிய பாதுகாப் இப்போது பற்களுக்கு எந்த ஒரு பாதிப்பும்
படலத்தை உண்டாக்குகின்றன. ஆக.ே ஏற்படுத்தாமல், கிருமிகளை எதிர்த்துப் போடும் அதற்கு இனிப்பில்லாத சுயிங்கம் சாப்பி சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போமா!!!
நல்லது. திராட்சை போன்ற பழங்களை சாப்பிட்டால்,
புதினா இலைகள் அவை பற்களின் துவாரங்களில் சிக்கிக்
பொதுவாக புதினா ஒரு இயற்கை கொண்டு, அதில் உள்ள இனிப்புகள் .
கிருமிநாசினி. ஆகவே எந்த ஒரு இனிப் துவாரங்களில் தங்கி கேடு விளைவிக்கும்.
சாப்பிட்டாலும், உடனே சில புதினா ஆகவே அப்போது இனிப்புகள் குறைவாக
இலைகளை வாயில் போட்டு மென்று உள்ள பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம்
சாப்பிட்டால், பற்களில் கிருமிகள் தங்கா உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
இருக்கும். சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

19
p:3
நீரிழிவுநோயாவருக்கு! சிறுநீர் பரிசோதனை
அவசியமா?
6.0
3.5
பொக்டர். எஸ்.சுரேந்தி
அது வெளிப்படுகிறது. மதக் கொண்டு
த்துவர்கள் மர் என்ற முழு சிறுநீர் க்கோஸ் உள்ளதா?
னய பல முக்கிய
பதகவலாக னால் சிலசமயம் ம் 400, 500 என்ற - இரத்தப் இல்லை என்றால்
வாக செய்து ஒரு சிறு னெனில் 400, 500 ப்பு மட்ட உயரும் மாமல் குழுக்கோஸ் பதை தெளிவாகச்
பரிசோதனை செய்ய வேண்டும். அதாது நீண்டகாலம் சீனி வியாதி கட்டுப்பாட்டில் இல்லாவிடில் அது மெளனமாக சிறுநீரகத்தைக் கொன்றுவிடும், வெளியே உடலில் எந்த குணங்குறியும் காட்டாது. உடலினுள் சிறுநீரகம் படிப்படியாக செயலிழக்கும். இது நடக்கிறதா என அறியவே இந்த சிறுநீர்ப் பரிசோதனை உதவும். Urin Albumin / Creatine Ratio என்ற விகிதம் இப்பரிசோதனையில் கண்டறியப்படும். முற்காலத்தில் செய்த எளிமையான - சிறுநீர்ப் பரிசோதனையை விட இந்தப் பரிசோதனைமுறை என்பதால் ஓரிரு பெரிய அரச வைத்தியசாலைகளில் மட்டுமேசெய்யப்படுகிறது. இதைவிட சிறுநீரில் புரதம் வெளியேறுவதைக் கொண்டும் சிறுநீரகப் பாதிப்பு நடந்துவருகிறதா? என சமீப காலம் வரை கண்டுபிடிக்க முயன்றோம் எனினும் இப்போது நவீன பரிசோதனை இருப்பதால் இதற்கு அவசியமில்லை,
உள்ளவர்களுக்கு
யே. - கேட்கலாம். மரணத்துக்காக பர்களுக்கு சிறுநீர்
உடல் நலம்
பூக்கும். டலாம்.
மரமஞ்சள்
திக என்.
ங்கள்
பவை
களில்
ய்டுகள்
எால்
வாய்.
த
இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும், இதன் மரப்பட்டை, இலை என்பன மருத்துவக் குணம் உடையவை. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் காரம்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும்
குணமுண்டு
மரமஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும், மரமஞ்சளின் விழுதை
நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும் நோய்கள் குணமாகும்,
மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும், மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.
மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.
மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க
குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.
மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும், மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்.
அதியில்
ப்பிகள் பரஸ்
ள்
வும் ாறு
சில்
எால்
니
அ
பட்டால்
புகளை
வாசகர்களே!
- உங்கள் உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு | 'டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் பதிலளிக்கின்றார். உங்கள் கேள்விகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் நலம் ' சுடர் ஒளி வாரமலர், இல.361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
மல்

Page 20
20
பொன்னுக்குட்டியின் கோபம் ஐயா
சொர்ணம் ஒரு சுண்டுக் கே மாமாவையோ, அங்கு கூடிநின்றவர்களையோ
ஊற்றிக் கொண்டு வந்து சரம் ஆச்சரியப்பட வைக்கவில்லை. அவர் அப்படித்
அவர் திகைத்தே போய்விப் தான் உணர்ச்சிவசப்படுவார் என்பதை அவர்கள்
"பிள்ளை...?'' என்றார் : ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர். ஒருவர் குடியி
"குடியுங்கோ..?'' என்றா ருக்கும் வீடு கொளுத்தப்பட்ட நிலையில் அவரிடம்
அப்போது தான் சாணக் பொறுமையை எப்படித்தான் எதிர்பார்க்க முடியும்?
ஆகிய பகுதிகளைச் சேர்ந் அதிலும் பொன்னுக்குட்டி அச்சம்பவத்தைத்
கோப்பைகளில் தேநீர் பரு தனக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதினார்.
ஏதோ ஒரு பெரிய மாற்றம் ஏற் ஐயா மாமா "அப்ப இப்ப என்ன செய்வம்
ஆரம்பமாகிவிட்டதாகவே . சரவணை" எனக் கேட்டார்.
| அன்று முழுவதும் சொர்6 சரவணை எந்தவிதத் தயக்கமுமின்றி சீறினான்.
இனிமையும் கலந்த உண ""என்ன செய்யிறதோ... இப்ப போய் உச்சிலடி
கொண்டிருந்தாள். அன்று | யிலையுள்ள எல்லா வீடுகளையும் கொளுத்திப்
இருந்து ஒரே பாத்திரங்களி போட்டு வரவேணும்.
போன்ற சம்பவங்கள் ஒரு ப
மெளன மனவெளி
நக
அ
எL
சாதி
எல் கா ஆ
அ
லே
கல்
கெ
பெ
வந் மா
விட
தல்
நில் சே
செ பே வா பே
சா. தடு யே பா. அ
வி
தே "நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்" என்றார்
களின் தகப்பனாகிவிட்ட டே ஐயா மாமா. எவருமே எதையும் பேசாமல் அவரின் கொஞ்ச நல்லெண்ணெய் எ
முகத்தைப் பார்த்தனர். அவர் சில வினாடிகள்
''உந்த உச்சி வெய்யிலுக் அமைதி காத்த பின் "எண்டாலும் கோழையள்
எனக் கண்டிப்பது வரை அ போலை வீடுகளைப் போய் எரிச்சுப் போட்டு |
போலவே கண்டிப்பதுண்டு. வாறது எங்களுக்கு வெட்கம், ஆனால், வீடு எரிக்க
பழகிப் போய் விட்டதால் கா வந்தவங்களின்ரை கையளை முறிச்சுப் போட்ட
விழுத்தாதது பாதியாகப் பே மெண்டால் அது வீரம். எல்லாருக்கும் ஒரு பாடமாயும்
| விதானையார் உடுப்பை இருக்கும்" என்றார்.
முகம் கழுவிவிட்டு வந்து கு "ஓமோம் அப்பிடிச் செய்வம் இளையவன்
விதானையாரைக் கண்டது வா.. குட்டியா எல்லாரும் வெளிக்கிடுங்கோ?"
வந்த தலை வாழையிலையில் "இப்ப இது தனிய உங்கடை பிரச்சினை
உணவைப் பரிமாறத் தொட இல்லை. கமலி கூட்டத்திலை பேசினபடியால்
சீதேவிப்பாட்டி தயிருக்கு தான் இது நடந்தது. ஆனபடியால் இப்ப இதை
கலக்கி அவரருகில் வைத்த நீங்கள் மட்டும் செய்யக் கூடாது. அது எங்கடை
லெல்லாம் திரிஞ்சு போட்டு வ கட்சிக்கு விட்ட சவால். ஆனபடியால் நாங்களும்
விட்டுத் தின்" என்றாள். இறங்கத்தான் வேணும்"
ஊறுகாயை எடுத்து இல "அதுவும் நல்லது தான் வாருங்கோ போவம்"
வைத்த கிழவி ஒரு பெருமூ என்றார் பொன்னுக்குட்டி ஒருவித திருப்தியுடன்.
சுடன் "கொப்பர் இருந்திருந் "ஆனால், இப்ப போய்ப் பிரயோசனமில்லை.
தால் இவ்வளவுக்கு வீடு எரி அவங்கள் பொலிசுக்குப் பயந்து ஒளிச்சிடுவாங்
வங்களை இழுத்து வந்து பூவு கள் நாங்கள் போய் வீணாய்க் கலைப்புக் :
தோல் உரிச்சிருப்பார்" என் காட்டுறதாய்ப் போம்... வெளியாலை வரட்டும்
விதானையார் வெடுக்கென நடத்திறமாதிரி நடத்துவம்" என்றார் ஐயா மாமா.
ஏன் விட்டனீ" என்றார். அந்த வார்த்தைகள் பொன்னுக்குட்டிக்குப்
'"எங்கடை குடியளிலை உ பூரண திருப்தி தராவிட்டாலும் அவர்
போட்டுப் போக விடுறதே... மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
"பொறு தம்பிப்பிள்ளை வி எனினும் தான் இப்போது தனிப்பட்டவன்
என்பதைக் காட்டுறன்" என் இல்லையென்றும் தனக்காகக் கரம் கொடுக்கப்
தொடங்கினார் விதானையா பலர் இருக்கிறார்கள் என்றும் ஒரு உணர்வு
கிழவி தொண தொணத்துக் அவருள் எழுந்து ஒரு இனம் புரியாத பெருமையை
கனகாம்பிகைக்குப் பிடிக்காத ஏற்படுத்தியது.
பேசவில்லை. அவள் எப்டே

கள்
காப்பையில் சிறிது தேநீரை
எதிர்த்துப் பேசியது கிடையாது. வணையிடம் நீட்டிய போது
ஆடுத்தநள் அதிகாலையிலேயே டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அவர் திகைப்புடன்.
பொன்.கந்தையாவும், குடியரசு ள் சொர்ணம்.
கந்தப்பரும் விதானையார் வீட்டில் , கேமூலை, ஆலடிவெட்டை
வந்திறங்கினர். தவர்கள் தங்கள் சுண்டுக்
கந்தையா, தான் இன்ஸ்பெக்டர் டயசுடன் தொலை குவதைக் கவனித்தார்.
பேசியில் கதைத்ததாகவும், இரவு இருவரைக் கைது பெடப் போவதன் அறிகுறி
செய்ததாகவும், மிகுதி மூவரும் ஒளிந்து விட்டதாகவும் அவருக்குத் தோன்றியது.
தெரிவித்தார். ணம் ஒரு வித நம்பிக்கையும்,
மூவரும் சொர்ணம் கொடுத்த தேநீரை அருந்தி ஏவுகளிலேயே மிதந்து
விட்டு பொன்னுக்குட்டி வீடு நோக்கிப் புறப்பட்டனர். எல்லோரும் ஒன்றாக
கிழவி அவர்கள் புறப்படும் போது பலமான குரலில் 1ல் தேநீர் அருந்துவது
"கந்தப்பு இடியப்பம் அவிக்கிறன். போகேக்கை மனமாற்றத்தை நோக்கி
வந்து சாப்பிட்டுட்டுப் போங்கோ" என்றாள்.
குடியரசார் சிரித்தவாறே "உருளைக் கிழங்குப் பிரட்டலும், நல்ல பால் சொதியும் செய்து வை வாறன்" என்று விட்டுக் காரில் போய் ஏறினார்.
சொர்ணமும் போய் சாப்பாடு செய்வதில் தாய்க்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.
வீடு எரிந்து கிடந்த நிலையைப் பார்த்தபோது இலகுவில் உணர்ச்சி வசப்படாத பொன் கந்தையா
வுக்கே மெல்லிய கோபம் வந்து விட்டது. ருமா? என்ற கேள்வி
'இவங்கள் என்ன மனுஷ சாதியே?" என வாய்விட்டுக் வளுள் மீண்டும் மீண்டும்
கேட்டுக் கொண்டார் அவர். பின்பு "கந்தப்பண்ணை... ழந்து கொண்டேயிருந்தது.
இந்த வீட்டை நாங்கள் தான் கட்டிக் குடுக்க வேணும்" அதே சமயம் இந்தச்
என்றுவிட்டு, பொன்னுக்குட்டியை அருகில் அழைத்தார். திக்கட்டமைப்பை உடைப்பது
"வீட்டு விஷயம், ஐயா மாமா எல்லா ஏற்பாடும் எபது அவ்வளவு இலகுவான
செய்யிறார்" என்றார் குடியரசார். ரியமாகப்படவில்லை.
பொன் கந்தையா பொன்னுக்குட்டியிடம் "ஐயா! ஆனால், இளையவனை
ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ எரிஞ்சது மண் டைய வேண்டும் என்ற
வீடு நாங்கள் கல் வீடாயே கட்டித்தாறம்" என்றார். பட்கை எல்லாத் தடை
"அதுக்கு ஊருப்பட்டகாசல்லவேணும்ளங்களுக்கு ளையும் உதாசீனம் செய்து |
மண்வீடே போதும்" என்றார் பொன்னுக்குட்டி. காண்டு மேலும் வலுப்
"அப்படியில்லை நீங்கள் நெடுக மண்வீட்டிலை பற்றுக் கொண்டே வந்தது.
தான் வாழ வேணுமெண்டில்லை. நான் சமூகசேவைகள் விதானையார் வீட்டுக்கு
திணைக்களத்திலை நட்ட ஈடாகக் கொஞ்சம் காசு 5து சேர்ந்த போது நேரம்
எடுத்துத்தாறன். எங்கடை கட்சி நிதியிலையிருந்து லை ஐந்து மணியாகி
காசு ஒதுக்கித் தாறம். எங்கடை ஆக்களும் கொஞ்சம் ட்டது, காலையிலிருந்து
காசு போடக் கல் வீடு கட்டியிடலாம். நாளைக்கே ண்ணீர் கூடக் குடிக்காத
வேலையைத் துவங்குவம்" என்றார் அவர். லையில் அவர் சற்றுச்
பொன்னுக் குட்டியால் தன் காதுகளையே நம்ப பார்வடைந்து நின்றார்.
முடியவில்லை. கமலி கூட மணியாறன்மூலையில ார்ணம் படலையடியில்
தங்களுக்கென முதல் முதலில் ஒரு கல்வீடு வரப் பாய் அவரின் கைப்பையை
போகிறது என்பதால் திகைத்துப் போய் விட்டாள். -ங்கிக் கொண்டு உள்ளே
விதானையார் சுகூட அது உச்சிலடியாருக்குவிடுக்கும் பானாள்,
ஒரு சவால் என்ற வகையில் உள்ளூர ஒரு இனம்புரியாத "விரதத்துக்குக்கூடச்
மகிழ்ச்சியில் இருந்தார். ப்பிட நேரமில்லாத ஒரு
நாடாளுமன்ற உறுப்பினர் தலையிடுகிறார் என்ற ண்டு கேட்டறியாத உத்தி
விசயம் பொலிசாரை உசாரடைய வைத்துவிட்டது. பாகம்" என்ற சீதேவிப்
இன்ஸ்பெக்டர்டபஸ் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்து ட்டியின் புறுபுறுப்பை
விட்டார். சார்ஜண்ட் சின்னத்தம்பியும் தன் வழமையான வர் காதில் விழுத்த
விளையாட்டுகளைத் தொடங்கினால். மீண்டும் ஒரு ல்லை.
ஆபத்தில் மாட்டுப்பட வேண்டி வரும் என நம்பி விதானையார் இரண்டு
உச்சிலடியாரைக் கைது செய்வதில் தீவிரமாக இறங் டாளுக்கு மிஞ்சிய பிள்ளை
கிவிட்டார். அடுத்த நாளே கடுக்கன் கணபதியின் பாதிலும் "தலைக்குக்
மகனான செல்லப்பனைத் தவிர ஏனைய நால்வரும் வை" என்பதிலிருந்து
கைது செய்யப்பட்டு விட்டனர். கடுக்கன் கணபதி க எங்கை போறாய்?"
தனது மகனை வழக்கிலிருந்து விலக்க எடுத்த முயற் புவரை ஒரு சிறுவனைப்
சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தன. ஒன்றும் அவருக்கும் அது
செய்யமுடியாத நிலையில் செல்லப்பனும் சட்டத்தரணி எதில் விழுத்தியது பாதி
மூலம் பொலிசில் போய் சரணடைந்தான். வங்கோலை பாய்விடுவார்.
வேலாயுதம் கையில் பண்டேஜ் போட்டபடி யாழ்ப்பாணம் மாற்றி விட்டுக் கால்,
பெரியாஸ்பத்திரியில் பொலிஸ்காவலுடன் அனுமதிக் சினிக்குள் அமர்ந்தார்.
கப்பட்டிருந்தான். அடுத்தநாள் ஐவரும் நீதிமன்றத் மே ஓடிப்போய் வெட்டி
தில் நிறுத்தப்பட்டனர். சின்னத்தம்பி முதல் அறிக் ம நீரைத் தெளித்து விட்டு
கையைச் சமர்ப்பித்தவுடனேயே நீதிபதி 14 நாட்கள் ங்கினாள் கனகாம்பிகை.
விளக்கமறியல் எனத் தீர்த்து விட்டார். பிணை வழங் கள் சிறிது உப்பை விட்டுக்
கும்படி சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைகள் நவாறே "உந்த வெய்யி
நிராகரிக்கப்பட்டன. பாறாய், வடிவாய்த் தயிரிலை
அவர்கள் ஐவரும் விலங்கு பூட்டப்பட்டு ஒரே
சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீதிமன்றத்திலிருந்து லையின் ஒரு மூலையில் பஸ் நிலையம் மட்டும் நடத்திக் கொண்டு செல்லப்
பட்டனர். வீதியால் போனவர்கள், 'நா.யோகேந்திரநாதன்
பாடசாலை மாணவர்கள் என
எல்லோரும் நின்று வேடிக்கை பரசிலை கட்டிப் போட்டுத்
பார்க்கவே, அவர்கள் தலையைக் கவிழ்ந்தவாறே நாள்.
நடந்து சென்றனர். "இப்ப நீ போய் செய்பன்...
நீதிமன்ற வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த
கடுக்கன் கணபதிக்கு ஆத்திரத்தை அடக்க முடிய டச்சிலார் வந்து தேய்ச்சுப்
வில்லை. தனது சாதிக்காரரே தன்னைக் கைவிட்டு
விட்டதாகக் கருதினார். தானை எப்பிடிப்பட்ட ஆள்
அந்த நேரத்தில் தான் காசிப்பிள்ளையின் கார் று விட்டுச் சாப்பிடத்
அவர் அருகில் வந்து நின்றது. ர். அவர் சாப்பிடும் போது
"கணபதியண்ணை! ஏறன்" என்றார் காசி. கொண்டிருப்பது
"எங்கை?' போதிலும் அவர் எதுவுமே
"ஏறன் போவம் என்றுவிட்டுக் கதவைத் திறந்தார் காசி பாதுமே கிழவியை
கணபதி ஏறவே கார் யாழ்ப்பாண வீதியில் போக ஆரம்பித்தது.
(தொடரும்) சுடர் ஒளி / 23, ஜனவரி - 29, ஜனவரி 2013
பிச்ச
?'

Page 21
காலம்கடந்து.
லங்கை அரசியல் வரலாற்றில் பல கறை படிந்த அத்தியா
யங்கள் நிறைந் திருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து இன்றைய காலப்பகுதி வரை அரங்கேறிய அனைத்து சம்பவங்களுக்கும் தெரிந்தோ, தெரியாமலோ சிங்கள ஆட்சியாளர் களே காரணமாகி இருந்து - வருகின்றனர். இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இலங்கை இனப்பிரச் சினை ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்று இலங்கையின் மூலைமுடுக்கெங்கும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவ சிங்கள
ஆட்சியாளர்களின் செயற்பாடு களே பிரதான காரணங்களாகின. இதைப் பல சிங்கள தலைவர் களும் கடந்த காலத்தில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்தவகையில்
இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனாதிபதி பதவியில் அமர்ந்து தமிழினத்தை மீளமுடியாத
அதலபாதாளம் நோக்கித் தள்ளி, தனது பதவிக்கதிரையையும்
அரசியல் இருப்பையும் பேணிப்பாதுகாத்த சந்திரிகா
அம்மையார் எந்தவொரு தமிழனாலும் மறக்கமுடியாதவராக உள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்ற
கூறியவாறு 1994ம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிக்கதிரைக்கு வந்த இவர் ஆடிய தாண்டவம் இன்னும் மறக்கப்படமுடியாத
தமிழ் மக்களுக்கு சமஸ்டி ரீதயில் துயரச் சம்பவங்களாக தமிழர்களின்
வரும் ஏங்கியிருந்த வேளையில், வரலாற்றுப் பதிவுகளில் இடம்பிடித் திருக்கின்றன.
ளைத் தன் கைவசம் எடுத்து நாடா போர் தமிழர் பிரதேசம் மீது
மூலம் பேச்சு மேசையில் எட்டப்ப ஏவிவிடப்படவும் பல்லாயிரக்
சமாதான உடன்படிக்கை பாதிப்பை கணக்கான தமிழ் மக்கள் யாழ்.குடாநாட்டில் இருந்து நடை
தன்மையே வழிவகுத்தது. பிணங்களாக வெளியேறவும்
மேலும் பலர் நடுக்கடலில் வைத்து
நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், படகுகளில் அகதிகளாகப்
அந்த போர் நிறுத்தத்தை நீடிக்கவோ, பயணிக்கும் போது வெட்டியும்
பற்றி எரிந்த இனப்பிரச்சினைக்குப் சுட்டும் படுகொலை செய்யப்படவும்
பேச்சு மூலம் தீர்வு காணவோ இவர் இவரின் ஆட்சிக் காலமே முக்கிய
எள்ளளவேனும் அக்கறை எடுக்க காலப்பகுதியாக விளங்கியது.
வில்லை. யாழ்.குடாநாட்டில் இவரின் ஆனால், தற்போது நல்ல பிள்ளை
ஆட்சிக்காலத்திலேயே பாரிய மனிதப் வேடம் தாங்கி தமிழ் மக்கள் மேல்
பேரவலமும், பஞ்சமும் தலைவிரித் அனுதாப அலைகளை அள்ளி
தாடின. தமிழர் பிரதேசத்திற்கான வீசுகிறார் முன்னாள் ஜனாதிபதி
பாதைகள் மூடப்படவும், வடக்குக் சந்திரிக்கா பண்டாரநாயக்க
கிழக்கிற்கு பொருளாதாரத் தடை குமரதுங்க அண்மையில் வெளிநாட்டு
விதிக்கப்படவும் இவரின் ஆட்சியே ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத்
வழிவகுத்தது. அக்காலத்தில் நீடித்த தெரிவித்த அவர் தமிழ மக்கள்
சமாதானத்தை இவர் போருக்கான நீங்டகாலமாக பாரபட்சமாக
தயார்ப்படுத்தலாகவே பாவித்தார். நடத்தப்பட்டார்கள் என்றும்,
இதனாலோ என்னவோ தமிழர் தரப்பு அவர்கள் தமது உரிமைகளைக்
பேச்சுக்கள் மூலம் தமிழர்களின் கோரினார்கள் என்றும் அந்த
அடிப்படைப் பிரச்சினைகள் கூட உரிமைகளை சமஸ்டி வடிவில்
தீர்க்கப்படவில்லை எனக் கூறி பேச்சுக் வழங்க தமது அரசே முதல்
களிலிருந்து வெளிநடப்புச் செய்ய முதலாக முன்வந்தது எனவும்
வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீட்டி முழக்கியிருக்கிறார்.
ஏற்பட்டது. ஆனால், தமிழர்களின்
ஆனால், ஆட்சிக்காலம் முடிந்து போராட்டம் மீது பயங்கரவாத
தனது கட்சியான சிறீலங்கா சுதந்திரக் முத்திரை குத்தி அதனை
கட்சியில் அங்கத்தவராகக் கூட முறியடிக்கும் பணியில் அன்றைய
ஆகமுடியுமா என்று அரசறிவியலாளர் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்
கள் கேள்வி எழுப்புகின்ற இன்றைய அனுருத்த ரத்துவத்த உடன்
காலப்பகுதியில் திடீரென தமிழ் மக்கள் இணைந்து செய்த நடவடிக்கைகள்
மீது அன்பு வலை வீசியிருக்கிறார் ஆடிய ஆட்டங்கள் இன்றும் தமிழ்
சந்திரிக்கா அம்மையார். அவர் தனது மக்களின் மனத்திரையில்
உரையில் தமிழர்களின் இனப்பிரச் ஆழமாகப் பதிந்திருக்கிறன.
சினை தீர்க்கப்பட வேண்டுமெனவும், 1995ம் ஆண்டுக் காலப்பகுதியில்
அவர்கள் கோரும் உரிமைக் விடுதலைப் புலிகளுக்கும் இவரது
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட அரசுக்கும் இடையில் போர்
வேண்டுமெனவும் கூறியிருக்கின்றார்.
சுடர் ஒளி / 23, ஜனவரி -29, ஜனவரி 2013

பிறக்கும் ஞானம்
- அனுஷ்கன்
» அதிகாரம் கிடைக்குமா என அனை இலங்கையின் முக்கிய அமைச்சுக்க தமன்றம் கலைக்கப்படவும் அதன் ட்ட தீர்வுகள் புறந்தள்ளிப் போகவும், டந்து சேடமிழக்கவும் இவரின் ஆட்சித்
என்பது தமிழ் மக்களின் மத்தியில் ஏற்கனவே தெளிவான உண்மையாகும்.
'ஜெயசிக்குறு' படைநடவடிக் கையின் போது விடுதலைப் புலிகளின் பதிலடி பயங்கரமாக இருந்ததால்
இராணுவச் சிப்பாய்களின் சடலங் களைக் கூட மீட்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட படைநிலைகளை மீட்கவென நடத்தப்பட்ட அனைத்துப் படைநடவடிக்கைகளும் பாரிய தோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள்' படைநடவடிக்கையால் இலங்கை
இராணுவ இயந்திரம் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் போர் என்பது சிந்தித்துப் பார்க்க முடியாத நிலை
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் போருக்கான அடுத்த தயார் படுத்தல்களை மேற்கொள்ளவும் சந்திரிகா அம்மையாரின் அரசு சமாதான உடன்படிக்கைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
யாழ்.குடாநாட்டை புலிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய கால இடைவெளியை சமாதானம் ஏற்படுத்தும் என நம்பப்பட்டது. இந்த இராணுவ பின்னடைவுகளைச் சமாளிக்கவே தீர்வு, சமாதானம், பேச்சு என்ற சொற்றொடர்கள் சந்திரிக்காவின் வாயால் உச்சரிக்கப்பட்டன. ரணிலைப் பயன்படுத்தி சமாதானப் பேச்சு என்ற நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டிய நிலையில் இருந்து விட்டு இன்று .
ஏதோ பிதற்றுகிறார் சந்திரிக்கா.
நடந்து முடிந்த இறுதிப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் அரச போர் ஜெட் விமானங்கள் பொதுமக்களை சுட்டு வீழ்த்தப் பயன்பட்டதாகவும் கூறும் சந்திரிக்கா தனது ஆட்சிக் காலத்தில் தான் நடத்திய சமாதானத்திற்கான போர் பற்றி ஏன் சிந்திக்கவில்லை. நாகர் கோவில் மகாவித்தியாலையம், மற்றும் யாழ்.குடாநாட்டில் உள்ள பாடசாலைகள், பொது மக்களின் வாழ்விடங்கள் ஆலயங்கள் மீது அரச ஜெட், புக்காரா, கிபிர் விமானங்களை ஏவி விட்டு வேடிக்கை பார்த்த சந்திரிக்கா தற்போது போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபப் படுவது ஏன் என்ற கேள்வி தவிர்க்க
முடியாமல் எழுகின்றது. தனது ஆட்சிக் காலத்தில் போரின் போது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகப் பலி எடுக்கப்பட்டபோது, தமிழ் ஊடகவியலாளர்கள் உயர் பாதுகாப்பு வலயங்களில் வைத்து வேட்டையாடப் பட்டபோது, தமிழ்ப் பெண்கள் செம்மணி போன்ற புதைகுழிகளுக்குள் இருந்து சிதைக்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட போது, பாடசாலை செல்லும் பட்சிலை மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டபோது தான் ஆட்சியாளராக இருந்து வேடிக்கை பார்த்த சந்திரிக்கா தற்போது ஏன் நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார் என்ற கேள்வி தவிர்க்க முடியாது எழுகின்றது. மொத்தத்தில் இவரால் அண்மையில் நிகழ்த்தப்பட்ட உரை அரசியல் எதிர் பார்ப்புகளுடன் நடத்தப்பட்டதா? அல்லது தன் கரங்கள் மீது படிந்திக்கும் இரத்தக் கறைகளைக் கழுவ புனையப்பட்டதா? என்பதே தமிழ் மக்களிடம் எழுந்துள்ள கேள்வியாகும்.
2002ம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற ஓஸ்லோ உடன்படிக் கையின் பின்னான பேச்சுவார்த்தை இவரின் ஆட்சிக்காலத்திலேயே இடம் பெற்றது. அப்பேச்சுவார்த்தை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வனுக்கும், இவரின் அமைச்சரவையில் அமச்சராக இருந்தவரும் தற்போதைய வெளிநாட்டு அமைச்சராக | இருப்பவருமாகிய ஜீ.எல்.பீரிஸ்சுக் குமிடையில் இடம் பெற்றது. அதில் இவரின் அரசு அரசியல் அமைப்புக்கு உட்பட்டு சமஸ்டி ரீதியில் அதிகாரங் களைப் பகிர உடன்பட்ட போதும்
அப்பேச்சு தோல்வியடையவும் சமாதான நடவடிக்கைகள் தொய்வு நிலைக்குத் தள்ளப்படவும் இவரே
பிரதான காரணமாக இருந்தார்.
தமிழ் மக்களுக்கு சமஸ்டி ரீதியில் அதிகாரம் கிடைக்குமா என அனைவரும் ஏங்கியிருந்த வேளையில், இலங்கையின் முக்கிய அமைச்சுக் களைத் தன் கைவசம் எடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்படவும் அதன் மூலம் பேச்சு மேசையில் எட்டப்பட்ட தீர்வுகள் புறந்தள்ளிப் போகவும், சமாதான உடன்படிக்கை பாதிப்படைந்து சேடமிழுக்கவும் இவரின் ஆட்சித் தன்மையே வழிவகுத்தது, தமது அரசே விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்டது என்ற வகையில் இவர் நீட்டி முழக்கினாலும் சமாதான உடன்படிக்கை ஏன் ஏற்படுத்தப்பட்டது

Page 22
22
மெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய
நாடுகள் போர் முடி வடைந்த பின்னரும் கூட வடக்கிலும் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பிரதேசங் களை விடவும் அதிகளவிலான இராணு
வத்தினரின் பிரசன்னம் இருப்பதை யிட்டு தமது ஆட்சேபனைகளை - இலங்கை அரசுக்குத் தெரிவித்தவண்
ணமுள்ளன.
பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம்,
பெரியதான இராணுவ முகாம்களும் மாதகல், வல்வெட்டித்துறை போன்ற சில இடங்களில் சிறியதான மினி
முகாம்களும் இருக்கவே செய்தன, அதிலும் மாதகல் வல்வெட்டித்துறை போன்று சில இடங்களில் இந்தியாவிலி ருந்து சட்டவிரோதமாக வருவோரையும், பொருட்களைக் கள்ளக் கடத்தல் செய்வோரையும் தடுக்கும் நோக்கில் மினி இராணுவ முகாம்கள் அமைந் திருந்தன. அப்பொழுதெல்லாம்
மேலாதிக்
எல்.ரீ.ரீ.யினரைத் தோற்கடித்ததுடன் முடிவடைந்துவிட்டதாகவும், நாட்டில் சமாதானமும், சுமுகநிலைமையும் நிலைநாட்டப்பட்டுவிட்டதாகவும்
அடிக்கடி பறைசாற்றிக் கொண்டிருக் கும் இலங்கை அரசு, நாட்டின் வேறெந்தப் பிரதேசங்களையும் விட வடகிழக்குப் பிரதேசங்களில் அதிகள் வில் இராணுவத்தினரை நிலைநிறுத்தி வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வியே ஆட்சேபனை தெரிவித்துவரும் வெளிநாடுகளின் மத்தியிலும், அதேபோன்று, கடந்த காலப் போரின் தாக்கங்களுக்குள் ளாகிய நிலையில், தம் எதிர்கால வாழ்வினைப் புனரமைப்பதற்குத் தத்தளித்துக் கொண்டிருக்கும் வடக்குக் கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களின் உள்ளங்களிலும் இன்றைய நிலையில் எழுந்து நிற்கின்றது.
வடக்கில் யாழ்.குடா நாட்டிலாயினும் சரி, வன்னிப் பிரதேசமாயிருந்தாலும் சரி, அன்றாடம் மக்கள் வெளியே செல்கையில் ஒருவித அச்சவுணர்
வுடனேயே பயணிக்கின்றனர். அதிலும், சிறுவர்கள் முதற்கொண்டு பாடசாலை செல்லும் மாணவ மாணவியரும் அதை யொத்த மன உணர்வினையே கொண்டுள்ளனர்.
பாடசாலை வாயில்கள், வைத்திய சாலை முன்றல்கள், தேவாலயங்கள், கோவில்கள், மற்றும் பொதுச் சந்தைகள் கொண்டாட்ட நிகழ்வுகள் என எங்கு
பார்க்கினும் இராணுவத்தினரின் பிரசன்னம் இல்லாத இடமென்பதே இல்லையென்றாகிவிட்டது. சில சமயங் களில் சில இடங்களில் பொலிசாரின் சிவில் கடமைகளைக் கூட இராணுவத் தினரே மேற்கொள்வதையும் கண்டு கொள்ள முடிகின்றது.
இது குறித்து, கடந்த இருவாரங்களுக்கு முன்னர் யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபரான திருமதி.ரூபினி வரதலிங்கத்தைச் சந்தித்த வேளையில் அவர் "சிவில் நிர்வாகத்தின் நடவடிக்கைகளில்
இராணுவத்தினர் தலையீடு செய்கின் றனர், சிவில் அதிகாரிகள் போன்று - இராணுவத்தினரும் தகவல் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நான் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளுக் குச் சென்ற வேளையில் அவதானித் தேன்" என அரச அதிபரிடம் தெரிவித் தது மட்டுமின்றி இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்வது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறிக்கொண்டு சில பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனர் இராணுவத் தினர். பாதுகாப்புவலயங்கள் எனக் கூறப்படும் பகுதிகளின் எல்லைக ளினருகில் வசிக்கும் மக்கள் தன்னிச் சையாகவும் சுதந்திரமாகவும் உலவ முடியாதவாறு அச்சவுணர்வுடன் பொழுதைப் போக்க வேண்டியுள்ளது.
1970களிலும் வடக்கில் பலாலி, - ஆனையிறவு போன்ற சற்றுப்
பொதுமக்களுக்கு அவ்வளவாக அவற் றால் இடைஞ்சல்கள் ஏற்படவில்லை,
ஆனால் 1970களின் பின்னர் நிலைமை மாற்றம் கண்டது. தொடர்ந்து இடை , யிடையே நாட்டில் அதுவும் 1983களில் இடம்பெற்ற யூலை கலவரத்தின் பின்னர் பொதுமக்களுக்கும், இராணுவத்தின் ருக்குமிடையிலான உறவில், விரிசல்கள் மேலும் விரிவடைந்தன. 1983களிலும், பின்னரான உள்நாட்டுப் போரின் போதிலும் இடம்பெற்ற இனப்படு கொலைகளின் நிமித்தம் விரிசல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந் ததுடன், அனைத்து மக்கள் மத்தியிலும், இராணுவத்தினர் குறித்த ஒருவித அச்சமும், இனந்தெரியா வெறுப்பும் வேரூன்றிவிட்டன.
ஆழமாகப் பதிந்துவிட்ட இத்தகைய வெறுப்பினை அவர்களின் மனங்களில் இருந்து இலகுவில் அகற்றிவிட முடியாது. அதற்குச் சில வருடங்களாவது எடுக்கும் அது கூட அரசும், இராணுவத்தரப் . பினரும் மக்கள் மத்தியில் மேற்கொள் ளும் செயற்பாடுகளைப் பொறுத்தே தங்கியுள்ளது. இதற்காக இராணுவத் தினர் அனைவருமே கூடாதவர்கள் எனக் கூற முடியவில்லை. ஒரு சிலர் புரியும் ஒழுக்கக்கேடான செயற்பாடுக ளினால் ஒட்டுமொத்தத்தில் அனைவருக் குமே அவமதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
எனினும், மக்கள் மனதில் அருகி வருவதாகக் காணப்படும் வெறுப்புணர்வு; அன்றாடம் செய்தித் தாள்களில், தென் னிலங்கையின் சில பகுதிகளிலும் அத்து டன் வன்னியிலும் படைத்தரப்பினர் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாக வெளி வரும் பாலியல் பலவந்தங்கள் மற்றும் கொலை கொள்ளைகள் குறித்த செய்தி கள் மக்கள் மனதில் அருகி வரும் அவ்வு
ணர்விற்கு எண்ணையூற்றிளிரட்டி வளர்ப் பவையாக அமைந்வருவது துரதிஸ்டமே.
தேசிய சமாதானக் கவுன்சிலின் முக்கியஸ்தரான டாக்டர்.ஜெகான் பெரேரா அடிக்கடி வடபகுதிக்கு விஜயத்தை மேற்கொள்பவர். அவர் கூட அண்மையில் சண்டேலீடர் பத்திரிகைக்கு "கலவர காலத்தில் இருந்ததோடு ஒப்பிடுகையில்

தற்போது இராணுவத்தினரின் பிரசன்னம் ஓரளவு வெளிப்படையாகக் குறைந்த தாகக் காணப்பட்ட போதிலும், அங்கு இன்னமும் பார்வைக்கு வெளியே தெரியாத வகையில் ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதிகளில் இராணுவமுகாம்கள் இருக்கவே செய்கின்றன. இது குறித்து அவற்றின் அயலில் வாழும் மக்கள் அச்சங் கொண்டுள்ளார்கள் எனக் கூறியுள்ளார் (சண்டே லீடர் 06.01.2013) - அதுமட்டுமன்றி, அவர் மேலும்,
கம்!
தெரிவித்துள்ளதுடன் அவரவர் பணிகளை
அவரவர் செய்ய வேண்டுமே தவிர, அதில் இராணுவத்தினரின் தலையீடு சரியல்லவெனவும் கூறியுள்ளார். அத்துடன், அப்பகுதிகளில் வெறுமையாக உள்ள அரசகாணிகள் பலவுள்ளன. அவற்றி னைப் பயன்படுத்தாது பொதுமக்களின் காணிகளைப்பயன்படுத்துவது தவறென
வும், இதே பிரச்சினை மன்னார்ப் பகுதி யிலும் காணப்படுகின்றதெனவும் தெரி வித்துள்ளார். மேலும் பாதுகாப்புக் கார
ணங்களுக்காக இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பதாயின் அதனை
அவர் வரவேற்பதாகவும் அதே வேளையில் அவர்கள் முகாம்களைவிட்டு வெளியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் வேண்டுமெனவும் கூறியுள்ளார். (சண்டேலீடர் 06.01.2013)
கடந்த வருட இறுதியில் வன்னியில் இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவிற்கு தமிழ்ப்பெண்களை
ஆட்சேர்த்த விவகாரமும், அண்மையில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. அதையடுத்து
இப்பொழுது வடக்கில் சிங்களம் கற்பிப்பதற்கு ஆசிரியர்களாக
இராணுவத்தினரை நியமிக்கும் திட்டமும் தலைதூக்கியுள்ளது. பாடசாலைகளுக்குள்
இராணுவத்தினரை நுழைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்
முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்கள மொழியைத் தமிழரும், தமிழ் மொழியை சிங்களவரும் கற்றுக் கொள்ளுதல் நல்லதோர்
பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறிக்கொண்டு சில பிரதேசங்களை தமது
கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனர் இராணுவத்தினர். பாதுகாப்புவலயங்கள் எனக் கூறப்படும் பகுதிகளின் எல்லைகளினருகில் வசிக்கும் மக்கள் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் உலவ முடியாதவாறு அச்சவுணர்வுடன் பொழுதைப் போக்க வேண்டியுள்ளது.
பாக்களின் சலசயாக அச்சவுள்ளது. கேதக் காயொத கே 8வம்
நீலன்
நாட்டின் இனங்களுக்கிடையிலான தேசிய
வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். ஒற்றுமை அவசியமாகத் தேவைப்படு
நாட்டின் அனைத்து மக்களும் மிடத்து, இது போன்ற அச்சத்தை
நாட்டில் வழக்கிலுள்ள ஏனைய மக்களுக்கு ஊட்டும் வகையிலான
மொழிகளை அறிந்து வைத்துக் நடவடிக்கையினை மேற்கொள்வது
கொள்ளல் என்பது சகல என்பது நல்லிணக்கம் குறித்த இலக்கினை
இனங்களுக்குமிடையிலான அடைய நிச்சயம் உதவி செய்யாது. இது
புரிந்துணர்வு, சகோரத்துவம் மற்றும் குறித்து வடக்குவாழ் மக்களுடனான
நல்லிணக்கம் என்பவற்றிற்கு அரசின் மனப்போக்கினை மாற்றியாக
உறுதுணையாகவும், வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
வலுவூட்டுவதாகவும் நிச்சயம் அதைவிட, வலிகாமம் பகுதியில்
அமையும் என்பதில் எதுவித மாற்றுக் மாத்திரம் பல நூற்றுக் கணக்கானோரின்
கருத்திற்கும் இடமேயில்லை. ஆனால், ரேந்தரமான வீடுகள் இராணுவத்தினரால்
அதனைக் கற்பிப்பதற்கு பல வருடங்களாக அவர்களின் இருப்
இராணுவத்தினர் பிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு
பொருத்தமானவர்கள் எனக் வருகின்றன. ஆனால், அவ்வீடுகளின்
கருதியமை ஏன் என்பதே சகலரின் உரிமையாளர்களோ, தமது வீடுகளில்
மனங்களிலும் எழுந்துள்ள சென்று வாழமுடியாமல் சிலர் வாடகை
சந்தேகத்திற்கிடமான கேள்வியாக வீடுகளிலும், ஏனையோர் உறவினர்,
உள்ளது. சண்டர்களின் இல்லங்களிலும் வாழவேண்
ஏற்கனவே, இராணுவத்தினர் டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத்
என்றாலே ஒருவித பயவுணர்வுடன் நள்ளப்பட்டுள்ளனர்.
இருக்கும் மாணவ, மாணவியர்கள் அத்துடன் வலிகாமம் பகுதியில்
சமூகம் இவர்களின் கற்பித்தலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில்
மனதார விரும்பிப் பயிலுவார்களா? உள்ள அம்மக்களின் செழிப்பு மிக்க
அவர்களின் மனோநிலை உள காணிகளில் தோட்டச் செய்கையிலும்
ரீதியான பாதிப்புக்குள்ளாகுமா? படையினர் ஈடுபட்டுள்ளனர். அக்காணி
இராணுவத்தினை விடுத்துச் சிங்கள களில் முன்னர் தோட்டச் செய்கை
மொழியினைக் கற்பிப்பதற்கு வேறு பினை மேற்கொண்ட உரிமையாளர்கள்
ஆசிரியர்களை நியமிக்கக் கூடாதா? தோட்டச் செய்கையில் ஈடுபட நிலமின்றியும்,
என்ற பலவிதமான கேள்விகள் வேறு வருமானமின்றியும் அயலவரின்
மாணவ, மாணவியர் மற்றும் வீட்டுக் கோடிகளில் தஞ்சமடைந்து
அவர்களின் பெற்றோர்களின் வரும் நிலையில் உள்ளனர்.
மனங்களில் எழத்தான் செய்கின்றன. - இது குறித்து, மன்னார் மாவட்ட
இதன் பெறுபேறுகளை கத்தோலிக்க மறை ஆயரான இராயப்பு
எதிர்காலந்தான் பதிலளிக்கவேண்டும். யோசேப்பு ஆண்டகை அவர்களும்
இவை போன்ற சகலத்திலும் இராணுவத்தினர் தோட்டச் செய்கைக்காகப்
வடபகுதியிலான இராணுவத்தினரின் பொதுமக்களின் காணிகளை எடுத்திருப்
தலையீடுகள் ஓர் நிலையான பது குறித்தும், அதேபோன்று பொலிசார்
நல்லிணக்கத்திற்கு வழிகோலுமா செய்யவேண்டிய பணிகளை இராணுவத்
என்பது கேள்விக்குறியே!? னெரும் செய்வதாகக் கேள்விப்பட்டதாகத்
சுடர் ஒளி / 23, ஜனவரி - 29, ஜனவரி 2013
எர் -

Page 23
இப்படியான வேலைத்திட்டங் கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.
இப்போழுது பல பிரதேசங் களில் ஆங்காங்கே இதனைச் செயல்ப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
அதேவேளை மலையத்தில்
மலையக மக்க தலைவராக இ சந்திரசேகரன் , அமைச்சர் ஆ. தொண்டமானி
பேரில் நியமனம் இவர்கள் தோ தொழிலாளர்கள்
மலையகம்
இரா.புத்திரசிகாமணி
நிவாரண உதவி தோட்டத் தொழி வழங்கப்படாதது
லையத் தோட்டங் களை உள்ளடக்கிய
பிரதேசங்களில் கடமையாற்றும் கிராம சேவகர்களும், சமுர்த்தி
அதிகாரிகளுமே முட்டுக்கட் டையாக இருப்பதாக இம்மக் கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாழும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த
இந்நாட்டுப் ராஜபக்ஷ 2012 ஆம்
பிரஜைகள் ஆண்டுகளுக்கான வரவு
இல்லையா? செலவுத்திட்டங்களின் போது
அவர்கள் 70 வயதை அடைந்த
இந்நாட்டிற் முதியவர்கள் (மூத்தபிரஜைகள்)
காக உழைக் அனைவருக்கும் மாதாந்தம்
கவில்லையா? ஆயிரம் ரூபா வாழ்க்கைப்
பெரும்காட்டை படியாக வழங்கப்படும் என
ஆழித்துநடக்கி அறிவித்திருந்தார். இத்திட்டம்
தேயிலை நாட்டின் சகல பகுதிகளிலும்
இறப்பர் தோட்ட உள்ள கிராமசேவகர்கள்
டங்களை மற்றும் சமுர்த்தி அதிகாரிகள்
உருவாக்கியவர் ஊடாகவே நடைமுறைப்
களே இந்த படுத்தப்படுகின்றது.
மலையகத் கிராமசேவகர்களும், சமுர்த்தி
தோட்டத் உத்தியோகத்தர்களும் தத்தமது
தொழிலாளர்கள் பிரதேசங்களில் வாழும் மூத்த
தான் என்பதை இவர்கள் பிரஜைகளின் பெயர்ப்பட்
அறியமாட்டார்களா? டியலை தயாரித்து வழங்க
இந்த நாட்டில் வாழும் 70 வேண்டும். காரணம் இவர்கள்
வயதை அடைந்த அனை தான் நேரடியாகப் பிரதேச
வருக்கும் ஆயிரம் ரூபா மக்களுடன் தொடர்புடைய
வாழ்க்கைப்படி வழங்கப்படும் வர்கள். அரசாங்கத்திற்கும்
என்று தானே ஜனாதிபதி பொதுமக்களுக்கும் இணைப்
கூறினார். இந்த வேலைத்திட்டம் புப் பாலமாக இருப்பவர்களும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு இவர்களே. அதனால் தான்
இல்லை என்றும், அவர்களுக்கு 70 வயதிற்கம் மேற்பட்டவர்
இந்த உதவுத் தொகை வழங் களின் பட்டியலைத்
கப்பட மாட்டாது என்றும் அவர் தயாரிக்கும் முக்கிய பொறுப்பு
எந்த இடத்திலும் கூறவில்லையே இந்த அதிகாரிகளிடம்
உண்மை நிலை இப்படி ஒப்படைக்கப்பட்டது.
இருக்க, தோட்டத் தொழிலா கிராமப் புறங்களில் கடமை
ளர்கள் வாழும் பகுதிகளில் யாற்றும் கிராமசேவகர்களும்,
கடமையாற்றும் கிராமசேவை சமுர்த்தி அதிகாரிகளும் வீடு
யாளர்களும் இவ்விடயத்தில் வீடாகச் சென்று இந்த விவரங்
அக்கறை காட்டாதது ஏன்? களைத் தயாரித்து பிரதேச
இங்கு ஒருவிடயத்தை செயலாளர்களிடமும் அரசாங்க
நினைவுபடுத்த வேண்டியது அதிகாரிகளிடமும் ஒப்படைத்து
கட்டாயமாகின்றது. கொடுப்பனவுகளிற்கான
மலையகப் பிரதேசங்களில் நடவடிக்கைகளும் மேற்கொள்
கடமையாற்றும் சமுர்த்தி உத்தி ளப்பட்டு வருகின்றன.
யோகஸ்தர்களாக இருப்பவர் ஆனால், தோட்டப்புறங்களில்
களில் 90 வீதமானவர்கள் ( தொடர்ச்சி 23ம் பக்கம் )
பிள்ளைக்கும் பெற்றோர் களுக்குமிடையிலான - விரிசலையும் ஏற்படுத்தி
விடுகிறது. எல்லா விடயத்திலும் பொதுவாக குடும்பங்களில்
தாமே முடிவெடுக்கும் பெற் பெற்றோர்கள் அதிகளவு
றோர்கள், தமது பிள்ளைகள் கண்டிப்புடன் இருப்பதும்,
சிறந்த முடிவுகளை எடுப்பதற் கட்டுப்பாடுகளை விதிப்பதும்
கான சந்தர்ப்பங்களை பிள்ளைகள் வெளியில்
வழங்குவதில்லை, அதனால் இன்னொருவரிடம் கிடைக்
அவர்களுடைய கணிப்பும் கும் பாசத்திற்கும், அன்பான
முடிவுகளும் முட்டாள்த் வார்த்தைகளுக்கும் இலகுவில்
தனமாகவே அமைந்துவிடு வசப்படக் காரணமாக உள்ளது.
கிறது. சங்கரின் பெற்றோர்கள் அதேபோல் கவனிக்கப்
அவனுடன் நட்புறவோடு படாமல் இருப்பதும் தவறான
இருந்திருந்தால் அவன் தனது செயல்களுக்கு ஏதுவாக
சோகத்தைச் சொல்லி அமைந்து விடுகிறது. இன்றைய
அழுதிருப்பான். அதேபோல் அவசர உலகில் பிள்ளைக
இரு வீட்டிலும் நல்லது தீயதை | ளோடு மனம்விட்டுக் கதைக்
அவர்களின் வயதிற்கேற்ப கின்ற பெற்றோர்கள் எத்த
புகட்டியிருந்தால் அவர்களின் னைபேர்?. தங்களது மனதி
முடிவுகளும் சிறப்பானதாக லுள்ளவற்றை பெற்றோரிடம்
இருந்திருக்கும். தற்கொலை சொல்லும் தைரியம் எத்தனை
முயற்சியில் அவன் தப்பினா பிள்ளைகளுக்கு உண்டு?
லும் சமூகத்தின் பார்வையில் சிறிய தப்புக்கு பெரிய
அவனது குடும்ப மானம் தண்டனைகளைக் கொடுப்
தூக்கில் தொங்கியது. பதும், பிரச்சினைகளை
தற்கொலைக்கான காரணம் அன்பாகத் தீர விசாரிக்
தெரிந்ததும் சங்கரின் பெற் காமல் தண்டிப்பதும் பெற்
றோர் ஆத்திரப்படுவதில் இனிப் |றோர்களிடத்தில் உண்மைக
பயனில்லை என்றெண்ணி ளைச் சொல்லவிடாது !
ஆறுதல் கூறினர், அன்பைப் தடுத்துவிடுகிறது. இதுவே
பொழிந்தனர், உடனிருந்து சுடர் ஒளி /23, ஜனவரி -29, ஜனவரி 2013
பிள்ளைகள்.
இவர்களுக் வழங்கப்பட்டதே சமுகத்திற்குச் ! வேண்டும் என்ப
ஆனால், இ உத்தியோத்தர் வழங்கப்பட்டது நோக்கத்தை நிறைவேற்றுகின என்பதுதான் கே இருகின்றது.
இந்த சமுர்த்தி உத்தியோகத்த செய்கின்றனர்.
ஏற்கனவே ப தயாரிக்கப்பட்ட பல வருடங்கள் உள்ளடக்கப்பா குடும்பங்கள் த சமுர்த்தி உதவி தகைமை உடை அவர்களுக்கு எ செய்தால் போது ஏனோ தானோ மனப்போக்குட்டு
காருவின்னி
கவனித்தனர். ! குடும்பத்தில் அ பொறுப்புக்களை தினர், காலம் க தொழில் நுட்பத்து அவன் தேர்ச்சி நல்லதொரு வே கிடைத்தது. பல பங்களில் தனது முயற்சியை என் வெட்கப்பட்டான் அவனது பூரண அவனுக்குத் தி நடத்தி வைத்தார் முது அவனின் வாழ்வையே அ வாழ்கிறான். அ நாயகிதான் மாற் எாள்,
அண்மையில் தேர்த்திருவிழாவு குடும்பத்தோடு தான். எதிர்பாரா, அனிதாவும், கல் எதிர்ப்பட்டனர், கண்கள் களைப் காணப்பட்டது, சோகம் படர்ந்தி அதற்குக் காரன எதிர்பார்த்த வாழ அமையவில்லை பார்வை சங்கரிய

ள் முன்னணித் ருந்த மற்றும் அவர்களாலும் றுமுகன்
ன் சிபார்சுகளின் ம் பெற்றவர்கள், ட்டத் ளின்
பிகள் லொளர்களுக்கு
து ஏன்?
கு நியமனம் த தமது சேவை செய்ய பதற்காகத்தான். இந்த சமுர்த்தி பர்கள் இப்பதவி ற்கான நல்ல
ன்றனரா? கள்விக்குறியாக
23 செயல்படுகின்றனர்.
தலை கீழாக மாறி உள்ளது. பழைய பட்டியலுக்கு
சமுர்த்தி உதவிகளைப் வெளியே செல்ல இவர்கள்
பெறுபவர்களின் எண்ணிக்கை முயல்வதில்லை.
பெருமளவில் குறைந்து சமுர்த்தித் திட்டம்
காணப்படுகின்றது. ஆரம்பத்தில் 'ஜனசவிய'
அரசாங்கத்தால் என்றும் பின்னர் சமுர்த்தி
வழங்கப்படும் அனைத்து நிவாரணம் என்றும் செயல்பட
நிவாரணங்களும் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் கிடைக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை இந்த
அதிகாரிகள் மெற்கொள்ள வேண்டும்.
இப்படியும் சில புகார்கள் கிடைத்துள்ளன. அதாவது சேவைக்காக நியமிக்கப்பட்ட
இந்த அதிகாரிகள் இன்று
சம்பளத்திற்காக மட்டும் வந்து ஆரம்பித்து 18
போவதாகவும் வருடங்களும்
கூறப்படுகின்றது, கடந்துவிட்டன.
இவர்கள் குறிப்பிட்ட இக்கால்
பிரதேசங்களில் இடைவெளிக்
காரியாலயங்களில் அமர்ந்து குள் ஏற்பட்ட
கொண்டு தமக்கென காலமாற்றங்கள்,
அந்தப்பிரதேசத்தில் தொழில் இழப்
கைத்தடிகளாகச் புகள், வயோ
செயல்படுபவர்களைக் திபம் எனப் பல
கொண்டே விவரங்களைப் காரணங்களால்
பெறுகின்றனராம். தோட்டத்
கோபதாபங்கள். தொழிலாளர்கள்
அனைத்தையும் இந்த பாதிக்கப்பட்டுள்
சந்தர்ப்பத்தில் பழிதீர்த்துக் ளனர். தொடர்ச்
கொள்கின்றனர். வெட்ட சியாக மேற்
வேண்டியவர்களின் கொள்ளப்பட்டு
பெயர்களை சேர்த்தும் சமுர்த்தி வரும் கணிப்பீடு
உத்தியோகத்தர்களிடம் களின்படி வறுமைக் கோட்
ஒப்படைத்துவருகின்றனர். டிற்குக் கீழ் மிகவும் பின் தள்
சமுர்த்தி ளப்பட்ட நிலையில் வாழ்பவர்கள்
உத்தியோகத்தர்களும் தமது மலையகத் தொழிலாளர்கள்.
நம்பிக்கைக்குரிய போசாக்கின்மை, குறைப்
கைத்தடிகளின் தகவல்களை பிரசவம், தாய் சேய் மரணம்
அப்படியே என்பவையும் இங்குதான்
அனுப்பிவிடுகின்றனர். சில அதிகரித்துள்ளன என்பதும்
கிராமசேவகர்களும் இதே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முறையில் தான் இப்படிப்
இயங்குகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களைக்
சமுர்த்தி பெறுபவர்களின் கண்டறிந்து அவர்களுக்கு
பெயர்களும் சமுர்த்தி நிவாரணங்களைப்
வெட்டப்பட்டுள்ளன. பெற்றுக் கொடுக்க வேண்டியது
வாக்காளர் இடாப்பிலும் இந்த சமுர்த்தி
பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன. உத்தியாகத்தர்களின் கடமை.
பொறுப்பான இதை இவர்கள் மறந்து விடக்
அதிகாரிகளின் பொறுப்பற்ற கூடாது.
நடவடிக்கைகளினால் ஆரம்ப காலத்தில்
மலையகத் தொழிலாளர்கள் கிராமப்பறங்களில் சமுர்த்தி
பெரிதும் பெறுபவர்களின் எண்ணிக்கை
பாதிக்கப்பட்டுள்ளனர். கை குறைவாகக் காணப்பட்டது.
கொடுக்க வேண்டிய இந்த ஆனால் இன்று பெருமளவு
அதிகாரிகள் உதவி அதிகரித்துள்ளது.
செய்யாவிட்டாலும் உபத்திரவம் அதேவேளை
செய்யாமலிருந்தால் அதுவே தோட்டப்புறங்களில் நிலைமை
பெரிய உதவியாக இருக்கும்,
அவனது குழந்தை மீது
மட்டுமே வயதிற்கேற்ற படர்ந்த பின் நிலம்
வேறுபாட்டைத் தெரிந்து நோக்கியது. அதற்கான
கொள்கிறார்களே தவிர, அர்த்தம் புரிந்தவனாய் சங்கர்
ஆணோ, பெண்ணோ தன்னை மறைத்துக்
அவர்களின் உணர்வு கொண்டான், இது
மாற்றங்களைப் புரிந்து தண்டனையென்று எண்ணி
கொள்ள முயற்சிப்பதில்லை. அவனால் சந்தோசப்படவோ,
இந்த உடல், உள, உணர்வு தன் பழைய காதலி என்று !
மாற்றங்கள் இயற்கையின் பரிதாபப்படவோ, முடியாத
மாற்றம். இதனைத் தடுக்க உணர்வோடு
முடியாது. ஆனால், பார்வையிலிருந்து
நிதானமாகக் கையாள விடைபெற்றான். கிடைத்ததை
முடியும். உணர்வுகளுக்கு விட இழந்ததையே அதிகம்
மட்டுமே முக்கியத்துவம் நினைத்துக் கொள்வது மனித
கொடுக்கும் மனப்பாங்கு மனங்களின்
இளவயதில் இருப்பது இயல்பாகிவிட்டது. இழந்ததை
இயற்கையானதும் மீண்டும் காணும்பொழுது
ஆபத்தானதுமாகும். ஆனால் ஏற்படும் உணர்வலைகளை
எமக்கென்று ஒரு குடும்பம் வார்த்தைகளால் விபரிக்க
உண்டு, பொறுப்புக்கள் முடியாது. இவர்களைப் போல
உண்டு, சமூகத்தில் எத்தனைபேர் அந்தத்
மதிப்போடு வாழவேண்டும் தேர்த்திருவிழாவில்
என்ற பொறுப்புணர்வை இள கண்களால் மட்டும் உரையாடி
வயதில் கொண்டிருக்க மனதால் நொந்திருப்பர்.
வேண்டும், இளவயதுக் பெற்றோர்களைப்
காதல்களால் நமது தேசம் பொறுத்தவரை தமது
படும் அவலங்கள் பிள்ளைகள் எப்பொழுதுமே
அதிகரித்து வருகின்ற குழந்தைகளாகவே
நிலையில், இளவயதினரும் பார்க்கப்படுகின்றனர்.
பெற்றோரும் பொறுப்புடன் ஆடைகளின் அளவுகளிலும்
இருந்துகொள்வது காலத்தின் அவர்களின் உணவிலும்
கட்டாயமாகிறது.
த்தி
ர்கள் என்ன
பாராலோ
பட்டியலின்படி நக்கு முன்
ட்ட சில என் மட்டும்
பெறும் டயவர்கள். எதையாவது பம் என்று .
ன் அவர்கள் படிப்படியாக புவனுக்குள்ள
1 உணர்த் டேந்தது அறையில்
பெற்றான். பலையும்
சந்தர்ப் 1 தற்கொலை ராணி
- பெற்றோர்கள் சம்மதத்துடன் ருமணத்தை நர். இப்பொ
கனவு வன் ஆனால் மறப்பட்டுள்
3 ஒரு
பிற்கு சென்றிருந் த விதமாக ணவனும் அவளது பிழந்து முகத்தில் ருந்தது. எம் அவள் ழ்வு அவளுக்கு 1. அவளது மிருந்து

Page 24
24
சோவியத் படைகளைத் தாக்க ஷ்மீரில் இந்திய
அமெரிக்காவுக்குப் பாகிஸ்தானின் - பாகிஸ்தான்
உதவி தேவைப்பட்ட 'பனிப்போர்' எல்லையில்
காலம் மாறி இன்று வளர்த்த கடா கடந்த இரு
மார்பில் பாய்ந்த கதையாக வாரங்களாக கடும் பதற்றம் நிலவி
அமெரிக்காவுக்கான பிரதான வருகிறது. எல்லை தாண்டி
அச்சறுத்தலான தலிபான் மற்றும் இந்திய பகுதிக்குள் வந்த
அல்கைதாவின் தளமாக பாகிஸ்தான் பாகிஸ்தானிய படைகள் இந்திய
மாறிவிட்டதால் உலகளவில் அரசியல் வீரர் ஒருவரை உயிருடன் பிடித்து |
வாய்ப்பாடுகள் மாறி நண்பர்கள் சித்திரவதை செய்து கொன்றது
எதிரிகளாயும் எதிரிகள் நண்பர்களாயும்
இந்திய எச்சரிக்கைன.
பாங்கிய பாகிஸ்த
தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. கஷ்மீர் எல்லைக்குள் . பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்கு வசதியளிக்கும் விதமாக பாகிஸ்தானிய எல்லைப்படை செயற்பட்டு வருவது புதிய விடயமல்ல. இவ்வாறு ஊடுருவிய தீவிரவாதிகள் பின்பு கஷ்மீரிய முஸ்லிம் மக்களுடன் மக்களாக கெரில்லா பாணியில் யுத்தம் நடத்துவது வழக்கமாகும், இதற்கு இடம் தராதவகையில் இந்திய எல்லை ரேத்ந்துப்படை விழிப்பாக இருப்பதும் வழக்கம். அவ்வப்போது இருதரப்பும்
மாறிவிட்டனர். நேருக்குநேர் சந்திப்பதும் நடக்கும்,
பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அவ்வாறு மாட்டிக்கொண்ட
தலிபான் பகுதிகளில் அமெரிக்க இந்திய சிப்பாய்களில்
ஆளில்லா விமானங்கள் தாக்குவது ஒருவரையே பாகிஸ்தானிய படை
வழமையாக நடந்துவருகிறது. இதை சித்திரவதை செய்ததான
தடுக்கவும் வழியின்றி ஆதரிக்கவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முடியாத நிலையிலும் பாகிஸ்தான் இந்தியத் தரப்பின் கடும்
அரசு கையாலாகாத நிலையிலுள்ளது. கண்டனத்தைத் தொடர்ந்து
இந்த அமெரிக்க Droner பாகிஸ்தானும் யுத்தகோஷமிடும்
தாக்குதல்களில் அப்பாவி பாணியில் கருத்துக்களை
பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக வெளியிட்டு வருவதால்
இம்ரான் கான் அண்மையில் இதற்கு எல்லையில் மட்டுமன்றி
கடும் எதிர்ப்புக் காட்டியிருந்தார். அவர் டில்லியிலும் பதற்றம் பற்றிக்
காட்டியளவு எதிர்ப்பைக் கூட கொண்டுள்ளது. பாகிஸ்தானிய
காட்டமுடியாத கையறு நிலையில் அரசியல்வாதிகள் இந்திய
தான் இஸ்லாமாபாத் இருந்து அரசியல்வாதிகள் போல்
வருகிறது. நியாயமான தேர்தலில்
எனவே, தமது இயலாமையை தெரிவாகாமல் ஏனோதானோ என்ற
மறைக்க ஏதாவது வீரப்பிரதாபத்தை முறையில் வென்ற போலி
அரங்கேற்ற வேண்டிய தேவை ஜனநாயக வாதிகளாயினும்
பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது. இந்தியாவைத் திட்டித் தீர்த்தால்
அதற்கு ஒரே வழி காஷ்மீரில் ஓரிரு பாகிஸ்தானுக்குள் 'ஹீரோ'
இடங்களில் ஊடுருவி ஓரிரு இந்திய அந்தஸ்தைப் பெறலாம் என்பதை
சிப்பாய்களை சித்திரவதை செய்து | நன்கறிவர். இவ்வகையில்
அதை பாகிஸ்தானில் ஊடகங்களில் பாகிஸ்தான் வெளியுறவு
கசிய சிடுவது என்பது புதிய அமைச்சரான திருமதி.ஹினா
உத்தியாகும். இதன் மூலம் ரபானி கர் இந்தியாதான்
இம்ரான்கானின் எதிர்ப்பை தூண்டலில் ஈடுபட்டது என
திசைதிருப்பி மக்களின் வெளிப்படையாக
மனங்களில் மறக்கடிக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய
பாகிஸ்தான் அரசு முயல்வது வெளியுறவு அமைச்சகமும் வரிந்து
வெளிப்படை. கட்டிக் கொண்டு தனது குரலை
இந்திய சிப்பாய்களை சித்திரவதை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால்
செய்யுமளவு நாம் வல்லமை உலகளவில் இந்தியாவுக்கு
மிக்கவர்களாகிவிட்டோம் பாருங்கள் உள்ள கெளரவம்,
என்று தம்பட்டம் அடிக்க இதனால் பாகிஸ்தானுக்கு எள்ளளவும்
வழி உண்டாக்கும். பாகிஸ்தானில் கிடையாது என்பதால் இந்தியா
கல்வி அறிவு வீதம் மிகமிகக் குறைவு சொல்வதையே உலகம் மிக
என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் உன்னிப்பாகக் கவனித்து வருவது
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை தெளிவான உண்மையாகும்.
அல்லது பாரம்பரியமாக இரத்தத்தில் 1980களில் ஜெனரல் ஸியா-ஹல்
ஊறிய இந்திய எதிர்ப்பு உணர்வை ஹக் பாகிஸ்தான் ஜனாதிபதியாக
கிளறிவிட்டு அந்த நெருப்பில் இருந்தபோது ஆப்கானில் இருந்த குளிர்காய்வது பாகிஸ்தான்
அரசுகளின் வழமையான உத்தி தான்.
அபி

இதிலிருந்து சற்றே வித்தியாசமாக ஜெனரல் ஸியாவுல் ஹக் சில விஷயங்களை உருப்படியாக, காத்திரமாக செய்து இந்தியாவுக்கு உண்மையான நெருக்கடியை 1980களில் கொடுத்தார். ரொனால்ட் றேகன் நிர்வாகத்தின் தோளில்
அட்டகாசமாக சவாரி செய்த ஸியாஹல்-ஹக் மிகுந்த எதிர்ப்புடன் பஞ்சாபில் பாகிஸ்தான் இயக்கத்தை தூண்டுவித்தார். அடிப்படையில்
(பகிஸ்தானுக்குள் ஊடுருவி தலிபான் படுத்தலில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தான் குவதே வழமையாக நடந்திர வடுறேனே. இதைத் தடுக்கவும் வழியின்றி ஆதரிக்கவும் முடியாத நலையிலும் பாகிஸ்தான் அரசு கையாலாகத நிலையிலுள் பிருெ. இந்த அமெரிக்க Droner தாக்குதல்களில் அப்பாவி பொருமக்களும் பாதித் கப்படுவதாக இம்ரான் கான் அண்மையில் இதற்கு கடும் எதிர்ப்புக் காட்டியிருந்தார். அவர் காட்டியளவு எதிர்ப்பைக் ஊகூட காட்டமுடியாத கையறு சூலையில் தான் இஸ்லாமாபாத்
இருந்து வருகிறது.
யை அடுத்து தான்!
வல்லரசின் ராணுவ, பொருளாதார நண்பனாக இந்தியா முதலிடத்துக்கு
வந்துவிட்டது மிகக் கடும் இந்திய ஆதரவாளரான ஒபாமா வேறு இரண்டாவது தடவை அமெரிக்கா அதிபராகி பாகிஸ்தான் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.
தலிபான் அட்டகாசம் காரணமாக வர்த்தகம், அந்நிய முதலீடு, சுற்றுலாத்துறை, பொருளாதாரம் என சகலதும் இன்று பாகிஸ்தானில் பூஜ்யமாகிவிட்டன எனினும் இந்நாட்டின் ஸ்ருவாஷ், கிரிக்கெட், கொக்கி வீரர்கள் இன்றும் உலகின் முதல்தர திறமையை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளனர், இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்
விளையாடவே இல்லை. இஸ்லாம், சீக்கிரம் இரண்டு
அந்நாட்டு வீரர்கள் மட்டும் வேறு மதங்களும் மிக முரண்பட்ட
நாடு கேட்டு சென்று விளையாடி நம்பிக்கைகளைக் கொண்டவை.
இன்றும் தமது திறமை மழுங்கவில்லை எனினும் சீக்கியர்களை இந்தியத்
என்பதை அற்புதமாக நிருபித்து தேசியத்துக்கு எதிராக
வருகின்றனர். பாக் கிரிக்கெட் சபை கிளப்பிவிடுவதில் ஸியா ஓரளவு
நெடுநாளாக கெஞ்சி மன்றாடி சென்ற வெற்றி கண்டார்.
மாதம் இந்தியா வந்து 2 ஒரு நாள் - எனினும் இந்திராவின்
போட்டிகளில் விளையாடி தீர்க்கதரிசனம் ஸியாவின்
இரண்டிலுமே இந்திய அணியை முயற்சிகளை தவிடுபொடி ஆக்கியது.
துவம்சம் செய்து சென்றுள்ளது. பொற்கோயிலுக்குள் 1948 ஜுன் 4ஆம்
அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் திகதி இந்திய ராணுவம் புகுந்த
வரவேண்டுமென பாக். கிரிக்கெட் சபை Operation Bule Star' தான் 3 மாதம்
கேட்டுக்கொண்டிருந்தது இது நடந்து கழித்து இந்திராவின் உயிரைப்
ஒரு வாரத்தில் இந்திய சிப்பாய் பறித்தது.ஆனால் இந்திராவின் உயிர்
எல்லையில் சித்திரவதை போனபோது பாகிஸ்தான் சமாதி
செய்யப்பட்டுள்ளார். அப்படியெனில் கட்டப்பட்டு பல
எப்படி இரு நாட்டு கிரிக்கெட் நாட்களாகிவிட்டிருந்தன. பிரபல
அணிகளும் பாக் மண்ணில் ஆங்கில ராணுவ வார்த்தையில்
விளையாட்டுவது என இந்திய அரசும் சொல்வதானால் இந்திராவை பொறுத்த
எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வரை Mission Was Complete!
உள்ளன. தலிபான்கள் டென்டுல்கர் (கடமை செவ்வெனே முடிந்தது)
டோனி முதல் முக்கிய வீரர்களை இந்திராவின் ரத்தம் பஞ்சாபியர்களை
உயிருடன் கடத்தி பெரும் விலை கோர ஏனைய இந்தியர்களுடன்
பாக் கிரிக்கெட் சபையும் அரசும் இணைத்தது இலங்கையின் மாகாண
திட்டமிடுகிறதா என இந்தியாவில் சபைகளை விட ஆயிரம் மடங்குகள்
கேள்விகள் சரமாரியாக எழுந்துள்ளன. மாநில பஞ்சாப் அரசு தொடர்ந்து
முட்டாள்கள் எப்படி நடப்பார்களோ ஜனநாயக ரீதியாக செயற்பட்டு
அதற்கும் ஒருபடி மேலாகச் சென்று இந்திய தேசத்துடன்
எல்லை மீறலை பாக் அரசு நடத்திய இன்று பிண்ணிப்
நிலையில் கிரிக்கெட் ராஜதந்திர மூலம் பிணைந்து விட்டதும்
என்ன பயன் தருமென்பது முக்கிய ஸியா-ஹீல்-கக்கின்
கேள்வி. அதுவும், சென்ற மாதம் பாக் முயற்சி பிசுபிசுத்தது பங்களாதேஷைப்
உள்ளுறவு அமைச்சர் மாலிக் பார்த்தது, சீக்கிய தீவிரவாதத்தை
நேசப்பயணமாக வந்து சென்றிருந்த கூண்டோடு காலி செய்தது என இரு
பிறகே இந்த முட்டாள் தனத்தை . மாபெரும் சாதனைகளை செய்து
பாகிஸ்தான் அரங்கேற்றியுள்ளது. பாகிஸ்தானை தான் பின்தள்ளிய
பாகிஸ்தான் ஒரு தோல்வியற்ற நாடு பின்பே இந்திர இறுதி மூச்சை
(AFailed State) என்பதற்கு விட்டார். அக்கால அமெரிக்க நிழலில்
இன்னும் சான்றுகளை இருந்த பாகிஸ்தான் இந்தியாவை
சமர்ப்பிப்பதாகவே இந்த விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்றே
அத்துமீறல்கள் இந்தியாவிலும் கருதப்பட்டது. ஆனால் சோவியத்தின்
சர்வதேச அளவிலும் பார்க்கப்படும் வீழ்ச்சி இந்தியாவின் எழுச்சியாக
என்பது நிச்சயம். பரிணமிக்கும் என்று எவருமே நினைக்கவில்லை. இன்று அமெரிக்க
*##
சுடர் ஒளி /23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 25
திருமணம்
பித்தன் பதில்கள்
பார்க்கலாம்? ப: காதில் பூச் சுற்றும் ஏமாந்த சோணகிரி அ
இலேசாகக் காரியத்ன மு.மகேசன்,அச்செழு.
கொள்ளலாம். ஆனா! கே : எனது ஜாதகத்தில்
விண்ணர்களுக்குக் க கிரகதோசம் இருப்பதால்தான்
சிலவேளை வகையாக கஷ்டங்கள் ஏற்படுவதாகவும்,
கொள்ளவும் நேரக்கூடு திருமணம் செய்து கொண்டால் கிரகதோசம் நீங்கி விடும்
ம.பிரதீபன், கிளிநொச் என்றும் சோதிடர்கள்
கே : இந்த ஆண்டுப் | கூறுவதை நம்பலாமா?
ன
வாகனயோகம் இருக்! ப : திருமணம் செய்து
மோட்டார் சைக்கிளொ கொண்டால் உமது கிரகதோசம்
வாங்கலாம் நீங்குமோ என்னவோ, நிச்சயமாக உமது சந்தோசம்
என்றிருக்கின்றேன்? பறிபோகும் அபாயம் உண்டு.
ப: யாரோ ஒரு
அப்பாவிக்கு தி.கலைவாணி, யாழ்ப்பாணம்.
'வார்ட்யோகம்' கே: மனிதனது துன்பம்,
இருக்கிறது போலும். துயரங்களுக்குக் காரணமென்ன பித்தரே?
து.சிவப்பிரகாசம், வவு ப: துன்பதுயரங்களுக்கான
கே : திருமணத்திற்கு அடிப்படைக் காரணம் மனிதனது
முன்னால் கட்டுப்பாடி ஆசைதான். அளவோடு
நண்பனொருத்தன் இ இருந்தால்
சொல்லே மந்திரம் என் ச நிறைவேறாவிட்டாலும்
விட்டிருக்கிறானே? "மனதைத்
ப: நம்ப மாட்டேன், சி தேற்றிக்கொள்ளலாம்.
மனைவிமாரைப் பேய்க் அதுவே பேராசையானல்
தந்திரம் இது - துன்பமும் துயரமும் பற்றிக் கொள்ளும்.
தி.கண்ணன், பருத்தித் வ.நிர்மலா, பரந்தன்.
கே: ஒருத்தனுக்கு மல கே : கணவன் -காதலன், ஒப்பிடும் பார்க்கலாம்?
இறைவன் கொடுத்த 5 ப: முன்னையது மூக்கணாங்கயிறு மாட்டி வண்டியில்
ப: சிலருக்கு அது வர பூட்டிய காளைமாடு, மற்றையது கால்கட்டுப் போடாத
சாபம் என்றாகி விடுகிர காளைமாடு.
ம.சோதிவேல், மட்டக்க வே.இளங்கோ, மன்னார்.
கே : காதலின் பொது ! கே : சுலபமானதும், சில வேளைகளில்
பித்தரே? சிரமமானதுமான ஒரு காரியம் என்னவென்று சொல்லும்
414)
சொற்சிலம்பம் போட்டி இல: 557
மேலிருந்து கீழ்
- 12 ) |
1. பதிப்பகம் 2. கடலும் ஆறும் கலக்கு 3. எண்ணிக்கொள் 4. சுருதி 5. டாம்பீகம் 7. அடுப்படியில் பயன்படு 9. தாய், குழந்தையை ன மீதுதான் 10. கீழ்வருதல் 13. கால் 15. தடிட்மன் வந்தால் இது 16. சூறாவளி 17. கண்ணி 18. சடலம் 19. திறப்பு 20. மத்தி
அனுப்புபவர் பெயர் :
விலாசம்!
இடமிருந்து வ
கையொப்பம்:
சொற்சிலம்பம் போட்டி இல: 555 க்கான விடைகள்
மேலிருந்து கீழ் (1) அஞ்சாமை, (2) தாவரம். (3) தினம், (4) கசரோகம். (5) தம், (8) மயங்கல், (9) எதிர்காலம். (11) அரசு. (12) அரியன, (13) ஏகல், (14) சகட, (16) சதி இடமிருந்து வலம் (1) அந்தாதி, (4) கதவு, (6) வனவாசம். (7) சாமரம். (10) மையம். (11) அகராதி, (12) அரம், (13) ஏகவாரிசு, (14) சகா, (15) கல், (16) சகல, (17) மனத்திடம்
1, ஒருவரை ஒருவர் தெரி 4. நல்ல 6. உயிரின் தொடக்கம் இ 7, கூட 8. சமனாக அனைத்தை 11. கடுமையானது 12. உணவுக்குழாயில் ந 14. மணம் 16. வதந்தி 17. இளைய சகோதரன் 19. நிறப்பூச்சு 20. நடக்கும்படி ஏவுதல் 21. முற்கால ஆயுதம் 22. அம்மா, அப்பா, பிள்ல குழுமம்
சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

25 5(செய்தால் கிரகதோசம் நீங்குமா?
தைக் குறிப்பிடலாம். -கப்பட்டு விட்டால்
தச் சாதித்துக் ல் உலகம் தெரிந்த மதில் பூச்சுற்ற முயன்றால், 5 வாங்கிக் கட்டிக்
ப: ஆணோ, பெண்ணோ நேர்மையானவர்களானால்
அது அவர்களுக்குப் பாசவலை. நேர்மையற்றவர்களுக்கு அது மோசவலை,
ம்ெ.
பலன்படி எனக்கு கிறதாம்.
ன்று 0
ப.பரந்தாமன், மட்டக்களப்பு,
கே / என் கஷ்ட நிலை மாறவே மாறாது போலிருக்கிறதே. என்ன செய்யலாம் பித்தரே? ப: உமது கஷ்டம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஒன்று, சுகதுக்கம் சுழல் சக்கரம் என்பது தத்துவம். காலம் ஒருநாள் மாறும். பொறுத்திரும்.
னியா.
எல்லாம் சுற்றித்திரிந்த என் ப்போதெல்லாம் மனைவி ரறு பெட்டிப் பாம்பாகி
வே.அகிலேஸ்வரன், திருமலை. கே! தப்புச் செய்பவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிக்க நேருமா?
ப: உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்புச் செய்தவனுக்கு என்றோ ஒரு நாள் தண்டனை கிட்டியே ஆகும்.
ல கணவர்மார் தமது கோட்டக் கையாளும்
துறை, னைவி அமைவது |
வரம் என்கிறார்களே? ம் தான். பலருக்கு இது றது.
தி.கனகேஸ்வரி, கொழும்பு-06 கே : இந்தக்காலத்தில் யாரை நம்புவது? யாரை நம்பாமல் விடுவது என்று ஒன்றுமே புரிய மாட்டேன் என்கிறதே? ப* பொதுவாக பெண்கள் கொண்டவனை நம்பலாம்; நம்ப வேண்டும். கண்டவனை நம்பப் போய் கஷ்டப்பட்டோர் பலருண்டு.
களப்பு
இலட்சணம் என்ன
சொற்சிலம்பம் போட்டி - இல. 557
ம் இடம்
த்தப்படும் கருவி
வத்துத் தாலாட்டுவது இதன்
சொற்சிலம்பம் 557 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டை யில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 2502ம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எ ழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பீடிக்கும்
லம்
நது பரிச்சயமாவது
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
ங்கே
பும் பேணும் பண்பியல்பு
க்கும் செயற்பாடு
போட்டி இல. 555 இல் பரிசில் மற்றும் பாராட்டுப் பெறுவோரது விபரங்கள் ஜனவரி.30-பெப்ரவரி
05 ஆம் திகதிய சுடர்ஒளி வாரசஞ்சிகையில் பிரசுரமாகும்.
ளகள் ஒருங்கே சேர்ந்து

Page 26
26
|, 24. அவ
சிட்னிவதோடன்னிஸ் அக்னில்காசாம்பியன்
சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, சுலோவாகியாவின் டொமினிகா 'சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
இதில் அபாரமாக ஆடிய ரத்வன்ஸ்கா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மிக சுலப வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைக்
கைப்பற்றினார்.
பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் நடியா பெட்ரோவா, சுலோவேனியாவின் கதரினா சிரிபாட்னிக் ஜோடி,
இத்தாலியின் சாரா இரானி, ராபர்டா வின்சி ஜோடியை சந்தித்தது.
இதில் பெட்ரோவா சிரிபாட்னிக் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியன்
19 வயதுப்பிரிவு கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியனாகியுள்ளது.
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் முதல்வர் சபையினால் அழைக்கப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்ற போது, மானிப்பாய் இந்துக் கல்லூரியினை எதிர்த்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி மோதியது.
இப்போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி இலகுவாக 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.
அவுஸ்திரேலிய ஓபன் இரண்டாவது
சுன்னுக்கு முன்னேறிய ஜோகோவிச், ஷரபோவா
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றுள்ளனர்,
அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நேற்று தொடங்கியது.
இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் பால் - ஹென்றி மாத்யூவை சந்தித்தார்.
இதில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-2, 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டைச் சேர்ந்த ஆல்கா பச்கோவாவை சந்தித்தார். இதில்
அபாரமாக ஆடிய ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

5 0 வULT|
மலாகா அணினை வீழ்த்தியது
மார்சிலோனா
- 2 Air
Dலாகா அணிக்கெதிரான 'லா கொ' கால்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
இதில் முதல் பாதியில் அபாரமாக ஆடிய பார்சிலோனா அணியின் மெஸ்சி !6வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த சீசனில் மெஸ்சி அடித்த 28வது கோல் ஆகும். | இரண்டாவது பாதியில் பார்சிலோனாவின் பேப்ரிகாஸ் 49வது நிமிடத்தில் இரண்டாவது கோலும், தியாகோ 81வது நிமிடத்தில் மூன்றாவது கோலும் அடித்து அணியை 3-0 என்று முன்னிலை பெற வைத்தனர். கடைசி நேரத்தில் மலாகா அணியின் புனானோட் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
போட்டி முடிவில் 3-1 என்ற கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடிய 19 லீக் போட்டியில் 18 வெற்றி, ஒரு டிரா உட்பட 55 புள்ளிகளுடன் உள்ள பார்சிலோனா அணி முதலிடத்தில் உள்ளது.
அட்லடிகோ மாட்ரிட் (44 புள்ளி), ரியல் மாட்ரிட் (37), ரியல் பெடிஸ் (34), மலாகா (31) அணிகள் டாப்-5 வரிசையில் உள்ளனர்.
இந்தியா, அவுஸ்திரேலியா தொடர் சென்னைக்கு மாற்றம்
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
தற்போது, டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மாற்றம் செய்துள்ளது. இதன்படி, முதல் டெஸ்ட் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பெப்ரவரி 22-26ம் திகதிகளில் நடத்தப்படும்,
இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 2-6ம் திகதிகளில் நடத்தப்படும்.
மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்திலும் (மார்ச் 14-18), நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லியில் (மார்ச் 22-26) உள்ள பெரோஷா கோட்லா மைதானத்திலும் நடத்தப்படும்.
வடமாநிலங்களில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
விளையாட்டு)
சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

Page 27
பேஸ்புக்கில் பு
Introducing
பேஸ்புக் சமுக வலைத்தளம் விரைவில்
Graph Search எனும் புதிய பகுதியை தமது பில்லியன் கணக்கிலான பாவனையாளர் களுக்கு அறிமுகப்படுத்தப் போவதாக த உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் விரைவில் Graph Search என்னும் புதிய பகுதியை விரைவில்
அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவுனர் சூக்கர்பேர்க் கூறுகையில், "பேஸ்புக்கில் விரைவில் Graph Search என்ற புதிய பகுதியை அறிமுகப்படுத்த உள்ளோம்,
இதன் மூலம் உங்கள் நண்பர்களுடன் தொடர்புடைய, அவர்களுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை எளிதில் தேடிக்
Explore your
கூகுவின்புதிற
தரம்
இதோ
உள்
சிங்?
இனிமேல் எஸ்.எம்.எஸ்களை மொபைல் மற்றும் டப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில் கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது.
கூகுள் ஏற்கெனவே "ப்ராஜெக்ட் கிளாஸ் என்ற கண்ணாடியை உருவாக்கி வருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
SMSகளை சுவற்றிலிருந்தும் 'டைப்' செய்யும் முறையானது 'லேசர் கிபேட' என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் நீங்கள் மொபைல் போன் மட்டுமல்லாது எங்கு வேண்டுமானாலும் டைப் செய்து
அதை எஸ்.எம்.எஸ் மற்றும்
சாதாரண தரவுகளாகவும்
மாற்றமுடியும்.
ஆனால் இதற்காக கூகுளின்
விசேட்கண்ணாடி
மற்றும்
கைகளுக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ள தை போல சில விசேஷ முறைகளை பின்பற்றவேண் டும், ஆரம்ப நிலையிலுள்ள இந்தச் சிறப்பு சாதனங்கள்
அடுத்த வருடம் வெளியிடப் படலாம் எனத்தெரிகிறது.
மாதி
கட
உங்கள் கூர், தொட டமாகா
0 மிஹின் லங்க
9 ஆவது உலகிற்கு இ
இலங்கையின் மிஹின் லா
பட்டியலில் மாதம் 7 ஆம் திகதி
புதன்கிழமை மற்ற வாரத்துக்கு மூன்று தினங்கள்
சுடர் ஒளி 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

27
Mobile all lan
புத்தம் பதிய வசதி
Graph Search
and One. S oh
S
கண்டுபிடிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை அமெரிக்காவில் Beta வேர்ஷனாக வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்கின் இப்புதிய வசதி, இன்னும் சில மாதங்களில் உத்தியோகபூர்வமாக அனைத்து பேஸ்புக் பாவனையாளர் களுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
world through photos - பறிபோ க்ய தயார் 44 ALEார்14 ய ர்ட்
5 3, 4 மாணவர்களே!
10ுல1ை5
வெளிவந்துவிட்டது
21.01.2013 - 27.01.2013
1slr இல் பரிபூனகள்
- 5 புலமைச்சுடர்
(லே 08,பவ2013
பாட்கிழமை போறும் உலகரும் சந்தரம் புலமை :ாடு முற்றிலும் பாடத்திட்டத்தைத் தழுவியது பக்கங்கள்: 20 தரம் 3, 4 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய அவசியமான ஒரு வாரகாலப் பயிற்சிகளைத் தாங்கி வரும் ஓரே கையேடு 23பிளாப்ளட் பண்றியதுமாணிதாரி
*டிடிர் !பதா?
பாங்காக்கள்
பாடகராம் தோண்டரணவிர, நரகட்கப்கட குட்டி பக்கம்
தமிழ் கணிதம் சற்றாடல் பசங்கிலம் கெளம்
ரி வினாத்தாள்;
8 8 8 4 3 4 4 11 2 333 9 8832
கடந்தாங்கடான் தண்டபோ புலாபயாகப்பர் சிங் பரீட் காமில் கிழக்கு மாகாணம்
4Ta புள்ளிப்பெற்றது வாட் புனித மிக்கேல்லூரி மானவள் சேகன்வர குருபாதகரேவாதனுகாம்
தேசிகாவல்தும் பாக்கத்தில் இராகராமாகின்றது திரணகர திரிபானப்பது,
தக்கார்த்திய போறோருக்கும்.)
ந்தகால வினாக்கள்:
தாடர்மொழிக்குடே -மலும் பல தகவல்களுடன்
எம் பல2ான அண
படகும்
படாட்டம்
போதாnlப்பா
பிரதிகளுக்கு அருகிலுள்ள விதான்முகவர்களைநாடுங்கள்
புகளுக்கு 5000 6005, 000 508855 ஊனத்தொடர்புகளுக்கு - 050 602082020522)
( +94112002 255 இW W W. mihinlanka.com
பா தனது பயண இலக்குப் பட்டியலில்
இடத்தில மதுரையை ணைக்கிறது...
உIk
பாபரWAMAw |
ஒரு வழிக் கட்டணம் | இரு வழிக் கட்டணம்
LKR 14,500/- LKR 19,900/-
ஒரு வாரத்திற்கு மூன்று தடவைகள்
க்கன விமான சேவையான கா அதன் பயண இலக்குப் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் தொடக்கம் திங்கட்கிழமை, ம் வெள்ளிக்கிழமை ஆகிய மதுரையை இணைக்கிறது,
திங்கட்கிழமை + 1400 HRS +1710 HIRS
புதன்கிழமை + 1400 HRS +1730 HRS வெள்ளிக்கிழமை + 1400 HRS +1710 HRS
நிபந்தசைகளுக்கு உட்பட்டது.
மிஹின் லங்கா
வானம் நமதே

Page 28
சச்சினை
நடிகர் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் கொலிவுட் படம் 'உ'
இப்படத்தில் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் ஆஜித்
அறிமுகமாகிறார்,
இதுகுறித்து தம்பி ராமையா கூறுகையில், "என் படத்தில் ஒரு குட்டி டூயட் பாட்டு ஒன்று உள்ளது, அதை யாரை பாட வைக்கலாம் என்று இசையமைப்பாளர் அபிஜித் ராமசுவாமியும் நானும் யோசித்தோம்.
அப்போ தான் சூப்பர் சிங்கர் போட்டியில் ஆஜித் பாடி கொண்டிருந்தான். எப்படியும் இறுதிப்போட்டியில் அவன் தான்
ஜெயிப்பான் என்று எல்லோரும் சொன்னார்கள், அப்டியே நடந்தது.
ஆனால் அவன் ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே நாங்கள் அவனை பாட வைக்கிறது என்று முடிவு பண்ணி அவனுடைய பெரியப்பாவிடம் பேசிட்டோம். போட்டியில ஜெயித்த உடனே முதன்முதலாக 'உ' படத்திற்காக பாட வத்தோம்.
திக்கித் தெணறுது தேவதை, வெட்கப்படுதொரு பூமழை' என்று ஆரம்பமாகும் அழகான டூயட் பாட்டு.
முருகன் மந்திரம் சார் எழுதியிருக்காங்க, சூப்பரான வரிகள். ஆஜித் சுகூட பா.ஸ்ருதின்னு இன்னொரு குட்டிப்பொண்ணை பாட வத்தோம்.
45 நிமிடத்தில் என்ஜாய் பண்ணி பாடி முடிச்சிட்டான். சினிமாவுல என்னோட முதல் பாட்டே இவ்ளோ அழகா அமைஞ்சது சந்தோசமா இருக்கு என்று சொல்லிட்டு சென்றுவிட்டான்.
ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்து வழியனுப்பி. வைக்கும்போது, கூட வந்திருந்த ஆஜித் பெரியப்பா விடம் ஆஜீத் அழகா பாடிட்டான். அந்த பாட்டில் நடிக்க வைக்கிறதுக்கு ஒரு சுட்டிப்பையனை தேடிட்டிருக்கோம் என்று சொன்னோம். ஆஜித்துக்கு நடிக்கிறதுக்கும் ஆசை இருக்கு என்று, அவன்
அழகா நடிப்பான் என்று சொன்னர்.
அப்படியே அடுத்த வாரத்தில் அவனைக் கூட்டிகிட்டு அம்பாசமுத்திரம் சென்றோம். அவனுக்கு ஜோடியா மதுமிதா என்று ஒரு குட்டிப்பொண்ணை நடிக்க வத்தோம். அவர்களின் கெம்பினேஷனும் றொம்ப க்யூட், பாட்டு எதிர்பார்த்ததை விட ரொம்ப
அழகா வந்திருக்கு.
'உ' படத்தில் நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் ஆஜீத் அறிமுகம் ஆகிறது எங்களுக்கு ரொம்ப சந்தோ ஷம் என்று ஆஜீத் அம்மா, பெரியப்பா,
அக்கா எல்லோ ரும் சொன்னார் கள், ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
ரஹ்மான் உ உள்ள ரசிகர்.
பக்கத்திற்கு கொமென்ட
10,000,000 டெண்டுல்கர், விட பேஸ்புக்கில் 9,109,898 ரசிக ரசிகர்களும், . ரசிகர்களும் உ
குமார், லத்
குட்டிப்பிடத்தில் என்ன என்னோட மா இருக்கு
முடி ளா அழகா சென்று இருந்து இந்த டெரி
வைகார்டிங் தின்றுவிட்டதாசமா வ
உ' படத்தில் களமிறங்குகிறார் ஆஜித
நாட்டிருக்கிறதுக்காடிட்ட ஆசியனுப்பி
பாப்போம்
சிறப்புத் தள்ளுபடி
இங்கு வாங் ஒவ்வொரு கெவில்ட்டா மின்குமிழிற்
இளாUமயப் பெறலாம்
கெவில்ட்டன் கண்காட்சிக் கூடம் [இல. 100) யாழ் சர்வதேச வர்
18, 19, 20 ஜனவரி 2013
கால்
இப்பத்திரியாக கொழும்பு - 17. வெள்ளவத்தை பொறுக்கும் பார் பிளேம் --

ன தோற்கடித்த ஏ.ஆர். ரஹ்மான்
லகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். பேஸ்புக்கில் அவருக்கு களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. அவரது பேஸ்புக் கு 10,138,509 பேர் விருப்பம் கொடுத்துள்ளனர். 81, 159 பேர் அதில் எழுதியுள்ளனர். இதையடுத்து ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில், மற்றும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் பொலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோரை பி ரஹ்மானுக்கு தான் அதிக ரசிகர்கள். ரஹ்மானை அடுத்து சச்சினுக்கு ர்களும், சல்மானுக்கு 7,534,958 ரசிகர்களும், ஆமீர்கானுக்கு 6,367,036 அமிதாபுக்கு 3,600,477 ரசிகர்களும், பிரியங்கா சோப்ராவுக்கு 3,552,699 உள்ளனர். இவர்களை அடுத்து ரித்திக் ரோஷன், ஷாருக்கான், அக்ஷய்
தா மங்கேஷ்கர் ஆகியோருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது
- குறிப்பிடத்தக்கது.
con
2மாபோலேட்டின்கண்கொறி வகை
கும்
CFL
கும்
ர்த்தக கண்காட்சி
Tலந்து நாட்டைச் சேர்ந்த வின்வெளி வீரரான அண்டோனியா டெர்சி உலகின் அதிநவீன சூப்பர்
பஸ் ஒன்றினை வடிவமைத்துள்ளார். சொகுசு
விமானத்திற்கு இணையாக காட்சியளிக்கும் இந்த சூப்பர் பஸ், 49 அடி நீளமும், 8 அடி அகலமும்,
5 1/2 அடி உயரமும்
உடையதாகும். 23 பேர் அமர்ந்து பயணம் செய்யத்தக்க வகையில் உள்ள
இந்த சூப்பர் பஸ்சில், அதிகபட்சமாக 250 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல்மிக்க என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முற்றிலுமாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த சூப்பர் பஸ்ஸை துபாயில் வசிக்கும் செல்வந்தர் ஒருவர் வாங்கியுள்ளார்.
இதன் விலை 7 மில்லியன் பவுன்டுகள் என தெரிகின்றது.
கவில்ட்டன் த்தின் தேவைக்கு
நடமாடும் எண்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 203 இனவளி 2:3 இடம் திகதி வெளியிடப்பட்டது.