கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.02.06

Page 1
THE SUDAROLI
பா.
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
பறிபோகும் சுத போலியான விபூ
(© 1717 13: கடுகு
ரூ. 20 மில்லியன் . பணப்பரிசை வெல்லுங்கள்

EGISTERED AS A NEWS PAPER IN SRILANKA
130.003
75 இரை
பெப்ரவரி 06 - பெப்ரவரி 12, 2013 February 06 - February 12, 2013
நந்திரமும் |
ஜாக்களும்
மலையகம்
வீட்டு உறுதிகளை பெற்றுத் தருவாரா விமல் வீரவன்ச?
கூட்டமைப்பில் முஸ்லிம் அணி ) சாத்தியமாகுமாம்
SH Aாக
Telecom
அதிகமதிகமாக ரீலோட் அல்லது ரீசார்ஜ் செய்து அதிகமதிகமான வெற்றி வாய்ப்பினைப் பெறுங்கள் இவ் வாரம் வெல்லக்கூடிய பரிசினை அறிந்திட
அழையுங்கள் #51#
வாராந்தச் சீட்டிழுப்பு
பழel
5.அ) பாப்பா
"போட்டியின் வெற்றியாளர் பற்றிய விவரங்கள் நமால் முமாக ரத்றம் 0717 55ா எனும்
காவல் மோடிக்கையாளர் சேவை இலக்கத்தின் எட்கே எட்டு ேசர்தாக்கப்படும், கொம்பின்னர்களுக்கான பரிக மாரங்களின் போது எதுவித கட்டணங்களும் அதட்டப்பயபாட்டாது. 2013 மே 5 ன ட்சேக் - நிபந்தகைகளுக்குட்பட்டது

Page 2
02
வறுமையை ஒழித்து தேசத்தைக்
வளவாளர்க நீங்களும் இணைந்து
திவி நெகு
நிறைவான இல்லப்
நாட்டின் நலனுக்காக முன்னின்று உழைக்கும் சங்கைக்குரிய அபிவிருத்திக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ள ஓய்வு பெற்ற . கட்டியெழுப்புவதில் ஆர்வமாயிருக்கும் இளைஞர்களே மற்றும் பெற்றுள்ள இலங்கையர்களே.......
வறுமை ஒழிப்பு மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்துத வாழ்வாதார பொருளாதார அபிவிருத்தி உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதனூடாக உ
மக்கள் பங்களிப்பினூடாக தேசிய அபிவிருத்தியினை கட்டியெழுப்புதல் திவி நெகும வங்கி வலையமைப்பினூடாக சிறுகடன்
மூலப் பொருட்கள் வழங்குதல், மற்றும் சந்தைப்படுத்த அபிவிருத்தி செய்தல் * பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான கற்கை புதிய உற்பத்திகள் மற்றும் சந்தைகளைக் கண்டறிதல் மனித வள அபிவிருத்தி நலிவடைந்தோருக்கான சமூக பாதுகாப்பு வலையமைப் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தலும், சந்தைப்படுத்தல் திவி நெகும அபிவிருத்தி நிதியத்தையும், திவி நெகும் நிர்வகித்தல் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தினை விருத்தி செய்த சமூக நலனுக்கு உகந்த, நியாயமான சமூக சூழலை மக்கள் மைய செயற்றிட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் தி அபிவிருத்தித் தரவுகளை திரட்டுதலும், பகுப்பாய்வு ெ சமூக மைய உற்பத்தி சந்தைப்படுத்தும் உபாயங்களை சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையினை உருவாக்கு
திவிநெகும நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவதற்காக உா கலந்துரையாடல் ஒன்றை உருவாக்கி திவிநெகும திட்டத்தை நீங்கள் எத்துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதைக் குறிப்பிட்டு ஆகிய விபரங்கள் உள்ளடங்கிய கடிதத்தை மேலதிக செயல அமைச்சு, 464/A ரி.பி.ஜெயா மாவத்தை, கொழும்பு 10 எனும் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்.
மேலதிக தகவல்களைப் பெற 011 267 3638 எனும் இலக்கத் பொருளாதார அபிவிருத்தி அமை:

- கட்டியெழுப்பும் செயற்பாட்டில்
ளாக முன்வந்து கொள்ளுங்கள்!!
5 - சுபீட்சமான தாய்நாடு
மதகுருமார்களே, தொழில் நிபுணர்களே, நாட்டின் அரச உத்தியோகத்தர்களே, தாய்நாட்டைக்
உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அனுபவம்
கல்
உணவு மற்றும் போஷாக்கு நிலையை மேம்படுத்தல்
துரிதப்படுத்துவதற்கு சமூக மைய நிறுவனங்களைக்
(Micro Finance) வசதிகளை வழங்குதல்
ல் வசதிகள், பெளதீக உட்கட்டமைப்பு வசதிகளை
மற்றும் ஆய்வு செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம்
ப்பினை உருவாக்குதல் லும் அதற்கான உபாயங்களை வகுத்தலும் ஐ சுழல் நிதியத்தையும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக
தல்
உருவாக்குதல் ட்டங்களை செயற்படுத்துதல் சய்தலும்
ள வகுத்தல் குதல்
ங்களது பெறுமதி வாய்ந்த கருத்துக்கள் ஊடாக ப் பலப்படுத்துவதற்கு வளவாளர்களாகக் கைகோருங்கள்!!!
5 உங்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ாளர் (கிராமிய அபிவிருத்தி) பொருளாதார அபிவிருத்தி - முகவரிக்கு அல்லது dirplan.med@gmail.com எனும்
தில் தொடர்பு கொள்ளலாம். தொலைநகல் : 011 267 3622.
ச்சு
www.med.gov.lk
சுடர் ஒளி/06, பெப்ரவரி - 12, பெப்ரவரி 2013

Page 3
பறிபோகும் சுதந்திரமு போலியான விழாக்கள்
1989மஸ் விடிங்கிலேயரால் உருவாக்கப்பா:*ட இலங்கை என்ற தேசம் 19. அவர்களின் ஆதிக்கம் இல்லாமற்போன இயாதே நியாயப்பபு காலாவதியாகி அதனால், இங்கிருபையாரோ தளம் செயற்கையாக உருவாக்கிய இலங்கைத் தே தேதிவாரத்தைச் சிங்கள அரசியல் தலைமைகளிடம் ஒப்படைத்து விட்டுச் 6 விரட்டனார் அகார்கள் சிறுபான்மையினருக்கினை விட்டுச்சென்றது முதல
அரசியலமைப்பின் 26,வது, சாம்னு கேட்கும் தான்.
(1) து க க
ஜப்பான் நாட்டின் தேசிய தினம் ஒரு வாரத்திற்கு
29ஆவது சரத்து மட்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும், அந்
தலைமை களும் ஐக்க நாட்களில் முழுநாடுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
களுடன் வாழலாம் என அவர்கள் தமது பாரம்பரிய விழாக்களை விடத் தமது
ஏற்றுக்கொண்டனர். தேசியதினத்திற்கே அதிக முக்கியத்துவம்
ஆனால், 1972 ஆப் கொடுப்பதுண்டு.
அரசியலமைப்புச் சட்ட - அவர்கள் வெளிநாடுகளிலுள்ள நண்பர்கள்
எறிந்ததுடன் தமிழர்கள் உறவினர்களை தங்கள் நாட்டில் அந்நாட்களில்
களாக்கும் வகையில் எங்கும் ஓர்கிட் மலர்கள் பூத்து அழகு பொழிவ.
மதத்திற்கும் முதன்ை தாகவும், அதைக்காண வரும்படியும் அழைப்பார்கள்.
1956இல் தனிச்சிரு ஆனால், உண்மையில் அவர்கள் அழைப்பது வெளி
மக்களின் மொழியுரிை நாட்டவர்கள் தங்கள் தேசிய நிகழ்வுகளில் கலந்து
ஆரம்பிக்கப்பட்ட இன கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
ஆண்டில் அரசியலன. ஜப்பானியர்கள் மட்டுமின்றி உலகின் ஒவ்வொரு
செய்யப்பட்டது. சுதந்திரம் பெற்ற நாட்டினரும் தங்கள் தேசியத்
இந்த அரசியலபை தினத்தை தேசிய பெரு விழாவாகவே கொண்டாடி
தலைமைகள் நிராகரி வருகின்றனர். தேசம் என்ற கட்டமைப்பை வலுப்
பதற்கான மக்கள் ஆ படுத்தவும், தேசிய உணர்வைப் பேணி மெருகு
இடைத்தேர்தலில் பே படுத்தவும் இவ்விழாக்கள் பாரிய பங்களிப்பை
தமிழ் மக்கள் அமோக வழங்குகின்றன.
எதிர்ப்பை வெளிப் படு இலங்கை வாழ் தமிழ் மக்களும் வடக்குக்
அரசியலமைப்புச் சட்ட கிழக்கின் ஒரு பகுதி விடுதலைப்புலிகளின்
மீதான ஒடுக்கு முறை கட்டுப்பாட்டில் இருந்தபோது தங்கள் தேசிய தின நிகழ்வுகளில் தேசிய வாரத்தை கார்த்திகை மலர்கள் பூக்கும் காலத்தில் கொண்டாடினர்.
2009 மே 19ஆம் நாள் இது முள்ளிவாய்க்கால் மண்ணில் முழுமையாக புதைக்கப்பட்ட பின்பு 'மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதே இலங்கையின் அதிகார பீடங்களால் பாரிய குற்றமாகக் கொள்ளப்பட்டது. மாவீரர் நாளில் ஆலயங்களில் மணியொலிப்பது, தீபமேற்றுவது கூடத் தடை செய்யப்பட்டது. மறைவாக அஞ்சலி செய்தவர்கள் கூட மோப்பம் பிடிக்கப்பட்டு இனந் தெரியாதவர்களால் கொல்லப்பட்டனர். கடந்த வருடம் மாவீரர் நாள் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்
அடுத்த நாள் பொலிசாரின் தடியடித்தாக்குதலுக்கு ஆளானர்கள். நான்கு மாணவர்கள் கைது செய்யப் பட்டு நீதிமன்ற உத்தரவு இல்லாமலே தடுப்பு
முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
கார்த்திகைப்பூக்களும் கவனிப்பாரின்றி வாடிப் போயின. இப்படியான நிலையில் இலங்கையின் சுதந்திரதினம் அரசாங்க அனுசரணையுடன் மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.
இது இலங்கை வாழ்சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவருக்குமான
1 போபால்: |
- 118 it T # t) சுதந்திரதினம் எனக் கூறப்படுகிறது. ஆனால், தமது சுதந்திரத்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் தமிழ்
முழு அதிகாரமும் ஒரு மக்களோ இவ்விழாவை ஏமாற்றத்துடனும்,
அடங்கும் வகையில் நீ ஏக்கத்துடனும் நோக்குகின்றனர்.
ஜனாதிபதி முறையும் 1 1948ம் ஆண்டு இலங்கை பிரிட்டிஷ்காரரிடமிருந்து
1983ஆம் ஆண்டி5 சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அன்று
ஆயுதப்போராட்டம் மு! இலங்கை என்பது பிரிட்டனால் உருவாக்கப்பட்ட ஒரு
| இனக்கலவரம் என் கட்டமைப்பு. அது ஒரு தேசம் என்ற கருதுகோளின் .
அழிப்புப் படுகொலை அடிப்படையில் ஆங்கிலேயரிடமிருந்து சிங்களத்
குடியேற்றங்கள் போன் தலமைகளிடம் கையளிக்கப்பட்டது.
கொண்டுவரப்பட்டன. ஐரோப்பிய வருகையின் முன்பு இலங்கைத்தீவில்
இராணுவம் எவரும் து கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று அரசுகள் கொள்ள முடியாதபடி | நிலைத்திருந்தன. போர்கள் மூலமும் ஒப்பந்தங்கள்
மூலமும் இந்த அரசுகளைக் கைப்பற்றிய ஐரோப்பியர் பரிணாமம் உருவாகிய அவற்றைத் தனித்தனி அரசுகளாகவே ஆட்சி
தேசிய விடுதலைப் செய்தனர். ஏற்கனவே ஒல்லாந்தரிடமிருந்து
விடுதலைப் பிரதேசங்; யாழ்ப்பாணம், கோட்டை ஆகிய அரசுகளையும்
இறுதியில் ஒரு பெ கைப்பற்றிய ஆங்கிலேயர் 1815இல் கண்டி அரசைக்
ஆயுதப்போராட்டம் மு கைப்பற்றினர்.
கொண்டு வரப்பட்டது. அதை அடுத்து 1833இல் கோல்புறூக்
தமிழ் மக்களின் சு ஆணைக்குழுவின் சீர்திருத்தம் மூலம் மூன்று .
தொலைவுக்குத் துரத்த ராஜ்ஜியங்களும் இலங்கை என்ற ஒரு தேசமாக்கப்
நியாங்களும், நீதிகளுப் பட்டது.
ஒரு இராணுவ மேலா, | 1833இல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட
அடிமை நிலைக்கு உ இலங்கை என்ற தேசம் 1948இல் அவர்களின்
இந்நிலையில்தான் ஆதிக்கம் இல்லாமற்போன போதே நியாயப்படி
சுதந்திர தினத்தைக் 6 காலாவதியாகி விட்டது. ஆனால், ஆங்கிலேயரோ
இனம் சிங்கள் இனம் தாம் செயற்கையாக உருவாக்கிய இலங்கை
களும் ஆளப்படும் இ தேசத்தின் அதிகாரத்தைச் சிங்கள அரசியல்
உருவாக்கப்பட்ட நிலை தலைமைகளிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று
சிங்கள மக்கள் இந்த விட்டனர். அவர்கள் சிறுபான்மையினருக்கென
பெருமிதத்துடன் கலந் விட்டுச்சென்றது முதலாம் அரசியலமைப்பின்
மீதான போர் வெற்றி ! சுடர் ஒளி / 23, ஜனவரி - 29, ஜனவரி 2013

03
• சந்திரசேகர ஆசாத்
நாக்ஸ்
ம் தான். அன்றைய தமிழ்
னுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்ற ஒரு கற்பிதம் ய இலங்கைக்குள் உரிமை
திட்டமிட்டு உள்வாங்கப்படுகிறது. ற நம்பிக்கையுடன் அதை
சிங்கள மக்களை நம்ப வைக்கும் விதமாக
அடிக்கடி பிரமாண்டமான விழாக்களும், பேரணிகளும் ஆண்டில் புதிய
நடத்தப்படுகின்றன. ம் 29ஆவது சரத்தைத் தூக்கி
ஆனால், போரின் வெற்றியைக் காட்டிக் பள இரண்டாம் தரப்பிரஜை
கொண்டே மறுபுறம் சிங்கள மக்களின் சுதந்திரம் சிங்கள மொழிக்கும் பௌத்த
பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை அவர்கள் உஸ்தானம் வழங்கியது. .
உணர்ந்து விடாமல் இருக்க அமெரிக்க எதிர்ப்பு புலிப் கள் சட்டம் மூலம் தமிழ்
பயங்கரவாதம் போன்ற போலித்தோற்றப்பாடுகள் ம பறிக்கப்பட்டது. இதிலிருந்து
உருவாக்கப்பட்டு பிரமாண்டப்படுத்தப்படுகின்றன. ஒடுக்குமுறை 1972ஆம்
இன்று சிங்கள தேசம் அந்நிய நாட்டு நிறுவனங் மப்புச் சட்டத்தின் மூலம் உறுதி
களுக்கு விற்கப்படுகின்றது. இன்று சிங்கள
இளைஞர்களும், யுவதிகளும் வெளியூர் வேலை ப்புச் சட்டத்தை தமிழ்
வாய்ப்பு என்ற பேரில் அடிமைகளாக அனுப்பப்படு நதன. அதை நிராகரிப்
கின்றனர். சுற்றுலாத்துறை மேம்பாடு என்ற வகையில் ணை கோரி காங்சேன்துறை
சிங்கள மக்கள் எடுபிடிகளாகவும், விவசாயத் தொழில் Tட்டியிட்ட தந்தை செல்வாவுக்கு
செய்பவர்களாகவும், போதை வஸ்துக்கு அடிமை ஆதரவை வழங்கி தமது பலத்த
களாகவும் சிங்களக் கலாசாரம் விலை போகிறது. த்தினர். 1978ஆம் ஆண்டின்
அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள் மண்ணும் மத்தின் மூலம் தமிழ் மக்களின்
மக்களும் அடிமைத்தனத்திற்குள் தள்ளப்படுகின்ற மேலும் வலுப்படுத்தப்பட்டதுடன்
நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் சுய ஆதாரப்
பொருளாதாரம் அழிக்கப்பட்டு ஒரு தங்குநிலைப் - - - - - - - - v
பொருளாதாரத்தை நோக்கி நாடு தள்ளப்படுகிறது.
1977 முன் நெசவாலைள் மூலமும், கைத்தறி நெசவு மூலமும் இங்கையின் 80வீத துணித்தேவை நிறைவு செய்யப்பட்டு வந்தது. இன்று சந்தையில் அந்நியத் துணிகள் நிறைந்து விட்டன. அத்தொழிலை நம்பியிருந்த
மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டனர். ஆடை ஏற்றுமதியில் கூட இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள், துணிகள், நூல்கள் என்பனவே பயன்படுத்தப்படுகின்றன.
எமது தொழிலாளரின் உழைப்புசக்தி மலிவான விலையில் உறிஞ்சப்படுகிறது. ஜி.பி.எஸ் சலுகை நிறுத்தப்பட்ட பின்பு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு
விட்டன.
இங்கு நாட்டு நலனைவிட இறக்குமதி ஏற்றுமதி யாளர்களின் நலனே முக்கியமாகிறது. சுய தொழில்கள் இயல்பாகவே நசிந்து போகின்றன.
இதனால் வேலையற்ற நிலையில் ஆண்களும், பெண்களும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்குப் போகும் நிலை ஏற்படுகிறது. தற்சமயம் 2 இலட்சத்து
70 ஆயிரம் பேர் மத்தியகிழக்கில் பணிபுரிகின்றனர். ':14 டே 17, 1ாமம் |
சுற்றுலாத்துறையை நம்பி ஏராளமான முதலீடு
செய்யப்படுவதுடன் பல்லாயிரம் பேர் அதையொட்டிய தனி மனிதனின் கைக்குள்
தொழில்களில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக றைவேற்று அதிகாரம் கொண்ட
வியாபாரம் உட்பட கலாசார சீரழிவுகள் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.
முடியாத வகையில் மேலோங்கி வருகின்றன. 1 பின்பு தமிழ் மக்களின்
ஆனால், ஒரு உலகப் பொருளாதார நெருக்கடி எழும் னைப்புப் பெற்ற பின்பு
போது இந்த நாட்டு நிலைப் பொருளாதாரம் ற பேரில் நடத்தப்பட்ட இன
இலங்கையையும் படுகுழியில் தள்ளி விடும். ள், திட்டமிட்ட சிங்களக்
|இப்படி ஒரு குறுகிய வட்டத்தின் நலன்களுக்காக ற ஒடுக்குமுறைகள் கட்டுக்குள்
இலங்கை விற்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அது மட்டுமின்றி காலப்போக்கில்
வாழ்க்கைச் செலவு கைக்கெட்டாத உயரத்திற்கு ணிந்து படுகொலைகள் மேற்
மேலெழுகிறது. அதற்கெதிரான போராட்டங்கள் முகாம்களுக்குள் முடக்கப்
பொலிசார் மூலமும், காடையர்கள் மூலமும் ஒடுக்கப் ள் தகர்க்கப்பட்டு புதிய
படுகின்றன. இவ்வாறே மாணவர்கள் போராட்டமும்
நசுக்கப்படுகிறது. போராட்டம் மேலும் வலுவடைந்து
ஊடகங்கள் அடக்கப்படுகின்றன. ஊடகவியலாளர் (ளும் உருவாக்கப்பட்டன.
கள் கொல்லப்படுகின்றனர்: காணாமற் போகின்றனர். ரிய சர்வதேசச் சதி மூலம்
நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு Tளி வாய்க்காலில் முடிவுக்குக்
காரணமாக அதன் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.
ஒட்டு மொத்தத்தில் தமிழ் மக்களின் சுதந்திரம் ந்திரம் என்பது வெகு
மட்டுமின்றி சிங்கள மக்களின் சுதந்திரமும் அதிகார யுடிக்கப்பட்டது. சகல சர்வதேச
பீடங்களால் பறிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் புறந்தள்ளப்பட்டு தமிழ் மக்கள்
போராட்டம் நசுக்கப்பட்டதால் இலங்கை அரசாங்கம் க்ெகத்துக்குள் தள்ளப்பட்டு
பெற்ற வெற்றி சிங்கள மக்களுக்கு கிடைத்த ட்படுத்தப்பட்டு விட்டனர். -
சுதந்திரம் என்ற மாயை முன் வைக்கப்பட்டு அவர்கள் இலங்கை தனது 65ஆவது
ஏமாற்றப்படுகின்றனர், அவர்களை அதிக காண்டாடியிருக்கிறது. ஆளும்
போதையில் மயக்கிவிட்டு அவர்களின் சுதந்திரத்தைப் கவும், தமிழர்களும், முஸ்லிம்
பறித்துக் கொண்டிருக்கிறது இன்றைய அரசு என்பதை எமாகவும் ஒரு பெரும் மாயை
அவர்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் பயில் பெரும்பான்மையின
இல்லை. சுதந்திர தின வைபவத்தில்
அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து வ கொள்கின்றனர். தமிழ் மக்கள் விட்டன.
ன்பது ஒவ்வொரு சிங்களவ
* * *
3.

Page 4
04
சம்பாசணை உருவத்தில் ஒரு வசதி. அதேபோலப் பல வருடங்களுக்குப் பிறகு பாரதியாரைப்பற்றி என்று பி. ஸ்ரீ. ஆசாரியா அப்போது நடத்திக் கொண்டிருந்த லோகோபகாரி யில் ஒரு சம்பாசணை எழுதினேன். அதுவும் எனக்குத் திருப்திகரமாகவே வந்தது.
இந்த இலக்கிய விசாரம் என்கிற விசயத்தைச் சம்பாசணை உருவத் தில் நான் 1945, 1946ல் திட்டமிட டேன். உலக இலக்கியம் பூராவும்
சுற்றி வரவும், கனமான விசயங்களை லேசாகச் சொல்லவும், அவசியமான போது பேச்சு விசயத்துக்குத் திருப்பம் தரவும் சம்பாசணை உருவம் மிகவும் லாயக்கானது என்பது இதை எழுதிய
இலக்கிய விசாரம் என்பது சற்றுக் கனமான விடயம்தான். அதைச் சுவைபடச் செய்ய வேண் டிய அவசியம் ஆரம்பத்தில் இன் றுள்ள நிலையில் உண்டு. கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுதும் ஆசிரியன் வாசகனை நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். எழுதி முடித்த பிறகு வாசகன்
வரலாமே தவிர, அதற்கு முன் இலக்கியாசிரியன் முன் அவன் வரக்கூடாது; வந்தால் அவன் எழுத்துத் தரம் குறைகிறது. ஆனால் இலக்கிய விசாரம் செய்யும்போது மட்டும் எந்த இலக்கியாசிரியனும் வாசகனை மனத்தில் வைத்துக் கொண்டுதான் செய்தாக வேண்டும்,
இப்படிச் செய்கிற இலக்கிய விசாரத்தை ஒரு இலக்கிய விசாரகனுக்கும் வாசகனுக்கும் நடக்கிற சம்பாசணை உருவத்திலே செய்தால் நன்றாக வருமே என்று எனக்குப் பல நாட்களாகவே ஒரு நினைப்பு.
ஜியோர்ஜ் மூர் என்கிற ஆங்கில இலக்கியாசிரியர் Conversations in Ebury Street என்று லேசாக ஆங்கிலச் சம்பாசணைகள் மூலம் இலக்கிய விசாரம் செய்து பார்த் திருக்கிறார். அதைப் படிக்கும் | போது, அதே மாதிரி நானும் செய்து பார்க்கலாமே என்று எனக்குத் தோன்றியதுண்டு. நண்பர் புதுமைப் பித்தன் பதிப்பித்த தினமணி ஆண்டு மலரிலே இலக்கியச் சோலை என்று ) ஒரு சம்பசணை எழுதினேன். அது திருப்திகரமாகவே அமைந்தது. ஒரே நோக்கை மட்டும் எடுத்துச் சொல்லாமல், எதிர்க்கட்சியையும்
கூடியமட்டும் எடுத்துச் சொல் | லிவிட முடிகிறது என்பது இந்த
பிறகு எனக்கே முன்னைவிட அதிகத் தீர்மானமாயிற்று. இந்த உருவத்திலே தொடர்ந்து இலக்கிய விசாரத்தைச் செய்து வர நான் உத்தேசித்திருக்கிறேன்.
எந்த மொழியிலுமே இலக்கிய விசாரத்தின் ஆரம்ப காலத்திலே சில சிரமங்கள் உண்டு. சில வார்த்தை களை நாம் எந்த அர்த்தத்தில் உபயோகிக்கிறோம் என்பது வாசக னுக்குத் தெளிவாகாத விசயமாக இருக்கிறது. பழக்கத்தால் தான் அதை அவன் அறிந்து கொள்ள முடியும். வேதாந்தம், சைவ சித்தாந்தம் போன்ற துறைகளில் உள்ளதுபோல இலக்கிய விசார உலகமும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியது. நம்மிடையே தமிழ் இலக்கிய விசாரம் செய்ய
ஆரம்ப்பிப்பவர்கள் மேலை
தனிமைப்படுத்தப்பட்ட ஆன்மாவின் கடைசி முயற்சிகளில் ஒன்று கவிதை!
முன்பு வாசித்த ஒரு படைப்பை நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் வாசிக்கும் போது அதன் புரிதல் அதிகமாகின்றது. சிந்தனைகளும் முன்பையும் விட விரிவடைகின்றன. சில சமயங்களில், அவை சொல்லும் செய்திகளும் நிகழ்காலத்திற்குப் பொருந்துவனவாக அமைந்துவிடுகின்றன.
80 களின் நடுப்பகுதியில் எழுச்சி பெற்ற நவீன கவிதை 90 களில் வீச்சுப்பெற்று பின்னர் ஒரு தொய்வு நிலைக்குச் சென்று விட்டதாகவேப் படுகின்றது. இந்நிலையில் முன்னர் படித்த சில கவிதைத் தொகுதிகளையே மீண்டும் எடுத்துப் படிக்க மனம் விரும்புகின்றது.
அந்த வகையில் 1993 ஆம் ஆண்டு முதற்பதிப்பாக, வெளிவந்து, அப்போது வாசித்த மனுஷ்யபுத்திரனின் 'என் படுக்கையறைக்குள் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்' என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பை அண்மையில் மீண்டும் வாசித்தேன்.
அக்கவிதைத் தொகுதிக்கு மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்த
முன்னுரையின் சில வரிகள் கூட இக்காலத்திற்கும் பொருந்துவனவாகவே
அமைந்துள்ளன.
நாம் வாழ நேர்ந்துவிட்ட இன்றைய உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஆன்மாவின் கடைசி முயற்சிகளில் ஒன்றாகவே கவிதையையும் அணுக
வேண்டியிருக்கின்றது. தான் வெளியேறவோ அடுத்தவரை அனுமதிக்கவோ முடியாதபடி கதவுகள் இறுக மூடிவிட்ட சகாப்தத்தில் சகமனிதனுடன் உரையாலுக்கான மொழி
அழிக்கப்பட்டிருக்கிறது. பிறரது இருப்பையும் சாரத்தையும் அனுமதிக்கிற உரையாடல் அழிந்து, மனத்தடைகளின் பிரமாண்ட மதில்களுக்குப் பின்னே காணாமல் போகிற மனிதமுகம்.
இங்கே தனக்குத்தானே பேசுதல் என்ற மனநோய்க்கூறின் ஒழுங்கு படுத்தப்பட்ட வடிவமாக கவிதை இருக்கிறது. 'தனக்குள் பேசுதல்' உக்கிரமாக
அதிகரித்துவிட்ட கலாசாரத்தில் கவிதைக்கான அவசியமும் தீவிரமாகிறது. ஓசைகளற்று,
அர்த்தங்களற்று, குரூரமனத்தோடு தனக்கு வெளியே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் கவனத்தை ஈர்க்க கண்ணாடி அறையிலிருந்து எழும் கத்தலாக புதிய கவிதை வெளிப்பாடு கொள்கிறது. பேச்சு சாத்தியப்படாத உலகில் பேச்சுரிமையைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சி.
இந்த வார்த்தைகள் இன்றும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தளத்தில் எவ்வளவு யதார்த்தமாகி விட்டது என்பதை உணரமுடிகின்றது.
இருபது வருடங்களுக்கு முன் மனுஷ்யபுத்திரனால் எழுதப்பட்ட கவிதை ஒன்றினைப் பாருங்கள்
அவை இன்றைய எமது வாழ்க்கைச்சுழலில் எவ்விதம் பொருந்திவிட்டது என்பதை .

|
-------- நாடுகளில், முக்கியமாக ஆங்கிலம்
வழங்கும் பிரதேசத்தில், உபயோகமகும் Stream of Conciousne.55 சங்கேத
வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்து உபயோகித்து விடுகிறார்கள். ஆங்கில, பிறமொழி சங்கேத வார்த்தைகள் எதுவும் வராமல் விமர்சனம் செய்ய வேண்டும் - தமிழுக்கு என்று தனியாக இலக்கிய
விசார சங்கேதங்கள் ஏற்படும் வரையில் என்பது என் அபிப்பிராயம், இல்லாவிட்டால் தமிழ் இலக்கிய விசாரம் ஆங்கில, ஐரோப்பிய இலக்கிய விசாரத்தின் நிழலாகவே இருக்கும், தனி உருவம் பெறாது.
--
கியவிசரம்!
இந்த வழக்குக்குப் பண்டிதர்கள்தான் முதல் பலியாகிறார்கள் - ஒரு பண்டிதர் lyric என்கிற ஆங்கில சங்கேத பதத்திற்குத் தமிழ் அர்த்தம் | தருவதற்காகப் படாதபாடு படுகிறார். வேறு ஒருவர் நனவோடை இலக்கியம் என்று Stream of Conciousiness என்கிற ஒரு இலக்கிய நாவல் உத்தியை ஒரு இலக்கியமாகவே நினைத்துக் கட்டுரை எழுதுகிறார்.
இதிலே Conciousness என்பதே ஒரு தனிச் சாஸ்திரத்தின் தனிச் சங்கேதம். இலக்கியத்துக்கு வரும்போது அது எப்படி எப்படியோ மாறுகிறது. நமது பேராசிரியர் எழுதுவதற்கும், Stream of ConciousneSS என்று மேலைநாட்டார் சொல்வதற்கும்
ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாது என்பது வெளிப்படை; விசயம் தெரிந்தவர்களுக்கு.
இப்படியெல்லாம் இலக்கிய விசாரத்தை வளரவிடக்கூடாது. தமிழில் சிறுகதையும், நாவலும்
இன்று தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளவன் நான். இலக்கிய விமர்சனமும் தமிழ் | உருவம் பெற வேண்டும் என்கிற
ஆசை நிறவேற இலக்கிய விசாரம் | என்கிற இச்சிறு நூல் நான் கட்டுகிற |
முதல் படி.
(க. நா. சுப்ரமண்யம் எழுதிய இலக்கியம் விசாரம் நூலிலுக்கு அவர் எழுதிய முன்னுரை | (10-8-58)
***
என் படுக்கையறையில்
நாம் எதைச் சாப்ட வேண்டும் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்.
எப்படி உடுத்த வேண்டும்
அஜீதாறு அடிபணிய வேண்டும் பயந்துகொண்டு
மாஃoாம் அவர்கள் சொஃவார்கள். தாங்காதிருப்பவர்களில் நானும் ஒருவன்
நான் எங்கிருத்து வருகிறேன்
அங்கே போகிறேன் என் படுக்கையறையில்
எனக்குத் தெரியாது யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
அவர்களுக்குத் தெரியும். நெடுங்காலமாய்
யாரவர்கள்? ஆபாசமான தீய விழிகள்
யாராய் இருந்தால்தான் என்ன அங்கே மறைந்திருக்கின்றன
அன்னை முற்றிலும் என் முத்தங்களை
பாதுகாப்பற்றதனாக்கிவிட்டீர்கள் எண்ணுகின்றன
கனவுகளிலும் காதலைச் சரிபார்க்கின்றன
ஒளிந்துகொண்டு அலுதலக மேசைம்ஸ்
கண்காணிக்கிறீரகள். இருட்டும் தரை கோப்புகணை உழுகிறேன்
சந்தேகமாக இருக்கிறது
என் குளியலறையிலும் கழுத்து நரம்புகளில்
கழிப்பறையிலும் கூட ரத்தம் ஓடுவதற்காகத்
மறைந்திக்கிறீர்களோ என்று. தலையைக் கொஞ்சம்
நான் அதிகமான நேரம்தான் அங்கே இங்கே திருப்பினால்
அடக்கிக் கொண்டிருப்பது? அடிக்கக்கூடாத இடத்தில் அடிக்கப்படுகிறேன்
எத்தனை காலம்தான் எப்பொழுதும் மேசைக்கடியில்
அழுக்கள் நாறிப்போவது? குவிந்து பாருங்கள்
இது நல்லதஃல
இந்தப் பழக்கத்தை தொண்ஸைகள் ஊர ஊர மிகவும் அதிகரித்துவிட்டன
விட்டுவிடுங்கள்
நானோ என்ன எழுதுகிறேனென்று கழுத்தில் மூச்சுவிட்டுக்கொண்டு
காற்று ஆசார்த்த மகன் எட்டிப் பார்க்கிறார்கள்
எங்கு வேண்டுமானாலும்
திராதேன் Sாக்கப்பட்ட கடிதங்கரைாச்
எதை வேண்டுமானாலும் சாத்துக் கொண்டே
தழுவுவேன் தருகறார்கள் தொலைபேசியில்
ஜாதித் துவாரங்களிருந்து யார் யாரிடம்
கண்கரை எடுங்கள் பேசிக்கொண்டிருக்கிறேன்
திம்பிரண என்பது கூட
கூரிய ஆசியொன்று எனக்குத் தெரியவில்லை
அதில் பாய்ந்தாணி
என்னாவது! நான் எத்தனை குழந்தைகள் பெற வேண்டும் என்ன குழந்தைகள் பெற வேண்டும் அப்பொழுது பெற வேண்டும் எதற்காகப் பெற வேண்டும் எண்லாம் அவர்கள் முடிவெடுப்பார்கள்.
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013
-வேனில்

Page 5
மத சுதம் ஆபத்தான
உள்ளாக்கு
ஸ்லிம் மக்களை இழிவுபடுத்தும் வகை யிலும் அச்சுறுத்தும்
வகையிலும் ஒரு செயற்திட்டத்தை முன்னிறுத்திய ஏற்பாடாக, பௌத்த பிக்குமார்களின் அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரசாரத்தின் பின் விளைவாக நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ள பதற்ற நிலைமை மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் மற்றும்,
அரசதரப்பு உயர்மட்டத்திலுள்ளவர் களுடனும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஒன்றினைக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தியிருந்தனர்.
இச்சந்திப்பில் ஜனாதிபதியுடன் அரசதரப்பில் நிமால் சிறிபாலடி சில்வா, டி.ஈ.டபிள்யூ.குணசேகர, ரட்ணசிறி
முஸ்லிம் தீவிரவாதிகளுக்கெதிரா விக்கிரமநாயக்க, ரவூவ் ஹக்கீம், றிச்சாட் பதியுதீன், ஏ.எல்.எம்
போதிலும் அது சாதாரண முஸ்லிம் அதாவுல்லா, ஏ. எல். எம் பௌசி
சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் தன போன்றோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் இவ்விடயத்தில் உடனடிய 'பொதுபாலசேன' என்ற அமைப்பு பெரும்பாலும் பௌத்த பிக்குமார்
அரசாங்கத்தையும் கோரியிருப்பதாக களினால் உருவாக்கப்பட்ட தொன்றாகும். அவர்கள் நாட்டில்
ஆதலால் அவ்வர்த்தக நிலையத்தை முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தில்
மூடுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஈடுபட்டுள்ளார்கள். இது போன்ற இவ்வமைப்பால் குளியாப்பிட்டி
செயற்பாடுகளையடுத்து மேலும் மற்றும் மகரகம போன்ற இடங்களில்
நிலைமை மோசமடைவதைத் இத்தகைய எதிர்ப்புப் பிரசாரங்கள்
தடுக்குமுகமாகவே ஜனாதிபதியுடனான மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்
குறிப்பிட்ட சந்திப்பு இடம்பெற்றது. பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தீவிரவாதிகளுக்கெதிரான கடந்த வருடப் பிற்பகுதியிலும்
ஆர்ப்பாட்டம் எனப் பிக்குமார் கூறிய கூட இப் பொதுபலசேன அமைப்பு
போதிலும் அது சாதாரண சமயக் காரணங்களுக்காக
முஸ்லிம்களையும் பாதிக்கவே நாட்டில் ஹலால் சான்று'
செய்கின்றதெனச் சிறீலங்கா முஸ்லிம் வழங்குவதை அறவே நிறுத்தி
கவுன்சில் தலைவர் என்.எம் அமீன் விடுமாறு அரசாங்கத்திடம்
தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விட வற்புறுத்திக் கூறியிருந்தது.
யத்தில் உடனடியாகத் தலையிடுமாறு அவ்விதமாக உள்ளூர் அமைப்புக்
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் களால் ஹலால் சான்று
கோரியிருப்பதாகவும் கூறியுள்ளார். வழங்குவதன் மூலம் திரட்டப்படும்
ஜே.வி.பி நாடாளுமன்ற நிதி ஹமாஸ் மற்றும் அல்குவைதா
உறுப்பினரான அனுரகுமார போன்ற பயங்கரவாத அமைப்பு
திஸ்ஸநாயக்காவும் நாடாளுமன்றில் களுக்கு மறைமுகமாகச் சென்றடை
இப்பிரச்சினை குறித்துக் கேள்வி கின்றதென்ற ஓர் ஆதாரமற்ற
யெழுப்புவதுடன் அரச தரப்பிடமிருந்த குற்றச்சாட்டினையும் பரப்பி வந்தது.
அதற்கான பதிலையும் கேட்டிருந்தார். கடந்த வருட இறுதியில் பொது .
அவரது கேள்விக்குப் பதிலாக பாலசேன' அமைப்பு பத்திரிகையாளர்
இப்பிரச்சினை குறித்துக் கூர்ந்து மாநாடொன்றினையும் நடத்தியிருந்
ஆராய்வதற்காக ஓர் நாடாளுமன்றத் தது. அவ்வேளையில் சிறீலங்கா
தெரிவுக்குழு நியமிக்கப்படும் எனத் ஒரு பெளத்த நாடெனவும், அதைவிட
தெரிவித்திருந்தது. வேறு எந்தப் பிற மத அடிப்படைக்
எனினும், இது குறித்து ஐக்கிய கோட்பாட்டிற்கும் இடமேயில்லை
தேசியக்கட்சியின் நாடாளுமன்ற யெனவும் வலியுறுத்திக் கூறியிருந்தது.
உறுப்பினரான கபீர் காசீம் அதனையடுத்து குளியாப்பிட்டியில்
சன்டேலீடருக்குத் தெரிவிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக
குழப்ப நிலைமையை நிறுத்துவதே வெறுப்புணர்வைத் தூண்டும்
முதல் விடயமெனவும் இவ்விதமான வகையிலான சுலோகங்களையும்,
தெரிவுக்குழுவை விரைவில் பதாதைகளையும் கைகளில்
நியமிப்போமெனும் பதில் ஏந்தியவண்ணம் ஒரு குழுவினரால்
போதுமானதல்லவெனவும் அரங்கேற்றப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்
கூறியிருந்தார். அத்துடன் நாட்டில் காரணமாகவும் அதே போன்று
சட்டமும், ஒழுங்கும் செயலிழந்து. கடந்த தை மாதம் 19 ஆம் திகதி
விட்டது. ஒரு குழுவினர் சனிக்கிழமை மகரகமவில்
வேண்டுமென்றே நாட்டினில் அமைந்துள்ள நோலிமிட் (nolimit)
பூசல்களை உருவாக்குகின்றனர். ஆடை வர்த்தக நிலையத்தின் முன்
அரசாங்கம் முதலில் கட்டாயமாக சில பௌத்த பிக்குகள்
இதனை நிறுத்த வேண்டும். இதனைக் தலைமையிலான குழுவினர்
செய்வதற்கு நடாளுமன்றத் தெரிவுக்கு இலங்கை பெளத்த நாடு எனவும் |
தேவையானதொன்றல்ல இது அரசின்
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

05
திரத்தை சூழ்நிலைக்கு ம் பிக்குகள்
"ன ஆர்ப்பாட்டம் எனப் பிக்குமார் கூறிய கேளையும் பாதிக்கவே செய்கின்றதென லவர் என்.எம் அமீன் தெரிவித்துள்ளார். Tகத் தலையிடுமாறு ஜனாதிபதியையும், கவும் கூறியுள்ளார்.
திசை திருப்பும் முயற்சியாகவே காணப்படுவதாகவும் அவர்
கூறியிருந்தார். அதுமட்டுமன்றி குளியாப்பிட்டியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற சமயத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். ஐக்கிய தேசியக்கட்சியும் இது விடயமாக மதத்தலைவர்களுடன் சந்திப்பொன்றினை விரைவில் நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இப்பிரச்சினைக்கு
அரசாங்கம் விரைவில் தீர்வு காணத் தவறுமேயானால் பலவகையான
சூழ்ச்சிகள் மற்றும் சதித்திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும், அபாயங்களும் நிறையவே உள்ளதாக எச்சரிக்கையினையும் விடுத்திருந்தார்.
ஆயினும் பௌத்த சாசனம் மற்றும் மதவிவகாரங்களுக்கான பிரதி
அமைச்சர் எம்.கே.எ.டி.ஏஸ்.குணவர்த்தனா அரசாங்கம் இப்பிரச்சினையை சாதாரணமாக - எடுத்துக்கொள்ளவில்லையெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இது
விடயத்தை ஆராய்வதற்கு ஒரு குழுவை நியமித்து விட்டார் எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மேலும் அவர் சகல மதங்களுக்கும் சம உரிமைகள் உண்டெனவும், எந்த ஒரு மதமும் தகாத முறையில் நடந்து கொள்வதற்கு அரசாங்கம் இடமளிக்காதெனவும், அவ்விதமாக ஏதும் நிகழுமாயின் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் நியமிக்கப்பட்ட குழுவினர் வழங்கும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் பொதுபலசேன' அமைப்பு தமது போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரானதெனவும் அது தொடர்ந்து நடக்கும் எனவும் ஓர் அறிக்கையினை விடுத்திருந்தது.
மேலும் இந்த அமைப்பு மாசி மாதத்தில் பொதுக்கூட்டங்களைப் பகிரங்கமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் இப்பிரச்சினை மேலும் தீவிரமடையும் வாய்ப்புள்ளதாகவே தென்படுகிறது.
சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டங்கள் மற்றும் ஏனைய கொள்கைகள் என்பன மத சுதந்திரத்தைப் பாதுகாப்பவையாகவே உள்ளன.
நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கு தகுதியுடையவராகவும்
அத்துடன் தனது விருப்புத் தேர்விற்கமைவாக ஒரு மதத்தில் சேர்வதற்கோ அல்லது நம்புவதற்குமான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு ஒரு பிரஜைக்குத் தானாகவோ அல்லது மற்றவர்களுடன் ஒன்றித்தோ அத்துடன் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ அவரவரின் மத வழிபாடுகளும் நடைமுறை ஒழுங்குகள் மற்றும் போதனைகள் மீதான . நம்பிக்கைகள் வெளிப்படுத்துவதற்கு உரிமையை வழங்குகின்றது.
இருந்தும் அரசியல் அமைப்பில் பௌத்த மதத்தினை நாட்டின் தேசிய மதமாக அங்கீகரிக்கவில்லையே தவிர
அரசாங்கம் பௌத்த மதத்திற்கு பெரும் முக்கியத்துவம் வழங்கி அதனைப் பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவது வெளிப்படையாகவே
தெரிகின்றது.
| கடந்த வருடத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகயில் சிறீலங்காவில் மதசுதந்திரத்தில் வன்முறைகளைக் கைக்கொண்டு முறைகேடான நடைமுறைகள் இடம்பெற்றதற்கான புகார்கள் கிடைத்திருப்பதாக
குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அவ்வறிக்கையில் அரசாங்கம் தேசிய மதம் என முறைப்படி
அரசியலமைப்பில் அங்கிகரிக்கப்படாவிட்டாலும் செயல் முறை வழக்கில் நாட்டின் சில பகுதிகளில் மதச் சுதந்திரத்திற்கு பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன எனவும்,
அவ்வறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது நினைவு
கூரவேண்டியதொன்றாகும்.
இதற்கிடையில் அரசதரப்பு அமைச்சரான ஏ.எச்.எம் பௌசி அவர்களும் அடுத்த மாதம் ஜெனீவாவில் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டம் நடைபெறவுள்ள சமயத்தில் அரசுக்கெதிராக
இப்பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறதெனவும், அத்துடன்
ஜமாயதுல் உலாமாக்களின் தலைவர் ஹலால் சான்றினை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட
இப்பிரச்சினையின் மூலகாரணம் பற்றிக் கலந்துரையாடுவதற்காக
ஐ.நாவுக்குப் பயணமாயுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'சண்டேலீடர்' பத்திரிகையில் 1 தமிழில் ஜஸ்ரின்

Page 6
06
சுடா.
06, பெப்ரவரி - 12
85, ஜெயந்த மல்லிம கொழும்பு-14, டெலிபோ
பக்ஸ்: OlI5517 E-mail: editorial)
இலங்கைத்தமிழர்கள் குறித்த விவகாரங்களில் இந்தியாவின் செயற்பாடுகள் 'ஏனோதானோ' எனவும், மிக மந்தமானதாகவுமே அமைந்து வருகின்றன. அது இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர் பானதாக இருந்தாலும் சரி, அவர்களுக்கான அத்தியா வசிய உதவி வழங்கலாக இருந்தாலும் சரி.
போர் முடிவுற்றதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவியளிப்பது தொடர்பாக பல வாக்குறுதி கள் வழங்கப்பட்டாலும் இந்திய அரசினால் வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்ட ஐம்பதினாயிரம் வீடுகள் குறித்த வாக்குறுதி போரினால் உறைவிடங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு பெரியதொரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
வன்னியில் இறுதிப்போரின் போது உயிர்களோடு, பல்லாயிரக்கணக்கான வீடுகளும் அழிந்து போயின. அதேவேளை, வடக்கின் யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைந்திருந்த பகுதிகளில் உள்ள வீடுகளும் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. உறைவிடங்களின் தேவையே இவர்களின் அடிப்படைத் தேவையாக இன்று காணப்படுகின்றது. ஆயினும் இது பாதிக்கப்பட்ட மக்களின் கனவாகவே தொடர் கின்றது.
வன்னியின் சில பிரதேசங்களில் சில அரசசார் பற்ற தொண்டுநிறுவனங்களின் உதவியில் குறிப்பிட்ட அளவு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அவற்றில் மக்கள் குடியேறி வாழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. அவ்வீட்டுத்திட்டம் ஒரு முறையான வேலைத்திட்டத்தி னூடாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வீடுகளை இழந்த மக்களின் இருப்பிடங்கள் தெரிவு செய் யப்பட்டு முற்றாக அழிவடைந்த வீடுகளுக்கான வீட மைப்பு உதவிகளும், பகுதியாக அழிவடைந்த வீடு களை திருத்தியமைப்பதற்கு குறிக்கப்பட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. புதிய வீடமைப்பு அல்லது திருத்த வேலைகள் என்பன நிறுவன அதிகாரிகள், உத்தியோ கத்தர்களால் அவதானிக்கப்படுகின்றன.
வீடமைப்புக்கான பணம் வீட்டு உரிமையாளர்களிடமே
இலங்கையின் நி இந்திய வீட்டு
கையளிக்கப்பட்டு, அவற்றில் கட்டமாக நடைபெறுவது கண் கையளிக்கப்படுகின்றது. குறி சம் ரூபாவே இத்தொண்டு நி பட்டாலும், மக்கள் தங்கள் சுய களை அமைத்து வருகின்ற
வாறு அமைக்கப்பட்டு நிறைவு
ஆனால், இந்தியா ஐந்தா வில் அமைத்துக் கொடுப்பது
கம்பன் கொடூரமும் சில நாகரிகத்தையும் பேரு இருந்த இறுக்கமாக
முமாக அடியில் குற்றா போர் முடிந்
இன்றைய இளம் சமுதாயம் திசைமாறிய பயணத்தில் இயங்கிக்கொண்டி Vருக்கிறது. கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என்பன வெறும் பேசும்
பொருளாக மட்டும் இருக்கின்றன. இத்தகைய வாழ்வியல் பெறுமானங் களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியவர்களின் செயற்பாடின்மை புதிது புதிதான
குற்றங்கள் நிகழக் காரணமாகி விடுகின்றன.
போர் தமிழர் பிரதேசத்தை மூடியிருந்த வேளையில் இருந்த இறுக்கமான சூழ் நிலை எமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் பேணிப் பாதுகாத்திருந்தது. தண்ட னைகளின் கொடூரமும் சிலவேளைகளில் குற்றங்கள் இடம்பெறாமல் கட்டுப்படுத்தியி ருந்தன. குற்றவாளிகள் எந்த நேரம் எங்கும் வைத்து பலியெடுக்கப்படலாம் என்ற நினைப்பு எல்லோர் மனங்களிலும் ஊறியிருந்த பொழுதுகளில் அவர்கள் தங்களைத் தாங்கள் கட்டுப்படுத்தியிருந்தனர். ஆனால், போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் குற்றங்களின் அளவு நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக அதிகரித்துவருகின்றது. என்ன செய்தாலும் சட்டத்தின் ஓட்டை களின் மூலமாக தப்பிக்கமுடியும் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்குத் துண்டு கோலாக விளங்குகின்றன.
தமிழர் பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக் கதிகமான சுதந்திரமும் இக்குற்றங்கள் திகழ்வதற்குத் தெரிந்தோ தெரியாமலோ காரணமாகி வருகின்றன. கைத்தொலைபேசிப் பாவனை, சமூக வலைத்தளங்களின் ஊடுருவல் இவை எல்லாம், எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றி வருகின்றன. இளவயதுக் கர்ப்பம், ஹெரோயினுடன் கைது போன்ற திடுக்கிடும் செய்திகள் தினம் தினம் பத்திரிகைகளில் செய்திப் பக்கங்களை பயமுறுத்துகின்றன. வயது வந்தவர் களில் இனங்காணப்படாத மனித மிருகங்களின் செயற்பாடுகளும் பாலியல் துஸ்பிர யோகம், பாலியல் வல்லுறவு போன்ற செய்திகளை அதிகப்படுத்தி வருகின்றன.
தந்தையால் மகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படல், பாடசாலைக் காவ லாளியால் மாணவி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படல் போன்ற கேவலமான, மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட சம்பவங்களும் எமது தேசத்தில் இடம்பெற்று வருகின்றன. 'தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டைப்பிரகண்டன்' என் பதைப்போல, இருக்க வேண்டியவர்கள் இல்லாத குறை இப்போதுதான் கலாச்சா ரத்தைப் பேணிப்பாதுகாக்க ஆவல்ப்படும் மக்களால் உணரப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வீடுகளில் இளவயதுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான சுதந்திரமும் கட்டுப்பாடற்ற தன்மையும் தவறுகளுக்கு காரணமாகி வருவதோடு, தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சிறுவர் துஸ்பிரயோகங்களை இல்லாதொழிக்கும், நடவடிக்கையில் இலங்கை அரசு தொடர்ந்தும் தோல்வி கண்டே வருகின்றது. இலங்கைத் தேச மெங்கும் ஒரு நாளுக்கு 3 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாவதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சில இணைய ஊடகங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். சிறுவர் துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்ற அறிவிப்பு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸநாயக்கவால் விடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அவை சில இணைய ஊடகங்களைப் பொறுத்தவரையில் செவிடன் காதில் ஊதிய சங்கா கவே இருக்கின்றது. அந்தவகையில் தமிழர்களின் பண்பாடு செறிந்த மண்ணான யாழ்ப்பாணத்தின் பெயரை வைத்துக்கொண்டு இயங்கும் இணைய ஊடகங்கள் உட்பட சில இணைய உரிமையாளர்களின் கூத்து பலரின் ஆத்திரத்தையும் கிளறி வருகின்றது.
தமது இணையப்பக்கங்களை நிரப்பும் இவ்வூடகங்களின் பணியால் அப்பிள்ளைகளின் எதிர்காலம் மோசமாகப் பாதிக்கப்படவும், அவர்கள் தற்கொலை போன்ற தவறான எண்ணங்களுக்குத் தூண்டப்படவும் வழியேற்படுத்திக் கொடுத் துள்ளது. குறிப்பாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் செய்திகள், ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீடியோக் காட்சிகள் என்பவற்றை இந்த இணைய ஊடகங்கள் தமது இணைய வியாபாரத்திற்காக இணைத்து வரு கின்றன. அண்மையில் சிறுமியொருவர் காணாமல் போனமை தொடர்பில் சில இணைய ஊடகங்கள் அவரின் பெயரைக் குறிப்பிட்டு செய்திகளை பிரசுரித்திருந் தன. அத்துடன் இவ்வூடகங்கள் தமிழர் பிரதேசத்தில் இடம்பெறும் ஒரு சில துர்பாக்கிய சம்பவங்களைச் செய்திகளாக பிரசுரிக்கின்றன. இதனால் தமிழர் கலாச் சாரம் என்ற ஒன்றே இங்கு இல்லை என்பதாகக் காட்டுவதற்கு இவ் இணையங்கள்
1 பி சி

பெப்ரவரி, 2013 பாராச்சி மாவத்தை, என் OI5738005
944 -5
sudaroli.com
கழ்ச்சிநிரலில் த்திட்டம்..!
திட்ட நடவடிக்கை சரியாக திட்டமிடப்படாத நட வடிக்கை போன்றே காணப்படுகின்றது. ஏனெனில், 2011 ஆம் ஆண்டு முற்பகுதியிலேயே இவ்வீட்டுத் திட்டம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டபோதும் நடை முறைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்துசென்ற கையோடு, இவ்வீட்டுத் திட்டத்தை பிற் போடுமாறு அமைச்சர் பசில்ராஜபக்ச அறிவித்தார். அத்துடன் இவ்வீட்டுத்திட்டதை பாதிக்கப்படாத வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டன.
இவ்வாறு இன்றும் பல பிரச்சினைகளில் இந்திய வீட்டுத்திட்டம் சிக்கித் தவிக்கிறது. இந்திய அரசங்கம் முதலில் இவ்வீத்திட்டத்தை எவ்வாறு, யார் மூலமாக நடைமுறைப்படுத்தலாம் என்பதை திட்டமிட்டிருக்க வேண்டும், தொண்டுநிறுவனங்களைப் போல இந்தி | யத் தரப்பினரே நேரடியாக இதில் பங்கேற்றிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியா கச் சென்று அதனை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் இன்று இந்திய வீட்டுதிட்டம் முழுமையாக நிறைவடைந்தி ருக்கும்,
பாதிக்கப்பட்ட மக்களைத் திருப்திப்படுத்துவது என்பதை விடவும் இலங்கை அரசாங்கத்தைத் திருப்திப் படுத்தும் விதமாக அவர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் இவ்வீட்டுத்திட்டம் இயங்கி வருவதாலேயே இச்சிக் கல் இன்னமும் தொடர்கதையாகவுள்ளன.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா வடக்கைச் சேர்ந்த மக்களே. ஆனால் பாதிக்கப்படாத வேறு பகுதிகளுக்கும் இவ் வீட்டுத்திட்டம் பகிரப்படுவதாகக் கூறி, அண்மையில் வவுனியா அரச செயலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அவர் கள் இலங்கை ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப் பியிருக்கின்றனர். ஆனால், இச்சிக்கல்க ளுக்கு இந்திய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்
ன் வேலைகள் கட்டம் எகாணிக்கப்பட்டு, பணம் ப்பாக மூன்றரை இலட் றுவனங்களால் வழங்கப் முயற்சியினாலும் அவ்வீடு னர். பல வீடுகள் இவ் படைந்தும் விட்டன.
ரை இலட்ச ரூபா செல தாக அறிவித்த வீட்டுத்
சிறுவர்
: அல்பிரயோகமும் !
செய்தது .
பைன்றது. ஆனப்படுவதில் முடிந்தால், மேற்பட்டு
செயற் படுகிறதா என்ற சந்தேகம் அனைவர் மனங்களிலும் எழுகின்றது.
ஊடகங்கள் இப்படி இப்படித்தான் செயற்பட வேண்டும் என ஊடகவியல் ஒழுக் சக்கோவை தெளிவாக வரையறுக்கிறது. சிறுவர் துஸ்பிரயோகம் பற்றிய செய்திகள் படங்கள் கிடைப்பின் அவற்றைத் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று ஒழுக்கக் கோவை தெளிவாக வரையறுக்கிறது. இலங்கை குற்றவியல் சட்டக் கோவை பிலும் இது தெளிவாக வரையறுக்கப்படிருக்கிறது. சிறுவர் பாதுகாப்பு அதிகார -பையும் இது தொடர்பான அறிவித்தல்களைத் தினம் தினம் விடுத்துக் கொண்டு வருகின்றது. ஆனால் இவையாவும் இத்தகைய இணைய ஊடகங்களினால் கவனத்தில்கொள்ளப்படுவதில்லை.
தாம் செய்வதை செய்வோம் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் எனச் சவால் விடு பதைப்போல சில இணைய ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக எண்ணத் தோன்று நின்றது. இலங்கை அதிகாரபீடமும் சிறுவர் தினம் போன்ற நிகழ்வுகளின்போது சிறுவர்களைப் பேணிப்பாதுகாப்பது தமது கடமை என முழங்கி வருகின்றது. ஆனால், அவர்களும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இத்தகைய இணைய ஊடகங்களைக் எண்டும் காணாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகின்றது. புலிக ரிற்கு ஆதரவான இணையங்கள் மீது பாய்ந்து அவற்றைத் தடை செய்யும் அதிகார டத்தால் ஏன் இதுவரை இத்தகைய சமூகவிரோத இணையத்தளங்கள் மீது தமது பார்வையைத் திசை திருப்ப முடியவில்லை? எனவே, இந்த இணையங்கள் மீது இலங்கை அதிகாரபீடம் பார்வையைத் திருப்பாத வரை சிறுவர்கள் சிறுமிகள் பாதிக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாது போய்விடும். அத்துடன் பெற்றோர் -ளும் சமூக நலன்விரும்பிகளும் தமது பிள்ளைகளைக் கண்காணிப்புக்குள் உட் டுத்தி வைத்திருக்கவேண்டும் இல்லாதுவிடில் கலாச்சாரம் பண்பாடு இன்னும் ைெசமாறிப் பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது
பாய்விடும்.
ஹரன்
சுடர் ஒளி/06, பெப்ரவி - 12, பெப்ரவி 2013

Page 7
தேர்தலின் பின்பு கூட்டமைப்பு மு.கா, இணைந்து ஆட்சியமைக் குமாறு பகிரங்கமாகவே
மு.கா.விடம் அழைப்பு விடுத்து வந்தது. தேர்தல் வெற்றியின் பின்பு கூட்டமைப்புடன் மு.கா. கொழும்பில் இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடாத்தியது. ஆனால்,
கூட்டமைப்புடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில்தான் அப்போது
கூட்டமைப்பில்
சாத்திய
கூட்டமைப்பு நன்கு திட்ட பிட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் செயல்பட்டிருக் குமானால் அரசும் மு.கா.வும் ஆட்சியமைத்திருக்கவே முடியாது. கிழக்கு மாகாணத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் மீது கூட்டமைப்பு கொண்ட நம்பிக்கை மோசம் போனதுதான் சோகம். இனி மேலும்முஸ்லிம் காங்கிரசை கூட்டமைப்புநம்பவேண்டுமா? சோரம் போகின்ற கும்பலை நம்பி இனிமேலும் ஏமாற வேண்டாம். நடந்தவை நடந் தவையாக இருக்கட்டும்.
மிழ் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
கிழக்கு மாகாண சபை ஆட்சியின் பின்பு விடுத் திருந்த அறிக்கையொன்றில் முஸ்லிம் காங்கிரஸ் என்பது அவர்களை நம்பி வாக்களித்த மக்களைக் கைவிட்டாலும் நாங்கள் எமது முஸ்லிம் சகோதரர்களைக் கைவிடமாட் டோம். நாங்கள் எவரிடமும் விலை போக மாட்டோம். மண்டியிடமாட்டோம்,
அடிபணியமாட்டோம், முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக, பதவிகளுக்காக மண்டியிட் டாலும், உரிமைகள் பெறும் விடயத்தில் முஸ்லிம் மக்களை நாங்கள் எவரிடமும் மண்டியிட விடமாட்டோம் என்று தெரவித் திருந்தார். அத்துடன் முஸ்லிம் மக்களுக்காக கூட்டமைப்பு குரல் கொடுப்பதை மு.கா. விமர்சித்தாலும், நாங்கள் முதுகெலும்புடன் இருந்து அந்த மக்களுக்காகப் பேசுவோம்.
முஸ்லிம் மக்களுடன் பேசுவதற்கு எமக்கு எவரிடமும் அனுமதி தேவையில்லை என்றார் சம்பந்தன்.
சம்பந்தனின் அறிக்கையும் கருத்துக்களும் வரவேற்கத்தக் கதுதான், வரவேற்கின்றோம். ஆனால் பத்திரிகை அறிக்கையோடு வாய்ப்பேச்சு இருந்து விடுமோ என சிந்திக்க வைக்கின்றது. ஏனெனில், முஸ்லிம்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் பேசுகின்றோம் என்று சம்பந்தன் பத்திரிகை அறிக்கை மட்டும்தான் விடுக்கின்றார். அண்மையில் இந்தியா சென்று வந்துள்ள சம்பந்தன் குழுவினர் முஸ்லிம்கள் பற்றி எதுவுமே பேசவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.
அப்படியானால் வாய்ப்பேச் சுக்கும், பத்திரிகை அறிக்கை களுக்கும் மட்டும்தான் சம்பந்தன்
முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டுவதாகக் காட்டப்படு கின்றதா? என்கின்ற கேள்வி முஸ்லிம்களிடத்தில் எழுந்துள்ளது. முஸ்லிம்கள் கூட்டமைப்புடன் இணையத் துடிக்கும் இந்தத் தறுவாயில் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் முஸ்லிம்கள் பற்றிப் பேசாதது பெரும் சந்தேகங்களை
கூட்டமைப்பு மீது உருவாக் கியுள்ளது. இந்த சந்தேகங் களைக் கூட்டமைப்பு எப்படிப் போக்கப் போகின்றது?
கிழக்கு மாகாணசபைத்
கொழும்பில் நடைபெற்ற
மு.கா.இன் ஊடகவியலாளர் மாநாட்டில் மு.கா. செயலாளர் நாயகம் ஹஸன் அலி ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது, கூட்டமைப்புடன் ஆட்சியமைப்பது பற்றியோ, தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ உறுதியான முறையில் பேச்சுவார்த்தை நடாத்தப்படவில்லை என்றும்,
கூட்டமைப்புடன் ஆட்சியமைப்பதற்கு நினைத்திருந்தாலும் உத்தியோகபூர்வ முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதே நேரம், ஹரீஸ் எம்.பி.சொல்கின்றார்,
கூட்டமைப்புடன் கிழக்கு மாகாணத்தில் கூட்டாட்சி நடாத்துவதற்கு நினைத்துக் கூடப் பார்க்கவில்லையாம்.
அப்படியானால் கிழக்குத் தேர்தலின் பின்பு மு.கா.
கூட்டமைப்புடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. நாடகமா? கூட்டமைப்புடன் பேசுவதாக ஒரு பிரமையை உருவாக்கி அரசுடன் அதிக சன்மானங்கள் எதிர்பார்க்கப்பட்டதா?
இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் மு.கா.வுடன்
கூட்டமைப்பு என்ன பேசியது? மு.கா. கூட்டமைப்பிடம் என்ன கோரிக்கையை முன் வைத்தது?
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

07
போன்ற விபரங்களைக்
கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தைகளின் தன்மை என்னவென்று தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். பேச்சுவார்த்தைகளின் தகவல்களையும் வெளிப்பாடுகளையும் மக்களுக்கு
கூட்டமைப்பு வெளிக்காட்டும் போதுதான் மக்கள் தெளிவடைய
முடியும்.
மக்களை மு.கா. திசைதிருப்பப்
முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டு நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய தேவை
கூட்டமைப்புக்குள்ளது. தமிழர் தீர்வுக்குக் குறுக்கே நிற்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளால் தமிழ் பேசும் சமூகமே பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்தே வலுவான ஒரு முஸ்லிம் அணியை கூட்டமைப்பு உருவாக்க வேண்டும்.
முஸ்லிம் அணி மாகுமா?
நிலாம்மன் அட்டவுைச்சேனை
பார்க்கின்றது. சிங்களத் தேசியம் போன்றே, தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லையென்று
ஹக்கீம் கடந்த கிழக்கு மாகாணத் தேர்தல் காலங்களில் மேடைகளில் தெரிவித்து வந்தார். இதனால்
கூட்டமைப்பு மீது முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்கு ஒரு தடையாகவும் அமைந்து விடலாம். இந்த நிலையில் கூட்டமைப்புடன் மு.கா. இரண்டு கட்டமாக செய்த பேச்சு வார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகள், விபரங்கள் போன்ற தகவல்களைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் மக்களுக்குத் தெரிவிக்கும் போதுதான் மக்கள் தெளிவடைய முடியும்.
உள் சூழலுக்காகவும், புறச் சூழலுக்காகவும் சம்பந்தனின் அறிக்கைகளும், கருத்துக்களும் அமையவேண்டும். சம்பந்தனை எல்லாத் தரப்பினரும் விரும்புகின்றார்கள். நீதி நேர்மையான ஒரு தலைவராக எல்லா மட்டங்களாலும் சம்பந்தன் பார்க்கப்படுகின்றார். ஹக்கீமை கூட்டமைப்பு நம்பியது போன்று கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவு அமைப்பது குறித்து கூட்டமைப்பு செயல்படவில்லை. கூட்டமைப்பில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் பிரிவொன்று அமைக்கப்பட்டு
முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்களேயானால்
மு.கா.வுக்கு 7 ஆசனம் கிடைத்திருக்காது. மு.கா. பேரம் பேசும் சக்தியென்று சொல்லிக் கொண்டு சோரம் போயிருக்கவும்
மாட்டாது.
கூட்டமைப்பு நன்கு திட்டமிட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் செயல்பட்டிருக்குமானால் அரசும்
மு.கா.வும் ஆட்சியமைத்திருக்கவே முடியாது. கிழக்கு மாகாணத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் மீது கூட்டமைப்பு கொண்ட நம்பிக்கை
மோசம் போனது தான் சோகம். இனிமேலும் முஸ்லிம் காங்கிரசை கூட்டமைப்பு நம்ப வேண்டுமா? சோரம் போகின்ற கும்பலை நம்பி இனிமேலும் ஏமாற வேண்டாம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி வரும் காலங்களிலாவது கூட்டமைப்பு
இந்தவிடயத்தில் கூட்டமைப்பு அவசரமாக செயல்பட வேண்டும்;. கூட்டமைப்பு சார்பான முஸ்லிம் அணியை அமைப்பதன் மூலம் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. தமிழ் தேசியத்துக்கு மட்டுமல்ல முஸ்லிம் தேசியத்திற்கும் உள்ளது. முஸ்லிம்காங்கிரஸ் மீது தற்போது ஏற்பட்டுள்ள
அதிருப்திகளை கூட்டமைப்பு சார்பான முஸ்லிம் அணியின் ஆதரவாக மாற்ற வேண்டும், இதனை ஒரு இராஜதந்திரமாகக் கருதி தமிழ் தேசியம் செயல்பட வேண்டும்.
எந்தவொரு தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் பேரம்பேசும் சக்தியாக மாறுவதை முறியடிக்க வேண்டிய பாரிய பொறுப்பொன்று கூட்டமைப்பில் அமையவிருக்கும் முஸ்லிம் பிரிவுக்கு உள்ளது.
அந்த நிலமையை கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றோம் என்று வாய்ப்பேச்சில் வீரம் காட்டாது புறச்சூழல் நல்ல பிரகாசமாக இருக்கின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் சாதகமான சூழலை உருவாக்கி முஸ்லிம் பிரிவொன்றை அவசியமாக அவசரமாக உருவாக்கி எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் முஸ்லிம் பிரிவில் இருந்து வடக்கு கிழக்கில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
கூட்டமைப்பின் முஸ்லிம் பிரிவு நன்றாக இயங்குமேயானால்
வடகிழக்கில் மு.கா. முற்றாக செயலிழந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க
முடியாது.
***

Page 8
08
2ன்றைய பொழுது நன்றாக அமைய வேண்டும்.. என்று காலையில் எழுந்து கொள்ளும் போதே மனம் தீர்மானிக்கிறது.
இன்று எதிர்வரும் பிரச்சினைகள் அனைத் தையுமே திறம்படக் கையாள வேண்டும். சந்தோஷ நிமிடங்களை அனுபவிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் காலை வேலைகள் மளமளவென நடக்கின்றன. வேலைக்குச் செல்பவர்கள் படும் பாடு தான் பெரும் திண்டாட்டமாய் அமைந்துவிடும், வேலையிடத்தில்
தான் வந்த நேரத்தில இ குட்போற ஆள் மாதிரித் து நிக்கிறாளே கொஞ்சங்சு இருக்கவில்லையே இவ குடும்பம் நடத்துறாளோ, எண்ணிக்கொண்டாள். மே மாமி "வாப்பா மோகன் 6 என்றாள்.
"எப்படியோ இருக்கிறம் இருக்கிறீங்க"
நிமல்களின்
•ன் பின்
க்குன்னட்டாளங்க பர் துக்கம், வீட்டில் தங்கினா என்னால் பிறருக்கு இடை மோகன்"
"சரி மாமி சாந்தியிடம் கயில்லையா?"
"ஓமப்பா அவள் நிறை வேலைகள் கிடக்குது எல அது தான் கரைச்சல் கெ கயில்லை, உன்னுடன் கதை பெரிய விஷயம், மனம் ஒரு குரங்கு அது ஓரிடத்தில் | நில்லாது அதை நீங்கள் 6
குரங்காட்டியைப்போல அடக்கியாள வேண்டும்" | பங்கஜம் மாமி மோகனிடம் கூறிவிட்டுச் சென்றாள். " சாந்தி பங்கஜம் மாமி போய் எனக்குக் கெதியாய்ச் சாப் டைப் போட்டுக்கொண்டு ! "என்றான் மோகன்.
'இதோ வாறன்' "அலுவலகத்தில் நிறைய ! ஏன் பங்கஜம் மாமியிடம்
- "மாமி நான்
தெ
3 சிறுகதை
உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்துப் போகுதல், மேலதிகாரி கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் விரல் நுனியில் பதில் சொல்ல வேணும், அதைவிட இத்தனைக்கும் நடுவில் வீட்டில நடக்கிற கூத்து கொஞ்சமா? மோகனின் மனம் இவ்வாறு எண்ணிக்கொண்டது.
மோகன் வேலைக்குப் போக வெளிக்கிட் டான். "சாந்தி...சாந்தி... எனக்கு ரிபன் ரெடியா?" சாந்தியோ குசினிக்குள். படார்.. படார்..... எனச் சட்டி, பானைகளின் சத்தம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கண்ணாவும், நதீஷசம் புத்தகங்களைக் காணோம், கொப்பியைக் காணோம் என சண்டை பிடிக்குதுகள்.
'காவியாஞ்சலிக்கு ' நேரம் போகப்போகுது அதுக்குள்ள ரவையைக்கிண்டிக் கொடுத்து இரண்டுபேரையும் அனுப்பிவிட வேணும் என்று ரவைக்கு உப்புப்போடாமல் அவசரமாகக் கிண்டினாள் சாந்தி. மளமளவென்று மோக னுக்குக் கிண்டின ரவ்வையைப் போட்டுக் கொடுத்தாள். மோகன் அப்பாடா ரவ்வை வந்து. விட்டது ருஷியாக இருக்குமோ என அள்ளிச் சாப்பிட்டான்.
"என்ன சாந்தி ரவ்வைக்குக் கொஞ்சம் கூட உப்புப்போடவில்லையா?''
| "கொஞ்சம் பொறுங்கோ...... கண்ணாவையும், நதீஷையும் ஸ்கூலுக்கு
அனுப்பிவிட்டு வாறேன்' எனக் கூறி சாந்தி | பிள்ளைகளை ஆட்டோவில் அனுப்பிவிட்டு
வந்தாள். மோகன் சாந்தியிடம் எதுவும் பேசாமல் கையைக் கழுவிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான்.
சாந்தி ரீ.வியைப் போட்டாள் காவியாஞ்சலி' தொடங்கிவிட்டது இத்தொடரைப் பார்த்த கையோட சமையலைச் செய்யவேணும், கண்ணாவும், நதீஷம் வந்தவுடன் பசிபசியெனக் கத்துவார்கள். அதுக்குள்ள சமையல் வேலைகளை முடித்துவிடவேணும். பதினொருமணிக்கு அகல்யா, ஆனந்தம் தொடர் பார்க்கவேணும். சாந்தி மளமளவென சமையல் வேலை முடிந்ததும் வெளியே வந்தாள். கதவில் தட்டும் சத்தம் கேட்டது. யார்! இந்த நேரம் வருதுகள் என்று தெரியவில்லை எனக் கதவைத் திறந்தாள். "நான்தானம்மா..."
"அட பங்கஜம் மாமி, வாங்கோ.... உள்ளே வாங்கோ...." இந்த மனுஷி இப்பப் பார்த்து வந்திருக்கே, என்று மனதில் நினைத்துக் கொண்டாள். "என்ன சாந்தி சமையல் வேலைகள் முடிஞ்சுதா?"
| "ஓம் மாமி..பிள்ளையள் ஸ்கூல்ல இருந்து வரப்போறாங்கள், நேரத்தோட வேலையை முடிச்சுட்டேன்"
"பிறகென்ன வேலையிருக்கு" "மாமி அவரும் சாப்பிட வரப்போறார்” "யார் மோகனா?" "ஓம் மாமி"
இந்த மனுஷி வந்ததால 'ஆனந்தம்' பார்க்க முடியாமல் போய்விட்டது, பெரிய கரைச்சல், | அலட்டிக்கொண்டே இருக்குது என்று மனதில்
புறுபுறுத்தாள்.
“சாந்தி..., நான் வந்த கையோட மோகனைப் பார்த்துட்டுப் போறன்"
"சரி மாமி"
* மா தைவிட ஆனந்தம், அ பெரிசாய்ப் போச்சுதோ?"
"நான் குசினியில் வேல தானே ரீ.வியைப் பார்க்கிறே
"அது சரி சாந்தி நான் நிமிஷத்துக்கு நிமிஷம் ெ பார்த்தியெண்டால் பிள்ளை போய்விடும் -...உனக்குப் | கொஞ்சம் கூட அக்கறைப் பார் சாந்தி கட்டுப்பாட்டோ கொள்.... இல்லையென்றா கட்டுமீறி நடக்கவேண்டி 6
"சரி... நீங்க இப்ப சாப்பு இல்லையா..?"
"சாந்தி கோபப்படாதை வா?" இன்றைக்கு என்ன தின்னுவம் உணவை வீல காமல் இருப்பதே நீ செய் அன்னதானமாகும் என ம குள் எண்ணிக் கொண்டா
"ஆ-கடவுளே...! உப்புமிக ஏதோ வயிறு நிறைந்தால் பே கழுவினான்.
"என்ன சாப்பிட்டீங்கள் "ஓ...! நான் வேலைக்கு மோகன் போனது தான் தாப் போடத் தொடங்கினாள். 5 பார்த்துக்கொண்டேயிருந்தால் இனிக் கெதியாக இரவுச் வேணும் அப்பத்தான் மன தொடர்களைப் பார்க்க மு
குசினிக்குள் ஓடினாள். வைத்துவிட்டுப் பிட்டுக்கு மான வைத்தாள். அதற்குள் "அம்
L ------

ருந்தே சாந்தி வேலைக் ள்ளிக் குதிச்சுக்கொண்டு ட பொறுமையாக ளல்லாம் எப்பிடிக் என பங்கஜம் மாமி கன் வந்ததும் பங்கஜம் எப்படியிருக்கிறாய்?"
என்றனர் பிள்ளைகள்.
- "சாப்பாடு ரெடி".... கண்ணாவும், நதீஷாம் போய்ப் படியுங்கள். ரீ.வியைப் பார்த்துக் கொண்டிருக்காமல் போங்கோ, அப்பா
வந்ததும் பேசுவார், அவர் என்னைப் பேசிப் போட்டுப் போனவர்"
"சரியம்மா"
மோகன் வேலை முடிந்து வந்தான். | மூன்று பேரும் அவன் வந்தது கூடத் |
தெரியாமல் ரீ.வியைப்
பார்த்தவாறே இருந்தார்கள்.
7.! நீங்க எப்பிடி மாமி
தலும்
லும்
டஞ்சல்
கதைக்
Dய
னடாள். எடுக்
த்ததே
ந
ஒரு
எனப்
சாந்தி... விட்டா பாட்
வா...
மோகன் இருமிக்கூடப் பார்த்தான், அதுக்கும் | வைலைகள் இருக்கிறது.
அசையவில்லை. சரி மெகாத்தொடர் கதைக்கயில்லையாம்"
முடியவிட்டு வரட்டும் என மோகன் கதிரையில் எ அகல்யா, ஆனந்தம்
சாய்ந்தான், மனுசன் களைத்துப் போய் ாடர் பார்க்கிற நேரம்
வந்திருக்கிறாரே ஒரு ரீயாவது கொடுப்பம் வந்தால் என்ன செய்ய"
என்றில்லை என்னைவிட அவளுக்கு | "உனக்கு பங்கஜம்
மெகாத்தொடர் பெருசாப்போட்டுது. மியிடம் கதைக்கிற
நாவைக்காக்க வேண்டுமென்றார் கல்யா பாக்கிறது
திருவள்ளுவர். சொல்லக்கூடாதவற்றைச்
சொல்லாமல் மட்டுமல்ல உண்ணக் >லயை முடிச்சுட்டுத்
கூடாதவற்றை உண்ணாமல் எப்படி ன் இதில் என்ன தப்பு"
இருக்கிறது. ரீ.வி வந்த நாளிலிருந்து நல்ல சொல்வதைக் கேள்,
சாப்பாடுமில்லை, நிம்மதியான தூக்கமும் தாடர் நாடகங்களைப்
இல்லை, பிள்ளைகளும் மனைவியும் செய்யும் களின் படிப்புக்கெட்டுப்
கரைச்சலால் கொஞ்சம் கூட அன்பும் பிள்ளைகள் மேல்
இல்லாமல் போச்சு, அலுவலகத்தில் தான் இல்லையா? இந்தா
வேலைகள் கூட இருக்கும், ஒரு நிமிடம் கூட - வாழக் கற்றுக்
சும்மா இருக்க முடியாது. அவ்வளவு ல் காலமெல்லாம்
வேலையும் செய்ய வேணும் அங்கயும் வேலை பரும்"
இங்கயும் நிம்மதி இல்லை. ஆயிரம் டப் போறீங்களா
பருக்கைகளை அள்ளி உண்கிறோம் ஒரு .
கல் கிடைத்தால் அன்னத்தில் கற்கள் தான் சாப்பாட்டை எடுத்து
இருக்கிறது என்கிறோம். மோகன் ருஷியோ, கசப்போ
கவலையில் ஆழ்ந்தான்.
சாந்தி மெகாத் தொடர்
'முடிந்ததும் அவள் மோகனிடம் எதுக்
"வந்திட்டீங்களா" என்றாள். எ,
"நான் வந்து அரைமணித்தியாலயம் ஆச்சு லை, புளியுமில்லை"
உனக்குத் தானே புருஷனைப்பற்றிய ாதும் என கையைக்
நினைவேயில்லையே, விடிந்தால், பொழுதுபட்டால் ரீ.விதானே உனக்கு
நினைவுக்கு வரும். நான் என்னத்தைக் ப போயிட்டு வாறன்"
கதைக்கிறது" தம் சாந்தி ரீ.வியைப்
"வாங்கோ...... சாப்பிட" என்றாள். 10 மணி வரைக்கும்
"எனக்கு வேணாம், நீ போய் ரீ.வியைப் . அட நேரம் போச்சுது பார்" என்று பேசினான் மோகன். நம் வீட்டு சாப்பாட்டை முடிக்க
விளக்கொளியும் அடுத்த வீட்டு எவி, கோலங்கள்
விளக்கொளியும் ஒன்றோடொன்று யும்,
உறவாடிக்கொள்கின்றன. நாம் மட்டும் தக்கரில் தண்ணியை
தினமும் தான் சண்டை போடுகிறோம் என வ எடுத்துக் குழைத்து
மனதுக்குள் எண்ணிக் கொண்டு மோகன் 31 அம்மா பசிக்குது"
வெறுப்புடன் எழுந்து சென்றான். --------
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013
பாக்
ம்
க.ராஜி
- --

Page 9
காதல் பலம்
நான்நேசித்த உற என்னருகில் இருப் நான் உன்னை ரே ஏன் தெரியுமா...? நீ என்னருகில் இரு என்பதற்காய்...!
இரு பூக் கொப்புகளோடு இரு இதயங்களின் பண்டமாற்றத்தால் தொடங்கப் போகிறது புதியவர்களின் காதல்
அன்ன
எதிர் எதிர் இதயங்கள் உரசிக் கொண்டே காதல் பற்றிக் கொள்ளப்போகிறது.
ஈரைந்து திங்கள் : தன் உயிரோடு சமர் பாருக்கு என்னைப் தன்னைத்தானே ப என் கல்விக்கு கப்ய தன் சொத்தை விர் செபிறரி செய்யும் சி
இதயங்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படும் இன்பநாள். நிரப்பப்பட்ட இதயங்களின்
இன்பச் சுமையை இறக்கி வைக்கும் இனிய நாள்.
ஏன்
பாதைகள் வளைவானவை தான் பயணிக்கும் பயணிகள் நீங்கள் வளைந்துதான் பயணிக்க வேண்டும்
பரிமாறிக் கொண்ட பூக்கள்
கருகிவிடும் - ஆனால் இரு இதயங்களும் உயிர்வாழும்.
கடன்பட்டு கடன்ப கறைபட்டு நிற்கின கட்டற்ற மனதுகள் கணக்கிட முடிய
காதலெனும் பயணத்தில் பயணிகள் புதியவர்களே... உங்கள் பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன்.
கலைச்சிந்து
.ناوخوا ثالها بانہ يا
காலத்தைக் கடத்தும் பேச்சு வார்த்தை கோலம் போடுவது கடந்த முப்பது வருடமாக நாம் கண்ட அனுபவங்கள்!
ஆசையினால் காசுவாங்கி காசினால் கவயலவாங்கிட கண்ணீரில் - தே சாபம் ஏன் பெற்றீர் சாவை ஏன் பெற்
அனுபவங்கள்
உறவுப் பாலங்கள் போடப்படுவதும் - பின் உடைக்கப்படுவதும் மூன்றாந்தரப்புவந்து முண்டுகொடுப்பதும் பின் சிண்டுமுடித்து கண்டுகொள்ளாமல் விடுவதும் கடந்த காலம்முதல்நாம் கண்டறிந்த அனுபவங்கள்
காத்தி
எத்தனை பேச்சுக்கள் எத்தனை சுற்றுக்கள் அத்தனையும் கோலமாகவில்லை அலங்கோலமாகவே ஆகியது. நாம் கண்டஅனுபவங்கள்!
மூடிய இதழ்கள் மூச்சு விடுகின விதைகள்தா வாடிய இதழ் உரமாய்ப்
'கவிக்குயிலன்
'சேனையூரான் - 06. சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

09
-CO
நண்பா...!
வுகள் பதில்லை ஆனால் நசிக்கவில்லை என்றும்
க்க வேண்டும்
காவ்யா,
புளியம்பொக்கணை.
முற்றத்து செவ்வரத்தையை சுற்றித் திரியும் சிறு குருவி
னை
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்ப் பல நாட்கள் சிறு குச்சி கொண்டு சிறு கூடு கட்டிற்று
- என்னைத்
தவள் பரிசளிக்க ரடாய்ப் படுத்தியன்
ரி செலுத்த று எனைச் நபி என் அன்னை,
நாலைந்து நாளில் நாணமாய் ஒரு குருவி சேர்ந்திற்று இளசுகள் பல வந்து மகிழ்ந்தது.
இன்கா,
என் வீட்டு வளையெல்லாம் தத்தித் திரிந்தது.
T பெற்றீர்
ட்டு
பற
Tள்
கூடும் குருவியும்
வில்லை.
ஆறேழு நாளாய் ஆடி முடித்தது காற்று அங்கு
சிதறியே போனது கூடு பதறித் துடித்தன குருவிகள்.
தாய்கின்ற
>
மீர்?
சொந்த இடம் போக சொல்லி அழும் உறவுகள் போல்
கத்தித் தவித்த குஞ்சுகளை சுத்திப் பறந்தது கத்திக் கதறியது தாய்க் குருவி.
நந்தா
மா.பிகா கரவெட்டி மேற்கு.
கருப்பு ஜெயிப்போம் -
ரிலிருந்து
ர்
கரும்பு இனிக்கும் இரும்பு கொதிக்கும் நினைவுகள்வலிக்கும் நிஜங்கள் என்றும் ஜெயிக்கும்.
இகளை, பறுகின்றன.
த.பருத்தி நானன்.
எம்.அஜித்தன்,

Page 10
மரும்
• බී ගේ b බං ෆී
(06.02.2013 - 12.02.2013
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகனுக்கு நல்ல மணமகள் அமையும்.
மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சோம்பல், களைப்பு இவற் பு மேஷம்
றிலிருந்து விடுபட்டு சுறுசுறுப்பாவீர்கள். பல்வலி, கழுத்து வலி வரக்கூடும் உறவினர்களால் கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் பிரச்சினைகள்
ஏற்படக்கூடும். திடீர் திருப்பங்களும், பணவரவும் அதிகரிக்கும் கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவும் திருப்திகரமாக இருக்கும்.
மகனுக்கு, மகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். உறவினர்க ரிபாயம்
ளுடன் இருந்து வந்த மனத்தாங்கல் விலகும். மற்றவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் உங்கள் தலையில் தான் அது வந்து விழும். உங்கள் மீதுதான் எல்லோரும் வீண் பழி சுமத்தப் பார்பார்கள். முகப்பரு நீங்கி தோற்றப்
பொலிவு கூடும். கசந்த காதல் இனிக்கும். மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் பணவரவிற்கு பஞ்சமிருக்காது. தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் வரக்கூடும். பிள்ளைகளுக்கு அலைச்சலும், ஆரோக்ய
குறைவும், விபத்துகளும் வந்து போகும். திடீர்ப் பயணங்களும், செலவுகளும் வந்துகொண்டேயிருக்கும். மனவலிமை கூடும், தடைப்பட்ட காரியங்கள் முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் வரும்.
அலைச்சலுடன் ஆதாயம் தரும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். தினந்தோறும் நடை பயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனைவிக்குச் சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். சகோதர வகையில் அலைச்சல், பிணக்குகள் வரும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். காதல் கைகூடும். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் அரைகுறையாக நின்ற காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடித்துக் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து போகும். பிரிந்
திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள், எதிலும் ஒரு பயம் இருக்கும். அவமா பா.
னங்களை சந்திக்க நேரிடுமோ, யாரேனும் தன்னைப் பற்றித் தவறாகச் சொல்லி விடுவார்களோ என்றெல்லாம் அடிக்கடி யோசித்துக் கொண்டேயிருப்பீர்கள். முயற்சியால் வெல்லும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், 1,2 ம் பாதங்கள் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை
சுமூகமாக முடியும். பிள்ளைப் பாக்கியம் உண்டு. சிறுசிறு விபத்து, கன்மம்
மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கணவருடன் வாக்குவாதம் வந்துச் செல்லும். களைப்பு வரும். கொஞ்சம் பலவீனமாகக் காணப்படுவீர்கள். சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதை பெற்றோர் :
வாங்கித் தருவார்கள்.) சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் வரும். குழப்பங்களும், தடுமாற் . றங்களும் இருக்கும். கணவன் - மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். பாதிப்புகள் இருக்காது. மனோபலம் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோரை
தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்."
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை எதிர்பார்த்திருந்த தொகை வரத் தொடங்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து
நல்லது நடக்கும், மகளுக்கு நல்ல வரன் அமையும். உடன்பிறந் தவர்கள் பிரபம்
உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவ்வப் போது கோபப்படுவீர்கள். டென்ஷனாவீர்கள். தன்னை யாரும் மதிக்க வில்லை என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். காது, மூக்கு வலி,
தொண்டை அடைப்பு, புகைச்சல் வரக்கூடும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளிடமும் சில சமயங்களில் கோபப்பட்டுப்
பேசுவீர்கள். சிலர் உங்களைப் பற்றித் தவறான வதந்திகளையும் பரப்புவார்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும்.
எதிர்ப்புகளை கடக்கும் வாரமிது.
ගී ලි ගී
ගී ඨ ගී ලි යේ
කී ලකී
ගී ගී
8.
, ළ ගී ගී ගී ගී
மகரம்
ණී
தி
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள் பணவரவு உண்டு. செல்வாக்குக் கூடும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் ? வீடு களைகட்டும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். கல்யாணப் பேச்சு : வார்த்தை சாதகமாக முடியும். மழலை பாக்கியம் உண்டு. பிள்ளைக ளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். நல்ல வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும் மாதமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், 1,2,3 ஆம் பாதங்கள் ஒருபக்கம் செலவுகள் இருந்தாலும் மறுபக்கம் பணவரவு உண்டு. நண்பர் கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வு உண்டாகும். தாயாருடனும் கருத்து மோதல் கள் வரும், எதிலும் தன்னம்பிக்கை பிறக்கும். கன்னிப் பெண்களே! காதல் கைகூடும், சம்பளப் பாக்கி கைக்கு வரும். சிக்கனமும், பொறுமையும்
தேவைப்படும் வாரமிது. -
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி செலவுகள் எவ்வளவு வந்தாலும் பணப்புழக்கமும் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் வெற்றி பெறுவீர்கள். மனைவி நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தையாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும். குடும்பத்திலும் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். முடி உதிர்தல், பல் வலி, கண் பார்வைக் கோளாறு வந்து போகும்.
ன் கே |

மிருதுவாகப் பேசுங்கள்)
* எந்த விஷயத்திலும் தெய்வீகமே பலனுள்ளது. இப்போதைய
வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும். * தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுசனம் சபிக்கும். ஆனால்,
அதை விற்பவனையோ வாழ்த்தும். * மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும், புண்படுத்தும்
வார்த்தைகளோ ஆத்திரத்தைத்தான் கிளப்பிவிடும். * முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில்
சொல்லாவிட்டால், அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான். * பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்ஜியத்திற்குள் நுழைவதை விட,
ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம். * பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி
வலைகளிலும் விழுகிறார்கள். * கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்
என்று நீ நினைத்த படியால் உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.
- பைபிள் பொன்மொழிகள்
நல்லதைக் கற்றுக் கொடுங்க!
ஒக
ரு சாமியார் இரண்டு கிளிகளை வளர்த்தார். வெளியூர் செல்ல வேண்டி வந்ததால், ஒன்றை ஒரு விவசாயி வீட்டிலும்,
இன்னொன்றை கசாப்புக் கடைக்காரர் வீட்டிலும் ஒப்படைத்தார். விவசாயி, அந்தக் கிளிக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். அது வீட்டிற்கு வருவோரை, "வருக வருக அமர்க! சாப்பிடுக! பாலாவது குடியுங்களேன்!" என்றெல்லாம் உபசரித்தது. கசாப்புக்கடைக்காரர் அதற்கு ஒன்றுமே சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால், கடையில் "ஆட்டை வெட்டு, பன்றியை வெட்டு, விலாவிலே ஓங்கிக் குத்து, கொத்துக்கறி பண்ணு!" என்ற வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அதையே கற்றுக் கொண்டது. சாமியார் திரும்பி வந்த போது, அவை தாங்கள் கற்றவற்றை
அவரிடம் கூறின.
அதன்பின் கசாப்புக்கடையில் வளர்ந்த கிளிக்கு நல்லதைப் போதித்து, அதைத் திருத்துவதற்குள் சாமியாருக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
இதே போலத்தான், பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, என்ன செய்கிறார்களோ, அதையே குழந்தைகளும் பின்பற்றுகிறார்கள்.
குழந்தைகளுக்கு ஆன்மிக ஸ்லோகங்கள், நல்ல பாட்டு, மகான்களைக் குறித்த கதைகளைக் கற்றுக்கொடுத்தால்
அவர்களும் நல்லவர்களாக வளர்வார்கள். இதை விட்டு விளையாட்டுக் காகக் கூட, அவனை அடி, இவனைக் குத்து" என்று கற்றுக்கொடுத்தால்,
அதே பழக்கம் தான் வரும்.
சுடர் ஒளி 06, பெப்ரவரி - 12, பெப்ரவரி 2013

Page 11
பிரான்ஸ் நாட்டின் நந்திக்கோம்பா எனும் இடத்தில் இருந்து வடக்குத் திசையில் செல்லும் நெடுஞ்சாலையொன்றில் மஞ்சள் நிறப் பேரூந்து |ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. |-ஈஸ்டர் விடுமுறையில் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த 30 சிறுவர் சிறுமியர், தமது சுற்றுலாவை முடித்துக் கொண்டு அங்கிருந்து 300 I கி.மீற்றர் தொலைவிலுள்ள றிட்ஜ்வே என்னுமிடத்தில் | உள்ள அவர்களது அனாதை இல்லத்திற்குத் | திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர் அப்பேரூந்தில்.
அவர்கள் அனைவரும் 9 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட பராயத்தை உடையவர்களாகவும், அத்துடன் கண்பார்ை |செவிப்புலனற்றவர்களாகவும் இருந்தனர். இவரகளில் |6 சிறுமிகளைத் தவிர ஏனையவர்கள் சிறுவர்கள்.
ஒரு சிலர் தமது செவிகளில், காது கேட்கும் கருவிகளைப் பொருத்தியிருந்தனர்.
அனாதை ஆச்சிரமத்திற்குச் சொந்தமான | அவ்வாகனத்தில் அதன் சாரதியும், அம்மாணவர்கள் | 30 பேரும் மாத்திரமே பயணம் செய்து
கொண்டிருந்தனர்.
ஐந்து நாட்களாகப் பல இடங்களையும் சுற்றிப் பார்த்த களைப்பில் ஒரு சில சிறுவர்கள் தமது | ஆசனங்களில் சாய்ந்த வண்ணம் உறக்கத்தில் | ஆழ்ந்து இருந்தனர். ஏனையோர் யன்னல் கண்ணாடிகளினூடாக வெளியே பார்க்க
முடியாவிட்டாலும் கூட சாலையின் போக்குவரத்துகளில் எழும் ஒலிகளைக் | கேட்டவண்ணம் அமர்ந்திருந்தனர்.
வாகன சாரதி, பயணிகள் அனைவருமே வலதுகுறைந்த சிறுவர்களாகையால் மிகவும் அவதானத்துடனும், சீரான வேகத்துடனும்
பள்ளமொன்றில் குடை வாகனத்தைச் செலுத்தியபடி இருந்தார்.
கத்தரினும் திகைப்புற் காலை 8 மணிக்குப் புறப்பட்ட அப்பேருந்து 100
பக்குவமாக குடைசாப் | கி.மீற்றர் தூரத்தை இரண்டு மணித்தியாலங்களில்
மீற்றர் தூரத்தில் நிறுத் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது நேரம்
சம்பவ இடத்திற்கு வி 10 மணியைக் கடந்துவிட்டிருந்தது. அந்நேரத்தில்
காரைவிட்டு இறங் |அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து
புரண்டுகிடந்த வாகன | சுமார் 40 கி.மீற்றர் தொலைவிற்கு ஓர் நீண்ட
எரிபொருள் தாங்கியில் | பொட்டல்வெளியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
எரிபொருள் கசிந்து ெ அச் சூனியமான வெளியின் இடையில் எதுவித
உட்புறத்திலிருந்து பல கட்டிடங்களோ அல்லது சன நடமாட்டமோ
எழுவதையும் கேட்டே 1 இருக்கவே இருக்காது. வாகனப் போக்குவரத்தும்
அகப்பட்டிருப்பது சிறு | மிகவும் அரிதாகவே உள்ள பிரதேசம் அது.
கொண்டனர். - இவ்வேளையில், இச்சிறுவர்களின் பேருந்து
அதேசமயத்தில் வ பயணித்துக் கொண்டிருந்த அதே சாலையில், அதே
உடைந்த கண்ணாடி திசைநோக்கி ஓர் ஆடம்பரக் கார், பேருந்திற்குச்
சிரமப்பட்டு வெளியேறி சுமார் 500 மீற்றர் பின்னால் வந்து கொண்டிருந்தது.
கண்டனர். அக்காரில் இளங் காதலர் இருவர் சல்லாபமாக
எதுவிதத்திலும் இ | உரையாடிக் கொண்டு வந்துகொண்டிருந்தனர்.
வாகனத்தில் தீ பற்றி அவர்களிருவரும் 24 வயதான அல்விஸம், 23
புரிந்து கொண்டுவிட்ட வயதான கத்தரீனும் ஆவார்கள். இளம்பராயத்தில்
உள்ளே சிக்கித் தவிக் கல்லூரியில் மலர்ந்த இவ்விருவரினதும் காதல்
திலும் காப்பாற்றிவிட | பல்கலைக் கழகம் வரை தொடர்ந்து நீடித்து
இதற்கிடையில் ரெ வளர்ந்து, இப்பொழுது இருவருமே
நெஞ்சைக் கையால் பி மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு
அவஸ்தைப் படுவதை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி மருத்துவப்
கத்தரீனிடம் "சாரதி 8 அவருக்கு ஏதாகிலும் செய்" எனக் கூறியவா பின்கதவு இருக்கும் ப
பின்கதவு நன்றாக அதன் யன்னல் கண் சிதறிப்போயிருந்தன. பார்னவயை உட்பக்க உட்புறம் ஓரே புகைமல பார்க்கமுடியவில்லை. காலினால் உதைத்தும், ; திறந்துவிட்டான்.
கதவு உடைக்கப்பட
வாகனத்தின் உட்புறமி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள். இவர்களின்
அவ்வாசலின் ஊடாக திருமணத்திற்குத் தடையெதுவும் இல்லாத
குதித்தபடி தமது சகா போதிலும், மருத்துவத்துறையிலோ அன்றி வேறு
கத்தியபடி இருந்தனர் எதுவிதத்திலுமோ பலரும் வியக்கும் வண்ணம்
அப்பொழுது சுட , | சாதனை ஒன்றினைப் படைத்த பின்னரே திருமணம்
அச்சிறுவர்கள் அ செய்வது என்ற ஒருமித்த மனதான கருத்துடன்
அல்விஸ் கவனிக்கலே தாங்களாகவே திருமணத்தைத் தள்ளிப்போட்டு
முழுவதும் உள்ளே . வைத்து வருபவர்கள்.
சிறுவர்களைக் காப்பா அவர்களும் ஈஸ்டர் விடுமுறையை நண்பர்களுடன்
ஒருவாறாக உள்ளே 6 | உல்லாசமாகக் கழித்துவிட்டு அவர்களது சொந்த
தினூடாகப் பார்வைமை ஊரான றிட்ஜ்வேக்குத் திரும்பி வந்து கொண்டிருந்
வாகனத்தின் உள்ளே தனர். அல்விஸ் காரைச் செலுத்திக் கொண்டிருந்
பக்கங்களிலும் உள்ள தான். காரின் முன்னால் 500 மீற்றர் தொலைவில் ஓர்
பட்டிருந்த அத்தனை 1 மஞ்சள் நிறப் பேரூந்து சென்று கொண்டிருப்பதையும்
மற்றும் பொதிகள் யா | அவன் கவனிக்கத் தவறவில்லை. கத்தரீன் |
கவிழ்ந்து சிறுவர்களில அல்விஸின் ஆசனத்திற்கு அருகில் அமர்ந்தவளாக
எழும்ப விடாது அமுக் சற்றுச் சாய்ந்த நிலையில் கார்க்கண்ணாடிகளின்
அவன் பா வழியாக அவ்வெளிப் பிரதேசத்தைப்
உள்! | பார்த்தபடியும் இடையிடையே
வெளியே காதலன் அல்விஸுடன்
நிலையி. உரையாடியபடியும் இருந்தாள்.
தமது நண்பர்களுக்கு என இன்னும் சிறிது நேரத்திற்குள் அவர்கள் சற்றும்
கொண்டிருந்தபடியால் எதிர்பாராத ஓர் சாதனையை நிலைநாட்ட
அவகாசமிருக்கவில்ல. வேண்டிவரும் என்பதை அவர்கள் இருவரும்
முன்னேறிச் செல்வதில் அச்சமயத்தில் அறிந்திருக்கவேயில்லை.
புகைமண்டலத்தினால் எவருமே, சற்றும் எதிர்பார்க்காத விதத்தில்
மட்டுமல்லாது சிதறிக்கி அச்சம்பவம் திடீரென நிகழ்ந்தது. முன்னால் சென்று
நெளிந்து கிடந்த ஆச கொண்டிருந்த மஞ்சள் நிறப் பேருந்தின் முன்பக்கச்
முன்னேறுவதில் பலத் | சில்லொன்று உடைந்து பேருந்தைவிட்டுக் கழன்று
வேண்டியிருந்தது. உருண்டோடுவதையும், அப்பேருந்து
எனினும், துணிச்சை தட்டுத்தடுமாறிச் சாலையை விட்டு விலகியோடி
செயற்பட்டான் கண்ணி அவ்விடத்தில் சாலையோரத்தில் இருந்த
தூக்கிவந்து பின்புறவ சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013
தமிழில் - ரெகைன்

பலரின் தீரச்செயல்
சாய்வதையும் கண்ட அல்விஸம், றவர்களாகத் தமது காரினைப் பந்திருந்த வாகனத்திலிருந்து 30 நதிவிட்டுக் காரைவிட்டிறங்கி
ரைந்தோடினார்கள். கி ஓடிய இருவரும் குப்புறப் த்தை நெருங்குகையில் அதன் 5 ஏற்பட்ட வெடிப்பினூடக வளிவருவதையும் வாகனத்தின் ) சிறுவர்களின் அழுகுரல்கள் பாதுதான் வாகனத்தினுள் பவர்கள் என்பதைப் புரிந்து
பாகனத்தின் சாரதி அவசரமாக
யன்னலின் ஊடாக மிகுந்த த்ெ தரையில் குதிப்பதையும்
ன்னும் சிறிது நேரத்திற்குள் விடுமென்பதைத் தெளிவாகப்
அல்விஸ் வெளியேற முடியாமல் நகும் சிறுவர்களை எதுவிதத் வேண்டுமெனத் தீர்மானித்தான். வளியே வந்து குதித்த சாரதி .
டித்தவண்ணம் பேசவே முடியாமல் நக் கண்டுவிட்ட அல்விஸ் ழச்செடுக்கக் கஸ்ரப்படுகின்றார்.
முதலுதவிச் சிகிச்சையைச் றே புரண்டுகிடந்த வாகனத்தின் பக்கத்திற்கு விரைந்து சென்றான். ப் பூட்டப்பட்டிருந்தது. ஆனால்,
ணாடிகள் யாவும் உடைந்து அந்த யன்னல் வளியினூடாகப் மாகச் செலுத்தினான் அல்விஸ். சடலமாக இருந்தது. தெளிவாகப் பலம் கொண்ட மட்டும் தனது தள்ளியும் ஒருவாறு பின் கதவைத்
கத்தரீனாவிடம் ஓவ்வொருவராக ஒப்படைத்தான்.
கத்தரீனா வாகன சாரதிக்கு முதலுதவி அளித்த சமயத்தில் அவர் மூலமாக வாகனத்தில் வந்த அனைத்துச் சிறுவர்களுமே கண்பார்வையற்றவர்களும் அத்துடன் செவிப்புலனற்றவர்கள் என்பதையும் நன்றாக அறிந்து | கொண்டவளாதலால் அவளின் பெண்ணுள்ளத்தில் அளவிட முடியாத பரிவும் கருணையும் அச்சிறுவர்கள் மீது பிறந்துவிட்டது அவள் சோர்ந்துவிடாது சிறுவர்களைத் தேற்றியதுடன் அவர்களை வாகனத்திற்குச் சற்று அப்பால் கூட்டிச் சென்று ஓரிடத்தில் நிற்பாட்டினாள்.
அல்விஸம் தனது பார்வையில் சிக்கிய அத்தனைச் சிறுவர்களையும் ஒருவாறு தூக்கிவந்து கத்தரீனாவிடம் ஒப்படைத்துவிட்டு வாகனத்தைவிட்டு வெளியே குதிக்க நினைத்த வேளையில் வெளியே நின்றிருந்த அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் மரியா மரியா" என்று அலறினர். அல்விஸுக்கு ஒரு விடயம் நன்றாகப் புரிந்துவிட்டது. மரியா என்ற ஓர் சிறுமி இன்னமும் வாகனத்தினுள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றாள் என்பதே அதுவாகும்.
இனியும் தாமதிப்பது ஆபத்தாக முடியும், அத்துடன் 1 கசிந்து கொண்டிருக்கும் எரிபொருள் வாகன இயந் திரத்தின் சூட்டினால் விரைவில் தீப்பற்றிக் கொள்ளும் என்பதையும் உணர்ந்து கொண்ட அல்விஸ் எதுவிதத் திலும் அந்தச் சிறுமி மரியாவைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற அபார துணிச்சலுடன் மீண்டும் வாகனத்தின் உள்ளே முன்னேறிச் சென்றான்.
புகையினால் சரிவரப் பார்வையைச் செலுத்த முடியாமல் மூச்சுத் திணறியபடி சென்று கொண்டிருந்த அல்விஸ்ஸின் பார்வையில் சாரதி ஆசனத்தின் பின்புறமாக இருந்த இருக்கை நெளிந்து போய் சரிந்திருந்தது தென்பட்டது. | குனிந்து பார்த்த வேளையில் வளைந்திருந்த அவ் இருக்கையின் இரும்புச் சட்டங்களுக்குள் சிறுமியொருத்தி அகப்பட்ட நிலையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டுவிட்டான்.
தனது முழு உடற்பலத்தையும் பிரயோகித்து வளைந் திருந்த இரும்புச் சட்டத்தை ஒருவாறு தெண்டி அதனுள் | சிக்கியிருந்த சிறுமியை அலாக்காகத் தூக்கி எடுத்தான். |
சிறுமி மரியாவைத் தூக்கிய வண்ணம் நிமிர்ந்து பார்த்தவனுக்கு வாகனத்தின் எஞ்ஜின் பகுதியில் தீ பரவிக்கொண்டுவிட்டதைக் கண்டுவிட்டான். இன்னும் ! ஓரிரு நிமிடங்களில் வாகனம் எரிந்து வெடித்துச் சிதறப் | போவது நிச்சயம் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.
தாமதிக்காது தட்டுத் தடுமாறி வெளியேவரும் வாசலுக்கு வந்த அல்விஸ் கையில் சிறுமியுடன் தரையில் குதித்தான். அங்கு நின்றிருந்த கத்தரீனாவையும் ஏனையவர்களையும் தூரவிலகி ஓடும்படி எச்சரிக்கை விடுத்துக்கொண்டு அவனும் ஓடிக்கொண்டிருந்தான் அவ்வேளையில் பலத்த சத்தத்துடன் பேருந்து வெடித்து எரிந்தது.
ஓரிரு நிமிடங்கள் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் | கொண்டுவிட்ட அல்விஸிடம் சிறுவர்கள் பற்றிய உண்மை நிலையைக் கத்தரீனா தெரிவித்ததும் அவர்களை எண்ணி மனம் நெகிழ்ந்து போனான்.
அவர்களைக் காட்டாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிய கடவுளுக்கு நன்றி செலுத்தினான்.
அதிர்ஸ்டவசமாக அந்நேரத்தில் அவ்வழியாக வந்த | வாகனமொன்றினை நிறுத்தி நிலைமையைத் தெளிவுபடுத்திக் கூறி சாரதியையும் 30 சிறுவர்களையும் அதிலேற்றி | அனுப்பிவிட்டு, அவ்வாகனத்தின் பின்னால் அல்விஸிம் | கத்தரீனாவும் அவர்கள் காரில் அனாதை இல்லம் வரையில் | சென்று விட்டுவிட்டுத் தமது இருப்பிடத்திற்குத் திரும்பினர்கள்.
மறுநட் கலையில் சகல பத்திரிகைகளிலும் அல்விஸம், கத்தரீனவும் சாரதி உட்பட 30 சிறுவர்களையும் துணிகரமாகக் காப்பாற்றிய செய்தி முக்கியத்துவம் வழங்கி வெளியிடப்பட்! டிருந்தது. அனாதை இல்லத்தின் முகாமையாளர்களால் | அவர்கள் புகழ்ந்து பாராட்டப்பட்டனர்.
அடுத்த வாரமே அல்விளஸும் கத்தரீனாவும் திருமணம் | புரிந்துகொண்டனர். அவர்களின் திருமணக் கொண்டாட்டத்தை சிறுவர்களின் இல்லத்திலேயே வைத்து நிகழ்த்தினார்கள். அத்துடன் அச்சிறுவர்களுக்கான எதிர்கால மருத்துவச் சிகிச்சைகளைத் தாங்கள் இருவருமே இலவசமாக மேற்கொள்வதாக வாக்குறுதியினையும் வழங்கினார்கள்.
டு திறக்கப்பட்டதுதான் தாமதம், நந்த சில சிறுவர்கள் மூச்சிரைக்க
வெளியே வந்து தரையில் க்களின் பெயர்களைக் கூறிக்
இருந்த அவசரத்தில், அனைவரும் குருடர்கள் என்பதை வயில்லை. அவனின் கவனம் அகப்பட்டிருக்கும் மீதமான ற்றுவதிலேயே இருந்தது. ஏறிய அல்விஸ் புகைமண்டலத் பச் செலுத்தி உற்று நோக்கினான், -ஆசனங்களின் மேலாக இரு - தட்டுகளில் அடுக்கிவைக்கப் பேரினதும் உடுப்புப்பெட்டிகள் வும் வாகனம் புரண்டவேளையில் ன் மேலே விழுந்து அவர்களை க்கி வைத்துக் கொண்டிருப்பது ர்வையில் சிக்கியது. ளே பொதிகளின் கீழ் அகப்பட்டு பற முடியாமல் மூச்சுத் திணறிய
ல் அலறும் சிறுவர்கள், வெளியே ன்னவாகியதோ என்று ஓலமெழுப்பிக்
அல்விஸுக்கு சிந்திப்பதற்கு மல. வாகனத்தின் உள்ளே |
பல சிரமங்களை எதிர்கொண்டான்.
தெளிவாகப் பார்க்க முடியாதது டந்த பொதிகள் மற்றும் உடைந்து னங்களினால் அவன் உள்ளே நத சிரமங்களை எதிர்கொள்ள
ல வரவழைத்துக் கொண்டு விரைந்து லகப்பட்ட சிறுவர்களை கைகளில் Tசலினால் வெளியே நின்றிருந்த

Page 12
12
ருவன் தவம் செய்து இ ஆசைகளையெல்லாம் நிறைலே கேட்டான்,
அதற்கு இறைவன், நீ கேட்ட ஆனால், நீ அவனுக்குத் தொட கொடுத்துக் கொண்டே இருக்க
இல்லையென்றால் அவன் உள் என்றார்.
அவனும் சரியென்று சம்மதித் உடனே இறைவன் அவனுட வைத்தார்.
பேராசை கொண்ட அவன், . பூதத்திடம், எனக்கு இந்த நாட்டு வசிப்பதை விடப் பெரிய அரண் வேண்டும்" என்றான்.
கண் மூடிக் கண் திறப்பதற்கு அழகிய அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது பூதம்.
அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
மேலும், மேலும் அவன் ஆசைப்பட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிவிட் "வேலை கொடு... வேலை கொ
இல்லையென்றால் உன்னை வி விடுவேன்" என்று பூதம் அவனை
ஆரம்பித்தது.
பூதத்துக்கு வேலை கொடுப்பு அவனுக்கு வேலையாகி விட்டது அவனால் முடியாமல் போய் மிக சோர்வடைந்து போனான். பூதம் அவனை விரட்ட ஆரம்பித்தது.
மீண்டும் இறைவனிடம் ஓடின "என்னைக் காப்பாற்றுங்கள்... | காப்பாற்றுங்கள்..." என்று கதறி
மனமிறங்கிய இறைவன், அ வந்த பூதத்திடம், "நான் சொல்லு படிகளில் ஏறி ஏறி இறங்கிக் கெ பூதமும் இறைவன் சொன்ன பேராசைக்காரன் நிம்மதிப் பெ இறைவனை வணங்கிவிட்டுச் ெ
படத்திற்கு அழகாக வர்ணம் தீட்டுங்கள்
புஷோத்தமனும்
யஸனைகளைக் கண்ட கிரேக்கர்கள் திகில் அடைந்தனர்.
யானைகளைக் குத்துங்கள் ஓட்டி வருவோரைக் கொல்லுங்கள்
26
கிரேக்கர்கள் யானைகளைக் குத்த, அவை ஒட |
தன் வீரர்கள் பயந்து ஓடினாலும்கூட புருஷோத்தமன் ஆரம்பித்தன. புருஷோத்தமனின் வீரர்கள்
சளைக்காமல் தொடர்ந்து. கீழே விழுந்து தங்கள் யானைகளாலேயே
சண்டையிட்டார். மிதிபட்டார்கள். |

இறைவனிடம் தன்
வற்ற ஓர் ஆள் வேண்டும் என்று
- வரத்தைத் தருகிறேன். ர்ந்து ஏதாவது வேலை வேண்டும். எனை விழுங்கி விடுவான்..."
குதான். டன் ஒரு பூதத்தை அனுப்பி
அந்த
 ெஅரசன்
மனை ஒன்று
பேராசை
நள்
டு,
டு...
சிழுங்கி
ன மிரட்ட
பதே
கவும்
பான்பாக
னான். வனை விரட்டி
ம் வரை இந்தப் ாண்டு இரு..." என்று கட்டளையிட்டார். படி, படிகளில் விடாமல் ஏறி, இறங்கிக் கொண்டேயிருந்தது. பருமூச்சு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணியபடி,
சன்றான்.
அலெக்சாண்டர்
ஏராளமான காயங்கள் பட்டு, புருஷோத்தமன் மயக்கம் அடையும் நிலைக்கு வந்தார்.
அதிபரது யாsை01 தரையில் மெதுவாக அமர்ந்தது.
சரணடையப் போகிறரா?
--அவர் உடலிலிருந்து அம்புகளை யானை மெதுவாகத் தன் தும்பிக்கைடாவ் எடுத்த
நம்ப முடியவில்லை
அடுத்த விநாடி யானை எழுந்து நின்றது. புருஷோத்தமன் கிரேக்கர்கள் மீது விரைவாக
அம்புகளை எய்தார்.
யானையைத் தட்டிக்கொடுத்தார் புருஷோத்தமன்.
நண்பனே, எழுந் திரு. மீண்டும் போரிடத் தயா ராக இருக்கி றேன்.
தொடரும்.00
சுடர் ஒளி /o6, பெப்ரவரி - 12, பெப்ரவரி 2013

Page 13
புரிதல், அலசு அறிவித்தல்
புத்திசாலித்தனத்துக்கு,
புத்திசாலித்தனம் அர்த்தம் சொல்ல முடியுமா?
என்பது நம், புத்திசாலித்தனத்தை விளக்க
சிந்தையின் முடியுமா? இதைப் புரிந்து
வெளிப்பாடு. தெளிந்து, நம்மால் அதை
வெளிப்படும் சிந்தனை, மேம்படுத்த முடியுமா, என
பரவலான அங்கீகாரம் சிந்திப்பதே இந்தப் பதிவு,
பெற்று... தொழிலதிபர் டாட்டாவடம
பாராட்டப்பட்டால் ஒரு பேட்டியில்... "உங்கள்
புத்திசாலி. வெற்றியின் ரகசியம் என்ன?
பரவலான எனக் கேட்க, ஓரிரு வினாடிகள்
அங்கீகாரம் தருவது, யோசித்து விட்டு அமைதியாய்ச்
சமூகம் என்பதால், சக
மனிதன் என்பதால்... சொன்னார்" "தகவல்கள்”
நாம் வாழும் காலம் முதலில்... என்னது
என்பது மிகப் பெரிய தகவல்களா..? அதுவா வெற்றி
தளமாக இருக்கிறது. தேடித்தரும்... சே.. சே... அப்படி
சண்டை இல்லை என நாம் தள்ளினாலும்,
போடுவதில் மிக ஆற அமர யோசிக்கும் போது,
வலுவான ஆயுதம் நமக்குத் தகவல்களின் அவசியம்
எது? என ஒரு கேள்வி புரியும். கற்று, கேட்டு கருதி நாம்
வந்த போது, அஹிம்சை தான். சேகரிக்கும் தகவல்களின்
போராடுவதின் மிகப் பலமான அளவே, நம் வெற்றியை
ஆயுதம் எனக் காந்தி சொன்னார், நிர்ணயிக்கிறது என்பது
அது அன்றைய காலத்தில் ஏற்றுக் மிகையல்ல.
கொள்ளப்பட்டு கடைப் பிடிக்கப் என்றாலும், தகவல்கள்
பட்டது. மிகுந்திருப்பது அல்ல
அவரே... ஒரு ஆயிரம் புத்திசாலித்தனம்.
வருசங்களுக்கு முந்திப் உதாரணத்துக்கு..... ஒரு
பிறந்திருந்து, இதே வார்த்தையை கல்லூரியின் பேராசிரியராய்
சொல்லியிருந்தால்... முப்பதிரண்டு ஒருவர் இருப்பார். மாணவர்களும்
போர்களில் ஈடுபட்டு, உடம்பில் சக ஆசிரியர்களும் ஒரு சேர பிரமித்து, அவர் புத்திசாலி என
தொண்ணூற்றாறு காயங்களை
ஆபரணமாகப் பூண்டிருந்த ஒத்துக்கொள்வர்.
விஜயாலய சோழர் காலத்தில் கல்லூரியில் புத்திசாலி என
எடுபட்டிருக்குமா... சந்தேகம் தான் முத்திரை குத்தப்பட்ட ஒருவன்
காலம், அங்கீகாரம் படைக்கும் வீட்டிலே மனைவியிடம் அதை
வேள்வியே புத்திசாலித்தனம் பெறாமல் இருக்கலாம்.
சிந்தனையை மூன்று மனைவியிடம் பேச்சும், திட்டும்
படிவங்களாகப் பிரித்து அதை வாங்கலாம். ''உங்களுக்கு
ஆராய்வோமே... மூன்று நிலைகள் ஏதாவது தெரியுதா, இந்த வீட்டில் தான் ஒரு சிந்தனை வெளிப்பாடு. நான் மட்டும் இல்லாட்டால்
புத்தசாலித்தனத்தைப் புரிந்து ஒண்டுமே நடக்காது" என
கொள்ளலாம். மணந்தவள் மடக்கலாம். வீடு
1, புரிதல் 2, அலசுதல் 3. பற்றி, உறவு பற்றி, அல்லது
அறிவித்தல் சிக்கனம், சேமிப்பு பொருளாதாரம்
பிரச்சினையை நாம் எப்படி பற்றி அவருக்கான தகவல்களும் புரிந்து கொள்கிறோம்.? அது புத்திசாலித்தனமும் குறைவாக
கழுத்தை நெரிக்கும் கயிறாக இருக்கலாம்.
சிந்திக்கிறோமா, அல்லது.... காலை வருடும் பயிராக
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

தல்
சிந்திக்கிறோமா.
நான் எடுக்கும் இந்த முடிவு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என கவனம் கொள்கிறோமா?
அல்லது வருவது வரட்டும் என ஈசியாக இருக்கிறோமா எனும் நினைவுத்தகவலின் வெளிப்பாடே புத்திசாலித்தனத்தின் முதல் படி. சுருக்கமாக சொல்வதென்றால் நம் சிந்திப்பில் முனைப்பு இருக்கிறதா, ஏனோதானோ என முயல்கிறோமா அல்லது ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் யோசிக்க துவங்குகிறோமா என்பதே புத்திசாலித்தனத்திற்கான பாதை.
முனைப்பு இல்லாத முயற்சியால், இலக்கை எட்ட முடியாது. நம்மைப் புத்திசாலி எனும் ஊருக்குக் கொண்டு போய் சேர்க்கும் அனுமதிச் சிட்டையை வாங்க வேண்டியது முதல் படியில் தான். முதல் படி எடுத்து வைத்து, நம் சிந்தனை செலுத்தும் பாதை
அடுத்து வருவது. அதாவது அலசுதல்,
நம் பிரச்சினையின் தீர்வுகள் என்ன என்ன, எப்படி சமாளிக்கலாம், என நாம் தேடும்
இடம் நம் நினைவுகளே... தகவல்கள் ஆற்றும் மிகப் பெரிய பணி இங்குதான்.
இது மிக முக்கியமான ஒரு கட்டம். இப்படி இருக்குமோ, இப்படி செய்யலாமோ, இப்படி செய்தால் இப்படி ஆகி விடுமோ என நமக்குள் நடக்கும் ஒரு கருத்து மோதல்கள்.
முதலில் நம் முந்தைய அனுபவங்களைத் தேடுவோம், இது போல் எப்போதேனும் நடந்ததா? இல்லை வேறு யாருக்கேனும் நடந்து, அவர்கள் நமக்குச் சொன்னது தகவல்களாய் இருக்கிறதா? என நாம், சல்லடை போட்டுத் தேடுவோம், சில சமயம் புத்தகத் தகவல்களாகவோ, கதையாகவோ, கூட இந்தத் தகவல்கள் நமக்குள் இருக்கலாம். இந்த நிலையில் நாம் எவ்வளவு அலசுகிறோம் என்பதே புத்திசாலித்தனம்.
பல கோணங்கள் சிந்திக்கப் படுகிறதா? பல பரிமாணங்கள் பார்க்கப் படுகிறதா? இப்படிப்
பரந்து விரியும் சிந்தனையின்
விசுவரூபம் தான் ஒரு புத்திசாலித்தன யோசனை எனக்
குறிக்கப் படுகிறது.
பலவீனமான குட்டிச் சிந்தனைகள் நம்மை முட்டாள் என முடிவு கட்டி விடுகிறது....
எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கிறோம்
என்பதும், எவ்வளவு ஆழமாய் இந்த நிலையில் சஞ்சரிக்கிறோம் என்பதுமே புத்திசாலி எனும் முத்திரை வாங்கும் குணம் கொண்டது. அவசரப் பட்டு, கொஞ்சம் மட்டுமே சிந்தித்த சிந்தனையால் பலன் இல்லை.
அப்படி நம்மை முற்றுப்புள்ளி போட வைக்கும் சக்தியே இந்த மூன்றாம் நிலை. முதல் இரண்டு நிலைகளையும் நிற்க வைப்பதே
இந்த அறிவித்தல் நிலை. போதும்... இது சரியா இருக்கும்... இப்படி செய்தால் போதுமானது என நாம் சிந்திக்கிறோம் அல்லவா, அதுவே இந்த நிலை. இந்த அறிவித்தல் ஒன்று வார்த்தையாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படலாம்.
நிறைய சமயங்களில், அறிவிப்பதில் நாம் அவசரப் படுவோம். எல்லாம் சரி,
முடிந்துவிட்டது. யோசித்தாயிற்று, இனிமேல் அறிவிக்கப் போகிறேன் என ஒரு முடிவெடுக்கும் போதே, நாம் முதல் இரண்டு நிலைகளை
மூடி விடுவோம், அனேகமாக இந்த மூன்றாம் நிலை வந்த பின்பு முதல் இரு நிலைகளுக்கு திரும்பிச் செல்வது கடினம். செல்ல முடியாது என்பதில்லை, போவதில் நடைமுறை சிரமம் என்பது மட்டும் நிதர்சனம்.
நம்மால் புரிந்து கொள்ள வேண்டியதும், மிக
முக்கியமானதும் ஒன்றே. வேகம் மிக அவசியம் என்றாலும், வேகம் மட்டும் முக்கியமில்லை, விரிந்து . பரவும் அடர்த்தியே முக்கியம். பல தளங்களில் விரிந்து, பல கோணங்களை தரிசித்து, ஒரு நினைவுவெளி வருமானால்
அதுவே புத்திசாலித்தனம் என முத்திரை குத்தப்படுகின்றது.

Page 14
14
"பாலிவுட் படங்களில் வ யின்கள் ஒல்லியாக இருந் தான் மவுசு. தென்னிந்தி படங்களில் பூசினாற்போல் இருந்தால் தான் மவுசு, தற் இதில் மாற்றம் ஏற்பட்டிருக் பாலிவுட்டில் கூட ஒல்லிக் உடம்பு இருக்க வேண்டும்
நிலை மாறி இருக்கிற தொப்பை விழாத வரை ஹீரோயினாக நடிக்க மு தொப்பை விழுந்தால் சா காலி, தென்னிந்தியப் பட
மட்டுமல்ல இந்திப் படங் நடிக்கும்போது கூட என சில கொள்கைகள் வைத்
றேன். கிளாமர் வேடங் நடிக்கத் தயார். இறுக்க ஜீன்ஸ், பொருத்தமான வில் பெண்களால் கவர்
இருக்க முடியும். ஆ கவர்ச்சி என்பதற்காக களைத் துறக்க வே அவசியம் இல்லை. அ என்னை நடிக்கச் செ இயக்குநர் கேட்டாலும் காட்சியை மாற்றும்படி கேட்டுக்கொள்வேன்".
காஜல் அகர்வால் சு
தொப்பை விழுந்தால் சான்ஸ் கால்
சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் அர்ஜுனன் காதலி படத்தில் ஜெய், பூர்ணா நடிக்கிறார்கள். (பாரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், பார்த்தி பாஸ்கர் இயக்குகிறார். சிலரை அடையாளம் சொல்வது மாதிரி ஹீரோயின் பூர்ணாவைப் பாாத்து ஊர் மக்கள் இவன் அர்ஜுனன் காதலி என்பார் கள். இதுதான் படத்தின் பெயருக்குக் காரணம், மற்றபடி இது முழுக் காதல்க் கதைதான், ஒரு பெண் காதலிக்கும்போது தன் பெற்றோர் மீது . அதிக பாசம் வைத்திருப்பாளா? காதலன் மீது வைத்திருப்பாளா?. ஒரு ஆண் காதலிக்கும்போது, பெற்றவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்தும் தருவானா? காதலியின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவானா? இப்படி பட்டிமன்றப் பாணியில் திரைக் கதை அமைத்து அதை கொமெடி, ஆக்ஷன் செண்டிமெண்டாக சொல்றோம் என்கிறார்
இயக்குநர் பார்த்தி பாஸ்கர்.
பட்டிமன்றம் பாணியில்தினர்கதை!
கவர்ச்சிப் பொம்மையாக, தமிழில் உள் நுழைந்த ஹன்சிகாவுக்கு 'ஒரு கல் ஒருகண்ணாடி' படம் மாற்றுப் பாதைக்கு வழிவகுத்தது. குறிப்பாக,
கொமெடி கலந்த கதைகளுக்கு அவரை தெரிவு செய்தனர். அந்த வரிசையில், 'சிங்கம் 2 படத்தில் கொமெடியான
கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹன்சிகா, அடுத்தபடியாக சுந்தர்.சி. இயக்கி வரும் 'தீயாவேலை செய்யனும் குமாரு' என்ற
படத்திலும் கொமெடி நாயகியாகத் தான் நடிக்கி றார். "இதுவரை நடித்ததில், இந்தப் படத்தில் தான் என்னையுமறியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன்" என்று சொல்லும் ஹன்சிகா, இனிமேல் இதுமாதிரி
நானும் சிரித்து, ரசிகர்களையும் சிரிக்க வைப்பது போன்ற
கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து நடிப்பேன். இனி, என் நடிப்பு, வித்தியாசமான பாதையில் பயணிக்கும்" என்றும் புதிர் போடுகிறார்.

புரோ தால்
சினிமா விமர்சனம்
ப்று போது கிறது. குச்சி என்ற து. யில் டியும். ன்ஸ் ங்களில் களில் க்கென திருக்கி களில் கமான குர்தா ச்சியாக பால்,
ஆடை ண்டிய துபோல் பால்லி
அந்தக் அலரிடம் இவ்வாறு றினார்.
விஸ்வரூபம் படம் சாதாரண மாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக் குமா என்று தெரிய வில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது. பிராமணப் பெண் பூஜா குமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால், வந்த
செ. இந்தி ஹிட் க வித்யாப் இந்த க்ல் அனைத் தரப்பினரி பாராட்டுக பெற்றது. இ தமிழ், தெல இயக்கும் ரெ தெலுங்கு இ சேகர் கம்மு ஏற்றிருக்கிறார் அனுஷ்கா நடி என்று வதந்தி * அடங்கிய நிலை நயன்தாராவை க செய்திருக்கிறார்க இதனை தயாரிப்பு தரப்பும் உறுதி செய்திருக்கிறது.
قال ممالیہ =
அருந்ததிக் விட்டார் அனுவ டொரு நாட்கள் : கத் தொடங்கியி தனது தோழிகள் சுற்றுகிறாராம். வி
என்று சில ந கழிக்கும் அது அனை வரும் விருந்தும் வைக் தோழிக ளால் எ
ளுக்கு சமமான
இடத்தில் கம்பெனி முதராளியுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்டரியா வுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போது தான் கமல் ஒரு முஸ்லிம் என்பது
அம்பலமாகிறது. அதே நேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும், வில்லங்க பூஜாவும் வில்லன்கள் கையில் மாட்டிக்கொள்கிறார்கள். கமல் திடீரென விஸ்வரூபமெடுத்து ஹீரோ, வில்லன்களை அடித்து நொறுக்க, தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்கிறார். அந்த நிமிடத்திலிருந்து பக்கா ஆக்ஷன் படமாக வேறு தளத்தில், ஆப்கான் தலிபான் பின்னணியில் விரிகிறது ஆனால் தலிபான் என்ற வார்த்தை எங்கும் இடம்பெறவில்லை. ப்ளாஷ்பேக்கில் அல்கொய்தா வில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார் கமல். ஆனால், உண்மையில் அவர் ரோ அதிகாரி. அமெரிக்க எப்.பி.ஐ.க்கு உதவுகிறார். அமெரிக்காவை பழிவாங்க நியூயோர்க் நகரையே
அழிக்க புறாக்களைப் பயன்படுத்தி அணுகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் திட்டத்தை எப்.பி.ஐ.யுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை! கமல் நன்றாக நடித்திருக்கிறார். பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்பதெல்
லாம் ஸ்வீட் இனிப்பாக இருக்கிறது என்று சொல்லும் அபத்தத்துக்கு இணை மனுஷன் வாழ்ந்திருக்கிறார். முகத்தில் தெரியும் வயதின் ரேகைகள் தான் கவலை தருகிறது. ஆனால், அதற்கேற்ப கதையை அமைத்துக் கொண்டது தான் கமல் ஸ்பெஷல், பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
இதுவரையிலும் தமிழ்த் திரையில் காட்டப்படாத நியூ யோர்க் நகரின் ஏனைய இடங்கள் எல்லாம் படமாக்கியுள்
ளார்கள், பார்க்காதவர்கள், அட நியூயோர்க் இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப் பட்டுப்போவார்கள். ஆப்கானிஸ் தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த
அத்தனை விவரங்களையும் நுணுக்கமாகக் காட்சிப்படுத்தி யிருக்கிறார் கமல், சண்டைக் காட்சிகள் எது நிஜம், எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹொலிவுட் தரத்தில் இருக்கின்றன. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கி றார் சங்கர் எசான்லாய், ஒளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் கொஞ்சம் தூங்கிவிட்டார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம், அந்தக் புறாக் காட்சி கள், ஒரு மெக்சிகன் படத்தின் இன்ஸ்பிரேஷன் போலிருக் கிறது. முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயோர்க்கில் காட்சிப்படுத்தியுள்ள இந்தக் படத்தில் தமிழகத்தைப் பற்றி எங்கே வருகிறது என்று தேடவேண்டியுள்ளது. ஒரே ஒரு காட்சியில் வில்லன் தமிழ் நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார். அத்தோடு மதுரை, கோவை, அகமதாபாத் என்று பஸ்ஸுக்கு ஆள்
கூப்பிடுவது போல் வரிசையாக சில ஊர் பெயர்களை சொல்கிறார். மற்றபடி ஆப்கானிஸ் தானையும், தலிபான்க ளையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின்லேடன் கூடத் தோன்றுகிறார். ஆனால், அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத் தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில் தான் காட்டுகிறார்கள். இந்தக் கூட்டத்தில், தமிழுக்குத் தெரிந்த ஒரே முகம் நாசர் மட்டும்தான். பின்லேடன் பற்றி ஒபாமா சொல்லும் போது, பிண்ணனியில் கமல், ஆண்ட்ரியாவின் உரையாடல் இயல்பாக இருக்கிறது. விஸ்வரூபம் 2 இந்தியாவில் தொடரும் என்று முடித்திருந்தாலும், அது அமெரிக்காவில் தொடரட்டும் என்றுதான் அட்வான்ஸ் கொடுத்திருப்பார் போலிருக்கிறது ஹொலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன். கமலுக்கு இது விஸ்வரூபம் தான்!
அஇக்தை படமாக்க சரியப் பட்ட நியூயோ
19ாடிமா
கவரும் ஹன்சிகா!
சுடர் ஒளி/ 06, பெப்ரவரி - 12 பெப்ரவரி 2013

Page 15
நயன்தாராவின்
-இசையும்
"தமிழில்
சென்ற வருடத்தின் இந்தி சென்சேஷனல் ஹிட் கஹானி. வித்யாபாலன் நடித்த இந்த க்ரைம் த்ரில்லர் புனைத்துத் ப்பினரின் சாட்டுகளையும் மறது. இதனை ?, தெலுங்கில் சகும் பொறுப்பை ங்கு இயக்குநர் கம்முலா க்கிறார். இதில் கோ நடிக்கிறார் பதந்தி கிளம்பி ப நிலையில் பாவை கமிட் -கிறார்கள். தயாரிப்பாளர்
றுதி றெது.
படத்திற்குப்
பிறகு ஆளையே காணவில்லை
என்று நினைக்க வேண்டாம். கப்பர் சிங் படத்திற்குப் பிறகு தெலுங்கில்
பி.சி. ரவிதேஜாவுடன்
'பலுபு' ராம்சரனுடன்
யவடு மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., ஜோடியாக நடித்துக்
கொண்டு இருக்கிறேன். இந்தியில் பிரபுதேவா
இயக்கும் படமொன்றிலும்
நடிக்கிறேன், சினிமாவும், இசையும் எனது இரு கண்கள் எதிர்காலத்தில் நேரம்
கிடைத்தால் இசையமைப்பில் ஈடுபடுவேன்" என்று கூறியுள்ளார் சுருதி
ஹாசன்.
தேம்
ஆதிபகவன் கடவுளில்கைதாபாத்திரம்
ந்ததிக்கு பிறகு படு பிசியான நடிகையாகி
அனுஷ்கா. சமீபகாலமாக மாதத்தில் இரண் ட்கள் அவசிய ஓய்வு என்பதைக் கடைபிடிக் டங்கியிருக்கிறார் அனுஷ்கா. முன்கூட்டியே தாழிகளுக்கு தெரியப்படுத்தி, ஜாலியாக ஊர் ராம். விளையாட்டு மைதானம், நீச்சல் குளம்
சில நாட்கள் சந்தோஷமாக நாட்களைக் தம் அனுஷ்கா, பின்னர் தனது தோழிகள். வரும் தனது செலவிலேயே ஹோட்டலில் வைக்கிறாராம். இந்த செலவை விட எனது Tால் எனக்கு கிடைக்கும் சந்தோசம் கோடிக
சமமானது என்று கூறி வருகிறார் நடிகை.
இகளுடன்ஓெேவடுக்கும்
இனுஷ்கா
அனுஷ்காவுக்
கட்டணளயி சிம்பு இயக்கவுள்க படத்தில் கண்டிப்பாக என்று அனுஷ்காவுக்கு
போட்டுள்ளார் சிம்பு வேடத்தில் அனுஷ்கா எந்த நடிகையாலும் என்றும் சொல்லி அ
மழை பொழிந்து சுடர் ஒளி / 06, பெப்ரவரி - 12 பெப்ரவரி 2013

15
எனது இ
ண்க)
விமல், பிந்து மாதவி நடிக்கும் படம், 'தேசிங்கு ராஜா', படத்தை இயக்கும் எழில் கூறியதாவது: இரு கிராமங் களுக்கு இடையே நடக்கும் கதை, இன்றளவும் கிராமப் பகுதிகளில் தான் புனி மான உறவுகளுக்கும், உண்மையான நட்புக்கும் அதிக மரியாதை கொடுக் கப்பட்டு வருகிறது. அதை மதித்து ஆராதிக்கும் படம் இது. அப்படிப்பட்ட பசுமை மாறாத கிராமங்களில் மறைந்து கிடக்கும் கோபமும், வன்மமும் ஒரு காதலை எப்படிப்
பாதிக்கிறது என்ற விஷயத்தை பேமிலி சென்டிமென்ட் மற்றும் கொமெடியுடன் சொல்லி யிருக்கிறேன், இதுவரை நான் இயக்கிய காதல்க் கதைகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில்
இப்படம் இருக்கும். இமான் இசையில் யுகபாரதியின் பாடல்கள் ரசிக்கும்படியாக
அமைந்துள்ளது ஹைலைட்.
காதலின் அடுத்த பரிமாணம் தான் திருமணம். நானும் ஒரு காலத்தில் காதலித்துள்ளேன். எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே செய்வேன், என்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும், என். வேலையை மட்டும் பார்ப்பவள் நான், எனது சொந்த வாழ்க்கை என்னுடைய தனிப்பட்ட ஷயம். காதலிக்க, திருமணம் செய்ய ஒருவரைத் - அலைய மாட்டேன் என்கிறார் அன்ட்ரியா.
'விஸ்வரூபம்' படத்துக்கு
எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சில திரண் டுள்ள நிலையில் அதே போன்றதொரு பிரச்சினை 'ஆதிபவன்' படத்துக்கு அமீர் தனது ராம் படத்தில் கதாநாயகனை சைக்கோ வாகக் காண்பித்தார், ஆதிபகவன் என்பது விநாயகர், சிவனைக் குறிக்கும். இதில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது
போன்ற காட்சிகள் இருக்கும் என சந்தேகிக்கி றோம், ஆகவே படத்தை வெளியிடும் முன் எங்களுக் கும், நாங்கள் சொல்லும் இந்து அமைப்புகளுக்கும் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் புகார் தந்திருந்தனர். இதற்கு படத்தின் தயாரிப்பாளரும், தி.மு.க பிரமுகருமான அன்பழகனும் விளக்கம்
அளித்துள்ளார். ஆதி - பகவன் என்பது படத்தில் வரும் இரண்டு
கதாபாத்திரங்களின் பெயர்கள். திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்ற அர்த்தத்தில்தான் இந்தத்
தலைப்பை வைத்துள் ளோம். எதிர்ப்பவர்களே விசிலடித்துப் பார்க்கும்படி படம் இருக்கும் என்றும்
கூறியுள்ளார்.
நேர்மையான ஒருவரைத் தான் திருமணம் செய்வேன்
கு அன்புக் ட்ட சிம்பு! T மன்மதன் 2
நடிக்க வேண்டும்
அன்புக் கட்டளை காரணம் அந்த வைத் தவிர வேறு நடிக்க முடியாது வர் மனதில் ஐஸ் ாளார் நடிகர்.

Page 16
16
பம் பல்
| நுழைந்து விடுவார். இந்தப்
பரமசிவத்தைப் பயன்படுத்தியே அந்த விரிவுரையாளர் தமது “சிலபஸ்ஸை பூர்த்தியாக்கி விடுவார்.
எடுத்ததற்கும், பரமசிவம் |விளங்கிச்சோ? பரமசிவம் |விளங்கிச்சோ?" என்று அடிக்கடி |அவ்விரிவுரையாளர் கேட்கவே
படிப்படியாக வகுப்பில் சந்தேகங்கள் எழுப்புவதனை நிறுத்திக் கொண்டேன். வகுப்பில் எதையாவது கேட்பதை நிறுத்திய பின்னராவது பரமசிவத்துடன் | சீண்டுவதை அவ் விரிவுரையாளர் (நிறுத்தினாரா? அதுவும் இல்லை. | என்ன பரமசிவம்?'' என்று மீண்டும் ! |ஒரு ஐந்து பத்து நிமிடங்களை
என்னுடன் செலவழிக்கத் தொடங்கிவிட்டார். 40 நிமிட
பம் சிவி'
ரோ," பரமசிவத்திற்கு வி
காமைத்துவம் பற்றி இவ் வாரமும் ஒரு சிறுகுறிப்புப்பதிவு செய்து கொள்ள உத்தேசம். வகுப்பறை முகாமைத்துவம் என்பது ஒரு அற்புதமான கலை, அந்த அற்புதமான | கலையைக் கைக்கொள்பவர்களை | மலர் தூவி வணங்கத் தூண்டும்,
இந்தப் பரமசிவம் ஆசிரிய கலாசாலையில் கல்வி கற்ற காலத்தில், எங்கள் விரிவுரையாளர் ஒருவர் அடிக்கடி கூறுவது, இப்போது
ஞாபகத்திற்கு வருகிறது. "பரமசிவம்! நீ பள்ளிக் கூடத்திற்குப் போய்ப் | படிப்பிக்காமல் இருந்தாலே போதும்... பிள்ளைகள் நல்லா வந்து விடுவார் கள்" என்பார். பரமசிவத்தின்ர கற்பித்தல் பற்றி ஒரு கணிப்பை அவர் கொண்டிருந்தார் போலும்.
இதே போன்று அல் விரிவுரையாளர் 'உளவியல் தத்துவங்கள்' பற்றி விரிவுரை நிகழ்த்தும் போது, இடக்கு முடக்காக சில கேள்விகள் கேட்பது, | பரமசிவத்தின் வழமையான பழக்கம். விரிவுரையாளருக்கு "ஜிவு ஜிவு' எனக் கோபம் ரொப்பிற்கு எகிறிவிடும். இதனை - அதாவது குறுக்குக்
| பாடவேளையில் ஒரு பத்து கேள்விகளை - குறுக்கு
|நிமிடங்களை இத்தகைய விசாரணைகளைக் கையாள்வதற்கு
கேள்விகளால் செலவழிக்கவே 'பெல்' அவர் ஒரு உத்தியைக் கையாளத்
அடித்துவிடும். அவர் எழுந்து | தொடங்கினார். விரிவுரை விளக்கம்
சென்றுவிடுவார். மற்ற வகுப்புக்களிலும் | |கொடுத்துவிட்டு, "பரமசிவம்
பரமசிவம் போல யாரும் இல்லாமலா விளங்கிச்சோ?" என்பார்.
இருக்கப் போகின்றார்கள்? மீண்டும் |வகுப்பிலுள்ள மீதி முப்பத்தொன்பது
| கேட்பார் என்ன பரமசிவம் இப்ப ஆசிரியர்களும் என்னையே பார்க்க
|வகுப்பிலை கேள்விகள் கேட்பதைக் எனக்கு ஒரு மாதிரி இருக்கும்.
குறைச்சுப் போட்டீர்? கதையும் குறைவு : சப்ஜெக்ற் விளங்கிச்சுதோ
ஏன்?... என்ன பிரச்சினை?" என்றார். விளங்கவில்லையோ, நான்
இனியும் மௌனமாக இருப்பது | “விளங்கிவிட்டுது சேர்" என்பேன்
சரியல்ல என்பதால் இல்லை சேர்...! | வேறொரு பதிலும் கொடுக்க |
என்று இழுத்தேன். "ம்... சொல்லும்....' | முடியாது. "அட...! பரமசிவத்திற்கே
என்றார் விரிவுரையாளர், "இல்லை |விளங்கிவிட்டுது எண்டால் மற்ற
சேர்!..." இப்படி வகுப்பில் அடிக்கடி | ஆள்களுக்கும் விளங்கியிருக்கும்
(கேள்வி கேட்டால்... எக்சாமில தானே!" அடுத்த ரொபிக்'கிற்குப்
(அறுத்துப் போடுவீங்களாம் சேர். போவம் என்று அடுத்த விடயத்திற்கு
அதுதான் பேசாமல் இருக்கிறன்" எம்மை அழைத்துச் செல்வார்.
என்றேன். அல்லது அடுத்த விடயத்துள்
அவர் உரத்துச் சிரித்துவிட்டு
14 ச ச க த க க - (3
"நம்ம கட்சிப் பத்திரிகைக்கு ஒரு 'நல்ல பேர் எ>வக்கச் சொல்லி 'கேட்டீங்களே தலைவரே!"
' "பேர் என்ன...?” "குற்றப் பத்திரிகை..!” |
இன்ன
எண்
சரி, அ

பளங்கினால்..!
---- எந்த வாத்தி உம்மை அப்பிடிப்
காரியாலய நேரம் கண்டதையும் | பயப்படுத்தினது? நீர் பெயில்பண்ண
எழுதுவார். பத்திரிகைக்கும் தான் விடுவேனா...? முதலிலை 35
அனுப்புவார். புத்தகமும் ஆக்குவார், மாக்ஸ் போட்டுவிட்டுத்தான்
சேவையொன்றோடிணைந்த அரச மற்றவேலை. நீர் பெயில் விட்டால்
1 நிறுவனம் அது. இருந்த போதும் உமக்குப் படிப்பிச்ச
பிஸினஸ் மனேஜர் போல நடந்து என்னிலையெல்லோ பிழைகண்டு
|கொள்வார். இலாபம் வரும். ஆனால், பிடிப்பாங்கள். வகுப்புக்கு நான்
நிறுவனத்திற்கல்ல. அவருக்குத்தான், ஒழுங்கா வந்து நீரும் ஒழுங்கா வந்து,
அவருக்குக் கீழ் வேலை செய்யும் நீர் என்ரை பாடத்தில் பெயில் விட்டால்
பலருக்கு இவரை நன்றாகப் எனக்குத்தான் அவமானம். பரமசிவம்
பிடிக்கும் ஏனென்றால் நீர் வகுப்பு நேரத்தில பயப்படாமல்
ஒவ்வொருவரும், தங்கடை தங்கடை பம்பல் அடிக்கலாம். மற்ற வாத்திமார்
பிஸினஸைப் பார்க்கலாம், உம்மைப் பயமுறுத்தின மாதிரி
முதனிலை முகாமையாளரான அவர் எக்சாமிலி நான் உம்மை அறுக்க
|ஒன்றும் பெரிதாக அலட்டிக் மாட்டன்" என்றார்.
|கொள்ளமாட்டார். இந்தப் பரமசிவத்துக்குத்
| அவர் புத்தகம் வெளியிடாத தெரியாதே? உப்புடி உசுப்பேத்தி,
துறையே இல்லை. சிறுகதை, சிறுவர்கதை, சிறுவர் பாடல், கவிதை போதாக்குறைக்கு மனையியல், தையற்கலை, கல்வி என்று தொடாத துறையே இல்லை. சொந்தப் பெயர், |அந்தப் பெயர், இந்தப் பெயர், புனை |பெயர் என்று பல்வேறு பெயர்களில் |புத்தகம் எழுதுவார்.
அவற்றைச் சந்தைப்படுத்தப் பலபல உத்திகளைக் கையாள்வார், |
அவர் சார்ந்த நிறுவனப் I பாவனைக்குத் தேவையான புத்தகக் (கொள்வனவில் தான் யாத்த
நூல்களை அதிகளவில் | தள்ளிவிடுவார். நூலகங்களுக்கும்
அவரைப் பிடித்து இவரைப் பிடித்து | முழுமூச்சாக முழுவீச்சில் தமது
நூல்களை விற்றுத் தீர்த்துவிடுவார்.
அயலிலுள்ள பையன் ஒருவரை 1 அழைத்து நூறுரூபா காசு கொடுத்து' | ரவுணிலுள்ள புத்தகக் கடை |ஏதாவதொன்றில், 'பைரவன் எழுதிய | பரீட்சையில் சித்தி அடையப் பத்து | வழிகள்' புத்தகம் ஒன்று வாங்கி | வருமாறு அனுப்புவார். அவனும்
பத்துப் பதினைந்து புத்தகக் கடை ஏறி இறங்கி வெறுங்கையுடன் வருவான். இதே போன்று இன்னும்
|இரண்டு மூன்று பையன்களும் உசுப்பேத்தி, என்னைக்
(திரும்பிக் கொண்டுவந்து கதைக்கப்பண்ணி, வகுப்பு
| கொடுப்பார்கள். நேரத்தையும் கடத்தி, கடைசியில்
பின்னர் தான் பைரவன் என்ற பரமசிவம் விளங்கிச்சோ? உமக்கு
பெயரில் எழுதிய 'பரீட்சையில் விளங்கினால் இந்த வகுப்புக்கே
சித்தியடைய 10 வழிகள்' என்ற விளங்கின மாதிரித்தான் என்று
நூலில் ஒரு 10 பிரதிகளை இக் வகுப்பில் எல்லாற்றை கவனத்தையும்
1 கடைகளுக்குத் தள்ளிவிடுவார். என்ர பக்கம் திருப்புவார் - தலை
1இப்படி ஒரு சந்தை வாய்ப்பை திமிராமல் பண்ணுறதுக்குத்தான் உந்த (உருவாக்குவது அவருடைய உசுப்பேத்தல் எண்டுறது இந்தப்
|விற்பனைத் திறனுக்கு ஓர் எடுத்துக் பரமசிவத்திற்கு நல்லாப் புரிஞ்சு
காட்டு, கடைக்காரர்களும் ஏதோ போச்சுது. அவர் படிப்பிக்கிற
'டிமான்ட்' உள்ள புத்தகம் என்று உளவியல் தத்துவம் விளங்கிச்சுதோ
வாங்கிப் புத்தகக் கடைகளில் விளங்கவில்லையோ, அவர் |
அலுமாரிகளில் அடுக்கி விடுவர். வகுப்பறை முகாமைத்துவத்தில்
அடுக்கியவை அடுக்கியவையாக கையாளுற உளவியல் அணுகுமுறை
அங்கேயே தூங்கும். பிளங்கிவிட்டுது.
1 - இதற்குப் பின்னர் தான் பல -இதேமாதிரி, நான் பணியாற்றிய
| புத்தகக் கடைக்கார்களும் முதலில் இடத்தில் வேற்றொரு முகாமையாளர்
| புத்தகம் விற்ற பின்பே காசு இருந்தார். அவருடைய
என்றவாறு எழுத்தாளர்களுடன் முகாமைத்துவப் பாணி ஒரு தினுசு.
நடந்து கொள்வதாகக் கேள்வி.
நம் தலைவரின்ர ராசிக்கு டைக்கு குடும்பத்தில் குழப்பம் டு போட்டிருக்காங்களாம்..." துக்குப் போய் ஏன் கவலையாய் |
இருக்கிறார்?" "எந்தக் குடும்பத்தில எண்டு 'போடவில்லையாம்."
மே?
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

Page 17
2) பதில் அதிகபாருவெடைய)
வேலி
நீங்கள் படத்தில் பார்க்கின்ற புகைப்படங்கள் சீனாவைச் சேர்ந்த சியூ கோ என்கின்ற 4 வயது சிறுவனுடையது. இவன் உடல் எடை 120 பவுண்ட் உயரம் 1.1 மீற்றர். உலகிலேயே மிகச்சிறிய வயதில்
அதிக பருமனுடையவன் எனும் கின்னஸ்
சாதனைக்குச் சொந்தக்காரன்.
தங்கையை துன்புறுத்தி
கல்வஸ்ர்
உலகளவில் பிரபலமான ஹொலிவு நடிகரான சில்வஸ்டர் ஸ்டாலன் தன் | தங்கையைத் துன்புறுத்தியதற்காக பல்
ஆண்டுகளாக கோடிக்கணக்கில்
நஷ்டஈடு அளித்து வந்தது தற்
தெரியவந்துள்ளது.
ஹொலிவுட் நடிகரான | ஸ்டாலன் ராக்கி, ராம்போ போன்ற அதிரடிப் படங்க நடித்து பிரபலமானவர். 6 வயதாகும் ஸ்டாலன் கடந் ஆண்டுகளுக்கு முன் தள் தங்கை டோனி ஆன் பிலிட்டியைத்
துன்புறுத்தியதற்காக அ
நஷ்டஈடாக 2 மில்லியன் டொலர்கள் மட்டுமின்றி தோறும் 16,666,66 அன டொலர்களும், ஆண்டு தோறும் 50,000 அமெரி டொலர்களும் வழங்க ச தெரிவித்து
கையெழுத்திட்டிருக்கிறா
டோனி ஆன் பிலி சில்வஸ்டர் ஸ்டாலன் தாயாரின் இரண்டாவ திருமணத்திற்குப் பிற பிறந்தவர். தொடர்ந்து | ஆண்டுகளாக தனது தங்கையைத் துன்புறுத்தி சில்வஸ்டர் ஸ்டாலன் - மருத்துவ செலவுக்காக நஷ்ட ஈட்டை வழங்கியி - தெரியவந்துள்ளது.
இதை மறுத்து வரும் ஸ்டாலன், தங்கையை விதத்திலும் துன்புறுத்த வில்லை என்றார். இது குறித்துக் கூறிய
ஸ்டாலன் மற்றும் டோ:
தாய் ஜாக்குலின், டோ போதை மருந்துக்கு அடிமையாகி இருந்ததாக நாளொன்றுக்கு 65 போதை மாத்திரைகளை சாப்பிட்டுவந்த அவர் ஸ்டாலனின் புகழைப் பயன்படுத்தி அவரை பணம் கேட்டு மிரட்டியது
கூறியிருக்கிறார்.
சில்வஸ்டர் ஸ்டாலனின் தங்கை டோனி = பிலிட்டி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது 48 வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்
சுடர் ஒளி / 06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

17 20 வயதிலும் பருவம் அடையாத அதிசய பெண்!
இருபது வயது ஆகியும் பருவம் அடையாத பெண் குறித்த அதிர்ச்சிப் பதிவு, சிறுமியாகவே வாழ்ந்து வருகின்ற இப்பெண் மருத்துவ சாதனை உலகத்துக்கு மாபெரும் சவால்
ஆவார். இவரின் பெயர் Brooke Greenberg, எடை வெறும் 07 கிலோ. ஒரு குழந்தைக்கு உரிய | மூளை விருத்தி கொண்டவர்.
04 ஆவது வயதில் இருந்து | இவர் வளரவே இல்லை. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பிறந்தார். 76 சென்ரி மீற்றர் உயரம். உலகப் பிரசித்தி வாய்ந்த வைத்திய நிபுணர்கள் பலரும் இவரைத் தாமதமாகவேனும் வளர வைக்கின்றமைக்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆயினும் இவரது பிரச்சினை என்ன? என்பது. இன்னமும் சரியாக அடையாளம் காணப்படவில்லை, |
அழே
போது
இவர்
ளில்
நத 26
வருக்கு
மாதம் மரிக்க
க்க ம்மதம்
நெதர்லாந்தில் எங்கு வேண்டுமானாலும் கஞ்சா புகைக்கலாம் ஆனால், புகையிலை புகைக்க
முடியாது. போர்த்துக்கலில் கடலுக்குள் சிறுநீர் கழிக்க
முடியாது. Samoasஇல் மனைவியின் பிறந்த நாளை மறத்தல் குற்றம். பிரித்தானியாவில் கர்ப்பிணிப் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம்.
துபாயில் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் உல்லாச விடுதி அறையில் தங்கலாம். தாய்லாந்தில் நாணயத்தைக் காலால் மிதித்தல் குற்றம். சவுதி அரேபியாவில் மருத்துவரின் சான்றிதழின்றி நீங்கள் உங்களுடன் மருந்து வைத்திருக்க முடியாது.? எகிப்தில் விமான நிலையங்களிற்கு அண்மையில் தொலை நோக்குக் கருவிகள் வைத்திருக்க முடியாது. " வெனிஸ் நகரில் புறாக்களுக்குத் தீனி போடுதல் குற்றம்.
நைஜீரியாவில் beer, mineral water, soft drinks, sparkling wine and fruits போன்றவற்றை இறக்குமதி செய்வது, சட்ட விரோதம், ஃபின்லாந்தில் போக்குவரத்துத் தொடர்பான தண்டம் உங்களது வருமானத்தைப் பொறுத்து விதிக்கப்படும். ', சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் வேறு சில இடங்களிலும் chewing gum சப்புதல் சட்ட விரோதம். வட கரோலினாவில் பிரேதத்தின் முன் கெட்ட வார்த்தைகள் சொல்லுதல் சட்ட விரோதம். சுவீடனில் பெண்கள் பாலியல் தொழில் புரிவது குற்றமல்ல. அவர்களின் சேவையை ஆண்கள் பெறுவது குற்றம். தாய்லாந்தில் உங்கள் உள்ளாடையின்றி வெளியில் செல்வது குற்றம். ஜேர்மனியில் விரைவு பெருந்தெருக்களில் வாகனங்களை நிறுத்துவது குற்றம். அங்கு பெற்றோல் முடிந்து வாகனங்கள் நின்றாலும் குற்றம். Bozerman, Montana இல் சூரியன் மறைந்த பின்னர் முற்றத்தில் உடலுறவு கொள்ளுதல் குற்றம், சன் பிரான்ஸிஸ்க்கோவில் உள்ளாடையால் வாகனத்தைத் துப்பரவாக்குதல் குற்றம். பிரான்சில் வேற்றுலக வாசிகளின் பொம்மையை விற்றல்
குற்றம். இலண்டனில் மக்கள் பயணிக்கும் வாடகை வாகனங்களில் பிரேதத்தைக் கொண்டு செல்லல் குற்றம், பிரித்தானியாவில் ராணியின் முத்திரையைக் தலைகீழாக ஒட்டுதல் தேசத் துரோகக் குற்றம். டெக்சஸ்ஸில் குண்டில்லாத துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டுதல் குற்றம் Arkansasஇல் திருமண ஆடை அணியும் ஆசையை நிறை வேற்றுவதற்காக இரண்டாம் முறை திருமணம் செய்தல் குற்றம் ஒஸ்ரேலியாவில் உள்ள விக்டோரியாவில் பிற்பகலில் ரோசாப்பூ நிற உள்ளாடையை அணிதல் குற்றம்.
ஸ்பானிய நகர் பார்சலோனவில் நீச்சலுடையுடன் தெருவில் செல்லல் குற்றம். டென்மார்க்கில் ஒருவர் வயிறு நிறையச் சாப்பிடாமல் அவரிடம் உணவகத்தில் பணம் அறவிட முடியாது.
ட்டி
இ க வ 8
வந்த புவரின் இந்த நப்பது
காந்த
னியின்
பி
கவும்,
காகவும்
ஆன்
வது கது.

Page 18
18
பெற்றோராக இருப்பவர்கள், தங்கள்
குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்துத் தெரிந்து கொண்டு, அதற் கேற்றாற்போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள் கின்றனர். இப்போது அம்மாவாக இருப்பவர்கள்,
*அந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் தெரிந்து
கொள்ளுங்கள்.
(களிர் சுடர்
|1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலான தாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதி
வாங்கிக் கொடுக்க வேண் யாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி 4. உங்களை எப்பொழுதும் - செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்
ஏற்ற நபராக வைத்துக் தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்
இருங்கள். எப்பொழுதும் தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க
ராகவும் மற்றும் அவர்கள் வேண்டும்.
துக் கேட்பவராகவும் இருப் 2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்
வரை கடினமான முயற்சி துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்ப
விடம் நட்புடன் ஆலோச மிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கரு
வருவது பற்றிய சந்தேகங் வியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதைக்
வேலைகளில் உதவி செப் கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்
மாக அம்மாவைக் கட்டிப் போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்க
தெரியும். தங்களிடம் பேச ளுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.
லிருந்தால், பின் குழந்க பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்
இருப்பார்கள். எனவே அ டாம், ஒவ்வொரு நாளும் பணத்தைக் கொடுப்பது சரி |
பேசும் வழக்கத்தைக் கொ யில்லை தான், அதற்காக உங்கள் குழந்தை கேட் 5. குழந்தைகளுக்கு ஆதரன் கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது
உங்கள் குழந்தைக்கு மரு என்று நிராகரிக்க வேண்டாம். எதைக் கேட்டாலும் முடியா
லது மருத்துவராக ஆவது தென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய
யென்றால், அப்போது கே அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும்
கள் பிள்ளையின் எண்ண வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் -
மாறுபடுவதை ஏற்றுக் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரி |
குழந்தைகளை எப்போது? டும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை
மல், அவர்களின் வயதிற்
நகை அலங்காரம் செய்வது எப்ப
உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வ வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அபு மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட, எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை லாம் என்பதைத் தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள். நகைகளைத் தேரிவு | பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்ன நகைக அணிவதைத் தவிர்க்க வேண்டும், சீரான நடுத்தர நகைகளை அணியலாம். அது இ குமே பொருத்தமானது.
எப்போதும் ஒரே மாதிரியான தங்க நகைகளையே அணியாமல், முத்து, கல் வைத்த நகை என்று விதவிதமாக நகைகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். நாம் ! நிகழ்ச்சியின் வகைக்கும், கால நேரத்திற்கும் ஏற்றபடி இதில் ஒன்றைத் தெரிவு அணிந்து செல்லலாம்.
பாரம்பரிய உடைகளுடன் பாரம்பரிய நகைகளை அணிந்தால் அது வித்திய
தோற்றத்தை அ அவற்றுடன் எங் தாலும் கவரிங் | கிடைக்கின்றன, விலை மலிவாக தோடு அழகாகல் கக் கூடியவை தொலைந்து பே
கூட அதிகம் 4 படத் தேவையில்
ஆகஸிடைள் கள் எந்த வி உடையோடும் 3
தோன்றும், தங் கள் போல் இல்லாமல் இவற்றை மொடர்ன் உடைகளோடும் அதிக அளவிலும் அணி
காலை நேரங்களில் நகைகளை குறைவாகவும், இரவில் அதிகமான நகை அணிய வேண்டும் அப்பொழுதுதான் நகையின் அழகானது அணிபவருக்கு கூடுத
தரும்.
உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாகத் 3 எனவே அதற்கேற்ப தெரிவு செய்து அணியவேண்டும், நீண்ட கழுத்துக் கொண்ட (1) உயரம் குறைந்த கழுத்து ஒட்டிய நெக்லெஸ் அணிவது அழகாக்கிக் காட்டும்
வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மகு ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும். முக்கியமான விசய நகைகளைத் தனியாக அணிய வேண்டும். எந்தச் சுழ்நிலையிலும் தங்கத்தோடு, கவரிங் போன்ற நகைகளை இணைத்து அணியக்கூடாது.
வெளிநாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை வேண்டாம் அவற்றுடன் மெல்லிய செயின் சின்னச் சின்ன ஜிமிக்கியே போதுமானது. தையும் விட முக்கியமான விசயம் பொன்னகை அணிவதோடு உதட்டில் புன்னகைப் தால்தான் அழகை அதிகரித்துக் காட்டும் இல்லையே வெறும் அலங்கார பதுமையாக இருக்க நேரிடும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள்.

சிறந்த உம்மாவாக.
ம்.
ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே புவர்களுடன் பேசுவதற்கு பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அத கொள்வதில் உறுதியாக னையே திரும்பவும் செய்ய வேண்டாமே! புரிந்துகொள்ளக் கூடியவ 6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்
பேசுவதை செவிகொடுத்
றும் மன்னிப்புக் கேட்கப் பயப்படாதீர்கள். இது கடின பதற்கு, உங்களால் முடிந்த
|மாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் தவறை களை எடுங்கள். அம்மா
நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் மன கேட்பதும், வயதுக்கு
அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் களைக் கேட்கவும், வீட்டு |
பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் யவும், அல்லது சாதாரண
உங்கள் மேல் கோபப்படுவதைத் தடுக்கும். மேலும் பிடிப்பதும் அவர்களுக்கு குழந்தைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் முக்கியத்து வதற்கு யாரும் இல்லாம் வத்தையும் கற்றுக் கொடுங்கள், மதகள் தனிமையிலேயே 7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித் வவப்போது அவர்களிடம்
திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை ள்ள வேண்டும்.
அளவுக்கு அதிகமாகநேசிப்பதைப்பார்த்துப்பொறாமைப் பாக இருக்க வேண்டும்.
படக் கூடாது. த்துவம் படிப்பதிலோ அல் 8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் திலோ விருப்பம் இல்லை
குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர் காபப்பட வேண்டாம், உங்
களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ம் உங்களுடையதிலிருந்து
செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த . கொள்ளுங்கள். மேலும்
நேரத் திலும் குழந்தைகளை நேசித்தால், மே குழந்தையாக எண்ணா
அவர்களும் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக் கு ஏற்றவாறு மாறுங்கள்.
காமல் நேசிப்பார்கள்.
(முளைகட்டியபச்சைப்பயறு
ருகிறது. மகையே அணிய செய்யும்
சுண்டல்
ளையும் ருவருக்
தேவையான பொருட்கள்...
சவ்வரிசி - 1 கப் முளைகட்டிய பச்சைப்பயறு - 2 கப் இஞ்சி - சிறிய துண்டு (துருவிக்கொள்ளவும்) மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வறுத்து உடைத்த வேர்க்கடலை - 1 கப் தேங்காய்த்துருவல் - கால் கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு எலுமிச்சம்பழம் - 1 சிறியது நெய் - 1 கரண்டி
து, தங்க சல்லும் செய்து
ITசமான ரிக்கும். 5 பார்த் கைகள் இவை இருப்ப ம், ஈர்க் பாகவும், னால்க் வலைப் எல்.
- நகை தமான ழகாகத்
நகை கலாம்.
ளையும் அழகு
கரியாது. பண்கள்
சள் நிற 3 தங்க வள்ளி
செய்முறை...
எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். சவ்வரிசியை தேவையான தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் நெய்விட்டு ஊறிய சவ்வரிசிக் கலவையைப் போட்டு மிதமான தீயில் பஞ்சு போல் மிருதுவாகும் வரை மூடி வேகவிடவும்.
அதில் முளைகட்டிய பயறுகளை சேர்த்து வதக்கி வேகவிடவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து . அத்துடன் வேர்க்கடலை, தேங்காய்த்துருவல், மிளகுத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
அணிய அனைத் 5 இருந் மட்டுமே
சுடர் ஒளி/06, பெப்ரவரி - 12, பெப்ரவரி 2013

Page 19
ம.தமிழ்செல்வி, புங்குடுதீவு. கேள்வி: எனது மகன் வயது 18. படிப்பில் சுமாராக செயற்படுவார். அந்த வயதுக் ஏனைய பிள்ளைகள் போலவே உள்ளார். எனினும் குளிக்கும் போது அதிக ே எடுத்துக்கொள்வார். ஆடைகள் உடுத்துவதும் மிக அவதானமாக மெது மெது சரியான நேர்த்தியானபடி உடுத்தித்தான் தயா ராகுவார். இதனால் மிக அதிக இதில் செலவழித்து சில சமயம் பரீட்சைக்குத் தாமதமாக செல்வது கூட ஏற்படுகி இந்தப் பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்ன சிகிச்சைகள் உள்ளன?
மந்தமாதமான செயற்பு
சரியான
மருத்துவத்தில் இதை I COMPULSIVE DISORD 10CD என்பது சுருக்கம். 8 1 நபர்களாக சமூகத்துடன் 1 பட்டு பல சாதனைகளும்
ஆனால், நீங்கள் கூறுவது இருக்கலாம். இவர்கள் 6 1 ரம் போட்டுக் கழுவிக்கொ 1 கழுவி வெளியே வந்த பில 1 பார்த்து "சே! இன்னும் 4
என்று திரும்பி சவர்க்கார 1 தொடங்குவர் தேய்த்துத் G 1 உரியும் அளவுக்கு உக்கி 1 பேண முயற்சிப்பார்கள் சி
கழுவுவதில்லும் இவ்வாற 1 சிலர் ஒட்டு மொத்த உடல் 1 செய்வர். சகலதும் நூற்றுக் 1 செய்யப்பட வேண்டும் எல் 1 திருப்பி ஒரே கருமத்தை ! 1 பிரச்சினை தாம் செய்வதி 1 சரியாக செய்யப்படவில்லை 1 சந்தேகப்பட்டு மீண்டும் மீள் 1 செய்வதால் அநாவசிய த 1லிய பிரச்சினைகள், நீங்க
1வதுதான் இதிலுள்ள நமக் பதில்: நீங்கள் கூறுவது சிறு உளவியல் பிரச்சினை. 1 இந்த அவசர உலகில் இ பலரிலும் ஒருசில சின்னஞ் சிறு உளவியல்
1விக்கு மிகவும் போட்டியிட வித்தியாசங்கள் (DEVIATION -விலகல் அதாவது
1 இப்படியிருக்கும்போது ம "சாதாரண நிலையிலிருந்து விலகல்) இருக் கலாம்.
1யில் இவ்வாறு நேரம் செ அப்படி ஒன்றுதான் உங்கள் மகனது பிரச்சினையாக 1 போதாது என்று நீங்கள் : இருக்கலாம்.
1 புரிகிறது. இந்த OcD விப
கருத்தடை
வாசகர்களே! உங்கள் உடல் நலம் தொடர்பான
' கேள்விகளுக்கு டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் 'பதிலளிக்கின்றார். உங்கள் ' கேள்விகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் நலம் 'சுடர் ஒளி வாரமலர், இல.361, கஸ்தூரியார் வீதி.
'யாழ்ப்பாணம்.
தாய்மை அடைவதைத் தவிர்க்க கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு இயற்கையாகவே ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது, மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திய பின்னர் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா என்பது தான் அது. அதற்கு ஆய்வு மூலம் விடை கண்டுபிடித்துள்ள
னர் ஜெர்மன் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வில் தெரியவந்துள்ள பெரிய உண்மை என்னவென்றால், எவ்வளவு காலம் கருத்தடை மாத்திரை உட்கொண்டாலும் அவற்றை நிறுத்திய பின்னர் இயற்கையாகக் கருத்தரிப்பதில் பெண்களுக்கு எந்தவித சிக்கலும்
நினைவாற்றலை அதிகரிக்கும் !
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதுபோல் பாதாம் நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. குழந்தை
களுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிடக் கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும், இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம் பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் விட்டமினும்
தாராளமாகக் கிடைக்கும். சுடர் ஒளி/06, பெப்ரவரி - 12, பெப்ரவரி 2013

உடல் நலம்
பாடுகள்
தா?
ரிய
'டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் ரம் ாக
வயதுவந்தவர்கள் எனப் பலரிலும் ஏற்படலாம்.) நேரம்
வயது வந்தவர்கள் கூட தமது கை, கால், ரது.
உடல், சுத்தம் முதலியவற்றில் இவ்வாறு அதீத அக் கறை காட்டுவதுடன் ஏனையவர்களும் சரியாக . செய்த னரா தங்களுக்கு செய்ய வேண்டியவற்றை சரியானபடி செய்தனரா என நொய் நொய் என்று நோண்டிக் கொண்டே இருப்பர். இதனால் சூழவுள்ள ஏனையவர்களான உற வினர் நண்பர்கள் "இதென்னடா வில்லங்கம்" என இந்த OCD பிரச்சினை உள்ளவர் குறித்து எரிச் சலடைவதும்
இயல்பானதே.
உளவியல் ரீதியான இவ்வாறான சிறு சிறு பிரச்சி
1னைகள் பற்றி சமீபத்தில் தான் மருத்துவ விஞ்ஞானம் OBSESSIVE
1ஆராய்ச்சி கண்டுபிடித்து வருகிறது. கவுன்சிலிங் ER என அழைக்கின்றோம். 1(COUNSELLING) எனும் ஆலோசனை வழங்கும் இப்படிப்பட்டவர்கள் சாதாரண 1முறை மூலம் இப்பிரச்சினைக்கு சில சமயம் தீர்வு இணைந்து சிறப்பாக செயற் 1காணலாம். இது தவிர மருந்து மாத்திரைகள் கூட நிகழ்த்தியவர்களாக இருப்பர். 1உள்ளன என்பதைக் கேட்க நீங்கள் ஆச்சரியப்படு புபோல இந்தப் பிரச்சினை 1வீர்கள். இம்முறைகளை ஒன்றிணைத்துச் சிகிச்சை மக்களை அடிக்கடி சவர்க்கா வழங்கலாம். மனநல மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை
ண்டு இருப்பர், ஒரு முறை
1பெற பலர் வெட்கப்படுகின்றனர். ஆனால், மேலை | 1 கைவிரல்களைத் திரும்பிப் 1 நாடுகளில் மற்ற வகை மருத்துவ நிபுணர்களை விட புழுக்கு இருக்கிறது போல" 1மனநல மருத்துவ நிபுணர்களுக்கே அதிக செல்வாக் ம் கொண்டு கழுவத்
கும் சம்பளமும் கிடைக்கிறது. அங்கே அவரிடம் செல்ல தய்த்து கையின் தோலே
பயாரும் தயங்குவதில்லை. நம் நாட்டில் மட்டும் ஏன் ரமாகக் கழுவி சுத்தம்'
இப்படி வெட்கப்பட வேண்டும்.? அரையும் குறையுமாக | பலர் கை அல்ல காலைக் 1ஆடை அணிதல், மது அருந்துதல், ஆண், பெண் | அதீத அக்கறை காட்டுவர். 1பலருடன் உறவு FAST FOOD என மேற்கத்திய . குளியலையே பல தடவை 1 கலாச்சாரத்தின் பல கெட்ட பழக்கங்களை பற்றிப் கு நூறு வீதம் சரியாக
1பிடித்துக் கொள்ளும் நாம், மனநல மருத்துவரிடம் செல் | ரற நோக் கில் திருப்பித்
1வதில் மட்டும் ஏன் மேற்கத்திய நாட்டவரைப் பின்பற்றக் | செய்வதே இங்குள்ள
1கூடாது. எனவே குறைந்த பட்சம் முதலாவது, மாத்திரை 1 ல் பூரண திருப்தி ஏற்படாது 1இன்றி அவரது ஆலோசனையையாவது மகனுக்குப் | ல எனத் தம்மைத் தாமே 1 பெற்றுக்கொடுங்கள். ஆனால், முன்பை விட இப்போது எடும் ஒரே வேலையை
பருவ வயது ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் எமதம், நேரம் வீணாதல் முத 1போல் தம்மை அலங்கரிப்பதில் அதிக நேரம் செலவழிக் |
ள் சொல்வது போல ஏற்படு 1கிறார்கள். இது 0CD நோயல்ல காலமாற்றத்தினால் குப் பாதகமான விடயமாகும். 1பெண்கள் அழகாக இருக்க வேண்டுமென முன்பு இன்றைய பிள்ளைகள் கல் 1கருதப்பட்டது போல இன்று ஆண்களும் அழகாக 1 வேண்டிய நிலை உள்ளது. 1இருப்பதைப் பெண்கள் விரும்பு கிறார்கள். இது கால | ணிக்கணக்கில் குளியலறை 1மாற்றம் ஆனால், 0CD என்பது தாம் செய்வதில் லவிட்டால் படுப்பதற்கு நேரம் 1 திருப்தியற்று மீண்டும் மீண்டும் தேவை யின்றி ஒரே அங்கலாய்ப்பது எமக்குப்
1 கருமத்தை செய்வதாகும் என்பதை இங்கு கவனத்தில் | பாதி ஆண், பெண்
1எடுங்கள்.
-மாத்திரையால் சிக்கலா?
ஏற்படாது என்பதே.
இந்த உண்மையைக் கண்டறிய ஐரோப்பாவில் உள்ள 60 ஆயிரம் பெண்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். இதில் கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்திய பெண்களில் 21 வீதம் பேர் முதல் மாதவிலக்கு காலம் முடிந்த பின்னர் கருத்தரித்ததாக தெரிவித்தனர். மேலும் 45.7 வீதம் பெண்கள், மூன்று. மாதவிலக்கு காலங்கள் முடிவடைந்த பின்னர் கர்ப்பமுற்றதாகக் கூறினர்.
எனினும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஐந்தில் ஒரு பெண் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி ஒரு ஆண்டுக்குப் பின்னரும் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதும், 45வீதம் பெண்கள் சுமார் 26 மாதவிலக்குக ளுக்குப் பின்னரே கர்ப்பம் தரித்ததும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்திய பின்னர் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு 88.3 வீதம் வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்பு 100 சதவீதமாக இருக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பு, மாத்திரைகளை உட்கொண்டு விட்டு அதனை நிறுத்திய பின்னர் 88.3வீதமாக
இருப்பதாக ஆய்வாளர்கள் விளக்கம்
அளித்துள்ளனர்.
இதிலும், ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கருவுறும் வாய்ப்பின் சதவீதம் குறைகிறது. அதாவது கருத்தடை மாத்திரைகளை ஒரு பெண் நீண்ட காலம் பயன்படுத்திய பின்னர் அதனை நிறுத்திவிட்டு கர்ப்பம் தரிக்க விரும்பும் போது கருத்தரிப்பதற்கான சதவிதம் குறைவதாக ஆய்வில் தெரிய வந்தாலும், அது கருத்தடை மாத்திரையின் தாக்கத்தால்
அல்ல, சம்பந்தப்பட்ட பெண்ணின் 'வயது அதிகரிப்பதே கருத்தரிப்பு சதவீதம் குறைவதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாதாம் பருப்பு

Page 20
20
மடுக்கன் கணபதியின் ஒற்றைத் திருக்கல்
"எல்லாம் கந்தையா இஞ். வண்டில் வந்து முற்றத்தில் நின்ற சத்தம் கேட்டு -
வந்ததாலை வந்த வினை. உ வெளியே வந்தார் காசிப்பிள்ளை. கணபதி மாட்டை
தம்பிப்பிள்ளை விதானையைய அவிட்டு முற்றத்துப் பூவரசில் கட்டி விட்டு அதை
என்றார் காசி. ஒரு முறை முதுகில் தடவிக் கொடுத்தார். கையில்
இதுவரையும் சாதி, பணம் கிடந்த துவரம் கோட்டியை வண்டில் தட்டியில்
கொண்டு குட்டி இராச்சியங்க சொருகி விட்டு அவர் காசி பக்கம் திரும்பினார்.
ருந்த ஒரு சிலருக்கு பொன். க - "என்ன காசி வரச்சொன்னியாம் நீ வீட்டிலை
பெரும் தாக்கத்தை ஏற்படுத்த நிண்டுகொண்டு வரச்சொல்லுற அளவுக்கு நீ பெரிய
தோன்றியது. எனினும் அவர் ஆளே?" எனக்கேட்டுக் கொண்டே வந்தார் கணபதி.
கைவிடத் தயாரின்றி இருந்த "ஐயையோ அப்பிடி ஒண்டுமில்லை நான் அங்க
விலை கொடுக்கவும் அவர்கள் வர, என்ர காரைக் கண்டிட்டு என்ன ஏது எண்டு
ஒவ்வொரு சதத்திற்கும் சு விடுப்புப் புடுங்க..... எல்லாம் சோலி தானே”
வட்டிக்கு வட்டியும் கணபதி 03 "அது தானே கேட்டனான். காசு வரும் போகும்
ஆதிக்கத்தை நிலைநிறுத்தக் க எப்பவும் சாதிக்குரிய மரியாதை இருக்க வேணும்"
தயாராயிருந்தனர்.
மொன மனவெளி
என்று கடுக்கன் ஒரு செருமலுடன் கூறி விட்டுத் தன் குடுமியை ஒருமுறை அவழ்த்து முடிந்து கொண்டார்.
காசிப்பிள்ளைக்குக் கடுக்கன் தனது சாதியைச் சுட்டிக்காட்டியது மனதில் ஒரு மாதிரி இருந்த போதும் சமாளித்தவாறே கதிரையை இழுத்துப் போட்டுவிட்டு, முதல் இரு, இண்டைக்குக் கனக்கக் கதைக்க வேணும்'' என்று வெற்றிலைத் தட்டை எடுத்து
கடுக்கனின் முன் வைத்தார் காசி.
- கடுக்கன் கணபதி ஒரு பாக்கை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு "எனக்கிந்தக் காய்ப்பாக்கு தலையைச் சுற்றப்பார்க்கும்.....ம். நீ சொல்லு” என்று விட்டு பாக்கு வெட்டியால் பாக்கை வெட்ட ஆரம்பித்தார்.
“பொடியளையும் விளக்கமறியலுக்கு அனுப்பிப் போட்டாங்கள். தவகுலத்தானும் ஒளிச்சுத் திரியிறான்.... அது தான் என்ன செய்யப் போறாய் எண்டு கேட்டுப்பாப்பம் எண்டு
கூப்பிட்டன்" - "ம்.. பாப்பம்" என்று விட்டு கணபதி வெட்டிய பாக்குச் சீவல்களை வாயில் போட்டுவிட்டு வெற்றிலையில் சுண்ணாம்பை எடுத்துத் தடவத் தொடங்கினார்.
"ம்... அண்டைக்குக் கோடு முடிஞ்சு காரிலைவரேக்கையும் ஒண்டையும் காணேல்லை" "அதுக்கு... நீ என்ன செய்யப்போகிறாய்?" காசிப்பிள்ளை தடுமாறிப்போனார். ''நான் என்ன செய்யுறது ஏதாவது உதவி செய்யலாம் எண்டு தான் பாக்கிறன்"
"டேய் காசி நீ இன்னும் அவன் பொன்னம்பலத்தையும், ராமலிங்கத்தானையுமே
அந்த நிலையில் காசிப்பி பிணை எடுக்கேல்லை எங்கடை பொடியளுக்கு
வர்களின் முதல் இலக்கு கம் என்னத்தைக் கிழிக்கப்போறாய்?" '
அவளை அடக்குவது அல்ல எவரையும் எடுத்தெறிந்து கதைப்பது கடுக்கன்
சாதி ஒடுக்கு முறையைத் தக கணபதியின் குணம் என்பது காசிப்பிள்ளைக்கு
தொடராமல் தடுத்து விட முடியு நன்றாகவே தெரியும்.
கமலிக்கு எதிரான எந்த ஒ "அது கொலை வழக்கு, கொழும்பாலை
அதே சாதிக்கட்டமைப்பே ஒழு மறுமொழி வருமட்டும் பிணை விடாங்கள். இப்பத்
ஏற்படுத்தியிருந்தது என்பதை தானே மேல் கோட்டுக்கு விட்டவங்கள். அந்தந்தத்
வில்லை. விதானையார் தம்பி தவணையிலை பிணை எடுத்திடலாம்"
நிலவுடமைச் சாதிமான்கள் த கணபதி தவகுலத்தானைப் பிடியாமல் பிணை
எதிராகச் செய்யப்படும் எந்தக் விடாங்களாம், எப்பிடியும் எங்கடை பொடியளுக்கு
ஏற்படுத்தப்படும் அவமானமெ கையிலை விலங்கு போட்டுட்டாங்க, கொஞ்ச நாள்
விதானையாரைப் பொறுத் இருந்து மறியல் சோறு திண்டு போட்டு வரட்டன்"
போன்ற ஒரு தாழ்த்தப்பட்ட ச என்றார் ஒரு நிதானமான குரலில்.
கல்வீட்டில் வாழ்வதை உள் "தவகுலத்தான் என்ன செய்யப் போறானாம்"
தனது குடிமக்களின் ஓலை 6 "அவன் செய்யிறதை செய்வான் தானே.. அதை
எழும்பும் என மற்றவர்களுக்கு ஏன் உனக்கிப்ப?"
என்பதற்காக அவரும் அதை "இல்லை... அவன் ஏதாவது ஏறுமாறாய்
அதைச் சரியாகப் புரிந்து ! செய்தால் பிடிபடக்கூடாது. வன்னியிலை போய்
கணபதியும் விதானையார், கு நிண்டால் ஆரும் கண்டிட்டு வந்து சொன்னால்
சாதியமைப்புக்கு எதிரானவரா போய் பிடிச்சுப் போடுவாங்கள்'
கருதினர். ஆனால், இருவரும் " அப்பிடியில்லை. நான் மாத்தறையிலை
எதிர்க்கும் துணிச்சல் இல்லை. இருக்கிற எங்கடை கடையிலை கொண்டு போய்
அவரின் தகப்பன் மருதப்பிள் வைச்சிருக்கிறன். ஒரு ஈ, காக்கைக்குக் கூட தெரிய
கள் எந்த மட்டத்திலிருந்தாலு வராது" கடுக்கன் கணபதி நிமிர்ந்து உட்காந்தார்.
மாமரத்தில் கட்டி அடிக்கத் "உண்மைக்குத் தான் சொல்லுறியோ...?"
தவறுவதில்லை. எவருமே "பின்னை... உந்த எளிய சாதியைப் படிப்பிக்க
எதிர்த்துக் கேட்க முடியாதபடி ஆர் வெளிக்கிட்டாலும் என்ன உதவியும் செய்வன்"
ஊரில் செல்வாக்குப் பெற்றிரு என்றார் காசி உறுதியான குரலில்.
பிரச்சினையென்றாலும் போய் கடுக்கன் எழுந்து சென்று வெற்றிலைத் துப்பலை
உதவி செய்யவோ எப்போதும் செவ்வரத்தையடியில் உமிழ்ந்து விட்டு வந்து. "எப்பவோ பின்னின்றதில்லை,
அதுகளை அடக்கியிருக்கலாம் எங்கடை கொஞ்ச
கணபதி சொன்னார் "உவ மெல்லே சாதி கெட்டு அதுகளோடை நிக்குதுகள்"
அவரடை பக்கம் வளைச்சுப் என்றார்.
எல்லாம் சுகமாய் முடியும்" "'. "ஓ.. ஐயா மாமா கூட்டமல்லே இப்ப
லேசில்லை" என்றார் காசி.. அவங்களுக்கு உசார் குடுக்குது" என்றார் காசி.
“பாப்பம்" என்றார் கணபதி "ஏன் உங்களுடைய ஆக்கள் திறமே"
தவகுலத்தை இரகசியமா பாலவெட்டையாரும் அவங்கட பக்கம் தானே
கூப்பிடுவது என முடிவு செய்து வி நிக்கிறாங்கள்” என்றார் கணபதி குத்தலாக.
ஒரு மாதத்தில் கட்டி முடி

359;
சை லெக்சன் கேட்க
இருந்த போதிலும் அது அழகாக டவன் குடியரசான்
அமைந்திருந்தது. மணியாறன் ம் மடக்கிப் பிடிச்சிட்டான்”
மூலையின் கல் வீடாகையால்
அம் மக்கள் எல்லோருமே என்பவற்றை வைத்துக்
அதற்காகப் பெருமைப்பட்டுக் ளை நடத்திக்கொண்டி
கொண்டனர். கந்தையாவின் வெற்றி
பொன்னுக்குட்டி அங்கு குடியேறுவதை ஒரு தி விட்டதாகவே
விழாவாகக் கொண்டாடாத போதிலும் இன்று கள் தங்கள் ஆதிக்கத்தை
குடியரசார், ஐயா மாமா, கார்த்திகேயன் மாஸ்ரர், னர். அதற்காக என்ன
சிவஞானம் உட்படப் பலர் வந்திருந்தனர். விதானையார் ள் தயக்கம் காட்டவில்லை.
தனக்கு ஏதோ வேலையிருப்பதாகக் கூறி மாலை ட இரக்கமின்றி வட்டியும்,
வருவதாகச் சொல்லியிருந்தார். விதானையாரைக் போன்றவர்கள் கூட சாதி
கையாள்வதில் குடியரசாருக்கு நிறையவே அனுபவம் காசை அள்ளி இறைக்கத்
இருப்பதால் அவரை இந்த விஷயத்தில் குடியரசார் நிர்ப்பந்திக்கவில்லை, ஆனால், விதானையார் சொல்லியும் அனுமதிகேட்ட போது அவரைத்
தடுக்கவில்லை.
சொர்ணம் பட்டுப் பாவடை சட்டையுடன் தேவதை போல் வந்திருந்தாள். இளையவனும் வெள்ளை சேட் வேட்டியுடன் வழமையை விடக் கவர்ச்சியாக நின்ற போதும், அவன் சொர்ணத்தைப் பார்த்த போது தனக்கும் அவளுக்குமிடையே பெரும் இடைவெளி இருப்பதாகவே உணர்ந்தான்.
சம்பிரதாய பூர்வமான சடங்குகள் எதுவும் நடக்க
வில்லை. கமலி வெளி விறாந்தைச் சுவரில் மாட்டப் பட்டிருந்த சிங்கனின் படத்துக்கு மாலை போட்டு விளக்கேற்றி விட்டு, வீட்டுத் திறப்பை படத்தின் நடுவில் வைத்தாள். பின்
குடியரசார் அதையெடுத்துக் கமலியின் கையில் கொடுக்க அவள் அதை வாங்கிச் சென்று கதவைத் திறந்தாள்.
பின்பு எல்லோருக்கும் சொர்ணமும், முத்துலட்சுமியும் தேநீர், பலகாரம் வழங்கினர். பலகாரம் கொடுத்துக்
கொண்டு வந்த சொர்ணம் இளையவன் முன் வந்ததும் சிரித்தவாறே ஒரு பயத்தம் பணியாரத்தை எடுத்து அவனிடம் நீட்டி "இந்தா இதை என்ரை கணக்கில் சாப்பிடு" என்றாள்.
இளையவன் பாடு தர்மசங்கடமாகி விட்டது. எனினும் இருபுறமும் பார்த்து விட்டு வாங்கிக் கொண்டான்.
பின்னால் இருந்து அதை அவதானித்த சிவஞானத்துக்குக் கமலி தன்னுடன்
இப்படிப் பழகுவாளா என்ற ஒரு வித ஏக்கம் தோன்றி மறைந்தது.
சிறிது நேரத்தின் பின்பு கமலியையும், சொர்ணத்தையும் கார்த்திகேயன் தன்னருகில்
அழைத்தார்.
"கமலி... படிப்பைத் தொடர்வதைப்பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்" எனக்
கேட்டார். ள்ளை, கணபதி போன்ற
கமலி எதுவுமே பேசவில்லை. லியாகவே இருந்தது.
"படிக்க என்ன பிரச்சினை? ஓமெண்டு து அழிப்பதன் மூலம்
சொல்லன்" என வற்புறுத்தினாள் சொர்ணம். ர்க்கும் முயற்சிகள்
கமலி ஒரு பெரு மூச்சுடன் சொன்னாள். ம் என அவர்கள் நம்பினர்.
''எனக்குப் படிக்க நல்ல விருப்பம் சேர் ஆனால்....." மரு நடவடிக்கைக்கும்
"ஆனால், ஏன் நிப்பாட்டிட்டீங்கள். பயப்பிடாமல் ரு பெரும் தடையை
சொல்லுங்கோ” அவர்கள் புரிந்திருக்க
"நாளையிண்டைக்கு வழக்குத் தொடங்குது சேர். ப்பிள்ளை போன்ற
வழக்கு விசாரணை விஷயங்களெல்லாம் பேப்பரிலை உங்கள் குடிமக்களுக்கு
வரும்.." எனச் சொல்லி விட்டு இடை நிறுத்தினாள் காரியமும் தங்களுக்கு
கமலி. அவளின் கண்கள் மெல்லக் கலங்கின. மன்றே கருதினர்.
"அதிலை என்ன வந்திட்டுது?' தவரை பொன்னுக்குட்டி
"எப்பிடியும் விசாரணையில் நான் கலியாணம் சமூகத்தவன் வசதியான
கட்டினது, அதாலை தான் கொலை நடந்தது எண்ட ளூர விரும்பாவிட்டாலும் |
தெல்லாம் பேப்பரிலை வரும். நான் ஏதாவது பள்ளிக் வீட்டை எரித்தால் கல்வீடு
கூடத்திலைசேர்ந்தால் படிக்கிற பிள்ளைகள்படிப்பிக்கிற தம் காட்ட வேண்டும்
ஆசிரியர்கள் எல்லாம் அதைப் பார்ப்பினம்” அங்கீகரித்தார்.
கமலி சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொள்ளாத காசியும்,
கொண்டாள். கார்த்திகேயனாலும் பதில் ஏதும் டியரசாருடன் சேர்ந்து
சொல்ல முடியவில்லை. ய் மாறிவிட்டார் என்றே
சில நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டு க்குமே விதானையாரை
கார்த்திகேயன் "பள்ளிக்கூடம் தொடங்க இன்னும் விதானையார் மட்டுமின்றி
ஐஞ்சு மாதம் இருக்குது. வழக்கு எப்பிடியும் இரண்டு ாளை கூட பிழை செய்பவர் |
மூன்று மாதத்திலை முடிஞ்சிடும், பிறகு
நிலைமையைப் பார்த்து நா.யோகேந்திரநாதன்
செய்யலாம்" என்றார்.
"அப்படியெண்டாலும் என்ன
முகத்தோடை நான் மற்றப் ந்தார். எவருக்கு என்ன
பிள்ளைகளோடை வகுப்பிலை போய் இருக்கிறது சேர்?" ய முன்னின்று நடத்தவோ,
- "கமலி நான் பிரச்சினையில்லையெண்டு சொல் அவர்
லேல்லை.பிரச்சினைக்கு நாங்கள் பணிஞ்சுபோகேலாது
... அதை வெல்ல வேணும், நீங்கள் செய்தது பன் விதானையை
எதிலையும் எந்தப் பிழையுமில்லை எண்டதை முதல் போட்டமென்றால்
நீங்கள் நம்புங்கோ..." அது அவ்வளவு
-கமலி எதுவுமே பேசவில்லை. பின்பு அவர் சொர்ணம், கமலிக்கு நம்பிக்கை ஊட்டுங்கோ
நான் வழக்கு முடிய நல்ல ஒரு வழியோடை ய் வன்னியிலிருந்து
வந்து.சந்திக்கிறன்"என்றார். ட்டுப்புறப்பட்டார் கணபதி
கமலிக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை பிறப்பது போல் க்கப்பட்ட சிறிய வீடாக
தோன்றியது.
(தொடரும்) சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013
முன்றம் "தம், பள்ளி,
ம்

Page 21
எ வைக
இலங்கையுடன் கை கோர்ப்பதா என ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தம்பக்கமே என அமெரிக்காவும், இல்லை இல்லை இந்தியா எம்பக்கமே என இலங்கையும் முரண்டு பிடித்த வண்ணமிருக்கின்றன. ஆனால், இந்தியா இவை எது பற்றி எதுவும் கூறாமல் மெளனவிரதமே காத்து
திர்வரும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும்
பொதுநலவாய மாநாட்டை இலக்குவைத்து இராஜதந்திர ரீதியில் பல்வேறு காய் நகர்த்தல்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்ட வண்ணம் இருக் கின்றன. தமிழ் மக்கள் மலையாக நம்பியிருந்த அவர்களின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் மெளானித்துப் போயுள்ள இன்றைய சூழ்நிலையில் இறுதிப்போரை பேசு பொருளாக வைத்தே உலக நாடுகள் சர்வதேச அரசியலில் தமது செயற் பாட்டை உறுதிப்படுத்திய வண்ணமி ருக்கின்றன. இறுதிப்போரில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பேச்சுக்களே சர்வதேச அளவில் சூடுபிடிக்கும் விவகாரங். களாக மாறியிருக்கின்றன. இந்நிலையில் உலக வல்லரசுகளின் பின்புலத்தில் உலக நாடுகளின் வழித்துணையுடன் நடாத்தப்பட்ட இறுதிப்போரில், இன்றைய சூழ்நிலையில் இலங்கையே பலிக்கடா ஆகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன. ஏற்கனவே இலங்
கைக்கு எதிரான பிரேரணையொன்று 22 நாடுகளின் துணையுடன் அமெரிக் காவினால் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில் அடுத்த பிரேரணை மூலமாகவும் இலங்கை அரசை ராஜதந்திர ரீதியில் தாக்க அமெரிக்கா தனது சதுரங்க காய்நகர்த்தல்களை வேகமாக மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவினால் தனது கழுத்து மீது வீசப்பட இருப்பதாக பேசப்படும் போர்க்குற்ற விசாரணை மற்றும் குற்றப்பிரேரணை எனும் சுருக்குக் கயிறுகளை எவ்வாறு உடைத்தெறியலாம் என இலங்கை
அரசு தமது ஆலோசகர்களை அழைத்து மந்திராலோசனையில் இறங்கியிருக்கிறது. இதற்கு ஏதுவாக தமது பிரதிநிதிகளை ஜெனிவா, வாசிங்டன், அவுஸ்ரேலியா, பிரித் தானியா, இந்தியா, என எல்லாத் திசைகளிலும் அனுப்பி தமக்கு | பேராதரவு திரட்டும் பணியில் இலங்கை மும்முரமாக இறங்கியி ருக்கிறது. தவறுகளை திருத்துவதை விடுத்தும் தவறுகளுக்கு பாவ விமோசனம் தேடுவதை விடுத்தும் தண்டனையிலிருந்து எவ்வாறு தப்பலாம் என்பதை பற்றியே அதிகம் சிந்திப்பதாக தெரிகிறது. சர்வதேசத் தினால் அதிகம் பேசப்படும் இனப் பிரச்சினைத்தீர்வு, தமிழர் பிரதேசங் களில் சிவில் நிர்வாகத்தை நடை முறைப்படுத்தல், நீதித்துறை மீது . திணிக்கப்பட்டிருக்கும் பனிப்போரின் பின்னரான நிலைமை, மீள்குடியமர்வு, தமிழ்ச்சிறை கைதிகள் விவகாரம் என்பவற்றைப் பற்றிய கவனத்தைக் குறைத்து வேறு பாதை நோக்கிப் | பயணித்துக்கொண்டிருக்கிறது.
அதிகார பீடம் தம்மீதான எதிர்ப்புக் கணைகளை எதிர் கொள்ள ஏற்கனவே சர்வதேச அரசியலில் புஸ்வாணமாய் போயுள்ள சில நொண்டிச்சாட்டுகளை சொல்லி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயல்கிறதாகவே தெரிகின்றது. மும்மொழிக்கொள்கை, மீள் கட்டுமானம், உள்ளக ஆய்வு, படிப்பினை களுக்கான ஆணைக்குழுவின் அறிக் கையின் பரிந்துரைகள் என்பவற்றை உச்சரிப்பதுடன் மாத்திரம் தன் வேலையை இலங்கை அரசு முடித்துக்கொள்கிறதா என்ற சந்தேகம் அனைவர் மனங்களிலும் தவிர்க்க முடியாமல் எழுகின்றது. ஒரு பக்கத்தில் இந்தியாவை மிரட்டியும் மறுபக்கத்தில் இந்தியாவிடம் சரணாகதி அடைந்தும் இந்தியா தன்னை காப்பாற்றும் என்ற நப்பாசையில் தனது அரசியல் நகர்வுகளை சர்வாதிகார போக்கை இலங்கை
அரசு முன்னெடுத்து வருகின்றது. இதற்காக ஜனாதிபதியின் இந்திய விஜயம் உட்பட பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. மதில் மேல் பூனையாக இருக்கும் இந்திய அரசோ உலக பொலிஸ்காரரான அமெரிக் காவுடன் கைகோர்ப்பதா
வருகின்றது. இத்தகைய அரசியல் நெருக்கடி மிகுந்த சூழமைவில் வெளிவந்திருக்கிறது இராணுவத்தின் இறுதிப்போர் பற்றிய உள்ளக ஆய்வு அறிக்கை.
ஏற்கனவே இறதிப்போர் பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் பல்வேறு அறிக்ககைகள் வெளிவந்திருந்தன. சாள்ஸ் பெற்றியினால் பான்கீமூனிடம்
கையளிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை என அறிக்கையின் பெயர்கள் நீண்டு செல்கின்றன. இந்நிலையில் இலங்கை படைத்துறை இறுதிப்போர் பற்றிய தவறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை போரை நடத்திய தளபதிகளிடமே ஒப்படைத்து நல்ல பிள்ளைப் பெயரெடுக்க முற்பட்டுள்ளது
அரச அதிகார பீடம். அதாவது போர்க்குற்றவாளிகள் என சர்வதேச தரப்புக்களாலும் ஊடகங்களாலும் விமர்சிக்கப்படுபவர்களிடமே பணியை ஒப்படைத்து அறிக்கையைப்பெற்றிருக் கிறது அரசு.
இலங்கை இனப்பிரச்சினையை ஆராய்வதாக கூறி உருவாக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடை முறைப்படுத்துகிறோம் எனக்காட்ட இராணுவத்தின் உள்ளக ஆய்வு அறிக்கை மூலம் நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. இனப்பிரச்சி னையை ஆய்வு செய்த நல்லிணக்க ஆய்வுக்குழு தமது அறிக்கையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற இராணுவ உள்ளக ஆய்வு நடாத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. ஆனால் ஆய்வாளர்கள் யார்? ஆய்வின் கருப்பொருள் என்ன? ஆய்வு எப்படி அமைய வேண்டும்? மத்தியஸ்தம் யார்? என்பன பற்றி ஒப்புக்கேனும் படிப்பினைகளுக்கான ஆணைக்குழு தனது பரிந்துரைகளில் குறிப்பிட வேயில்லை. இந்நிலையில் இத்தகைய அறிக்கையின் பரிந்துரைகளையாவது இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என உலக நாடுகள் இலங்கையை கடுமையாக வற்புறுத்தி வந்த நிலையிலேயே இலங்கை படைத்துறை யினரன் உள்ளக ஆய்வு அறிக்கை வெளிவந்திருக்கிறது.
ஆனால், அவ்வறிக்கையும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல் ஒரு பக்கச் சார்பான இராணுவத்தின் நியாயங் களை கற்பிக்கும் அறிக்கையாகவே வெளிவந்திருக்கிறது. அதாவது வெளி நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

21
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது போன்ற தோற்றப்பாட்டை காட்டுவதற்காக இவ்வறிக்கை தயார்
அனுஷ்கன்
கைகள் பின்னால் இறுகக் கட்டப்பட்டு இழுத்து வரப்படும் ஆண்கள் சதுப்பு நிலப்பகுதிகளில் பின்னந்தலைகளை பதம்பாக்கும் துப்பாக்கி வேட்டுக்களால் பலியெடுக்கப்படும் காட்சிகளையும் ஆடைகள் களையப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காணப்படும் இசைப்பிரியா போன்ற தமிழ்ப் பெண்களின் சடலங்களையும், கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிலையில் காணப்படும் பெண் புலிகளின் சடலங்களையும் 'சனல் 4', 'த இன்டி பென்ட்ஸ்' நாளேடு உட்பட சர்வதேச
இணையத்தளங்களும் | பத்திரிகைகளும் வெளியிட்டிருந்தன. இந்நிலையில் படைத்துறையினர் சுகூறுவதுபோல படைத்தரப்பு உயிரிழப்பை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பது சிதம்பர
இரகசியமாக இருக்கின்றது. ஏற்கனவே போரின் போது . பொதுமக்கள் காணாமல் போனதற்கு நாம் மட்டுமல்ல இந்தியாவும்,
அமைப்புக்களும் பொறுப்பு என பாதுகாப்பு செயலாளர் | வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், போரின்போது பொதுமக்கள் காணாமல் போனதை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்புத்தரப்பு பொதுமக்களின் உயிரை பாதுகாக்க என்ன
கயின்நோக்கம்...!
செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் அனைவர் மனங்களிலும் எழுகின்றது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் இதன் சந்தேக கோணத்தை அதிகமாக்குவதாகவே தெரிகின்றது. - இறுதிப்போரின் போது உயிரிழப்புக்களை மட்டுப்படுத்தி பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் பல்வேறு முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை இராணுவம் மேற்கொண்டதாக குறித்த இராணுவ உள்ளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக கூறும் இராணுவம் பொதுமக்கள் காணாமல் போவதற்கும் இலக்குவைக்கப்பட்டு 2 தாக்கப்படுவதற்கும் உரிய சூழலை முன்னெடுத்திருந்ததாக எதிர்தரப்புக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கின்றன. அதாவது இறுதிப்போர்
அரங்கின் உண்மையான நிலைமை இவ்வறிக்கையில் தெளிவாக கூறப்படவில்லை, என்ற குற்றச்சாட்டே வலுவாக எழுந்திருக்கிறது.
போர் வன்னிப் பெருநிலப்பரப்பை முற்றுகை இட்டிருந்த வேளை மனித மனச்சாட்சியை உலுக்கும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததை பல்வேறு சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட வண்ணமிருந்தன. போரின் போது மக்கள் பாதுகாப்பு வலயங்கள், மோதல் தவிர்ப்பு வலயங்கள் மருத்துவ மனைகள் பொதுமக்களின் வாழிடங்கள் என்பவற்றின் மீது அரச போர் விமானங்கள் தாக்குதல் நடாத்திய பதிவுகளையும் அப்பாவிப் பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்குழல் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்ற காட்சிகளையும் அங்கிருந்த வெளிநாட்டு ஊடகங்கள் தமது பதிவுகளில் உள்ளடக்கி வெளியிட்ட வண்ணமிருந்தன. போர்க்குற்றக் காட்சி பல்வேறு வடிவங்களில் பதிவுகளை சனல் 4 உட்பட பல்வேறு ஊடகங்கள் கடந்த காலத்தில் வெளியிட்டிருந்தன. மேலும் சில வீடியோக்காட்சிகளை வெளியிடப்போவதான தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. அப்போது மட்டும் பொதுமக்கள் மத்தியில் இருந்து புலிகள் மோட்டார் குண்டுகளை ஏவினர். தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். பதிலுக்குத் தாக்கினோம் என பொது மக்களின் உயிரிழப்புகளுக்கு நியாயம் கற்பித்த படைத்துறை திடீரென பொதுமக்களின் உயிரிழப்பை குறைக்க முற்பட்டோம் என கூறுவது எந்த வகையில் ஏற்புடையது என கேட்கின்றனர் மக்கள்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
அத்துடன் இவ்வறிக்கையில் உள்நாட்டு போரின் போது சர்வதேச நியமங்களை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் அந்த நியமங்கள் தேசிய
அரசுகளை மாத்திரமே கட்டுப்படுத்தும் என்பதால் அவற்றில் மாற்றம் தேவை எனவும் பரிந்துரைக்கின்றது. அதாவது போர்களின் போது சர்வதேச நியமங்கள் மீறப்பட வேண்டிய தேவை தேசிய
அரசுகளுக்கு இருக்கிறது என்பதை மறை முகமாக இவ்வறிக்கை | சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்படுகின்றது. அதாவது உள்நாட்டு போரின் போது இராணுவத்திற்கு சர்வதேச நியமங்களிற்கு அப்பாற்பட்டு இயங்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பதன் மூலமாக தமது தவறுகளை நியாயப்படுத்தவும் தேசிய அரசுகளின்
இராணுவங்களிற்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை அள்ளி வழங்கவும் இவ்வறிக்கை பரிந்துரைக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. அத்துடன் கேந்திர இடங்களில் இராணுவ பிரசன்னம் இருக்க வேண்டிய தேவை இருப்பதாக இவ்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. அதாவது வடக்கு கிழக்கு பகுதியிலிருந்தும் உயர் பாதுகாப்பு வலயங்களாக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழிடங்களில் இருந்தும் இராணுவம் குறைக்கப்பட வேண்டும் அகற்றப்பட வேண்டும், என சர்வதேச
அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த ஐ.நா அதிகாரிகள், அமெரிக்க குழுவினர், வெளிநாட்டு ராஜதந்திரிகள் இதன்
அவசியத்ததை வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதில் கொடுக்கவும், தமது தரப்பு கருத்தை நியாயப்படுத்தவும் இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதா என எண்ணத் தோன்றுகின்றது.
அவசர அவசரமாக உருவாக்கப்பட்டு இராணுவத்தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவிடம் கையளிக்கப்பட்டு பின் அவசர அவசரமாக பாதுகாப்பு செயலரிடம் கையளிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது. மொத்தத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இலக்கு வைத்தே இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமே மேலெழுகின்றது.

Page 22
22
அன்று நாட்டப்பட்ட இன, மதவாதம் எனும் விஷவித்து இன்று மரமாகி வேரூன்றியுள்ளது. அதற்கேற்ப
ஆணைப் பெண்ணாக்குவதையும், பெண்ணை
ஆணாக்குவதையும் தவிர வேறு எதனையும் செய்ய முடியுமெனக்கூறிப் புதியதான நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையுடனான
அரசியலமைப்பைக் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா கொண்டு வந்ததுடன் இலங்கையில் ஜனநாயகத்திற்கு சாவுமணி
அடித்தாகிவிட்டது. சிறுபான்மைத் தமிழ்,
முஸ்லிம்களின் அடிப்படைச் சுய உரிமைகளுக்காகப்
அக்கூட்டத்தில் பேசப்படவுள்ளது இலங்கையை 3 சீனா, ரஷ்யா, கிய நாடுகள் இம்முல் பங்குபற்றாத நின இலங்கை இதன எதிர்கொள்ளப் ே என்பதே அனை கேள்விக்குறியாக
ஆனாலும், இ இது தொடர்பில் அமெரிக்கா போ நாடுகளிலுள்ள - சார்பற்ற அரசியல் ஆலோசனை நி ஆதரவைக் கோ தெரிய வந்துள்ள
இது ஒரு புறம் உள்நாட்டு, வெ சர்வதேச அரசிய பொறுத்தவரையில்
விதைத்த அறுவடை ெ
| வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை |
அறுப்பான்" இது மூத்தோர் வாக்கு. ஒவ்வொரு செயலின் தாக்க வலுவிற்குச் சமனான எதிர்த்தாக்கம் விளையும் என்பது ஐசாக்நியூட்டனின்
இயற்கை விதிகளில் ஒன்று. இதனை எவரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. சில சமயங்களில் அதற்கான கால இடைவெளி சுற்று
முந்திப் பிந்தியதாக அமைந் திருப்பினும் அதிலிருந்து எவரும் இலேசில் தப்பிவிடவும் முடியாது.
அத்தகையதொரு இக்கட்டு நிலைமையே இன்றைய அரசிற்கு நெருங்கி வந்து கொண்டிருப்பதாக தென்படு கின்றது. பல அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கணிப்பும் அவ்விதமாகவே உள்ளன.
போர்த்துக்கேயர் இத்தீவில் காலடி வைத்தபோது வடக்கே யாழ்ப்பாண அரசரும், வன்னியில் வன்னிச் சிற்றர சர்களும் ஆட்சி செய்தனர். இவர்களின் தனித்துவத்தைப் போர்த்துக்கேயர் மட்டுமன்றிப் பின்னர் வந்த ஒல்லாந்தர் களும் அங்கீகரித்தனர். உண்மையிலே பிராந்தியங்
களின் ஒன்றியமாக இருந்த இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஒன்றுபடுத்தி அதே கட்ட
மைப்பில் இதனை மாகாணங்களாக்கி ஒரு மையத்திலிருந்து செயற் படுகின்ற ஒற்றையாட்சி
முறையை முதன் முதலில் 1933 ஆம் ஆண்டில் புகுத்தியவர்கள் ஆங்கிலே
யராகும்.
டொனமூர் கொமிஷன் சிபாரிசில் அரசியல்
அதிகாரம் ஒற்றையாட்சி அமைப்பில் பெரும்பான் மையினரின் கைகளிலே கைமாறப்போகின்றது என்பதை அறிந்த சிங்கள
அரசியல் தலைவர்கள் இரவோடிரவாக தாம் தழுவிய கிறிஸ்தவ மதத்தைக்
கைவிட்டு மக்கள் மத்தியில் அலைமோதிய பௌத்த சிந்தனை அணியில் தம்மை இணைத்துக்கொண்டு பௌத்தர்களானார்கள்.
அந்நாட்களிலும் கூட தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்த தேசிய வாதமே கோலோச்சிக் கொண்டிருந்தது.
1939களில் கிறிஸ்தவ மதத்தைக் கைவிட்டு பௌத்தர்களாக மாறியவர்களில் ஒருவர் தான் தனிச்சிங்களச் சட்டத்தை அமுலாக்கிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா ஆவார்.
இவரைப் போன்று பலர் இருந்தனர்.
பெளத்தராக மாறிய பண்டாரநாயக்கா சிங்கள மகாசபையை உருவாக் கினார். இச்சபை சிங்கள மக்களின் தனித்துவத்தையும் விழுமியங்களையும் பாதுகாப்பதற்காகவென
அமைக்கப்பட்டிருந்தாலும் அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே செயற்பட்டு
வந்தது. இந்நாடு சிங்கள பௌத்தர்களுக்கே உரிய நாடாகக் கொள்ள வேண்டும் எனச் செயற்பட்டுப் பிரச்சாரம் செய்யவும் தயங்கவில்லை.
ஐதீகங்களாலும், கட்டுக்கதைகளாலும், மாவம்சம் போன்ற நூல்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த நாடு சிங்கள பௌத்தர் களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்ற உணர்வு மக்கள் மத்தியில் அன்றிலிருந்தே பரப்பப்பட்டு விட்டது.
இலங்கை 6 பான ஒரு முடி எடுப்பதற்கு 0 உலக நாடுகள் யாவின் அபிப் திற்கு முன்னு கொறப்பது ! அதன் அடிப் நோக்கமும் நாடுகளின்6 சரிவரப் புரிந் டதனால் ! பதும் தெ தொன்ரே இலங்ை தலைவர்
ஹாகவே எனர்.
போராடியவர்களும் அழித்தொழிக்கப்பட்டு, சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மனம்கொள்ளாது காலம்
இழுத்தடிக்கப்பட்டு வேருகின்றது.-
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இம்முறை இலங்கை அரசு பலமான அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்தும் அதன் யதார்த்த நிலை என்ன என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இலங்கை தொடர்பில் - இந்த முறை ஜெனீவா மாநாட்டில் மூன்று நாள்கள் தனித்தனியாக அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இறுதி நாள் விவாதம் மார்ச் 20 ஆந் திகதி நடைபெறவுள்ளது.
ஆகையால் மார்ச் 15 ஆம் திகதியிலேயே அமெரிக்கா தனது பிரேரணையை முன் மொழியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள்
குறித்துப் பொறுப்புக் கூறல்
ஜனாதிபதியால் - நியமிக்கப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டமை என்பவை குறித்து
எப்பொழுதுமே பி நட்புப் பேண 6ே ஒரு கட்டுப்பாடு கடப்பாடு என்றே வேண்டும். அந்த சகோதர உறவு
இலங்கை ெ முடிவை எடுப்பது உலக நாடுகள்
அபிப்பிராயத்திற் முன்னுரிமை செ வழமை. அதன் நோக்கமும் அள் நாடுகளின் தொ சரிவரப் புரிந்து | கொண்டதனால் என்பதும் தெளிய இதனை இலங் தலைவர்களும்
அறிந்துள்ளனர்.
கடந்த வருட மாதம் ஜெனீவா இடம்பெற்ற ஐ.ந உரிமைப் பேர இலங்கைக்கு எ அமெரிக்கா கெ தீர்மானத்தின் க

தரிக்கும் பொ போன்ற
லயில் ன எவ்வாறு பாகின்றது பரினதும் வுள்ளது. இலங்கையரசு
பிரித்தானியா,
இந்தியா தலையிட்டு அத்தீர்மானத்திலிருந்த கடுமையான வாசகங்களை
அகற்றி மிகக்குறைந்த அழுத்தங்களைக்கொண்ட தீர்மானமாக மாற்றி இலங்கைக்கு உதவியது. ஆயினும் அதனைக் கூட இலங்கை அரசு இது வரை நிறைவேற்றவில்லையென்பது
வேறு பிரச்சினை.
இம்முறையும் ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக மிகக் கடுமையான தீர்மானமொன்றைக் கொண்டுவரப் போவதாக
அமெரிக்க அரச வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் இலங்கை அரசு
இந்தியாவுடனான உறவை வசப்படுத்தும் முயற்சியில்
எற
| அரச, அரச
றுவனங்களின் ரியுள்ளதாகத்
து. ருெக்க நொட்டு லைப் > இலங்கை
தைத்தான் சய்யமுடியும்!
தொடர் வை
ரணசிங்காவுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்க மறுப்புத் தெரிவித்த விவகாரம் தொடர்பில் ஆத்திரமுற்ற பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
அமெரிக்காவுக்கு எதிராகத் தெரிவித்த காட்டமான விமர்சனம் பல ஊடகங்களில் வெளிவந்தது.
"அமெரிக்கா உதவி செய்யாவிட்டால் நாம் சீனாவின் உதவியைப் பெறுவோம். போரின்போது
அமெரிக்கா எந்த - உதவியையும் செய்யவில்லை" என அவர் தெரிவித்திருந்தது
அமெரிக்காவை சீண்டிப்பார்க்கும் ஒரு
முயற்சியாகவே அமையும் எனப் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த மாத இறுதியில் அமெரிக்க அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று அவசர பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தது. ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு
அலுவலகத்தின் தெற்கு மற்றும் தெற்காசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் விக்ரம் ஜேசிங் தலைமையலான இக்குழுவல்
அமெரிக் இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலை அதிகாரி ஜிம்,பிறவுண் உட்பட பல மூத்த அதிகாரிகளும்
அடங்கியிருந்தனர்.
அக்குழுவினர் த.தே கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதியுடனும் வேறு பல முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் வடபகுதிக்கும் விஜயம் செய்து நிலமைகளைப் புரிந்து கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் பிரதம நீதியரசர் ஷிராணியின் பதவி நீக்க விவகாரமும் சர்வதேச நாடுகளில் பூதாகாரப்படுத்தப்படும் நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்கக் குழுவின் இப்பயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு இலங்கைக்கு விஜயம் செய்த முதல் குழுவென்பதும் குறிப்பிடத்தக்கது. - இலங்கை அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும். என ஜனாதிபதியின் சகோதரரான நாடாளுமன்ற சபாநாயகரே தெரிவித்திருப்பதும், அரசியல் சட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் காணப்படுகின்ற தென்பதை உறுதி செய்திருக்கின்றது. சபாநாயகரின் அனுபவக் கருத்து பாரதூரமானது. இலங்கை மெல்ல மெல்ல சர்வதேசத் தலையீடுகளுக்குள் சிக்கிக் கொள்ளப்போவதாக சிங்கள மக்களே உணரத் தலைப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் இடம்பெற விருக்கும் ஐ.நாவின் 22 வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையின் பலவீனமான நியாயங்கள் | பெரியதொரு பின்னடைவைத் தரலாம் எனச் சிங்கள மக்கள் அஞ்சுகின்றனர்.
எதுவாயினும் அதிகாரத்தைக் கொண்டு நியாயத்தை அடக்கி வைக்க முயலும் எவரும் விதைத்ததை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்.
நீலன்
ன்பு
ன் இந்தி பிராயத் புரிமை வழமை. பபடை
அவ்விரு தாடடைச் து கொண் தான் என்
வீவான 5. இதனை க அரசின் களும் நன் அறிந்துள்
இந்தியாவுடன் பண்டுமென்பது
அல்ல,
குறிப்பிட அளவிற்குச் கொண்ட நாடு. தாடர்பான ஒரு
ற்கு முன்பு இந்தியாவின்
ஒன்றாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல் பீரிசின் கடந்த மாத இந்தியப் பயணம் இடம்பெற்றது.
அப்பயணத்தின் போது, சம்பூர் மின் நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு மின்சக்தி எரிபொருள் அமைச்சராக இருந்த சம்பிக்கரணவக்க தடையாக இருந்து வந்தார். எனவே அவரது அமைச்சர் பதவியைப்பறித்து அணுமின்நிலையத் திட்டத்தை இந்தியாவுக்கு தருவதாகவும் அதற்குப் பதிலாக எதிர்வரும் ஜெனீவாக் கூட்டத்தொடரில்
இலங்கைக்கு முழு ஆதரவையும் தர வேண்டும் என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
இரகசிய இணக்கப்பாடொன்றினைச் செய்துள்ளார் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா வெளிப்படுத்தியமை பத்திரிகைகளில் வெளிவந்தது.
குறிப்பிட்ட இணக்கப்பாட்டிற்குப் பலிக்கடாவாக்கப்பட்ட
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் மின்சக்தி
எரிசக்தி அமைச்சு பறிக்கப்பட்டு விட்டது.
அடுத்து அரசு அமெரிக்காவின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவிற்கு எதிராக இனவாத கட்சிகளின் தலைவர்கள் சில பல கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
மேஜர் ஜெனரல் சுதந்த
ாடுப்பது
அடிப்படை
விரு
டர்பைச்
தான் பானதொன்றே.
கை அரசின் நன்றாகவே
மும் மார்ச்
ல்ெ
- மனித வயில் ரொக கண்டுவந்த டுமையை
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

Page 23
வீட்டு உற பெற்றுத்த
விமல் 6
மலையகத்திற்கான
அபிவிருத்திகளை மட்டும் மலையகத் தலைவர்கள் தான் செய்ய வேண்டுமா?
'நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாட்டு' என்று பொறுப்பான அமைச்சர்களைத்
தட்டிக் கழிக்கக் கூடாது. 'ைேலயகம்
அமைச்சர் விமல் வீரவன்ச NK''4/411
இன்று அமைச்சரவையில் பெரும்
பலம் பொருந்திய ஒரு அமைச்சர், 'இரா.புத்திரசிகாமணி
ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை.
தேசிய மட்டத்தில் வீடமைப்புத் சுடர் ஒளியின் இப்
தொடர்பான அனைத்து | பகுதியில் அமைச்சர்
விடயங்களுக்கும் இவரே விமல் வீரவன்சவின்
பொறுப்பானவர். காணிகளைப் குற்றச்
பெற்று வீடுகளைக் கட்டுதல் சாட்டுகளுக்கு மலையகத்
அதற்கான உறுதிகளைப் பெற்றுக் தலைவர்களின் பதில் என்ன? என்று கேள்வி எழுப்பிக் கட்டுரை ஒன்று சில மாதங்களின் முன் வெளியானதை மலையக மக்கள் மீது அனுதாபம் கொண்டவர்களும்,
அக்கறை உடையவர்களும் அறிவார்கள்.
மலையக மக்களுக்கு அரசாங்கமோ அல்லது வேறு அமைச்சர்களோ எதையாவது செய்ய முனைந்தால் அதனை மலையகத் தலைவர்கள் தடுத்துவிடுகின்றனர்.
எங்களுடைய மக்களுக்குத் தேவையானதைச் செய்ய நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறுகின்றனர்
மலையகத் தலைவர்கள் மீது அதி உயர் பீடமான நாடாளுமன்றத்தில் இருந்தே இவ்வாறு குற்றம் சாட்டினார் வீடமைப்பு நிர்மாணத்துறைகள் அமைச்சர் விமல் வீரவன்ச.
இந்த அமைச்சர் எப்போது மலையகத்திற்கு வந்தார்? எப்படியான அபிவிருத்தித் திட்டங்களுடன் தோட்டப்புறங்களுக்குச் சென்றார்? அமைச்சரை செய்ய வேண்டாம் என்று தடுத்தது யார்? இதற்கான விடை இன்றும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
மலையக மக்கள் தனிப்பட்ட முறையில் மலையகத் தலைவர்களின் மூலம் கிடைக்கும் உதவிகளை மட்டும் நம்பி
இருக்காமல் தேசிய ரீதியாக அமைச்சுகளின் மூலம் மேற் கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலும் பங்கு கேட்க வேண்டும். அந்த உரிமை மலையக மக்களுக்கு உண்டு.
கொடுத்தல் என்பன போன்ற அதை எவராலும் தடுக்க முடியாது.
பொறுப்பும் இவருடையதே. தேர்தல்களின் போது மலையக
பெரும்பான்மை இனத்தவர்கள் மக்கள் தம் இனத்தவர்களுக்கும்
மத்தியில் விமல் வீரவன்சவுக்குத் தமது கட்சியைச் சேர்ந்த |
தனியான ஒரு செல்வாக்கும், வேட்பாளர்களுக்கும் தமது
மரியாதையும் உண்டு. வாக்குகளை அளித்திருந்தாலும்
இளைஞர்களாகட்டும், அவர்கள் போட்டியிடும் அரசியல்
பெரியவர்களாகட்டும் அவர்களைத் கட்சிகளின் சின்னங்களுக்கு
தட்டி, நம்பி, இன உணர்வைத் வாக்களித்தே ஆட்சியில்
தூண்டி ஆவேசப்படுத்துவதில் அமர்த்துகின்றனர். ஆட்சி
முதன்மையானவர், தோட்டத் அமைப்பதற்கு மட்டும்
தொழிலாளர்கள் இங்கே கூலி தொழிலாளர்களின் வாக்குகள்
வேலை செய்வதற்காகவே வேண்டும். ஆனால்,
வந்தவர்கள், உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் பேசமுடியாது,
அதற்கான அருகதையும் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடையாது என்றும் கூறியவர் அவர்.
ஜே.வி.பி.கிளர்ச்சியின் போது தென்பகுதியில் பல் தேயிலைத் தொழிற்சாலைகளுக்குத் தீ
வைத்துக் கொளுத்தும் படையணிக்குத் தலைமை
தாங்கியவர் என்றும் கூறப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்களின் வாக்குச் சீட்டுகளையும், தேசிய அடையாள அட்டைகளையும் பலவந்தமாகப் பறித்தவர்கள்.
அன்றைய ஜே.வி.பி.அமைப்பின்
சுடர் ஒளி /06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

23
பதிகளைப் தருவாரா! ரேவன்ச.
பிரச்சார பீரங்கியாக இருந்து
பொங்கல் பொங்கிப் பொழிந்து ஜனாதிபதி மஹிந்த
நிறைந்து வடிவது போல் தோட்டத் ராஜபக்ஷவுக்கே தண்ணி
தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் காட்டியவர்.
துன்பங்கள் நீங்கி இன்பம் அரசியலில் நிரந்தரமான
பொங்கிப் பெருக வேண்டும் என்ற எதிரிகளும் இல்லை. நண்பர்களும்
நல்ல மனதுடன் தான் இவர் இல்லை என்பது வீரவன்சவைப்
பொங்கலரிசியிட்டாரோ தெரியாது. பொறுத்த மட்டில் நூற்றுக்கு
எல்லாம் நலமாக நடக்க வேண்டும். இருநூறு சரியாகிவிட்டது.
| கல்லு, மணல், சீமெந்து, அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு
இரும்புக் கம்பிகள் என கட்டிட சிம்மசொப்பனமாக இருந்த விமல்
நிர்மாணப் பணிகளுக்கு மத்தியில் வீரவன்ச காலப் போக்கில்
பழக்கப்பட்ட அமைச்சர் விமல் கட்சியின் அனுமதியின்றி சிறிது
வீரவன்சவுக்கு குளிர்ச்சியான சிறிதாக ஜனாதிபதியின் பக்கம்
மலையகத்தின் எழில் மிகு சாய்ந்து இன்று ஜனாதிபதியின்
காட்சிகள் மிகவும் ரம்மியமாக வலது கையாகவும் பலம் மிக்க
இருந்திருக்கும். அமைச்சராகவும் மாறிவிட்டார்.
ஆனால், தொழிலாளர்களின் இவ்வளவு சிறப்பு
வாழ்க்கை இப்படி ரம்மியமாக இல்லை என்பதை அவர் உணரவேண்டும். பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன் தொழிலாளர்களுடன் உரையாடி அவர்களின் நிலைமைகளையும் நேரடியாகக் கண்டறிந்து வந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும், மலையகத்திற்கு விஜயம் செய்த
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு தொழிலாளர்களின் குடியிருப்பு தொடர்பான உண்மைத் தன்மை தெரியுமா?
அமைச்சர் தனித்தனியாக வீடுவீடாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஹட்டனுக்குச் செல்லும் வழியில் அதாவது கிணிகத்தேன முதல் நுவரெலியா
வரை செல்லும் பாதை பச்சைப் பசேலென பரந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களை ஊடறுத்தே செல்கின்றது.
பாதையின் இருபக்கமும் பலவிதமான தொழிலாளர்
வீடமைப்புத் திட்டங்களையும் பார்க்க முடியும். முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரனால் உருவாக்கப்பட்ட ஏழு பேச்சஸ் தனி வீட்டுத்திட்டம், தொண்டமானின் மாடி
வீட்டுத்திட்டம், தொடர் லயன் குடியிருப்புகள் என பலவிதமான குடிமனைகளையும் பார்க்கலாம்.
தொழிலாளர்களுக்குத் தனி வீடு கட்டிக் கொடுத்துவிட்டோம் மாடி
வீடு கட்டிக் கொடுத்து விட்டோம் அம்சங்களையும் கொண்ட விமல்
எனப் பெருமை பேசும் தலைவர்கள் வீரவன்சவை அவரது
அந்த வீடுகளை - அமைச்சரவை சகாவான
தொழிலாளர்களுக்கே அமைச்சர் ஆறுமுகன்
உரிமையுடையதாக்க வேண்டும். தொண்டமான் முதன் முறையாக
அதற்கான உறுதிகளைப் பெற்றுக் மலையகத்திற்கு அழைத்து வந்து
கொடுக்க வேண்டும் என்று மாலை மரியாதைகளுடன்
சிந்திக்கவில்லை. இது தான் கௌரவப்படுத்தி உள்ளார். இதை
வேதனை. அமைச்சர் விமல் வீரவன்ச என்றும்
| எனவே, மலையகத்திற்குச் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
சென்று பெரும் மன நிறைவுடன் எவ்வளவுதான் இக்கட்டான
கொழும்பு திரும்பிய வீடமைப்பு நிலையில் இருந்தாலும் வந்தாரை
நிர்மாணத்துறைகள் அமைச்சர் வரவேற்பதில் தயக்கம்
விமல் வீரவன்ச நாட்டிற்காக காட்டாதவர்கள் மலையகத்
உழைக்கும் தோட்டத் தமிழர்கள். இந்தப் பெருந் !
தொழிலாளர்களுக்கு ஏதாவது தன்மையுடனேயே விமல்
நன்மை செய்ய வேண்டும். வீரவன்சவுக்கும்
மேலும் மேலும் காலம் வரவேற்பளித்தனர்.
கடத்தாமல் தொழிலாளர்களின் தை பிறந்தால் வழி பிறக்கும்
குடியிருப்புகளை உறுதிப்படுத்தி என்ற ஒரு பெரும் நம்பிக்கை தமிழ் |
பத்திரங்களைப் பெற்றுக் கொடுக்க மக்களிடம் உண்டு. இந்த
வேண்டும். தைத்திருநாளிலேயே, அதுவும்
மலையகத் தலைவர்களும் விமல் தைப் பொங்கல் திருநாளிலேயே
வீரவன்சவை அழைத்து வந்து வந்துள்ளார் அமைச்சர் ஆறுமுகன்
கௌரவப்படுத்தியதோடு மட்டும் தொண்டமான் தலைமையில்
நின்றுவிடாமல் அவர் மூலம் பெறக் நடைபெற்ற பொங்கல் விழாவில்
கூடிய நன்மைகளையும் பெற்றுக் பிரதம அதிதியாகக் கலந்து |
கொடுக்க முன்வர வேண்டும். கொண்டு பொங்கல் பானையில்
முயற்சி செய்ய வேண்டும். அரிசியும் இட்டுள்ளார்.
செய்வார்களா?.

Page 24
24
மின்வெட்டு பிரச்சினை ஜெயலலிதாவின் மவுசு குறைகிறது!
மிழகமுதல்வர் கடந்த
வழிவகுக்கும் என்பதால் திட்டம் ஆண்டு
கிடப்பில் போடப்பட்டு உள்ளது, பதவியேற்றபோது பல
இந்தப் பின்னணியின் மத்தியில் முற்போக்கான
காங்கிரஸ் அரசை சிந்தனைகளை செயற்படுத்தி
அ.தி.மு.க.கடுமையாக விமர்சிக்கத் பலரும் பாராட்டும் விதமாக
தொடங்கியுள்ளது. விலைவாசி உயர்வு, உருப்படியாக நிறைவேற்றினார்.
காவிரி நீர் கிடையாமை, தேசிய அவரைப் பிடித்திருந்த பீடையான
வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் சசிகலா குடும்பத்தை
ஜெயலலிதா அகற்றுவதிலும் ஓரளவு
அவமானப்படுத்தப்பட்டமை காத்திரமான நடவடிக்கைகளை
என்பவற்றை எதிர்த்துக் கடந்த வாரம் எடுத்திருந்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் இப்போது சசிகலா மட்டும்
கழகத்தின் தொழிற் சங்கத்தினால் போயஸ் காடனில் ஏற்றுக்
முன்னெடுக்கப்பட்ட கொள்ளப்பட்டபோதும் அவரது
ஆர்ப்பாட்டங்களில் எதிர்பார்த்தளவு குடும்பம் கடும் கண்காணிப்பில்
பொதுமக்கள் பங்குபெறவில்லை. தீவிர அ.தி.மு.க. அரசிலிருந்து
அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டும் ஒதுக்கியே
பங்கு கொண்டனர். இதனால் வைக்கப்பட்டுவருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்தடுத்து கடந்த 4 சட்டசபைத்
அதிர்ச்சியடைந்து அமைச்சர்களுக்கும், தொகுதிகளின் இடைத்
கட்சி நிர்வாகங்களுக்கும் 'செம டோஸ்' தேர்தலிலும் அண்ணா திராவிட
விட்டுள்ளார். ஏனெனில் தேர்தலில் முன்னேற்றக் கழகத்தினர் அமோக
வென்று முதலமைச்சராக முன்பு வெற்றியும் பெற்றனர். இவற்றால்
அ.தி.மு.க. நடத்திய கூட்டங்களில் அடுத்த லோக்சபா தேர்தலில்
இதைவிட பல மடங்கு சனத்திரளைக் தனித்துப் போட்டியிட்டு 40
காணக் கூடியதாக இருந்தது. இடங்களையும் அள்ளி, அதன்
மின்வெட்டு விஷயத்தில் தனது மூலம் டில்லியின் பிரதமர்
வீரப்பிரதாபத்தை செயலில் காட்ட நாற்காலியில் உட்கார்வது என்பது
ஜெயலலிதா தவறிவிட்டார் என்ற ஜெயலலிதாவின் திட்டம் என
உண்மையை தி.மு.க.வும் மேடைக்கு பகிரங்கமாக அறிவிக்கவும்பட்டது.
மேடை பிரசாரம் செய்யத் | ஆனால், மின்வெட்டு
தொடங்கியுள்ளது. சரியான ஒரு தீர்வு பிரச்சினையால்
வராவிடில் ஏறுமுகமான ஜெயலலிதா அ.தி.மு.க.அரசுக்கு ஒரு பாரிய
நிலைமை எதிர்மாறான நிலைக்கு சிக்கல் இன்று எழுந்துள்ளது.
மாறவும் கூடும். தமிழகத்தில் லோக்சபா தி.மு.க. சென்ற வருடம் தேர்தலில்
தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் ஆட்சி இழந்தபோது தினசரி 2
கூட்டணி தொடருமா என்ற குழப்பமும் மணித்தியால மின்வெட்டு
கடந்த வாரத்தில் தி.மு.க. காங்கிரஸ் அமுலில் இருந்துவந்தது.
வட்டாரங்களில் வெளிவந்துள்ளது. 40 மக்களின் அந்தக் கோபமும்
இடங்களில் தற்போது காங்கிரஸ் தன் தி.மு.க.ஆட்சி இழக்க முக்கிய
வசம் வைத்திருக்கும் 8 இடங்களை காரணமாகும். 2 மணித்தியால
மட்டுமே ஒதுக்குவது என தி.மு.க. மின்வெட்டுக்கு ஆட்சியிலிருந்து
விடாப்பிடியாக நிற்பதாகவும், ஆனால் நீக்குதல் என்ற தண்டனை
சென்றமுறை போல 16 இடங்களை ஆயின் 18 மணி நேர
காங்கிரஸ் கேட்பதாகவும் ஊகங்கள் மின்வெட்டை இன்று அமுல்
நிலவுகின்றன. காங்கிரஸ் அதிகம் நடத்திவரும் அ.தி.மு.க. அரசுக்கு
முரண்டுபிடித்தால் தே.மு.தி.க - என்ன தண்டனை என தி.மு.க.
மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் - விடுதலை தரப்பு எள்ளி நகையாடியுள்ளது.
சிறுத்தைகள் என ஓரளவு பெரிய ஆட்சிக்கு வந்து 2 மாதத்தில்
கூட்டணியை அமைக்கவும் மின்வெட்டை நீக்குவோம் என
தி.மு.க.விடம் திட்டம் உள்ளதாம். ஜெயலலிதா பிரசாரங்களில்
ஆனால், தே.மு.தி.க.தலைவர் கடந்த அறிவித்து இருந்தது .
வாரமும் தஞ்சாவூர் கூட்டத்தில் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கிடையாது எனக் கூறி எனினும் அவர் நினைத்தவாறு
தி.மு.க.வை தொடர்ந்து திட்டங்கள் உருப்பெறாததால்
சோதனைக்குட்படுத்தி வருகிறார். மின்வெட்டு நேர அளவு இன்னும்
மறுபுறம் அழகிரி, ஸ்டாலின் மோதலும் மோசமடையும் நிலையிலேயே
பனிப்போராக உக்கிரமடைந்து உள்ளது. இது
தி.மு.க.வை உலுக்கி வருகிறது. ஜெயலலிதாவுக்குப் பெரும்
தி.மு.க.உறவு உடையுமோ என்ற பின்னடைவு என்பதில்
அங்கலாய்ப்பு காங்கிரசுக்கு . எவரது சந்தேகமில்லை. ஆட்சிக்கு
உறவும் எட்டவில்லை என்ற கவலை வரமுன்பு அளித்த வாக்குறுதிப்படி
பி.ஜே.பி.க்கு. மொத்தத்தில் சகல இலவச மின்விசிறி, மிக்ஸி,
கட்சிகளும் கையைப் பிசைந்து கிறைன்டர் வழங்கும்
கொண்டிருக்கும் நிலையிலேயே திட்டத்தையும் ஜெயலலிதா ஒத்திப்
உள்ளன. போட்டுள்ளார். மின்சாரமே
இது இவ்வாறிருக்க பாரதிய இல்லாத நேரத்தில் இந்த மின்
ஜனதாக் கட்சிக்குள் பிரதமர் பதவி உபகரணங்கள் எதற்கு என
வேட்பாளர் யார் என்ற கயிறிழுப்பு மக்கள் மனதில் மின்வெட்டை
மெது மெதுவாக உச்சஸ்தாயியை மீண்டும் மீண்டும்
எட்டத் தொடங்கியுள்ளது. குஜராத் நினைவூட்டுவதற்கு இந்த
முதல்வர் நரேந்திரமோடியை பிரதமர் உபகரண இலவச கையளிப்பு
வேட்பாளராக்க வேண்டும் என்ற

ாயால்,
கோரிக்கையை முதல் தடவையாக
அபிஜித் முன்னாள் நிதியமைச்சரான ஜஷ்வந்த் சின்ஹா கிளப்பு, மூத்த தலைவரும்
நகையாடத் தவறவில்லை. வழக்கறிஞருமான சர்ச்சைக்குரிய
எங்களின் பிரதமர் வேட்பாளரை 2 ராம்ஜேத்மலானியும் இதே
மணிநேரத்தில் அறிவிப்போம் கோரிக்கையை வெளியிட்டார்.
பி.ஜே.பி.யினால் முடியுமா? என உடனடியாகவே பி.ஜே.பி.கூட்டணியின்
காங்கிரஸ் தலைவர்கள் இந்நிலை இரண்டாவது பெரிய பங்காளிக்
பற்றி கிண்டலடித்துள்ளனர். கட்சியான பீஹார் முதல்வர்
பி.ஜே.பி. தொண்டர்கள் மோடியையே நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்
விரும்புகின்றனர். ஆனால், கூட்டணி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு
கட்சிகள் மறுப்பதால் இருதலைக் வெளியிட்டிருந்தனர். மோடி
கொள்ளி எறும்பாக பி.ஜே.பி. முஸ்லிம்களை வேட்டையாடிய தீவிர
தவிக்கிறது. ஒருவேளை மோடி ஹிந்துத்வவாதி என்பதால் பீஹாரில்
வேண்டாமென பி.ஜே.பி. கணிசமாக வாழும் முஸ்லிம்களின்
தீர்மானித்தால் அவர் கை காட்டும் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற
ஒருவரை பிரதமராக்க பி.ஜே.பிக்கு ஐக்கிய ஜனதாத்தளத்தின் அச்சத்தில்
நிர்ப்பந்தம் உண்டாகும். மோடியைப் நியாயம் உண்டு. இதற்கு முன்பும்
பொறுத்தவரை தனக்குப் பதவி பலதடவை மோடியும் நிதிஷ்குமாரும்
கிடையாவிடில் அதற்கு பிரதான ஒருவரை ஒருவர் நேரடியாகவே
தடையாக அத்வானியும், சுஷ்மாவுமே தாக்கிப் பேசிக் கொண்டும் உள்ளனர்.
உள்ளனர் எனக் கருதுகிறார். நிதிஷ்குமார் இவ்வாறு கூற
எனவே, இருவரையும் தவிர்த்து தருணம் பார்த்து அடுத்த பெரிய
அருண் ஜேட்லியை ஆதரிக்க மோடி கட்சியான சிவசேனாவும்
முன் வரக்கூடும். ஆனால், நரேந்திரமோடிக்கு எதிர்ப்பான
அத்வானியே கூட இன்னும் பிரதமர் கருத்தை வெளியிட்டு குட்டையை
போட்டியில் இருந்து விலகுவதாக மேலும் குழப்பிவிட்டுள்ளது.
அறிவிக்கவில்லை. அதற்கிடையில் லோக்சபாவின் எதிர்க் கட்சித் தலைவர்
முந்திக் கொண்டு சிவசேனா சுஷ்மா ஸ்வராஜ் தான் பாரதிய ஜனதா
சுஷ்மாவையும், ஜஷ்வந் சின்ஹா கட்சி கூட்டணியின் பிரதமர்
மோடியையும் பிரேரித்திருப்பது வேட்பாளராக தகுதி உள்ளவர் என
அத்வானியை மனவருத்தத்துக்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராய்த்
உள்ளாக்கி இருப்பதாகத் தெரிகிறது. கூறியது நரேந்திர மோடிக்கு மற்றொரு
வாஜ்பாயுடன் சேர்ந்து பூஜ்யமாக பின்னடைவாக உருவெடுத்துள்ளது.
இருந்த கட்சியை வளர்த்தவர் பல்லின, பல்மத சமூகம் ஒன்றில் ஒரு
அத்வானியே பி.ஜே.பி. ஆட்சிக்கு சமூகத்தை வெளிப்படையாக வெட்டிப்
வரவேண்டுமெனில் முக்கியமானது படுகொலைகள் செய்தது மட்டுமன்றி
பலமான கூட்டணி அமைப்பதாகும். இன்றுவரை அதற்கு மன்னிப்புக் கூட
இதுவே முதல்படி. மக்களுக்கு கோராதவர் மோடி. இப்போது பிரதமர்
காங்கிரஸ் மீது வெறுப்பு உண்டு நாற்காலி ஆசையில் மன்னிப்புக்
என்பதை மட்டும் வைத்துக் கொண்டு கேட்க அவர் தயாராக இருந்தபோதும்
கூட்டணி இன்றி களமிறங்க அவரைப் பிரதமர் வேட்பாளர் என்ற
பி.ஜே.பி.யால் இயலாது. பல அந்தஸ்துக்கு உயர்த்தியதே அந்த
மாநிலங்களில் பி.ஜே.பி.என்ற மன்னிப்பு கூட கேளாத பிடிவாத
கட்சியே இல்லை. அங்கு கூட்டணி முஸ்லிம் எதிர்ப்புத்தான் என்பது
அமைத்து பலமான அந்த மாநில குறிப்பிடத்தக்கது. எனவே மன்னிப்பு
கட்சிகளின் தோளில் சவாரி செய்தால் கோரினால் அவரது அடித்தளமே கூட
தான் பி.ஜே.பி.க்கு அந்தந்த ஆட்டம் காணும். வாஜ்பாய் போன்ற
மாநிலங்களில் 5-6 இடங்களாவது ஜாம்பவான்கள் பாரதிய ஜனதா
தேறும், இப்படியிருக்க பி.ஜே.பி.யின் தலைவர்கள் ஒருபோதும்
கூட்டணி கட்சிகள் மோடியை வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு
மூர்க்கத்தனமாகவே எதிர்க்கத் எதிராகப் பேசுவது கிடையாது. சுஷ்மா
தொடங்கி இருப்பது பெரும் ஸ்வராஜ் வாஜ்பாயின்
சர்ச்சையை உண்டாக்கும் என்பது வாய்ப்பாட்டையே பின்பற்றுகிறார்.
நிச்சயம். ஆனால், மோடியும் பிரதமர் கட்சிக்குள் பிரதமர் பதவிப்போட்டி
வேட்பாளர் என்ற ஆசையை விட்டுக் இவ்விதமாக உக்கிரமடைந்துள்ளது.
கொடுக்கத் தயாரில்லை. சுஷ்மாவோ, மோடியோ
குஜராத்தினுள்ளும் ஏனைய வெளிப்படையாக சமீப நிலவரம்பற்றி
பி.ஜே.பி.செல்வாக்குள்ள கருத்து ஏதும் வெளியிடவில்லை.
மாநிலங்களிலும் கூட இதே ஆனால், காங்கிரஸ் கட்சி பாரதிய
நிலைதான். ஜனதாவின் தள்ளாட்டத்தை எள்ளி
***
சுடர் ஒளி /06, பெப்ரவரி12, பெப்ரவரி 2013

Page 25
ஆவ
பித்தன் பதில்கள்
என்கிறார்களே. இதற்கு ப: இரண்டையும் கட்டும் பராமரிப்பது கஷ்டம் என்
ம.அம்பிகைபாகர், தொல்புரம், சுழிபுரம்.
கே: பண்டைய தமிழ் நூல்களில் திருக்குறள் தனிச்சிறப்பு
வாய்ந்ததாகக் கொள்ளப்படுவதேன் பித்தரே! ப: கடுகு சிறிதாயிருந்து அதன் காரம் பெரிதாயிருப்பதால்...
THurututa
ச.ஈஸ்வரி, பருத்தித்துை கே: உளவியல் கற்றுத் ! குடும்பங்களில் கூட சன் ஏற்படுகிறதே? ப: இதனால் தான், நம் கறிக்கு உதவாது என்று வைத்திருப்பார்களோ?
இ.ரவீந்திரன், பளை. கே: ஆவலுக்குக் கட்டுப்பாடு இடவேண்டியது அவசியம் தானா பித்தரே? ப: காவல், கட்டுப்பாடு இல்லாத ஆவல், அணை இல்லாத ஆறு போன்றது. பெருக்கெடுத்தால் நாசம்
எம்.விஸ்வநாதன், கொ கே: காதலித்து அது ை அடைந்திருக்கும் எனக்
பித்தரே? ப: ஒரு பள் பயணத்தை நினைப்பது பிந்தினாலு செய்யும். 3 தவறவிடாப்
தான்!
எஸ்.கண்ணன், யாழ்ப்பாணம்.
கே: எனது மனைவி என் மீது கோபப்படும்போதெல்லாம் | என்னை வீட்டை விட்டுப் போய் விடுமாறு கூச்சல் போடுகிறாளே? பு: கொடுத்து வைத்தவர் நீங்கள். சுதந்திரம் தானாகக் கிடைத்தால் பெற்று மகிழ வேண்டியது தானே?
ம.புஷ்பாகரன், மன்னார் கே: பல இளம் பெண்க இடம்பிடிக்க முயற்சித்து மசிந்து கொடுப்பதாக இ ப: உமது நண்பர், ஓடு | காத்திருக்கும் ரகம் போ பூனைகள் குறித்து நீர் 6
து.அரியரத்தினம், வவுனியா. கே: வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணத்தைக் கட்டிப்பார்
சொற்சிலம்பம் போட்டி இல: 559
13
20
மேலிருந்து கீ 01. நன்மை செய்தல் 02. வெற்றிலை/இல 03. சுறுசுறுப்பாக இ அருந்துவான் 04. அனைத்தும் 05. மகள். 06. பெறுமதி 08. சாதல் 12 சிறுவரின் விலை 14, யௌவனமான . 15. இசைவுச் சொல் 16. அனைத்தும்
17. தங்களது 2)
18. விழ
19. புதிய அனுப்புபவர் பெயர் :
20. மிகப்பெரிய
இடமிருந்து வல விலாசம்..
01. போதனை 05. உலகம்
07. மங்கள நிகழ்வுக கையொப்பம்,
வரவேற்பார்கள் 08. குழந்தை
ho, முற்கால வாகனப் சொற்சிலம்பம் போட்டி
11. அறுப்பது இதனால்
13. விலக்கும் சொல் இல.559
15. விழுது விட்டுப் பெ சொற்சிலம்பம் 559 போட்டிக்கான விடைகளை
16. பிரதிக்ஞை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம்
18. (நெல்) தானியத்தி ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி ஆகும். விடைகள்
19. பட்டினம் பெப்ரவரி 27 ஆம் திகதிய சுடர் ஒளியிலும் வெற்றி
20. மத்தியான பெற்றவர்களின் விபரங்கள் மார்ச் 06ஆம் திகதிய சுடர்
21. இடம் அல்ல ஒளியிலும் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு
|22. உணவு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
சொற்சிலம்பம் முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது
வி. பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்
மேலிருந்து கீழ்
01.அச்சகம், 02.முகத் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள்
05. பகட்டு, 07.அம்மி, தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
15. சளி, 16. புயல், 17. அனுப்பவேண்டிய முகவரி:
20. நடு. சுடர் ஒளி
இடமிருந்து வலம்
01.அறிமுகம், 04. யாழ் . அலுவலகம்,
08. சமத்துவம், 11.கடி
16.புரளி, 17. தம்பி, 1: 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
22.குடும்பம். சுடர் ஒளி/06, பெப்ரவரி - 12, பெப்ரவரி 2013

25
லுக்குக் கட்டுப்பாடு தேவையா?
அர்த்தம் என்ன பித்தரே? பது இலேசு; பிறகு Tபதனால் போலும்.
அ.அபிநயா, பரந்தன். கே: எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் பித்தரே?
ப: குறி வைத்த கிளியின் தலை மீது மட்டுமே அருச்சுணனின் கவனம் பதிந்ததால் தான் அவனால் கிளியை அம்பெய்து வீழ்த்த முடிந்தது என்பது
இதிகாசக்கதை. முழுக்கவனத்தையும் முயற்சியில் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.
ற.
தேர்ந்தவர்களின் எடை, சச்சரவு எல்லாம்
முன்னோர் ஏட்டுச்சுரைக்காய்
அனுபவ மொழி சொல்லி
வே.இளங்கோ, மட்டக்களப்பு. கே: மனிதனை மனிதனாக வாழ வைப்பது எது? ப: அளவோடு அமைந்த ஆசை.
மும்பு-06. க கூடாததால் விரக்தி த உமது புத்திமதி என்ன
மு.தணிகாசலம், கைதடி. கே: பெண்களைக் குத்துவிளக்குக்கு ஒப்பிட்டு *வர்ணிக்கிறார்களே? இது
எந்த வகையில் பொருத்தம்? ப: குத்தும்-விளக்கு = குத்துவிளக்கு என்ற பொருளிலாக இருக்கக் கூடுமோ?
பஸைத் தவறவிட்டால் தயே ரத்துச் செய்ய |
மடமைத்தனம். நேரம் ம் அடுத்த பஸ் வரத்தானே அடுத்த பஸ்ஸையும் மல் இருந்தால் சரிதான்.
ள் எனது நண்பனின் மனதில் ம் நண்பனோ கொஞ்சமும் ல்லையே? கனோட உறுமீன் வரும் வரை லிருக்கிறது. உருத்திராட்சப் "கள்விப்பட்டதேயில்லையா?
ச.இளநிலா, மன்னார். கே: நீர் பெண்டாட்டிதாசன் என்கிறாள் எனது நண்பி. உண்மையா பித்தரே?
ப: தாசன் என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. 'அடிமை' என்பதும் அவற்றில் ஒன்று. உமது நண்பி எந்த அர்த்தத்தில் அவ்விதம் சொல்கிறாரோ, நானறியேன்!
போட்டி இல. 556 இல் பரிசு பெற்றோர்
லைக்கறி இது சேகரிப்பதை மனிதன்
ஏசி.எம்.இக்ராம், 1ஆம் பரிசும் வட்ட வீதி, முதலாம் வட்டாரம்,
களுதாவலை, மாத்தளை.
செல்வி.சி.எழிலோவியம், 2ஆம் பரிசு ஆக் வீதி, உடுவில்.
சுன்னாகம்.
ITயாட்டுக் கருவி காட்சி
திருமதி மயூரி பிரியதர்சன் சர்மா, 3ஆம் பரிசு இல.119/16 மலவா,
பட்டலந்தை, கொக்கிராவ.
பாராட்டுப் பெறுவோர்
(1) திருமதி.எஸ்.சந்திரிகா,
இல.27, தாமரைக்கேணி வீதி,
மட்டக்களப்பு. (2) ஜெ.ரஜனி,
இல 36/35, கண்டி வீதி, ளில் இதனைத் தெளித்து
சுமேதகம், திருகோணமலை. (3) பா.சிவதரன்,
பிரதான வீதி,
தம்பிலுவில். (4) த.வினோதரன்,
1ஆம் வட்டாரம், ருவிருட்சமாகும் மரம்
முள்ளியவளை.
(5) செ.வசீகரன், ன் தோல்
இல.209, சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா. (6) இ.அர்த்தனா,
உதயபுரம்,
பெரிய கல்லாறு-03, கல்லாறு. போட்டி இல: 557
(7) திருமதி.முகுந்தாதேவி ஜெயசோதி,
இல.93 2/5, பீட்டர்சன் வீதி, டைகள்
கொழும்பு-06.
(8) சி.ரூபிணி, துவாரம், 03.கருது, 04.சுதி,
இலட்சுமணன் தோட்டம், 09.*மடி, 10.வசம், 13. பாதம்,
தும்பளை, பருத்தித்துறை. தடம், 18. பிணம், 19.சாவி, (9) ச.நவரத்தினம்,
இல 71/19, காலி வீதி, சுப், 06.கரு, 07.அதிக,
வெள்ளவத்தை. இது, 12.சமிபாடு , 14.வாசம், (10) S.M.மணி 3.சாயம், 20.நட், 21.வில்,
இல.106, மஹிந்த மாவத்தை,
ஹவா எலிய, நுவரெலியா.

Page 26
26
ஆர்சனல் அணியில் இணையுமென்.
பங்கிலந்து கால்பந்து அணியின் முன்னாள் டேவிட் பெக்காம் ஆர்சனல் அ பிணயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. - ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த டேவிட் பெக்காம் 2007ஆம் ஆண்டு அமெரிக்க கால்பந்து அணியான லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக் இsta வந்தார்.
கேலக்சிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடிய அவர், கடந்த டிசம்பர் மாத ஆணிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தற்போது குடும்பத்துடன் இங்கிலாந்து திரும்பியுள்ள பெக்காம், லண்டனை ஆர்சனல் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அவர் ஆர்சனல் அணி வீரர்க பயிற்சியில் ஈடுபட்டார். 37 வயதான பெக்காம் உடல் தகுதியுடன் இருந்தால் - ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக ஆர்சனல் அணி அறிவித்து
100வது டெஸ்டில்
ஸ்மித்
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் பெப்ரவரி 1ஆம் திகதி ஜோகனஸ்பர்க்
நகரில் தொடங்கியது.
இப்போட்டியில் பங்கேற்கும் கிரேம் ஸ்மித் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு அணித்தலைவராக செயல்பட்ட முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்,
இதுவரை 99 டெஸ்ட் போட்டியில் அணித்தலைவராக இருந்த இவர் 47 வெற்றி, 26
தோல்வி, 26 டிராவை பெற்றுத் தந்துள்ளார்.
ஸ்மித்தின் பிறந்த நாளான பெப்ரவரி 1ஆப் திகதி அணித்தலைவராக 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க இருப்பது சிறப்பம்சம்.
இவர், 98 டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணிக்கும், ஒரே ஒரு டெஸ்டில் உலக லெவ அணிக்கும் (எதிர் - அவுஸ்திரேலியா) அணித்தலைவராக இருந்துள்ளார்.
இது குறித்து தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகைப் ஸ்மித், அணித்தலைவராக 100வது டெஸ்டில் களமிறங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனது பிறந்த நாளில், புதிய சாதனை படை இருப்பது சிறப்பம்சம். இதனை கெளரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இவருக்கு அடுத்தபடியாக அதிக போட்டி! அணித்தலைவராக இருந்தவர்களில் அவுஸ்திரேலியாவின் பார்டர் (93) இரண்டாமிடத்திலும், நியூசிலாந்தின் பிளமிங் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (77 மேற்கிந்தியத் தீவுகளின் லாய்டு (74) அடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்தியா சார்பில் சவுரவ் கங்குலி 14வது இடத்தில் உள்ளார். இவர், 49 டெஸ்ட் போட்ட (21 வெற்றி, 13 தோல்வி, 15 டிரா)
அணித்தலைவராக இருந்துள்ளார்.
இவரை அடுத்து அசாருதின், கவாஸ்கர் த 47 டெஸ்டிலும், டோனி 43 டெஸ்டிலும் அணித்தலைவராக செயல்பட்டுள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி வெற்றி
இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பாடசாலை துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட 2 நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.
நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியினை எதிர்த்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற நெல்லியடி ம.ம.வி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணி, சத்தியனின் அதிரடியான சதம் மூலம் வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தது. 47. 4 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்ற போது தமது முதல் இனிங்ஸ் ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நெல்லியடி ம.ம.வி அணி 49.4 பந்துப்பரிமாற்றத்தில் 149 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
இரண்டாவது இனிங்ஸிற்காக மீண்டும் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நெல்லியடி மத்திய மகாவித்தியாலய அணி 29.3 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றது.
இதனால் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களால் வெற்றிபெற்றது..

இளையாட்டு
கம்
னியில்
கடந்த
அணியில்
ம் அந்த
ச் சேர்ந்த
நடன் அவரை. பள்ளது.
4டாப் 10இல் ரெய்னா
ஐ.சி.சி., ஒருநாள் போட்டி, பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா 10வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா 15 இடங்கள் முன்னேறி, 10வது இடம் பிடித்தார். இதன் மூலம் முதன் முறையாக டொப்-10 வரிசையில் இடம் பிடித்தார்.
ன
பில்,
க்க
பில்
(80)
இரு
டியில்
சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் அசத்திய இவர், 5 போட்டியில் 4 அரைச்சதம் உட்பட 277 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
இதனால் தொடர்நாயகன் விருதை முதன் முறையாக கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா, 2 இடங்கள் முன்னேறி 54வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான விராத் கோஹ்லி (3வது இடம்), கேப்டன் தோனி (4வது இடம்) டொப்-10 பட்டியலில் நீடிக்கின்றனர். முதலிரண்டு இடங்களை தென்
ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ் தக்கவைத்துக் கொண்டனர். இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், ஒரு இடம்
முன்னேறி, 7வது இடம் பிடித்தார்.
தலா
ரேங்கிங்கில் செரினா முன்னேற்றம்
சர்வதேச டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, டபிள்யு.டி.ஏ, வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு ! முன்னேறினார். இதனால் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதன் மூலம், பெலாரசின் விக்டோரியா அசரன்கா, நம்பர்-1' இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். பைனல் வரை முன்னேறிய, சீன வீராங்கனை லி நா, 5வது இடத்துக்கு முன்னேறினார். நான்காவது இடத்தில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வான்ஸ்கா நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, 11 வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
இளையாட்டு
சுடர் ஒளி !06, பெப்ரவரி - 12, பெப்ரவரி 2013

Page 27
புதிய அவதாரம் எடுத்துள்ள
Google Earth!
புற
அ
பரிமிதமான இணையத்தளம் வளர்ச்சியின் காரணமாக மொத்த
உலகத்தையும் ஒரு கணினிக்குள் கொண்டுவந்து சாதனை படைத்த கூகுளின் 'Google
Earth' சேவை தற்போது புதிய அம்சங்களை உள்ளடக்கிய தாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் காணப்பட்ட சட்டலைட் படங்களுடன் மேலும் 100,000 வரையான பல்வேறு பிரபலமான
இடங்களின் படங்களை உள்ளடக்கி வெளியிடப்பட் டுள்ளதுடன் தற்போது மொத்தமாக 200 வரையான நாடுக ளின் நகரங்கள் மற்றும் ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சேவையினை டெஸ்க்டொப் கணினிகள் அனைத்திலும் பயன்படுத்தக் கூடியதாக காணப்படுவதுடன் iOS, மற்றும் Android
இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
வட
iphone 5 இலவசம் நிரந்த
இப்ப்பு ரூ.2,000,000
\ இலவசம்
நிரந்தர வைப்பு
ரூ.50,000
- ஜய பிட
இலவசம்
நிரந்தர வைப்பு
ரூ 300,000
19 அங்குல LED TV
இலவசம் நிரந்தர வைப்பு
ரூ.500,000
இலவசம் நிரந்தர வைப்பு
உரிசம் நிரந்தர வைப்பு
ரூ.200,000
இ -40-அங்கு.
"எலாயன் தொலைபேசி - 0112673673 தொடர் இணைப்பு
150 0 200 அந்தில் தர முகாமைத்துவ ஒழுங்காகப்பாம்
டத்தரத்பாளிக்கா,, இனங்கையின் முதல் நிதி திராகைாதல், PEOPLE * PLANET> PROFT
இலங்கை மத்திய வங்கியின் நிதித்தொழித் சட்டம் 201' -
வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பன்
மட்டக்களப்பு - 0774-773680 சிலாபம் 0770-106414 நீர்கொழும்பு 0777-699755 யாழ்பாணம் 0771-090145 அம்பலாந்தொட்ட 0773-660876 கலேவெல 0773-028752
| அனுராதபுரம் 0773-098784 |
'கம்பஹா 0777-287083 திருகோணமலை 0771-090105 | கிளிநொச்சி 0771-090144 pான
- 0771-090173
| மஹரகம் 0771-090099
சுடர் ஒளி/06, பெப்ரவரி -12, பெப்ரவரி 2013

தோதரம்குமோணவர்களே! லலம 17 வெளிவந்துவிட்டது
041.02.2013 - 10.02.2013
உடல்ஸ் cேc0
தமிழ்
திங்கட்கிழமை தோறும் வெளில்.
பகந்தசக் கையேடு வம 17 முற்றிய பாடத்திட்டத்தைத் தழுவியது பக்கங்கள் : 20 ரம் 5, 4 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய அவசியமான ஒரு வாரகாலப் பயிற்சிகளைத் தாங்கி வரும் ஓரே கைமே காணகம்
ளாக்கைனேடணாளிக்கும் வானளாளாளர்ஹாம்
பாiை.இது பாபுந்திய)..
இன்னா டர்னம் மியவற்றிய
சுற்றாடல்
ஆங்கிலம் கைபோடலாம் சிங்களம் மாதிரிவினாத்தாள் கடந்தகால வினாக்கள்
புலவு தொடர்மொழிக்கு ஒரு மொழி
மேலும்பல தகவல்களுடன் உங்கள் பிரதிகளுக்கு அருகிலுள்ள ட கடி 4 சடர்ஒளி, உதயன் முகவர்களை நாடுங்கள்
மா, வி நாடர்புகளுக்கு - 07 6850005, 05738855 டமாகாணத்தொடர்புகளுக்கு - 071 6182182, 02 5677222
மா)
2-அங்குல LE!
ரூ.1,000,000
எலாயன்ஸ் பினான்ஸில்
நிரந்தர வைப்பொன்றை ஆரம்பித்து . நிரந்தர வைப்பு
அற்புதமான பரிசுகளை வெல்லுங்கள். எலாயன்ஸ் பினான்ஸில் நிரந்தர வைப்பு செய்து
15 மாதங்களுக்கு கணக்கை பேணும் எவரும் சுப்பர் வட்டியுடன் பெறுமதியான பரிசுகளையும்
பெற்றுக்கொள்வர்,
நிரந்தர வைப்புக்கான கவர்ச்சிகரமான வட்டி வீதம்
வைப்பீட்டுத்
15 மாதங்கள்
18 மாதங்கள் |
2 வருடங்கள் தொகையின்
முதிர்ச்சியில் மாதாந்தம் |
முதிர்ச்சியில் மாதாந்தம் :
| முதிர்ச்சியில்
மாதாந்தம் பெறுமதி
| 96 அ.வ.வீ ஆ வ.வ.வி
6ே வ.வ.வி 4 வ.வீ.வி
%).
வ.வ, வீ % வ.வ.வி 50,000.00
| 1425 1401 1290 13.69)
| 1430 13.82 - 13.15 1397
14:40
13.49 1330 14.14 100,000,00 | 14.20 13.06 12.75 (13.52
| 14 15 13.77 13.00 13.80
14.3)
| 13,40, 13,15 13,97 200,000.00 | 14.75 1430 1340 | 1425 114.80 | 14.29 13.6S 14.54 114.90 | 13,93 - 13,80 14.71 300,000,00 | 14.75 1450 1330 14.14114.80 14.29 13.60 14.48 114.90 | 13.93 13.75 14.55 $30,000 0
| 12.85 12.66 1 1145 | 1207
| 179) 1151 11.7] 1235
| 13.0)
12.25
11,85 1252 1,000,000.00 | 10.95 | 10.81 260 10.03T11,00 10.71 9.85 10.31|11.1] 10.54 10.00 1047 2,000,000.00
| 10.25 10.12 8, 90 9.27 | 10.35 10.09 9.15 9.54
| 10.45 |
9.95 9.30 971 |
இலவசம்) நிரந்தர வைப்பு
ரூ.100.00
9 பேரு)
விரையுங்கள் - இச் சலுகை பெப்ரவரி 18 வரை மட்டுமே
இலவசம்
நிரந்தர வைப்பு
ரூ.300,000
LED TV
ல் இல்லம்" , இல.&4, வார்ட் பிளேஸ், கொழும்பு 07.
128 / 280 / 281 / 282 / 253 தொலைநகல் - 0112691 090 mail : depositsealiacefinancek Web: www.alliancefinancelk இல2. இன் கீழ் அனுமதி பெற்றது ( JUM ம88/P2 தரப்படுத்தப்பட்டது சக 1958 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி நிறுவப்பட்டது
1956 இல் இருந்து எலாயன்ஸ் பினான்ஸ்
கம்பனி பி.எல்.சி நம்பிக்கையினால் கட்டியெழுப்பப்பட்ட புத்தாக்கச் சக்தி
கல்வி இன. PCS)
கண்டி
0773-660875 'இரத்தினபுரி 0773-647533 |
களனி
0773-098744
'வவுனியா 0774-773678
' கதுருவெல 0770-105461 |
' ஹொரணை 0773-501416
'காவி 0773-936170 |
'மாத்தறை_0777-761300
| புத்தளம் 0773-660910 கணேமுல்ல 0777-761656 குளியாப்பிட்டி 0774-773727
'கொழும்பு 0770-118567

Page 28
'அந்த காலம் முதல்
நம்பிக்கையுடன் கொடுக்கல் வாங்கல் செய்த
இடம் அல்லவா'
உங்களது நிலையான வைப்பிற்கு உயர் பாதுகாப்புப் விபரங்களுக்கு அருகிலுள்ள எமது காரியாலயத்தை நாடவும் அல்லது அரை
'கொ யே 4 சார்மினல் கட்சி ஆக்க 29 LA கேடு கேம் இறக்க நிதும் சட்டத்தின் கீழ், அது நிறதாழ்வாக இயங்காது. மத்திய பொதுப் போச்சு, இம் மகப .
இத
அபிமா
விலங்
அரச ஊழியர்களின் உன்னத சேவைக்காக
தபிர கதாபாயம், ரர குதுகலிடம்.
முழு அகிலத்தின் அறிவும் என் கையில்...
நீ அமரச மழிையர்களின் 120. டன்னத சேவைக்காக வழங்கப்பட்ட
SLT 'அபிமான' எங்க... அப்பாவுக்கும் கிடைத்தது. அதனால இப்ப நாங்க வீடும் முழுமையடைஞ்சிருக்கு. உத்தன்மையாக்னே SLT "அபிமான' காகன்ட படிப்புக்கும், மிகவும் உதவியா இருக்கு. Wi-Fi ரவுட்டர் இருக்கிறதுனால, நான் இன்டநெட் பயன்படுத்துற அதே நேரம், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட இன்டநெட் பயன்படுத்த முடியும், அது இன்னுமொரு அனுகூலம்), SLT 'அபிமான" மூலம் இப்ப இந்த அகிலத்தின் முழு அறிவும் என்னுடைய கையில் 13
சா-கனாக
பெருமைக்குரிய அரசு ஊழியர்களாகிய உங்களது. உன்னத சேவைக்காக, 'அபிமான' SLT புரோட்பேண்ட் நிலையான, தடங்கலற்ற, அதிவேக இன்டர்நெட் வசதி, விஷேட கட்டணம் ரூ. 390/-ற்கு வழங்கப்படுகின்றது. அபிபமான பக்கேஜிற்காக. MWi-Fi ரவுடராகனாது. அதிகவிபிடிட.. விலை ரூ, 1,990/-ற்கு பெற்றுக்கொள்ள முடியும், 1.5 G8 பாவனையுடன் மேலும் 500 MB இலவசம்
இங்கு நீங்கள்
வகை இக்குரா உயரமா. துடன் 2 மங்களை இழந்து
கினை பெண் ஒ
நாட்டில் வளர்த்
இக்கட்டாகாம்படிக்கு அர்ப்பாயம் பார்ப்பன பாப்பறும் நட்பாங்கா பட்டாபட்ககப்படும். பேந்க்காலாக்டிகலக்கது. டப்பட்டது. |
BROADBAND ?'
AHMWw.slt.lk, துரித அழைப்பு 1/12
சகதியாரிப்பது Megalin
இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாண்ட

தோழன்
'பாதுகாப்பைப் போலவே
பண வைப்புகளுக்கு உயர் வட்டியும் கிடைக்கிறதே'
CLC) கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ்
ன் உயர் வட்டி முக்கவும்: 0773 035247
இல. 68, பௌத்தாலோக்க மாவத்தை, பம்பலப்பிட்டி, கொழும்பு 04. தொ.பே.: 011 4526 526,
தொ,ந.: 0112 587 001 மின்னஞ்சல்: info@cla.lk
நாகரீகாரம் பெற்றது. IER லங்கா போட்ட்டவுன் (si டிக் நரச் சாற்று பெற்றதும், பதிப்பக்கம் ஈராக் FB) காபட்டிணைக்கப்பட்ட நீதி 22/94 -1994
து என்ன த தெரியுமா?
த பட்டம் கடனாக
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
பதவி வெற்றிடம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிதி) பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக கீழ்வரும் தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன. பிரதிப் பாைரிப்பாளர் நாயகம் (நிதி)
தகைமைகள்: இலங்581க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக் கப் பட்ட நிறுவனம் ஒன்றில், குறைந்தபட்சம் மூன்றாககோடு அனுபவம் பெற்ற பட்டபாக் கணக்காளராக இருத்தல்.
அல்லது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக் கப்பட்ட நிறுவனம் ஒன்றில் பத்தாண்டுகளுக்குக் குரை) யாத காலம் நிறைவேற்றுத் தரத்தில் பதவி வகித்த அனுப்ப வத்துடன் இலங்கை பட்டயக்கணக்கானோர் நிறுவகத்தின் இடைநிலைப் பரீட்சையில் சித்தி பெற்றவவராக இருத்தல்.
அல்லது அரச நிறுவனமொன்றில் கூட்டுத்தாபனமொன்றில் 11 வருடகால நிறைவேற்றுத் தரத்திலான சேவை அடங் களாக 15 வருடங்களுக்கு குறையாத சேவை அனுபவம் கொண்ட கணக்காளராக இருத்தல். சம்பளம்: பேசித் தீர்மானிக்கலாம்.
அரச தி 587ணக்கள /கூடட்டுத்தாபன ஊழியர்கள் தத்தமது திணைக்கள கூகூட்டுத்தாபனத் தகக லவர் க ள் pரா ட ாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிபரக்கோவையுடன் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 11) ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பணிப்பாளர் நாயகம், இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனம், கொழும்பு-7 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடுவது அவசியம்.
'பணிப்பாளர் நாயகம், | இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
கொழும்பு-07
ள்ள படங்களில் காண்பது பபூன் - குரங்காகும். ங்கானது 4 அடி கக் காணப்படுவ உடலில் உரோ T முற்று முழுதாக ள்ளது. இக்குரங் பிரித்தானியப் ருவர் சிம்பாப்வே 0 கண்டெடுத்து து வருகின்றார்.
மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 பெப்ரவரி 06 ஆம் திகதி வெளியிடப்பட்டது.