கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.01.30

Page 1
THE SUDAROLI
(டா
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
2.
காலம்
கற்றுத் தரும் பாடம்.
(© 1717 2948962: £68
ற்பாடு
ரூ. 20 மில்லியன் :
பணப்பரிசை வெல்லுங்கள்
14 Aடி !

GISTERED AS A NEWS PAPER IN SRILANKA
130.00)
ஜனவரி 30 - பெப்ரவரி 05, 2013 January 30 - February 05, 2013
தமிழ்-முஸ்லிம் இணக்க அரசியல்
குறிவைக்கப்படும்
இலக்குகள்!
அதிகமதிகமாக ரீலோட் அல்லது ரீசார்ஜ் செய்து அதிகமதிகமான வெற்றி வாய்ப்பினைப் பெறுங்கள் இள் வாரம் வெல்லக்கூடிய பரிசினை அறிந்திட
அழையுங்கள் #151#
வாராந்தச் சீட்டிழுப்பு
Telecom
Mooitet
'போட்டியின் வெற்றியாளர் பற்றிய கரங்கள் தபால் மூலமாக பத்து 07127 55777 எனும்
மொடெல் வாடிக்கையாளர் சேவை இலக்கத்தின் படிக்க மட்டும் அதிவிக்கப்படும். வெற்றியாளர்களுக்கான பரிசு வழங்கலம் போது எலுய்த அட்டளைங்களும் அறவிடப்படமாட்டாது. 2013 மே 5 வரை மட்டுமே, நிபந்தனைகளும் துட்பட்டது

Page 2
02
பிரமிட் கட்டமைப்பு
தடை செய்யப்ப உங்களை அழிவ
"தடைசெய்யப்பட்ட திட்டம்” எண்பது யாது?
பிரமிட் கட்ட
திட்டத்தில்
தடைசெய்யப்பட்ட திட்டம் என்பது அதில் பங்குபற்றுபவர்கள் பணத்தினை அல்லது பணப் பெறுமதியினைச் செலுத்துவதற்கு அல்லது பங்களிப்புச் செய்வதற்கு வேண்டிக்கொள்ளப் படுவதுடன் அதில் பெறப்படும் நன்மைகள், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் 8:3' பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி 1. திட்டத்தில் பங்குபற்றுபவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுதல், அல்லது பங்குபற்றுபவர்களினால்
மேற்கொள்ளப்படும் பங்களிப்புக்கள் அதிகரித்துச் செல்லுதல் என்பவற்றில் பெருமளவில் தங்கியிருக்கும் ஓர் கட்டமைப்பாகும், இதன் அடிப்படையில் திட்டத்தில் புதிய பங்குபற்றுபவர்கள் இணைந்து கொள்வதற்கு முற்பணமாக ஓர் கட்டணத்தைச் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிக பங்குபற்றுபவர்களின் மூலமாகவும் அதேநேரம் தற்போதுள்ள பங்குபற்றுபவர்களினால் கொண்டு வரப்படும் புதிய பங்குபற்றுபவர்கள் மூலமாகவும் தான் இலாபங்கள் (பணம் அல்லது ஏனைய சலுகைகள்) கிடைக்கும் என பங்குபற்றுபவர்களுக்கு பின்னர் உறுதியளிக்கப்படுகின்றது. எனினும், இத்திட்டங்களானது பெருமளவில் பொருட்கள் அல்லது சேவைகளினை விற்பனை செய்யும் திட்டங்களாக போலியான முறையில்
பிரமிட் காணப்படுகின்றன.
தன்மையைக் தடைசெய்யப்பட்ட திட்டங்களை
கொண்ட திட்டங்க வேறுபடுத்திக் காண்பதற்கான
வங்கி தொழில் சட் அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
83C பிரிவின் கீழ் ச இட்டத்தின் பேல்பு இத்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு
விரோதமானதாகும் திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிய பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது சேவைகளைக் கொள்வனவு
மற்றும் கொடுக்கல் செய்வதன் மூலம் பணத்தினை முதலீடு செய்வதற்கு வேண்டுகிறார்கள் என்பதுடன் பின்னர் அப்பொருட்கள் அல்லது
கட்டுப்பாட்டுச் சட்ட சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களைக் கொண்டு வருமாறும்
ஆகியவற்றின் கீழ் வேண்டப்படுகின்றனர். தயங்கப்பட்ட குட்கா துலல்து இதனைக-கான
திட்டங்களை நேர சந்தைப்படுத்தல் இம்மை - சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி
வழங்குதல், ஏற்பா இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்களினூடாக மட்டுமே இவை கிடைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
நிதியிடுதல், நிர்வ உயர் நுழைவுக் கட்டணம் - இத்திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுக் கட்டணம் பெரும்பாலும் உயர்வாகவே இருக்கின்றது.
விரோத செயல்கள் இது ஊக்குவிப்பாளர்களினால் வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையிலூடான கட்டணமாக விதிக்கப்படலாம்.
திட்டத்தைப் பற்றிய தகவல்க
அல்லது ஊக்குவிப்பாளர்கள் இவடை தான் அதை தம் பனைக்குப் பிரதி
வீதி, விலாசம், அல்லது தேவைப்படம். இப்பொருட்களுக்கு இரண்டாந்தரச் சந்தை
வெளிப்படுத்துவதில்லை. இல்லாதிருப்பதுடன், விற்கப்பட்ட பொருட்கள் அல்லது
இப்பமுடியாத கிரிகுடாஷங்கள் ப சேவைகளுக்கான விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான
பிரசுரங்கள் அல்லது காக்குளி உத்தரவாதம் கொக்குவிப்பாளர்களினால் ஒரு போதும் வழங்கப்படுவதில்லை.
ம் "சட்டரீதியாக மாதாந்தம்
"வளமானதும் சந்தோசமானது நிதி வருமானங்கள் பங்குபற்றுபவர்களால் விற்கப்பட்ட
ஆட்களை சேர்த்துக் கொள்ளழு பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தரகு அவர்களுக்கு
என டறுதிகளை அளிக்கின்று வழமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் அதிகூடிய வருமானங்களைப் பெற்றுக் கொள்வதானால் புதிய
இணையுமாறு நிர்பந்தித்து ஊக்
புதிய பங்குபற்றுபவர்களை கம் பங்குபற்றுபவர்களை சோத்துக் கொள்ளுதல் வேண்டுமென்று அறிவுரை வழங்கப்படுகின்றது. ஒரு பங்குபற்றுபவரின்
போதியளவு விளக்கங்களைப் நிதி வருமானங்கள் அவரினால் கொண்டு வரப்படும் புதிய
ஒப்பந்தங்களுக்குள் நுழைவதற் ஆட்சேர்ப்புக்களின் எண்ணிக்கையிலேயே தங்கியிருக்கின்றது.
11. பயிற்சிகளும் விற்பனை உதவி இவரும் வாருங்கும் கொடியகை - வாங்கிய பொருட்கள்
ஆட்சேர்ப்பு தொடர்பான பொரு; மீள் விற்பனைக்குரிய தன்மையினைக் கொண்டிருப்பினும்
சந்தர்ப்பங்களை அவனுடைய ஊக்குவிப்பாளர்கள் இத்திட்டத்திலிருந்து விலகிய
வழங்குவதில்லை. பங்குபற்றுபவர்களின் எஞ்சியிருக்கும் இருப்புக்களை மீண்டும்
திட்டத்தின் எதிர்காலம் வாங்கும் கொள்கை ஒன்றைக் கொண்டிருப்பதில்லை.
பங்குபற்றுபவர்கள் புதிய ஆ பொருட்களின் விற்பனையில் கவனம் செலுதந்தகம் -
எழும்போது அவர்கள் தமது இறுதி நுகர்வோருக்கு பொருட்கள் அல்லது சேவைகளை
என்பதுடன் அத்திட்டம் முறிவ சில்லறையாக விற்பனை செய்யும் நோக்கம் இத்திட்டத்தில் 13 செயற்பாட்டுப் பிரதேசங்கள் - சிறிதளவாகவே காணப்படுகின்றது.
அல்லது செயற்களம் தெ கொண்டில்லாதிருப்பதுடன், 215 நியாயமான அல்லது பகுத்தறி
ஆட்சேர்ப்புக்களுக்கு ஊக்கமள் ශ්‍රී ලංකා මහ බැංකුව இலங்கை மத்திய வங்கி
மேலதிக 6
தொலைபேசி: 247710 CENTRAL BANK OF SRI LANKA
தொலைநகல்: 24777

புக்களைப் போன்ற ட்ட திட்டங்கள் டையச் செய்யும்
மைப்பைக் கொண்ட தடை செய்யப்பட்ட பங்குபற்றதல் சட்ட விரோதமானதாகும்
- 92 )
001
000000?
டத்தின்
- மேலும், சில கொடுப்பனவுகள்
வாங்கல்கள் என்பன வெளிநாட்டுச் செலாவணிக் டம் மற்றும் பணத்தைத் தூயதாக்கல் தடைச் சட்டம் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படலாம். இப்படியான டியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பித்தல்,
டு செய்தல், விளம்பரப்படுத்தல், கொண்டு நடத்துதல், சகித்தல் அல்லது நெறிப்படுத்துதல் என்பனவும் சட்ட பாகும்.
ள் - பொதுவாக ஊக்குவிப்புப் பிரசுரங்கள் - திட்டத்தின் கம்பனி பற்றிய வதிவிடம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை
கற்றிய தவறான உறுதிகள் - தாக்குவிப்புப் ப்பாளர் நம்பமுடியாத வருமானங்கள் (உ- ரூ. 100,000 இனைப் பெறுதல்) அல்லது இமான வாழ்க்கை", "இலகுவாக புதிய முடியும்” போன்ற நன்மைகளைப் பெறமுடியும்
வர். குவித்தால் வழமையாக ஊக்குவிப்பாளர்கள் பனி அல்லது பொருட்கள் சேவைகள் பற்றிய - பெற்றுக் கொள்வதற்கு இடமளிக்காமல்
ற்கு நிர்ப்பந்திக்கிறார்கள், மருளும் ஊக்குவிப்பாளர் விற்பனை மற்றும் த்தமான முன்னெடுத்துச் செல்லும் பயிற்சிச் அவளுடைய புதிய பங்குபற்றுபவர்களிற்கு
குற்றவாளிகளுக்கு சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் தண்டனை மிகவும் கடினமானதாகும். மேற்குறிப்பிட்ட செயல்கள் மூலம் ஏதாவது ஒரு நபர் இப்படியான தடைசெய்யப்பட்ட திட்டத்தில் பங்குபற்றிய குற்றவாளியாகக் கண்டு பிடிக்கப்பட்டால் அவர் பின்வருவனவற்றிற்கு உட்படுவார்.
மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாவுக்குக் குறையாத அடராதம் அல்லது
சிறைத் தண்டனை மற்றும் அபராதம் மற்றைய ஒரு நபருக்கு இழப்பு அல்லது தீமையை உண்டுபண்ணும் விதத்தில் குற்றங்களானது சுய விருப்பத்தினுடன் அல்லது தெரிந்து கொண்டு புரியப்பட்டிருந்தால் அதற்கான தண்டனை
மூன்று வருடங்களுக்கு குறையாத மற்றும் ஐந்து வருடங்களுக்கு மேற்படாத கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு மில்லியன் ரூபா அபராதம் அல்லது திட்டத்தில் பற்குபற்றுபவர்களிடம் இருந்து பெறப்பட்ட இலங்கை நாணயத்தின் முழுத் தொகையின் இருமடங்கு என்பவற்றில் ஆகக்
கூடிய தொகையைக் கொண்ட அபராதம்.
திட்டத்தின் அடிமட்டத்திலிருக்கும் புதிய ட்சேர்ப்புக்களைச் செய்யமுடியாத நிலை
முதலீட்டை இழக்க வேண்டி நேரிடும் டையும் நிலையையும் அடையும். -- செயற்பாட்டுப் பிரதேசங்கள், பிரிவு ாடர்பான நியாயமான ஓர் திட்டத்தை எக்குவிப்பாளர்கள் பொதுவாக எந்தவொரு வான வரையறைகள் இல்லாமல் அதிகரித்த ரிக்கிறார்கள்,
விசாரணைகளுக்கு 20, 2477105, 2477120, 2477129 11, மின்னஞ்சல்: banksup@cbsl.lk
சுடர் ஒளி/30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 3
எங்கெங்கெல்லாம் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறதோ அங்கங்கெல்லாம் போராட்டங்கள் வெடிப்பது ஒரு தவிர்க்க முடியாத நியதியாகும். ஆனால், அதிகார பீடங்களோ ஒடுக்குமுறைகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதன் மூலம் போராட்டங்களை நசுக்கிவிட முனைகின்றன. சில சமயங்களில் இதில் அவர்கள் தற்காலிகமான வெற்றிகளைப் பெறுவதுமுண்டு. ஆனால்,
அவ்வெற்றிகளால் தமக்குக் கிடைக்கக் கூடிய சாதகமான நிலைமைகளைப் பாவித்து மேலும் மேலும் அடக்குமுறைகளை அதிகரிக்கின்றனர். இப்படியான நிலைமைகள் போராட்டங்கள் நிரந்தரமாகத்
தோற்கடிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்ற போதிலும் அவை நீறுபூத்த நெருப்பாகக் கனன்று மீண்டும் அதிக சக்தியுடன் வெடிக்கின்றன. இறுதியில்
அடக்குமுறையாளர்கள் முற்று முழுதாகவே தோற்கடிக்கப்படும் நிலை உருவாகிவிடும். இது காலம் காலமாக உலகம் பெற்று வந்த அனுபவமாகும். ஆனால், அதிகாரத்தில் இருக்கும் போது எந்த ஒடுக்குமுறையாளர்களும் இதை உணர்வதில்லை. எல்லாம் இழந்த கையறு நிலையிலே அவர்கள் இதை உணரும் போது அது காலம் கடந்த ஞானமாகப் பயனற்றுப் போய்விடுகிறது. - 1905ம் ஆண்டில் பொட்டம்கிம் என்ற கப்பலில் வெடித்த போராட்டம் ஏற்படுத்திய அதிர்வுகள் ரஷ்யத் தொழிலாளி வர்க்கத்தைப் பேரெழுச்சி பெற வைக்கிறது. ஜார் மன்னனின் கொடிய அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களில் குதிக்கின்றனர். சென்.பீற்றஸ் நகரில் வேலை நிறுத்தங்களாக ஆரம்பித்த போராட்டம் வீதிக் கலகங்களாக வெடிக்கின்றன. ஜார் அரச படைகளால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், மக்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சென்.பீற்றஸ் நகர வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பலி ஆயிரம் பேர் சைபீரியாவின் வதைமுகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்,
அத்துடன் தொழிலாளர்களின் போராட்டங்களை நிரந்தரமாகவே அடக்கிவிட்டதாக ஜார் அரசு கருதி நிம்மதி அடைகிறது. தொழிலாளர்கள் மீதான கொடுமைகளை அது மேலும் அதிகரிக்கிறது.
ஆனால், 12 வருடங்கள் கழிந்து மாமேதை லெனின் தலைமையில் வெடித்த ஒக்டோபர் புரட்சி ஜார்
ஆட்சியை முற்றாகவே உடைத்தெறிந்து ஒரு தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரம் நிறுவப்படுகிறது.
இவ்வாறே சீனாவின் ஷங்காய் நகரில் 1927ல் இடம் பெற்ற தொழிலாளி வர்க்கப் புரட்சி கொமின்தாங் அரசால் முறியடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் பல வெற்றிகள், தோல்விகள் என்பவற்றின் பின்பு 1949ல் பரந்த சீனதேசம் மாஓசேதுங் தலைமையில் விடுவிக்கப்பட்டு 1949ல் மக்களாட்சி நிறுவப்படுகிறது.
இப்படியாக கியூபா, வியட்நாம், வடகொரியா, தென்னாபிரிக்கா, எரித்திரியா போன்ற பல நாடுகளிலும் மக்கள் தங்கள் விடுதலைக்காக நடத்திய போராட்டங்கள் பலமுறை தோற்கடிக்கப்பட்டன. எனினும் பல பேரிழப்புகளின் பின்பும் அந்த நாடுகள் விடுதலை பெற்றன என்பதே வரலாறாகும்.
இவ்வாறே இலங்கை வாழ் தமிழ் மக்களும் 30 வருடங்கள் ஜனநாயக வழிமுறையிலும், மேலும்
முப்பது வருடங்கள் ஆயுதப் போராட்ட வழிமுறை மூலமும் தங்கள் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராட்டங்களை நடத்தினர். ஆனால், 2009 மே19ம் திகதியுடன் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டது. - போர் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இனப்பிரச்சினை தீர்க்கப்படவுமில்லை. அதைத் தீர்ப்பதற்கான நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுமில்லை. மாறாக மேலும் மேலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதுடன், அவர்கள் இராணுவ ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்று எவர் எந்த நேரம் கொல்லப்படுவார் அல்லது கைது செய்யப்படுவார் எனத் தெரியாத ஒரு பயங்கரத்திற்குள் தமிழ் மக்கள் அல்லல் படுகின்றனர்.
இப்படியான ஒரு சூழலில் தான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிகா விஜய குமாரணதுங்க அவர்கள் வெளிநாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி முக்கிய கவனத்தைப் பெறுகிறது.
அவர் தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே உரிமைகள் மறுக்கப்பட்டு பாரபட்சமாக நடத்தப்பட்டனர் எனவும், தனது அரசே தமிழர்களுடன் பேச்சு நடத்தி சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை வழங்க இணங்கியது எனவும், தனது அமைச்சரவையில் தமிழ் தரப்புடன் பேசி
போ ஆண்டு இங்கே ஒமல்னு கானநே. மேற்கொ மாறாகமே மக்களின் பறிக்கப்படும் இரபஅவு உபாருத்தப் இன்றுஎவீட ண்படுவர். செயப்படுவர் ஒரு பயங்கரத்த மக்கள் அல்ல
இணக்கப்பாட்டுக்கு 6 மஹிந்த ராஜபக்ஷ த தமிழர்களைக் கொல் தனது பேட்டியில் தெ இன்றைய அரசு பின் தொடருமானால் இன் உருவாவதைத் தவிர்
குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியதில் த முடியாது. அவர் நியா பிரச்சினைக்கு ஒரு நி விரும்பினார் என்பது அப்படியான முயற்சி போதிலெல்லாம் பிற அடிபணிந்து அவற்ை அதை விட உண்மை
அவர் விடுதலைப் பேச்சை ஆரம்பித்த ! வாழ்வை ஏற்படுத்துக காணப்பட்டது. அதன் விடுதலைப்புலிகள் 2 அகற்றப்பட வேண்டும் பாதை திறக்கப்பட ே
அப்போது வடகுதியில் சரத் பொன்சேகா உபு அகற்றப்பட வேண்டும் கலைக்கப்பட வேண் அதைக் குழப்பியடித் பாதையைத் திறக்கும் நிபந்தனைகளைப் ே
முறியடித்தனர்.
அதாவது திருமதி இராணுவத்தினரின் . அன்று இனப்பிரச்சி6 பின்வாங்கினார்.
ஆனால், அவர் ஏ கொண்ட ஜனாதிபதிய மட்டுமன்றி ஜனாதிபதி
சுடர் ஒளி 30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

03
ந் தரும் பாடம்
சந்திரசேகர ஆசாத்
(முந்துமூன்ற ை கெள்கடந்துவிட்டபோதி ஏப்ரச்சனை தீர்க்கப்பா ல அதைத் தீர்ப்புதற் மையான முயற்சிகள் எப்ரவுல்லை: கலும் மேலும் தமிழ்
டிப்படைஉரிமைகள் வதுடன் அவர்கள் டுக்குமுறைக்கும் ட்டு வருகின்றனர். ந்த நேரம்கெல் ல்லதுகைது எனத் தெரியாத ற்குள் தமிழ் படுகின்ற
வருவதை எதிர்த்த ஒரே ஒருவர் சன் எனவும், அவர் லவே விரும்பினார் எனவும் ரிவித்துள்ளார். மேலும்
பற்றும் மூலோபாயத் தத் னொரு போராளிக்குழு க்க முடியாதெனவும்
எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 11 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று
அமோக வெற்றி பெற்றிருந்தார். இனப்பிரச்சினையைத் தீர்த்து ஒரு நிலையான சமாதானத்தை நிலைநாட்ட மக்கள் அவருக்கு ஆணை வழங்கியிருந்தனர். தமிழ் மக்களும் அவரின் வெற்றிக்கு ஆதரவு வழங்கினர்.
இப்படியாக அவர் பலமான ஒரு நிலையில் இருந்த போது இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வு காணக் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டார்.
அப்படி அன்று துணிச்சலுடன் செயற்படத் தவறிய அவர் இன்று இப்படியான கருத்துகளை வெளியிடுவது அப்பட்டமான காலம் கடந்த ஞானமாகும்.
எனினும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு தீர்வுப் பொதி அவரால் முன் வைக்கப்பட்டது,
அது ஐக்கிய தேசியக்கட்சியினரால் கர்ணகொடூரமாக எதிர்க்கப்பட்டதுடன் தீயிட்டுக் கொழுத்தவும்பட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள கடும் போக்காளராலும் எதிர்க்கப்பட்டது. இப்படியான எதிர்ப்புகளுக்கு அடிபணிந்து அதிலுள்ள முக்கிய அம்சங்கள் நீக்கப்பட அது தமிழர் தரப்பாலும் எதிர்க்கப்பட்டது.
இந்நிலையில் அது கைவிடப்பட்டது. இப்படியாக இவர் தனது நிறைவேற்று அதிகாரத்தைச் சரியாகப் பிரயோகிக்காமலும் மக்கள் ஆணையைத் துணிச்சலுடன் . நிறைவேற்றாமலும், இனவாத சக்திகளுக்கு
அடிபணிந்து போனதால் இவரால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை.
இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தித்
தன்னை எதிர்க்கும் சக்திகளையெல்லாம் துவம்சம் செய்து கொடூரமான முறையில் இன ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகிறார்.
தன்னை எதிர்த்த முன்னாள் இராணுவத்தளபதியைச் சிறைக்கனுப்பவும், தனக்கு இணங்கி வராத பிரதமநீதியரசரைப் பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார்.
திருமதி சந்திரிகாவின் கருத்துகள் காலம் கடந்த ஞானத்திலிருந்து பிறந்த போதிலும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இனவாத முகத்தைச் சர்வதேசத்தின் முன் திறந்து காட்டியுள்ளார். அது மட்டுமின்றி இனப்பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படாவிட்டால் இந்த நாட்டில் சமாதானமும், அமைதியும் உருவாவது சாத்தியமில்லை என்ற செய்தியும் அவரின் பேட்டி மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
அப்படியிருப்பினும் நேர்மையான, துணிச்சலான, மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைமைஉருவாகும் போது மட்டுமே இந்த நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ முடியும் என்பதே காலம் காலமாக இந்த நாடு கற்றுக் கொண்டதும், ஏற்றுக்கொள்ளாததுமான பாடமாகும்.
***
நவறு எதையும் கண்டு விட
யபூர்வமாக இனப் ரந்தரத் தீர்வு காண உண்மை. ஆனால் அவர் கள் மேற்கொண்ட சக்திகளின் அழுத்தங்களுக்கு
றக் கைவிட்டார் என்பதும்
புலிகளுடன் முதன் முதலாகப் போது தமிழ் மக்களுக்கு இயல்பு
து என இணக்கம்
அடிப்படையில் உயர் பாதுகாப்பு வலயம் ம் எனவும், வடபகுதிக்கான வண்டும் எனவும் கோரினர்.
ன கட்டளைத் தளபதியாயிருந்த பர் பாதுகாப்பு வலயம் மானால் கரும்புலிகள் அணி டும் என நிபந்தனை போட்டு
தார். வட பகுதிக்கான பூநகரிப்
விசயத்திலும் பாட்டு அம்முயற்சியையும்
சந்திரிகா அவர்கள் அழுத்தங்களுக்கு அடிபணிந்து எனத் தீர்வு முயற்சியிலிருந்து
ரு நிறைவேற்று அதிகாரம் Tாக அன்று விளங்கினார். அது இத் தேர்தலில் தன்னை

Page 4
04
5றுமுக நாவலர் திருக்கோவையார்' நூலை 1860ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நூலின் இறுதியில் இனி தான் வெளியிடப்போகும் நூல்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். அதில் புறநானூற்று உரை, கலித்தொகை உரை, சிலப்பதிகார உரை, சீவக சிந்தாமணி உரை, வளையாபதி போன்ற நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் சொல். சேனாவரையர் உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை, நன்னூல், பெரியபுராணம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற நூல்களைச் செம்மையான பதிப்பாக வெளியிட்ட
அந்த மொழிபெயர்ப்பு வேலை மொழிபெயர்க்கப்பட்ட அந்த 6 ஆண்டு அச்சிட்டு வெளியிடப் வேலைக்காகப் பெர்சிவல் பாத் சென்னை வந்ததாகத் தகவல் பைபிள் மொழிபெயர்ப்புப் பணி தமிழ் உரைநடையைக் கையா நாவலருக்கு அளித்தது என்ற
1851 இல் நாவலர் எழுதிய தமிழ்மொழியில் முதல் முதல் உரைநடை நூல்களில் முதன் நூலாகும். இந்தக் காலகட்டத்
பதிப்புத்துறையில் மிகச் முன்னோடி ஆறுமுகநா
நாவலர் முற்குறிப்பிட்ட நூல்களைத் தன் வாழ்நாளில் அச்சுக்குக் கொண்டுவரவேயில்லை. இதனால் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய "வளையாபதி இன்றைய தமிழில் இல்லாத நூலாகிவிட்டது. தமிழ்நூல் பதிப்புக் களத்தில் மிகச் சிறந்த முன்னோடியான ஆறுமுக நாவலர்
சைவத்தின் மீது கொண்ட வெறியால் மேற்கூறிய நூல்களைப் புறக்கணித்ததாகப் பிற்காலத்தவர்கள்
குறிப்பிடுகின்றனர்.
- ஈழ நாட்டின் யாழ்ப்பாணப் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே வெஸ்லியன் மிஷன், சர்ச் மிஷன், அமெரிக்கன் மிஷன் போன்ற செல்வ வளம் படைத்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தைத் தொடங்கி நடத்தினர். அவர்கள் பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் நிறுவி
ஆங்கிலக் கல்வியின் ஊடாக 'அஞ்ஞானிகளைத் தெளிவித்துப் பரிசுத்த ஆவி புகப் பண்ணினார்கள். இதனால் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வெள்ளாளர்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர். ஆங்கிலக் கல்வியும், கிறிஸ்தவ மதமும் அதைத் தழுவிய தமிழர்களுக்குச் செல்வ வளம் மிகுந்த
வாழ்க்கையையும், அரசாங்கப்பணி சார்ந்த அதிகாரத்தையும் அளித்தன. நாவலருடன் பிறந்த சகோதரர்கள் மூவரும் ஆங்கிலக் கல்வியின் பயனாக அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றனர். நாவலரின் மனம் அதில் ஈடுபாடு கொள்ளவில்லை. "நான் இங்கிலீஷிலே அற்ப விற்பத்தியாயினும் பெற்றிருந்தும் என்னோடு இங்கிலீஷ் கற்றவர்களுள்ளும் அநேகர் தங்கள் தங்கள் சக்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும், நானும் என் சக்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய்யின்
அது தப்பாது சித்திக்குமென்றறிந்தும், அஃதில்லாமையால் விளையும் அவமதிப்பைப் பார்த்தும் உத்தியோகத்தை விரும்பவில்லை. தமிழ்க் கல்வித்துணை மாத்திரங் கொண்டு செய்யப்படும் உத்தியோகம் வலிய வாய்த்த பொழுதும் அதையும் நான் விரும்பவில்லை. ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போது அந்த மணமகனுக்கு வீடு, விளைநிலம், தோட்டம்,
ஆபரணம் ஆகியவற்றைக் கொடுத்துத் திருமணம் முடிப்பது யாழ்ப்பாணத் தமிழர்களின் பழக்கமாக இருந்தது. இத்தகைய வசதி வாய்ப்புகள் நிறைந்த இல்வாழ்க்கையில் நான் நுழையவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் காரணம் சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்" (1368)
திருமண உறவையும் விரும்பாமல் அரசுப் பணிகளையும் ஏற்காமல் அன்றைய யாழ்ப்பாணத் தமிழர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கும் பணியில் நாவலர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், அன்றைய காலத்தில்
யாழ்ப்பாணத்தில் மேலோங்கி நின்றது - சைவப்பண்பாடுதான். அதனைக் காத்து நின்ற வேதங்கள்' என்பன சைவம் சார்ந்த நூல்கள்தான். எனவே நாவலர் சைவ நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுரு ஆக்குவதிலும் அவற்றினடிப்படையில் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்குமான பாடத்திட்ட நூல்களை உருவாக்குவதிலும் பாடுபட ஆரம்பித்தார். கூடவே கிறிஸ்தவ மிஷினரிமார்களைப் போன்று தாமும் பள்ளிக்கூடங்களை நிறுவி நடத்தத் தொடங்கினார்.
1841 இலிருந்து 1851 வரையிலான காலத்தில் பைபிளை மொழிபெயர்ப்பதில் பெர்சிவல் பாதிரியாருக்குத் துணையாக நின்றார். 1848இல்
அத்தில்லாது சித்திக்குட்டு முயற்சி,
சிறுவர்களுக்கும் இளைஞர்க எழுதிய பால பாடங்கள் 1, 2, தமிழ் உரைநடையில் மிகச்சி செப்தவர் ஆறுமுக நாவலர் 6 நூல்கள் உறுதிப்படுத்துகின்ற
பைபிள் மொழிபெயர்ப்புப் ப அனுபவத்தை அவர் பதிப்பித் வெளிப்படுத்தினார். 1851 நன் நமச்சிவாயர் உரை, 1860 திரு 1861 திருக்குறள் பரிமேலழக நூல்கள் இன்றைய நவீன கா விஞ்சி நிற்கின்றன. நன்னூலு ஆண்டுகளுக்கு முன்பு மழை வெளியிடப்பட்ட தொல் - எழுத் நச்சினார்க்கினியத்தையும் நா விருத்தியுரையையும் ஒப்பிட்டு மாபெரும் வேறுபாடு பளிச்செ மகாலிங்கையர் பதிப்பு ஏட்டுச் போன்று இருக்கும். நாவலரும் குறள் தனியான அச்சிலும் அ வேறுவிதமான அச்சிலும் விக மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் அச்சிடப் பெற்றிருக்கும். நிறுத் நவீனக் குறியீட்டு முறைகள் | 1852 இல் வெளிவந்த தேம்ப வெளிவந்த சதுரகராதியிலோ
எதனையும் நாம் காண முடிய
தமிழறிஞராகவும், பதிப்பா? நாவலர் தாம் எழுதிய நூல்கள் நிறுவி வெளியிட்டார் என்பது ! 1851 இல் யாழ்ப்பாணத்தில் 2 நகரத்தில் வித்தியாநுபாலன 6 பெயரில் அந்த அச்சுக்கூடம் 1870ஆம் ஆண்டினை அடுத் பெயரில் சென்னையிலும் ஒரு தொடங்கப்பட்டது.
குறிப்பிட்டுச் சொல்லத்தக் பழந்தமிழ் நூலும் வெளிவராத பதிப்புகள் வெளிவந்தன என் வேண்டும். தஞ்சை சாமுவேல் தொல்காப்பிய நன்னூல் ஒப்பி குறிப்புகளுடன் கூடிய நூல் ம பதிப்புத் தன்மையுடன் வெளி

சிறந்த
முடிவு பெற்றது. தமிழில் |
நாவலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே பைபிள் 1850 ஆம்
நாவலர் பதிப்புகளை ஒப்பிட்டுச் சொல்லத்தக்க எந்த பபட்டது. இந்த
நூலும் அந்தக் காலத்தில் வெளிவரவில்லை என்று திரியாருடன் நாவலரும்
கூறலாம். தனக்கு முன் எந்த முன்னோடியும் மகள் உள்ளன. இந்த
இல்லாத நிலையில் வெளிவந்த நாவலர் நூல்கள் ரியின் அனுபவமானது,
பிழையற்ற பதிப்புகள் என்று இன்றுவரை Tஎரும் ஆற்றலை
மதிக்கப்படுகின்றன. நாவலருடன் நெருங்கிய ப கூறலாம்,
தொடர்பு கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை பெரியபுராண' வசனம்
வெளியிட்ட கலித்தொகை நச்சினார்க்கினியர் ராக வெளிவந்த
உரையில் உரையாசிரியர் பயன்படுத்திய மையான பெரிய
தொல்காப்பிய நூற்பாக்களுக்கு மட்டுமே தை அடுத்து நாவலர்
அடிக்குறிப்புகளில் நூற்பா எண் குறிக்கப்பட்டிருக்கும். மற்ற சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க் கணக்கு காப்பியங்கள் போன்றவற்றிற்கு எவ்வித அடிக்குறிப்புகளும் இருக்காது. ஆனால் 1875இல், 1885இல் வெளிவந்த நாவலர் பதிப்பான திருக்குறள் பரிமேலழகர் உரையில் மேற்குறிப்பிட்ட எல்லாவகை நூல்களுக்குமான உரையாசிரியர் குறிப்புகளுக்கான
அடிக்குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.
நாவலரின் நன்னூல் காண்டிகையுரை மற்றொரு வகையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதிப்பு | முயற்சி எனலாம். இந்நூலின் பின் இணைப்பாக 60 பக்கங்களில் 1]அப்பியாசம், 2) பகுபத முடிவு, 3) - சொல்லிலக்கண சூசி, 4) இலக்கணம் கூறிய உதாரணங்கள், 5) உபாத்தியாயருக்கு அறிவித்தல் என்ற பகுதிகள் ஒரு பழைய நூலை நவீன காலத்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற
குறிப்புகளும் அதற்கான எடுத்துக்காட்டுகளும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்மேலும் ஆசிரியர்களும் மாணவர்களும் இதனை எந்தவகையில் புரிந்துகொள்வது என்ற அறிவுறுத்தல்களும் சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறினால் இன்றைய காலத்திய கற்பித்தல் நெறிமுறைகளுக்கு நெருக்கமாக இந்த விளக்கங்கள் உள்ளன. அண்மைக் காலங்களில் நாவலர் பதிப்புகளை, குறிப்பாக நன்னூல் காண்டிகையுரையை வெளியிடுகின்ற பதிப்பாசிரியர்களும் பதிப்பகங்களும் இந்தப் பகுதிகளை நீக்கிவிட்டே வெளியிடுகின்றன. சுமார் 150 ஆண்டுகால நூற்பதிப்பு அனுபவமுள்ள தமிழ்ச்சூழலில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.
வனர்
ளுக்கும் போதிப்பதற்காக 3 என்பன வெளிவந்தன. றப்பான பங்களிப்பு என்பதை மேற் கண்ட
நன.
பணியில் பெற்ற
நத பழந்தமிழ் நூல்களில்
னூல் சங்கர . ஒக்கோவையார் உரை,
ர் உரை போன்ற லத்துப் பதிப்புகளையும்
க்கு ஐந்து வை மகாலிங்கையரால்
5து -
வலரின் நன்னூல் ப் பார்த்தால் இந்த னத் தெரியும். மழைவை சுவடியைப் படியெடுத்தது -டைய திருக்குறளில் புதற்கான பொழிப்புரை
சடவுரை என்பது | 5 மாறான வடிவிலும் த்தற்குறிகள் போன்ற பின்பற்றப்பட்டிருக்கும்.
வணியிலோ, 1860 இல் இந்த முறைகள் பாது.. |
சிரியராகவும் புகழ்பெற்ற ளைத் தாமே அச்சுக்கூடம்
குறிப்பிடத்தக்கது. உள்ள வண்ணை எந்திரசாலை என்ற தொடங்கப்பட்டது. 5தப் பகுதியில் அதே
அச்சுக்கூடம்
நாவலர் வெளியிட்ட பதினோராந் திருமுறையின் முதல் பகுதியில் “தேவாரத்திற் போலவே பதினோராந் திருமுறை பிரபந்தங்களிற் சிலவற்றினும் சில செய்யுள்களும் அடிகளும்
சீர்களும் இறந்து போயின. இறவாதுள்ளவைகளினும் பல மிகப் பிறழ்ந்திருக்கின்றன. பலவிடங்களினின்றும் வருவிக்கப்பட்ட பிரதிருபங்களெல்லாவற்றினும் இக்குறைவுபாடு ஒத்திருக்கின்றது. ஆதலாற் சிற்றறிவினையுடைய பசுவர்க்கத்துக்குட்பட்ட சிறியேன் சிவாநுபூதிப் பெருவாழ்வுடையோர் திருவாக்கிலே இறந்தவற்றைப் பூர்த்தி செய்தற்கும் பிறழ்ந்தவற்றை வேறு பிரதிரூபங்காணாது திருத்தி விடுதற்கும் அதிகாரியல்லேன்" என்ற வாக்குறுதி போன்ற ஒரு குறிப்பு உள்ளது. துந்துபி (1922) வருடத்தில் வெளிவந்த மூன்றாம் பதிப்பில் உள்ள குறிப்பு இது. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு
குறிப்பாக இதனைக் கருதலாம். இத்தகைய குறிப்புகளைத் தாமோதரம்பிள்ளையும், உ.வே.சாமிநாதையரும்,
வை.மு.கோ.போன்றவர்களும் எழுதியுள்ளனர். தாம் பதிப்பிற்கும் நூல்களில், ஏடுகளில் இல்லதவற்றை இணைப்பதற்கு அஞ்சிய ஆறுமுக நாவலர் பற்றி 1901இல் வெளிவந்த 'வருண சிந்தாமணி' என்ற நூலில் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நாவலர் பெரியபுராணத்திலும் வில்லிப்பத்தூரார் பாரதத்திலும் சூடாமணி நிகண்டிலும் ஏடுகளில்
இல்லாத பாடத்தைப் புகுத்திவிட்டார் என்பது அக்குற்றச்சாட்டுகள், நாவலரின் மாணவராகக் கருதப்பட்ட கதிரைவேற் பிள்ளைக்கும் இராமலிங்க சுவாமியின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்ட மறைமலை அடிகளைச்
சார்ந்தவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சச்சரவுதான் இத்தகைய பழியை நாவலர் மீது சுமத்தியதற்குக் காரணமாகும்.
சைவ சமயத்தை வளர்ப்பதில் வெறிகொண்டு உழைத்த நாவலர், தம் பதிப்புகள் எவற்றிலும் தன் கருத்துகளை ஏற்றியதாகச் சான்றுகள் இல்லை. இன்றுவரையில் செம்பதிப்புகளாகச் சிறந்து விளங்கும் நாவலர் பதிப்புகளை மேற் கூறிய
அவதூறுகளைக் கொண்டு சந்தேகப்பட முயற்சிப்பது நியாயமாகுமா? என்பது சிந்திக்கத்தக்கது.
க பதிப்பாக எந்தப் 5 காலத்தில் நாவலர் பதை மனதில் கொள்ள ப்பிள்ளை வெளியிட்ட நடு ஆங்கிலக் மட்டும்தான் நவீன
வந்தது. இந்த நூலை
பொ.வேல்சாமி (தமிழ்ப்பதிப்புலகம்)
சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 5
கண்டுபிடிக்
கொை
ரத்தினபுரி மாவட் டத்திலுள்ள கஹாவத்த
பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையிலும் தொடர்ச்சியாகப் பல படுகொலைகள் இடம்பெற் றுவந்த போதிலும் அக்கொலை களின் உண்மைக் குற்றவாளிக
ளையும், கொலைகளுக்கான காரணங்களையும் கண்டுபிடிக்க இயலாத நிலைமையே கடந்த நான்காண்டு காலமாக நீடித்து வருகின்றது.
இப்படுகொலைகள் தொடர்பில் செய்திப்பத்திரிகைகளில்
அடிக்கடி செய்திகள் வெளிவந் தவண்ணமிருந்தன. இப்படு கொலைகள் குறித்து வியப்புக் குரியதென்னவெனில் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரு மே பெண்களாக அதுவும் வயது முதிர்ந்தவர்களாக இருப்பது வேயாகும்.
இக்கொலைகள் குறித்து அக்கிராமத்தவரும் அதனைச்
கொலையாளிகளால் எரிக்கப்பட்டன சூழவுள்ள பகுதி மக்களும்
என்பதாகும். அச்சமடைந்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து 61 வயதான பழிவாங்கல் நடவடிக்கைகளாக
மூதாட்டி ஒருவர் கத்தியால் கண்ட இருக்கக் கூடுமென்ற ஒருவித
துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட கலவர மனங்களைக்
சம்பவத்துடன் ஒட்டு மொத்தத்தில் கொண்டவர்களாக அவர்கள்
கொலைகளின் எண்ணிக்கை 15ஜ அன்றாடப் பொழுதை
எட்டியது. நிம்மதியின்றிக் கழித்து
கொலையாளிகளைக் கண்டு வருகின்றனர்.
பிடித்து மக்களின் அச்சத்தை இக்கொலை நடவடிக்கைகள்
நீக்குவதற்காக விசேட பொலிஸ் ஒபதா எஸ்டேட் பகுதியில்
பிரிவினர் கஹாவத்தையில் உள்ள கொட்டகெதன என்ற
தற்காலிக பொலிஸ் நிலையம் இடத்தில் வைத்து 56வயதான
அமைத்துத் தங்கியிருந்தனர். செல்லையா மரியா என்ற பெண்
ஆனால், அம்முயற்சி எதுவித 2008 ஆம் ஆண்டு யூலை 21ம்
பலனையும் அளிக்கவில்லை. திகதி கழுத்து நெரித்துக் .
மக்கள் இரவு வேளைகளில் கொலை செய்யப்பட்ட
மட்டுமின்றிப் பகலிலும் வெளியே சம்பவத்துடன் கஹாவத்தைப்
நடமாட அஞ்சினர். ஆண்கள் பிரதேசத்தில் ஆரம்பமாகியது.
பகலில் தமது வீட்டுப் பெண்களைத் அதனையடுத்து இரண்டாவது
தனியே வீட்டில் விட்டுவிட்டுத் தமது படுகொலையாக 52வயதான
வேலைகளுக்குச் செல்லத் தயங்கினர். மூதாட்டி கொட்டகெதனவில்
எங்கும் ஒருவித பீதி நிலவியது. வைத்து 2008 நவம்பர் 19ம் திகதி
கஹாவத்த, மற்றும் கொடகெதன கழுத்து நெரித்துக் கொலை
பகுதிகள் எங்கும் சோபையிழந்து செய்யப்பட்ட சம்பவம்
காணப்பட்டன. அமைந்தது.
இதன் நிமித்தம் பாதுகாப்பு அவ்விரு கொலைகளைத்
அமைச்சின் அனுசரணையுடன் சிறீ தொடர்ந்து 2010 இல் இரண்டு
ஜெயவர்த்தனபுர பல்கலைக் கொலைச் சம்பவங்களும்
கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் 2011 இல் நான்கு கொலைச்
மயூர சமரக்கோனின் தலைமையின் சம்பவங்களுமாக கொட்டகெதனப்
கீழ் அப்பல்கலைக்கழகப் பட்டதாரி பகுதியில் மொத்தமாக எட்டுக்
மாணவர்களின் உதவியுடன் கொலைகள் அந்நேரத்தில்
கஹாவத்த மற்றும் கொடகெதன இடம்பெற்றன.
பகுதிகளில் வாழும் மக்கள் அதனைத் தொடர்ந்து
சமூகத்தினரின் மத்தியில் ஓர் முதலாவது இரட்டைக்
சமூகவியல் சார்ந்த பொது மதிப்பாய்வு கொலையாக 52வயதான நயன
மேற்கொள்ளப்பட்டது. | நில்மினி என்ற தாயாரும் அரவது
அப்பொழுது மதிப்பாய்விற்காக மகளான கவின்ய சத்துரங்க
72 சமூக காரணிகளை அடிப்ப என்பவரும் கொலை செய்யப்பட்
டையாக வைத்து 102 வினாக் டனர். சிறிது நாட்களுக்குள்
களைக் கொண்ட வினாப்பட்டியல் ளாகவே அதேபோன்று வேறு
ஒன்று தயாரிக்கப்பட்டது. இரண்டு இரட்டைக் கொலைகள்
அப்பகுதியில் வாழும் ஒவ்வொரு இடம்பெற்றன. இதில்
குடும்பத்தினரிடமிருந்தும், பட்டதாரி கவனத்திற் கொள்ள வேண்டிய
மாணவர்களினால் அவ்வினாக் தென்னவெனில் கொலையுண்
களுக்கான பதில்கள் நேரடியாகப் டவர்கள் அனைவரும்
பெறப்பட்டு வினாப்பட்டியல்கள் பெண்களாயிருந்தது மட்டுமின்றி
பூர்த்தி செய்யப்பட்டன. அவர்களின் சடலங்கள் யாவும்
அவ்வினாக்கள் யாவும்
சுடர் ஒளி /30, ஜனவரி -05, பெப்ரவரி 2013

05
கே முடியாத
லகள்
பேராசிரியர் மயூர சமரக்கோனின் கூற்றின்படி கஹாவத்தப் பிரதேச மக்களில் 30 வீதமான மக்கள் பொலிசார் மீது முற்றுமுழுதாகவே அவநம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் 47 வீதமான மக்கள் சந்தேக நபர்கள் எனக் கருதப்படுப வர்களுடன் பொலிசாருக்குத் தொடர்புகள் இருக்கக் கூடுமென்ற
அச்சத்தில் மெளனம் சாதித்து வருவதாகவும் தெரிகின்றது.
அத்துடன் கடந்த காலங்களில் செய்யப்பட்ட 293 முறைப்பாடுகளில் 122 முறைப்பாடுகள் பெண்கள் மூலமாகவே செய்யப்பட்டுள்ள போதிலும், அவை குறித்து சிலர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும் கொலையாளிகளைச் சரிவரக் கைது செய்ய முடியவில்லை, இதற்குப் பொலிசாரின் அலட்சியப் போக்கும் கவனக்குறைவுமே காரணங்களென மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிடக் கொலையாளிகள் தம்மால் கொலை
செய்யப்படுபவர்களின் வாழ்க்கை முக்கியமாக அவரவர் குடும்பப்பின்
முறை மற்றும் அவர்களின் னணி அரச அமைப்புகளுடனான
வாழ்விடங்கள் என்பவற்றினை உறவுகள், சமூக உளவியல்
நன்கறிந்தவர்களாகவும், அத்துடன் கருத்துகள், பொருளாதாரப் பின்னணி,
அவர்களுடன் நன்கு நெருங்கிப் மதப்பற்று என்பவற்றை அடிப்படை
பழகியவர்களாகவும், அதுமட்மின்றி யாகக் கொண்டு அமைந்திருந்தன.
இவை யாவும் திட்டமிடப்பட்ட இப்பொழுது மதிப்பாய்வு கடந்த
கொலைகளே எனவும் 90வீதமான 2012 செப்டெம்பர் 17 தொடக்கம்
மக்கள் நம்பிக்கை நவம்பர் 7ஆம் திகதி வரையிலும்
கொண்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்டது. பொது -
அறிக்கை முடிவினை அடுத்து மதிப்பாய்வின் இறுதி அறிக்கை
இவ்வருடம் ஜனவரியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
அதிகாரிகள் மற்றும் பொலிஸ் ராஜபக்ஷவிடம் கடந்த வருடம்
கான்ஸ்டபிள்கள் உட்பட 31 டிசெம்பர் மாத இறுதி வாரத்தில்
பேர்கள் கஹாவத்தைக்கு வெளியே கையளிக்கப்பட்டது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் அங்குள்ள 1025 குடும்பங்களின்
மேலும் சிலர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்
இடமாற்றத்திற்குள்ளாகலாம் எனக் மூலமாகப் பின்வரும் ஆதாரபூர்
கூறப்படுகின்றது. சிரேஷ்ட வமான தகவல்கள் வெளிவந் |
பொலிஸ் மேலதிகாரியான வாஸ் துள்ளன. மொத்த சனத்தொகையில் 53 வீதமானோர் பெண்கள். அவர் களில் 7.79
வீதமானோர் 60 வயதிற்கு மேற் பட்டவர்கள். அதைவிடப் பெண்களில் 90
வீதமானோர் விதவைகளாகவோ அன்றிக் கணவ ரைப்பிரிந்து . வாழ்பவர்களாகவோ
சறாவத்தையில் கொலை உள்ளனர்.
செய்யப்பட்ட தாயும் மகளும் அதில்80 வீதமான பெண்கள் மரண பீதியிலேயே வாழ்கின்றனர்.
குணவர்த்தனா கொலைகள் இதற்குமேலும் 1025 குடும்பங்
குறித்த புலன் விசாரணைகள் களிலுள்ள மொத்த சனத்தொகை
முடுக்கிவிடப்பட்டுக் யில் 6 பேர் மட்டுமே பட்டதாரி களாகவும்
குற்றவாளிகளைக் கைது செய்யும் 85 பேர் கல்விப் பொதுத்தராதர
நடவடிக்கைகள் உயர்தரக் கல்வி பயின்றவர்களாகவும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் 1684 பேர்கள் 5ஆம் ஆண்டு
தெரிவித்துள்ளார். கல்வியுடன் பாடசாலை செல்வதை இடைநிறுத் தியவர்களாகவும் 430
சண்டேரைம்ஸ் பத்திரிகையில் சிறுவர்கள் பாடசாலைப் பக்கமே
வெளியான கட்டுரை. சென்றறி யாதவர்களாகவும்
இருக்கும் உண்மை விபரங்கள் வெளியாகியுள்ளன.
1 தமிழில் ஜஸ்ரின்

Page 6
06
30, ஜனவரி - 05
85, ஜெயந்த மல்லி கொழும்பு-14, டெக்.ே
பக்ஸ்: Oil55 E-mail: editorial
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் விசாரணை களை மேற்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்த சர்வதேசம் தற்போது பல்வேறு |பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை அரசாங் கத்திற்கு மேலும் அழுத்தங்களையும் நெருக்கடிக ளையும் கொடுத்து வருவதைக் காண்கின்றோம்.
இலங்கையில் ஜனநாயகம் செயலிழந்து வருவ தான கணிப்பிலேயே சர்வதேச சமூகம் கருத்துக் களை தெரிவித்து வருகின்றது. இதனால் பல நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைகளை சமாளிப்பதற் காக அரசின் பிரதிநிதிகள் சர்வதேச மட்டத்தினரு டன் தொடர்பாடல்களை மேற்கொண்டு, விளக்க மளித்து வருகின்ற அதேவேளையில், சிலர் கோபா வேசமான கருத்துக்களையும் வெளிப்படுத்தி வரு கின்றனர். இலங்கையின் கடும்போக்கு அரசியல்வா திகள் அமெரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகளை திட்டித் தீர்க்கின்றனர். இதனை சர்வதேச சமூகம் பெரிதாகக் கணக்கில் எடுக்கப் போவதில்லை.
ஆனாலும், நாட்டின் பொறுப்பு மிக்கவர்களில் ஒருவரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத் தாபய ராஜபக்ச அண்மைய நாட்களாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியன் வாகவுள்ளன.
இந்தியா தமது படையினருக்கான பயிற்சியை வழங்க மறுக்குமானால் தாம் சீனாவிடமிருந்து பயிற் சிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறி யிருக்கின்றார். பூகோள ஒழுங்கில் இந்தியாவிற்கு சிக்கலான நாடு சீனா. அதனையும் விட அமெரிக்கா விற்கும் பிரச்சினையான நாடாக சீனா வளர்ந்து வரு கின்றது என்பதை விளக்கத் தேவையில்லை.
இந்நிலையில், இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் தமக்கு அழுத்தங்களைத் தந்தால் தாம்
எதிர்வினை
ஏற்படு கருத்து
சீனாவிடம் எல்லாவற்றையும் முடியும் என வாதம் செய்வத ஆரோக்கியமானதாக இருக்
அத்துடன் அமெரிக்கா 2 டுள்ள அணுகுமுறை தவறா தவறான கோணத்திலேயே . மீதான கண்ணோட்டத்தை 6 றும் சாரப்பட கருத்துக்களை கின்றார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 6
குற்வைக்கப்படு
இலக்குகளை அ
இதுவரை க வர்கள் மீதும், எ வாழ்வு அழிக்கப்ப வன்னியிலிருந்து மீதும் பயங்கரவ பார்வை இருந்த களால் தெரிவுசெ பப்பட்ட மக்கள்! கின்றது. இதன் மாவட்ட நாடாளு. வைக்கப்பட்டுள் ரின் மனங்களிலும்
வன்னியில் செய்துவரும் சிறி சிங்களக் குடியே ராக நாடாளுமன் தமிழர் பிரதேசங்க போராட்டங்களில் இருக்க முடியா சிறிதரனை இல. தொடர்கின்றது. ! முன் இனந்தெ யாளப்படுத்தப்ப
அவர் மயிரிழை ாற்றுக் கருத்தாளர்கள் மீது அதியுச்ச அடக்குமுறை ஏவிவிடப்பட்டிருகின்றமையால் நாடு சர்வாதிகார ஆட்சி
அவர் சென்ற வா
துப்பாக்கிப் பிர நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம்
வாகனச் சாரதிப அனைவரது மனதிலும் தவிர்க்கமுடியாமல் எழுகின்றது, தன் மீதான
அவரின் மெய்பா எதிர்ப்புக் கணைகளை அடக்க குற்றவியல் சட்டக்கோவைகளில்
உயிரைக்காப்பா மாற்றத்தைக் கொண்டுவருவதன் ஊடாக ஆயுதப் படைகளுக்கும்,
பின்வாங்கி விடு பொலிசாருக்கும் அதியுச்ச அதிகாரங்களை அள்ளி வழங்கி
யிருந்த வேளை வருகின்றது அரசு. -
தொடர்ந்தார். இ அதற்கு ஏதுவாக நீதிமன்ற பிடியாணை இன்றி, நீதி மன்றங்களில் முன்னிலைப் படுத்தாமல் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் நிலை
தடுத்த களமுனை யங்களில் 48 மணி நேரம் தடுத்து வைக்கலாம் என்ற குற்றவியல்
றது. இதன்முதல் சட்டக்கோவை மாற்றங்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை
பாதுகாப்பு நீக்கம் யுடன் சபையில் நிறைவேற்றியிருக்கின்றது அரச அதிகார பீடம்.
கரவாத புலனாய் ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும்
அழைக்கப்பட்டு
எதிராக வலுக்கட் அதே வேளை, பயங்கரவாத தடைச் சட்டப்பிரிவுகளின் கீழ் யாரை வேண்டுமென்றாலும் எந்த நேரம் என்றாலும் கைது செய்ய முடியும்
ஆர்ப்பாட்டங்கள்
தக் கட்டமாக அவ என்ற விதி நடைமுறையில் இருக்கின்றபோது, திடீரென குற்றவியல்
கப்பட்டுள்ளது. சட்டக்கோவையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேவை ஏன் எழுந்திருக்கின்றது என்ற சந்தேகம் அனைவரினதும்
இருந்து ஆயுதங்
றைகள், தமிழ் ! மனங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. அவசரகால சட்டவிதிகளிலி
மீட்கப்பட்டுள்ளது ருந்து எடுக்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவுகளில் இணைக்
ஊடகங்கள் தம கப்பட்ட நான்கு சரத்துகளின் கீழேயும் கைதுகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகக் கைதுகளை நியாயப்படுத்தும் அதிகார பீடம் தனது
சத்தை அன்றைய உறுப்பினர் பற்

இளி
பெப்ரவரி, 2013 மாராச்சி மாவத்தை, பான்: 15738005
7944 -5
பsudaroli.com
Tவுகளை த்தும் க்கள்!
வுள்ள ஐ.நாவின் மனிதஉரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான தயாரிப்புக் களில் ஈடுபட்டு வருவதான தகவல்கள் வெளியாகி வருகின்ற சூழலில் பாதுகாப்புச் செயலரின் இக்க ருத்து வெளியிடப்பட்டுள்ளது. இவையலெலாம் இலங்கை அரசு மீதான தளர்வு நிலையை சர்வதே சத்திடம் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.
சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச் சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது, ஊடகவிய லாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பாது காப்பு அமைச்சின் செயலாளர் இறுதியுத்தத்தில் காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களுக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என
வும், படையினரிடம் பதிவுக்குட்படுத்தப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
அவர் இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு ஆகியவற்றினுடாக பதிவு செய் யப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுக்கு அவர்கள்தான் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவையும் சர்வதேச செஞ்சிலுவைச்சங் கத்தையும் குற்றம் சாட்டுவதைப்போல இக்கருத்து அமைந்துள்ளது. ஆனாலும் கூட இறுதிப்போரில் இடம்பெற்ற உயிரிழப்புக்களுக்கு அப்போருக்கான சகல உதவிகளையும் வழங்கிய இந்தியா உட்பட்ட அனைத்து நாடுகளும் பொறுப்புக் கூறத்தான் வேண் டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லைத்தான்.
எல்லாவற்றிற்கும் அப்பால், இவ்வாறு வெளி யிடப்படும் கருத்துக்கள் இலங்கை அரசு மீதான சர்வதேச நம்பிக்கையீனங்களையே மேலும் மேலும் ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும்.
பெற்றுக்கொள்ள பானது இலங்கைக்கு கப் போவதில்லை. லெங்கை மீது கொண் .
னது என்றும் தொடர்ந்து அமெரிக்கா இலங்கை சலுத்தி வருகின்றதென்
அவர் தெரிவித்திருக்
ஜெனிவாவில் நடைபெற
ம் இலக்குகள்!
டிக்கடி மாற்றிவருகின்றது.
காட்டின. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பி பலமும் பல்கலைக்கழக மாண னர் சிறிதரனின் அலுவலகத்திற்கு அப்பாற்பட்ட பன்னியிலிருந்து திரும்பிய புனர்
பகுதியில் அவரின் அலுவலகத்தில் பாதுகாப்புக் ட்ட முன்னாள் போராளிகள் மீதும், கடமையில் இருந்த பெலிசாரின் காவல் | வந்த அப்பாவிப் பொது மக்கள் நிலையத்தில் இருந்தே ஆயுதம் அடங்கிய பொதி ாத தடுப்பு புலனாய்வு பிரிவினரின் மீட்கப்பட்டதாக என கூறப்படுகின்றது.
து. அது தற்போது தமிழ் மக்
இந்நிலையில் எந்த வகையான சந்தேகமும் ய்யப்பட்டு நாடாளுமன்றம் அனுப் இன்றி அவரின் அலுவலகத்துக்குள் வெடி பிரதிநிதிகள் மீதும் திரும்பியிருக்
மருந்து மீட்கப்பட்டதாகக் கூறி உடனுக்குடன் முதலாவது இலக்காக யாழ்.பொலிஸ் தரப்பும் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் மன்ற உறுப்பினர் சிறிதரன் குறி பிரிவும் செய்திகளை வெளியிட்டதற்கான கார ராரா என்ற சந்தேகம் அனைவ .
ணம் என்ன? ஏற்கனவே களனியில் இலங்கை bஎழுகின்றது.
பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில் அலுவலகம் அமைத்து பணி
வாவின் அலுவலகம் என கூறப்படும் கட்சி அலு நரன் அங்கு நடக்கும் மீறல்கள்,
வலகத்துக்குள் இருந்து ஆயுதங்கள் மீட்கப் ற்றங்கள் என்பவற்றுக்கும் எதி.
பட்டிருந்தன. இதையும் பயங்கரவாத புலனாய்வு றத்தில் முழங்கி வருகின்றார்.
பிரிவே மீட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் ளில் இடம்பெறும் எந்த அகிம்சை
இச்செய்தியில் அரச ஊடகங்கள் காட்டிய அக் பும் சிறிதரனைக் காணாமல் கறையை விட சிறிதரனின் அலுவலகத்தில் ஆயு து. இவ்வாறு செயற்பட்டுவந்த
தம் மீட்கப்பட்டதாக கூறப்படும் செய்தியை முக்கி குவைத்தே காய் நகர்த்தல் கள் யத்துவப்படுத்தியதற்கான காரணம் என்ன?. சிறி ஏற்கனவே சில மாதங்க ளுக்கு தரனின் அலுவலகத்தில் ஆணுறைகளையும்
ரியாதவர்கள் என அடை
ஆபாச சீடிகளையும் பயங்கரவாத தடுப்பு இம் கும்பலின் தாக்குதலில்
புலனாய்வுப்பிரிவு மீட்டதாக கூறப்படுகின்றது, யில் உயிர்த்தப்பியிருந்தார்.
இவற்றை மீட்பது பயங்கரவாத தடுப்பு புலனாய் கனம் மீது கலைத்துக் கலைத்து
வுப் பிரிவின் பணியல்ல. அவற்றை மீட்டதாக யோகம் மேற்கொள்ளப்பட்டது.
அறிக்கையிடும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் ன் திறமையான சாரதியமும்
உள்நோக்கம் என்ன? சிறிதரனின் அலுவல துகாவலரின் துணிவும் அவரின்
கத்தை மூடுமாறு வற்புறுத்தும் ஆளும் அதிகார றியிருந்தது. இத்தோடு அவர்
வர்க்கத்தினர் ஏன் இதுவரை களனியில் ஆயு ார் என அதிகாரப்பீடம் எண்ணி
தங்கள் மீட்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மூடு அவர் பின்வாங்காது தன்பணி
மாறு வற்புறுத்தவில்லை. ஏற்கனவே பிரதிய தநிலையியே அவர்மீது அடுத்
மைச்சர் ஒருவர் மீது நீதிமன்றம் பிடிடயாணை ஈகளை திறக்கப்பட்டு வருகின்
பிறப்பித்திருக்கின்றது. இந்நிலையில் அவரின் கட்டமாக அவரின் அலுவலக
அலுவலகம் இதுவரை ஏன் சோதனைகூட இடப் பட்டுள்ளது. அதன்பின் பயங்
படவில்லை? அவரை ஏன் விழுந்தடித்து கைது வுப் பிரிவினரால் கொழும்புக்கு
செய்யவில்லை? இவை தமிழ் மக்கள் மத்தியில் விசாரிக்கப்பட்டார். அவரிற்கு
எழுந்துள்ள கேள்விகள். டாயமாக ஆட்கள் திரட்டப்பட்டு
எனவே, மக்கள் மீது தொடர்ந்த அடக்குமுறை நடத்தப்பட்டன. இதன் அடுத்
மக்கள் பிரதிநிதிகள் மீதும் திணிக்கப்பட்டிருக் என் அலுவலகம் இலக்கு வைக்
கின்றது. அன்று பல்கலை மாணவர்கள் இன்று அவரது அலுவலகத்திற்குள்
நாடாளுமன்றஉறுப்பினர் சிறிதரன். நாளைய இலக்கு கள் மீட்கப்பட்டதாகவும் ஆணு
என்ன? இவையே இன்று விடைத்தேடப்படும் பண்களின் ஆபாச சீடிக்கள்
கேள்விகளாகவுள்ளன. கவும் அரசு தெரிவித்தது. அரச | ஊடகத்திறமையை விசுவா தினம் வெளியான நாடாளுமன்ற
அனுஷ்கன் நிய செய்திமூலம் வெளிக்
சுடர் ஒளி 30, ஜனவரி - 05, பெப்ரவி 2013
-வில் இது 81. இந்றம் பி" பிரதி

Page 7
ஆவது திருத் தத்தை ஒழிக்க
முயல்வது, முடியாது.
போனால் 13 ஆவதிலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிப்பது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இரத்துச் செய்வது போன்ற சிறுபான்மை சமூகத்திற்கான விரோதச் செயல்களை செய்வதில் அரசு குறியாகவுள்ளது. இந்நிலையில்
உருவாக்கத்தை வலியுறுத்தி வருகின்றோம்.
எதிர்கால வடகிழக்கில் முஸ்லிம்களின் இருப்பிடத்தைப் பாதுகாப்பதற்காகவும் வடகிழக்கு தமிழ் மக்களுடன் இன உறவு பேணவும், வடகிழக்கில் அரசியல்
அநாதைகளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை அரசியல் வழி
தமிழ் - இணக்க
இலங்கை மீது அமெரிக்காவின் பிடி இறுக்கமடைந்து வருகின்றது.
லண்டனில் நடைபெற்று முடிந்துள்ள உலகத் தமிழர் மாநாடு என்பது சர்வதேசத்தில் பலம் பெற்றுள்ள தமிழர் சமுதாயத்தை பறைசாற்றியுள்
ளது. இலங்கை தவிர்ந்த சர்வதேசத்தில் தமிழர் தங்களது அரசியல் முன்னெடுப்புக்களை முன்னேற்றப் பாதையில், நெறி தவறாது ஒரு நேர்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதைப் புடம்போட்டுக் காட்டியுள்ளார்கள். தமிழர் போராட்டம் இன்று சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. சிற்ரிசன்' தமிழ் திரைப் படத்தில் அத்திப்பட்டி கிராமத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட மக்களின் கதை போன்று வடக்கில் உண்மையாக உயிரோடும், உடலோடும் புதைக்கப்பட்ட மக்களின் உண்மைக் கதைகள் சர்வதேச நீதிமன்றில் உயிர் பெறப் போகின்றது.
இலங்கையின் போர்க்குற்றம் விசாரிக்கப்படுமானால்
ஸ்கொட்லாந்த், தெற்கு சூடான் போன்று சர்வஜன வாக்கெடுப் பொன்று வடகிழக்கில் நடை பெறுவதை யாரும் தடுக்க
முடியாது. புலம்பெயர்ந்து வாழும் சுமார் 12 லட்சம் மக்களும், இந்தியாவில் வாழும் சுமார் 2 லட்சம் மக்களும், வாக்களிக்க வேண்டும். அப்போது
வடகிழக்கு முஸ்லிம்களின் நிலமை மிகவும் மோசமடைந் துவிடும். அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சகல தரப்பினரும் பிரிவினைக்கு எதிராக வாக்களிக்க முஸ்லிம் மக்களைக் கோருவார்கள். ஆனால் வடகிழக்கில் நிரந்தர மாக பரம்பரை பரம்பரையாக வாழும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த திக்கில்தான்
சர்வதேசத்தில் பலம் பெற்று வரும் தமிழ் மக்களோடு இணைந்து செல்லக் கூடிய, தமிழ் மக்களோடு இணைக்க
அரசியல் நடாத்தக் கூடிய ஒரு முஸ்லிம் அணியொன்றின்
எதிர்கால வடகிழக்கில் ! பாதுகாப்பதற்காகவும் வடகிழச் பேணவும், வடகிழக்கில் அரசி முஸ்லிம்களை அரசியல் வழி ந கைவிடப்பட்டுள்ள முஸ்லிம்க முஸ்லிம்களின் எதிர்கால நன்ன ஒரு முஸ்லிம் பிரிவொன்று அவச செயல்படுவதற்காக கல்முனை வேண்டும்.
நடாத்தவும், முஸ்லிம் காங்கிர சினால் கைவிடப்பட்டுள்ள முஸ்லிம்களை பாதுகாக்கவும் வடகிழக்கு முஸ்லிம்களின் எதிர்கால நன்மை கருதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவொன்று அவசரமாக, அவசியமாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக கல்முனையில் இருந்து அது உருவாக்கப்பட வேண்டும். இந்த கோணத்தில் தான், இந்த அமைப்பின்
மூலமாகத்தான் எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம்கள் நன்மை பெற முடியும் -
இப்போது கூட சர்வதேசத்தின் அழுத்தங்களால் கிடைக்கப் போகும் நன்மைகள் முஸ்லிம் களுக்கும்தான் என்பதை தெரிந்து கொண்டும் முஸ்லிம் அரசியல்
வாதிகள் எதிர்த்து நிற்பதும், முஸ்லிம் நாடுகளின் துணையுடன் எதிர்ப்பதும் அரசின் வெறும் சலுகைகளுக்காகத்தான் என்பதை
சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

07
முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். போராடிக் கேட்பது தமிழர்கள். நோகாமல் நொங்கு சாப்பிடுவது முஸ்லிம் அரசியல் வாதிகள், தமிழர் போராட்டம் பேரழிவுகளையும் உயிர் இழப்புக்களையும் காவு கொடுத்து ஒரு சிறிய தீர்வாவது பெற முனையும் போது அதற்குக்
ஆட்சிப் பங்காளியாக மாற வேண்டும், எதிர்வரும் காலங் களில் தமிழ் தேசியத்துடன் இணக்க அரசியலுக்கு முஸ்லிம் தரப்பொன்று உருவாக வேண்டும். நாடு பிளவுபட்டாலும், பிளவுபடா விட்டாலும் தமிழ் தேசியத்தோடு முஸ்லிம் அணியொன்று உருவாகி பயணிக்கும் போது
வடகிழக்கில் மொத்த வியாபாரிக ளின் அரசியல் அஸ்தமித்துவிடும். ஒரு முஸ்லிம் அணி உருவாகத் தான் வேண்டும். எதிர்கொள்ள
முஸ்
அரசியல்
முஸ்லிம்களின் இருப்பிடத்தைப் க்கு தமிழ் மக்களுடன் இன உறவு யல் அநாதைகளாக் கப்பட்டுள்ள டாத்தவும், முஸ்லிம் காங்கிரசினால்
ளை பாதுகாக்கவும் வடகிழக்கு DD கருதியும் தமிழ் கூட்டமைப்பில் ரமாக, அவசியமாக அமைக்கப்பட்டு யில் இருந்து அது உருவாக்கப்பட
வேண்டிய சர்வஜன வாக்கெடுப்பில் முஸ்லிம்களின் வகிபாகம் என்பது மிகவும் முக்கியமானது. சர்வஜன வாக்கெடுப்பை முஸ்லிம்கள் தட்டிக்கழிக்க முடியாது. முஸ்லிம் களை பிழையாக வழி நடாத்தும் எங்கிருந்தோ இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒருவர் மூலமாக முஸ்லிம்களின் அவல நிலையை உணரவில்லையா? தங்களின் சுயநலனுக்காக எதுவும் செய்வார் களாம். அதற்கொரு வியாக் கியானம் கட்சியைக் காப்பாற்ற என்று ரெடிமெட் வார்தையென்று. இந்த ஏமாற்று நாடகத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முஸ்லிம்
அரசியல்வாதிகளால் முஸ்லிம் களுக்கு எந்தவொரு விமோசன மும் கிடைக்கப் போவதில்லை .பொத்துவில் டி.எஸ், எ.டி.எஸ்
ஆகிய இருவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் கிண்ணியா எ.டி.எஸ். நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். நிர்வாக உத்தி யோகஸ்தர் வெற்றிடம் என்பது கிழக்கில் பல பிரதேச செயலாள பிரிவுகளில் வெற்றிடமுள்ளது. ஆனால் சிங்களக் குடியேற்றங் களைக் குறிவைத்து நிர்வாகத் தளங்களில் இப்படியாக சிங்கள
அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். இதைக் கூட தட்டிக்கேட்க முடியாத முஸ்லிம் அரசியல்வாதிகள். இப்படிபட்ட அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக் குத் தேவைதானா ஒரு தனி மனிதனின் சுயநலனுக்காக வடகிழக்கு முஸ்லிம்கள் பலியாக்கப்படுவதை புரிய வேண்டாமா இனிமேலும் இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் மத்தியில் தேவைதா னா? அதற்காகத்தான் கூட்டமைப்புடன் ஒரு முஸ்லிம் அணியொன்றின் உருவாக்கத்தை வலியுறுத்துகின்றோம். புறப்படுங்கள் தமிழ் தேசியத்துடன் இணக்க அரசியல் நடாத்துவதற்கு. வடகிழக்கு முஸ்லிம்களின் இருப்பிடத்தைக் காப்பதற்கு ஒரு முஸ்லிம் அணியொன்று கல்முனையில் இருந்து உருவாகட்டும்.
நிலாம்மன் அட்டாளைச்சேனை
குறுக்கே நின்று குழப்புவதும், தடையாக நிற்பதும் முஸ்லிம்களுக்
குத்தான் நஷ்டம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
முஸ்லிம் எட்டப்பர் கூட்ட அரசியல்வாதிகளையும் இனியும் நம்பாமல், அலிபாபாவும் 40 திருடர்
கூட்ட அரசியலையும் நம்பாமல் தனி அணியொன்று அமைத்து தமிழர் தரப்புடன் இணக்க அரசியல் நடாத்தக் கூடிய புறச்சூழலை உருவாக்கி பயணிக்க வேண்டும்.
இல்லையெனில் முஸ்லிம்கள் வடகிழக்கில் எடுப்பார் கைப்பிள்
ளைகளாக தனிமைப்பட்டுப் போவார்கள். என்பதை யாரும் புறந்தள்ள முடியாது, மறுக்கவும் முடியாது.
அரசுக்கு வால் பிடிக்கும், கூஜா தூக்கும் மொத்த வியாபாரிகளைத் தூக்கியெறிந்து விட்டு புதிய அணி யொன்று உருவாக்கி தமிழர்களோடு

Page 8
08
யோ...II ஐ.யோ அம்மா...!!
நா(94
"டேய் ராஸ்கல்! இனிமேல் பறிப்பியே? களவெடுத்த கையை அடிச்சு முறியுங்கோடா உந்தச் சின்ன வயதிலேயே களவெடுக்கத் தொடங்கியிட்டான் பொடிப்பயல்..."
"ஐ.யோ... அம்மா அ..ம்..மா! ஆ.."
சட்டென்று திரும்பிக் கூக்குரல் வந்த திசையைப் பார்க்கிறேன்.
- சனக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு குரலெழுப்பும் திசையை நோக்கி ஓடுகிறேன்! சின்னஞ்சிறிய பையன் ஒருவன், அவனை
ஏழெட்டுப்பேர் சூழ்ந்தபடி மாறி மாறித் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவன் அவலக்குரல்
எழப்புகின்றான் மன்றாடி எழுகிறான்!
யாரும் இரங்கவில்லை...! ஓடிச்சென்று சிறுவனை இழுத்து கைகளைக் கோர்த்து அணைத்துக் கொள்கிறேன்...
'ஒன்பது வயதுப் பொடியனுக்கு இப்பிடிப்போட்டு அடிக்கிறியளே.. கொஞ்சம் கூட ஈன இரக்கம்
இருத்தினவை. இப்ப அலை இல்லாமல்..." என் தொண்டை விம்மி அடைத்துக்
இருக்கினம்" கொள்கிறது.
'மாலை நான்கு மணிக்கு "ஓ... இவனுக்கு அடிக்காமல் கொஞ்சிப்போட்டு
ஊரடங்குச்சட்டம் அமுல்படு விடவேணுமென்ன?" ஒருவன் ஆவேசத்துடன் சீறி
சந்தியில் உள்ள தேநீர்க்கன எழுகிறான்.
கூறப்படுவது கேட்கிறது! "பாண்காரன் பாணைக் கடைக்காரனுக்குக்
'கெதியாய் வீட்டைபோய்ச் குடுத்துக் கொண்டிருக்கேக்கை திடீரென்று பாய்ஞ்சு ஒரு இறாத்தல் பாணை அவுக்கெண்டு பறிச்சுக்கொண்டு இந்தப் பொடிப்பயல் ஓடின ஓட்டம்" வேறொருவன் உரத்துக் கத்துகிறான்.
இந்த வயதிலையே களவுக்கு வெளிக்கிட்டவனுக்கு நாலு போடு போடாட்டில் வருங்காலத்திலை உவன் பெரிய கள்ளனா வருவான்" இன்னொருவன் சடசடத்தான்.
சிறுவன் அதிர்ச்சி, அகோரப்பசி, பதகளிப்பு, தவிப்பு என்பவற்றின் கூட்டு வடிவமாக என்முன் நின்று வீரிட்டழுகிறான்.
"இப்ப உள்ள இஞ்சத்தை நிலைமை தெரியும்தானே, ஒரு நேரச் சாப்பட்டுக்குக் கூட வழியில்லாமல் சனங்கள் என்ன பாடுபடுதுகள் பாண்காசை நான்தாறன்! அடிக்க விருப்பமெண்டால்
எனக்கு அடியுங்கோ!" எனக்குள் எழுந்த இரக்கம், ஆவேசம், வேதனைகளால் வார்த்தைகள் வெடிக்கின்றன.
அங்கிருந்தவர்களில் பலர் என்னை நன்கு தெரிந்தவர்கள். எனது முழக்கத்தின் பின் அவர்களில் பலர் அங்கு நிற்கக்கூடாது என்ற முடிவுடன் விலகிச் செல்கின்றனர்.
பாண் நிலத்தில் விழுந்து, கால்களில் மிதிபட்டு, நசுங்கி உருமாறிக் கிடக்கிறது.
சிறுவனின் முகத்திலும் கைகளிலும் சிறுசிறு உரசல் காயங்கள்...
இந்தப் பையனுக்கா இவரேன் இவ்வளவு ஆவேசமாக நிற்கிறார்? சிலரது முகங்களில் வினாக்குறிகள்
இவனை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற முடிவுடன் நான் அவனை எனது சைக்கிளில் ஏற்றிக் கொள்கிறேன்.
படபடப்பு என்னைத் தொற்றி! "தம்பி ஏன் இப்பிடிச் செய்தனீர்?இது கூடாத
நேரத்தைப் பார்க்கிறேன். 3.2 பழக்கமெல்லே நீ பாணைப் பறிச்செடுத்தது தப்பு"
எப்படியாவது சிறுவனின் சிறுவன் சிறிது நேரம் மௌனமாக இருக்கிறான்.
வேண்டும் என்ற தவிப்பு மே பின்பு அவனது தொண்டையும் முகமும் உப்பிப்
விரைகின்றேன் சிறுவனின் எ புடைக்கின்றன.
மனம் அந்த நாள் நிலை "மூண்டு நாளாய் எங்கடை வீட்டை ஒருத்தருமே
பார்க்கிறது.. சாப்பிடேல்ல. சாப்பிடுறதுக்கு ஒண்டுமே இல்லை,
11.08.2006 அன்று மோத அம்மா, தங்கச்சி, நான் எல்லாரும் பசிக்கு
பாதை மூடப்பட்ட காலத்து நி பச்சைத்தண்ணியைத் தான் குடிக்கிறம். ஒருத்தர் கூட
அரிசி இருநூறு ரூபாய், 0 எங்களுக்கு உதவ முன்வரேல்லை"
எழுபது ரூபாய், சீனி முன்னூ எனக்குக் கால் இடறிவிழுந்த அதிர்ச்சி!
இப்படியாக எல்லாப்பொருள் "அப்பா என்ன செய்யிறார்?"
குதிரைவிலை... நான் கேட்டு முடிக்கவில்லை ஓ... வென்று
பலபொருட்களை எந்த வி குரலெடுத்து அழத்தொடங்கினான்....
முடியாது. சங்கக்கடையில் வ நான் அவனது அழுகையை கட்டுப்படுத்த
மாவிற்கும், காக்கிலோ சீனிக் முயற்சித்தேன் முடியவில்லை!
அதிகாலையிலிருந்தே எட்டும் "பத்துநாளைக்கு முதல் தங்கச்சி பசிக்குது .
கூடிய நேரம் கால்கடுக்க நிற் பசிக்குது எண்டு குழறி விக்கி விக்கி அழுததைப்
கூலித்தொழிலாளர் பலரு பார்த்துக் கொண்டு இருக்கேலாது எண்டிட்டு அப்பா
இல்லை. அடுப்புக்குள் பூனை நாங்கள் முந்தியிருந்த மிருசுவில் தென்னந்
பல வீடுகளில் பட்டினிச்சாவு தோட்டத்துக்கு தேங்காய் எடுத்துவரப் போனவர்.
கையில் ஓரளவாவது உல அம்மா போகாதையுங்கோ.. போகதையுங்கோ.. எண்டு
வைத்திருப்பவர்கள் கூட மற் கும்பிட்டு மன்றாடி மறிச்சவ. அப்பா அதைக்
கொடுத்துதவப் பயப்படுகிறார் கேக்காமல் போனவர். அவர் போய்க் கொஞ்ச
உணவுப்பொருட்கள் வருவது நேரத்திலை அந்தப் பக்கம் கடுமையா பெரிய
விட்டால் அதைச் சமாளித்து வெடிச்சத்தங்கள் கேட்டுது! அதுக்குப்பிறகு
சேமித்து வைத்திருக்கிறார்கள் அப்பாவைக் காணயில்லை!!!
இப்படியான நிலையில் 8 என் நெஞ்சு பக்கென்றது. துயரம் நெஞ்சை
போன்றவர்கள் எதைச் செய் அடைத்து இறுக்கியது.
திருடுவதற்கு நிர்ப்பந்திக்கின் "தம்பி நீங்கள் எவ்வளவு காலமா மிருசுவில்ல
1985ஆம் ஆண்டு நான் ! இருந்தனீங்கள்?"
உள்ள பாடசாலையில் படித் 'நாங்கள் இந்தியாவிலை அகதிகளாய் இருந்திட்டு
எடுக்கின்ற நேரம்... கடல் வ இப்ப மூண்டு வருசத்துக்கு முதல் சமாதானம்
அப்போதுதான் அமுலாகியது வந்திட்டுது எண்டு இஞ்சை வந்தனாங்கள். அந்தத்
கடும் வறுமையில் வாடும் சிக தென்னங்காணி எங்கடயில்லை. அதைப்
சாப்பிட்டுவிட்டு காசுகொடுக்க பராமரிக்கிறதுக்காக காணிக்காரர் எங்களை
கொப்பியில் கொடுப்பனவைப்

கள்6
வெளியே வருவார்கள். காசு கிடைக்கும் வேளை கொடுக்க வேண்டியதில் அரைவாசியையோ அல்லது கொடுக்கக் கூடியதையோ கொடுப்பார்கள். வியாபாரம் என்பதற்கப்பால் தரும தேவதை அக் கடையில் வீற்றிருப்பதாகவே உணர்ந்தேன்.
அன்று பரீட்சையின் முதலாவது நாள். எனக்கு அகோரப் பசி. கை கால் சோர்ந்து, தலையைச் சுற்றி இருட்டிக் கொண்டு வருகின்றது! தயங்கித் தயங்கி மெதுவாக கடைக்குள் சென்று மூன்று தோசை என்றேன். தோசைகள் வந்தன. சாப்பிட்டுவிட்டு பெருந் தவறு செய்தவனாக கடைக்கார அம்மாவின்
அருகில் செல்கிறேன். வாய் தழுதழுத்தது, வார்த்தைகள் வர மறுத்தன. அந்த அம்மா என்னை உற்றுப் பார்த்தார். அவர் எனது நிலமையைப் புரிந்து கொண்டார் போலும் "பறவாயில்லை பிறகு தாரும்" என்றவர் கொப்பியில் எனது கொடுப்பனவைப் பதிந்து கொண்டார்.
பரீட்சை நடைபெற்ற எட்டு நாட்களும்
இவ்விதமாகத்தான் பசி ஆறிப் பரீட்சை எழுதினேன். ப வெளிநாட்டிலை
கடைக்கு அருகில் அந்த அம்மாவின் பெரிய வீடும்
இருந்தது. அவர் சகல சௌபாக்கியங்களையும் | மீண்டும்
பெற்றிருந்தார். 1987ல் வடமராட்சியில் ஒப்பறேசன் த்தப்படும்' என்று
லிபறேசன்' இராணுவ நடவடிக்கை நடைபெற்ற ட வானொலியில்
போது கடும் சேதாரமானதாக அந்தக் கடை ஒரு
மாதத்தின் பின் அறிந்து சென்றேன். கடை = சேரவேணும்' என்ற
முழுமையாக உடைக்கப்பட்டிருந்தது.
அன்னை கபே பாக்கியம்மா பற்றி பலரையும் தீவிரமாக விசாரித்தேன், அவர்கள் இடம்பெயர்ந்து எங்கோ சென்றுவிட்டதாக அறிந்தேன். வேதனையில்
முக்குளித்தேன். தொண்டை பொருமியது. நா தழுதழுத்தது. பலர் பசியாறிய அன்ன சத்திரமாக வல்லவா நான் அவ்வுணவகத்தைப் பூசித்தேன்!
எனது பாடசாலைக் காலத்தில் எனக்கு உதவியவர்களில் எனது பாடசாலை நண்பன் இலக்கியனும் முக்கியமானவன். எனது பாடசாலை பரீட்சைக் கட்டணங்கள், விழாக் கொடுப்பனவுகளை
அவன் தான் கொடுப்பான். நான் எழுதிப் படித்த கொப்பிகள் பலவற்றை எனது ஏழ்மை அறிந்து வாங்கித் தந்தவர் நாகலிங்கம் வாத்தியார். கரடு முரடான பாதை, குச்சொழுங்கை, ஒற்றையடிப்பாதை என்று சைக்கிள் சிறுவனது வீட்டை நோக்கிச் செல்கிறது.
உந்தா உதுதான் எங்கடை வீடு என்றவன் சைக்கிளிலிருந்து மெதுவாக இறங்குகிறான். நான் சைக்கிலை மரம் ஒன்றில் சாத்திவிட்டு எனது பையில் இருந்த இரண்டு றாத்தல் பாண்களை எடுத்துச் சிறுவனிடம் கொடுக்கிறேன். வேதனை மறந்த நிலையில் சிறுவன் துள்ளிக் குதித்து ஓடுகிறான்.
நான் அவனது வீட்டு வாசலை அடைகிறேன், நான்கு தூண்களிலான ஒரு சிறிய கொட்டில். கூரையில் சில இடங்களில் ஆகாயத்தைப் பார்க்கக் கூடிய சில கிளியல்கள். இரண்டு பக்கங்கள் மாத்திரம் தட்டிகளால் அடைக்கப்பட்டிருக்கின்றன. கீழே மண் திண்ணை. எலும்பில் போர்த்த தோலாகி வதங்கி உருமாறி உழுவதும் விழுவதுமாக இருக்கிறது அவர்களின் நாய். வீட்டிற்குள்
நுழைகிறேன். சிறுவனின் தாயைக் காணவில்லை. 5 கொள்கிறது.
அவள் எங்கே சென்றிருப்பாள்? ஒரு பிடி உணவு 5 ஆகின்றது.
தேடி அலைகிறாளோ? அல்லது .....?....? வீட்டைப் பார்த்துவர
பச்சிளம் பாலகன் சிறுவனின் தம்பி முகம் வாடி, லாங்க வேகமாக
பாலுக்காக ஏங்கி மல்லாந்த நிலையில் விழி பிதுங்கிக் கடுநோக்கி...
கிடக்கிறான்! மமகளை அசைபோட்டுப்
மூன்று வயதாகிய பாலகி சிறுவனின் தங்கை
கண்கள் மூடி, கால்கள் அங்கொன்றும் ல்கள் அரம்பித்து ஏ9
இங்கொன்றுமாக எறிந்த நிலையில் கிடக்கிறாள். லைமைகள்.
சிறுவன் பாணைக் கொடுப்பதற்காக சிறுமியைத் காதுமைமா நூற்றி
தட்டி எழுப்ப முயற்சிக்கிறான் சிறுமி எழும்பவே ற்று ஐம்பது ரூபாய்.
இல்லை.! பதற்றம் கூடுகின்றது! சுமிக்குட்டி! களும் ஆனைவிலை
சுமிக்குட்டி!!! சுமி எழும்பவில்லை! அவள் மயங்கிக்
கிடக்கிறாள். அவசரமாக சிறுமியைத் தூக்கி எனது லைக்கும் வாங்க
மடியில் கிடத்துகிறேன். முகத்தில் நீரைத் தெளித்து ழங்கப்படும் ஒரு கிலோ
கடதாசி மட்டையால் காற்று விசுக்குகின்றேன். கும்
தற்செயலாக வீட்டுக் கூரைக்குள் கீழுள்ள வளையில் »ணித்தியாலங்களுக்கு
என் கண்கள் குத்திட்டு நிற்கின்றன. த வேண்டும்.
நம்ப முடியவில்லை. எனது கண்களைக் கசக்கிக் க்கு தொழில்கள்
கொண்டு மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். பிறேம் 5ா படுத்துறங்குகிறது.
போடப்பட்ட பெரிய புகைப்படம் இன்னும் உற்றுப் நிலை!
பார்க்கிறேன். படத்தின் இறுதியில்... இறுதியில் ?? எவுப்பொருள்களை
திருமதி பாக்கியம்!! இவர்களுக்குக்
பருத்தித்துறை, கள். கொழும்பிலிருந்து
என் உள்ளத்தில் ஆயிரம் மின்னல்கள் முற்றாகத் தடைப்பட்டு
அப்படியாயின் இச்சிறுசுகள்??? நகொள்ள உணவைச்
பாக்கியம்மாளின் ஒரே மகளின் அதீத
உணவகத்தின் பிள்ளைகள். இந்தச் சிறுவனைப்
பாக்கியம்மா....!!! பார்கள்? சூழ்நிலைகள்
கைகள் கும்பிடுகின்றன:கண்களில் இருந்து றபோது.
கண்ணீர் பெருகி வருகிறது.......!!! ருத்தித்துறையில் த சாதாரண பரீட்சை மயத் தடைச்சட்டம் |. எங்களது வீட்டிலோ > மாணவர்கள் கடையில்
தொண்டைமானாறு. ாமல் அங்குள்ள
பதிவுசெய்து கொண்டு
சிறுகதை
கே.நவநீதன்
சுடர் ஒளி 30, ஜனவரி - 05, பெப்ரவி 2013

Page 9
இரசனை
நாள் காதல் கடி. எழு
வே9ை9
எழு
கனவுகள் எல்லாம் உன்னோடு கரைகின்ற போதும் நினைவுகள் உன்னை போலியாகவேனும் வெறுக்கத்தான் முயல்கின்றன,
கண் ந
புன்ன
நான்
எப்போதும் உன்னால் உன் நினைவுகளால் என்னை விழுங்கமுடிகின்றது கனவுகளையும் கற்பனைகளையும் கூட காவுகொள்ள முடிகின்றது,
என்
ஓடி!
சிலம் எங்க வருள் மறைந்
சின்ன சந்தோஷங்களையும் என் ஆசைகளால் தொலைத்துவிட்டு நீதான் வேணும் என சின்னக் குழந்தையாய்
அடம்பிடிக்கும் போது தான் மனசின் ஆழமான வலிதனை உணர முடிகின்றது.
ஆஷா யாழ்ப்vAணம்.
அவளை என்ல நிறைய
இல்
வா
வெளியேறல்
அம்
நீ
வரு
வெளியேறுகின்றேன் உன்னிலிருந்து வேருடன் பெயர்தல் வலிதான் எனினும், வேறு வழியில்லை. |பொய்மையின் நிழலில் புன்னகைக்க முடியாது. நீ விரும்பும் வனத்திற்குள்ளேயே நீ சுகித்திருக்கலாம் உன் இரகசிய இருளுக்குள்
ஓர் மின்மினியாய்க்கூட நுழைய மாட்டேன் இனி!
விஸ்வா சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013
கண்ணீர். உன் நிை என்னோடு நாள் வந்த உன்னோடு நாள் வருமா? நான் வாழும் . உனக்காக் காத உயிரோடு நான் உறவாக நீ வரும்

09
காத்திருக்கிறோம்.00'
எக் காதலி |
ன் அவளை லித்த போது தங்களை தவில்லை
மாறாக
தைகளை ஓதினேன்.
சாளரத்தின் வழியினிலே கண்கள் நிலைக்க - பொழுது சாய்ந்திடும் வேளைகளில் உள்ளம் கரைய
காத்திருக்கின்றோம் காணாமல் போய்விட்ட உறவுகளின் நினைவினிலே...
கைத்தபோது ஈகைத்தாள்
ஒடும் போது . எல்லாம்
பின்னால் வருவாள்.
அழுதபிள்ளை பசிதீர்க்க அயலூர் போனவர்கள் முகவரி இன்றியே தொலைந்தே போனார்கள் காலச் சுழற்சிதனில் வருடங்கள் கடந்தாச்சு காணாமல் போனவரை காட்டுவர் எவருமில்லை...
காலங்கள்
ள் ஊருக்கு பாள் பின்பு
து விடுவாள்.
காவ்யா புளியம்பொக்கணை.
சிறுகதைகள்
- நேசிப்பதற்கு னைப் போல ப காதலர்கள் நக்கட்டும்
வொய) !
ானத்தில் டுகின்ற புலிக்கு...
ஆ.முல்லைத்துடன்
வீதி வீதியால் வெட்கிய தலைவன் 1 நாதியற்றுத் இஇைறது 4 பாதியுடல்களிலிருந்து பரிதவிக்க முடியாமல் உயிர் பற்றுகிறது தீவினை
கட்டிப் பிறந்த குணத்துன்னேயே சாதி வகுத்து சாக்கடை நெய்கிறது வாழ்க்கை சிறுகதைகள் சிறுவர் சீரழிவாக குட்டிக் கதைகளும் கொடுமை நடத்தைகளும் குலத்தின் பெருமையை கொல்கிறது எப்படி முடியுமிந்த சேரியில் வாழ...? இதயம் கனக்கிறது. தப்புவது கடினம் தரணியில் இவ்வினம்
தானாகத் திருந்தும் வரை. அசாம்
த.தாசன்.
ரில் நீ மிதக்க னவில் நான் இருக்க 8 பேசும் அந்த தோ உயிரே வாழும் அந்த
காலமெல்லாம் த்திருப்பேன் 7 இருந்தால் வாய்!

Page 10
ifiப்பம்
130.01.2013 - 05.02.2013) அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் முற்போக்குவாதிகளே! உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும், புது வேலை அமையும், மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலர் மீது நம்பிக்கையில்லாமல் போகும். முக்கிய
ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
சாதித்துக் காட்டும் வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள்
இரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீண் செலவுகள், தந்தைக்கு வேலைச்சுமை ஏற்படும். நிதானமும், பொறுப்புணர்வும்
தேவைப்படும் வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள்
கலகலப்பானவர்களே! எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள்.
பணவரவு திருப்தி தரும், சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த ப்ரகா
இழுபறி நிலை மாறும், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். மற்றவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கடின 8
உழைப்பால் ஒருபடி உயரும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் நன்றிமறவாதவர்களே! கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். நீண்ட
நாட்களாகப் பார்க்க நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். சகோதரங்களுடன் சச்சரவு வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வேலைச்சுமையால்
சோர்வடையும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும்
வாய்ப்பு வரும். கழுத்து வலி, தொண்டை புகைச்சல், உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். உங்கள் கை ஓங்கும் வாரமிது.
சக அ
மார
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ம் பாதங்கள் விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! திட்டமிட்ட
காரியங்கள் கைகூடும். அடிவயிற்றில் வலி, தலைச்சுற்றல், மனஇறுக்கம் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் | பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் வாரமிது. சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் மனித நேயத்துடன் உதவுபவர்களே! அடுக்கடுக்கான செலவுகளை
சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.: எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும், அநாவசியப் பேச்சை
| தவிர்ப்பது நல்லது. புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை தளராத தன்னம்பிக்கையாளர்களே! தடுமாற்றம் நீங்கும். தைரியம் பிறக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பரால் திருப்பம் உண்டாகும். திடீர்ப் பயணங்கள், அலைச்சல், செலவுகள், தூக்கமின்மை வந்து செல்லும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
செல்வம், செல்வாக்குக் கூடும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! உங்கள் நீண்ட நாள்
ஆசைகள் நிறைவேறும், பிள்ளைகளின் புது முயற்சியை ஆதரிப்பீர்கள். மறைமுக விமர்சனம், வீண்பழி, பகை, தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். கசந்த காதல் இனிக்கும். சமயோஜித
புத்தியால் வெற்றி பெறும் வாரமிது.
3 බී ගී ලිං ෆී බී කි.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள் களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! புதிய திட்டங்கள் | நிறைவேறும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். காரியத்தாமதம், அடி வயிற்றில் வலி, முன்கோபம், உடல் உஷ்ணம் வந்து செல்லும். வழக்கில்
அலட்சியம் வேண்டாம். தொட்டது துலங்கும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் யதார்த்தத்தை விரும்புபவர்களே! சவால்கள், விவாதங்களில் வெற்றி
பெறுவீர்கள். வருமானத்தைப் பெருக்க சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தூக்கமின்மை, சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் வந்து செல்லும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இடைவிடாத முயற்சியால் உயரும் வாரமிது.
ஆம்பம்
ගන්ගේ බෑ • ගී
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி சமாதானத்தால் சாதிப்பவர்களே! கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து போகும். சுற்றியிருப்பவர்களின்
விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் இலாபம் குறையாது. பிற்பகுதியில் மகிழ்ச்சி
பொங்கும் வாரமிது.
தி ந

! குழந்தையும் தெய்வமும்
குத்தால் இவ)
7: சிந்துவுக்கு தயிர்ச்சாதம் என்றால்
பிடிக்காது. அம்மாவும், பாட்டியும் வலுக்கட்டாயமாக ஊட்ட முயற்சிப்பார்கள். அன்றும் தயிர்ச்சாதம். குழந்தைக்கும் "பெரியவர்களுக்கும் போர் நடந்து
கொண்டிருந்தது. சிந்து ஓட,
அம்மாவும் பாட்டியும் ஆளுக்கொரு பக்கமாய் வழிமறித்துப் பிடிக்க முயல... - அப்பா வந்து விட்டார்.
அவர் அவளை அன்போடு அழைத்தார்.
"சிந்து! அப்பாவுக்காக கொஞ்சம் சாப்பிடேன்" அவரது 1 கொஞ்சல் மொழியில் சொன்னது அவளை என்னவோ செய்து விட்டது.
"அப்பா நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன். சாப்பிட்டு முடித்ததும், - : நான் கேட்பதை நீங்கள் தர வேண்டும்".
மகளின் கோரிக்கையை அப்பா ஏற்றார், தயிர்ச்சாதம் காலியாயிற்று.
அப்பாவிடம் வந்த மகள், "அப்பா! கேட்பதைத் தருவீர்கள் அல்லவா!" "அதிலென்னம்மா சந்தேகம், கேள்". "எனக்கு வரும் ஞாயிறன்று மொட்டை அடித்து விடுங்கள்",
அம்மாவும், பாட்டியும் கலங்கி விட்டனர், அப்பாவுக்கு இவள் ஏன் இப்படிக் கேட்கிறாள் என்ற குழப்பம். விபரம் புரியாமல் வாக்குக் கொடுத்து விட்டோமே என்ற தர்மசங்கடம்.
"இவளுக்கென்ன பைத்தியமா! நாம் கோயிலுக்கு ஏதும் நேர்ந்து 1 கொள்ளவில்லையே! ஏன் இப்படிக் கேட்கிறாள்?'' குழந்தை காரணம் * ஏதும் சொல்லவில்லை.
மனைவியையும், தாயையும் சமாதானம் செய்தார் அப்பா.
"பெரியவர்கள் வாக்குக் கொடுத்து விட்டால் அதைச் செய்தாக .(வேண்டும், நாமே வாக்கு மீறினால், பிற்காலத்தில் அவளிடம்
ஒழுக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். மொட்டை அடித்து விடலாம்".
ஞாயிறன்று சலூன் திறந்ததும், சிந்துவின் தலை மொட்டையானது. மறுநாள், அவளைப் பள்ளியில் கொண்டு விட்டார் அப்பா.
அப்போது, ஒரு காரில் மாணவன் ஹரீஷ் வந்து இறங்கினான். - அவனும் மொட்டை அடித்திருந்தான்.
சிந்துவும், ஹரீஷம் கைகோர்த்து உள்ளே சென்றனர். ஹரீஷின் தாயார், சிந்துவின் அப்பா அருகில் வந்தார்,
"ஐயா! என் மகனுக்கு புற்றுநோய். அதற்கு மருந்து தருவதால் அவனது தலைமுடி கொட்டி விட்டது. குழந்தைகள் கேலி செய்வார்களே = என அவன் வருந்தினான். இரண்டு நாள் முன்பு, உங்கள் மகள், என்
மகனிடம், ஹரீஷ்! ஆண்கள் மொட்டை அடிப்பது சகஜம். பெண்கள் 1அவ்வாறு செய்வதில்லை. நான் மொட்டை அடித்துக்கொண்டு பள்ளிக்கு
- வந்தால், எல்லோரது கவனமும் என் மீது திரும்பும். என்னைத் தான்
அவர்கள் கேலி செய்வார்கள். உன்னை விட்டு விடுவார்கள் என்று - சொன்னாள். அதனால் தான், அவள் உங்களிடம் மொட்டையடிக்கும்படி 1கேட்டிருக்கிறாள். அவளைப் பாராட்ட வார்த்தை ஏது?'' என்றார்.
சிந்துவின் அப்பா கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர். "அம்மா சிந்து! உன் உயர்ந்த குணம் யாருக்கு வரும்! தாயே! அடுத்த பிறவியில் நான் உனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்,"
உணர்ச்சிப் பெருக்குடன் அங்கிருந்து கிளம்பினார்.
நல்லதை மட்டும் சிந்தியுங்கள்!
உறுதியான பாறை புயல்காற்றுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அது போல அறிவாளி புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்கமாட்டான். உடல் நோய் வரலாம். மனநோய் வரக்கூடாது. கவலை, துன்பம், வெறுப்பால், மனம் வாடி விட்டால் வாழ்வின் போக்கே மாறி விடும். முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது. மனதில் தீய எண்ணங்களை நுழைய விட்டால் சேற்றில் விழுந்த யானை போலாகி விடும். நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது
அவசியம். பொருளற்ற ஆயிரம் சொற்கள் பேசுவதைக் காட்டிலும் பொருளுடைய ஒருசொல் உயர்வானது. நல்லவழியில் நிர்வகிக்கப்பட்ட மனம், செய்யும் உதவிக்கு அளவே
இருக்காது. தாயோ, தந்தையோ, உறவினரோ கூட இந்தளவு உதவி | செய்ய முடியாது. * தீய எண்ணத்தை மனதில் நினைத்தால் கூட அதற்கான
தண்டனையில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது. * தூய்மையான எண்ணம் கொண்டவனை நிழல் போல மகிழ்ச்சி
பின்தொடரும்.
- புத்தர்
சுடர் ஒளி / 30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 11
நியூயோர்க் சிற்றியின் புறநகர்ப் வெளியே அரை மணி நேரத்திற்கு மே பகுதியில் அமைந்திருந்தது. 'லோஸ் |
காத்திருந்தனர். சிறிது நேரத்தின் பின் ஜலன்ட்' என்றழைக்கப்படும் ஒரு சிறிய
அவ்வறையை விட்டு வெளியே வந் நகரம், அங்கு நடுத்தரச் செல்வந்தரான
மருத்துவ நிபுணர்கள். வின்சென்ற் அவரது மனைவி அடேல்
வெளியே காத்திருந்த இவர்கை மற்றும் அவர்களின் ஒரேயொரு மகனான மேர்வினின் பெற்றோர் என இனம் க 18 வயதையுடைய மேர்வினுமாக மூவ
மருத்துவர் ஒருவர் அவர்களை தம் ரைக் கொண்ட அக்குடும்பம் அவர்களது
அறைக்கு வரும்படி கையால் தெரி வசதிகள் கொண்ட வீட்டினுள் வசித்து விட்டுச் சென்றுவிட்டார். வந்தது.
பதற்றமும், ஏக்கமும் அதிகரித்தநின மேர்வின் அங்குள்ள கலாசாலை
மருத்துவ நிபுணரின் அறைக்குள் பிரே யொன்றில் பொறியியல் துறைபட்டப்படிப்பு
தாய், தந்தையிடம் மருத்துவ நிபுணர் மாணவனாக இருந்தபோதுவிளையாட்டுத்
முதல்க் கேள்வியே அவர்களைத் திடு துறையிலும் தேர்ச்சி பெற்றவனாக
வைத்து விட்டது. "உங்கள் மகனுக் புகழோடு விளங்கினான். குடும்பத்தில்
போதைவஸ்துப் பாவனைப் பழக்க பெற்றோருக்கு அவன் ஒருவனே
முண்டா?'' என்ற அவரது கேள்வி பிள்ளையாதலால் அவனுக்கு அளவிற்கு மீறிய சுதந்திரத்தையும் வழங்கியதோடு மட்டும் நின்றுவிடாது. அவனுக்குச் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவன் மீது அன்பினையும் கொண்டிருந்தனர்.
மேர்வினும் கலாசாலைச் சமூகம் மற்றும் அயலவரின் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாகவும் கண்ணியமானவனா கவும் வாழ்ந்து வந்தான்.
இந்நிலையில் ஒரு நாள் மேர்வின் கலாசாலைக்கு சென்றிருந்த சமயத்தில், அவனது பெற்றோர்கள் வீட்டிலிருந்த வேளையில், காலை 10.30 மணியளவில் அவர்களின் வீட்டுத் தொலைபேசியின் அழைப்புமணி அலறியது தாயார் அடேல் சமையலறையில் வேலையில் ஈடுபட் டிருந்தாள். தொலைபேசியின் அழைப்பு ஒலியைக் கேட்ட தந்தையாரான வின் சென்ற் தொலைபேசியின் அருகினில் சென்று றிசீவரைக் கையில் எடுத்தார்.
தொலைபேசியில் மறுமுனையில் மேர்வின் கல்வி கற்கும் கலாசாலை யின் அதிபரின் குரல் பேசியது. "உங்கள் மகன் திடீரெனப் பைத்தியம் பிடித்தவர் போன்று அவர் அணிந்திருந்த ஆடை களைக் கிழித்ததுடன், சக மாணவர் களையும் தாக்குவதற்கு முயற்சித்தார். ஒருவாறு நிலைமையை சமாளித்து
அவரை கலாசாலை வாகனத்தில் லோஸ் ஜலன்ட மருத்துவமனைக்கு
அனுப்பியுள்ளோம். உடன் வந்து சந்திக் கவும்" என அதிபரால் தெரிவிக்கப்பட்டது.)
சமையலறையில் வேலையிலிருந்த அடேல் சமையலறையிலிருந்து வெளியே
அடுத்து அவர்கள் இருவரும் தமக் வருகையில் கணவர் தொலைபேசியில்
ஒருவரையொருவர் முகங்களைப் பா யாருடனோஉரையாடுவதையும் அதனைத்
துக்கொண்டனர். தொடர்ந்து அவரது முகபாவனை இறுக்
மேர்வினின் மீது வைத்திருந்த 3 கமடைந்த நிலையில் திகைத்தபடி
தமான அன்பும், நம்பிக்கையும் அவர்க கையில் றிசீவரை ஏந்தியபடி சிலை
அவனது நடவடிக்கை குறித்துக் கா போல் அசைவின்றி நிற்பதையும் கண்
ணிக்காது விட்டமையென்பது முற்றி ஹற்றவளாகச காவரை நெருங்கி ஆதர
உண்மையானதே, வழக்கத்தில் அவர் வாக அவர் தோல் மீது கை வைத்து |
அறைக்கதவு எப்பொழுதும் தாழிடப் “என்ன நடந்தது? யாருடன் கதைத்தீர்கள்?"
பட்டே இருக்கும், எனப் பதற்றத்தை வெளிக்காட்டாது
அவன் கல்விச்செயற்பாடுகளில் ஈ கணவரிடம் வினவினாள்.
டுள்ளான் என்ற எண்ணத்தில் அவ - றிசீவரைக் கையில் ஏந்தியவண்ணம்
ஒருபோதும் மேர்வினின் அறைக்குள் செ ஓரிரு நிமிடங்களாக எதுவுமே பேச
இடைஞ்சல் கொடுப்பதில்லை. அது முடியாது அசைவற்ற நிலையில் நின்ற
அவர்களுக்கு இன்று தலையில் பேரில் வின்சென்ற் மனைவியின் குரலைக்கேட்டு
விழுந்து விட்டதை உணர்ந்தனர். ஆம் சுய நினைவுக்குத் திரும்பியவராக சற்றுத்
என்ன செய்வது? எதுவிதத்திலும் மகள் தழுதழுத்தகுலில் இர்வினின்லாசாலை
சப்பாற்றியாகவேண்டும் முடிவெடுத்த அதிபர் தான் பேசினார் உடனே அங்கே
மனதைத் தேற்றிக்கொண்டு மருத் வரட்டுமாம் என்றுகூறிவிட்டு மேற்கொண்டு
வரின் ஆலோசனையை நாடினார்க எதுவும் கூறாமல் புறப்படுவதற்குத்
மருத்துவ நிபுணர் அவர்களிடம் “உங் தயாரானார். அடேலும் தாமதிக்காது
மகன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் உடையணிந்து தயாரானாள். இருவருமாக
விளையாட்டுக்களில் சிறந்து விளங் அவர்களின் காரில் கலாசாலைக்குப்
தாகவும் கூறுகின்றீர்கள்" ஆனால், அ புறப்பட்டுச் சென்றனர்.
தொடர்ச்சியாக போதைப்பொருள்யபன்டா அவர்களை வரவேற்ற அதிபர் அங்கு
தியமையே அவரை இந்நிலைக்குத் நிகழ்ந்தவற்றை ஒன்றும் விடாது விபர
தள்ளியது. இதற்கு ஒரு விதத்தில் 2 மாகக் கூறிப் பதற்றமடையாது மருத்துவ
ளின் கரிசனையின்மையே காரணம் மனைக்குச் சென்று மேர்வினைப் பார்வை அமைந்துவிட்டது, பரவாயில்லை" யிடுமாறு அவர்களை வேண்டிக் கொண்டார். தெரிவித்ததுடன் மேற்கொண்டு அவு
காரில் மருத்துவமனைக்கு விரைந்து
களிடம் "எமது பரிசே சென்ற வின்சென்ற்
னைகளின் பெறுபே தம்பதிகள் அங்கிருந்த
அவரின் உடலும், உ6 அவசர சிகிச்சைப் பகுதி
தொடர்ச்சியான போல) யிலுள்ள அறையொன்
வஸ்து பாவனையின் காரணமாக ே றின் கட்டிலில் அயர்ந்து தூங்குவது
மாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. ஆக போல மேர்வின் மயக்க நிலையில்
குறைந்தது ஒரு சில மாதங்களுக்கா அசைவற்றுக் கிடப்பதையும், அவனைச்
அவர் எமது நேரடிக் கண்காணிப்பில் சுற்றிவர மருத்துவர்கள் நின்று பரிசோதிப்
கீழ் சிகிச்சை பெற்றாக வேண்டும். இத பதையும், ஆலோசனையில் ஈடுபட்டிருப்
நிறையவே பணம் செலவாகலாம். மகம் தையும் அவ்வறையின் வெளியே இருந்து
பார்க்க விரும்பினால் சென்று பார்த்து கண்ணாடிச் சுவர்களினூடாக பார்த்துத்
செல்லுங்கள். ஆனால், அவருக்குத் ! தெரிந்து கொண்டனர். அவர்களை
தரவு எதுவும் கொடுக்க வேண்டாம்". 5 அறையினுள்செல்லஅங்கிருந்தததியர்கள்
கூறி அவர்களை அனுப்பி வைத்தா அனுமதிக்கவில்லை.
மனக்கவலையுடன் சென்ற பெற் தாய், தந்தை இருவரும் அறையின் மேர்வினைப் பார்வையிட்டனர். அந் சுடர் ஒளி /30, ஜனவரி 05, பெப்ரவரி 2013
தமிழில் - ஜெகன்

11
னர்
எ
சாட.
உண்மைச் சம்பவம்
தி
லாக
மேர்வின் கட்டிலின் மீது கிடந்தவாறு
கைகளும் நடுங்கச் செய்தன. அமைதியாக அறையின் கூரையை வெறித்
நிபுணரின் ஆலோசனைகளின்படி தனர்
துப் பார்த்துக் கொண்டிருந்தான். அறை
'ஏஞ்ஜல்டஸ்ற்' என்ற விலையும் தரமும் யினுள் பெற்றோர்கள் வந்து நின்றதை
குறைந்த போதைப்பவுடரின் பாவனை அவன் சிறிதும் கண்டு
யால் ஏற்படும் பக்க விளைவுகளைச் கொள்ளவேயில்லை,
சீர்செய்யும் விதத்தில் அதற்கு | ஏதோ பிரமை பிடித்
மாற்றீடாக கொக் வித்து
தவன் போல மேலே
ஜென்ரின்' எனும் கூரையை நோக்கிய அவனது
போதை மருந்து . லயில்
விழிகளின் பார்வை அப்படியே நிலைத்
ஊசிமூலம் அவனு சித்த
திருந்தது.
டலில் செலுத்தப்பட்டது அதற்குப் பின்னர் கேட்ட
வீடுதிரும்பிய அவனது தாயும், தந்தையும்
அவன் உடலில் சற்று முன்னேற்றம் பக்கிட
அவனது நெருங்கிய நண்பர்களிடத்தில்
தென்பட்டது. அவனது போதைப்பொருள் பாவனை
ஆனால், துரதிஷ்ட வசமாக மருத் குறித்து விசாரித்தனர். அவர்களோ |
துவமனை வளவினுள் அவன் உலா எவருமே அச்சத்தின் நிமித்தம் தமக்குத்
வுகையில் பலம் குறைந்த அவன் . கால்கள் ஒன்றுடன் ஒன்று தடுக்கி விழுந்ததில் தலையின் பிடரியில் பலத்த காய மேற்பட்டு பெருமளவில்
இரத்தம் சிந்தி விட்டது. மயங்கிய நிலையில் கிடந்த அவனை மருத்துவமனை ஊழியர்கள் காவிச்சென்று வார்டில் சேர்த்தனர். காயத்திற்கு தையல் போடப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
அதிகளவில் குருதி வெளியேறிய தன் காரணமாக மேர்வினின் உடல் உள் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பியது. அவனது அட்டகாசங்கள்
அதிகரித்தன. அவனைத் தூங்க வைப்பதற்காக டல்மேன் எனும் தூக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டன. அமைதியாகத் தூங்கினான். அதே விதமாக ஒரு சில நாட்கள் நகர்ந்தன.
ஆனால், நித்திரைக் குளிசைகள் அவ்விதமாக தொடர்ந்து வழங்குவது அவனுக்குத் தீங்கினை விளைவிக்கும் எனக் கருதிய மருத்துவ நிபுணர்கள் தூக்க மாத்திரைகள் கொடுப்பதை நிறுத்தி விட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவன் நித்திரை கொள்வதற்குப் பதிலாக தன்பாட்டில் கதைத்தபடியும் இடை யிடையே கெக்கட்டம் விட்டு சிரித்த படியே இருக்கத் தொடங்கினான். தொடர்ந்தும் கொக்ஜென்ரின்' ஊசி மருந்து மூலமாக உடலினுள் செலுத் தப்பட்டு வந்தது. விட்டமின் சத்துக் களும் உடல் வலுவை அதிகரிப்பதற்
காக வழங்கப்பட்டன. தெரியாதென மூடி மறைத்து விட்டனர்.
இதே நிலையில் இரண்டு எனினும் மார்க் எனும் அவனது நண்பன்
' மாதங்கள் கழிந்தன. மேர்வின் மட்டும் மேர்வின் விளையாட்டுப் போட்டி
இன்னமும் பூரண குணமாகவில்லை. புபரி
களில் பங்கு பற்றும் வேளைகளில்
பல லட்சக்கணக்கில் பணத்தை 5பி5ை7
ஏஞ்ஜல்டஸ்ற்" என்றழைக்கப்படும் ஒருவித
அவனின் பெற்றோர் பின்கா
ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வந்தான்.
செலவளித்துவிட்டனர். ஆனால், என்ற உண்மையை மேர்வினின் பெற்
பணத்தைப் பெரிதாக எண்ணாது . றோரிடம் தெரிவித்தான். அப்பொழுது
மகனின் நலத்தையே ஆசித்தனர். தான் பெற்றோரும் தமது பக்கத்தில் உள்ள
மருத்துவமனையில் நிபுணர்கள் தவறைச் சரிவரப் புரிந்து கொண்டனர்.
மேர்வினின் நிலை குறித்து ரஷ்யாவில் மருத்துவமனையில் மேர்வினுக்
உள்ள நிபுணரான டாக்டர் . ரகள்
கென்று விசேடமாக தனியறை ஒதுக்கப்
கிளென்ரோவிச் என்பவருடன் கணனி ன்று
பட்டது. அறையின் வாசலில் பாதுகாப்பு
இணையத்தள வலையமைப்பு மூலம் வே
ஊழியர் ஒருவர் நிரந்தப்பட்டார். மருத்
தொடர்பினை ஏற்படுத்தி ஆலோசனை டியாக
துவர்களைத் தவிர பலரும் உட்செல்ல
கோரினார்கள். அவரின் ஆலோசனை பினும்
அனுமதிக்கப்படவில்லை. பெற்றோர்கள்
பெறுவதற்கு பெருந்தொகையான மனக்
மற்றும் நண்பர்கள் எவராகிலும் அவரைப்
பணம் தேவைப்பட்டது. மேர்வினின் பார்வையிடுவதற்கு குறிப்பிட்ட ஒரு சிறி
பெற்றோர் அதற்குரிய து.
தளவான நேரமே அனுமதிக்கட்டப்டிருந்தது.
பணத்தொகையினை எவ்வித மறுப்பும் பி.
மேர்வின் உடல் மெலியத் தொடங்கிற்று )
கூறாது வழங்கினார்கள். எந்நேரமும் எதையோ வெறித்துப் பார்த்தபடி
ரஷ்ய நிபுணரின் ஆலோசனைப்படி ),
உளறுவான்.சில சமயங்களில் தனது
செறன்ரில் எனும் வேறொரு மருந்து யெ
ஆடைகளைக் கிழிப்பான், கட்டிலை |
கொக்ஜென்ரினுக்குப் பதிலாக வன்
விட்டிறங்கி ஓட முயலுவான். கையில்
மேர்வினுக்கு ஊசி மூலம் த்
கிடைத்தவற்றை தரையில் போட்டு
ஏற்றப்பட்டது. இம்மருந்துப் பயன்பாடு உடைப்பான். இதனால் அவனின் தொல்
தொடங்கிய நான்கு நாட்களில் உங்க
லைகள் பொறுக்க முடியாமல் அவனது மேர்வின் நிலையில் மாற்றம் க
கால்கள் இரண்டும் கட்டிலுடன் சேர்த்து
தென்பட்டது. னத்
விலங்கிடப்பட்டன்.
உடல் நலம் குறைந்து உடல் எடை தினமும் மருத்துவமனைக்குச் சென்று
படிப்படியாக அதிகரிக்கத் (த )
மேர்வினைப் பார்த்து விட்டு வரும் தாய் |
தொடங்கியது. மேற்கொண்டு இரண்டு பகள்
அடேல் வடிக்கும் கண்ணீருக்கு அளவே
வார சிகிச்சையின் பின்னர் மேர்வின் மும் யில்லை, ஒரு மாதமளவில் கழிந்து விட்ட சுகதேகியாக வீடு திரும்பினான்.
நிலையில் மேர்வின் சற்று சுய நினை
விரைவில் பழையபடி நாச
வை அடைந்திருந்தான். ஆயினும் அவனது
கல்விச்செயற்பாட்டிலும் உடல் எடை மோசமாகக் குறைந்திருந்
விளையாட்டுக்களிலும் வது
தது. அவன் எலும்பும் தோலுமாகத்
ஈடுபடத்தொடங்கினான். தோற்றமளித்தான், கால்களில் விலங்கு
போதைவஸ்துப் பாவனை பற்றி ற்கு
கள் அகற்றப்பட்டு மருத்துவமனை
அறவே மறந்து விட்டான். அத்துடன் 2னப்
வளவினுள் சுதந்திரமாக உலாவுவதற்கு
இடைவிடாது போதைவஸ்து பாவனை ட்டு
அனுமதிக்கப்பட்டான். ஆடைகளைக்
குறித்து நண்பர்களிடம் கூறுவதுடன் கிழிப்பதையும் நிறுத்தி விட்டான். எனினும்
எவரும் அதற்கு அடிமையாகிவிடக் | எனக்
தன் பாட்டில் அலம்புவதை நிறுத்து :
கூடாதென அறிவுரை வழங்கவும் வதாக இல்லை, உடற் பலவீனத்தின்
தொடங்கி விட்டான். | றோர் .
காரணமாக சரிவர நடக்க முடியாமல் | நேரம் -
தள்ளாடித் தள்ளாடி நடந்தான்.
***
பபாருள்
தள்
ர்த் |
லும்
எது
பெட்
கள்
தாந்

Page 12
12
ஞானப்பழம் உண்ே
உள்ளே மேலும், 4 என்பதை
நார்கள் போனால் சதைப்பர் சுளைகள் குடும்பச் அவிழ்த்து மட்டுமே, அடைய குறிக்கிற
அந்த சுளைக
மூடிய கப் இருக்குப் இனிமை மீண்டும் அமைவ இருக்கிற
வாழ்க்:ை கிடைத்து கஷ்டம் 6 என்று மு எச்சரிக்ல பக்குவத் ஆகவே, வாழ்க்:ை பலாப்பழ அதை 5 என்றார் !
குருவி கேட்ட சீ பிறந்தது.
கழ் பெற்ற குரு ஒருவர், சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது அவர், "உங்களுக்கு சந்தேகம்
ஏதாவது இருந்தால் கேட்கலாம்," என்றார்.
மூத்த சீடர்களில் ஒருவன் குருவிடம், "குருவே ஞானத்தில் உயர்ந்தவர்களை ஞானப்பழம் என்கிறோம். அதே சமயம் பழங்களில்
ஞானப்பழம் உண்டா?" என்று கேட்டான்.
"உண்டு' என்றார் குரு. "அது எந்தப்பழம், அது எப்படி (ஞானப்பழமாகிறது?'' என்று சீடன் கேட்டான்..
"அந்தப் பழம் பலாப்பழம்!'' என்றார் குரு. "அந்தப் பழம் எப்படி ஞானப்பழம் ஆக முடியும்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை தெளிவாகக் கூறுங்கள்" என்றான் சீடன்.
"பலாப்பழத்தின் வெளித் தோற்றத்தைப் பார்த்தால், முள், முள்ளாகக் கையில் தொடவே கரடுமுரடாக இருக்கும். இது கரடுமுரடான மனித வாழ்க்கையைக் குறிக்கிறது. அதன் தோலைக் கிழித்து உள்ளே போனால், சடைசடையாகப் பின்னிப் பிணைந்து நார்கள் இருக்கும். இது... கரடு முரடான வாழ்க்கையைத் தாண்டி
புருஷோத்தமனும்
புருஷோத்தமனின் இடது புறப் படையை அலெக்சாண்டரின் வில்லாளிகள் தாக்கினர்
புருஷோத்தமனின் வலப் பக்கப் படையினர் கோபம் கொண்டனர்.
கிரேக்கர்கள் இடப் பக்கமுள்ள நம் படை களைத்தாக்கு கிறார்கள்.
2 2 2 இ
அவர்களுடைய உதவிக்குப் போவேர்,
வலப்பக்க படையினர் இடப் பக்கம் செல்ல
வேகம் கொய்னோஸ்' இதுதான் உன் வாய்ப்பு.
கொய்னோஸ் தலமையிலான கிரேக்கர்கள் புருஷோத்தமனின் படையை வலப்பக்கமாகத் தாண்டிச் சென்று..

டா.
சிங்கம்பலிடம் செல்வதற்கு வழியைக் காட்டுங்கள்
போனாலும் குடும்பத்திலும் சிக்கல்கள் இருக்கிறது
க் குறிக்கிறது. ளைப் பிரித்து உள்ளே , உருண்டு திரண்ட மறுள்ள இனிப்பான r இருக்கும். இது... சிக்கல்களை நிதானமாக துவிட்டு உள்ளே போனால் சுகமான வாழ்க்கையை முடியும் என்பதைக் து. இனிப்பான நக்குள் மெல்லிய தோல் டினமான கொட்டைகள் 3. இவை... வாழ்க்கை பாக இருந்தாலும் அதில் கரடுமுரடான வாழ்க்கை தற்கு சாத்தியக்கூறு இது, ஆகவே, கயில் இனிமை
விட்டது. இதற்குமேல் ஒன்றும் அதில் வராது டிவு செய்துவிடாமல்
கயுடன் இருங்கள் என்ற தை உணர்த்துகிறது. பழங்களில் மனித கயோடு ஒன்றியது
ம் மட்டுமே. அதனால்தான் நானப்பழம் என்கிறோம்"
குரு. பின் ஞான விளக்கத்தைக் டர்களுக்குத் தெளிவு
அவற்றைசரியாக பொருத்துங்க
மேலே கொடுக்கல் கீழே உள்ள பறவைகளின்முக்குப்பகுதி
அலெக்சாண்டரும்
பின்புறமாகத் தாக்க ஆரம்பித்தனர்.
கிரேக்கர்கள்!
பீதி அடைா பயாதீர்கள் வீரர் களே, சண்டை யிடுங்கள்
ருட்டுவதற்கு முன் கனமழை பெய்தது. புருஷோத்தமனின் வீரர்கள் தங்கள் நீண்ட வில்களை முக்கும் தரையில் அழுத்தி வைக்கக் கஷ்டப்ப்டனர்.
நேற்று இரவு ண்டைக்கு
மழை முத்த நாள்
பெய்யவில்லை வெளவமோச
என்றால்... உள்ளது)
-அவர்களுடைய ரதங்கள் உடைந்தன.
னால், புருஷோத்தமனின் மனம் சோர்வடைய லை. அவர் முன்னேறித் தாக்க கிரேக்கர்கள் பர் யானையின் காலில் மிதிபட்டு நசுங்கினார்கள்.
சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 13
மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்து முடிக்க வேண்டுமென்று நம்புவதும், நம்பிக்
கையை செயல்படுத்தி திட்டமிடு வதும், அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல், விடா முயற்சியுடன்
அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேறுவதும் தான்.
மனிதன் தன் மீதும் தன்னுடைய செயல் மீதும் நம்பிக்கை
கற்றுக்கொண்ட குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்கிறது. பல முனை எழுந்தும் விழுந்தும் பின்னர் உறு | தியாக நிற்கவும் கற்றுக்கொள்கிறது.
அந்தக்குழந்தை தனது முதலான காலடியை எடுத்து வைக்கும் போதே விழுந்து விடுவோம் என்ற பய உணர்வை மீறித்தான் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த அடி எடுத்து வைக்கும்படி ஊக்கம் கொடுப்பவர் தாய், தன் குழந்தையை ஓரடி, ஈரடியாக காலடி எடுத்து வைக்கச்சொல்லி
தன்னம்பிக்
குறிக்
முடிவெடுத்.
வைக்காதிருந்தால் அவனால்
அக்குழந்தையின் மனதில் உன்னா எதுவும் செய்து முடிக்க இயலாது.
நடக்க முடியும் என்ற தன்னம்பிக் முயற்சி திருவினை ஆக்கும்,
கையை ஏற்படுத்துபவர் தாய்! முயற்சி உடையார் இகழ்ச்சி
குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிப் அடையார் எம்ை வாசகங்கள்
பருவத்திலும் அதன் வளர்ச்சிக்கு எல்லாம் தன்னம்பிக்கையில்
உறுதுணையாக இருப்பது, தாய் இருந்து தோன்றியவையாகும்.
ஊட்டி வளர்க்கும் தன்னம்பிக்கையே முயன்றால் முடியாதது எதுவும்
இத்தகைய தன்னம்பிக்கை ஊட் இல்லை என்ற அழுத்தமான
பெறாத குழந்தைகளின் வளர்ச்சியில் சிந்தனைதான் தன்னம்பிக்கையின்
கால தாமதமும் முன்னேறுவதில் சி அடித்தளமாகும்.
தடுமாற்றமும் இருக்கும். இதனை, பெற்ற தாய் மீதும், கல்வி
அக்குழந்தை நடைபயிலுவதிலும், கற்பிக்கும் ஆசிரியர் மீதும்,
பேசப்பழகுவதிலும் நாம் காண முடியும் நண்பர்கள் மீதும் நம்மை சுற்றியுள்
ஒரு குழந்தை சிறு வயதிலிருந்ே ளவர் மீதும், இயற்கையின் மீதும்
ஒரு கோழையாக வளர்வதற்கும் நம்பிக்கை வைக்கும் நாம், தொடர்ந்து
பெற்றோர் காரணமாகி விடுகின்றார்கள் வாழ் நாள் எல்லாம் பலவிதமான
இந்தக் கோழைத்தனம் தன்னம்பிக் நம்பிக்கை மீதே வாழ்ந்து கொண்
கைக்கு தடையாக முன் நிற்கும். டிருக்கிறோம். எனவே, ஒருவர் தன்
குழந்தைப்பருவத்தில் தாயின் மீது நம்பிக்கை வைப்பதும் அதை
அரவணைப்பில் கட்டுண்டு கிடந்த வளர்ப்பதும் முடியாத ஒன்றல்ல.
குழந்தை, பள்ளிக்குச் சென்றவுடன் தன்னம்பிக்கை என்பது ஒரு
அதன் தன்னம்பிக்கையை வளர்ப்ப மனநிலை. இதனை எந்த வயதிலும்
கள் ஆசிரியர்கள், பள்ளியில் வளர்த்துக்கொள்ள முடியும், இது
ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துச் பெரியவர்களிடமும், இளைஞர்
கூறுகின்ற நம்பிக்கை, ஒளி மிகுந்த களிடமும் ஏன் குழந்தைகளிடமும்
சொற்கள், மாணவர்களின் தன்னம்பி காணப்படுகிறது. ஆம், தன்னம்
கையை வளர்ப்பதில் முக்கிய பங்கா பிக்கை மனோபாவம் குழந்தைப்
றுகின்றன. மாணவப் பருவத்தில் பருவத்திலேயே தோன்றி விடுகிறது.
மாணவர்கள் படிக்கும் பல நூல்கள், ஒரு பசு மாடு கன்றை ஈன்ற
மாமனிதர்களின் வரலாறுகள், அவர் வுடன், பிறந்த கன்றுக்குட்டி தட்டுத்
களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத் தடுமாறி எழுந்து நின்று நடக்கத்
துகின்றன. பள்ளியில் தங்கள் அறிவாற்ற தொடங்குகிறது. முட்டையில்
திறனை அறிந்தும் வளர்த்தும் தன்ன இருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு,
பிக்கை பெறுவது போலவே, மாணவ பிறந்தவுடன் நடக்கிறது.
கள் தங்கள் பலத்தைத் தாங்களே ஆனால், மனிதன் மட்டும்
உணர்ந்து கொள்ளச் செய்யும்படியா பிறந்தவுடன் எழுந்து நடப்பதில்லை.
செயல்கள் மூலமாகவும் அவர்களது குழந்தைப் பருவத்தில் நடப்பது
தன்னம்பிக்கை வளர்க்கப்படுகிறது. எப்படி என்று கற்றுக்கொள்கிறான்.
விளையாட்டு ஆசிரியர் தரும் வழி உட்காரவும், தவழ்ந்து செல்லவும்
காட்டல் மாணவர்களின் விளையாட்
சுடர் ஒளி /30, ஜனவரி 05, பெப்ரவரி 2013

பது
டுத்திறனை வளர்க்கிறது. ஓவிய ஆசிரியர் தரும் பயிற்சி அவர்களது கலைத் திறனை வளர்க்கிறது. இலக்கிய ஆசி ரியரின் தன்னம்பிக்கை ஊட்டம் பெற்ற மாணவர்கள் பிற்காலத்தில் எழுத்
தாளர்களாக சிறந்து விளங்க முடிகிறது.
மாணவர்களிடம் காணப்படும் உடல் திறன், அறிவுத்திறன் ஆகிய வற்றை உணரச்செய்து, அவர்கள், எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் திறமைசாலிகளாக விளங்குவதற்கு பள்ளிப் பருவத்தில் தன்னம்பிக்கை
கக்
கையும்
கோளும்
ஓடு வதில்லை.
என்று கவியரசர் கண்ணதாசன் சட்டிக்காட்டுவார். வாழ்க்கையைஎவ்வாறு எதிர் கொள்வது என்பதைக் கற்றுத் தருவதில் இலக்கியம் சிறந்த பங்காற் றுக்கின்றது.
எண்ணெய் தீர்ந்து அணையப்போகும் அகல்விளக்கென எல்லா நம்பிக் கைகளும் வறண்டு போய் தற்கொலைப் பாதையைத் தேர்ந்து எடுத்துக் கொண்ட ஒருவரை, அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, நம்பிக்கை யோடும், செயல் துடிப்போடும் வாழ்க் கையை எதிர்கொள்ளச்செய்ய ஒரு புதினத்துக்கு ஆற்றல் உண்டா? உண்டு
நச்சுக்கோப்பையை ஒரு கையிலும் அந்த நாவலை மறு கையிலும் எடுத் துக்கொள்ளட்டும்! இந்தக் கதையை படித்து முடித்ததும் தாராளமாய் செத் துப்போ என்று சொல்லிவிட்டு கம்பீர மாய்தன்னம்பிக்கையோடு காத்திருங்கள்!
அந்தப் புதினத்தை படித்து முடித்ததும் நச்சுக்கோப்பையை தூக்கி எறிந்துவிட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை தேடும் ஆன்ம பலம் கொண்ட மானிடனாய் அவன் மாறி
விடுவான்!
'சாவுக்கே சவால் என்பது அந்த நாவலின் பெயர். இந்த நாவலை எழுதியவருக்கு இரண்டு கைகளும் இல்லை, வாயினால் பேனாவைப் பிடித்து இந்த நாவலை எழுதி உள்ளார். கால்விரலால் பேனாவைப்பிடித்து எழுதுவதை விட கடினமானது, உதடு களில் பேனாவை பற்றி எழுதுவது! உலகில் எண்ணற்ற மொழிகளில் அச்சேறிய அந்த நாவலைப் படித் தவர் ஒரு நாளும் அந்த நாவலை
மறந்திட முடியாது.
ஒருவன் தன் பலத்தை தானே உணர்ந்து கொள்ளாது இருந்தால்
அவன் பலவீனமானவனாகவே இருப்பான். தன்னம்பிக்கை உள்ள வன்தான் தன் பலத்தை உணர்ந்து இருப்பான்.
தன்னம்பிக்கை என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு கருத்துத் தான். ஆனால், அந்தக் கருத்து ஒருவர் மனதைப்பற்றிக் கொண்டது டன் அதற்கு சக்தி வந்துவிடுகிறது.
இந்த சக்திதான் தடைகளைத்தாண்டி ஒருவருக்கு வெற்றிப்பாதை நோக்கி நடை போடவைக்கிறது. ஒருவருக்கு மன வலிமை ஊட்டுவதும் இதே நம்பிக்கைதான்.
வாழ்க்கை என்பது நீர் தேங்கிக்கிடக்கும் குளம், குட்டையாக இல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் இருக்கத் தன்னம்பிக்கை தேவை!
கணம் தோன்றி கவனம் மறையும் புழுக்களின் வாழ்க்கையாக மனித வாழ்க்கை இருந்து
விடக்கூடாது. அதில் சாதனைகள் நிறைந்திருக்க வேண்டும். அப்படி சாதனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தேவை! இந்த தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வலிக்கட்டும் ஒளிவிளக்கு அதன் வெளிச்ச மழையில் நனைபவர்க்கு
முன்னேற்றம் கை தொடும் தூரமே!
தனம்!
ல்
டம்
டொனிக்குகள் தருபவர்கள் ஆசிரியர்களே!
ஆசிரியர்கள் எவ்வளவுதான் தன்னம் பிக்கை ஊட்டி வளர்த்த போதிலும்,
அந்த தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கிற அளவுக்கு வலித - பிரச் சினைகள், மாணவப்பருவம் கடந்த பிற்காலத்தில், சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ஏற்படும் போது, மழையில் கரையும் மண்மலை போல அப்படியே சரிந்து போகிறார்கள் இளம் தலை முறை பினர்!
வேலையின்மை, வறுமை, குடும்பச்சூழல் எனப் பல சூழிநிலைகளில் துவண்டு போகும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. மனம் தளர்ந்து, சலிப்பு மிகுந்து, கடைசியில் விரக்தியடைந்து தற்கொலைப் பாதை யைத் தேடும் இளைஞர்களும் இருக் கிறார்கள். இத்தகைய இளைஞர்கள் சொந்த வாழ்க்கையிலும், சமூக வாழ்க் கையிலும் செயலூக்கமாக பங்குபெற அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டம் அவசியம். இச்சமயத்தில், அவர்கள் தங்களுடைய சிறந்த நண்பர்களிடமிருந் தும், அவர்களின் மரியாதையைப் பெற்ற மூத்தவர் களிடமிருந்தும் தன்னம்பிக்கை யை வளர்த்துக் கொள்கிறார்கள். வாழ்க்கை என் றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எது வென்றாலும், வாடி நின்றால்
வர்
ன

Page 14
14
சொந்த விசயங்களை வெளிச்சம் போட விரும்பவில்லை.)
தற்போது ஆந்திராவில் சித்தார்த் - சமந்தா காதல் என்று பரவியிருக்கும்
புதிய செய்தியால் தலைசுற்றிப்போயிருக்கி றார் சமந்தா. உடலில்
எதிர்ப்பு சக்தி குறைந்ததால், அதற்கு சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தபோது, தோல்
வியாதி என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்த செய்தி அடங்கிய சில நாட்களிலேயே இப்போது சித்தார்த்தைக்
காதலிப்பதாக பரவியிருக்கும் செய்தி என்னை ரொம்பவே வேதனைப்படுத்துகிறது, இதனால் நடித்து வரும் படங்களில் என்னால் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை என்று புகைந்து கொண்டு திரிகிறார். மேலும். காதலிப்பது, கல்யாணம் செய்து கொள்வதெல் லாம் எனது சொந்த
விசயம், அதை மற்றவர்களிடம் நான் வெளிச்சம் போடவும் விரும்பவில்லை என்று தொடர்பு கொண்ட
மீடியாக்களிடம் காட்டமாக பேசியிருக் கிறார் சமந்தா.
த்ரிஷா நறுக் பதில்),
விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள படம் 'சமர்', இந்தப் காட்சியில் மது குடிப்பது போல் நடித்திருந்தார் த்ரிஷா. அப்படத்தின் பத்திரிகைய
அதுகுறித்து கேள்விகள் எழுந்தபோது, கதைக்கும், காட்சிக்கும் அப்படி நடிக் அவசியம் ஏற்பட்டதால் நடித்தேன். அதற்காக நிஜ மதுவைக் குடித்து நடிக்கவி
அப்போது, பெண்கள் மது அருந்துவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்விக்கு, அது அவரவர் விருப்பம் என்று கூறினார். ஆனால், அதையடுத்து க த்ரிஷாவின் இந்தப் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து த்ரி
அந்த மாதிரிக் கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டபோது நான் வேறு என்ன கெ அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிட எனக்கு உரிமையில்லை என்று பதில
அதோடு, இப்படி எடுத்ததற்கெல்லாம் குற்றம் கண்டு பிடிப்பவர்கள், மதுக் மூடுவதற்கு முயற்சி எடுக்க வேண்டியதுதானே என்றும் நறுக் பதில் கொடுத்து

டாள்ஸ் கற்றுக்கொடுக்க வருகிறது ஏரிசிர மம்
பிரபுதேவா நடித்துள்ள இந்திப் படம், 'எனிபடி கேன் டான்ஸ்' (ஏபிசிடி). இது தமிழிலும் டப்
ஆகிறது, நடனம் தொடர்பான இந்த 3டி படத்தை டான்ஸ் மாஸ்டர்
ரெமோ டிசோசா இயக்கியுள்ளார். இதில் பிரபுதேவா தவிர, கணேஷ் ஆச்சார்யா உட்பட பல டான்ஸ் மாஸ்டர்களும் நடனக் கலைஞர்களும் நடித்துள்ளனர். இதுபற்றி இயக்குநர் ரெமோ டிசோசா
கூறும்போது, "பிரபுதேவாவின் நடனத்துக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் பட
ரிலீஸுக்கு முன்பு பெங்களூர், இந்தூர், ஜெய்ப்பூர், அகமதாபாத்,
சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருக்கிறோம்.
அங்கு பங்குபெறும் இளைஞர்களுக்கு எப்படி ஈசியாக நடனம் ஆடுவது
என்பது பற்றி சொல்லிக்கொடுக்க இருக்கிறோம். அதற்கான
வேலைகள் போய்க்கொண்டிருக்கிறன. இதன் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. இதில் பல்வேறு நகரங்களில்
உள்ள நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க உள்ளேன்
என்றார்.
அதிரடி வேஷங்களில் மனதுக்குள், இயக்குநர் ஆ அவர் கூறுகையில், ஒரு பட
நீண்ட நாட்களாகவே உள் பிடிக்கும். கதை ரெடியாக 2
படமியக்குவதற்காக, கதை அது நடக்கலாம்; நடக்காம இயக்குநரும், கதை ரெடி ப நடித்தால், நன்றாக இருக்கு
பண்ணுவது வழக்கம். த
கதையை ரெடி ெ
ஸ்ருதியை இயக்குகிறாராம் விஷால்!
சந்தானம்-பவர்ஸ்டார் கூட்டணியில் சிவா
ratாட்டு போறோம்.
பாரிய கரு பாழாயட.
சிவா சந்தானம் கூட்டணியில் 'யா யா' என்ற படம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இயக்குநர் ராஜேஷின் உதவியாளர் ஐ.ராஜசேகரன் இயக்கு கிறார். தன்ஷிகா ஹீரோயின். இப்போது இந்தப் படத்திற்குள் பவர் ஸ்டாரும் கொண்டு வரப்பட்டி ருக்கிறார். அவருக்காக தனியாக ஒரு கேரக்டர் உருவாக்கி சேர்த்திருக்கிறார்கள். 'யா யா' என்பதில் ஒரு யாவில் ஷிவாவும் இன்னொரு யாவில் சந்தா னம் படமும் வைத்து டிசைன் செய்தார்கள். இப் போது நடுவில் பவர் ஸ்டாரைப் போட்டு டிசைனை மாற்றி விட்டார்கள். சிவா, சந்தானம், பவர் ஸ்டார் நடிக்கும் என்று தான் விளம்பரப்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் காமெடியாக்கும் கதையாம்.
இனி அந்த தப்பை படத்தில் ஒரு
ஒரு சில கசப்பான சம்பவங்கள் பாளர் சந்திப்பில்,
இன்னிங்ஸ், அமர்க்களமாக இ க்க வேண்டிய
இயக்கத்தில், அஜீத், ஆர்யா, டாப் ல்லை என்றார்.
நடித்து வருகிறார், நயன், இந்த பு கேட்கப்பட்ட சில அமைப்புகள்
நடிப்பதாக வதந்திகள் வெளிய
டென்ஷன் எகிறி விட்டதாம், யா ஷா கூறும்போது,
அவிழ்த்து விடுகிறார்களோ, தெர் சால்ல முடியும்.
நீச்சல் உடையில் நடித்தேன். இது மளித்துள்ளார்.
கொண்டேன். எனவே, மீண்டும் ஒ கடைகளை
இந்த படத்தில், எனக்கு கிளாம் பள்ளார் த்ரிஷா.
' போன்ற காட்சிகள் எதுவும் சுடர் ஒளி / 30, ஜனவரி - 05 பெப்ரவரி 2013

Page 15
வழக்கு எண் 18/9 சிறந்
பாரிஸில் ஜனவரி(2013) 16-ஆம் திகதி முதல்
திகதி வரை முதல் தெற்காசிய திரைப்பட நடைபெற்றது. இந்தியத் திரைப்படம் என்றால் திரைப்படம் என்ற வரம்பைத் தாண்டி நடைபெ
விழாவில் பல்வேறு ஆசிய மொழி திரைப்ப திரையிடப்பட்டன. அவற்றில் திருப்பதி பிரதர் மீடியா லிட் நிறுவனம் தயாரித்து, சமீபத்தில் 6 - வழக்கு எண் 18/9 சிறந்த திரைப்படமாக செய்யப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் லிங் இயக்குநர் பாலாஜி சக்திவேலும் பாரிஸில் நட
விழாவில் கலந்து கொண்டனர்.
உனது விழியில் ராஜசிம்மா எழுதி, இ
ளில் வெளுத்துக் கட்டும் விஷாலின் டர் ஆசை ஒளித்திருக்கிறது. இதுகுறித்து
ந படம் இயக்க வேண்டும் என்ற ஆசை, வ உள்ளது. அதற்கு கொஞ்சம், நேரம் ! பாக உள்ளது. ஸ்ருதி ஹாசனை வைத்து கதை ரெடி செய்து வைத்திருக்கிறேன். க்காமலும் போகலாம். ஒவ்வொரு உதவி ரடி பண்ணும்போதே, இதில் எந்த நடிகர் ருக்கும் என்பதை மனதில் வைத்து ரெடி ம், அது போலத் தான், நானும் இந்தக் ரடி செய்திருக்கிறேன் என்றார்..
வில்லனாக நடிக்கும் விழியில், சரண், ஆ ஜெனிபர் உட்பட பல
படம் பற்றி ராஜசிம் "இது முக்கோண க
கொண்ட படம். 5 எடுத்துள்ளோம். அப்
ரிலீஸ் ஆகிறது
வில்லேஜ் விஜயலடீசும்
அகத்தியன் மகள் விஜயலட்சுமி, 'சென்னை - 28'ல்
அறிமுகமாகி 'அஞ்சாதே வில் பிரபல்யமானார். சூப்பர்
ஸ்டார் ரஜினியின் அனிமேஷன் படமான "சுல்தான் தி வாரியர்' படத்தில் அனிமேஷன் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம்
டிராப்பாகவே வெறுத்துப்போன விஜயலட்சுமி கொஞ்சக் காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது 'வெண்ணிலாவின் வீடு ' என்ற படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகி
இருக்கிறார். வெண்ணிலா என்கிற கதாப்பாத்திரத்தில்
நடிக்கிறார். கிராமத்திலிருந்து புதிதாகத் திருமணம் செய்து கொண்டு நகரத்திற்கு வரும் பெண்ணின் வாழ்க்கை
மாற்றத்தை சித்தரிக்கும் படம். வெற்றிமகாலிங்கம்
இயக்குகிறார். விஜயலட்சுமிக்கு ஜோடி செந்தில், நகைச்சுவை யோடு நகர்ப்புற
வாழ்க்கையை சொல்லும் படம் இது.
பை செய்ய மாட்டேன்
களுக்கு பின், நயன்தாராவின் இரண்டாவது - 5 ஆரம்பமாகியிருக்கிறது, விஷ்ணுவர்த்தன் |
டாப்சி நடிக்கும் புதிய படத்தில், ஹீரோயினாக ந்த படத்தில், நயன்தாரா, நீச்சல் உடையில் ளியாகின. இதைப் பார்த்ததும், நயனுக்கு 1. யார் தான், இப்படி புளுகு மூட்டைகளை
தெரிய வில்லை. ஏற்கனவே சில படங்களில் | இதற்கு பின், அது தவறு என்பதை உணர்ந்து -- ஒருமுறை அந்தத் தப்பை செய்ய மாட்டேன். ளாமரான வேடம் என்றாலும், நீச்சல் உடை வும் இல்லை என்கிறாராம், நயன்தாரா.
சுடர் ஒளி / 30, ஜனவரி - 05 பெப்ரவரி 2013

15
த படம்
சினிமா விமர்சனம்
- 20-ஆம்
விழா லே இந்தித் பற்ற இந்த படங்கள்
எஸ் பிலிம் வெளிவந்த
தேர்வு பகுசாமியும் உந்த இந்த
புத்தகம்
|யக்கி, தயாரித்து, ம் படம், 'உனது யிஷா, பிரியங்கா, மர் நடிக்கிறார்கள். மா சுகூறும்போது, காதல் கதையை வித்தியாசமாக டுத்த மாதம் படம் து என்றார்.
2Eழல் அமைச்சரின் கோடிக்கணக்கான கறுப்புப் பணம் மறைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த விவரத்தாள், அரசு நூலகத்தில்... அஹிம்சை அண்ணலின் புத்தகத்தில் விவரம் அறிந்து, புதையலைக் கண்டெடுக்கும் மூன்று இளைஞர்களும், அவர்கள் சந்திக்கும் விளைவுகளுமே கதை. - முன்னாள் அமைச்சர் இமயப்பன் (சுரேஷ்), ஆட்சியில் இருந்தபோது சேர்த்த ஊழல் பணத்தின் மதிப்பு ஆயிரம் கோடி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பயந்து, அதைத் தன் நண்பன் வசந்திடம் (தலைவாசல் விஜய்) கொடுக்க, நண்பன் நிறம் மாறுகிறான். சத்திய சோதனை புத்தகத்தில்... பணம் பதுக்கிய இடத்திற்கான குறிப்பை மறைத்து விபத்தில் சாகிறான். இமயப்பன், ஜேபி-யின் (ஜெகபதி பாபு) உதவியை நாடுகிறான். காலீஸ் நடத்தும் மேன்ஷனில் வசிக்கும் மொக்கை மோகன் (ஆர்யா தம்பி சத்யா), அவன் நண்பன் ஆண்டனி விக்னேஷ் குமார்), ராதாகிருஷ்ணன் (சஞ்சய் சந்தானபாரதி) இவர்களுக்கு, நூலக புத்தகத்தில் பண விவர சீட்டு கிடைக்கிறது. பணம் பையன்களுக்கா? அல்லது
அரசாங்கத்திற்கா? என்பது க்ளைமாக்ஸ்.
புலி குட்டி போடுவது போல், வெகுநாட்களுக்குப் பிறகு ஜேம்ஸ் வசந்தன் இசையில் வந்திருக்கும் படம்... நம்மை ஏமாற்றவில்லை இசையில் மென்மையும், குரல் உச்சரிப்பில் தெளிவும் ஜேம்ஸின் பலம். இதில் அப்படியே பெல்லிராஜ்,
தீபா மரியம் குரல்களில் மெல்ல பூ பூக்குதே...
புல்லாங்குழலும், வயலின்களும் பரவிப் படர், நம்
காதுகளில் இறங்கும் இன்னொரு
கண்களிரண்டால்... இட்டாலிக்கா... மாதங்கி
குரலில் சர்ர்... ரென ஏறுகிறது சிவகாசி ராக்கெட்.
டி.வி., நடிகர் விஜய் ஆதிராஜின் திரைப்பிரவேசம்... இயக்குநராக முதல் படமென்பதால் அதிக கீறல் வேண்டாம் என்றாலும் படத்தின் நீளமும், தொடர்பில்லாமல் துள்ளும் திரைக்கதையும், அவர் சரி செய்திருக்க வேண்டிய இலாகாக்கள். மற்றபடி, ஜெ.லட்சுமணனின் ஒளிப்பதிவிலும், கெவினின் எடிட்டிங்கிலும், ஜீ.கே.யின் கலை இயக்கத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை.
பீட்சா என ஆரம்பித்து, கல் தோசை போட்டிருக்கும் விஜய்.. அடுத்து பர்கர் செய்ய முயற்சித்தால் பீட்சா கிடைக்கும்.
சுமிராய் வாய்ப்பைப் பறித்தார் டாப்ஸி
3 N மயா
லட்சுமிராய் வாய்ப்பைப் பறித்தார் டாப்ஸி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி' படத்தின் 2ம் பாகமாக உருவானது காஞ்சனா'. தற்போது அதன் 3ம் பாகம் இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் ஷகட்டிங் தொடங்கியது. இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', காஞ்சனா' படங்களில் லாரன்ஸ் ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமிராய். முனி 3ம் பாகத்திலும் லட்சுமிராய் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது, ஆனால் தற்போது அந்த
வாய்ப்பு டாப்ஸிக்கு கைமாறிவிட்டது.

Page 16
பம்பல்
| ஓட் மள்
தே
கு! விட
1 தெ
| பே
கும்
வர் \ பக்
| தள்
ப) வி"
இ
மீன்கு
மத்தியானம் சோறு, கறி. வெள்ளி | என்றும் இல்லை, அநேகமாக மீன்கறிதான். மீன்குழம்பா, மீன்சொதியா அது என்று கண்டு
எடு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்.
அன்று எத்தனை பேர் வேலை, எத்தனை விசிற்றேர்ஸ் என்பதைக் கருத்திற்கொண்டு அத்தனை எண்ணிக்கை உடையதாக மீன் (துண்டுகள் வெட்டப்படும், தலை மீன்
(ஒ6 துண்டு அதில் அடங்காது அவை | | அநேகமாக தலைமை மேசன் மற்றும்
சீனியர் தொழிலாளர்களுக்கு.
எம் ஒவ்வொருவரும் தமது கோப்பையைக் கழுவிக்கொண்டு போனால் பிள்ளையப்பு தான் பரிமாறுவார். பெரிய தாச்சியில் இருக்கும் மீன்குழம்பு | சொதியை ஒருக்கா அகப்பையால் துழாவினால் பெரிய மீன் துண்டை
கே |எடுத்து தனக்குப் பிடித்தமானவர்களுக் Dண்பதுஎழுபதுகளுக்குமுன்னர்
|கும் சிறிய மீன் துண்டினை
நட சுகூடுதலாக கட்டட வேலைகளுக்கு |
| ஏனையவர்களுக்கும் பரிமாறுவார்,
கெ 1 மேசன் கூலி வேலையாட்கள் இங்கு | யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போது | தென்பகுதித் தொழிலாளர்கள் இங்கு [ வந்து தங்கி நின்று தொழில் புரிவது |போல.
கொழும்பு கட்டட ஒப்பந்தம் எடுக் | கும் நம்மவர்கள் மேசன் ,தச்சு வேலை,
கூலித்தொழிலாளர்களுடன் சமைய லுக்கு என்றே ஓரிருவரை அழைத்துச் செல்வதுமுண்டு. தங்கி நின்று தொழில் | புரிபவர்களுடன் இந்த சமையல் வேலை | செய்யும் ஆள்களும் (ஆண்கள் தான்) | தங்கி நின்று மூன்று வேளையும் சமைத்துப்போடுவர். | பதினைந்து பேருக்கு என்று சமையல் T நடக்கும். அங்கு வேலை செய்பவர் |களை விட இங்கிருந்து கொழும்பு | பார்க்கச் செல்லும் ஒப்பந்தகாரரின் | உறவினர்களும் அங்கு தங்கி ஓய்
வெடுத்து சாப்பிட்டு சிலிங்கோ கவுஸ் (அப்பொழுது மிக உயரமான கட்டடம்) மிருகக்காட்சி சாலை, மியூசியம் எனப்பல இடங்களை பார்ப்பதுடன் இரட்டைத்தட்டு பஸ், ரெலிபோன், ரொலிபஸ் மின் இணைப்பில் ஓடும் பஸ் என்பனவும் பார்ப்பது உண்டு. அவற்றில் பயணிப்பதும் உண்டு
நாங்கள் சென்று தங்கிய கட்டட ஒப்பந்தகாரருடன் சமையலுக்கு | நிற்பவர் கணபதிப்பிள்ளை என்பவர். | அவரைப் பிள்ளை என்றும் பிள்ளை
தமக்குப் பிடித்தமானவர்கள் அப்பு என்றும் அழைப்பதுண்டு.
தாமதித்தால் அக் குழம்பினுள் பெரிய மு காலையில் சாப்பாடு பிட்டு ,
| மீன் துண்டினை ஒதுக்கி ஒதுக்கி
(சா அப்பம், தோசை அல்லது முதல்
வைப்பார்.
(பே நாள் சோற்றினுள் நீர் ஊற்றி
| இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ( நி வைத்திருப்பார். அதில் தேங்காய்ப்
|ஊட்டும்.
| என் பால் விட்டு வெங்காயம், பச்சை
ஒருநாள் பிள்ளை அப்பு மீன் மிளகாய் நறுக்கிப்போட்டு அளவாக
கறியை அடுப்பில் வைத்துவிட்டு 1 உப்பும் சேர்த்து ஒரு பானம் அதன்
அளவாக மிளகாய்த்துாளையும் அதில் |பெயர்பழங்கஞ்சி அநேகமாகக் காலைச்
கொட்டி மூடி அடுப்பையும் | சாப்பாடு அதுதான். சில வேளை
எரித்துவிட்டு, ஸ்ரோர் ரூமுக்கு | பழஞ்சோற்றுடன் சம்பல். சில
எதனையோ எடுக்கப்போனார். | நாள்களில் பாணும், பருப்புக் கறியும்.
அன்றைய விசிற்றரான நானும்,
இ * தி 9 8 கி (1)
சின்ன
|ே அப்பா
''பொடி பில்டர் ஆனாத்தான்
மற்ற சேவல்களை 'சமாளிக்கலாம்!"

பந்தகாரரின் மகன்
| சற்று நேரம் கழித்து கடைசி சிவண்ணனும் அங்குகிடந்த
| ஆளும் பிள்ளை அப்புவும் சாப்பிடத் | ங்காய்ப் பொச்சு முடி ஒன்றை
தொடங்கினர். ஆளுக்கொரு மீன் த்து நீரிற் கழுவி விட்டு அந்தக்
துண்டு பரமாறப்பட்டன போலும் ம்புக் கறியுள் போட்டுத் துழாவி
பெரிய மீன் துண்டு போடப்பட்டவர் டு மூடியை மூடிவிட்டு ஒன்றும்
பிள்ளையப்புவைப் பார்த்து ஏதோ | ரியாதவர்கள் போல தூரப்
பொரிந்து தள்ளுவது எமது காதில் யிருந்தோம்.
|விழுந்தது. மதிய உணவு வேளை
| அவர் பெரிய மீன் துண்டு என்று வொருவரும் சோறு போட்டு
|ஒதுக்கி ஒதுக்கி குழம்பில் மறைத்து ம்பைத்துழாவி அகப்பட்ட சின்ன
வைத்திருந்த தேங்காய்ப் பொச்சு முடி துண்டுகளில் ஒவ்வொன்று |
அவருக்குப் பறிமாறப்பட்டிருந்தது. க்கும் பரிமாறப்பட்டன, மிதந்து
நல்ல பசியோடு, நல்ல பிடி பிடிக்கப் த பெரிய மீன் துண்டினைப்
புறப்பட்டவருக்கு மீன் எனத் தவமாக அகப்பையால் அமுக்கி
தேங்காய்ப் பொச்சு முடி எக்குப்பிடித்த யாருக்கோ ஒதுக்கி
வழங்கப்பட்டால் எப்படியிருக்கும்? பத்தார் பிள்ளையப்பு.
தூக்கி பிள்ளையப்புவின் மூஞ்சை நாம் சாப்பிட்டு விட்டுக்
மேல் வீசி விட்டு, சோற்றையும் ப்பைகளையும் கழுவி உரிய
| அப்படியே விட்டு விட்டு அவர் உத்தில் வைத்துவிட்டு தூரச்சென்று
| கைகளைக் கழுவிக்கொண்டு ப்பதனை அவதானித்துக்
| கடைக்குச் சாப்பிடப் போய் விட்டார். ாண்டிருந்தோம்.
"உந்தப் பரதேசியள் தான் இந்த | வேலையைப் 1 பார்த்திருக்குங்கள்" என்று எம்மை | நோக்கி அகப்பையுடன் வந்தார்
பிள்ளைஅப்பு. நாம் எங்களின் கால் விளையாட்டைக் காட்டத் தொடங்கினோம். குதிக்கால் Back இல் பட விரைந்து ஓடத்தொடங்கினோம் "காவாலியள், காவாலியள்.... உதுக்கே கொழும்புக்கு | | வந்தனீங்கள்....? நாளைக்கு கொப்பர் | யாழ்ப்பாணத்தில இருந்து | வாறார்.......வரட்டும் .... சொல்லி | முதுகுத் தோல் உரிப்பிச்சுத்தாறன்
.....அகப்பையால் எச்சரித்தபடி ஏச்சு..!
மறுநாள் தகப்பனார் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வருவதற்கு முன் அன்று |
இரவு யாழ்ப்பாணத்திற்கு 'மெயில்' 1 எடுக்க ஒப்பந்தகாரரின் மகன் I மணிவண்ணனும் நானும் | தீர்மானித்தோம். றெயில் ஏறுவதற்கு | முன் ஏதாவது செய்யவேண்டும் எனக் | | கை துருதுருத்தது. சீனிப் பேணியை | | எடுத்து முழுச்சீனியையும் பேப்பர் | ஒன்றில் கொட்டினோம் அதனுள்
உப்புத்துாளைப் பக்குவமாகப் போட்டோம். அதன் மீது கால் இஞ்சி
உயரத்துக்கு (அந்தக் காலத்தில் | சென்றி மீற்றர் அளவுகள் இல்லை
அங்குலம், அடி, யார் அளவுதான் அநேகமாக எல்லோரும் சாப்பிட்டு
Tஅங்குலத்தை இஞ்ச் என்று டித்திருந்தோம். அங்கே சென்று
|சொல்வார்கள் இஞ்ச்' என்பது தான் ப்பிட்டு விட்டு அப்போது தான் வந்த (இஞ்சி என்ற அளவில்
சனார் ஒருவரிடம் குழம்புக் கறியில் (கூறப்படுவதுண்டு 12 இஞ்சி ஒரு அடி) றைய மீன் துண்டுகள் உள்ளனவா |
( சீனியைப் போட்டு பக்குவமாக மூடி எக் கேட்டோம்.
வைத்துவிட்டு 'மெயில் றெயின்' இன்னும் பிள்ளையப்புவும்
எடுத்தோம் ன்னொருவரும் தான் சாப்பிட
மறுநாள் அதிகாலை அங்கு தேநீர் பண்டும், இரண்டு மீன் துண்டுகள்
அருந்த நாம் இருக்கப்போவது என் உள்ளன. இன்றைக்குத் தனக்கு
இல்லைத்தானே என்ற எண்ணம் மலதிகமாக ஒரு சிறிய மீன் துண்டும்
எமக்கு மன நிறைவைத் தந்தது. பாடப்பட்டதாக அந்த மேசனார்
றினார்.
(NTTS
ரீச் ச' 'வா
* * *
பள்ளிக்கூடத்தில எப்பிரச்சினை இண் டாட தீர்த்திட்டன்.
இந்தாங்கோ உங்கட - துவக்கு!”
சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 17
உலகி
1-11 4:11 AME புது
(SEED 201 THE WORLD'S LARGEST TV
பிரமாண்டமான
கலர்ரி.வி உருவாக்கி சாதனை
1):: 1)
POPISCHE DESIGN
அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த பந்தையக் கார் தயாரிக்கும் பிரபல நிறுவனம் பிரமாண்ட கலர் ரி.வி. பெட்டியை உருவாக்கி இருக்கிறது. இதன் விலை எவ்வளவு தெரியுமா? சுமார் 3 கோடியே 35 லட்சம் (4,14,000 பவுண்ட்) ஆகும்.
சி.எஸ்.இ.இ.டி. 201' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரி.வி.யின் திரை 16 அடி அகலம் இருக்கும். ஆன்டுக்கு 25 ரி.வி.களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது இந்நிறுவனம்.
இங்கிலாந்து நாட்டில் தற்போது ரூ.18 லட்சம் மதிப்பில் 84 அங்குலம் 7 அடி அகல திரை) கொண்ட ரி.வி.க்கள் விற்பனையில் இருக்கின்றன. இப்போது அவுஸ்ரேலியா நிறுவனம் வெளியிட்டுள்ள 16 அடி அகன்ற திரை ரி.வி.யே உலகிலேயே மிக பிரமாண்ட ரி.வி, என கருதப்படுகிறது.
உலகின் செக்ஸியான
அழகி!
சி
இந்த அழகியின் பெயர் Lisa Ramos. தாயகம்
வேறாக இருந்தாலும் நியூயோர்க் நகரிலே பல காலம் வாழ்ந்து
வருகிறார். இவர் உலகின் மிக செக்ஸியான அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். ந்த அழகியின் பெயர் மொடலிங் மற்றும் விளம்பரப்படங்கள் மூலம் அவ்வப்போது தலைகாட்டும் இவருக்கு டுவிட்டரில் மட்டும் 2மில்லியன் விசிறிகள் இருக்கின்றனர்
என்பது
குறிப்பிடத்தக்கது. சுடர் ஒளி / 30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

17
3லேயே மிக பிரமாண்டமான
இடுப்பு
உலகிலேயே மிக பிரமாண்டமான
இடுப்புக்கு சொந்தக்காரி இவர். இவரின் பெயர் Mikel Ruffinelli. வயது 40. 04 பிள்ளைகளின் தாய். இவரது இடுப்பின் அளவு 08 அடி. அதே நேரம் இவ்விடுப்பின் நிறை
மாத்திரம் 190 கிலோ.
=ப்பானின் விசித்திர சியல்த்வு
ஓக்குநொஷிமா (Lkunoshima) ஜப்பானின் Hiroshima மற்றும் Shikokப இடைப்பட்ட சிறிய தீவாகும். இரண்டாம் உலகப் போரின் போது
இராணுவத்தினரின் இரசாயன உற்பத்திகளின் முக்கிய அமைவிடமாகவும்
இத்தீவு காணப்பட்டது. இன்று பலராலும் விரும்பப்படும் பாசத்திற்குரிய ஒரு பிரதேசமாக இது
மாறியிருக்கிறது. முயல் தீவு என அழைக்கப்படும் இத்தீவு மு வதும் முயல்கள் செறிந்து வாழுகின்றன. 700 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட இத்தீவில் சுமார் 500ற்கும் மேற்பட்ட முயல்கள் சுதந்திரமாக
நடமாடுகின்றன.
வின் ஒரேயொரு நகரும் தீவு இதுதான் !
நெதர்லாந்தில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு, இது தனது இருப்பிடத்திலிருந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது, புவியின் கண்டங்களும் சிறியதொரு நகர்வைக்
காட்டுகின்றன. ஆனால், இந்தத் தீவின் நகர்வானது ஒப்பீட்டளவில் வேகமாக இடம்பெறுகிறது. கடந்த 760 ஆண்டுகளில் 2 கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து | விட்டதென்றால் பாருங்கள். அண்ணளவாக வருடத்திற்கு 2.6 மீட்டர்கள் நகர்கிறது.
இது பல ஆச்சரியங்களை தோற்றுவித்தாலும் ஆய்வை மேற்கொண்டவர்கள் சில முடிவுகளை முன்வைத்தனர். உண்மையில் தீவு நகரவில்லை. ஒரு பக்கக் கரையோரம் நீரினால் சூழப்படும் நேரம் எதிர்க்கரையில் நீர்மட்டம் பின்னோக்கிச் செல்கிறது. இதனால் நிலப்பரப்பிற்கும் தீவுக்கும் இடையிலான தூரம் வெறும் பார்வைக்கு மட்டும் வேறுபடுவதாக சொல்லப்படுகிறது.

Page 18
13
உடலுக்கேற்ற
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல்
பேரிக்காய் போல இருப்பார்கள். சிலர், வான இடையோடு இருப்பார்கள், சிலர் உருன்
பூசணிக்காய் போல இருப்பார்கள்.
அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப அது பொருத்தமாய் இருக்கும் என்கின் வடிவத்தைக் கொண்டுள்ளது என்பதை பின்பற்றுங்கள்.
உடலின் மேற்புறம் அகன்றும் இல் அப்பிள் வடிவம் கொண்டவர்கள், இ லைட் கலர் பொட்டம் அணியலாம். தோற்றமளிப்பார்கள். இவர்கள் அ சிறியதாகவும் கீழே சற்று அகலமா பொட்டம் உடையும் அகலமாக ை
வாழைப்பழ வடிவம் ஒரே நீள வடிவங்களை எடுத்துக் காட்டும் டைட் டொப்கள் இவர்களுக்குப் காக்டெயில் டிரெஸ்கள் பொருந்
இடுப்புப் பிரதேசம் உடுக்ன கொண்டவர்கள் சுடிதார், சேனை உடைகளை அணிந்தாலும் அ பேரிக்காய் வடிவம் உடலின் மேற் இந்த உடல் அமைப்பினரை பேரி லைட் கலர் டொப், டார்க் கலர் பா கவர்ச்சிகரமான அலங்காரக் கழு
கழுத்துப் பகுதியில் சுருக்கங் மடிப்புகள், பிரில்கள் வைத்து டில் மேலேயிருந்து ஒரே நீளமாக வர பெரிய பின்பகுதி அடுத்தவர்களி வடிவம் உடல் பருமனால் உருது இருப்பார்கள். இன்று பெரும்பா மாறிவிட்டனர், இவர்கள் தங்கள் போர்த்திக்கொண்டு இன்னும்
இந்த உடல் அமைப்பைக் கெ ஷிபான் சேலைகளை உடலை
தொப்பை போடுகின்றதா? உண
உடலை, ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்க வேண்டும் என் பெரும்பாலான பெண்கள் விருப்பம் கொள்வர். பெண்களின் உடலில் சுரக் ஆங்காங்கே கொழுப்புகளை தேக்கிவைக்கிறது. குறிப்பாக வயிறு, தொடை கொழுப்பு அதிகரிப்பதால் பெண்களின் வடிவம் மாறி அழகு காணமல் போ மகிழ்ச்சியைப் பாதிக்கிறது. எனவே, இயற்கையிலேயே ஆழிலை போன்ற ! விரும்பும் பெண்கள் உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை
சரிவிகித நீர்ச்சத்து உடலில் கொழுப்பு சேர்ந்து தொப்பை போட்டுள்ளத கவலைப்படாமல் அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்ச பசி உணர்வை கட்டுப்படுத்தும், மேலும் தண்ணீரானது நாம் உண்ணும் உ ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை ( தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை 6
வாய்ப்பே இல்லை.
தொப்பை இருக்கிறது என்பதற்காக உணவு உண்ணாமல் தவிர்ப்பது அ இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் எனவே சரியான நேரத்திற்கு சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ணவே என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் அதிக அளவில் எ பார்த்தாலும் அரைத்துக்கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல எ உணவியல் நிபுணர்கள், தினசரி அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை. இது இதயத்திற்கும் இதமால் உடற்பயிற்சி.
நடை பயிற்சியானது தொப்பையைக் கரைப்பதோடு அன்றைய நாளை 2 கூறுகின்றனர். அதேபோல் நீச்சலானது உடலை கட்டுக்கோப்பாக வைத்தி இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் த உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்களும், விட்டமின்களும் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன
வயிற்றில் தொப்பைப் போடுவதற்கு செயற்கை குளிர்பானங்களும் மிக மு இதில் உள்ள அல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. 2 போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப்படுத்தப்படுகிறது. இது கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது. எனவே இலை வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால் - சிலநாடகளில் அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர்
கரட்டை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கெ உணவியல்
பாத்திரம் நன்கு காய்ந்த பின் அதில் ஒரு தே நிபுணர்கள்.
மிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உ செய்முறை: பின் கேரட்டை சேர்த்து நல்ல தீயில் இரண்டு
கிளறு மட்டும் கிளறி இறக்கினால் போதும். 2
விருப்பப்பட்டால் பொரித்த முந்திரி, நிலக்கடன் பின்குறிப்பு: கரட் சோறு செய்வது மிக மிக சுலபம். மிஞ்சிப்போனால் 5 நிமிடம்தான் தே செய்யும் போது கவனிக்க வேண்டியவை:- வாணலி நன்கு காய்ந்த பின் ப உப்பைச் சேர்க்க வேண்டும். எண்ணை அதிகம் சேர்க்கக் கூடாது. பூண்டு எல்லாம் தேவையேயில்லை, பூண்டு, பச்சைமிளகாய் மட்டுமே போதுமான

ஆடை அணியுங்கள்!
வமைப்பு இருக்கும். சிலர் அப்பிள் வடிவத்தில் இருப்பார்கள், சிலர் ழப்பழ வடிவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். சிலரோ உடுக்கை எடையாய், அனைத்து அவையங்களும் உருண்டு திரண்டு குண்டு
உடை அணிந்தால் எந்த உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். உங்கள் உடல் எந்த தத் தெரிந்து கொண்டு நிபுணர்கள் கூறும் ஆலோசனையைப்
- *!
ஒப்பிற்குக் கீழே வரவர சிறுத்த வடிவமும் கொண்ட பெண்கள்
ந்த உடல் அமைப்புக் கொண்டவர்கள் பொதுவாக டார்க் கலர் டொப்ஸ், கீழ்பகுதி உடம்பின் குறுகிய தன்மை மறைக்கப்பட்டு அழகாகத் த்தக் குறையை ஈடுகட்ட அவர்கள் அணியும் டொப்ஸ் மேலே கவும் வருமாறு யு ஷேப்பில் கட் செய்து தைக்க வேண்டும். தக்கப்பட்டிருந்தால் உடை பொருத்தமாய் அழகாய் இருக்கும். மான உடல்வாகு கொண்டவர்கள் என்பதால் பெண்மைக்குரிய
விதத்தில் இவர்கள் உடை அணியவேண்டும். அனார்கலி பொருத்தமானவை. ஷேப் வைத்து தைத்த ஜாக்கெட்டுகள், தும். கப் போலக் குறுகி இருக்கும். இந்த உடல்வாகு ல, மேற்கத்திய ஆடைகள் இப்படி எந்த மாதிரியான அவர்களுக்குப் பொருத்தமாய், அழகாய் இருக்கும்.
பகுதி குறுகலாகவும், கீழ்ப் பகுதி அகன்றும் காணப்படும் க்காய் வடிவ அமைப்பினர் என்று கூறுவார்கள். இவர்கள் ட்டம் அணிவது கூடுதல் கவர்ச்சி தரும். மேலும் த்துக் கொண்ட ஆடைகளை அணியலாம். கள் வைத்து தைத்த ரூசிங் டைப், போட் நெக், சைன் செய்த ஆடைகளை அணியலாம். அதேபோல் எமல் எம்பயர் வெய்ஸ்ட் டைப்பில் உடை அணிந்தால் ன் கண்களை உறுத்தாமல் இருக்கும் உருண்டை ண்டு திரண்டு பூசணிக்காய் வடிவத்தில் லான பெண்கள் இந்த வடிவத்திற்கு ரின் உடலை மறைப்பதற்காக இழுத்துப்
அதிகப்படியான குண்டாகக் காட்டிக்கொள்வார்கள். காண்ட பெண்கள் லைட் வெயிட் சேலைகளைக் கட்டலாம்.
ம கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும்.
விலகவனம் தேவை!
நறு.
தம் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் -, பின்புறம் போன்றவற்றில் ப்பவிடுகிறது. இது அவர்களின் வயிறு வேண்டும் என்று = பின்பற்ற வேண்டும். T? அதைப்பற்றி
த்தை தக்கவைப்பதோடு கணவை நன்றாக வௌயேற்றிவிடும்.
வயிறு ஏற்பட
பூபத்தானது.
நிபுணர்கள். ண்டும் ப்பொழுது ன்கின்றனர் வேண்டும் பா ஒரு
உற்சாகத்துடன் நடத்திச் செல்லும் என்றும் அவர்கள் நக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட.
ரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது
அதிக அளவில் உள்ளதால் உடலின்
கோ
முக்கியமான காரணமாகும். ஜாஸ், சோடா
உடலில் போல்
தேவையான பொருட்கள்:
சோறு - 2 கப் கேரட் - 2 (பெரியது) பூண்டு - 4 பல் பச்சைமிளகாய் - 3
எண்ணை - 1 தேக்கரண்டி காள்ளவும். அல்லது பெரியதாய் துறுவிக்கொள்ளவும்.
க்கரண்டி எண்ணை ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சை -ப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
கிளறு மட்டும் கிளறி, அதில் சாதத்தை சேர்த்து மீண்டும் ஒரு கரட் நன்கு வதங்கத் தேவையில்லை. நில, மல்லித்தழை தூவலாம்,
தவைப்படும். அதற்குள்ளேயே சுவையான, சத்தான சாதம் ரெடி. ஆனால் பன்படுத்த வேண்டும். பூண்டு சேர்க்கும் போதே கரட்டுக்குத் தேவையான
வதங்க தேவையான அளவு இருந்தால் போதும், கடுகு, கறிவேப்பில்லை து. கரட்டில் விட்டமின் ஏ நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
சுடர் ஒளி / 30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 19
கர்ப்பந்தரிக்க முன்னரே போலிக்கமிலம்
Tள்வது மற்ற 5 நிம்
ம.கவிதா, சிலாபம். வினா: நான் திருமணமாகி 2 வருடமாகிறது. இன்னும் கருத்தரிக்க முடியவில்லை. கர்ப்பந்தரிக்க முன்பே இதை உட்கொள்ள வேண்டுமா? கர்ப்பமான பின்தான் தேன்
விடை: கர்ப்பந்தரிக்காமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
வீனங்கள் ஏதும் எனினும் கர்ப்பந்தரிக்கவும், கர்ப்பந்தரித்தபின் அந்தக் கருவின் மந்தமாகிவிட ஃ2 மூளை மற்றும், ஏனைய உறுப்புக்களின் அதி சிறந்த
முதுகில் கட்டி 3 வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஃபோலிக்கமிலம் அவசியம்
அங்கவீனம் கூட என்பது மருத்துவ விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.)
புத்திக்கூர்மை, எ எனவே, சில பிள்ளைப்பேறற்ற தம்பதிகளில் ஃபோலிக்கமிலம்
ஃபோலிக்கமிலம் (folic acid) உட்கொள்வது என்ற ஒரு சிறு மாற்றத்தை
கருத்தரிக்க திட் மேற்கொண்டதுமே உடனே கர்ப்பந்தரித்து விடுவார்கள்.
அருந்துவது அலி எனினும் பலரில் இவ்வாறு ஃபோலிக்கமிலம் உட்கொள்வது
அதிகமாக எடுப மட்டுமே போதாது. ஏனைய நடவடிக்கைகளும் சிகிச்சைகளும்
அப்படித்தான் ச கட்டாயம் தேவைப்படலாம்.
அளவு சிறுநீரில் அடுத்து நீங்கள் கேட்டதன் ஆழத்திற்குச் செல்வோம்.
ஆபத்து எதுவுமே கருத்தரிக்கும் பெண்ணின் உடலில் போதிய ஃபோலிக்கமிலம்
இத்தனைக்கும் இருப்பது அவசியம். முந்தைய காலத்தில் தாய் கர்ப்பந்தரித்து
இம்மாத்திரை கி விட்டார் என சிறுநீர் பரிசோதனை செய்துபார்த்து இரண்டு மாத
என்பது மிகக் கடு கர்ப்பம், ஒரு மாத கர்ப்பம் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்பே
ஆனால், இங்கு ஃபோலிக்கமிலத்தை உட்கொள்ளத் தொடங்குகின்றனர்.
ஃபோலிக்கமிலம் ஆனால், சிறுநீர்ப் பரிசோதனை செய்ய முன்பே
கருத்தரிக்க முடி அதாவது குழந்தை கருவில் உண்டான அன்றே போதியளவு
உட்கொண்டால் ஃபோலிக்கமிலம் இருக்கும் வகையில் இதை
என்ன? என அக திருமணமாக இரண்டு வாரம் முன்பிருந்தே உட்கொள்ளத்
கருத்தரித்தல் சி. தொடங்க வேண்டும். இதனால் இந்தப் பிரச்சினையைத்
ஃபோலிக்கமிலத் தவிர்க்கலாம்.
வேண்டும். எல்ல ஏனெனில் நாம் குழந்தை கருத்தரித்தபின் ஃபோலிக்கமிலம்
ஆகும் போது து உட்கொள்ளத் தொடங்குவோமாயின் அது காலம்
நடைபெறும். பிந்தியதாகிவிடும். உங்கள் கடைசி மாதவிடாய் வந்த
ஃபோலிக்கமிலம் திகதியிலிருந்து 28வது நாளில் ஃபோலிக்கமிலம் |
உட்கொள்வது B உச்சக்கட்டமாகத் தேவைப்படும். அந்த 28 நாட்கள் மிக
உட்கொள்வதால் முக்கியமானவை. அக்காலத்தில் ஃபோலிக்கமிலம் உடலில்
methotrexate, va நிரம்பி இருக்க வேண்டும். இதிலிருந்து 28 நாட்கள் முடிந்து
மருந்து உட்கொ இரண்டாம் மாதத்திலிருந்து ஃபோலிக்கமிலம் உட்கொள்வதில்
ஆலோசனைப்ப உச்சப்பலன் பெறமுடியாது. குழந்தையில் உருவ அங்க
உட்கொள்வது -
தொடங்க , இரண்டு மே வகையில்
மலச்சிக்கலைத் தாக்கும் உணவுகள்
ஊடல் *
தாக
நார் பொ சப்
நட்து
ஆ
சாட் உரு
கிரா
பெ இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த
சாப் மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது
போ இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்தப் பிரச்சினை குழந்தைகளுக்கு வந்தால், அவரகள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய
முடியாமலிருக்குமாறு செய்யும்.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு என்றால் அது நார்ச்சத்துள்ள உணவுகள் தான். இந்த சத்துள்ள உணவுகள் குடலின் இயக்கத்தை
அதிகரித்து, உடலில் இருக்கும் கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். ஆகவே இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்யலாம்.
மலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புச்சத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்குப் பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும். பாப்கார்ன்
பாப்காரனில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணம், ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பீட்சா, சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்காரனை சாப்பிட்டால், மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். பீன்ஸ்
காய்கறிகளில் கிடைக்கும் நார்ச்சத்துக்களை விட, பீன்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல்
ஏற்படாது தடுக்கலாம். உலர் பழங்கள்
பழங்களை விட உலர் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள்
மட்டுமின்றி, சோரபிட்டால் என்னும் கார்போஹைதரேட்டும் உள்ளது. இது உணவுப் பொருட்கள் செரிமானமடையும் போது உண்டாகும் திரவத்தை,
குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது. சுடர் ஒளி 30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

உமகொள்ளமுடியுமா?
தொடர்ந்து ஃபோலிக்கமிலம் உட்கொண்டு வருகிறேன். வெயா?
பொக்டர், எஸ்.காரரேகித் ஏற்படாமல் இருக்கக்கூடும். ஆனால், மூளைவிருத்தி போலிக்கமிலக் குறைபாடு காரணமாகும். சில சமயம்
அதனுடன் துவாரம் கொண்ட Spaina Bifida என்ற - ஏற்படலாம். அவ்வாறு அங்கவீனம் இருக்காவிடினும் பிவேகம் உள்ள குழந்தையைப் பெற இவ்வாறு
உதவும். ஆனால், நாம் கூறியவாறு டமிடும் போதிருந்தே ஃபோலிக்கமிலம் வசியம். இது தேவையில்லாமல் அளவுக்கு
டும் என அஞ்சத்தேவையில்லை. ஏனெனில் அளவுக்கு மிஞ்சினாலும் அந்த மேலதிக கழிக்கப்படும். எனவே மொத்தத்தில் மயில்லை. நன்மைகளோ அதிகம். 10 சதம், 20 சதம் விலையில்
டைத்தும் பலர் பயன்படுத்துவதில்லை வலைக்குரிய விடயமாகும்.
ஒன்றைக் கவனிக்க வேண்டும் -ஒழுங்காக உட்கொண்டும்
யவில்லையே இதை என்ன? உட்கொள்ளாவிட்டால் தைக் கைவிடக்கூடாது. ஏனைய கிச்சைகளுடன்
தையும் எடுத்துக்கொள்ள மாக் காரணிகளும் சரியாக 'கிளிக்' என் கருத்தரித்தல் சரியாக
5mg ஒரு குளிசையை தினசரி போதுமானது. அதிகமாக ) மேலதிக பலன் இல்லை. ஆனால் alproate முதலிய சில விசேட ள்பவர்கள் தமது மருத்துவரின் டி ஃபோலிக்கமிலத்தை அதிகமாக அவசியப்படலாம்,
வாசகர்களே! உங்கள் உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு
டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் பதிலளிக்கின்றார். உங்கள் கேள்விகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் நலம், சுடர் ஒளி வாரமலர், இல.361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
நிலம்
சியங்கள்
அனைவருக்குமே தானியங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன என்பது தெரியும். ஆகவே இந்த Tருட்களை உணவில் சேர்ப்பது நல்லது. அதிலும் கோதுமையால் ஆன பாத்தியை சாப்பிட்டால், மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் நட்ஸ் வகைகளும் ஒன்று. கவே நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, இதனை தேர்ந்தெடுத்து பபிட்டால், வயிற்றில் உண்டாகும் உப்புசம் நீங்கி, மலச்சிக்கலை தடுக்கலாம். இளைக்கிழங்கு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 3.8 கிராம் நார்ச்சத்தை றலாம். அதிலும் இனிப்பு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 4.8 1ம் நார்ச்சத்தானது உடலுக்கு கிடைக்கும். ஆகவே உருளைக்கிழங்கை பபிடும் போது தோலை நீக்காமல், வேக வைத்து, மசித்து, ஒரு பொரியல் என்று செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.
- தலைவலிக்கு கறிவேப்பிலை
பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க
முடியாது. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம். இதிலிருந்து | விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலைத் தைலம் இதோ
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 200 கிராம் பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
ரகம் - 50 கிராம் நல்லெண்ணை - 600 கிராம் பசுவின் பால் - 200 மில்லி
செய்முறை கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி
வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும், ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறிய பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும்.
அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப் பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்துக் குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

Page 20
20
எதிர்பார்த்ததை விட வீட்டு வேலைகள்
சின்னன் திகைப்புடன் | மிக வேகமாக நடந்து முடிந்து விட்டன,
அந்த வார்த்தைகளை அக வெள்ளையடிக்கும் வேலையையும் முடித்து
முடியவில்லை. விதானைய விட்டால் ஒரு நல்ல நாளாகப் பார்த்துக்
"என்ன ஒண்டும் பேசுறாயி குடிபுகுந்து விடலாம். என்றே பொன்னுக்குட்டி
விதமான தயக்கத்துடன் நினைத்தார்.
நல்லது கெட்டது நீங்கள் த அது ஒரு சிறிய வீடாக இருந்த போதிலும்
உறுதி எழுதினாலென்ன ! மிக அழகாகவே அமைக்கப்பட்டிருந்தது.
நீங்கள் எழும்பச்சொல்லி . எல்லாவற்றையும் விட மணியாறன்மூலையில்
என்றாள். எனினும் தனது ம கட்டப்பட்ட முதல் கல்வீடு என்ற பெருமையை
ஒரு துண்டுக்காணி எழுதப்ப அது பெற்றுவிட்டது.
என்ற எதிர்பார்ப்பும் அவளுள் ஆனால், அந்த வீடு கட்டப்பட்ட காணி
ஆனால், விதானையார் விதானையார் தம்பிப்பிள்ளையின் பரம்பரைச்
கதைக்காதது அவளுக்கும் சொத்து. மணியாறன்மூலையில் இருப்பவர்கள்
இருந்தது. எனினும் விதா உயர் சாதியினரைப் போன்று கல்வீடு
மகளுக்கு எப்படியும் கொடு
மெளன மனவெளி
கட்டுவதை மனமார விதானையாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான். ஆனால், பராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையா, கிராமசபைத் தலைவர் ஆர். தர்மரத் தினம் ஆகியோர் முன்னின்று செயற்பட்ட காரணத்தால் அவரும் கேட்குமுன்பே வீடு கட்டப் பொன்னுக்குட்டிக்கு அனுமதி கொடுத்து
விட்டார்.
அந்த வீடு அமைக்கப்பட்டிருந்த இரண்டு பரப்புக்காணியையும் அவர் கமலியின் பெயருக்கு நன்கொடையாக எழுதிவிட்டார்.
ஆனால் அதை எவரிடமும் வெளியே சொல்லவில்லை. பொன் கந்தையா,
குடியரசார், ஐயா மாமா என எல்லோர் முன்னிலையிலும் உறுதிப்பத்திரத்தைக் கமலியிடம் கையளித்து, தான் மற்றவர்களை விடக் கமலியின் விஷயத்தில் அக்கறையுள்ளவர் போன்று காட்ட வேண்டும் என முடிவு செய்திருந்தார். ஏறக்குறைய ஐம்பது குடிமக்கள் வசிக்கும் மணியாறன்மூலைக் காணிகள்
விதானையாரின் பரம்பரைச் சொத்து. ஆனால், பல தலைமுறைகளாக சீவல் தொழில் செய்யும் அந்த மக்களே அதில்
வசித்து வந்தனர். விதானையாரோ, சீதேவிப்பாட்டியோ எப்போதுமே அக்காணி பற்றி அக்கறைப்பட்டதில்லை. சீதனம் கொடுக்கும் போது மட்டும் உறுதிகளில் பெயர்களை மாற்றி எழுதிக்கொள்வார்கள்.
தாங்களே தங்கள் குடிமக்களின் காப்பாளர்கள் என்ற எண்ணத்தைத் தக்க வைப்பதில் இக்காணிகளும் ஒரு முக்கிய பங்கை வகிப்பதாகவே விதானையார்
என அவள் தன்னைத்தாே போன்றவர்கள் கருதினார்கள்.
திக்கொண்டாள். | இப்போது கமலியின் பெயரில் உறுதி
சற்று நேரம் அமைதியா எழுதிக்கொடுப்பதால் அந்த மக்கள் அவர்
ஒரு பெரு மூச்சுடன் "மணி மேல் கொண்டுள்ள விசுவாசமும்,
எழும்புற முதல்க் கல்வீடு | நம்பிக்கையும் மேலும் அதிகரிக்கும் என்பதை
தான் இருக்கும் எண்டு நி அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். அன்று
நேரம் கமலிப்பெட்டையை மாலை எல்லா வேலைகளையும் முடித்து
என்றார். சின்னனின் மனம் விட்டு விதானையார் வழமை போல்
விம்மித் தணிந்தது. --- சாய்மனைக் கதிரையில் அமர்ந்த போது
விதானையார் தொடர்ந்தார் ஓலை கிழித்துக்கொண்டிருந்த சின்னன்
செய்ய எனக்கு ஒரு சாட்டு எழுந்து கள்ளைச் சுண்டுக் கோப்பையில்
சும்மா நான் உனக்கொரு | ஊற்றி அவரிடம் நீட்டினாள்.
தந்தால் வெறும் வாயை பெ சிறிதளவு கள்ளை உள்ளே உறிஞ்சி
அவல் கிடைச்ச மாதிரிப் 3 விட்டு ஒரு செருமலுடன் “என்ன சின்னன்
அவரின் நிலமையை அ பொன்னுக்குட்டியின்ர வீடு எவ்வளவிலை
டாள். "ஏதோ!... பிள்ளைக் கிடக்குது?'' எனக் கேட்டார் விதானையார்.
கிடைக்கிற நேரம் "கட்டு வேலையெல்லாம் முடிஞ்சுது இப்ப
கிடைக்கிறதெல்லாம் வெள்ளையடிபடுது" விதானையார் ஒரு
கிடைக்கும்" என்றாள் மெல்லிய சிரிப்புடன் "இப்ப உங்கடை
சின்னன். "என்ர பிள்ளைக் ஆக்களும் கல்வீடு கட்டினம் என்ன?"
வேண்டியதை விதி எண்டு "எல்லாம் நீங்கள் செய்த புண்ணியமையா'
செய்வன் எப்படியும் செய்வ என்றாள் சின்னன், அவளின் வார்த்தைகளில்
அவரின் குரலில் அசை நன்றியுணர்வு இழையோடியது.
தோன்றியது. "அந்தக் காணியைக் கமலிப்
யாழ்ப்பாணம் போய்விட் பெட்டையின்ரை பேரிலை எழுதிவிடலாம்
பிள்ளை உடுப்பை மாற்றி எண்டு பார்க்கிறன் நீ என்ன சொல்லுறாய்?'
வந்தமர்ந்தார். அவரின் உ ஏற்கனவே உறுதி எழுதப்பட்டு விட்ட
சோர்ந்து போய் விட்டிருந்த விசயத்தை அவர் சொல்லாமலேயே
வழக்கில் எதிரிகளுக்காக ஜீ. அவளிடம் அபிப்பிராயம் கேட்பது போல
ஏற்படுத்த அவர் எடுத்த 3 வினவினார்.
முயற்சிகளும் தோற்றுவிட்ட

அவரைப் பார்த்தாள்.
சந்தித்து அதைப்பற்றிப் பேச வளால் நம்ப
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
58: பார் மீண்டும் கேட்டார்
தான் யாழ்ப்பாணம் போய் ல்லை" அவள் ஒரு
வந்தபோது கொண்டு வந்த எங்கட சனத்தின்ரை
சாராயத்தில் ஒரு கிளாசைக்' தானே பார்க்கிறனியள்
குடித்து விட்டு ஒரு 'கப்ஸ்ரன்' சிகரட்டைப் இல்லாட்டிலென்ன
பற்றவைத்துக்கொண்டார். சொல்லவே போறியள்"
பொன்னம்பலம், இராமலிங்கம் ஆகியோ கள் முத்துலட்சுமிக்கும்
ரையும் மற்ற இருவரையும் முதல் நாள் ாவதாக சொல்லுவமோ
நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். எழாமலிருக்கவில்லை.
குற்றப்பத்திரிகையையும், சம்பந்தப்பட்ட அது பற்றி எதுவும்
ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதி வழக்கை சற்று ஏமாற்றமாகவே மேல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தினார். னையார் தனது
மேல் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு க்காமல் விடமாட்டார்
எடுக்கும் போது பிரபலமான சட்டத்தரணியை நியமிக்க வேண்டும் என்பதற்காக அவர் ஜீ.ஜீ பொன்னம்பலத்திடம் அணுகினார். அவர் இவரை சந்திப்பதையே மறுத்து விட்டார்.
அடுத்து யாரை அணுகுவது எனச் சிவப்பிரகாசத்திடம் ஆலோசனை கேட்கும்
நோக்கில் திரும்பி விட்டார். எனினும் ஜீ.ஜீ யை ஏற்படுத்த முடியாமல் போனது அவருக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த நரிமுத்தர் - காசிப்பிள்ளையின் கால்கள் அருகில் நிலத்தில் அமர்ந்து கொண்டார். "என்ன முத்தர் புதினம்?'
நரிமுத்தர் ஒரு சலிப்புடன் "புதினமென்ன பொன்னுக்குட்டியனுக்கு
ஒரு கல்வீடு எழும்பியிட்டுது" என்றார். காசிப்பிள்ளை பற்களை நெருடிக் கொண்டார் "ம்.., சிங்கனைச் சுட்டம். அவள் அதை வைச்சே கூட்டங்களில் பேசிப் பெரிய ஆளாகியிட்டாள். இப்ப கடுக்கன்ன ஆட்கள் வீட்டைக் கொழுத்தினாங்கள், கல்வீடு எழும்புது'
"இனி கீழ் சாதியும் கல்வீடு கட்டத்துவங் கியிடுவினும்" என்றார் நரிமுத்தர்.
"எல்லாம் கடுக்கன் கணபதியின்ர ஆட்கள் செய்த மோட்டு வேலை யாலை வந்த வினை.
ஓலை வீட்டைக் கொழுத் ன சமாதானப்படுத்
தினாங்கள் இப்ப கல்வீடாய்ப் போய்ச்சுது".
"வீடு கட்டியாச்சுது தான், வீட்டிலை யிருந்த விதானையார் -
இருந்த ஆள் இருக்காது" என்றுவிட்டு முத்தர் ரியாறன்மூலையிலை
ஒரு நரிச் சிரிப்பை வெளியிட்டார். முத்துலட்சுமிக்காய்
"நீ என்ன சொல்லுறாய்?" என வியப்புடன் னைச்சிருந்தன், கால கேட்டார் காசிப்பிள்ளை..! முந்த வைச்சிட்டுது"
"ஐயா! வீடு கொழுத்தினவங்களிலை நாலு - ஒரு முறை மகிழ்வில் பேர் பிடிபட்டுட்டாங்கள் தவக்குலத்தான்
மட்டும் பிடிபடயில்லை, அவன் பிடிபடவும் 5 "ஆனால், அப்பிடிச்
மாட்டான்" மக்கிடைக்கேல்ல,
"ஏன்?'' வீட்டைக் கட்டித்
"அவன் வன்னிக்கு ஓடியிட்டான்....... மல்லுறவர்களுக்கு
வேலாயுதத்தின்ர கையை அடிச்சு முறிச்சு போகும்"
கண்ணுக்கு மிளகாய் போட்ட கமலியைக் புவளும் புரிந்து கொண்
குத்திக் கொல்லாமல் தான் தாடி எடுக்கிறேல்லை கு விதி இருந்தால் -
எண்டு சபதம் செய்து போட்டுப்
போயிருக்கிறான்" நா.யோகேந்திரநாதன்
காசிப்பிள்ளைக்கு ஏதோ
வெளிச்சம் தெரிவது போல -கு நான் செய்ய
தோன்றியது. விட ஏலாது. நான்
| "அவன் செய்வன், அவன் இருட்டடிக்
காரனெல்லே" என்ற காசி “உடனை போய் க்க முடியாத உறுதி
கடுக்கனை வரச் சொல்லு நான் எல்லா
உதவியும் செய்யிறன்" எனக் கூறினார். டு திரும்பிய காசிப்
"அவன் வந்து இரகசியமாய் செய்து விட்டுக் கதிரையில்
போட்டும் பறந்திடுவான்" உடலும் மனமும்
"ஓமடா சிலவெல்லாம் நான் விடுறன் ன. சிங்கன் கொலை
எண்டு சொல்லு. செய்து முடிய நான் ஜீ பொன்னம்பலத்தை
கண்டிக்கு என்ரை கடைக்குக் அத்தனை
கூட்டிக்கொண்டு போறன்" என்றார் டன. அவரை நேரில்
காசிப்பிள்ளை.
(தொடரும்) சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013
ன்"

Page 21
5ம் 1
பாது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடமிருந்து கடிதம் வந்தது. கடிதத்
தின் மேல்ப்பகுதியில் அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுதந்திர சதுக்கம் கொழும்பு 07 என முகவரி இடப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவி ரட்ண மற்றும் சிறீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் எனக் கூறி தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் றஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரின் கையெழுத் துக்கள் இடப்பட்டிருந்தன. ஏற்கனவே பட்டதாரிப் பயிலுநர்களாக 10000 ரூபா சம்பளத்திற்கு வேலை செய்யும் எங்களுக்கு நிரந்தர நியமனம் கொழும்பில் வைத்து ஜனாதிபதியால் வழங்கப் போறா ராம் என்ற கதை பரவலாக அடிபட்டிருந்தது. எமக்கு அனுப்பப் பட்ட அழைப்பிதழ்களிலும் சாடைமாடை யாக அது தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்டகாலம் வேலை இல்லாப் பட்டதாரிகள் சங்கத் தின் அங்கத்தவராக இருந்து அரசாங்க வேலை கிடைக்
கும் என்ற நப்பாசையில் அரசியல்வாதிகளுக்கு கட்ட வுட் கட்டியதும். எலெக்ஷன் போஸ்ரல் ஒட்டியதும் இங்கை இருந்து வேலை கிடைக்கும் என உசுப்பேத்தி விடும் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி அலைக் கழிக்கப்பட்டதுமான வரலாற்றை உடைய எங்களுக்கு நிரந்தர நியமனமாம்? அதுவும் ஜனாதிபதி கையாலையா? சொல்லவா வேணும், நாங்கள் இருபத்தைந்து வருடங் களாகத் தேக்கி வைத்திருந்த கனவு நிறைவேறப் போகிறது என்ற பேரவாவில் பெட்டி படுக்கைகளுடன் பஸ் பதிவு செய்து கொழும்பு புறப்பட்டோம். பஸ்சில் போய் வரும் செலவே இரண்டாயிரத்து நாநூறு எங்க ளுடைய சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு. ஆயினும் நிரந்தர நியமனம் என்ற நம்பிக்கையில் எமது பயணத் தைத் தீர்மானித்தம். நாங்கள் புறப்பட்ட பஸ்ஸை விட அடுத்தநாள் கிடைக்கப் போகும் நிரந்தர நியமனம் பற்றிய கனவே வேகமாக ஓடியது. எங்களுக்குள்ள பேசிக்கொண்டம். மச்சான் சுகததாசவில வைத்து நிரந்தர நியமனமாம். இனி என்ன சம்பளமெல்லாம்
கூடும், எங்களைக் கஸ்ரப்பட்டுப் படிப்பித்து பட்டதாரி களாக்கிவிட்ட எங்கள் குடும்பத்தை நிமிர்த்தலாம். எதிர்காலத்தில் குப்பைக்குக் கூட வரிவிதிக்கிற அளவில இருக்கும் எங்கள் நாட்டுப் பொருளாதார நிலை, விலை யேற்றங்கள் என்பவற்றை ஓரளவேனும் சமாளிக்க லாம். இவ்வாறு பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் கூடிய சம்பாசனைகள் எமக்குள்ளே சரளமாக இடம்பெற்றன. போற வழியில எந்தவிதத் தடையுமின்றி நிரந்தர நிய மனக் கடிதம் கையில் கிடைத்திட வேண்டும் என்று முறிகண்டிப் பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்து எம் பயணத்தைத் தொடர்ந்தோம்.
பஸ் அதிகாலை 5.00மணிக்குக் கொழும்பை அடைந் தது. அங்கிருந்து சுகததாச விளையாட்டு அரங்கை, நோக்கிப் பயணமானோம். சில நிமிடப் பயணத்தின் பின் சுகததாசவை அடைந்தோம்.
வாசலில் வழமைபோல பொலிஸ்காரரின் செக்கிங். ஜனாதிபதி வரப்போகும் நிகழ்வு எல்லோ பாதுகாப்பு இறுக்கமாகத் தான் இருக்கும் என்று சமாளித்துக் கொண்டோம். பொடிச் செக்கிங்கெல்லாம் முடிய உள்ளே விட்டார்கள். வாசலில் வைத்துத் தண்ணீர்ப் போத்தல், சாப்பிடுவதற்கு சிற்றுண்டிகள் தந்தார்கள், வாங்கிக் கொண்டு உள்ளே போனோம். அங்கே தமிழ், சிங்களப் பட்டதாரிகள் என்று சுமார் ஐம்பதாயிரம் பேர் நிறைந்தி ருந்தார்கள். எல்லோர் முகத்திலும் அன்று கிடைக்க விருக்கும் நியமனக்கடிதம் பற்றிய எதிர்பார்ப்பே நிறைந்திருந்ததை அவர்களின் முகங்கள் காட்டியது. பாதுகாப்பு ஊழியர்கள், பட்டதாரிப் பயிலுநர்கள்,
அவர்களின் உறவினர்கள், அரசதரப்பு ஆதரவாளர்கள்
என அரங்கே நிரம்பி வழி இடமில்லை. அவ்வளவு ஒன்பது மணியென மணிக் மேலே திரை போடப்பட்ட போறாங்களாம் என்ற அர படம் போடப்போறாங்கள் ருக்கும், சில நிமிடநேரம் தது. ஒருவேளை இண்ல வுடன் நாங்கள் எப்படிபெ செய்ய வேண்டும், நாட்டின் லாம் தோள்கொடுக்க வே காட்டப்போறாங்களோ? எழுந்தது.
பட்டதாரி பயிலுநர்கள் இதுவரை எந்த சுற்றுநிரூ கப்படாதது இந்த சந்தேக மாக்கியது. ஆரம்பத்தில் தி திபதியின் திருமுகம் தான் அழிச்சம், புலிகளின் போ அவர்கள் உண்மையிலே சில வீடியோக் காட்சிகன படம் காட்டப்பட்டது.
ஏன் இதை இப்ப கா. எண்ணிக்கொண்டோம். நம்பி வந்திட்டமெல்லோ, புளியமரம் ஏறத்தானே 6ே கொண்டு சிறிது நேரம் பெ சரியாகப் படமும் முடிய, 6 கேட்டது. யார் வாறது எல் தது. யாரோ பெரியவர்தான் யார் வந்தாலும் எங்களுக் நிரந்தர நியமனக் கடிதம் கொண்டு இருக்கையில், வேறு யாருமில்லை. தோ புன்முறுவலுடன் வந்தார்
ருத்தி அமைச்சர் பஷில் செல்ல மீண்டும் வாகனம் உள்நாட்டு அலுவல்கள் ரட்ண வாறார் என்று ஒலி குரல். அந்தக் குரல் தொ பொது நிர்வாக உள்நாட்டு வந்திருக்கிறார் எங்கே உ இசைக் கச்சேரிகளில் அ கரகோஷம் போடுவது பே வாங்கிக் கொண்டார்கள். சம்பளமாவது தாறாங்கனே ஒவ்வொருவரும் எண்ணி. கொண்டம்.
திடீரென அரங்கு உச் கறுத்த உடுப்புப் போட்டா இங்கும் ஓடித்திரிந்தாங்கா வர வர அரங்கின் பாதுக பட்டது. புன்னகை தவழ சூழ அரங்கிற்குள் நுழை போட்டோக்காரர்கள் கழுத் அட்டையை எடுத்து வெள விழுந்து விழுந்து படம் எ பூர்த்தி செய்து கொண்டார் களும் எதோ தேவலோக ற போல ஓடி ஓடி எல்லாம்
அரங்கிற்குள் நுழையும் 3 பதியின் திருவதனம் தவ பிடித்தபடி எமக்குத் தரப்பு கடிதத்திற்காக விசுவாசத் நடந்துவரும் ஜனாதிபதிக் கைலாகு கொடுத்தும் கே காட்டினார்கள். சிறிது வுகள் ஆரம்பமா? வர்கள் சிங்கம் கள். ஆங்க
வுக்கு வி ளத்தில்
மை
ஒ
சுடர் ஒளி 30, ஜனவரி - 05, பெப்ரவி 2013

ட்டதாரிப் பயிலுநரின்
புலம்பல்!
ந்தது. சிலருக்கு இருக்கக்கூட
சனசமுத்திரம். எட்டுமணி நம்பிகளும் நகர்ந்தன. அரங்கின் டிருந்தது. எதோ படம் காட்டப் விெப்பு வேறு, ஆனால், என்ன என்பது எங்கள் அனைவ எதிர்பார்ப்பாகத் தான் இருந் மடக்கு நியமனக் கடிதம் தந்த
ல்லாம் விசுவாசமாக வேலை அபிவிருத்திக்கு எப்படியெல் ண்டும் என்று படம் போட்டுக் என்ற சந்தேகம் எமக்குள்
என் பணி என்னவென்பது
பத்தின் மூலமும் அறிவிக் கத்தின்ர கோணத்தை அதிக திரையில் வந்தது எங்கட ஜனா 1. எப்படியெல்லாம் புலிகளை பாராட்டம் நியாயமானதா? மயே பயங்கரவாதிகளே என ள உள்ளடக்கிக் குறித்த
டுறாங்கள் என எமக்குள் ஆனால், என்ன செய்வது
பேய்க்கு வாழ்க்கைப்பட்டா வண்டும் எனச் சமாளித்துக் பாறுமையாய் இருந்தோம். வாகனங்களின் ஒலி தூரத்தில் ற எண்ணம் எமக்குள் எழுந் வருகினம். வரட்டும் வரட்டும் கென்ன எங்களுக்குத் தேவை
மட்டுமே. என எண்ணிக்
வந்தார் அமைச்சர். அது ளில சிவத்தத்துண்டு ஆட, எங்கள் பொருளாதார அபிவி ராஜபக்ஷ. சிறிது நேரம் பகளின் ஒலி. பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவி பெருக்கியில் ஒலித்தது ஒரு டர்ந்து ஒலிபெருக்கியில்
அலுவல்கள் அமைச்சர் ங்கள் கரகோஷங்கள் என்று றிவிப்பாளர்கள் கேட்டுக் பால மரியாதையைக் கேட்டு
ஏதோ பத்தாயிரம் ரூபா 17 என்ற விசுவாசத்திற்காக
கூடிய; கை தட்டிக்
டப்பைக் காட்டி தமது பேச்சுத் திறமையை வெளிப் படுத்தினார்கள். பிறகு ஜனாதிபதி பேச ஆரம் பித்தார். அபிவிருத்தி, நாளைய இலங்கை, மீள் கட்டுமானம், வளமான வினைத்திறனான சேவை அது இது எனப் பழைய பல்லவியைப் பாடிட்டுப் போயிருந்திட்டார். ஆனாலும் அருச்சுனனுக்குத் தெரிந்த கிளியின் கழுத்துப் போல எங்களின் கண்க ளுக்கு நிரந்தர நியமனக் கடிதமே தெரிந்தது. மேடை யிலை பேச வந்தவங்களின் பேச்சுகளைப் பார்க்கும் போது இங்கே நடப்பது கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமா? அல்லது அழைப்பிதழில் கூறப்பட்டது போல பட்டதாரி பயிலுனர் மாநாடா? என்ற சந்தேகம் அனை வரிடமும் எழுந்தது. இந்த சந்தேகத்தால சிலர் பக் கத்தில் இருப்பவரிடம் இது சுகததாச விளையாட்டு அரங்குதானா? என்று தாம் வந்த இடம் சரியா என் பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
சில நிமிடத்தின் பின் நியமனக் கடிதம் வழங்கும் விழா ஆரம்பமாகும் என்ற அறிவிப்பு. பின்பு விழா வும் ஆரம்பித்தது. தமிழ் சிங்களம் முஸ்லிம் என்ற மும்மதங்களையும் சேர்ந்த மூன்று பட்டதாரிப் பயிலு நர்களை அழைத்தார்கள். அவர்களுக்கான நியம னக்கடிதம் மேடையில் வைத்து வழங்கப்பட்டது. அதை வழங்கியது ஜனாதிபதியே. இவங்களுக்கு என்ன கடிதம் வழங்கினார்கள்? ஏற்கனவே ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பட்டதாரிப் பயிலுநர்களுக்கு
அந்தந்த மாவட்டத்தில் வைத்தே பட்டதாரிப் பயிலுந ராக நியமனக் கடிதம் வழங்கப்பட்டுவிட்டதே அவர்க ளுக்கு வழங்கியதும் பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனக் கடிதமே என எமக்குத் தெரியவந்தது. இப் பவாவது நிரந்தர நியமனக் கடிதம் கிடைக்குமென்று எதிர்பார்த்துப் போய்வந்த எங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. இவ்வளவு செலவளித்து கொழும்பு போய் வந்ததற்குக் கிடைத்தது தண்ணீர்ப் போத்த லும், சிற்றுண்டிகளும், ஜனாதிபதியின் கட்டவுட்டுக ளுமே, இது கொழும்பு போய் ஏமாற்றத்துடன் திரும் பிய பட்டதாரிப் பயிலுநர் ஒருவரின் புலம்பல். இவ்வாறு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசியல் ஆக்கி தமது வாக்கு வங்கிகளை நிரப்பும் ஆட்சியா ளர்களின் அரசியல் பணி தொடர்கிறது. மக்களின் பிரச்சினைகளை உணர்வு ரீதியாக அணுகாமல்
அதை அரசியல் ரீதியாகவும் தமது வாக்கு வங்கியை நிரப்பும் ஆயுதமாகவும் பயன்படுத்தி வருவது குறித்த பட்டதாரியின் புலம்பலில் இருந்து புலனாகிறது. பட்டதாரிகளைக் கொழும்புக்கு அழைத்துவிட்டு ஏமாற்றியதற்கு என்ன காரணம் சொல்லலாம் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும், அதிகார பீடமும் றூம் போட்டு யோசிக்கத் தொடங்கி யிருக்கிறது. தம்மீதான குரல்களை ஒடுக்க புதிய புதிய காரணங்களை, நொண்டிச் சாட்டுகளை அரசு அவிழ்த்து விடத் தொடங்கியிருக்கிறது. அந்த வகை யில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரட்ண பட்டதாரிகளை நாங்கள் நியமனக் கடிதம் வழங்க அழைக்கவில்லை. அவர்களைச் சுதந்திர பட்டதாரி கள் சங்கமே அழைத்தது. எந்தச் சந்தர்ப்பத்திலும் நிரந்தர நியமனக் கடிதம் வழங்க அரசு அழைக்க வில்லை. ஜனாதிபதியைக் கெளரவிக்கவே அவர் கள் அழைக்கப்பட்டார்கள் என முழுப் பூசனிக் காயை சோற்றுக்குள் புதைத்துள்ளார். மொத்தத்தில் அமைச்சர் சொல்வது நியாயமாக இருந்தால் அழைப் பிதழின் தலைப்பில் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இலச்சினை பொறிக்கப்பட்டு மும்மொழியிலும்
அரசாங்க நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல் கள் அமைச்சு என ஏன் குறிப்பிட வேண்டும். அதன் தலைப்பில் சிறீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் என்று குறிப்பிட்டிருக்கலாமே. அவர் கூறுவது போல ஜனாதிபதியைக் கெளரவிக்கும் நிகழ்வு என்றால் அதற்கு ஏன் பட்டதாரிகள் பயிலுநர் மாநாடு என்று குறிப்பிட வேண்டும். அதற்கு ஏன் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஏன் கையொப்பம் இட வேண்டும், எனவே, மொத்தத்தில் பட்டதாரிகளை தமது அரசியலுக்கு பயன்படுத்தி படம் காட்டித் தான் நல்ல பிள்ளைப் பெயர் எடுக்கவே அரசு
முயல்கிறதா?
ாராகி அமைதியடைந்தது. பங்கள் ஏதோ அங்கும் ள். சைலன்ஸ் ஒலி கிட்ட ப்பு மேலும் பலப் படுத்தப் படை ஆ;பரிவாரங்கள் புடை தார் எங்கள் ஜனாதிபதி. தில் தொங்கிய அடையாளை |யே விட்டபடி ஜனாதிபதியை தித்தபடி தமது ஆசையைப்
கள். சில அரச மீடியாக்கார் ம்பை, ஊர்வசியைக் கண்டது படம் எடுத்தாங்கள். நாங்கள் பாது திணிக்கப்பட்ட ஜனாதி ஓம் கட்டவுட்டைத் தூக்கிப் பாகும் நிரந்தர நியமனக் தைக் காட்டினோம். சிலர் த வலைக்குள்ளாலேயே
ஷமிட்டும் விசுவாசத்தைக் நேரத்தில் மேடை நிகழ் னெ. மேடைக்கு வந்த பெரிய ரத்தில் முழங்கித் தள்ளினார் லத்தில கதைத்தாலும் ஓரள Tாங்கும். இவங்கள் சிங்க
கதைத்ததால் பெரும்பான் Iான தமிழ் பட்டதாரிகளுக்கு > அறுப்பும் விளங்கேல்ல. மடைக்கு வந்த அமைச்சர் மாரும் வந்திருக்கும் பட்ட
தாரிகளுக்கு நிரந்தர நிய மனக் கடிதம் இன்றே
வழங்கப் போற
மாதிரி ஒரு பில்
ஹரன்

Page 22
22
னநாயகத் தைக் குழி தோண்டிப்
புதைத்துவிட்டு ட்டின் சட்ட ஒழுங்கைச் ழித்து சர்வாதிகாரப் பாக்கில் இந்த அரசாங்கம் பணித்துக் கொண்டிருக்
ன்றது. அதிகாரக்கு ப்பின் உச்சநிலைக்
ட்சிகள் தான் இப்போது அரங்கேறிக் கொண்டிருக் ன்றன.
ஏனென்றால் 18வது அரசியலமைப்புத் திருத்தத் தின் மூலம் தனது
அதிகாரங்களை வலுப்படுத் திக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னைச் சுற்றி உருவாக் கியுள்ள கவசத்தில் இருந்து சற்று விலகியிருந்து வந்த நீதித் துறையையும் இப்பொழுது தனது முழுக்கட்டுப்பாட்டின் கீழ்
விட்டாலும், உயர்நீதி மன்றத்தின் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகளில் சில விடயங்களிலாவது உறுதிப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல அடிப்படை உரிமைகள் மீறல் வழக்குகளில் உயர்நீதி மன்றத்தின் மூலம்
அரசாங்கத்திற்கு எதிரான தீர்ப்புக்களைப் பெற்றிருந்தது. இனிவரும் காலத்தில்
அத்தகைய தீர்ப்புக்களை எதிர்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
அதேவேளையில் ஏற்கனவே பிரதம நீதியரசர்
ஷிராணி பண்டாரநாயக்காவின் விவகாரத்தில் நீதித்துறைக்
கட்டமைப்புக்களுடன் மோதிய அரசாங்கம் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை மற்றும் அதனுடைய
ஒன்றையொன்று தேவையான இடம் ஒன்றையொன்று வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் நாட்டில் சட்டத்ை கையும் நிலைநாட் வழிநடத்திச் செல் ஜனநாயக நல்லா இத்தகையதோர் | நல்லாட்சிக்கான டியாகவே நாட்டில் மைப்பு வகுக்கப்ப
ஆனால், ஷிர ரநாயக்காவை பத செய்தவிடயத்தில் மைப்பே கேள்விக் கப்பட்டுள்ளது. மீற
அதிலுள்ள விதிமு அப்பட்டமாக மீறப்
இது ஜனநாயக அத்துடன் நாட்டி5 சியையும் விரும்புக் பொதுமக்களைப் ! அதிர்ச்சிக்கும், க உள்ளாக்கியுள்ள
அஸ்தமனமாகும் ஜ அதிகரித்துவரும் சர்வ(
அதிகாரங்களையும் கேள்விக்குட்படுத்திவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் விளக்கத்திற்கு முரணாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு
முரணாகவும்
நாடாளுமன்றம் செயற்பட்ட நிலையில் அதற்கமைவாக
ஜனாதிபதி நடந்துகொண்டமையானது ) நீதிமன்றக் கட்டமைப்புக்களின் குறைந்தபட்ச மதிப்பைக்கூடச் சீரழித்துவிட்டது.
நோக்கமும், சுயல
நலனும் மேலே அரசாங்கத்தின் இ கையானது ஜனநா ஆணிவேரைபே அ ஜனநாயகத்தின் அ ஆரம்பமாகிவிட்ட ஐப்பாடு அனைவர் எழுந்துள்ளது.
இது நாட்டில் ம சர்வதேச அளவில் களையும் பலத்த 8 களையும் தோற்றுக அரசாங்கம் தனது
கொண்டு வந்து விட்டார்.
இப்பொழுது நாட்டில் அதிகாரம் மிக்கவை எனக் கூறப்படும் யாவுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும்
அவரது குடும்பத்த வரினதும் கைக்குள் வந்துவிட்டன.
நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்ற சபாநாயகராக அண்ணன் சமல் ராஜபக்ஷ அமைச்சர வையில் பலம்வாய்ந்த பொருளாதார அபிவிருத்தி
அமைச்சராக தம்பி பஷில்ராஜபக்ஷ , பாதுகாப் புத்துறையில் முப்படை யினரையும் கட்டுப்படுத்தும்
அதிகாரம் கொண்ட செயலா ளராக மற்றுமொரு தம்பி கோத்தபாய ராஜபக்ஷ என உறுதியான பிடியைத் தன்
கைக்குள் வைத்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நீதித்துறை மீதான பிடி மட்டுமே சற்றுத் தளர்வாக இருந்து வந்தது.
அதையும் கூட இப்பொழுது பிரதம நீதியரசராக மொஹான் பீரிசை நியமித்ததன் மூலம் இறுக்கமாக்கிக் கொண்டு விட்டார்.
இப்பொழுது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலங்கையில் எங்கேயும் எவரும் வாய் திறக்க முடியாதது மட்டுமல்ல எதையும் செய்ய முடியாது என்ற நிலை.
அப்படி யாராவது வாய் திறந்தாலும் அதை அடக்கு வதற்கு நாடாளுமன்றில் , அமைச்சரவையில் போதிய பலம் இருந்த நிலையில்
தற்பொழுது நீதித்துறையிலும்
அத்தகையதொரு நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
இலங்கையில் இதுவரை அரசாங்கத்தின் எத்தகைய நகர்வுகளுக்கும் சவால்விடக்
கூடிய ஒரே இடமாக உயர் நீதிமன்றம் விளங்கி வந்தது.
முற்று முழுதாக இல்லா
சட்டவாக்கத்துறையான நடாளுமன்றம், நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகிய மூன்றும் நாட்டின் ஜனநாயக நல்லாட்சிக்கான தூண்களாக விளங்குபவை
இவைகள் மூன்றும் தனித்தனியாக தனித்துவமான
அதிகார பலத்தையும், சிறப்பு நிலையையும் தன்னகத்தே கொண்டவை. மூன்றும்
செயற்பாட்டை நியா துவதற்கு வெளியிட கள் அளித்த பதில் என்பன சர்வதேச | அதிருப்தியையே ஏ தியுள்ளன.
அத்துடன் நின் அரசாங்கத்தின் இ கையானது நாட்டில் ஒழுங்கும் சீராக நி படுவதற்கும் ஸ்திரம்

கழுவித் ப்களில்
வற்றிற்கென சட்டரீதியான பின்பற்றி யும் ஒழுங்
ஆட்சியை வதே ஓர் டசியாகும். ஜனநாயக வழிகாட் 1 அரசியல் ட்டது. ாணி பண்டா
வி நீக்கம் அரசியல் குள்ளாக் ப்படக்கூடாத
றைகள் பட்டுள்ளன. வழிகளையும் - நல்லாட் மன்ற பெரிதும் வலைக்கும் து. அரசியல்
எதிர்கால ஜனநாயக முறை
மைக்கும் பாதிப்பை ஏற்படுத் தியிருப்பதாக சர்வதேச மட்டத்தில் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன,
நீதித்துறையின் முழுச்சுதந் திரமும் பறிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி நீதித்துறை அரசாங்கத்தினால் உதாசீனமும் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுநலவாய நாடுகளின்
அமைப்புத் தொடக்கம் சர்வதேச நீதிச்சேவைக்குழு, ஆசியமனித உரிமைகள் ஆணையகம், நெருக்கடிகளுக்கான சர்வதேசக்குழு வரையிலும் அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் சுட்டிக்காட் டியுள்ளன.
இலங்கைக்கான நிதியுத வியை வழங்கி வரும் நாடுகளில் முக்கியமான நாடான அமெரிக்காவும் தனது
அதிருப்தியை வெளிப் படுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது நீதித்துறைக்கும்
பிரிட்டன் போன்ற நாடுகளும் அரசாங்கத்தின் போக்கிற்குக் கண்டனம் தெரிவித்திருப்பதோடு
அரசாங்கம் முறையான செயற்பாடுகளை முன்னெடுக்க | வேண்டுமெனவும்
வலியுறுத்தியுள்ளன.
வெளிநாடுகள் எமது . நாட்டில் முதலீடுகளைச் செய்கின்றபொழுது நாட்டின் நிலைமைகள் மற்றும்
அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளையும் கருத்திற்கொள்வது
வழமையானதொன்றாகும், எனவே, தற்போது நாட்டில் எழுந்துள்ள நிலைமையானது மிகவும் சர்ச்சைக்குரியதும் சிக்கலானதுமான விடயமாகும். எனவே வெளிநாடுகளின் முதலீடுகள் குறையும் சாத்தியமுண்டு.
நாட்டின் அரசியலமைப்பைக்
னநாயகச் சூழலும் தேச அழுத்தங்களும்!
நீலன்
Tப அரசியல் பாங்கிய இந் நடவடிக் பகத்தின் சைத்துவிட்டது. புஸ்தமனம் தோ எனும் மனங்களிலும்
அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருக் கும் சிக்கலான நிலைமை யானது ஜனநாயகத்தின் தன்மைக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவாலாகவே அமெரிக் காவினால் நோக்கப்படுவதாக
அமெரிக்க இராஜாங்கத்துறைப் பேச்சாளரான விக்ரோறியா நூலன்ட் கூறியுள்ளார்.
இதன் நிமித்தம் இலங் கைக்கான அமெரிக்காவின், நிதியுதவிச் செயற்பாடுகளில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்ற
அச்சத்தை பொருளாதார
மட்டுமல்ல | விமர்சனங் கண்டனங் பித்துள்ளது.
கடைப்பிடிக்காது செயற்படுவதுடன் எமது நீதிமன்றங்களை நாமே நம்பாத போது வெளிநாட்டவர்கள் எவ்விதம் எமது நாட்டை நம்பி முதலீடு செய்வார்கள்? இவ்விடயத்தால் இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.
அரசாங்கத்தை ஆட்சியில் அமரச் செய்தவர்கள் இந் நாட்டு மக்களே. ஆனால், மக்களின் ஆணையைப்பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமோ அதற்குச் சற்றும் மதிப்பளிக்காது தனது விருப்பு வெறுப்புக்களுக்கும் , சுயலாபத்திற்கும் ஏற்ப செயற்பட்டு வருகின்றது.
இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது நாட்டிற்கு பாரிய தலையிடியாக மாறியுள்ளது என்பதைக்
கண்டு உணரக்கூடியதாகவுள்ளது.
நாட்டில் ஜனநாயகத்திற்கான நற்சூழல் அஸ்தமனமாகும் பாதையில் காலடி வைத்திருப்பதும், சர்வதேச நாடுகளின் புற அழுத்தங்கள் அதிகரித்து வருவதும் இந்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்கு வழி சமைக்குமாவென்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
யப்படுத் ட கருத்துக் கள் தட்டத்தில் ற்படுத்
நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைப் பின்பற்றி ஏனைய நிதியுதவி வழங்கும் நாடுகளின் செயற்பாடுகளிலிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறமாட்டாதென்பதையும் அந் நிபுணர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
அத்துடன் கனடா ,
வவிடாது
5 நடவடிக் சட்டமும் >லநாட்டப் iானா
***
சுடர் ஒளி /30, ஜனவரி -05, பெப்ரவரி 2013

Page 23
பொதுமக்க
விஸ்வரூபம் படத்தை
மலேசியாவிலும் தடை செய்யக் கோரிக்கை!
மத்
1, அக்சிஸ் பாா
அட்டன் நசன் 3. அமானா பார் 4. இந்தியன் ஓ! 5. இந்தியன் பா 6. இலங்கை வ 7. எம்சிபி பாங்கு 8. ஐசிஐசிஐ பா 9. ஹபிப் பாங்க் 10. கொமர்ஷல் 1 11. சம்பத் பாங்க் 12. சிற்றி பாங்க் 13. செலான் பாங்
அரச ஈட்டு | இலங்கை வி
கூட்டுத்தாபன 3. எம்பிஎஸ்எல் | 4. சணச டிவலெ
கமலின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் செயல்படும் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு இத்திரைப்படத்தை அவர்களுக்கு காட்டிய பின்பே திரையிட வேண்டும் என்று அரசாங்கத்திற்கும், கமலுக்கும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கடந்த 21.01.2013 அன்று காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்த அக்குழுவினர் படத்தில் நிறைய துவேசமான , முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகள் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை அடுத்து இப்படத்தை வெளியிடத் தடை செய்யக்கோரி சென்னைக் கமினர் மற்றும் தமிழக உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் மனு
அளித்தனர். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்படத்தை தமிழகத்தில் வெளியிட இரண்டு வாரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம்கள் நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்,
இஸ்லாமியர் வாழும் உலகம் முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் இப்படத்தைத் திரையிட தடைவிதிக்கக் கோரி கிம்மாவின்
இளைஞர் அணித் தலைவர் ஹாரிஸ் சிராஜுதீன் தலைமையில் டான்வாங்கி போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் இத்திரைப்படத்தை திரையிட உடனே தடை செய்ய கோரியும் மற்றும் இத்திரைப்படத்தை இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளிடம் காண்பித்து | அதிலுள்ள தவறான காட்சிகளை நீக்கி திரையிட | வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிம்மாவின் தேசிய இளைஞர் அணித்தலைவர் ஹாரிஸ் சிராஜுதீன் கூறுகையில் | இத்திரைப்படத்தின் மூலமாக மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை தவறாகப் புரிந்து கொள்வார்கள் மற்றும் இது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் ) மனதைப் புண்படுத்தும் விதமாகவும்
அமைந்துள்ளது. எனவே, இதில் உடனடியாக உள்துறை அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வின் போது கிம்மாவின் தேசிய துணைத் தலைவர்
முகம்மது மோஃபின் தேசியப் பொதுச் செயலாளர் அமீர் ஹம்சா மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களும் கிம்மாவின் இளைஞர் அணியினரும் கலந்து கொண்டனர்.
1. அபான்ஸ் பி
அலயன்ஸ் பி அசோசியேட்ட
கம்பனி பிஎல் 4, ஆர்பிகோ பில 5. ஈ.ரி.ஐ பினான் 6. எம்சிஎஸ்எல்
லிமிடெட் 7. எல் பீ பினான் 3. ஏசியன் பினா 1) ஏஎம்டபிள்யூ !
பிஎல்சி 10. ரசியா அசெர் 11. ஐடியல் பினா 12. ஓரியன்ட் பின 13. கன்றிச் பினான் 14. கப்பிட்டல் எல 15. கொமர்ஷல் க 16, கொமர்ஷல் எ 17. சிங்கர் பினான் 18. சிலோவ் பினா 19. சிங்கபுத்ர பின 20. சிட்டி பினான். 21. சிற்றிசன்ஸ் 19
பினான்ஸ் பிஎ 22. சென்றல் இன்
பினான்ஸ் பிள் 23. சென்றல் பின
நினைவி > மேற்கூறப்பட்
நடாத்துவ ை மத்திய வங்கி எனினும், ல நிறுவனம் ஏ மத்திய வா ஒரு வங்கி அவரின் பெ தொகையில், மீள்கொடுப்பு திட்டமொன்
மேலுள்ள உங்கள் கை
* * *
சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

23
ரங்க்
பொது மக்களுக்கான அறிவித்தல் களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை மதிய வங்கியினால் உரிமமளிக்கப்பட்ட நிறுவனங்கள்
(31.12.2012 இல் உள்ளவாறு, அகரவரிசைப்படி)
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் பக் லிமிடெட்
14. டீஎவ்சீசீ வர்தன பாங்க் பிஎல்சி ால் பாங்க் பிஎல்சி
15. டொயிச் பாங்க் 6ஏஜி பக் லிமிடெட்
16. த ஹொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் வசீஸ் பாங்க்
கோப்பிரேசன் லிமிடெட்
17. நெசனல் டிவலொப்மன்ட் பாங்க் பிஎல்சி துகி
18. நேசன்ஸ் ரஸ்ட் பாங்க் பிஎல்சி - லிமிடெட்
19. பப்ளிக் பாங்க் பெர்காட் ங்க் லிமிடெட்
20. பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி லிமிடெட்
21. மக்கள் வங்கி பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி
22. யூனியன் பாங்க் ஒவ் கொழும்பு பிஎல்சி பிஎல்சி
23. ஸ்ரான்டட் சார்ட்டட் பாங்க் என்ஏ
24. ஸ்ரேற் பாங்க் ஒவ் இந்தியா க் பிஎல்சி 'உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் முதலீட்டு வங்கி
5. சிறிலங்கா சேவிங்ஸ் பாங்க் லிமிடெட் மைப்பு அபிவிருத்தி நிதிக்
5. டிஎவ்சீசீ பாங்க் | வங்கி
7. தேசிய சேமிப்பு வங்கி சேவிங்ஸ் பாங்க் லிமிடெட்
8. பிரதேசிய சங்வர்த்தன பாங்க் மாப்மன்ட் பாங்க் பிஎல்சி
9. லங்காபுத்திர டிவலொப்மன்ட் பாங்க் லிமிடெட் 'உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்
எான்ஸ் பிஎல்சி
24. செங்க கல பினான்ஸ் பிஎல்சி னான்ஸ் கம்பனி பிஎல்சி
25, சொவ்ற்லொயிக் பினான்ஸ் பிஎல்சி ட் மோட்டார் பினான்ஸ்
26. ட்ரேட் பினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ்
பிஎல்சி னான்ஸ் கம்பனி பிஎல்சி
27. த பினான்ஸ் கம்பனி பிஎல்சி ஸ் லிமிடெட்
28. த ஸ்ரான்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் பினான்ஷியல் ஸர்விஸஸ்
29. தேசோதய டெவலப்மென்ட் பினான்ஸ் கம்பனி
லிமிடெட் எஸ் பிஎல்சி
3(0). நந்தா இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் பினான்ஸ் ன்ஸ் லிமிடெட்
பிஎல்சி கபிட்டல் லீசிங் அன்ட் பினான்ஸ் 31. நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி
32. பார்ட்லீட் பினான்ஸ் பிஎல்சி பினான்ஸ் பிஎல்சி
33. பிம்புத் பினான்ஸ் பிஎல்சி ன்ஸ் லிமிடெட்
34. பிரைம் கிராமின் மைக்ரோ பினான்ஸ் லிமிடெட் என்ஸ் பிஎல்சி
35. பீப்பிள்ஸ் பினான்ஸ் பிஎல்சி ன்ஸ் லிமிடெட்
36. பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி மலயன்ஸ் பினான்ஸ் பிஎல்சி
37. பீப்பிள்ஸ் மர்ச்சன்ட் பினான்ஸ் பிஎல்சி றடிட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
38. மல்ரி பினான்ஸ் பிஎல்சி சிேங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி -
39. மர்க்கன்டைல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் எஸ் (லங்கா) பிஎல்சி
பினான்ஸ் பிஎல்சி - ன்ஸ் பிஎல்சி
40. மெல்ஸ்டா ரீகல் பினான்ஸ் லிமிடெட் ரான்ஸ் பிஎல்சி
41. யூ பீ பினான்ஸ் கம்பனி லிமிடெட் ஸ் கோப்பிரேசன் லிமிடெட்
42. ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் வலொப்மென்ட் பிசினஸ்
43. ரிச்சர்ட் பீரிஸ் ஆர்பிகோ பினான்ஸ் லிமிடெட்
44. லங்கா ஒறிக்ஸ் பினான்ஸ் பிஎல்சி வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட்
45. வெலிபல் பினான்ஸ் பிஎல்சி ல்ரி
46. ஸ்வர்ணமகால் பினான்ஷியல் ஸர்விஸஸ் பிஎல்சி ன்ஸ் கம்பனி பிஎல்சி
47. ஜோர்ஜ் ஸ்டுவர்ட் பினான்ஸ் பிஎல்சி
ல்சி
ல் வைத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் ட நிறுவனங்கள் அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளை மதிநுட்பமாக த ஊக்குவிப்பதன் மூலம் பொதுமக்களின் வைப்புக்களைப் பாதுகாப்பதற்காக க்ெகு அவற்றை ஒழுங்குபடுத்தி மேற்பார்வை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, வப்புக்களுக்கு உத்தரவாதம் அளிக்கவோ அல்லது இதில் ஏதாவதொரு ருபோதும் முறிவடையாது என்று உறுதிப்படுத்தவோ சட்டரீதியான அதிகாரம் கியிடம் கிடையாது. மத்திய வங்கி, அதனால் மேற்பார்வை செய்யப்படும் அல்லது ஒரு நிதிக் கம்பனி முறிவடையுமிடத்து வைப்பாளர் ஒருவருக்கு எத்த வைப்புக்களின் தொகையில் உயர்ந்த பட்சம் ரூபா 200,000 கொண்ட ன 2012 சனவரி 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் னவு செய்யப்படுவதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக வைப்புக் காப்புறுதி மற அறிமுகப்படுத்தியுள்ளது.
தாவதொரு நிறுவனமொன்றில் பணத்தை வைப்பிலிடும்போது தயவுசெய்து பப்புக்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தல் வேண்டும்.
இலங்கை மத்திய வங்கி வங்கிகள் தொ.பேசி: 2477100, 2477105, 2477120, 2477129 தொ.நகல்: 247771, மின்னஞ்சல்: banksupecbsl.lk
நிதிக் கம்பனிகள் - தொ.பேசி. 2477500, 2477504 தொ.நகல் 2477738, மின்னஞ்சல்: secdsnbfiecbsl.lk

Page 24
ராகுல் காந்தி
ஆனால்,
ன்மோகன் சிங்குக்கு ஏற்பட்டது. கடைசியில் கட்காரிக்கு வயதாகி வரும்
முன்பு பி.ஜே.பி தலைவராக இருந்த நிலையிலும், 2
ராஜ்நாத் சிங்கையே மீண்டும் கட்சித் பதவிக்காலம்
தலைவராக பி.ஜே.பி நியமித்துள்ளது. தொடர்ந்து அவர் பிரதமராக இருந்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரான துவிட்ட பின்னணியிலும் எதிர்வரும்
ராஜ்நாத் சிங் ராஜ்புத் ஷத்திரிய சாதியைச் 2014 லோக்சபா தேர்தலில்
சேர்ந்தவர். காங்கிரஸ்கட்சியின் பிரதமர் வேட்பா
இதேவேளை பி.ஜே.பிக்குள் ளராக மன்மோகன்சிங் இருக்க
கட்சிக்குள் பல தலைவர்கள் முடியாது என்பது யாவரும் அறிந்த
தலைமைக்குப் போட்டியிட தயார் என்ற உண்மையாகும். எனவே, பிரதமர்
நிலைக்கு நேர்மாறாக, காங்கிரசில் ஒரே வேட்பாளராக ராகுல் காந்தியை
தலைவராக ராகுல் காந்தி இருந்தும் அறிவிப்பதைத் தவிர வேறு வழி
பட்டாபிசேகம் நடத்தும் நிகழ்ச்சியை எதுவும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.
காங்கிரஸ்கட்சி மிகுந்த அவரே திருமணமாகாத இளைஞர்
தயக்கத்துடனேயே நடத்தி தோற்றத்துடன் இருப்பதால் அடுத்த
முடித்துள்ளது. கடந்த 1989இல் ராஜீவ் தசாப்தங்களின் நெருக்கடியான இந்திய
பிரதமர் பதவியிலிருந்து அரசியல் பொருளாதார மாற்றங் களுக்கு ஈடுகொடுத்து உள் நாட்டில்
பி.ஜே.பி. போன்ற பிரதான எதிர்க் கட்சிகளையும் அ.தி.மு.க முதலான வலுவான மாநிலக்கட்சிகளையும் கையாள்வதுடன் பாகிஸ்தான், சீனா போன்ற பிசாசுகளை சமாளித்து பொருளாதார முனையில் சாதிப்பது என்று நீண்டபட்டியலுள் தயாராக இருக்கும் சவால்களை சமாளிப்பார் என இந்திய வாக்காளர் பெருமக்கள் ஏற்றுக்கொள்வாரா என்பதே இன்றுள்ள பிரதான கேள்வி
இந்த சிக்கலுக்குள் ராகுல் காந்திக்கு ஆறுதல் தரும் விசயம் பிரதான எதிர்க்கட்சிகளான பாரதீய ஜனதாக் கட்சி இன்னுமே வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாது தட்டுத்தடுமாறும் நிலையில் இருப்பதாகும்.
கடும்போக்கு பி.ஜே.பியின் தரப்பு நரேந்திரமோடியை பிரதமர் | வேட்பாளராக்கும்படி காட்டுக்கத்தல்
இட்டு வந்த போதும் அவரைக் கூட்டணிக் கட்சிகள் ஏற்கமாட்டா என்ற சிக்கல் உள்ளது. ராஷ்டிரிய ஸ்வய சேவக்சிங் என்ற பி.ஜே.பியின் தாய் அமைப்பும் கூட நரேந்திர மோடியை ஏற்கத் தயாரில்லை. இது தவிர லோக் சபாவிலும், ராஜ்ய சபாவிலும் பி.ஜே.பி தலைவர்களாக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜம், அருண்ஜேட்லியும் பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ளனர். எல்லா
வற்றுக்கும் மேலாக மூத்த தலைவர்
அத்வானியே இன்னும் பிரதமர் பதவி கிடையாத கவலையில் உள்ளார். இவ்வாறு பல பிரிவுகளாக பி.ஜே.பி உடைந்து கிடப்பது ஒன்றே ராகுல் காந்திக்கு
தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட ஆறுதல் தரும் ஒரே விடயமாகும்.
பின்னர் கடந்த 24 வருடங்களாக நேரு இது போதாதென்று பி.ஜே.பி
இந்திரா குடும்பத்தின் உறுப்பினர்கள் தலைவராக இரண்டாவது
எவரும் இந்தியப் பிரதமராக பதவி தடவையாகவும் தெரிவுசெய்யப்படத்
வகிக்கவில்லை என்பது தயாராக இருந்த நிதின் கட்காரி மீது குறிப்பிடத்தக்கது. - ஏற்கனவே இருந்த ஊழல்
ஆனால், இந்த 24 வருடங்களில் குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக
மன்மோகன் 9 வருடங்களும், அவரது நிறுவனம் மீது
நரசிம்மராவ் 5 வருடங்களும் காங்கிரஸ் வருமான வரி அதிகாரிகள் திடீர்
சார்பில் பிரதமர்களாக இருந்துள்ளனர். சோதனை நடத்துவது மூலம்
மன்மோகன் ஆட்சியின் 9 வருடங்களும் பி.ஜே.பியின் நிகழ்ச்சி நிரலை
சோனியாவும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியினர் குழப்பியடிக்க
மறைமுகமாக பிரதமர்களாக இயங்கினர் முயன்று வெற்றியும் கண்டுள்ளனர்.
(Defacto prime minister) - பி.ஜே.பிக்குள் தலைமைக்
என்று அவரது எதிரிகள் கட்சிகள் மீது காழ்ப்புணர்வு
குற்றஞ்சாட்டி வந்ததும் கொண்ட சில தலைவர்கள் இது
குறிப்பிடத்தக்கது. இப்போது மறைமுக தான் தக்க சமயமென
பிரதமராக இயங்காது நேரடியாகக் தெரிந்துகொண்டு கட்சிக்குள்
களமிறங்க வேண்டிய தருணம் ராகுல் எதிராக போட்டியிட கட்சி
காந்திக்கு ஏற்பட்டுள்ளது. தலைமையகத்தில் தலைவர்
இனிமேலும் அவர் மன்மோகன் தேர்தல் நியமனத்துக்கான
போன்ற ஒருவரின் நிழலில் நியமனப்பத்திரங்களைக்
இருந்துகொண்டு நாட்டின் கோரியுள்ளனர். மூத்த தலைவர்
தலைவராக செயற்பட அத்வானி வேறு வேறு ஊழல்
முடியாது. குற்றச்சாட்டுள்ள பி.ஜே.பி
2014 லோக்சபா தேர்தலில் உண்டு - தலைவர்கள் கட்காரியை
இல்லை என்ற முடிவுக்கு ராகுலும் தலைவராகக் கொண்டு எப்படி
இந்திய மக்களும் வந்தே ஆக காங்கிரஸ் ஊழல் அரசு என
வேண்டும் என்ற நிலை வருகிறது. தேர்தலில் கோசமிட முடியும் என்ற
இதையொட்டி இளவரசரை கருத்தை மறைமுகமாக
பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்வாக வெளிப்படுத்தி இருந்தார். எனினும்
கடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடந்த கட்காரிக்கு Rss இயக்கம்
காங்கிரஸ்கட்சியின் முக்கிய தேர்தல் முழுவீச்சிலான ஆதரவை
முன்பு ஆலோசனைக் கூட்டத்தின் வெளிப்படுத்தி இருந்தது. ஆனால்
முக்கிய நிகழ்வாக காங்கிரஸ் கட்சியின் கட்காரி மீது பல முனைகளில்
துணைத்தலைவராக ராகுல் காந்தி இருந்து தாக்குதல் வரவே வேறு
உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் வழியின்றி திடீரென புதிய ஒருவரை
கொண்டார். பலத்த கரகோஷம் தலைவராக்க கட்சிக்கு நிர்ப்பந்தம்
வாழ்த்தொலி, கைதட்டல்களுக்குப் பின்
அபி

ராகுல்காந்தி ஆற்றிய உரை
கட்சியினரின் நெஞ்சை நெகிழவைப்பதாக இருந்தது. 14 வயது பருவத்தில் தன்னுடன் பட்மிண்டன் விளையாடிய பியந்த் சிங்கும், சத்வத் சிங்கும் தனது பாட்டி இந்திராவை சுட்டுக்கொன்றதால் மனநிலை சிதறடிக்கப்பட்டது என்றால். வங்காளத்தில் பிரசாரம் செய்து வந்த ராகுல் காந்தி சற்றுத் தாமதமாகவே டில்லி வந்திறங்கினார், அவருடன்
வைத்தியசாலை சென்ற போது தந்தையர் ஓவென்று கதறி அழுததை
வாழ்க்கையில் முதல் முறையாகத் தான் கண்டதாக ராகுல் தன் உரையில் கூறி சகலரதும் கண்களில் கண்ணீரை வரவழைத்தார். கடந்த வாரம் நடந்த
பிரதமர் வேட்பாளர் என்பது நிச்சயம் இல்லாமல் குத்துவெட்டு நடந்து வருகையில் முந்திக் கொண்டு களமிறங்கி பிரதமர் யார் என்பதையும் மறைமுகமாக ராகுல் காந்தியின் முடிசூட்டல் மூலம் பகிரங்கமாக காங்கிரஷ் கட்சி வெளிப்படுத்தியுள்ளது. போட்டியில் முதலாவது அடியை வெற் றிகரமாக எடுத்து வைத்துள்ளதையும் பி.ஜே.பி இன்னும் தயாரிப்புகளை தொடங்கவில்லை என்பதைக் காட்டவும் காங்கிரஸ் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் ராகுல் பிரதமர் வேட்பாளர் என அறிந்தால்
கட்சி உறுதியான அடித்தளத்துடன் தேர்தலை சந்திக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பதால் காங்கிரசின்
அடிமட்டத் தொண்டர்கள் உற்சாகமாக
க்ேகு முடிசூட்டல் முடிந்தது!
பிரதமராக முடியுமா?
கூட்டத்துக்கு முந்திய தினம் தன் தாயார்
தேர்தல் பணியாற்ற இது உதவும். மற்றபடி சோனியா காந்தி கண்கலங்கினார்,
முன்கூட்டியே பிரதமர் வேட்பா ளராக ஆட்சியின் பலம் ஒரு விஷம் என்று
அறிவிப்பதால் தேர்தல் வெற் றிவாய்ப்பு அவர் நா தழுதழுக்கக் கூறினார் என்றும்
அதிகரிக்கும் என்று சொல்வதற்கில்லை. ராகுல் காந்தி மேலும் குறிப்பிட்டார்.
இதனைத்தான் முன்னைய தேர்தல் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்க
முடிவுகளும் காட்டுகின்றன. 2004ல் முயன்ற போது 1984ல் சோனியா |
பதவியிலிருந்து வாஜ்பாய் அரசு வாஜ்பாய்தன் தடுத்தார் என்பது உலகறிந்த விடயம். 7
தமது பிரதமர்வேட்பாளராக தொடர்கிறார் வருடங்களில் அவர் எதிர்பார்த்தது
எனக் கூறி முந்திக்கொண்டு தேர்தல் நடந்தது. ராஜீவ் கொல்லப்பட்டார். இன்று பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தது. அப்
அதே அரை மனதுடன் அவர் தன் மகனை
போதைய காங்கிரஸ் கட்சியோ தேர்தல் அரசியலில் உச்ச ஸ்தானத்துக்குக்குப்
முன்கூட்டியே வருவதை எதிர்பாராத போட்டியிட அனுப்பினார் என்பது தெளி
நிலையில் பிரதமர் வேட்பாளராக வாயிற்று. ராகுல் காந்தியின் அல்லது .
சோனியாவை அறிவித்தால் வெளிநாட் ராஜீவ் காந்தியின் பதவியை அனுபவிக்கக்
டவர்' என்ற கோஷம் பாதகமாக அமை கோடிக்கணக்கான இந்தியர்கள் வாசிக்கக்
யாலாம் என்ற படத்தால் பிரதமர் வேட்பாளர் கூடும். ஆனால், அது ஆபத்தான
யார் என அறிவிக்காமல் அதே நேரம் விளையாட்டு. அதற்குக் கொடுபடும்
வலுவான கூட்டணியுடன் தேர்தலைச் விலை சர்வசாதாரணமானது அல்ல
சந்தித்து எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. - என்றும் உணர்ச்சிகரமாக ராகுல்
அடுத்து வந்த 2009 தேர்தலில் பிரதமர் காந்ததியினால் சுட்டிக்காட்
மன்மோகன் நடுத்தர மக்களின் ஆதரவைப் டப்பட்டது எனலாம். எனினும்
பெற்றவர் என்பதால் அவரே பிரதமர் ஜித்
நாட்டைப் பிடித்திருக்கும் பல
வேட்பாளராக தொடர்வார் என துணிந்து பிரச்சினைகளில் விலைவாசி காங்கிரஸ் அறிவித்து கட்சிக்கு கை
உயர்வு, மின்வெட்டு, அரசதரப்பு கொடுத்தது. இம்முறை அவ்வாறின்றி ஊழல், பெண்கள் பாதுகாப்பின்மை என்ப
ராகுல் பிரதமர் என முன்கூட்டி வற்றிலிருந்து திசைதிருப்ப உருக்கமான .
அறிவித்து களமிறங்கியுள்ளது குடும்பக்கதையைத் திட்டமிட்டு ராகுல்!
காங்கிரஸ், பி.ஜே.பியின் பிரதமர் காந்தி தனது பட்டாபிஷேகத்தின் போது
வேட்பாளர் யார் என்பது இன்னும் எடுத்துவிட்டு திசைதிருப்பும் முயற்சியில்
கேள்விக்குறியாகவே உள்ளது. ஈடுபட்டுள்ளார் என எதிர்க்கட்சிகள் கிண்டலடித்துள்ளன. காங்கிரசுக்கு
மருத்துவம் இந்தக்காலம் இறங்குமுகம் என்பது உண்மை தான் என்றாலும் கூட யதார்த்த
நரைமுடியை கறுப்பாக்க, 3வாரத்தில்
வளரச் செய்ய, உயரத்தை அதிகரிக்க, உண்மையை - அதாவது அடுத்து
நிறை குறைக்க, வெண்குஷ்டம், தழுப்பு, ஆண்டு லோக்சபா தேர்தலை சந்தித்தே
முகப்பரு நீக்க, முகம் வெண்மையாக, ஆகவேண்டும் என்பதைப் புரிந்து
மதுபானம், புகைத்தலை கைவிட ஆங்கில கொண்டு காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.
'மருந்து (ஊசி மூலமும்), எதிர்த்தரப்பான பி.ஜே.பிக்குள் யார்
தொடர்பு - 0715175957 -
சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 25
அந்தக் கா
பித்தன் பதில்கள்
பொருத்தமாக அமை வீ.எஸ்.நடராஜன், கொ கே : அந்தக் காலத்த காதல்; எங்கே ஒப்பி
ப: அது குடத்துள் எம்.இக்பால், மன்னார்.
விளக்காய் அமைந்த கே : எல்லோருமே தாம் சுகமாக
இது குன்றின் மேல் வாழவேண்டும் என்று தானே
தீபமாகத் தெரிகிறது. நினைக்கிறார்கள். இது சாத்தியமா?
ப: அப்படி அமைந்துவிட்டால்
ம.உதயன், பரந்தன், வைத்தியர்கள் பாடு திண்டாட்டமாகி
கே : கழுதைக்குக் விடுமே?
காலில் பலம் அதிகப்
என்பது உண்மைதா து. மலர்விழி, உரும்பிராய்.
ப: உமக்கு இன்னமு கே : பெண்களின் நடை உடை பாவனை
என்பது இதிலிருந்து எப்படி அமைய வேண்டும் பித்தரே?
வே.குகனேஸ்வரி, மன் ப: நடையில் பணிவு வெளிப்பட வேண்டும்.
கே : தலைக்கனம் கூ உடையில் பண்பைக் காண இயல -
எப்படியிருப்பார்கள் 1 வேண்டும். பாவனையில் பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
ப: பார்த்தால் தள்ள
ப.இளவரசன், மட்டக்கா ம. அரசகேசரி, மட்டக்களப்பு.
கே : உமது வயது கு கே : ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்துவது
அறிந்து கொள்ளவே என்கிறார்களே? அது பற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா?
விருப்பம். ப: திருமணமொன்றைப்
ப : கட்டையிலை பே பொருத்தி வைத்தால் பெண்
வயசாச்சு இருந்தும் வீட்டிலும் கொமிஷன்
(மனைவியின்) கட்டுக் மாப்பிள்ளை வீட்டிலும்
இருந்து புலம்புவது த கொமிஷன் உண்டு. காணி
எனது இப்போதைய விற்பனை ஒழுங்கு செய்தால்
தொழில். வாங்குபவரிடமும் கொமிஷன், விற்பவரிடமும் கொமிஷன்,
து.துளசிகா, வவுனியா. தரகர்களுக்கு இது
கே : எப்போதுமே
சொற்சிலம்பம் போட்டி இல: 558
மேலிருந்து கீ 1. ஐந்தாம் திகதி
2. கவரி 3. விடாய் 4. 'பல' என்பதைக் குறி 5. ஒரு தமிழ் மாதம் 7. 'சல்யூட்' அடிப்பதை ! 9. முகம் 10. குடி 12. நஞ்சு 13. கவனம் 14. உலாப் போதல் 15. இராஜ சின்னத்தில் 16. இரவு அல்லாத நே 17. அனைத்து 19. உள்
20
இடமிருந்து !
அனுப்புபவர் பெயர் :
விலாசம்.
கையொப்பம்..
1. மனம் வெந்து பரிதா 6. ஆண் மகவு 7. ஒரு கிரகம் 8. நாவிதன் செய்வது 10. முக்கனிகளுள் ஒன் 11. அதிகம் 12. ஆசைப்பட 14. ஆற்றைக் கடக்க உ 15. நிகழ்வு 17. பிறருக்குத் தெரியா 18. பழம் 19. எழுத்துக்களின் ஆ 20. சமிபாடு நடப்பது ! 21: முப்பரிமாணங்கடு
சொற்சிலம்பம் போட்டி
இல. 558
சொற்சிலம்பம் 558 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி ஆரும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சொற்சில இல: 5564
மேலிருந்து கீழ் 1. தேசவழமை, 2. ! 5. சன்னி, 8. வில்6 14. ரம். 17. தாராள 21. முல்லை, 22, 2
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம் 1. தேகப்பியாசம், 6 11. கனிதல், 13. வ 18. புது, 19. ராம், 2 23. தகர்தல், 25. ப

25 மத்துக் காதலும் இந்தக்காலத்துக் காதலும்!
றதல்லவா? தவில்.
காதல்; இந்தக்காலத்துக் ம், பார்க்கலாம்?
பெண்களைத் தாக்கியே கேள்விக்குப் பதில் கூறுகிறீரே? உமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை உண்டா? ப: திருமணத்துக்கு முன்னர் அதெல்லாம் இருந்ததாக ஞாபகம்.
க.ம.சுதிரமலைநாதன், நீர்வேலி. கே : ஒட்டுமொத்த உலகிலும் புத்திசாலிகள் அதிகமா? முட்டாள்கள் அதிகமா? ப: தங்களைப் புத்திசாலிகள் என்று எண்ணிக் கொள்ளும், புத்திசாலிகள் என்று கற்பனை செய்யும் முட்டாள்கள்
அதிகம்பேர்.
பா பித்தரே? > திருமணமாகவில்லை ரிகிறது. பார். டியவர்கள் த்தரே? நிவார்கள்.
ப்பு. பித்தும் தொழில் குறித்தும்
ண்டுமென்பது எனது
சி.தில்லைநாதன், கொழும்பு -11. கே : நாம் இருவர்; நமக்கு இருவர் என்ற கோட்பாடு குடும்பவாழ்க்கை சிறக்க உதவும் என்பது குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? ப: அந்தச் சித்தாந்தம் பழசாகிப் போய் இப்போதெல்லாம் ஒண்ணே ஒண்ணு போதுமே என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள் போல் படுகிறது, போகிற போக்கில் நாம் இருவர் நமக்கிடையிலேன் ஒருவர் என்று சிந்திக்கத் தலைப்பட்டாலும்
ஆச்சரியப்பட இயலாது.
குள் ான்
Cாம்
போட்டி இல. 555 இல் பரிசு பெற்றோர்
க்கும்
செல்வி. தர்சினி ஏரம்பமூர்த்தி, 1ஆம் பரிசு உபதபாலகம், சிறுப்பிட்டி,
நீர்வேலி.
இப்படிக் கூறுவர்
கே.இராஜகோபால், அடைக் 2ஆம் பரிசுகலம் தோட்டம் கந்தசுவாமி
கோயிலடி, வட்டுக்கோட்டை.
ஒன்று. ரம்
மூ.முத்துராஜா, 13ஆம் பரிசு திகிரிலேன், தும்பளை,
பருத்தித்துறை,
பாராட்டுப் பெறுவோர் வலம்
(1) ப.நாகேஸ்வரி, "நிதா கோகுலம்" பப்படல்
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில். (2) வி.யிந்துசா,
மே/பா. தாவினோதரன், 1ம் வட்டாரம், முள்ளியவளை.
அ.இ.பாக்கியராஜா, தவும்
இல.88/1, பசல்ஸ் ஒழுங்கை,
கொழும்பு - 6, மல் தீட்டுவது
(4) எஸ்.வரதராஜன்
B.1.அரசவிடுதி, சரவணா றோட், ம்பம் இது எங்கே
கல்லடி, மட்டக்களப்பு. கள் ஒன்று
(5) சந்திராணி தங்கத்துரை,
வட்டவிதானை வீதி, பெரியநீலாவணை
OIA, கல்முனை. (6) ரி.கே.அனீம்,
வி.சி.வீதி, ம்பம் போட்டி
வாழைச்சேனை , 5.
ம.குருச்சந்திரன், கான விடைகள்
இல-39/24 சிவன் வீதி,
திருகோணமலை. மம், 3. பிதா, 4. யாசகம்,
(8) செல்வி.எம்.எம்.மலர்விழி ஜேசுதாசன், நல. 10. புவனம், 12. தமது,
"இயேசு இல்லம் " இல.155/07 3, 18. புகார், 20. மகம்.
ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13, - 23. தர, 24. தகா.
(2) திருமதி.வீ.ஹமீட்,
இல.46/59, ரோபர்ட் குணவர்த்தன சம், 7. தாசன், 9. வம்பு.
மாவத்தை, கிருலப்பனை.கொழும்பு -06 ம், 15. மலை, 16. மைதானம், (10) ரி.கௌரிசங்கர், - மகா, 22. உமா,
தேவராஜகுரு, இல.68 கோயில் வீதி, பரம், 26. காலை.
கொழும்பு - 15. சுடர் ஒளி /30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 26
26
வி
மிஸ்டர் கிரிக்கெட் வகேல்ஷ சிஓய்வு
மும்
FICA
FIG. Michael Hussey
Michael Hussey
அணி இந்திய அணித்த நியமிக்கப்பட்டு சுழற் ஜாம்பவ 2008ல் சர்வ இருந்து ஓய்ை இவர், 132 டெஸ் (337 விக்கெட்) போ ஓய்வுக்கு பின்பு, |
தொடரில் பொ அணியின் அணித் 2011ல் ஐ.பி.எல் பே இவர் பெங்களூர் அ றினார். கும்ளே, இர் ஐ.பி.எல் தொடரில் | ஆலோசகராக நிய கும்ளே கூறுகையில்
தலைவர் ஆலே வழங்கிய பெங்களு
நிர்வாகத்திற் தெரிவித்துக் ெ சிறப்பாக செய் பெங்களூர் அன
மும்பை : நியமிக்கப்பட்
என்றும்
செய்தே
கொழந்த ஹசி சர்வதேச இருந்தது.
பகிடுக இருந்து
ண்மையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலியாவின் மைக்கேல்
ஹசி - மிகக் குறுகிய காலத்தில் கிரிக்கெட்டின் மதிக்கப்படும் பெரிய வீரர்களில் ஒருவராகத் தடம் பதித்தவர்.
மைக்கேல் ஹசி Mr.Cricket என்ற பெயரால் பெருமைப் படுத்தப்படும் அவுஸ்திரேலியாவின் மிக நம்பகமான கிரிக்கெட்
வீரர்.
உள்ளூர்ப் போட்டிகளில் மிகச் சிறப்பாகப் பிரகாசித்தும் கூட, அவுஸ்திரேலிய அணிக்குள் இடம்பிடிக்க மிக நீண்ட காலம் காத்திருக்கவேண்டி இருந்தது. முப்பது வயதிலே மிகத் தாமதமாக சர்வதேசக் கிரிக்கெட் அரங்குக்குள் நுழைந்த ஹசியினால் தன்னை அணியில் நிலைநிறுத்திக் கொள்ள நீண்ட காலம் போராடத் தேவையிருக்கவில்லை.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகான ஹசி, இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்குத் தன் தகுதி, திறமையைக் காட்டியிருந்தார். - தொடர்ச்சியான பெறுபேறுகளும் ஒருநாள், டெஸ்ட்
போட்டிகள் இரண்டிலுமே மிக நேர்த்தியாக அணிக்கான போராட்ட குணத்தையும் பொறுமையையும், ஒரு போட்டியை முழுமையாக நிறைவு செய்து அணிக்கான வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதிலும் (Finishing) மைக்கேல் ஹசி காட்டிய சிரத்தை அவருக்கான 'மிஸ்டர் கிரிக்கெட்' என்ற பெயராக நிலைத்துவிட்டது.
ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஹசியின் சராசரி சேர் டொனால்ட் பிராட்மனுடன் ஒப்பிடும் அளவுக்கு இருந்தது. ஆட்டமிழக்காமல் இருப்பதன் மூலமாக எந்த ஒரு வீரரும் தத்தங்கள் சராசரியை ஏற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், ஹசியை ஆட்டமிழக்கச் செய்வதில் எல்லா எதிரணிகளின் பந்துவீச்சாளர்களும் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாதவை. -- எந்த விதமான பந்துவீச்சையும், எந்தவோர் ஆடுகளத்தை யும் தன்வசப்படுத்தி நிதானமான, வெகு லாவகமான ஓட்டக் குவிப்பில் ஈடுபடுவதில் ஹசிக்கு நிகர் அவரே...
டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் மட்டுமில்லாமல், கிடைக்கின்ற வாய்ப்புக்களில் Twenty 20 சர்வதேசப்
போட்டிகளிலும் தனது திறமையை மிக உச்சபட்சமாக வெளிப் படுத்திவந்திருந்தார் ஹசி.
இப்போது 37 வயதானாலும், இந்தப் பருவகாலத்திலும் மிகத் துடிப்பாகவும் ஓட்டக் குவிப்பில் தொடர்ச்சியாகவும் விளையாடிவந்த ஹசி, களத்தடுப்பிலும் பதின்மவயது
வீரர்போல உற்சாகமாக ஈடுபட்டு வந்திருந்தார்.
கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும்போதே தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓய்வை - அனைவரும்
ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஹசி அறிவித்தார்.
இலங்கை அணியுடனான தொடரின் பின்னர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மைக் ஹசி
அறிவித்தது பலருக்கும் ஏன்? என்ற கேள்வியையும் கவலையையும் ஏற்படுத்தியது உண்மை, ஆனால், வயது மற்றும் இளையவர்களுக்கான வாய்ப்பு பற்றி ஹசி யோசித்திருக்கவேண்டும்.
மைக் ஹசியின் ஓய்வானது அவுஸ்திரேலிய அணியில் ஏற்படுத்தப்போகும் வெற்றிடமானது துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், அணியை சோர்வில்லாமல் நடத்துவதிலும் இருக்கும்.
அவுஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்ல, ஹசி விளையாடி வருகின்ற சென்னை சுப்பர் கிங்க்ஸ், மேற்கு
அவுஸ்திரேலியா, பெர்த் ஸ்கோர்சர்ஸ் என்று அத்தனை அணிகளுக்கும் ஹசி தான் ஊட்ட மாத்திரை, உற்சாக முதுகெலும்பு... - 79 டெஸ்ட் போட்டிகளில் 51.52 என்ற சராசரியில் மைக் ஹசி 6235 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 19 சதங்கள், 29 அரைச் சதங்கள்.
185 ஒருநாள் போட்டிகளில் 48.15 என்ற சராசரியில் மைக் ஹசி 5442 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 3 சதங்கள், 39 அரைச் சதங்கள்.
மும்பை அணியில் ே விளையாடும் வெல
அணியின் சா டெண்டுல்கரும், 1 வளர்ந்து வருகிறார். வரும் இவர், 14 வ. தேர்வு செய்யப்பட்ட சச்சின் மகன் என்பது
சர்ச்சை எழுந்தது. மண்டல அளவிலான களமிறங்கிய பதினெ சேர்க்கப்படவில்லை இல்லாத அர்ஜான் அமர்ந்து கொண்டு,
கொ
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில்
அசரென்காவின் வெற்றி

விளையாட்டு
பை இண்டியன்ஸுக்கு .
கா யாகம்
ஐ.பி.எல் பை இண்டியன்ஸ் யின் ஆலோசகராக அணியின் முன்னாள் லைவர் அனில் கும்ளே நள்ளார். இந்திய அணியின் பான் அனில் கும்ளே கடந்த தேச கிரிக்கெட் போட்டியில்
வ அறிவித்தார். 42 வயதான ட் (619 விக்கெட்), 271 ஒருநாள் பட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் மூன்று (2008-10) ஐ.பி.எல் பகளூர் றொயல் சேலஞ்சர்ஸ் தலைவராக செயல்பட்டார். கடந்த பாட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த அணியின் ஆலோசகராக பணியாற் ந்த ஆண்டு நடைபெறவுள்ள 6வது மும்பை இண்டியன்ஸ் அணியின் பமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ல், "பெங்களூர் அணியின் அணித் லாசகராக பணியாற்ற வாய்ப்பு ர் அணியில் உரிமையாளருக்கும், "கும் மனமார்ந்த நன்றியைத் காள்கிறேன். எனது பணியை பதேன் என்ற மனநிறைவுடன் | னியில் இருந்து விலகுகிறேன். அணியின் ஆலோசகராக ட்டது மகிழ்ச்சி அளிக்கிறது
இப்பணியை சிறப்பாக வன் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மாரு வீரர்கள் கொண்ட அணியில் | தட்டி விடப்பட்ட சச்சின் மகன்!
தர்வு செய்யப்பட்ட சச்சின் மகன் அர்ஜானுக்கு பவனில் வாய்ப்பு தரப்படவில்லை. இந்திய தனை வீரர் சச்சினின் வாரிசு அர்ஜான்
3, கிரிக்கெட் அரங்கில் 'ஆல்-ரவுண்டராக' உள்ளூர் ஜிம்கானா அணி சார்பில் அசத்தி பதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியில் எர். இவரை விட சிறப்பான வீரர்கள் இருக்க, தால் தான் அணியில் வாய்ப்பு தரப்பட்டது என இதனிடையே, குஜராத் அணிக்கு எதிரான 7 போட்டி நடைபெற்றது. இதில் மும்பைக்காக
மாரு வீரர்கள் கொண்ட அணியில் அர்ஜான் -- இருப்பினும், இதுகுறித்த வருத்தம் எதுவும் 1, களத்துக்கு வெளியில் இருந்த பெஞ்சில்
வீரர்களை உற்சாகப்படுத்த சப்தமாக குரல் டுத்துக் கொண்டே இருந்தார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும்,
உலகின் முதல் நிலை வீராங்கனையுமான விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) - சுவெட்லனா
குஸ்னெட்சோவா (ரஷியா) மோதினார்கள். இதில் அசரென்கா 7-5, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியைப் பெற அவருக்கு ஒரு மணி 47 நிமிட
நேரம் தேவைப்பட்டது. குஸ்னெட்சோவா 4-வது சுற்றில் வோஸ்னியாக்கியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தார். அவரது ஆட்டம் அசரென்கா முன்பு எடுபடவில்லை,
இளையாட்டு
சுடர் ஒளி 30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

Page 27
விரைவில் அமல்
அப்பிள் நிறுவனத்துடனான போட்டுக்கொண்டிருக்கும் சா புதிய சாதனம் ஒன்றினை அ
ஏற்கனவே 5 அங்குலம், 1 சம்சங் நிறுவனம் தற்போது 3
எதிர்வரும் மார்ச் மாதத்தில் Pixel Resolution மற்றும் SL0 பிரதான நினைவகமாக 2GB உள்ளடக்கியுள்ளன.
தவிர 5 மெகாபிக்சல் கமர எடையானது 330 கிராம்களா?
இறzon தளத்தின் புதிய டைம்
கு) (வா )
* (பாள வேறு
Amazon S3 Cloud '111M15 MP3 Player
amazon.co
( போர் விம்) பாகன். | வரி "தாறு ( பட இயகம் Court Sang
2 ( 1 (1117
மரl சகர்
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில்
சேமிக்கக்கூடிய இடவசதியை கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும்
தருவதுடன் தரவேற்றப்பட்ட M ஒன்லைன் சேமிப்பு வசதியில்
கோப்புக்களை கணினி மற்றும் இன்றைய கணனி உலகில் மிக
ஏனைய மொபைல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சாதனங்களினூடு ஒன்லைனில் இவ்வாறு பல்வேறு
இயக்கும் வசதியையும் கோப்புக்களையும் தரவேற்றம் மற்றும் கொடுக்கின்றது. பரிமாற்றம் செய்யும் சேவையினை
இதேவேளை MP3 வெவ்வேறு தளங்கள் வழங்கி
கோப்புக்களை இலகுவாக வருகின்ற நிலையில் MP3
தரவேற்றம் செய்வதற்கென Am கோப்புக்களை தரவேற்றம் செய்யும்
MP3Uploader எனும் வசதியைத் தருவதில் AmazOT தளம் மென்பொருளும் பிரதானமாக விளங்குகின்றது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை இத்தளமானது இலவசமாக 5GB குறிப்பிடத்தக்கது. வரையான கோப்புக்களை
THI -Champ4
TOUR Regd by
RESTAURANT
HoTE. SCHOOL WEDDING HALL
AFRICAN BEER LUXURY ROOMS SWIMMING POOL
No: 10, 1st Lane, Sinnaputhukkularm, Vavuniya.
'_info@thampanotel.com
premendrarajah7ahotmail.com சுடர் ஒளி 30, ஜனவரி - 05, பெப்ரவரி 2013

27
அகன்றது8அங்குலம்S ()(((
மோதலுக்கு மத்தியிலும் இலத்திரனியல் உற்பத்தியில் வீறுநடை bசங் நிறுவனம் 8 அங்குலமே உடைய Samsung Galaxy Note எனும் புத்தம் நிமுகப்படுத்தத் தயாராகின்றது.
0 அங்குல அளவுகளில் Galaxy Note சாதனங்களை அறிமுகப்படுத்தியிருந்த
அங்குல அளவுடைய Galaxy Note-இனை உருவாக்கியுள்ளது. 5 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனமானது 1280 x 800 D தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளதோடு RAM, மற்றும் 16GB, 32GB அளவுகளை உடைய சேமிப்பு சாதனங்களையும்
T, 4300mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் கக் காணப்படுகின்றது.
T ]
விற்பனைக்கு வருகின்றது Samsunா இன் Ativ Odyssey
புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி கைப்பேசிகளை வெளியிட்டுவரும் Samsung நிறுவனம் தற்போது தனது புதிய உற்பத்தியான Samsung Ativ Odyssey கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
முற்றுமுழுதாக மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசிகள் 4 அங்குல அளவு மற்றும் 480 x 800 Pixel Resolution என்பனவற்றுடன் கூடிய Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
இவற்றுடன் 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Snapdragon Processor, 5 மெகாபிக்சல் உடைய பிரதான கமரா, 1.2 மெகாபிக்சல் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக் கமரா ஆகியவற்றினையும், 2,100 mAh மின்கலத்தினையும் தம்மகத்தே கொண்டுள்ளன.
azon
PA RIST HOTEL
- Tourist Board & BO1
ஆIDE.
0242220598
0235670262 wwwhamaliotelcom,

Page 28
: Hero/அபான்ஸ் :
மருத்துவம்
*2 வெயது சேர்வீஸ்கள் ச இலவசமாய் ஹெல்ட் மற்ரம் !
உங்கள் ஹீரோ ஹொன்டா
ஆதி கா3
HF DAWN
1 18
+ 1(f)ார்
ஆ= = 2
ரூ. 194990
ரூ.159,990
ப
1LIKE
- 1[IOct
மாடெக து'.
* * 20000IS )
ரூ.205,990
ட்க பிரேக் * ரூ. 211,990 செவவ் டார். "ரூ. 218,990
> 15tcg
+ 15tic
(683)
0000 - .
ரூ. 252,990
கூகிள் டிவம் - ரூ. 28:8,000 பால் டிகல் - ரூ. 297,990
ஆல் = கா = 5
3 ரூபாவிற்கு
18 சென
Dialog
Dialog Television வழங்கும் PerDay TV இணைப்பினை, வீட்பு தெரிவு செய்து கொள்ளுங்கள். தெரிவு செய்வதற்கு 70 செனல்க கட்டணம் ரூ. 2/- தொடக்கம். இதற்கு மேலதிக மாதாந்த கட்டண அனைத்து டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும், பெற்றுக் கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு 1777க்கு உடன் அழையுங்கள்.
இணைப்புடன் கூடிய இணைப்புக் கருவிகளின் விலை ரூ 9,990/-
வரிக் கப்
குறைந்த வட்டி வீதம் 2
சிறந்த லஸங் ஒன்று -
முற்கொடுப்பனவு - ரூ: 132,750/= மாதாந்த கட்டணம் - ரூ: 19,304/= x 59"
மவ
F IDEAT ஐடியல் மோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
Moto: 271, காலி வீதி, கொழும்பு 13
W mahind 1011755555 பசிந்து - 0773 91611 ரயன் - 0772 026 ஊட்ட, என் நஷனல் வங்கி இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் வர்த்தக வங்கியாகும் Hatton NAligng Bank PLE - F(183)
இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாக

உங்களை ஹீரோவாக்கும்
செல்
இப்போது இலகுதவனை கொடுப்பனவுகளில் |
இப்போது ஹீரோ மோட்டேகோப்
MF DELUX
Solenodon
+ IUKit¢
- 100CT
2பம். 2 க 30,000 '.
குதியால் மீல் நீர் வடார்ட் -ரூ.170,990 எப்போதும் வீல் செகன் எடார்ட் -ரூ. 180, 990 ஆளப் லே செல்ங் யாட் - ரூ. 189,990
சிக ஸ்டார்ட் -ரூ.192,990 பொலப் ஸ்டார்ட் - ரு. 203,500
யாதபடி
- 12:ce:
* 1htt
(ரூ. 220,990
பதம் பிடி4 -ரூ. 238,500 ஒலக் பரேக் - ரூ. 249,990
தத*
IKAZNA ZAHR
- 12Sck
+ ISict
சாப்பாடு !
சங்கள் டில் -- ரூ. 289,990 உசம் டிஸ்க் -ரூ.299,990
ரூ.412,990
PER DAY TV
tல்கள்
டில் இருந்தவாறு Reload மூலம் விரும்பிய செனல்களுடன் நக்கும் அதிகமாக உள்ளன. மேலதிக செனல் ஒன்றுக்கான ம் எதுவும் அறவிடப்பட மாட்டாது, தெரிவு செய்யப்பட்ட சிங்கர் காட்சியறைகளிலும்
அI ந க -
Dialog
TELEVISION
இப்போதாபாபா"
ஒணம் ஏற்புடையது
"!
யேர்மபன்று சப்-டிவில் சிலர்.
நிந்ரா
க்சமோ
மேலதிக விபரங்களுக்கு அருகில் 2) ண்ள HNB வாடிக்கையாளர் நிலையத்தினை
அல்லது HNB லீஸிங் பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்
துரித எண் 011 2660330 அல்லது தர்ஷின் - (1714391787 அசீஸ் - {10777581182 உபுல் - 0714823473
அரவிந் - 0773444356 சங்க - (0778051165 - சவிய - (J716889502 11:41 ம1)
THWR Your Portner in Progress எட்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இHNB வா Leasing