கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.06.12

Page 1
மொட்
'மணியண்ணை
றைட்...
குடுமி
சுடர் 5
வாராந்த சஞ்சிகை
கம்பஸில் காமப்

படைகளும்
களும்
சந்திரிகா வருவாரா
ளில்
ஜூன்.12 - ஜூன்.18 2013
30/-)
புத்தூர்
பேய்கள் - 2
அதிர்ச்சியூட்டும் உண்மைக்கதைகள்

Page 2
(02
மொட்டை குடுமிகளு
லை முடியை மழுங்கச் சிதைத்தால் அது மொட்டை! தலைமுடியை வளர்த்து,
சுத்தப்படுத்தி, எண்ணெய் தடவி முடிந்தால் அது குடுமி.
ஒன்று தலைமுடியை அகற்றுவது! மற்றது தலைமுடியை வளர்த்துப் பராமரிப்பது. இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று நேர் விரோதமான செயல்களில் உருவானவை.
ஆனால், இலங்கை யில் இவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் வந்து நின்று கொக்கரிக்கின்றன. முஸ்லிம் தமிழ் கலாசார விழுமியங்களை வேரோடு பிடுங்க வெவ்வேறு திசைகளில் நின்று கொக்கரிக்கின்றன.
பௌத்த துறவிகளின் பிரதான அட்ையாளங்கள் மொட்டந்தலையும், மஞ்சள் அங்கியும், இந்து மத குருக் களின் அடையாளம் தாறு பாய்ச்சிய வேட்டியும் கட்டி முடிந்த குடுமியும்.
தலைமுடியைக் களைந்தெறியும் மொட்டைகளும், தலைகட்டி வளர்க்
ஆனால் இந்த வீரபுருஷனின் வண்ட கும் குடுமிகளும் மாடுகளுக்காகவும், |
வாளங்களை 'லங்கா ஈ நியூஸ் இணை ஆடுகளுக்காகவும் பொங்கியெழுந்து |
யத்தளம் அம்பலப்படுத்திவிட்டது. விட்டன.
இவர் பிரதேசசபை உறுப்பினராக முள்ளிவாய்க்காலில் போர் என்ற |
இருந்தபோது இலங்கை மின்சார போர்வையில் பல்லாயிரக்கணக்கான
சபையில் வேலை பெற்றுத் தருவதாக தமிழ் மக்கள் உயிர்கள் பலி கொள் |
கூறிப் பலரிடம் பணம் பெற்றாராம். ளப்பட்ட போது வெற்றிவிழாக் கொண்
அக்குற்றச்சாட்டில் அவர் கைது படிபவர்களும் அந்த மனிதப்படுகெலக்கு
செய்யப்பட்டாராம். இப்போ அவர் எதிராகக் கண்டனக்குரல் கூட எழுப்
ஒரு தேடப்படும் குற்றவாளியாம். பாது மௌனம் காத்தவர்களும் மிருகங்
முற்றும் துறந்து தலையையும் மொட் களின் உயிர்களுக்காக கண்ணீர் விடு
டையடித்த துறவி இலஞ்சம் வாங்கும் கின்றனர்.
அதிசயமும் இலங்கையில் தான். ஏற்கனவே அமைச்சர் மேவின்
இலங்கை ஆசியாவின் ஆச்சரியமல் சில்வா களனிப் பிரதேசத்தை மதுவும்,
லவா? அது மட்டுமல்ல பள்ளிவாசல் மாட்டிறைச்சியும் இல்லாத புனித
இடிப்புக்கள் கிறிஸ்தவ தேவாலய பூமியாக மாற்றப் போவதாக சவால் |
உடைப்புக்கள் எதிலுமே இவர் பின்நிற் விட்டு சண்டித்தனத்தில் குதித்தார். |
பதில்லை. களனி வாழ் சிங்கள மக்கள் கூட அவரின் வீராவேசத்தை ஏற்றுக் கொள்
இன்று அவர் தியாகி! ளவில்லை. அதனால் சத்தமின்றிக்
மாட்டிறைச்சி உண்பது முஸ்லிம் கைவிட்டார்.
மக்கள் பாரம்பரியமாகப் பின்பற்றி அவர் விட்ட குறையைத் தொட்டு
வரும் ஒரு மரபு. நூறு கோழிகளில் தலையில் தூக்கி வைத்தது புத்த
பெறும் இறைச்சியை ஒரு மாட்டில் பிக்குகளின் சண்டியன் அமைப்பான
பெற முடியும். அதாவது மாட்டிறைச் பொதுபலசேன!. முஸ்லிம்களின் ஹலால்' |
சியை நாம் உண்பதன் மூலம் நூறு சான்றிதழ் வழங்கலுக்கு எதிராகப்
உயிர்களுக்குப் பதிலாக ஒரு உயிர் போர் தொடுத்தனர். முஸ்லிம்களின்
மட்டும் பலி கொள்ளப்படுகிறது. புனித ஈகைக் கடமையான 'குர்ஆன்' அடிப்படையில் வரலாற்றுக்கெதி முறைக்கெதிராகக் குரல் கொடுத்
ரான போராட்டம், குர் ஆன்' கடமை தனர். முஸ்லிம் பெண்களின் கலாசார யைத் தடுக்க எடுத்த முயற்சி, முஸ்லிம் உடையான 'பர்தா' வுக்கு எதிராக பெண்கள் பர்தா அணிவதற்கு எதிரான களத்தில் இறங்கினர்.
வன்முறைகள், இறைச்சிக்காக மாடு இப்போ பொதுபலசேன இரா
வெட்டுவதற்கு எதிரான நடவடிக் வணா அமைப்பு என அணி திரண்டு
கைகள் அனைத்துமே முஸ்லிம் மக்களின் நிற்கும் பெளத்த சண்டியர்கள் இறைச்
பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு சிக்காக மாடு வெட்டுவது தடை
எதிராகத் தொடுக்கப்படும் போரா செய்யப்பட வேண்டும் எனப் பொங்கி
| டும் முஸ்லிம் மக்களின் தனித்து எழுந்து விட்டனர். இறைசிச்காக
வத்தை சிதைக்க முயலும் நயவஞ்சக மாடு வெட்டுவதைத் தடுக்க வேண்
நோக்கத்தின் வெவ்வேறு வடிவங் டும் எனக் கோரி ஒரு புத்த பிக்கு
களாகும். வெசாக் தினத்தன்று தன்னைத்தானே
இன்னும் சொல்லப்போனால் பௌத்த தீ மூட்டி எரித்துக் கொண்டார். அவரை
சிங்கள மேலாதிக்கத்தை அனுசரித்து ஒரு வீர புருஷனாகக் காட்டி, அவரின்
அதற்கேற்ற வகையில் ஏனைய இனங் சடலத்தைப் பொறுப்பேற்க இரு
கள் தங்களை மாற்றிக் கொள்ள பிக்குகளின் அணிகள் போட்டி போட்டு
வேண்டும் என்ற கோட்பாட்டின் மோதிக்கொண்டன. அஹிம்சையைப் வெளிப்பாடுகளாகும் ஒருவர் உண்ணும் போதித்த புத்த பெருமானின் சீடர் |
உணவை இன்னொருவர் தீர்மானிக்க களின்வன்முறையில் இரத்தறுஓடியது.
| முடியும் என்ற வகையில் இந்தக்
சுடர் ஒளி /12,

அக்கினிகுமாரன்
களும்
முள்ளிவாய்க்காலில் போர்என்ற போர்வையில் பல்லாயிரம் தமிழ் உயிர்கள் பலிகொள்ளப்பட்ட போது வெற்றிவிழாக் கொண்டா டியவர்களும் அந்த மனிதப் படுகொலைக்கு எதராகக் கண்டனக்குரல் கூட எழுப் பாது மௌனம் காத்தவர் களும் மிருகங்களின் உயிர் களுக்காக கண்ணீர்
விடுகின்றனர்.
மக்களின் தொன்மை வாய்ந்த கலாசார மரபுகளாகும். தமிழ் மக்களின் தனித் துவமான அடையாளங்களாகும். எந்த ஒரு இனத்தையும் அடையாளப்படுத் துவதில் அதன் தொன்மையான சடங்
குகள் முக்கியமானவையாகும்..
சோழர், பல்லவர் காலத்தில் ஆரியர் களின் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் மேலாதிக்கம் பெற்றன. வேத மந்திரம் ஓதி பூசை செய்யும் வழிமுறை புகுத்தப்பட்டது. மேல் நாட்டு வர்க்கத் தினர் பெரும் ஆலயங்களை அமைத்து
அம்முறையைப் பிரபலப்படுத்தினர். கடும் கோட்பாடு பிக்குகளின் அடா
ஆனால் தமிழ் மக்களின் கலாசார வடித்தனம் கண்டு மெளனம் காப்பது அடையாளமான தொன்மை வாய்ந்த முஸ்லிம் தலைமைகளின் நிலை தான் சிறு தெய்வ வழிபாட்டு முறையை மக்கள் பெரும் பரிதாபமாகும்.
கைவிடவில்லை. உழைக்கும் மக்கள் இப்படியாக முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வழிமுறை தவறாமல் சிறு தனித்துவத்தைச் சிதைத்த மொட் தெய்வ வழிபாட்டைப் பேணி வந்தனர். டைகள் மூடிக் கொண்டு புறப்பட்டது இன்றும் கவுணாவத்தை வேள்வி, வேளையில் தமிழ் மக்களின் தொன்
பன்றித்தலைச்சிப் பொங்கல், புளியம் மையான வழிபாட்டு முறைகளை
பொக்கணை நாகதம்பிரான், புதூர் அழிக்கக் குடுமிகளும் புறப்பட்டு
நாகதம்பிரான், வற்றாப்பளை கண்ணகை விட்டன. அண்மையில் வவுணாவத்தை அம்மன், சாளம்பங்குளம் ஐயனார், வேள்வியைத் தடுத்து நிறுத்த வேண்
சிலாபம் முனீஸ்வரம் என்பன பெரும் டும் எனக் கோரி இந்து மத அமைப் திரளான மக்கள் பங்கு கொள்ளும் பின் பேரில் ஒரு அறிக்கை வெளி) பாரம்பரிய சடங்குகளாக போற்றப் யிடப்பட்டிருந்தது. அதிலும் சலசலப்பை
( படுகின்றன. பொருட்படுத்தாமல் தொன்று தொட்டு
- முனீஸ்வரப், கவுணாவத்தை போன்ற இடம்பெற்று வரும் வைரவர் வேள்வி
ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலிகளும் ஆடு வெட்டி இடம்பெற்றது. -
எமது தொன்மைவாய்ந்த தமிழ் மக்களுக் கடந்த வருடம் சிலாபம் முன்னேஸ்
கேயுரிய வழிபாட்டு முறைகளில் உள்ள வரம் ஆலயத்தில் வேள்வியில் பலியிடப் டங்கியவையாகும். படவெனக் கொண்டு வரப்பட்டிருந்த
| இன்னும் சொல்லப்போனால் இது ஆடுகள், கோழிகள் என்பன அமைச்
தமிழ் மக்களின் கலாசார அடையாளமாகும். சர் மேர்வின் சில்வாவால் அபகரித்
இதற்கு எதிராக எந்த ஒரு நட வடிக்கையம் துச் செல்லப்பட்டவை நினைவிருக்
இன அழிப்பின் ஒரு பகுதியேயாகும். கலாம். அடுத்த வருடம் புத்த பிக்குமார்
எந்த ஒரு இனத்திற்கும் மொழி, நிலம், தலைமையில் இடம்பெற்ற வன்முறை
பொருளாதாரம் என்பன எவ்வளவு களால் வேள்வி தடுத்து நிறுத்தப்பட்டது.
| முக்கியமோ கலாசாரமும் அவ்வளவு இந்த நிலையில் ஜனாதிபதியின்
முக்கியமாகும். இந்து மத ஆலோசகரும் சர்வதேச
இன்று பாபுசர்மாவும் அவருடன் இந்து மத குருமார் ஒன்றியத்தின்
இணைந்து செயற்படும் சில குடுமிக பெயரில் அறிக்கைகளை அடிக்கடி
ளும், பேரினவாத வெறி பிடித்த விடுபவருமான பாபு சர்மா முனீஸ்
மொட்டைகளின் நோக்கத்தை நிறை வரத்தில் உயிர்ப்பலி கொடுப்பது
வேற்றும் வகையில் செயற்படுவது. தடுக்கப்பட வேண்டும் எனப் பேட்டி |
வேதனைக்குரியது மட்டுமல்ல பெரும் கொடுத்து சிங்கள இன வெறியர் வெட்கத்திற்குரியதாகும்.) களைக் குளிர்வித்தார். அவரின்
தமிழ் முஸ்லிம் மக்களின் தனித்துவ வழியில் இப்போ கவுணாவத்தை
கலாசார விழுமியங்களை அழிப்பதில் வைரவருக்கும் எதிராகக் குரல்கள்
பேரினவாத சக்திகள் வெல்வேறு எழும்புகின்றன.
முனைகளில் செயற்படுகின்றனர். அதில் இ வைரவர், முனியப்பர், காளி, ஐயனார்,
ஒரு முனை தான் குடுமிகளின் கொந்த முத்துமாரி, அண்ணமார் பெரியதம்
ளிப்புமாகும். பிரான், நாச்சிமார் போன்ற தெய் |
- மதங்களின் பேராலும் ஜீவகாருண் வங்கள் தமிழ் மக்களின் தொன்மை
யத்தின் பேரிலும் இனத்தனித்துவங் வாய்ந்த சிறு தெய்வ வழிபாட்டுக் களை அழிக்க முனையும் அரச குரிய தெய்வங்களாகும். இவ்வழி விசுவாசிகளுக்கு எதிராக தமிழ் பாட்டு முறையில் பொங்கல், மடை முஸ்லிம் மக்கள் விழிப்புடன் பரவல், சாமியாடுதல், மிருகபலி இருப்பது அவசியமாகும். கொடுத்தல், தீ மிதித்தல் என்பன போன்றவை அடங்கும். இவை தமிழ் ஜூன் - 18, ஜூன் 2013

Page 3
0தகனன்
விரிவாகும் போர் நிலப்பரப்பு
சிரிய போர்க்களத்திலே கடந்த வாரம் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் மேற்குலக ஆதரவுபெற்ற கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் சிரியப் படையினர் தொடர்ச்சியாக பின்வாங்கிய நிலைமையே கடந்த பல மாதங்களாகக் காணப் பட்டது. எனினும் கடந்தவாரம் சிரியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்ககுசயர் நகரை சிரியப் படைகள் மீண்டும் தமது முழுமையான கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. லெபனானின் எல்லையோரமாக இருக்கின்ற இந்த நகரில் கடந்த இரு வாரங்களாக கடுமையான சண்டை இடம் பெற்று வந்தது.
பெருமளவிலான கிளர்ச்சிக்காரகள் இந்தச் சண்டையில் இறந்ததாகவும், பலர் சரணடைந்த தாகவும் சிரியாவின் அரசாங்கத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நகரின் மனிதநேய நெருக்கடி நிலைமை குறித்து தாம் அதிர்ந்து போனதாக கடந்தவாரம் கூறிய செஞ்சிலுவைச் சங்கம் கூறியிருந்ததோடு அவரச உதவிக்கும் கோரிக்கை விடுத்திருந்தது.
கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டி. லிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த குசயர் நகர் மீது அரசபடைகள் தொடர்ச்சியாக தாக்குதல் களை நடத்தி வந்த நிலையில், அந்தப் பகுதியில் சிக்கியிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்றி பரிதவிப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது.
குசயர் நகரின் மீது அபாய எச்சரிக்கைப் பிரகடனம் செய்ய ஐ.நா எடுத்த நடவடிக்கை யும் ரஷ்யாவினால் தடுக்கப்பட்டிருந்தது. பொது
மக்கள் எதிர்நோக்கியுள்ள மோசமான நிலை மையைக் கருத்தில் கொண்டு ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் கொண்டுவர முயற்சித்த அவசர நடவடிக்கை ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் பேரவலங்களுக்கு மத்தியில் சிரியப் படைகள் குறித்த நகரைக் கடந்த வாரம் கைப்பற்றியுள்ளன.
அஸ்ஸாத்தின் படை ஆயுததாரிகளும் சேர்ந்து சிரியாவில் நிலைை தொடங்கியது.
ஹிஸ்புல்லாக் குழுவி துணை போகின்றமைக்கு னுக்குள் தாக்குதல் நடத் வின் எதிரணி கிளர்ச்சியா எச்சரித்து வருகின்றனர்.
எனினும் தற்போது. யடைந்தமை போராளி பின்னடைவாகவே காண னில் இருந்து ஹிஸ்புல்ல நகரத்தின் ஊடாக கெ போராளிக் குழுக்கள் தடு இந்த நகரம் வீழ்ச்சியடை ஆயுதங்களை தடையில்ல அரச படைகளுக்கு உதவி
எனவே கேந்திர முக்கி நகரத்தைக் கைப்பற்றும் படைகளுக்கு சுமார் 7000 படைகள் ஆதரவாக பே
பட்டிருந்தது.
லெபனானிற்குள் நகரு
இதைத் தொடர்ந்து பயங்கரவாத பட்டியலில் ஒன்றியம் திட்டம் தீட்டின்
லெபனான் வெறுப் மக்களைக் கொண்ட ப இங்குள்ளவர்களில் ஒ சிரியர்களாவர். சுமார் ஒரு இங்கு அகதிகளாக இரு லெபனான் ஏறத்தி ஆதிக்கத்திற்குட்பட்ட நா
சிரிய அதிபர் ஆ ஹிஸ்புல்லா இயக்கம் போலவே சிரியா பலபோராளிகளும் ெ வந்தவர்களே. அங்கு பலிக்கடாக்களை உருவ களாகவே உள்ளன.
ஹிஸ்புல்லாக்கள் மீது போராளிகள் இந்தச் சண் கொண்டு செல்ல தயார கிளர்ச்சிக் குழுவின் தன களுக்கு கூறியிருந்தார்.
ஹிஸ்புல்லாவால் வந்த திருப்பம்
ஹிஸ்புல்லாஆயுதக்குழுவினர் லெபனானி லிருந்து வந்து சிரியாவின் அரசபடைகளுக்கு
ஆதரவாக சண்டையிட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் சிரியாவின் அதிபர் பஷர் அல்
சுடர் ஒளி /12, 2

(03)
பில் திருப்பம்
துருக்கியிலும் சிக்கலடையும் நிலை
சிரியாவின் எல்லை நாடான துருக்கியிலும் தற்போது உள்நாட்டுக் குழப்பநிலை ஏற்பட் டுள்ளது. துருக்கியில் நடைபெறும் அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் இப்போது சிரியா -துருக்கி எல்லைப் பகுதி வரை விஸ்தாரம் பெற்றுவிட்டன.
பொலிஸாருக்கும், ஆர்பாட்டக்காரருக்கும் கடும் மோதல்கள் ஆங்காங்கு வெடித்துள்ளன, துருக்கிய பிரதமர் எர்டோகன் காரியாலயத்தை, நோக்கி ஆர்பாட்டக்காரர் முன்னேறியபோது கடுமையான கண்ணீர்ப் புகைவீச்சுக்கள் நடை பெற்றுள்ளன, இவ்வாறு சிரியா-லெபனான் -துருக்கி என்று மிகப்பெரும் நிலப்பரப்பிற்கு இந்த விவகாரம் தீ போல பரவியிருக்கிறது. இதனால் எதிர்வருங் காலங்களில் இந்த மூன்று நாடுகளுக்குள்ளும் போர் பரவி மிகவும் ஆபத்தான போராக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
களுடன் ஹிஸ்புல்லா கொண்ட பின்னர் தான் ம மோசமடையத்
னர் அரசபடைகளுக்கு கு பதிலடியாக லெபனா மதப்படும் என்று சிரியா Tளர்கள் தொடர்ச்சியாக
இஸ்ரேல் எல்லையிலும் பதற்றம்
குசயர் நகரை ஹிஸ்புல்லா அமைப்பின் உதவியுடன் அரசபடை கைப்பற்றி ஒரு தினத்திற் குள்ளேயே இஸ்ரேல். சிரியா எல்லையான கோலன் ஹைட்ஸ் பகுதியில் மோதல் வெடித்துள்ளது.
சிரியா- இஸ்ரேல் எல்லையான கோலன் ஹைட்சின் ஐ.நா. அமைதிப் படையின் எல்லைப் பகுதியை சிரிய அரச படையுடனான கடும் மோதலுக்குபின் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி யுள்ளனர்.
இஸ்ரேல் நிலப்பரப்புக்கு அருகிலுள்ள குனைத் ராவில் தொடர்ந்தும் மோதல் நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
1967 ஆம் ஆண்டு யுத்தத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிக்கு அருகிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான யுத்த சூன்ய பகுதியை ஒட்டி மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இஸ்ரேல் இராணுவ
வானொலியும் செய்திவெளியிட்டது.
குசயர் நகரம் வீழ்ச்சி க் குழுக்களுக்கு பலத்த ரப்படுகின்றது. லெபனா பாவின் ஆயுதங்கள் இந்த காண்டு வரப்படுவதை த்ெது வந்தன. தற்போது ந்தமை ஹிஸ்புல்லாவின் பாமல் கொண்டுவர சிரிய சியாக இருக்கும். யெத்துவம் மிகுந்த இந்த கடும் போரில் சிரியப் வரையான ஹிஸ்புல்லா பாரிட்டதாகவும் கூறப்
ம் யுத்தம் ஹிஸ்புல்லாவை தனது - இணைக்க ஐரோப்பிய வருகிறது.
> நான்கு மில்லியன் மிகச் சிறிய நாடாகும், ரு மில்லியன் மக்கள் - மில்லியன் மக்கள் வரை தக்கிறார்கள், இதனால் தாமு சிரியாவின் டு போலவே திகழ்கிறது. ஸாட் படைகளுக்கு
ஆதரவு வழங்குவது -வில் - போராடும் லெபனானில் இருந்து ள்ள அகதிமுகாம்கள் பாக்கும் தொழிற்சாலை
அதிகரிக்கும் இழப்புக்கள்
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உள் நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில்,
இரசாயன
ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
போரில் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், மருத்துவார்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்திருப்பதாக ஐ. நா. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெனீவாவில் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த சிரியாவுக்கான சர்வதேச புலனாய்வுக் குழுவின் தலைவர் பின் றெய்ரோ இது தொடர் பாக விளக்கமளித்தார். அரசுப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என இருதரப்பும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர் தெரி வித்தார்.
சிரியாவில் கடந்த 26 மாதங்களாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 90,000 இற்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், பத்து இலட்சத்திற்கு அதிகமானோர்
அகதிகளாக வெளியேறியதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
தற்போது சிரிய யுத்த நிலப்பரப்பு சிரியாவைத் தாண்டி லெபனான், துருக்கி, இஸ்ரேல் என விரிவடையும் வாய்ப்பு உள்ளதால் இழப்புக்கள் இன்னும் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
1 தாக்குவதற்காக தமது டையை லெபனானுக்குள் Tக இருப்பதாக முக்கிய "லவர் ஒருவர் ஊடகங்
ன் - 18, ஜூன் 2013

Page 4
043
ந்தப்பள்ளிக்கூடத்தில் பெயரி ய  ெத ா ரு புளியமரம் இருந்
தது. பக்கத்து வகுப்பில் சத்தமென்றாலோ, வெயில் வெக்கை யென்றாலோ தன் வகுப்புப் பிள்ளை களை அந்தப் புளியடிக்குக் கீழ் பரப்பப்பட்டிருந்த மணலில் இருத்தி பாடல் சொல்லிக் கொடுப்பதை
அந்த நேரத்தில் பாடசாலை குஞ்சாவை தேடியது. சுப்பர் சொனி "அங்க போகுது.. இங்க போகுது" என்று புதினம் காட்டிக்கொண்டிருந்த மே வகுப்பு அண்ணாக்களும் நக்கலுக்கா "குஞ்சா.குஞ்சா” என்று கூவிக் கொண்ட ருந்தனர். மாணவிகள் வகுப்பு மேசைக் கீழ் இருந்து சிரித்துக் கொண்டிருந்தன! வேலிக்கு மேலால் எட்டிப்பார்த்தவர்
மணியண்னை
வழக்கமாகக் கொண்டிருந்தார் மலர்
கூவிக்கொண்டேயிருந்தாள். "அம்ம ரீச்சர். அவரது வகுப்புப் பிள்ளைகள்
நிக்கிறன்..வாடா.. ஓடி வா..'' கல்வியின் முதல் தடத்தை வைத்திருந்
ஆனால் குஞ்சா இனந்தெரியா; ததால் இயற்கையோடு இணைத்து
மாணவனாகத் தன்னைப் பதுக்கி . வைத்து கற்பிப்பதை தேவையெனக்
கொண்டான். நிமிர்த்தியிருந்த தலையை கருதினார்.
மண் மூக்கின் வழியாக உள்ளே போன அப்படித்தான் ஒரு நாள் செய்து
லும் பரவாயில்லை என்று நினைத்து! கொண்டி ருந்தார். மலர் ரீச்சரின்
கொண்டு மண்ணோடு மண்ணாகம் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த
படுத்திருந்தான். அவனின் வீட்டுப் பெயர் மணிமாறன், அவனுக்கு மனப்பாடமாக
மற்றையவர்களுக்கு தெரிந்து விடும் இருந்த "தபால்காரன் நானால்...''
அவனின் அம்மாவை பாடசாலைக்கார பாடலை உச்சஸ்தாயியில் சொல்லிக்
அடையாளம் கண்டுகொள்வர் போன் கொண்டிருந்தான். அவனின் பாடலைக்
காரணங்களுக்காக தன்னை மறைத்து! கவனிக்காத பிள்ளைகளை எழுப்பி,
கொள்வதில் தீவிரமாயிருந்தான். ஆனாலும் ''உம்மட இலட்சியம்என்ன, நீர் என்னவா
சுப்பர் சொனிக் சுற்றிக் கொண்டி வரப்போறீர்" என்ற கேள்விகளைத்
ருக்கும்போதே பிரம்போடு வந்தகணேசல் தண்டனையாக வழங்கிக் கொண்டி
சேருக்கு முன்னால் அவனால் படுத்திருக்க ருந்தார். அப்போதுதான் பின் வரிசை
முடியவில்லை. எழும்பி ஓடினால் யில் பிரபலமான சஞ்சீபன் ரீச்சரின்
சஞ்சீபன். அன்றிலிருந்து அவனின் பெய கண்ணில் பட்டான். பாட்டை சத்த
குஞ்சா. பாடசாலை முழுதும் குஞ்ச மாக பாடிக்கொண்டே கொப்பி பேப்
பெயரளவில் பிரபலமடைந்திருந்தான். பரில் சுருட்டப்பட்டவாலை அவனுக்கு
இது அவனின் ஒரு மணிநேர வாழ்க்கை முன்னால் இருப்பவனின் இடுப்பில்
அனுபவம். அவனுக்கு அது வலியா செருக படாதபாடுபட்டுக் கொண்டி
இருந்தபோதும் ஏனையோருக்கு இரசிக ருந்தான். உடனடி யாக ரீச்சர் தன்.
கத்தக்க நகைப் பொழுதாக அமைந்த தண்டனையை சஞ்சீபனை நோக்கி
விட்டது. இப்படியான பல்லாயிரம் வீசினார். "எழும்படா... சொல்லு''
பொழுதுகளின் கூட்டு அனுபவமுப் மிரட்டின சொற்கள். டொக்ரர்,
சேர்ந்து அவனை இப்போது மிதிபா தபால்காரன், ரீச்சர், என்ஜினியர்,
கைத் தொழிலாளியாக மாற்றியிருக்கின்றது. நேஸ், பீயோன், எனப் பல இலட்சியங்
இந்தத் தொழிலில் அவனடைந் கள் அவன் எழும்பி நிற்கும் நொடிப்
அனுபவங்கள் சலிப்பூட்டுவதாகவும் பொழுதுக்குள் ஓடி மறைந்தன.
சில நேரங்களில் நிம்மதி தருவனவ
கவும், இன்னும் சில நேரங்களில் இதில் வருகின்ற ஒவ்வொன்றையும் பலமுறை அந்த மாணவத் தொகுதி
அவனில் மறைந்திருந்த பேசப்பச்சிங்களவு யினர் சொல்லி முடித்திருப்பதை
மாறியிருந்தன. அவன் ஏற்கனவே அவதானித்திருந்
வன்னிக்கு ஊடாக பயணிப்பதென்றால் தான். அவனின் அம்மாவிடம் அடிக்
அவன் பெருங் கவலைகளால் நனைந்த கடி கேட்டும் பதிலற்று இருக்கும் தன்
போவான். அதுவும் இரவுப் பயன நீண்டகாலத் தேடல் கனவை
மென்றால் சிவில் உடையில் வரும் இலட்சியமாக சொல்லலாம் என்று
இராணுவத்தினரை ஏற்ற கட்டாயப்பட் முடிவெடுத்தான். கொஞ்சம் முழுசினான்.
டிருக்கின்றான், விரும்பியோ, விரும்பாமலே" கையிலிருந்த வால் நழுவி விழுந்த
கை காட்டினால் ஏற்றியே ஆகவேண்டும் போது சொன்னான்... "நான் அப்பா
என்ற கட்டாயத்தால் மனங்கோணி
போன சந்தர்ப்பங்களை அடிக்கடி எதி வாகப் போறன்" "சட்டென சொல்லி
கொள்கின்றான். கிளிநொச்சி கடக்குப் முடித்தான். ரீச்சர் பெரிதாகச் சிரித்தார்.
போது மக்களுக்கு கால் வைக்கலே ரீச்சரைப் பார்த்த பிள்ளைகளும்
இடமற்றிருக்கும் பேருந்தில் அவர்களும் சிரித்தனர். அவனுக்கு மட்டும் கேள்
ஏறிக்கொள்ள முண்டியடிப்பதை பார்த்த வியிருந்தது.
கவலையை கோபமாக மடைமாற்றிக் "ஏன் சிரிக்கினம்?"
கொள்வான். அதன் பிரதிபலிப்டை சிரிப்பு அடக்க சுப்பசொனிக்
மிதிபலகையில் நிற்க துடிக்கும் இளசுகள் வந்தது. வானைப் பிளந்த சத்தத்தில்
மீது காட்டி தன் கோபத்தைத் தீர்த்து. முழுப்பிள்ளைகளையும் மணலில்
கொள்கின்றான். தமிழ் இளம் பெண்கள் படுக்கச் சொன்னார் ரீச்சர். "டேய்
இருக்கும் சீற்றுக்கு அருகில் சரிந்து கதைப்பொத்துங்கோடா. மணிமாறன்
நின்றுகொள்ளும் அந்த சிவில்காரர்கள் காலை அகட்டி மண்ணோட சேர்த்து
செய்யும் அட்டாகாசங்களைப் பொறுத்து வையடா.." இப்படிப்பலகொமாண்களை
கொள்ளாமல் விரைவாகக் கடந்துபோகும் ரீச்சர் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தூரத்தையே பார்த்துக் கொண்டிருப் பிள்ளைகள் காதைப் பொத்திக் கொண்டு,
பான். இந்த அனுபவத்தை பலரின் குப்புற படுத்தபடி தலை நிமிர்த்தி
முன்னிலையில் கொட்டித் தீர்க்கவும் படுத்திருந்து ரீச்சரையும், புளியமரத்
அவனால் முடிவதில்லை. துக்கு மேலான வானத்தையும் பார்த்துக்,
பேருந்தினுள் ஏறும் அமர்ந்துகொள் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின்
ளும் காதலர்கள் செய்யும் சில்மிஷம் கண்ணும் அளவுகள் வித்தியாசப்பட்ட
களை எதேச்சையாகப் பார்த்துவிடக் கோழி முட்டைகளாகத் தெரிந்தன.
கூடாது என்ற எண்ணம் அவனுக்குள் “குஞ்சா.. டேய் குஞ்சா..'' வறுமை
இருந்தாலும் அது சாத்தியப்படுவது ஒருசில யின் வண்ணத்தில் தோன்றிய ஒருத்தி
சந்தர்ப்பங்களில் மட்டும்தான். காதலர்கள் பாடசாலையின் முள்ளுக்கம்பிகளுக்கு
கையைப் பிடித்துக் கசக்கிக் கொள்வதும் மேலாக எட்டிப்பார்த்தபடி கூவிக்
தோளில்சரிவதும் முத்தமிட்டுக்கொள்வதும் கொண்டிருந்தாள். பயப்பீதி சூழ்ந்த
இவனுக்கு ஏனோ பொறாமையானதாகவும்
சுடர் ஒளி /12, .

க்
ஜெரா
க
மற்றவர் முன்னிலையில் நடக்க கூடாத துர்நடத்தைகளாகவுமே கற்பனை செய்து
வைத்திருக்கின்றான். ஆனாலும் அப்படிநடந்துகொள்பவர்களைத் தன் பேருந்தினுள் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவனிடம் இல்லை. எல்லாவற்றையும் தெரிந்தும்
கால், கை இழந்தவர்களைப் பார்க்கும் தெரியாமலும், கண்டும் காணாமலும்
கழிவிரக்கப் பார்வையை அவனால் வாழ வேண்டிய கட்டாயத்தில் அவன்
தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இந்த உழல்கின்றான்.
சிரமங்களையெல்லாம் கருத்தில் கொண்ே அவர்கள் யாரும் தன் பயணத்தைக் குறுக்கிடக் கூடாது என்ற பிரார்த் தனையை அவன் முதலில் வைக்கின்றான்.
அதிகமான நேரங்களில் குஞ்சாவின் பயணச் சீட்டு புத்தகத்துக்குள் சில்ல றைக்குப் பணமிருப்பதில்லை. ஆனால் ஏறுபவர்கள் ஐநூறும் ஆயிரமும் நீட்டுவார். அதற்காக அவர்களை இறக்கிவிடவா முடியும். பயணச் சிட்டையின் பின்புறும் எழுதி, சஞ்சீபன் என்ற தன் பெயரை யும் பொறித்துக் கொடுப்பதில் அவன் பேரானந்தப்படுவான். அவனது சைன் செல்லுபடியாகும் மிக முக்கிய இடங் களில் ஒன்றாக அது இருப்பதால் அவனுக்கு அப்படியான சந்தர்ப்பங்கள் மிகவும் பிடித்திருக்கும். ஆனால் சில வேளை களில் மீதிக் காசு கொடுப்பதை மறந்தே போய்விடுவான். அந்தப் பணத்தை முதலாளியிடம் கொடுப்பதா, தான் எடுத்துக் கொள்வதா என்பதில் பெருங் குழப்பத்துக்கு உள்ளாவான், பெருங் குழப்பத்தின் முடிவில் சாராயக் கடை முதலாளியின் பணப் பெட்டிக்குள் பணத்தை வைப்பிடுவதை வழக்க
மாகக் கொண்டிருக்கிறான் குஞ்சா.
தன்வயெத்த கெம்: சுப்பிள்ள்ை, பெடியள் பேருந்தில் ஏறும்போது அவர்களை சிறப்பாகக் கவனிப்பான். தன் அப்பா இருந்திருப்பின் தானும் அப்படியே சேர்ட், இடுப்புக்கு கீழிறங்கும் ஜீன்ஸ் போட்டு அழகழகான குாரிகளு ன். சந்தோசமாக பயணித்திருக்க முடியும் என்ற கற்பனையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மாயமாய்ப்போன தன் அப்பாவையும், மலர் ரீச்பருக்கு இலட்சியம் சொல்லத் தவறிய தன் நிலையையும் நினைத்தே உருகுவான். ஏனெனில் சிறுவயதில் சொல்லப் படும் இலட்சியத்தின்படியே ஒவ்வொரு
வரினது எதிர்காலமும் உருவாக்கம் சில வேளைகளில் குஞ்சா தனக்குள்
பெறுகிறது என்பதில் அவனுக்கு வைத்திருக்கின்ற ஒழுக்க கோவைகளையே
நம்பிக்கையிருந்தது. அப்படியிருந்தும் மீறிவிடுவான். ஒரே தெருவில் தொடர்ந்தும்
அவனால் அப்பாவாகக் கூட முடி யா பயணிப்பதால் எந்த சந்திலிருந்து, எந்த நங்கை
வில்லையே என்ற வருத்தத்தின் உச்சத்தை வேலைக்குப் போக பேருந்து ஏறுவாள்
அனுபவிக்கையில், மணியண்ணை என்பதை குஞ்சா மனப்பாடம் செய்தே
போடும் சினிமா பாட்டின் சத்தத்தை வைத்திருக்கின்றான். குறிப்பாக காலை மாலை
கூட்டி விடுவார். அத்தோடு தன் சொந்தக் வேளைகளில் பணிக்காக பயணமாகும்
கற்பனையை மூடிச்சுக் கட்டி தெருவில் நங்கைகளுக்காக வழிநெடுகிலும் காத்திருந்து
வீசிவிட்டு ஆள் ஏற்ற ஆரம்பித்துவிடுவான். புறப்படுவதை அவன் தன் கடமையாகவே
மணியண்ணை சாரதியாக கிடை த் கொண்டிருக்கின்றான். இளம் பெண்கள்
தமை பெரிய கொடை என்றே சொல்லிக் மீது அவனுக்கு இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு
கொள்வான். பேருந்து எங்கேயும் தன் பேருந்தில் ஏறும் ஏனையவர்களின்
பழுதடைந்து நின்றுவிட்டால், அதற்கு நேர விரயங்கள் பற்றிய சிந்திப்பை மறைத்து
கீழே அங்கபிரதிஸ்டை செய்யும் பணியயில் விடுகின்றது. யாராவது ஒருத்தியாவது
பாதிப் பொறுப்பை மணியண்ணையே போன் நம்பர் தருவாள் என்ற கனவை
எடுத்துக் கொள்வர். எங்காவது வழித் பல இரவுகள் கண்டிருக்கிறான். பேருந்தில்
தெருவில் சாப்பாட்டுக் கடை பார்த்து தன்னை சைற் அடிக்கும் நங்கைகளுக்கு
நிறுத்தினால் மணியண்ணைக்கு கிடைக்கும் வழங்கும் பயண சிட்டையில் போன்
கவனிப்பில் பாதியளவை குஞ்சாவுக்கு நம்பரை எழுதிக் கொடுக்கலாம் என்ற
கொடுத்துவிடுவதில் அவர் பெரும் குஞ்சாவின் நண்பனது ஆலோசனையை
தாராளக்காரர். அதுபோலவே சாராயக் செய்து பார்க்கலாமா என்று பல தடவைகள்
கடைக்குப் போனாலும் இவனை யோசித்தும் இருக்கின்றான்;
நேர்த்தியாகக் கவனிப்பார். இதுபோன்ற வன்னிக்குள்பயணிக்கும்போதுமுறிகண்டிப்
காரணங்களால் குஞ்சா மணியண் பிள்ளையாரிடம் அவன் வைக்கும் முதல்
ணையின் எந்தத் தவறுகளையும் கண்டு வேண்டுகை பிள்ளையாரே, கால்கை இழந்த
கொள்ளமாட்டான். மணியண்ணை நல்ல யாரும் அம்பிடக்கூடாது என்பதுதான்.
கட்டுடம்பான சாரதியாக இருந்த அவசரமான நேரங்களில் அவர்களைத்
தாலும், சாரதிகளை இளம் பெண்கள் தூக்கி ஏற்றுவதில், இறக்குவதில் அதிக
அதிகம் விரும்பும் உளவியலாலும் சிரமப்படுவான். துள்ளு வண்டிகளில்
அவரிடம் அந்த விடயத்தில் வீக் வரும் அவர்களை தூக்கி ஏற்றி, ஏனைய
இருந்தது. மணியண்ணைக்கு ஒழுங் வர்களிடம் அவர்களுக்காக சீற்று ஒன்று
கான குடும்பம் இருந்தும் அவர் இந்த சிபாரிசு செய்யும் வரை படாதபாடுகளை
விடயத்தில் கொஞ்சம் சலனப்பட்ட அனுபவிப்பான். அவ்வளவு இலகுவில்
வராகவே இருந்தார் ஆனால் மணியண்ணை மனங்களை திறந்து எழுந்து நிற்கும்
மனுசிக்கு செய்யும் துரோகத்தை பக்குவத்தை யாரும் வைத்திருப்பதில்லை.
அவனால் யாரிடமும் காட்டிக் கொடுக்க அதையும் மீறி சீற் கொடுத்தவரும்,
முடியவில்லை. எல்லாவற்றுக்கும் பேருந்தில் பயணிக்கும் ஏனையவர்களும்
சேர்த்து அவன் சொல்வது, மணியண்ணை
றைற் தான். ஒன் - 18, ஜூன் 2013

Page 5
கிளைக்கரங்களின் வளைவு
உ6
எனக்குள் என்றோ மரணித்த நேச மதமொன்று உன் தேசப்பாடலும் வலிகளின் அதிர்வும் கேட்டு மெல்லச் சுவாசம் கொண்டது வேர்க்கால்கள் உன்னடி தேடி வீறு நடை போட ஆரம்பித்து விட்டன கிளைக் கரங்கள் வளைந்து உன் தலை கோதி வாஞ்சை தர வளர்ந்து விட்டன வேதனை அலையில்
மூழ்கும் மனதை மீட்டுத் தூக்கி வர பேசும் மொழி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது உன்னை மீட்பதற்காய் என்னை மீட்டுத் தந்த உன் அழு
குரலுக்கு ஆயுட் கைதி நானாகிறேன்
சொந்த ஊர் உடமைகள்
அரக்கனி
பலி
ஆயிரக்கண
ஏவப்பட்ட
இர
என் . அகநிகா
சுடுக
மா
மனிதாபி முள்ளிவா
நலந்தானா? AA
இருக்கட்டும்எம் உண பயந்
கண்ணீர் சுமந்தபடி
கரங்களை கோர்த்து இருந்த கடைசி அந்த நிமிடங்களை - எண்ணி மெளனித்து நின்றது என் இதயம் நான் மறக்க நினைத்தும் தோற்றுப் போனது - உன் நினைவுகளிடம் மட்டும் தான்.
நிலவை மூடும் மேகம் போல் உன் நினைவுகள் மறையும் சில காலம் எங்கோ ஒரு சூழலில் உன் இருப்பு ஒளிமயமாய்
துள்
பார்
தினம் தினம் பூக்கள் காலை ஜனனம் மாலை மறைவு உன் நினைவுகளுக்கோ - என்றும் இல்லை தேய்வின் காலம்
தினம் தினம் என் வாசல் வரும் தென்றல்-என்
முற்றத்தில் காயும் நிலவு காலை வரும் சூரியன் கண் சிமிட்டும் தாரகை யாவற்றையும் நான் கேட்பது என்னவள் நலந்தானா?
எம்.சிவா கரவெட்டி மேற்கு
உனது தீக்குச்சிப் பார்வையால் எரிந்து கொண்டிருக்கும் என்னிதயத்தினை ஒரு தடவையாவது ஓடி வந்து அணைத்து விடு அமைதியடையும் என் மன
வேலையிழப்பு
ரை
இயந்திரக் கலப்பைகள்ளித் எம் கிராமம் வந்தன வேலை வாய்ப்பு இழந்தன காளைகள்.
யோ.புரட்சி
சுடர் ஒளி /12, ஜூ

தைப்புனல்
மரணிக்க முடியா னர்வுகள்
காத்திருப்பு
13 அரிய கார் .
பறிக்கப்பட்டது இழக்கப்பட்டன
அன்று ன் கோரப்பிடியில் கெடாக்களாகினர் க்கில் எம்மவர்கள் போர்க் கழுகுகள்
ன எம் மண்ணில் ாட்சத குண்டுகள்
வீசப்பட்டன
சுதந்திரபுரம் டோக்கப்பட்டது த்தளன் மண்ணில் புதைக்கப்பட்டது மானம் மண்ணில் பக்கால் முடிவல்ல
எமக்கு இனவெறி பிடித்த
அரக்கர்களே! மந்தவை எல்லாம் உறங்க முடியாத ர்வுகளை எண்ணி து கொள்ளுங்கள்
நீ என் வாழ்வில் பொய்யான போதும் உனை வெறுக்கவோ மறக்கவோ மனமில்லை இன்னும் ஏழேo ஜென்மம் காத்திருப்பேன் ஏமாற அல்ல இணைந்தருக்க.
கே. உஷா கல்மடுநகர்.
வைராக்கியம்
ரி.மயூ
கிளிநொச்சி
வைராக்கியமாய் இரு மனிதா! மனமுடைந்து
தோல்வியால் துவள்வது புரிகிறது தோல்விதான் வெற்றியின்
அத்திவாரம் மனிதனே.... வைராக்கியமாய் இரு வெற்றியைத் தொடும் வரை!
வியாய்
"வை
துண்டு துண்டாய்வெட்டினாலும்
ஒட்டிக் கொள்ளும் மலைப் பாம்பைப் போல் மாறிவிடு! மாமிசம் சாம்பலில் புரட்டி உயிர்த் தெழும் பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழு!
கொடும் போரில் கழுத்து துண்டித்தும் தலை நிமிர்ந்து நிற்கும் வன்னியின் பனை மரங்களைப் போல் | நிமிர்ந்து நில்!
விழுந்து விழுந்து எழுந்து எழுந்து நட வெற்றி நடை உனக்கு கிட்டும்-அந்த இலக்கை எட்டும் வரை வைராக்கியமாய் இரு... உன் உதடு ஓர் நாள் வெற்றி வேதம் ஓதத்துவங்கும்
/வே.முல்லைத்தீபன்
ஒட்டுசுட்டான்.
ஏ.பாரிஸ் கட்டுக் கெலியாவ மிகிந்தலை
ன் - 18, ஜூன் 2013

Page 6
(08
இலங்கை மீதான படையெடுப்புக்காக இராம் பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த போது அணில் ஒன்று செய்த சிறு பங்களிப்பைப் பாராட்டி அதன் முதுகில் மூன்று வரிக்கோடு களை இராமன் பதித்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த புலுனி ஒன்று ஒரு முறை மணலுக்
வார் குள் புரண்டுவிட்டு இராமனருகே போனது. "இராமா நானும் பாலம் கட்ட பங்களித்திருக்கி
12, ஜூன் - றேன். எனக்கும் அணில் போல் வரிகளை
361, கஸ்தூரியார் பதித்துவிடு" என்றது. ஆனால் ராமன் புலுனியின் நடிப்பைப் பற்றி நன்கறிந்திருந்தான். "இன்று
தொலைபேசி - முதல் நீ நெடுந்தூரம் பறக்க முடியாமல் தத்தித்
sudarolijaffi தத்தி திரிவாயாக'' என்று கூறினான். அன்றி லிருந்து புலுனி நெடுந்தூரம் பறக்கும் சக்தியை இழந்துவிட்டது.
இன்றைக்கு இராமன் இருந்திருந்தால் புலுனிக்கு செய் தது போல பலருக்கு நடக்க முடியாதபடி கால்களை முடமாக்கியிருப்பான். ஏனெனில் யார் யாரோ செய்கின்ற காரியங்களுக்கெல்லாம் தாங்களே அவற்றைச் செய்த தாக உரிமை கோரு
இந்த நிலையில்த வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
போராடும் ஆயிரக் க மிக நீண்டகாலமாக பட்டதாரிகளுக்கு
தம் அரசியல் வேலைக் உரிய நியமனங் களை வழங்கவில்லை இதனால்
நிறைய ஆதாயம் கி ஒவ்வொரு வருடமும் பட்டங்களோடு வெளிபவாதக் கட்சிகள் கண. வருபவர்கள் உடனடியாகவே வேலையற்ற
அடிபணிந்து நடக்கும் பட்டதாரிகள் சங்கத்தில் சேர்ந்து தமக்கான்
பட்டதாரிகளுக்கு அ நியமனங்களைக் கேட்டு போராட வேண்டி
சிறப்பாகச் சேவகம் 4 யிருந்தது.
ரிமை என்ற வாக்கு
தெருத்
யாழ்
டர்ந்தும் ஆக்கிரமிப்பின் நிழல் துரத்தும் நிலமாக கொக்கிளாய்
மாறிவருகின்றது. 1983 ஆம் ஆண்டோடு ஆயுதமுனையில் தமிழர்கள் துரத் தப்பட்ட பின்னர் அந்த நிலம் சிங்கள குடியேறி களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அன்று தொடங் கிய ஆக்கிரமிப்பு அல்லது முல்லைக் கரையை சிங்களமயப்படுத்தும் திட்டம் இன்று வரை நீடித்துக் கொண்டேயிருக்கின்றது. யார், அறிக்கை விடுத்தாலென்ன, யார் பொது நல வழக்குத் தொடர்ந்தால் என்ன, எந்த அமைப்பு கண்டித்தால் என்ன, எத்தனை கூட்டமாக வந்து மக்கள் போராடினால் என்ன தமது திட்டத்தில் நூறுவீத உறுதியுடன் ஆக்கிரமிப்பாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலத்து மக்களது போராட்டங்கள் துப்பாக்கிகளுக்கு முன்னால் பணியச் செய்யப்படுகின்றன.
இப்படியானதொரு ஆக்கிரமிப்பு பிரச்சினையை கொக்கிளாய் மக்கள் மிக நீண்டகாலமாக எதிர்கொள்கின்றனர். அங்கு தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட காலத்துடனேயே ஒரு பெளத்த பிக்குவும் வந்துசேர்ந்தார். சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கின்ற முகத்துவாரப் பகுதியிலிருந்து பல கிலோமீற்றர்கள் கடந்து வந்து தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதியில் அடாத்தாக அமர்ந்து கொண்டார். இது ஒரு தனியாருக்கு சொந்தமான காணி என்றபோதும் அவரிடம் அந்த உரிமைகோரல் எதுவும் செல்லுபடியாகவில்லை. இராணுவ, பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு அந்தத் தமிழரின் காணியில் இருப்பிடம் அமைத் துக் கொண்டார். காணி உரிமையாளரும் அதற்கு அடுத்ததாக மக்களும் அவரை அகற்றக் கோரி பல்வேறு முனைப்புக் களைக் காட்டி வந்தனர். பொலிசாரிடமும், இராணுவத்தினரிடமும் முறையிட்டனர். மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு விசாரணைக்காக வரும் தரப்பினர் முதலில் அந்த சிக்கலுக்குரிய பௌத்த மதகுருவை தரிசித்துவிட்டே மக்களிடம் செல்கின்றனர்.
இவ்வாறு அதிகாரத் தரப்பினரின் செல்வாக்கைப் பெற்ற பௌத்த துறவி தற்போது வெற்றிகரமாக ஒரு பெளத்த தூபியை அமைத்துள்ளார். வைத்திய சாலைக் காணிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பெளத்ததூபி இன்னும் சில நாட்களில் அரச தரப்பினரால் திறந்து வைக்கப்படவுமுள்ளது. 1983 ஆம் ஆண்டுதமிழர்கள் இந்த நிலத்தை விட்டு வெளி யேறுகையில் இங்கு ஒரு பிள்ளையார் ஆலயமே இருந்தது. ஆனால் பௌத்த மதகுரு அந்தப்பிள்ளை யார் ஆலயத்தைத் தகர்த்துவிட்டு அதன் மேல்ப்பகுதி யில் புதிய புத்தர்சிலையை நிறுவியிருக்கின்றார். கொக்கிளாயில் நாளுக்கு நாள் சிங்கள மக்களின் குடியேற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட சிங்கள்
குடும்பங்கள் அங்கு வ கின்றது. அதில் 3 குடு
பெளத்தர்கள். ஏனைய : சிங்கள் கிறிஸ்தவர்களா
இந்த மூன்று சிங்கள குடும் பெளத்ததூபியாகவே இ இந்த ஆக்கிரமிப்பு மனே நாட்டில் எப்படி இன நல்ல
இதற்கு எதிரான அல் மீளப் பெற்றுக்கொள்வதற் போராட்டம் எவ்வகைய தெரியவில்லை. நீதித்து வேண்டும் என்பதில் நிலம் கின்றனர். ஆனால் அதன் கிராம மக்களும் முன்னெ நெஞ்சில் துப்பாக்கி வைத்து பெற்றனர். அந்த பீதியான உரிமையாளரும் நீதித்துன் நிறுத்திக் கொண்டனர். செய்திகள் வந்த போதி மக்களின் ஆணை பெற்ற அழுத்தத்தை சம்பந்த பிரயோகிக்கவில்லை. விடயங்களில் மக்களின்பம் களை வழங்கும் மனித இருக்கின்ற ஆபத்துமிக்க கொண்டு தொடர்ந்தும் ெ தெரிவிக்கின்றனர்.
இந்த தொடர் மெள விரைவில் முல்லக் கரையில் முளைக்க இருக்கின்றார். கண்முன் நடந்தேறும் இ மக்கள் ஜீரணித்து வாழ எதிர்நோக்குகின்றனர். அவர்களின் மனம் கொதித் சுடர் ஒளி /12, ஐ

Tள்
சஞ்சிகை 8ான், 2013
வீத, யாழ்ப்பாணம். = 021 567 7609 na@gmail.com
தேங்காய் நக்கு?
கட்சிக்காக வெயில், மழை என்றும் பாராமல் தேர்தல் பணியில் பட்டதாரிகள் ஈடுபட்டனர். ஆயினும் கடைசியில் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.
இந்த நிலையில்தான் பட்டதாரிப் பயிலுநர் என்ற திட்டத்தின் மூலம் ஏறக்குறைய சகல பட்டதாரிகளையும் பத்தாயிரம் ரூபா வேதனத் துக்குள் உள்வாங்கி அவர்களின் உழைப்பை பிழிந்தெடுக்கும் முறைமையை அரசு கொண்டு வந்தது. அரசு நாடளாவிய ரீதியில் பொத்தம் பொதுவாக கொண்டு வந்த இத்திட்டத்தால் உள்வாங்கப்பட்ட வடக்கு பட்டதாரிகளுக்கு "எங்களின் முயற்சி யால்தான் உங்களுக்கு இந்த வேலை கிடைத்துள்ளது" என்று அரசுசார்ந்த இரு வேறு தரப்புகள் தம்பட்டம் அடித்துக் கொண்டன.
இதே கதை இப்போது சமுர்த்தி நியமனத் திலும் நடந்துள்ளது. "சமுர்த்தி நியமனத்தை பெற்றுத் தந்தமைக்காக" அமைச்சரும் அவர் சார்ந்த கட்சி அமைப்பாளர்களும் மாலை மழைகளால் குளிரச் செய்யப்பட்டனர். இவர் களுக்கு எதிரான மற்றத் தரப்பும் "நாமே சமுர்த்தி நியமனத்தை பெற்றுத் தந்தவர்கள்" என்று தமது கெட்டித்தனத்தை பரப்ப முற்பட்டனர். அவர் களுக்கும் 'ஐஸ் வைத்து ஆராதிக்க சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மறக்கவில்லை. இன்னும் ஏராளமான தெருத் தேங்காய்களுக்காக உரிமை கோரும் சமர் தொடரத்தான் போகிறது.
மான் வேலை கேட்டுப் ணக்கான பட்டதாரிகளை ளுக்குப் பயன்படுத்தினால் டைக்கும் என்று சந்தர்ப் க்குப் போட்டன. அரசுக்கு கட்சிக்கு சேவகம் புரிய ழைப்பு விடுக்கப்பட்டது. செய்பவர்களுக்கே முன்னு இறுதியை நம்பி அந்தக்
O தம்பி
அடாத்துப்
த்தர்
ந்திருப்பதாகத் தெரியவரு பெங்கள் மாத்திரமே சிங்கள அனைத்துக் குடும்பங்களும் க இருக்கின்றனர். ஆகவே பெங்களும் வழிபடுவதற்கான இதனைக் கொள்ள முடியும். TTபாவம் ஆக்கிரமித்து ஆடும் பிணக்கம் சாத்தியமாகும்.
து தமது ஜனநாயக உரிமைய என அந்த நிலத்து தமிழர்களின் லும் செல்லுபடியானதாகத் றயின் ஊடாக தமக்கு தீர்வு இழந்த மக்கள் ஆர்வமாயிருக் னக்காணி உரிமையாளரும், எடுத்துச் சென்ற வேளையில் மிரட்டப்டட்ட அனுபவத்தைப் சம்பவத்தையடுத்து மக்களும் றயிடம் முறையிடுவதைக்கூட ஊடகங்களில் பலவாறாக அம் பேச வேண்டிய, அந்த யாரும் இதற்காக வலுவான ப்பட்ட தரப்பினர் மீது இதுபோன்ற ஆக்கிரமிப்பு கம் நின்றுசட்ட ஆலோசனை நய நிறுவனங்களும் இதில் அதிகார அரசியலைகருத்தில் மளனம் சாதிப்பதாக மக்கள்
ரிப்புக்களின் விளைவினால் மேலுமொரு அடாத்துப்புத்தர் நீதிக்கு புறம்பான வகையில் |ந்த ஆக்கிரமிப்பையும் தமிழ் | வண்டிய கட்டாயத்தையே
ஆனால் குமுறல்களால் துக் கொண்டேயிருக்கின்றது. பன் - 18, ஜூன் 2013
1983 ஆம் ஆண்டோடு ஆயுத முனையில் தமிழர்கள் துரத்தப்பட்ட பின்னர் அந்த நம் சிங்கள குடியேறி களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அன்று தொடங்கிய ஆக்கிரமிப்பு அல்லது முல்லைக் கரையை சிங்களமயப் படுத்தும் திட்டம் இன்று வரை நீடித்துக் கொண்டேயிருக்கின்றது.

Page 7
கம்பஸி காமப்பே
முற்றுப்புள்ளியா? கேள்விக்குறியா?
லமணியன் மீதான குற்றச்சாட்டுக்கள் பெருகிய போது பல்கலைக்கழக நிர்வாகம் அது தொடர்பாக எந்தவித நடவடிக் கையும் எடுக்கவேயில்லை. இது பாலமணியனுக்கு இன்னும்
துணிவை அதிகரிக்கச் செய்தது. 'நான் என்ன செய்தாலும் அதனை எவனும் தட்டிக் கேட்க முடியாது' என்ற நினைப்பு வந்ததுமே பாலமணியனின் பேயாட்டம் முன்னரைக் காட்டிலும் வேகம் கொண்ட்து.
பாலமணியனின் வகுப்பு என்றாலே மாணவிகள் நடுங்கத் தொடங்கினர். எப்போதும் அவரிடமிருந்து எவ்வளவு தூரம் விலக முடியுமோ அவ்வளவு தூரம் விலகிஓடினார். ஆனால் அவ்வளவு இலகுவாக அவர்களைவிட்டுவிடுவாராபாலமணியன்? சிலபஸ் முடிந்திருந்தாலும் கூட மேலதிக வகுப்புகள் என்ற பெயரில் அடிக்கடி. மாணவிகளைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கத் தொடங்கினார். இந்த நிலையில்தான் திடீரென ஒருநாள் பாலமணியன் உள்ளிட்ட இன்னும் சில காமப் பிசாசுகளின் பெயர் பொறித்த எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரம் பல்கலைக் கழகத்தின் பல பகுதிகளிலும் முளைத்தது.
- "உனது பாலியல் வேட்டையை நிறுத்தாவிட்டால் கடும் தண்டனையை எதிர்கொள்வாய்” என்று பாலமணியனை பெயர்சுட்டி ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்கள் குறித்தும் பல்கலைக்கழக நிர்வாகம் அலட்டிக்கொள்ளவே இல்லை. அந்தளவுக்கு பாலமணியனின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. பாலமணியனுக்கு வயது போய்க்கொண்டே இருந்தாலும் பெயரைப்போலவே என்றும் 'இளமை மாறாத குமரனாகவே இருக்க ஆசைப் பட்டார். தனது அழகு (?) குறித்த அபிப்பிராயங்களை மாணவிகளிடம் கேட்டு புளகாங்கிதம் அடைவதும் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அத்தோடு தன்னைத் தனியே சந்திக்கவரும் மாணவிகளிடமும் அவர்களின் அங்க அழகுகள் பற்றி ஆரம்பத்தில் சாடைமாடையாகவும், பின்னர் வெளிப்படை யாகவும் விபரித்து பேரின்பப் பெருவாழ்வடைந்த பிரகிருதி அவர். சந்தர்ப்பம் வாய்த்தால் சாட்டோடு சாட்டாக அவர்களின் உடலில் தெரியாமல் படுவது போன்று தொடவும் செய்வார். மாணவிகள் அவமானத்தில் கூனிக்குறுகிப் போய்விடுவார்கள்.
எத்தனைகாலம்தான் அவர்களும் பொறுத்துப் பொறுத்துப் போவது? பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கம் உடைந்தது. ஒருகட்டத்தில் மாணவிகள் சக மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பாலமணியனின் லீலைகளைப் போட்டுடைக்கத் தொடங்கினார்கள். ஒரே நேரத்தில் பலதிசைகளிலிருந்தும் வந்த குற்றச்சாட்டுகளால் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாலமணியன் மீதான விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஆரம்பித்தது.
மெல்லத் திறந்த கதவு!
ல்கலைக்கழக கட்டட வேலைகளுக்காக அவன் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வந்தான். வீட்டின் வறுமை அவனை படிப்பிலிருந்து பாதியிலேயே பிடுங்கி வேலைக்குத் தள்ளியிருந்தது. அவன் உழைப்பை நம்பியே வீட்டின் உலைப்பானையும் நாலைந்து வயிறுகளும் காத்திருந்தன. இரவு பகல் என்று பாராமல் அவன் உழைத்துக் கொண்டேயிருந்தான். பல்கலைக்கழகத்தில் சிட்டுக் குருவிகளாய் பறந்து திரியும் மாணவர்களையும் வேலை செய்து கொண்டே ஏக்கத்தோடு பார்ப்பான்.
"நானும் வசதியான வீட்டில் பிறந்திருந்தால் கம்பஸில படிச்சிருக் கலாம்" என்று தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக் கொள்வான். விரிவுரை யாளர்கள், பேராசிரியர்கள் அவன் வேலை செய்யும் இடத்தை கடந்து போகையில் வலியச் சென்று வணக்கம் சொல்வான். சில வேளைகளில் அவர்களது பதில் வணக்கம் இவனுக்குகிட்டும் அன்றைக்கு அவனைப் பிடிக்கவே முடியாது. ஒரே உற்சாகத்தில் விசிலடித்தபடி பம்பரம் மாதிரி சுழன்று சுழன்று அன்றைக்கு அதிகமாகவே வேலை செய்வான். ஏனெனில் அவன் விரிவுரை யாளர்களையும், பேராசிரியர்களையும் கடவுளர்கள் போலவே எண்ணியிருந்தான்.
ஒருநாள் பகல் வேலை மதியத்தோடு முடிந்திருந்தது. இரவும் வேலை இருக் காது என்பதால் அவனோடு தங்கியிருந்த தொழிலாளர்கள் பலர் வீட்டுக்குப் போயிருந்தார்கள். தனியே நிற்க அவனுக்கு விசராக இருந்தது. அன்றைக்கு புதன்கிழமை என்பதால் மாணவர்களுக்கான வகுப்புக்கள் மதியத்தோடு முடிந்திருந்தன. 'ஒருமுறை கம்பஸ் முழுக்க சுத்திப்பாப்பம்' என்ற எண்ணம்வர முகம் கழுவிவிட்டு புறப்பட்டான். இராமநாதன் மண்டபம், பரமேஸ்வரன் ஆலயம், மாணவர் பொது மண்டபம், நூலக வெளிப்புறம், கைலாசபதி கலையரங்கு எல்லாம் ஆசைதீர பார்த்துவிட்டு இரட்டை மாடி கொண்ட கட்டடத்தில் ஏறிப் பார்க்கத் தொடங்கினான், அதில் ஒரு தளத்தில் விரிவுரை 'யாளர்களுக்கான பிரத்தியேக அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையின் மீதும் குறித்த விரிவுரையாளர்களின் பெயர்கள் வெள்ளைப் பலகைத் துண்டில் கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டிருந்தன, ஒவ்வொரு பெயரையும் வாசித்து, அவர்களின் பூட்டப்படிருந்த அறைகளையும் பார்த்து கொண்டுவந்தவன், ஒரு அறை மட்டும் பூட்டப்படாமல்
சுடர் ஒளி /12, 2

(07)
4 குறுக்காலபோவான்
பய்கள் - 2
"அப்பாடா! இனி பாலமணியனின் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப் புள்ளி விழுந்துவிடும்" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட மாணவர்கள், பரீட்சை மண்டபத்துக்குள் நுழைந்தபோது அதிர்ந்து போயினர்.
அங்கே கடைவாயில் பழிவாங்கும் சிரிப்போடு பரீட்சைப் பணியில் வழமைபோலவே பாலமணியன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தனக்கெதிராகச் செயற்பட்ட மாணவர்களின் இருக்கைக்கு அடிக்கடி வந்து நோட்டமிட்டார். “என்னதான் நீங்கள் எழுதிக் கிழிச்சாலும் றிசல்ட் போடேக்க உங்களைப் பாத்துக் கொள்ளுறன்" என்ற அர்த்தம் தொனிக்க ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனார். பாலமணியன் மீது நடவடிக்கைகள் எதுவும் பாயாத போதே பழிவாங்குவதற்காக பரீட்சைத் தாளில் கைவரிசை காட்டியவர் இப்போது அடிபட்ட நரியாக நிற்கையில் இன்னமும் மோசமாக மாணவர்களின் பரீட்சைத் தாள்களில் தகிடுதத்தம் செய்வார் என்பது மாணவர்களுக்குப் புரிந்தது.
அதன் விளைவாகத்தான் பாலியல் குற்றங்களின் பிதாமகனான பாலமணியனை பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து கலைப்பீட முன்றலில் மாணவர்கள் பெரும் போரில் குதித்தனர். தமது ஆத்திரங்களையும் ஆவேசங்களையும் பாலமணியனின் கொடும்பாவி மீது தீர்த்துக் கொண்டனர். உண்மையில் இந்தக் காட்சிகளை பாலமணியன் நேரே கண்டிருந்தாரானால் அந்த இடத்திலேயே தனது நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்திருப்பார். இதுவரை காலமும் ஆட்சியாளர்களுக்கு எதிராக, அதிகார கட்டிலில் இருப்போரின் கொடும்பாவிகளை எரித்துவந்த மாணவர்கள் முதல்முறையாக ஒரு விரிவுரையாளரின் கொடும்பாவியை எரித்திருக்கிறார்கள். இதிலிருந்து மாணவர்கள் எவ்வளவு தூரம் பாலமணியன் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அத்தோடு ஒரு மாணவனோ அல்லது ஒரு மாணவியோ பாலமணியன் மீது குற்றம் சுமத்தியிருந்தால் ஏற்கனவே ஒரு விரிவுரையாளர் தெரிவித்ததுபோன்று, தாம் நினைத்த பெறுபேறு அல்லது விரிவுரையாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கட்டிவிடப்பட்ட புனைகதை என்று நம்பலாம். ஆனால் அன்றைக்கு கலைப்பீட மாணவர்கள் அனைவருமே ஒன்றுதிரண்டுதான் பாலமணியனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நடத்தியிருக்கிறார்கள். மாணவர்கள் எல்லோருமே பாலமணியன் மீது ஒரேபார்வையையே கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெரும் தயக்கத்தை 'உடைத்து பாலமணியன் விவகாரப் பூனைக்கு மாணவர்கள் மணிகட்டி விட்டார்கள்.. இனி நடவடிக்கை எடுக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கைகளில்தான்.
அவனுக்கு ஏதோ சந்தேகம் வந்தது. படிகளில் இறங் கியவன் மீண்டும் மேலே வந்தான். தனது நண்பர் ஒரு வனிடம் தொலை பேசி மூலம் "மச் சான்! ஒரு லெக்சர் தன்ர அறைக் கத வைப் பூட்டாமல் போட்டார். பூட் டும் கதவிலதான் இருக்குது. நான் பூட்டிவிடட்டே?” என்று ஆலோசனை கேட்டான். அவனும் "எதுக்கும் ஒருக்கா உள்ளுக்க பார்த்திட்டுப் பூட்டு” என்று சொன்னான். இவன் மீண்டும் பூட்டப்படாத அறைக்கு முன் வந்தான். கதவைத் திறந்து உள்ளே பார்த்தவன் அதிர்ந்து போனான்.
உள்ளே..... காலையில் இவனுக்கு பதில் வணக்கம் சொன்ன அந்தப் பேராசிரியர் ஒரு மாணவியை இறுக அணைத்தபடி இருந்தார். அவள் முகத்தில் பயம் ஒட்டியிருந்தது.
அவனைக் கண்டவுடன் பேராசிரியரின் முகம் இறுகியது.
"உனக்கு இஞ்சஎன்ன வேலை?” என்று அதிகாரத்தோடு கேட்டார். அவுன்ஒன்றுமே சொல்லவில்லை.
"கெட்அவுட் ஐசே" என்று சீறினார் பேராசிரியர். இவன் விடுவிடுவென வந்துவிட்டான். வந்தவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. தன்னோடு எஞ்சியிருந்தவர்களுக்கு தான் பார்த்ததைச் சொல்லிவிட்டான். அவ்வளவுதான்! பேராசிரியரின் மாலை நேரத்து லீலை பல்கலைக்கழகம் எங்கும் பரவியது. குறித்த மாணவி அதற்குப்பின்னர்சில நாள்கள் பல்கலைக்கழகப்பக்கம் வரவேயில்லை. ஆனால் பேராசிரியர் அதே பழைய கம்பீரத்தோடு வெண்ணிற ஆடையோடு வந்து கொண்டுதான் இருந்தார். இந்த விவகாரத்தால் பேராசிரியரின் தலை உருளக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. விசாரணைகள் நடப்பதாக அரசல்புரசலாக்கதைகள் உலவின. கடைசியில் ஒருநாள் சம்பவத்தைப் பார்த்தவன் காரணமேதும் சொல்லாமலே வேலையிலிருந்து நீக்கப்பட்டான். மீண்டும் வறுமையின் சூழல் இன்னொரு வேலையை தேடி அலையும் நிர்ப்பந்தத்தை அவனுக்கு ஏற்படுத்தியிருந்தது.
வகுப்பில் சராசரித் திறமையை வெளிப்படுத்தியிருந்த அந்த மாணவி, தன்னைவி! உயர்புள்ளிகளைப் பெற்றவர்களையெல்லாம் மிஞ்சிக் கொண்டு அடுத்த வருட பே தற்காலிக விரிவுரையாளர் கதிரையை எட்டிப்பிடித்திருந்தாள். ன் - 18, ஜூன் 2013

Page 8
(08)
தீப்பிடித்த
சிலாவத்தை குழந்தை மாமா
தில் கிடங்குகளும் சிதிலமாகிப் செத்துப் போய் விட்டாராம்.
போன வீடுகளின் எச்சங்களும் மாலை பாடசாலையால் வந்த
மட்டுமே எஞ்சியிருந்தன. கிபிரோ, போது தான் அம்மா சொன்னார்.
மிக் விமா னங்களோ அங்கும் பதம் அப்போதே சைக்கிளில் புறப்பட்
பார்த் திருக்க வேண்டும். பால் என்ன என்றுதான் ரங்கநாதன்
அவன் குழந்தை மாமாவைப் நினைத்தான். ஆனாலும், நாலு
பற்றி நினைத்தான். குழந்தை மாமா கிலோ மீற்றர் சைக்கிளோடி
விற்கு இரண்டு பெண் பிள்ளைகளி புதுக்குடியிருப்பு வரைக்கும்
ருந்தார்கள். ஒருத்தி பத்தாவதோடு புளுதி குடித்துக்கொண்டு வந்த
படிப்பை நிறுத்தியிருந்தாள். அவ அவஸ்தையும், வெக்கையின் அந்த
ளுக்கு மெசின் ஓடுகிற குழுழமுனைத் காரமும் பஞ்சியாக இருந்தது.
தவத்தானைக் கட்டி வைத்தார்கள். காலையில்தான் போக வேண்டும்.
கட்டிய கொஞ்சக் காலத்திலேயே குழந்தை மாமா. இரத்த உற
மாமா போட்ட நகைகளை எல்லாம் வில்லையே தவிர அவனுக்கு
அவன் விற்றுத் தீர்த்திருந்தான். வாஞ்சையான மாமாவாகத் தானி
மாமாவுக்கு நீண்ட நாட்களின் ருந்தார். ஊரில் பக்கத்து வீடு
பின்னர் தான் தெரிந்தது. அவன் எப்படியாவது போயேயாக
குடிகாரன் என்று. அதன் பின்னர் வேண்டும்.
அவன் பப்பிளிக்காகக் கள்ளடிக்கத் காலையில் ஏழு மணிக்கே
தொடங்கினான். பாட்டுப் பாடிக் புறப்பட்டான். முல்லைத்தீவு
கொண்டு அவன் மெசின் ஒடிக் நகரைத் தாண்டும் போது மனது
கொண்டு போவதைச் சனங்கள் எல் அதிர்ந்தது. ஒரு பெரு நகரம் கற்
லாம் வேடிக்கை பார்த்தார்கள். குவியலாய் கிடந்தது. வண்ணாங்
மாமாவுக்கும், பிள்ளைகளுக்கும் குளம் முடக்கில் திரும்பியபோது
வெட்கமாக இருந்தது. மாமா ஏதா வெயில் ஓரளவு கூடி எறித்தது.
வது சாடை மாடையாகச் சொன் அந்த ஊரிலிருந்து பத்து
னால் அவருக்கு முன்னாலேயே வருடத்துக்கு முன்னர் அவன்"
மனைவிக்கு உதைத்தான். கொஞ்ச இடம் பெயர்ந்து போனான்.
நாட்களிற்குப் பிறகு சீதனமாகக் இராணுவம் அகப்பட்ட சனங்
கொடுத்த தண்ணிமுறிப்பு வயற் களைச் சுட்டவாறு வருகிறதாம்
காணியையும் குமுழமுனையில் என்ற செய்தி கேட்டுப் பதகளித்துத்
யாருக்கோ விற்றிருந்தான். தான் போனான். வீட்டைவிட்டு
இரண்டாமவள் படித்துக் கொண் வெளிக்கிடுவதற்கு அவனது தாய்
டிருந்தாள். மூத்த பிள்ளையின் மறுத்து அழுது புலம்பியவாறு
வாழ்வு கண்டு உடைந்து போனார் வந்தாள். அவன் சைக்கிளில் பெட்டி
மாமா. சில காலங்கள் தாடி வழிக் களையும் வீட்டுப் பொருட்கள்
காமல் ஆண்டிகள் மாதிரித்திரிவதைக் சிலவற்றையும் ஏற்றிக்கொண்டு
காண முடிந்தது. இரண்டாவது உருட்டியபடி போனான். ஊரே
பிள்ளையின் படிப்பிலும் வேறுவிட திரண்டு நந்திக்கடல் கடந்தும்
யங்களிலும் சரி அக்கறையற்றுத் வட்டுவாகல் பாலம் தாண்டியும்
திரிந்தார். இருப்புத் தேடிப்போனது. ஒரு சில
சில நாட்களின் பிறகு தவத்தான் நாட்களிலோ அல்லது ஒரு சில
மனைவியையும் அழைத்துக் கொண்டு மாதங்களிலோ ஊருக்குத் திரும்பி
குமுழமுனைக்கே இருப்புக்குப் விடலாம் என்றே ரங்கநாதன்
போனான். போகும் போது எஞ்சி நினைத்தான். ஆனாலும், வருடக்
யிருந்த ஒரு சில பொருட்களையும் கணக்கின் பின்னரே அவனது
ஏற்றிக் கொண்டு போனான். ஊருக்குத் திரும்ப முடிந்தது.
அப்போது அவள் கர்ப்பமாயிருந் ஊரில் இப்போது ஏராளமான
தாள். அவளுக்கு குழந்தை பிறந்த சனங்கள் குடியேறிவிட்டார்கள்.
தற்குப் பிறகு கூட்டிப் போகும்படி ஆஸ்பத்திரி முடக்கில் திரும்
மாமாவும் மாமியும் எவ்வளவோ பிய போது அலரியும் வேறு
வற்புறுத்தினார்கள். தவத்தான் ஏதும் காட்டுச் செடிகளும் முளைத்திருந்
கேளாதவனாய் மெசினை ஓட்டிப் தன. கீழே புல் மண்டி கண்ணி
போனான். அதற்குப் பிறகு மாமா வெடி, மிதிவெடி ஏதும் இருக்
வைப் பழைய நிலையில் ஒரு குமோ என அச்சப்படும்படியாக
போதும் காண முடிந்ததில்லை. இருந்தது. அந்த இடம் அவனுக்கு
முன்னரென்றால் வெள்ளைச் சார நன்றாக ஞாபகம் இருந்தது.
மும், அரைக்கைச் சேட்டுடனும், அந்தப் பகுதியில் இருந்த வீடு
நெற்றியில் சந்தனம் பளிச்சிட வரு களில் கொஞ்சம் அழகான பெண்
வார். மாமாவுக்கு ஐம்பது வயதைக் கள் இருந்தார்கள். வாசலில்
கடந்தும் தலையில் நரை கண்ட இருந்து வீடுவரை குறோட்டன்
தில்லை. நல்லெண்ணெய் வைத்து செடிகள் இருக்கும், பெரிய
முடி நன்றாக அமர்ந்து கிடக்கும் அரண்மனை போன்று அதிசயிக்
படியாகச் சீவியிருப்பார். யாருட கத்தக்க வீடுகள் பிரம்மாண்டம்
னும் மரியாதை தப்பிப் பேசியது ஒரு காட்டின. இப்போது அந்த இடத்
போதும் கிடையாது.
சுடர் ஒளி /12

நினைவோரம்
மாலை நேரங்களில் டெனிம் ஜீன்சுடனும், சோகோ சேட்டுடனும் மெய்க் காப்பாளர்கள் சகிதம் கடைகளுக்குப் போனான் இடுப்பில் பிஸ்டல் இருந்தது. றிம் பண்ணின தாடி அவனுக்கு எடுப்பாகத் தான் இருந்தது. சனங்கள் திகைத்தார்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
அப்போது கைலைக்கு இயக்கத் காயாமோட்டைப் பிள்ளையார்
தில் சேரவேணுமென்று எண்ணம் கோயிலுக்கு மாமியோடு சைக்கிளில்
இருந்தது. அவனது போக்குகளும், போவார். மாமி புதிய பெண்
பேச்சுக்களும் கொஞ்ச நாட்களாக ணென்று எண்ணும் படியாக நன்றாக
மாறியிருந்தன. திடீ ரென்று ஒரு உடுத்திப் பூவைத்து முன்னால்
நாள் நாலைந்து பேரோடு சைக்கி அமர்ந்திருப்பாள். பிள்ளையார் கதை
ளில் கைகாட்டிப் போனான். தொடங்கினால் இருபத்தியொரு
அடுத்த நாள் ஊரெங்கும் கைலை நாளும் மாமா பிள்ளையார் கதை
யைப் பற்றிய பேச்சே நிறைந் படித்துப் பயனும் சொல்வார்.
திருந்தது. "கைலை போய்விட் கண்ணகையம்மன் கோவிலில்
டான். பத்துப் பன்னிரெண்டு கோவலனின் கூத்துப் போடும் நாட்
பேரோடு கைலையும் மண்ணை களில் மாமாவைப் பார்க்க வேணும்
மீட்கப் போராடுவதற்காகப் கடல் எல்லோரும் அவரைக் கண்டு அதி
தாண்டிப் போனான்" என்று பேச்சு சயிப்பர். பாண்டியனுக்கு ஆடுவதில்
நிலவியது. அவன் பேரில் மாமாவைப் போல இனி ஒருத்தன்
அப்போது ஊரில் எல்லோருக் பிறந்து வரவேணும். கரப்புடுப்புப்
குமே மதிப்பு உண்டாகியது. போட்டு பெரிய நீண்ட முடியும்
கைலை போனதன் பிறகு அணிந்து கையில் வாளுடன் மாமா
சின்ராயன், தறுமன், சிவம் என ஆடும் கொட்டகைக்கு வரும் போது
ஒவ்வொருவராகத் திக்கொன்றாய் பெடியள் பக்கமிருந்து விசிலடி
திசையொன்றாய்ப் போனார்கள். வானைப் பிளக்கும். வட்டமாகத்
விடிந்தால் ஊரில் யாரோ வீட்டை தடியை நட்டு கயிறு கட்டியிருப்
விட்டுப் போன செய்தி காத்திருந் பார்கள், ஒவ்வொரு தடி.யிலும்
தது. விடுதலையைப் பெற்றுத் தரப் ரியூப்லைற் பிரகாசிக்கும் மேலே
போகிற வீரர்களைப் பற்றிய படிக வெள்ளை கட்டி சோடனை செய்
மும், பிரமிப்பும் விரிந்து கொண்டே திருப்பார்கள். உடுப்புப் போட்டு
போனது. அவர்களின் வரவுக்கான வெளிக்கிடும் இடம் கெஞ்சத்தூரம்
காத்திருப்பு நீண்ட காலங்களாகக் தள்ளியிருக்கும் அங்கிருந்து வந்து
கழிந்தது. வட்டக் கொட்டகைக்கு முன்பாக
அப்போது இந்திய இராணு நின்று “தெய்ய தீங்கு தலாங்கு தரிகிட
வத்தினர் வீதிகளில் உலா வந்தனர். தக்கச்சும்" என்று சுழன்று ஒருமுறை
இந்த நேரத்தில் தான் எண்ணமுடி துள்ளி உள்ளே போகும் ஒய்யா
யாத அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந் ரத்தைக் காணக் கோடி கண்கள்
தன. வருடக் கணக்காய்க் காணாமம் வேண்டும். ஆனால், மாமா அப்படிச்
லிருந்த கைலை நகர்த்தெருக்களில் சுழன்றாடுவதை தண்ணி போட்டு
இராணுவப் பாதுகாப்போடு வலம் விட்டுத்தான் ஆடுவதாக கைலை
வந்தான். 'மாலை நேரங்களில் யும், சின்ராயனும் ஒருமுறை சீண்டி.
டெனிம் ஜீன்சுடனும், சோகோ! னார்கள். அந்தக் கூத்தில் ரங்கநாத .
சேட்டுடனும் மெய்க்காப்பாளர் னுக்கு அவர்களோடு நடந்த வாக்கு
கள் சகிதம் கடைகளுக்குப் போனான் வாதத்தோடு சரி. பின்னர் அவன்
இடுப்பில் பிஸ்டல் இருந்தது. றிம் சைக்கிளில் போகின்ற இந்த நிமிசம்
பண்ணின தாடி அவனுக்கு எடுப் வரை பேசியதில்லை. பேசுவதற்கு
பாகத்தான் இருந்தது. சனங்கள் பின்னர் அவர்களுமில்லை. இப்
திகைத்தார்கள். அவனைப்பற்றி போது அவர்கள் உயிருடன் இருக்
இருந்த படிமம் உடைந்து கின்றார்களோ இல்லையோ அது
சிதறியது. வேற விசயம்.
-ஜூன் - 18, ஜூன் 2013

Page 9
பாயும் ஆற
சிறுகதை
(முதே!2
அது ஒரு மழைக்காலம். நகர்க் தார்கள். கைகள் பின்னம் * கடைகளில் அநேகமானவை சாத்
இழுபட்டன. முகம் வானைப் பார் தப்பட்டிருந்தன. ஓரிரண்டு தேனீர்க்
படியிருந்தது. ஜீப்பின் வேகத்துக்கு கடைகளும் சாராய பாரும் திறந்
தெருவின் சீரின் மைக்கேற்ப திருந்தன. அப்போது தான் அது
தலை எழும்பி விழுந்து போன நிகழ்ந்தது. இராணுவ ஜீப்பொன்
இரத்தமும், சதையும் இழுபட் றில் சுந்தரி சுடப்பட்ட நிலையில்
இடமெங்கும் கிடப்தைச் சனங்க கட்டி இழுக்கப்பட்டான். ஆலடிச்
கூடிநின்று பார்த்தனர். மற்றெ! சந்தையில் திரும்பும் போது
நாள் விசுவ நாதனை நகரில் வைத் கைலை அநாயாசமாக ஜீப்பை
இராணுவம் கைது செய்து கொன் ஒட்டிப் போனான். சுந்தரியின்
போனது. அப்போதும் கைல கால்களி ரெண்டையும் ஒன்றாகச்
கூடவே இருந்தான். சேர்த்து ஜீப்பில் கட்டியிருந்
சின்ராயன் நாட்டுக்குத் திரும் !
சுடர் ஒளி /

(09)
. முல்லைக்கோணேஸ்
கொண்டிருந்த போது நேவியோட
சோமளா அன்ரி சொன்ன நடந்த ஒரு கடல் சண்டை யில் குப்பி
போதும் தலைக்குள் ஆயிரம் கடித்துச் செத்துப் போனான். தறுமன்
சிதறல்கள். கீதா போய்விடப் ஒதியமலையில் ரக்ரர் ஒன்றில்
போகிறாள். இனி அவளைப் போகும் போது சிங்கள இராணுவம்
பார்க்க முடியாது. கீதாவின் முகம் வழிமறித்துத் தாக்கியதில் உட
பார்க்க முதன் முதலில் எவ்வளவு னிருந்த ஆறு பேரோடு சாவடைந்
கஸ்ரப்பட் டானோ அத்தனை தான் என்கிற செய்தி அறிந்ததும்
அவஸ்தை யுடன் அவளைப் இந்தக் காலப் பகுதி என்று தான்
பார்த்தான். அவளும் தனக்குள் ஞாபகம். -
துக்கித்துக் கொள்கிறாள் போல. வெயில் நன்றாக ஏறிவிட்டது.
முகம் சுண்டித்தான் ஊரை நெருங்கிய போது பனங்
போயிருந்தது. கூடல்களும் வெளியுமாய் இருந்தது.
அவள் சில வருடங்களின் வயல்கள் வெறுமை தட்டிக் - பின்னர் அவளது சித்தியை ஒரு கிடந்தன. "பனங்கூடல்களுக்கிடை. முறை சந்தித்த போது கீதாவுக்கு யில் எங்கோ ஒரு வீடு தென்பட்டது.
இரண்டு குழந்தைகளென்றும் ஊரின் எல்லைக்குள் போன போது
கடைசியாகப் பிறந்தது பெண் ஆள் நடமாட்டமிருந்தது. பழைய
குழந்தை என்றும் போட்டோ வாசிகசாலையில் சங்கக்கடை இப்
வைக் காட்டினாள். குழந்தை போதும் சனங்கள் முண்டியடித்தனர்.
கீதாவைப் போலத்தானிருந்தது. வாசிகசாலையை அடுத்து வரப்
''கீதாவின் போட்டோ இல் போவது கீதா வீடு. வாழ்வின் இறுதிக்
லையோ?” எனக் கேட்க வேண் கணம் வரை எதை மறந்தாலும்
டும் போல இருந்தது. சித்தி என்ன கீதாவை அவனால் எப்படி மறக்க
நினைப்பாளோ என எண்ணி முடியும்?
விட்டு விட்டான். "ரங்கண்ண...! தலையணை
கீதா வீடென்பதை உறுதிப் உறையொன்றுக்குப் பெற்றன் போடப்
படுத்த அந்த இலந்தை மரம் ஒன்று - போறன். வடிவானபடம் ஒண்டு கீறித்
தான் எஞ்சியருந்தது. தருவீங்களோ?" என்று தொடங்கிய
அப்போது அந்த இலந்தை மர பழக்கத்தில் இருந்து அவளது நிழலின் கீழ் கீதா புத்தகம் வாசித்த அன்பும், பேச்சும் எத்தகைய மகத்
படியோ அல்லது தையல் வேலை தானதாக இருந்தது அவனுக்கு.
செய்தபடியோ இருப்பாள். இப் அவளது வீட்டுக்கு முதன்முதலாக
போது அது தனித்துப் போயிருந் அவன் போன போது உள்ளூரப்
தது. பனை ஒன்றிலிருந்து குக் பயந்து கொண்டே போனான்.
குறுப்பாச்சான் விடாமல் கத்தி மனசுக்குள் நடுங்கியது. பேச்சு வர
யது. எரிந்த சாம்பல் மேட்டி வில்லை. பேசும் போது வேறெங்கோ
லிருந்து தோன்றிய காளான் பார்த்தவாறு பேசினான். அவளது
களைப் போல குடிசை வீடுகள் குரலும் தணிந்து தான் இருந்தது.
அந்த ஊரெங்கும் முளைத்திருந் அவளும் உள்ளுக்குள் தடுமாறு
தன. வீட்டின் ஒதுக்குப் புறங்களில் கிறாள் போல.
சீமேந்துக் கல்லினதும், ஓடுகளி அன்று தொடங்கிய அவளது
னதும், சிதறல்கள் குவிந்திருந்தன. வீட்டுக்கான பயணம் அவளோடு
புதிய கமுகங்கன்றுகள், தென்னங் அவளது குடும்பத்தையும் சேர்த்து
கன்றுகள் குருத்துத் தள்ளியிருந் ஐரோப்பிய நாடொன்றுக்கு வழி
தன. இனிப்பயமில்லை இந்த யனுப்பும் வரை எத்தனை மாலை
ஊரும், சனங்களும் முன்னரைப் நேரத்தேநீரை அற்புதமானதாகவும்,
போலவோ, அல்லது முன்னரை ஆனந்தமானதாகவும்
விடவோ எழுந்து விடக்கூடும். யிருந்தது.
ரங்கநாதனுக்கு கண்களில் "ரங்கன் கீதான்ர அப்பாவுக்குக்
நீர்த்திவலைகள். தூரத்தில் காட் கிடைச்சிட்டுதாம். இனி எங்கள்
பறையதிர்ந்தது. எடுக்கிறது ஈசியாம். கீதாவையும்,
நன்றி: என்னையும் உடன் கொழும்புக்கு
“வாசல் ஒவ்வொன்றும் -1998" வரச்சொல்லி யிருக்கிறேன்" என்று
பல்
த்த கம்,
பும்
ட கள்
ஆக்கி
Tரு
ந்து
எடு
லெ
பிக்
12, ஜூன் - 18, ஜூன் 2013

Page 10
10)
உளவியலும் யோகாவும்
கொயத்ரி வேதாந்த விசாரணை பற் றிய கோட்பாடுகளில் பெரும் பாலானவற்றை அப்படியே யோகா ஏற்றுக்கொண்டுவிட்ட துடன் உண்மையில் அது. சாங்கிய கோட்பாடுகளில் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து சாங்கியத்தில் சொல்லப்படாத பல்வேறு கருத்துக்களை விரித் துரைக்கிறது. சாங்கியம் எங்கே முடிகின்றதோ அங்கே யோகா ஆரம்பிக்கிறது. அவை பிர பஞ்சத்தின் 25 பிரிவுகள், மூன்று குணங்கள் பெறுமதி வாய்ந்த அறிவிற்கான மூன்று நிரூ பணங்கள், பிரகிருதிக்கும் புரு என்பதற்கும் இடையிலான ஒத்த உணர்வான செயற்பாடு மற்றும் மோட்சத்தின் இயல்பு என்பனவாகும்.
கிரேவ் (Garbe) யோகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 14 கோட் பாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். யோகா உளவியலை விளங்கிக் கொள்வதற்காக இங்கே அவை வரிசைப்படி கீழே தரப்படுகின்றன.
25 கோட்பாடுகள் (தத்துவங்கள்). 2. சுதந்திரமானதும் முடிவற்றதுமான சடப்பொருள்.
ஆதிமூலமான சடப்பொருளில் இருந்து உலகத்தின் பரிணாமம் வளர்ச்சி. பிரம்மன் என்பதன் மறுப்பு. ஆன்மாக்களின் பன்மைத்தன்மை. குணங்களின் கோட்பாடு. சடப்பொருளில் இருந்து ஆன்மா பிரிவதால் விடுதலை என்ற கோட்பாடு. ஆன்மீகம் - ஆன்மீகமற்ற கோட்பாடுகளின் முற்றான பிரிவினை. ஜந்து முக்கியமான மூலப்பொருட்கள் இயற்கைச் சக்திகள் தன்
மாத்திரைகள். 10. புரு மற்றும் பிரகிருதியின் இணைந்த செயற்பாட்டினால்
பெளதீக உறுப்புகளின் பரிணாம வளர்ச்சி, 11. அந்தக்கரணம் அதன் கூட்டுப்பொருள்களான மனஸ் அகங்கார
மற்றும் புத்தி. 12. மென்மையான உடல் (லிங்க சரீர) என்பதன் கருத்தியல். 13. ஆத்ம உணர்வு நிலை சடப்பொருளில் ஏற்படுத்தும் விளைவு
மற்றும் மனோதத்துவ முறைகளின் பிறப்பு. 14. சமஸ்காரங்களின் கோட்பாடு. (மனதின் ஒழுங்கு)
1. 25 2
* ம 6 : *
யோகத்தின் வாதத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட 14 கோட்பாடு களில் இறுதியில் வரும் ஜந்தும் நேரடியாக உளவியலோடு தொடர் படையன. அந்த வகையில் அதி உயர் உணர்வுநிலை (Super conscious), உளச்சுகாதாரம் (Mental Health), உளவியல் பகுப்பாய்வு (Psychoanalytic), அதீத உளவியல் (Parapsychology), போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் யோகா சில விடயங்கள் தொடர்பில் சாங்கியத்தில் இருந்து சிறிய வேற்றுமைகளைக் காட்டுகிறது. சாங்கியம் அறிவுதான் விடுதலைக்கான வழி என்பதை வலியுறுத்துகிறது. புரு என்பதை உணர்தல் அது பிரகிருதி என்பதில் இருந்து வேறுபடுகின்றது. ஆனால் யோகாவைப் பொறுத்தவரை இந்தக் கோட்பாட்டு ரீதியான உணர்தல் போதியதல்ல. உண்மையான தியானப்பயிற்சியே
விடுதலைக்கு இட்டுச்செல்லும்.
சாங்கியம் மனதை அந்தக்கரணய (Antahkarana)
என்ற சொல்லால் குறிக்கிறது. யோகா அதனை சித்தம் என்று அழைக்கிறது.சித்தம் என்பது அந்தக்கரணம் என்பதிலும் பார்க்க சற்று கூடியதுடன் இலிங்க சரீரத்திற்குப் பதிலாக உள்ளது என்பதால் யோகம் என்பதைத் தவிர எந்த இலிங்க சரீரத்தையும் ஏற்கவில்லை.
ஈஸ்வரனிடம் சரணாகதி அடைபவன் மன ஒருமையை அடை கிறான், அவரில் தான் அத்ஸ்ரீ உச்ச (சர்வத்தின்) எல்லை அமைந்துள்ளது. அவருடைய நாமம் ஓம். தொடர்ந்து ஓம் என்பதைத் தியானித்தால் தடைகள் கட்டுப்படுத்தப்படும், உணர்வு நிலை உள்நோக்கித் திரும்பும், இறைவனைத் தியானித்தால் சமாதியின் உயர்ந்த நிலை. உணர்வு நிலைத் தியானங்கள் யாவற்றிலும் மிக உயர்ந்தது ஈஸ்வர தியானமாகும்.
யோகாவும் அதன் வகைகளும் (Yoga and its types)
யோகா என்ற சொல் பல விதமாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரதான மாக யோகா எனக் கூறப்படுவது பதஞ்சலியின் இராஜயோகம். அதை வேறு யோகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. வேறு யோகங்கள் என்பவை சங்கரரின் ஜனயோகா, கதயோகா, லயயோகா, மந்திர யோகா, கர்மயோகா, பக்தியோகா, குண்டலினியோகா போன் றவை, சங்கரர் அறிவு எானம் அடைதல் மற்றும் தன்னை உணர்தல் என்பவை தான் உயர்ந்த இலட்சியம் என்பதை வலியுறுத்துகிறார். ஆன்மாவை நோக்கி சியானம் செய்து தற்செயல்கள் பக்தி என்பவை ஆரம்பப்படி களாக மையவேண்டும் என சங்கரர் கூறுகிறார்.
(தொடரும்)
சுடர் ஒளி /12, ஐ

5. 12.06.2013 -18.06.2013
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் அதிக உழைப்பு அதிர்ஷ்ட பலன் தரும் என, நம்புகின்ற மேஷ இராசிக்காரர்களே! ஆடம்பர செலவுகளைத் தயக்கமின்றி மேற்கொள்வீர்கள். வாகனம், விலை மதிப்புள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொறாமைக் குணம் உள்ளவர்களிடம் விலகுவதால், தேவையற்ற சிரமம் தவிர்க்கலாம். பெண்கள், உறவினர்களை உபசரித்து, நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள் பொது அறிவு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வர்.
கார்த்திகை 2, 3, 4ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள் இனிமையாகப் பேசி, பிறர் மனதில் இடம் பெறுகின்ற ரிஷப இராசிக்காரர்களே! கவித்துவமும், உண்மையும் கலந்து பேசி நண்பர், உறவினர்களிடம் அதிக மதிப்பு, மரியாதை கிடைக்கப் பெறுவீர்கள். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவார். பெண்கள் குடும்பப் பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டு, கணவரிடம் நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள், வெளியிடம்
சுற்றுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மிருகசீரிடம் 3, 4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 3 ஆம் பாதங்கள். வாழ்வின் நிகழ்வுகளை, அனுபவம் பாபமாகக் கொண்டு செயல்படும் மிதுன இராசிக்காரர்களே! நண்பர், உறவினர்களிடம் பெற்ற நட்பையும், அன்பையும் நல்ல அணுகு முறைகளால் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். பணியாளர்கள் நிர்வா கத்தின் சட்ட திட்டங்களை கூடுதல் அக்கறையுடன் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் பெற்றோரின் பணவசதிக் கேற்ப விரும்பிய
பொருள் கேட்டுப் பெறுவது நன்மை தரும்.
புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம் தன் செயல்திறன் உணர்ந்து, அதற்கேற்ப பணிபுரியும் கடக இராசிக்காரர்களே! மங்கலத்தன்மையுடன் பேசுவீர்கள். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர்,
கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி உற்பத்தி, விற்பனை இலாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள், கூடுதல் தொழில் நுட்பங்களை அறிந்து பயன்படுத்துவர். மாணவர்கள் நண்பர்
கேட்ட உதவியை மனமுவந்து வழங்குவர்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் மனசாட்சி தரும், கட்டளையைப் பெரிதும் மதிக்கின்ற சிம்ம இராசிக்காரர்களே! மனதில் உற்சாகமும், செயல்களில் உத்வேகமும் நிறைந்திருக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்திருக்கும். சிலர் திட்டமிட்டபடி புதிய : வாகனம், வீடு வாங்குவர். புத்திரர் நற்குண, நற்செயல்களால் பெற்றோருக்கு
பெருமை தேடித்தருவர். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருட்களை,
கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.
உத்திரம் 23, 4ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ஆம் பாதங்கள் : வாழ்வில் சிறியளவில் கிடைத்த நன்மையையும், பெரிதெனபோற்றும் கன்னி இராசிக்காரர்களே! : எவரிடமும் இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் மட்டுமே, நற்பெயரை
பாதுகாக்க இயலும். சீரான ஓய்வு, உடல் நலம் பாதுகாக்க உதவும், இல்லறத்துணையின் கருத்துக்களை மதித்து நடப்பதால், குடும்ப ஒற்றுமை
பலம் பெறும், மாணவர்கள், பெற்றோரின் சூழ்நிலை உணர்ந்து, நடந்து
கொள்வது அன்பை வளர்க்க பயன்படும். சித்திரை 3, 4ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள் எதிர்ப்புகளை பொருப்படுத்தாமல், நேர்மைவழியில் நடைபோடும் துலாம் இராசிக்காரர்களே! முக்கியமான விஷயங்களில் இருந்த குழப்பம் விலகி, மனதில் தெளிவு
ஏற்படும். புதிய பணிகளை, உற்சாகமுடன் துவங்குவீர்கள். இளைய சகோதரரின் கூடுதல் அன்பு, ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு, அதற்கேற்ப சம்பளம் பெறுவர். மாணவர்கள், நண்பர்களின் உதவியால் புதிய பயிற்சி மேற்கொள்வர்.
விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை உலக விஷயங்களை அறிவதில் ஆர்வமுள்ள விருச்சிக ராசிக்காரர்களே!
தாழ்வு மனப்பான்மையை தவிர்த்து செயல்படுவதால், பணிகளில் முழு
அளவிலான நன்மை கிடைக்கும். உத்தியோகஸ்தர், நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை அதிக பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். குடும்பப் பெண்கள், உறவினர்களை உபசரித்து பெருமிதம் கொள்வர். மாணவர்கள், ஆன்மீக விஷயங்களை அறிவதில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் : பிறரது கருத்துக்கு, உரிய மரியாதை தருகின்ற தனுசு இராசிக்காரர்களே!
குடும்ப செலவுக்கான பணவரவு, திருப்திகரமான அளவில் கிடைக்கும். புத்திரரின் எதிர்கால வாழ்வு சிறப்பு பெற, தேவையான ஏற்பாடு செய்வீர்கள்.
வழக்கு விவகாரத்தில், நல்ல தீர்வு கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் சிறுகுறைகளை பெரிதுபடுத்தி, பேச வேண்டாம். மாணவர்
களுக்கு, சிறந்த நண்பர்களின் ஆலோசனை, உதவி கிடைக்கும். உத்தராடம் 2, 3, 4ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள் சத்தியத்தை, முழு மனதுடன் பின்பற்றி செயல்படுகின்ற மகர இராசிக்காரர்களே!
பிறருக்கு உதவுவதினால், சிலரது அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். பணியாளர்களில் சிலர், நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம். மாணவர்கள், பெற்றோரின் அனுமதி இன்றி, தொலைதூர
இடங்களுக்கு செல்லக்கூடாது. அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம் 1, 2, 3ஆம் பாதங்கள் இயன்ற அளவில், பிறருக்கு உதவும் குணமுள்ள கும்ப இராசிக்காரர்களே!
செயல்களில், கூடுதல் நன்மை கிடைத்து, பெருமிதம் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான பணிமேற்கொள்வீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் குடும்பத்தில் மகிழ்ச்சியை
அதிகரிக்கும். குடும்ப பெண்கள், பணவசதிக்கேற்ப ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், விரும்பிய பொருள்
பெற்றோரிடம் கேட்டுப் பெறுவர்.
பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி தன் தவறுகளை, உடனடியாக சரிசெய்து நன்மை பெறும் மீன இராசிக்காரர்களே!
முருகப்பெருமானின் நல்லருள் பலம் கிடைத்து, பணிகளில் வியத்தகு சாதனை புரிவீர்கள். இளைய சகோதரர், உதவிகரமாக நடந்து கொள்வார்.
கூடுதல் சொத்துச் சேர்க்கை பெற அனுகூலம் உண்டு. இல்லறத் துணையின் நற்குணம் மற்றும் திறமையை மனமுவந்து பாராட்டுவீர்கள்.
உபரி பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். மாணவர்கள் பெற்றோரின் எண்ணங்களை மதித்து நடந்து கொள்வர்.
ன் - 18, ஜூன் 2013

Page 11
இறந்தும் உயிர்
- உண்மைச் சம்பவம்
((
இனி செயற்கைச் சுவாசக் கருவி தேவைப்படாது எனத் தனக்குள் எண்ணிக் கொண்டவர் மெதுவாக அக் கல் வியின் செயற்பாட்டை நிறுத்தினார். இதயம் கனக் செயற்கைச் சுவாசம் நின்றதை அவதானித்துக் கொன் டிருந்த மூன்று டொக்ரர்களும் மெதுவாக மௌனமா? வெளியேறினர்.
J)
(சென்ற வார தொடர்ச்சி)
மும், பொறினீன் கண்கள், ஈரல், இருதயம், றையும் விளக்கிக் கூறிய பன்கிரியாஸ் இவை எல்லாவற்றையும் தேவைப் கண்ணீருக்கு இடையே படுபவர்களுக்குப் பொருத்த முடியும். இதை விட முறைப்படி எழுத்து மூல டொறீனின் எலும்பு மச்சையை ஈறுகளின் சிதை
ஆனால், அது மிகப் வுகளுக்கும், செயற்கைப் பற்களை முறையாக
தாலும், பல சத்திரசிகிச்ை இணைப்பதற்கும் பயன்படுத்த முடி யும், மேலும்,
கொண்டி ருந்தபடியினா தீக்காயங்களுக்கு ஆழாகித்தோல் வெந்து போன
சிகிச்சைக்காகப் பல வர்களுக்கு டொறீனின் உடலில் இருந்து பிரித்
பெரியதொரு சத்திர தெடுக்கப்படும் தோலைப் பொருத்தி அக் காயங் யிருந்தபடியாலும், அவ களை மறைக்கலாம். மற்றும் 'பிட்டி யூட்டரி
காலை 2.30 மணி வரை 4 கிளான்ட்' எனப்படும் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் ஒருவகைக் ஹோமோன் இளம் நோயாளிகளுக்குப் அதிகாலை மணி 3.00, பயன்படுத்தப்படும். அவளது காதுகளின் உட்புறத்
டொறீன் சத்திரசிகிச் திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பகுதிகளினால் டி ருந்தாள். செயற்கைச் 4 செவிப் புலன் அற்றோருக்கு நிவாரணம் அளிக்க
அவள் மூச்சு இயங்கிக் முடி யும்.
சார்ள்ஸ் மெதுவாக ஆன இவை எல்லாவற்றையும் பிரித்தெடுத்த பின் கத்தியால் டொறீனின் | னரும் கூட டொறீனின் உடலில் எந்த ஒரு ஊளனமும்
கிழித்தார். தோலையும் தென்படாது. ஒரு சாதாரணமான பெண் இயற்கை
ளுறுப்புக்களைப் பார்த்த மரணம் எய்தினால் எப்படிக் காணப்படுவாளோ
கொண்டிருந்தன. டொ அதேபோல் திறந்திருக்கும் சவப் பெட்டியிலும்
தயத்தையும் வெளியே பி அவள் உடல் காணப்படும்.
களான போல் மற்றும் மிறங்கினார்கள். டொ!
நிபுணத்துவத் திறமைய இரவு மணி 10.25,
கமாகவும் உறுப்புக்கனை எல்லாவிதமான உறுப்பு மாற்றச் சிகிச்சைக
குழாய்களைப் பிரிக்க ளுக்குமான வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும்
ஏதாவது ஒரு நரம்பு தள் உபகரணங்கள் எல்லாம் தயாராக் கப்பட்டன. அதே லும் குறிப்பிட்ட உறு. நேரம், டொறீனின் பெற்ரோருக்கும் எல்லாவற் பட்டபாட்டுக்கு அர்த்த
சுடர் ஒளி /

- தமிழில்: ஜெகன்
வாழும் " உயிழக்க கெவன்
டொறீன்
'16 வயதான டொரீன் என்ற அழகிய யுவதி
கார் விபத்தில் சிக்கி மீழவே முடியாத 'கோமா நிலைக்குச் செல்கிறாள். இனித் தமது மகள் உயிர் பிழைக்கவே மாட்டாள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட டொறீனின் பெற்றோர் அவளது நீண்ட
'நாள் விருப்பப்படியே உடலுறுப்புக்களைத் தானமாக வழங்க முன்வருகின்றனர். இதற்குரிய ஆயத்தப் 'பணிகளில் மருத்துவக்குழு ஒன்று |
துரிதமாக இறங்குகிறது.
காலை மணி 5.00.
எல்லா இரத்தக் குழாய்களையும் மெதுவாகவும், கவனமாகவும் பிரித்த பின்னர் டொறீனின் ஈரலை இலாவ கமாகத் தூக்கித் தயாரக வைத்திருந்த தொற்று நீக்கப்பட்ட ஒரு பிளாஸ்ரிக் பையில் அலுங்காமல் வைத்து அதை மீண்டும் இன்னும் ஒரு பையில் வைத்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பனிக்கட்டிகளுக்கு மேலால் தொற்று நீக்கப்பட்ட ஒரு மென்மையான துவாயை வைத்து அதன்மேல் ஈரல் உள்ள ஒரு பையை
வைத்தார். இப்போதும் செயற்கைச் சுவாசக் கருவியின் 'விஷ், விஷ்' என்ற ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. அடுத்ததாக டொறீனின் சிறுநீரகங்களைப் பிரித்தெடுக்கும் பணியில் இறங்கினர். கடும் பிரயாசையின் பின் ஈரலை எடுத்த விதத்தில் இரு சிறுநீரகங்களையும் பத்திரமாக எடுத்து பாதுகாப்புத் திரவத்தில் அழுத்திக் குளிர் சாதனப் பெட்டியில்
வைத்தனர்.
அடுத்தது இருதயம். டொக்ரர் போல் டெய்லர்
அவர்களது சம்மதத்தை காலை மணி 6.00. ந பெற்றுக்கொண்டார்.
காரியம் முடிந்த திருப்தியில் நீண்டதொரு பெரு பெரிய மருத்துவமனை ஆன
மூச்சை விட்டுத் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கள் அந்த நேரம் அங்கு நடந்து
கொண்டார் டொக்ரர் சார்ள்ஸ். இனி செயற்கைச் ஓம். இந்த உறுப்பு மாற்றுச்
சுவாசக் கருவி தேவைப்படாது எனத் தனக்குள் படுக்கைகள் கொண்ட
எண்ணிக் கொண்டவர் மெதுவாக அக் கருவியின் சிகிச்சைக்கூடம் தேவையா
செயற்பாட்டை நிறுத்தினார். இதயம் கனக்க செயற் "கள் அத்தனை பேரும் அதி
கைச் சுவாசம் நின்றதை அவதானித்துக் கொண்டிருந்த காத்திருக்க வேண்டியதாயிற்று.
மூன்று டொக்ரர்களும் மெதுவாக மெளனமாக, வெளியேறினர். இனி எஞ்சியுள்ள பிட்டி யூட்டரி
கிளான்ட், எலும்பு மச்சை, செவிப்பறைகள் போன் சைக் கட்டிலில் கிடத்தப்பட் றவற்றை உதவி சத்திரசிகிச்சை நிபுணர்கள் பிரித்
வாசக் கருவி மூலம் இன்னும் )
தெடுப்பார்கள். கொண்டி ருந்தது. டொக்ரர்
ல், வேகமாக சத்திரசிகிச்சைக் காலை மணி 7.00. டலில் நீளமாக ஒரு கோடு சிறுமி சகீலாவை சத்திரசிகிச்சைக்காகத் தயார்ப்
தசைகளை யும் நீக்கி உள்
படுத்திக் கொண்டிருந்தார் டொக்ரர் தோமஸ் ஸ்டி ர். அவை நன்றாக இயங் கிக் ரால், சகீலாவின் மார்பு எலும்புகளுக்குக் கீழே பர் சாள்ர்ஸ் ஈரலையும், இரு உடலுக்குக் குறுக்கே நீண்டதொரு கோடு போல சத்திர இத்தெடுத்த பின்னர் டொக்ரர் சிகிச்சைக் கத்தியால் வெட்டி கிளாம்ப்ஸ் எனும் தோமஸ் இருவருமாகக் கள் கொக்கிகள் மூலம் மார்புக்கூட்டைப் பிளந்தார். பர் சார்ள்ஸ் தனக்கே உரிய
ஈரலில் இணைக்கப்பட்டு இருந்த இரத்தக் குழாய்களை உன் மெதுவாகவும், இலாவ
ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்கினார். ஆனால், ( இணைத்திருந்த இரத்தக்
குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த ஈரல் சரியான ஆரம்பித்தார். தற்செயலாக
முறையில் இயங்குகின்றதா? என்று நிச்சயப்படுத்திக் தெலாகத் துண்டிக்கப்பட்டா
கொண்ட பின்னர் தான் சகீலாவுக்கு அது புக்கள் செயலிழந்து விடும்.
பொருத்தப்படும். அவரது நுணுக்கமான பணியில் ம இல்லாமற் போய் விடும்.
டொக்ரர் சார்ள்ஸ்ஸம் இணைந்து கொண்டார்.
(முற்றும்.) 2, ஜூன் - 18, ஜூன் 2013

Page 12
12
டிெருப்பம்
எப்பொழுதும் பரபரப்பாக பேசப்படுகின்ற நடிகர் சிம்பு இப்பொழுது ஆன்மீகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப் பியிருக்கிறாராம்.
எனக்குத் தேவையான பணம், புகழ், இரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். என்
வாழ்வின் அடுத்த பக்கத்தை
வாழ விரும்புகிறேன் என்று கூறி இமயமலைப் பக்கம் காவி வேட்டி, உருத்திராட்சக் கொட்டையுடன் சுற்றிக்கொண்டிருக்கிறாராம் சிம்பு..!!
காதல் கிசு கிசுக்களில் கொடிகட்டிப் பறந்த சிம்புவா காவி வேட்டியுடன் சாமியார்போல் திரிகிறார் என்று. திரையுலகமே வியப்பில் ஆழ்ந்துபோயுள்ளதாம்.
ரஜினி எவ்வளவுதான் பிரபல்யமாக இருந்தாலும் நடைமுறையில் ரொம்ப எளிமையானவர்.
அதுமட்டுமல்லாமல் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடும் கொண்டவர். இதே பாணியைத்தான் இப்பொழுது சிம்புவும் பின்பற்றத் தொடங்கியிருக் கிறாராம்.
இமயமலைக்கு சென்றது மட்டு மல்லாமல் சில பிரபலமாக சித்தர் குகைகளில் உட்கார்ந்து தியான மும் பண்ணியிருக்கிறாராம். போகிற போக்கைப் பார்த்தால் முழுநேர சாமியாரானாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை..!!
கடத்தப்
நடிகை சிம்ரன் கடத்த யில் சுவரொட்டிகள் ஒட்டப்ப பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
பொதுமக்கள் கூடும் இடங்க வீதியோர சுவர்களில் இந்த ! பட்டு இருந்தன.
இதைக்கண்ட பலரும் . படித்தனர். சிம்ரன் கட என்று பத்திரிகை அ போன் செய்து பல
கடத்தியது ய என்றாலே பல அதுவும் சினி கும் போது ! இப்போது என்று பல எழுப்பின
இந்த
தொனை
நிகழ்ச்சி விளம்ப பின்னர் தொலை நிகழ்ச்சி தொகுத் ஒரு
நிகழ்ச்சி
நடத்தும் இந்த க ஒட்டியு
Tool
சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் 'பிரம்மன்' படத்தில் 1970-களில் கிராமத்தில் தியேட்டர்வைத்திருந்த முதலாளியாக வருகிறாராம். ஜோடி லாவண்யா திரிபாதி என்றஜார்க்கண்ட் மாடல் அழகி. ஆனால், வழக்கமான சசிகுமார் படங்களைப்போல நாயகிக்குட் பாவாடை தாவணிதான்.
சுடர் ஒளி /12 ஜூன்

தீபிகாவின்,
----
தமிழ், தெலுங்கு மற் மொழிகளில் உருவாகும் தின்பின்னணிப்பணிகள்.
ஹிந்தி மற்றும் தெலு ணிக் குரல் கொடுத்த ரிப்பை பேசுவதற்கு மிக
தமிழ் வசனங்களை பேசினாலும், உச்சா 'பேசுவதற்கு திணறி
எனவே, அவரு தமிழாசிரியர் நி
ஒருமாத ப! பின்னணிக்கு ழுவினர் தெரி
'கோச் உள்பட அ. னணி வேன
தீபிகாவில் பாக்கியுள்ள
UCC 5ம்ரன்
நப்பட்டதாக சென்னை ட்டிருந்தன. இது
யது. கள், பஸ் நிலையங்கள், சுவரொட்டிகள் ஒட்டப்
ஆர்வத்துடன் அதனைப் த்தப்பட்டது நிஜமா? லுவலகங்களுக்கும் ர் விசாரித்தனர். பார்? நடிகை கடத்தல்
ருக்கும் ஆர்வம்தான். மாவில் பிஸியாக இருக் கடத்தாமல் சிம்ரனை
கடத்தியது யார்? மரும் கேள்வி
பர்.
ச் சுவரொட்டிகள் லக்காட்சி சிக்கான பரம்தான் என்று
தெளிவானது. பிரபல லக்காட்சி ஒன்றில் சி ஒன்றை சிம்ரன் 5து வழங்கவிருக்கிறார்.
வருடம் இந்த சியை அவர்
கிறார். அதற்காகவே சுவரொட்டிகளை ள்ளனர்.
எளிமையானதனுஷ்
ராஞ்சனா' படத்தில் நடிக்கும்போது, சோனம் கபூரின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றார் தனுஷ். "ரஜினி ஒரு மிகச் சிறந்த மனிதர். ரஜினியின் மருமகனான உங்களிடம் அவரைப் போலவே எளிமை இருக்கு" எனப் பாராட்டினாராம் அனில் கபூர்.
வஜமே 25
2)
தமிழ் படம் புகழ் நடிகை திஷ பாண்டே டெல்லி பல்கலைக் கழகத்தில் மனித உரிமை குறித்த பட்டப்படிப்பு படிக் கிறார். இப்போது மனதில் மாயம் செய்தாய் படத்தில் அலுவலகத்தில் பாலியல் தொந்தரவைச் சந்திக்கும் பெண்ணாக நடிக்கிறார், விஜயுடன் ஒரு படத்திலாவது குத்துப் பாப்டில் ஆட திரவைக்குக் கொள்ளை
ஆசையாம்,
ன், 18 ஜூன் 2013

Page 13
எகஸ்டம்
மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று ராகும் கோச்சடையான்' படத் கள்தற்போது நடந்துவருகிறது. தலுங்கில் மிக எளிதில் பின்ன த்த தீபிகா, தமிழின் உச்ச மிகவும் சிரமப்பட்டார். ளை ஹிந்தியில் எழுதிவைத்து ச்சரிப்பு சரியாக வராததால் னறினார். வருக்கு பயிற்சி கொடுக்க ஒரு ர் நியமிக்கப்பட்டுள்ளார். | பயிற்சிக்குப் பின் மீண்டும் க்குரலில் பேசுவார்எனபடக்கு
தரிவித்தனர். | நாச்சடையான் படத்தில் ரஜினி அனைத்து நடிகர்களின் பின் வலைகளும் முடிவு பெற்றன. ரவின் பின்னணிக் குரல்பட்டுமே
க.
அனுஷ்க
அனுஷ் படம் எதுவும் கொள்ளவி 'இரண்டா 'பஹிபாலி என நான்கு பிரமாண்ட இந்தப் பட யைப் பெர ஏற்றவே த என்று ஒரு ஆண்டு திரு செய்துகொ என்று இன் சொல்கிறது
காத்திருக்கிறார் பில்கேட்ஸ்
சினிமா கிசுகிசுக்கள், கால்ஷீட், சம்பளம் என பிஸியாகிவிட்ட நடிகர் களுக்கு மத்தியில் யுனிசெப்பின் தூதுவர், சமூக அவலங்களை பொது ஊடகத்தில் பந்திக்கு வைக்கும் சமூக சேவகர், சமூக பொறுப்புள்ள
படங்கள் என் அமீர்கான் எப்போதும் தனி ரகம்.
சமீபத்தில் அவர் ஸ்டார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி அமீர்கானை இன்னுமொரு பொறுப்புணர்வுள்ள ஐகான் கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதற்காக டைம் பத்திரிக்கை அமீர்கானை தன் அட்டைப் படத்தில் வைத்தெல்லாம் கொளரவித்தது. - அதனைத் தொடர்ந்து உலகின் டொப் பணக்காரர் பில்கேட்ஸின் குட்' புக்கிலும் இணைந்து விட்டார் அமீர்கான். இது சம்பந்தமாக தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டியிருக்கும் பில்கேட்ஸ் பொலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்
கானை சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன்,
யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்துக் கேட்டுத்
தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா
சந்தித்து வரும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்திய சத்ய மேவ. ஜேயதே நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என கூறியுள்ளர். - பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசன் மூலம் பிகேட்ஸ்பம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகாவின் அவதாரம்
அன்னக் கொடி படத்தில் 14 வயது சிறுமி வயசுக்கு வந்த பெண், காதலில் உருகும் கன்னி கல்யாணமான பெண்மணி, பிடிக்காத தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு காதலுடனே சேரும் புரட்சிப் பெண் எனப் பலவிதமான தோற்றங்களில் வருகிறா கார்த்திகா,
சுடர் ஒளி /12 ஜூன், 18 ஜ

(திருமணம்?
கா தமிழில் புதிய ம் ஒப்புக் மலை. சிங்கம்-2 1 உலகம்,
'ருத்ரம்மா தேவி படங்களும் மான படங்கள், ங்களின் வெற்றி பத்து சம்பளம்
மகம் செய்கிறார் தரப்பும், அடுத்த மணம் ள்ளப்போகிறார் னொரு தரப்பும்
13 - இசையமைப்பாளர் ஆகிறார்
டணி '.
"மகி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் இவன் வேறமாதிரி, சிகரம் தொடு' படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விக்ரம் பிரபு நடிக்கும் புதுப்படம் அரிமா நம்பி
படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அசோசியேட் இயக்குநர் ஆனந்தசங்கர் இயக்க 'துப்பாக்கி' படத்திற்கு பிறகு அரிமா நம்பியை' தயாரிக்கிறார் கலைப்புலி தாணு
படத்தில் விக்ரம் பிரபுவோடு டூயட் ஆடப்போவது 'எதிர்நீச்சலில் எல்லோரையும் அசரடித்துக் கொடுத்த பிரியா ஆனந்த. கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, டரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக இந்தப் படத்தில் பிரமோஷன் ஆகியிருக்கிறார்.
அரிமா நம்பி முழுக்க முழுக்க விறுவிறுப்பான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்று உறுதி கொடுக்கிறார் இயக்குநர் ஆனந்தசங்கர்.
HOGSGHİNT
இயக்குநர் விஜய் மற்றும் நடிகர் விஜயின் அதிரடி புதுக் படணியில் உருவாகியள்ள தலைவா படம் ரிக்க தயாராய் இருக்க, இயக்குநர் விஜய் அதற்குள் தன் அடுத்து
படத்திற்கான வேலைகளில் பிஸியாகி விட்டார், தன் அடுத்த படத்தில்விஜயுடன் இணையப்போவது ஏற்கனவே விஜயின் இயக்கத்தில் மதராஸப்பியமனம்
படத்தில் நடித்த நடிகர் ஆர்யா அஜீத்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக
அறிமுகமான இயக்குநர்ஏஎல் வினய். தொடர்ந்து பொய் சொல்லப் போறோம்.
மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் மற்றும் 'தாண்டவம் ஆகிய படங்களை
இயக்கினார். இதில் மதராஸப்பட்டினம் விஜயின் நச் அடையாளம்
திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என எல்லா தளங்களில் பார்படை
அவற அந்த சென்டிமென்டோ
என்னவா விக்ரமின் அதிரடி மத்சான் எனும்
படத்தை இயக்குவதாக 'இருந்தவர், அதற்கு
முன் ஆர்யாவை இயக்கத் தயாராகி விட்டார் விக்ரம் 2 படத்தில் பிஸியாக
இருப்பதால், அதற்குள் அப்பா 'படத்தை முடிக்க விரதம் திட்டமிடுள்ளாராம்.
இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவ. னம் 2 கோடி ருபாய் செலவில் தயாரிக்
கவுள்ளது ஆனால் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாக
வில்லை. சிவகார்த்திகேயன் ஹன்சிகா
கொலிவுட்டில் மிக குறைந்த காலத்திலேயே முன்னணிக்கு வந்தவர் ஹன்சிகா மோத்வானி.
இவரது நடிப்பில் வெளிவந்த சேட்டை படம் தோல்வி அடைந்ததால், சிங்கம் -2 படத்தை எதிர்பார்த்து காத்துள்ளார்.
மேலும் சித்தார்த்துடன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து ஒரு சில கதைகளை கேட்டு வந்த ஹன்சிகா, அடுத்து திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இதில் விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இவர் ஏ.ஆர்.முருகதாசுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ன் 2013

Page 14
! 17T1) 15
ன்னேற்றத்துக்கு உரிய
சாமான்கள் இவைகளாகட்டும் எல்லாமே வகையில் வேண்டாத அவற்றின் தோற்றத்தைக் கொண்டு வற்றை நீக்குவது எப்படி?
மதிப்பிடப்படுகின்றன. தோற்றம் என்பது கணக்கெடுத்துப் பார்த்
பல நேரங்களில் மக்களின் மனத்தீர்ப்பை தால் உங்களுக்கே ஆச்சரியமாக |
நிர்ணயிக்கும் அம்சமாக இருந்து விடு இருக்கும். வேண்டாத பொருள்கள் -
கிறது. இவ்வாறு அடிக்கடி நேருகிறது தேவையற்ற வழிமுறைகள் - இருப்
என்றாலும் இதுதான் உண்மை நிலை. பதைக் காண உங்களுக்கே ஆச்சரி
இந்த உண்மையை நீங்கள் புறக்கணித் யமாக இருக்கும். அவற்றையெல்
தால் அதனால் உங்களுக்கும் பாதகம் லாம் நீக்கிவிட்டு உங்கள் செயல்
தான் ஏற்படும். பாட்டை சீராக்கி ஒழுங்குபடுத்த
42. எப்படி நீங்கள் இயங்க வைக்கப் வேண்டும்.
போகிறீர்கள்? செயல்ப்பட வைக்கப் 37. ஒரு குறிப்பிட்ட எல்லை -
போகிறீர்கள்? செயல்கள் அதிகரிக்க அளவு - வரம்பு- இவற்றை நீங்கள்
வேண்டும். "சொற்களைக் காட்டிலும் நிர்ணயிக்க வேண்டுமா? எல்லை
செயல்களே உரக்கப் பேசுகின்றன" வகுத்தல் - வரம்பு கட்டுதல் - அளவை என்பது ஒரு பழைய வாக்கு. இப்போதும் நிர்ணயித்தல் - இவை பயனுள்ள, இந்தப் பொன் மொழி பொருத்த அவசியமான - கண்காணிப்பு முறை
மானதே! செயல் என்பதே கவனத்தைக் கள் - கட்டுப்பாடுகள் ஆகும். எனவே
கவருகிறது. செயல்தான் அக்கறையைத் முக்கியமான நிலவரங்களில் - நிலமை
தூண்டுகிறது. இது இப்போதைக்கு களில் இத்தகைய கண்காணிப்பை
மட்டுமல்ல; எப்போதுமே இது தான் அலட்சியப்படுத்தக் கூடாது.
உண்மை. ஆக, செயல்களை அதிகப் 38. நீங்கள் மேம்படுத்த விரும்புகிற
படுத்துங்கள். ஒன்றை எப்படிச் சீர்திருத்துவது? 43. நீங்கள் வாக்குறுதி கொடுக்க எப்படி மாற்றியமைப்பது? பல நேரங்
முடியுமா? நீங்கள் கொடுத்த வாக்குறு களில் தலைகீழ் மாற்றங்கள் தேவை
தியை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்க யாக இருப்பதில்லை. அவை விரும்
முடி யுமா? குறைபாடுகள் - நட்டம் பத் தக்கதும் அல்ல. சில சீர் திருத்
இவற்றுக்கு ஈடுகட்ட முடியுமா? சேதம், தங்களைச் செய்தாலே கூட அதன்
பழுது, நட்டம் இவற்றை அதிக அளவு விளைவுகள் பிரமிக்கத் தக்கவையாக
தடுக்கவோ - அல்லது ஏற்படாமல் இருக்கக் காணலாம்.
பார்த்துக்கொள்ளவோ முடியுமா? இத் 39. நீங்கள் ஆபத்துகளை எப்படி
தகைய வாக்குறுதிகளை நிறைவேற் அகற்றுவீர்கள்? பாதுகாப்புக்களை
றியதற்கான சம்பவங்களை எழுத்து எப்படி அதிகப்படுத்துவது? பாது
மூலமான நற்சான்றுகள் வாயிலாகக்காட்ட காப்பு மற்றும் பத்திரத்தன்மை என்பது
இயலுமா? மனிதர்களின் மிகப் பழமையான
44. நீங்கள் மேம்படுத்த விரும்புகின்ற மிகவும் சக்தி வாய்ந்த மனித குணம்
ஒன்று - சுத்தம் சுகாதாரத்திற்கு உதவுமா? ஆகும். அந்த மனித குணத்தின் எதிர் சுற்றுப்புறச் சூழல் மாசு அடையாது பார்ப்பை எப்படி நிறைவு செய்வீர்
தடுக்குமா? கள்?
45. பின்கண்ட மாற்றங்களில் ஏதாவது 40. மக்களால் விரும்பப்படுகின்ற
உங்களுக்கு உதவியாக இருக்குமா? ஒன்று மக்கள் விருப்பத்தைக் கவர்ந்த
1.உயர்த்துவது 2.தாழ்த்துவது 3.கடு ஒன்று; ஏற்கனவே நிலைபெற்றுள் மையாக்குவது 4. நெகிழச் செய்வது ளது. நீங்கள் மேம்படுத்த விரும் 5. கெட்டிப்படுத்துவது 6. பலப்படுத் புவதையும் ஏற்கனவே நிலைபெற் துவது 7.கசடு நீக்கித்துாய்மைப் படுத்து றிருப்பதையும் எப்படித் தொடர் வது 8. இடம் மாற்றுவது, மதிப்பைக் புபடுத்துவீர்கள்? ஏன் எனில் தொளில் கூட்டுவது 9.பின் செலுத்துவது 10.சுழற் துறை உடன்பாடு, கூட்டு முயற்சி
றுவது 11. மறு உபயோகம் செய்வது இவற்றை பரஸ்பர நன்மைக்காக 12.சுருக்குவது 13.விரிவாக்குவது 14.மேல் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இப்படிப்
பதிவு செய்வது, வெளிச்சம் போட்டுக் பட்ட கூட்டு முயற்சிகள் மாபெரும்
காட்டுவது 15. அங்குமிங்கும் இயங்கச் பயன்களை ஏற்படுத்தியுள்ளன.
செய்வது 16. செயல் அதிர்வுகளை 41. தோற்றத்தில் எத்தகைய
ஏற்படுத்துவது 17. வேகமுடன் சுற்றிச் அபிவிருத்திகளைச் செய்ய விரும்பு
சுழலவைப்பது. 18. மற்றொன்றுடன் கிறீர்கள்? மக்களாகட்டும், நிறுவனங்
சேர்ப்பது 19.பாதிப்புகளில் இருந்து காத் களாகட்டும், உற்பத்திப் பொருள்கள்,
திடுவது 20. இறுக்குவது 21.தளத்துவது
சுடர் ஒளி /12, ஜூன்

நகரம்
கேள்விகள்
53. சுலபமான நிபந்தனைகள், சுலப் மான தவணைகள் இவற்றை நீங்கள் வழங்க முடியுமா? அதிக அளவு வாங்கினால் பல பொருள்களை ஒன்றாக வாங்கினால் - உடனே வாங்கினால் - ரொக்கம் கொடுத்து வாங்கினால் விலையில் தள்ளுபடி கொடுக்கும்திட்டம் உங்களிடம் இருக்கிறது!?
54. நீங்கள் எதை மேம்படுத்த விரும்பு கிறீர்களோ அதற்கு சாதகமான ஒரு சின்னம் ஒரு அடையாளத்தைக் கண்டு பிடித்தீர் களா? அல்லது அடையாளம்எல்லோருக்கும் நினைவில் நிற்பதாக இருக்க வேண்டும்.
மக்களுக்கு அதிக தொடர்புள்ள ஒரு 22. ஒசையின்றி இயங்கச் செய்வது
சின்னம்தான் என்றும் நினைவில் நிற்கக் 23. செம்மைப்படுத்திசீராக்குவது 24.தானாக
கூடிய சின்னமாக இருக்கும். இயங்க வைப்பது 25. தானே ஒழுங்கு
55. நீங்கள் மேம்படுத்த விரும்பும் படுத்திக் கொள்ளச் செய்வது 26. கம்யூட்
பொருளின் (அ) பெயர் (ஆ) லேபில் (இ) டர்களைப் பயன்படுத்துவது.
வர்த்தகச் சின்னம் (Fஈ.) அதை பாக்கெட் 46. நீங்கள் மேம்படுத்த விரும்பும்
செய்யும் முறை (வவடிவமைப்பு இவற்றில் ஒன்று கனம் குறைந்து இருக்க வேண் நடைமுறை மாற்றங்களைச் செய்ய நீங்கள் டுபமா?அதிகனடப ள்ளதுகஇருக்கவேண்டுமா?
தயார்தானா? 47. நீங்கள் மேம்படுத்த விரும்பும்
56. நீங்கள் மேம்படுத்த விரும்பும் ஒன்று - எளிதில் கிடைக்க வேண்டும்;
பொருள் அதிகாரபூர்வ பரிசோதனைக்கு சரியான விநியோகம் வேண்டும். அதை (ஐஎஸ்ஐ அக்மார்க் டே 11ால) உட்பட்டது!? அடைவது சுலபமாக இருக்க வேண்டும். நம்பக்கூடி யநற்சான்றுகளைப்பெற்றுள்ளதா? அது இருக்கும் இடம் எல்லாருக்கும் வசதி
காப்புறுதி மற்றும் வாக்குறுதிக்கு அவை யானதாக இருக்க வேண்டும். அவ்வகையில்
கட்டுப்பட்டவையா? அதாவது அந்தப் நீங்கள் மேம்படுத்த விரும்பும் ஒன்று அதிக
பொருள் பற்றிய வாக்குறுதி (காரண்டி ) செளகரியமானதாக இருக்குமாறு - நம்பத்தகுந்ததா? உங்களால் செய்ய முடியுமா?
57. நீங்கள் மேம்படுத்த விரும்பும் ஒன்று 48. மகிழ்ச்சி, சுகா அனுபவம், நேரத்தை மிச்சப்படுத்துமா? ஆட்களை நகைச்சுவை இவற்றை அதிகப்படுத்த மிச்சப்படுத்துமா?! பணத்தைமிச்சப்படுத்துமா? உங்களால் முடியுமா? வசதிகள், சேம் 58, திறமையான முறையில் மாதிரிகள் நலம், ஓய்வு இவற்றுக்கான வாய்ப் (சாம்பிள்கள்) கொடுப்பீர்களா? போனஸ் புகளை அதிகரிக்க முடியுமா?
கொடுப்பீர்களா? ஊளக்கத் தொகை 49. பொறுப்பை ஒரு குழுவிடம் கொடுப்பீர்களா? விடுவது - நடத்துபவர்களுக்கு உரிமை
59. நீங்கள் மேம்படுத்த விரும்பும் பொரு கொடுப்பது. வேலைகள் பொறுப்புக் ளுக்குகூடுதல் மதிப்பைஏற்படுத்துவீர்களா? -களைப் பகிர்ந்து கொடுப்பது - இதற்கான கூடுதல் அம்சங்கள்கூடுதல்மூலப்பொருள்கள்
வாய்ப்புக்கள் உள்ளனவா?
வாங்குவோர் எதிர்பாராத பொருள்கள் 50. பராமரிப்பு செய்வது - பழுது இவற்றை அந்துப்பொருளில் சேர்ப்பீர்களா? பார்ப்பது- இந்த சேவைகளை அபிவிருத்தி
60. உங்களுடைய மேம்பாட்டுத் செய்வீர்களா? இந்த சேவைகளை திட்டங்களின் வாயிலாக (அ) உற்பத்தி சுலபமாக - வேகமாக - சிக்கனமாக
அதிகரிக்குமா? (ஆ) உற்பத்திச் செலவு அளிக்க முன்வருவீர்களா?
குறையுமா? (இ) தரம் உயருமா? (ஈ) 51. நீங்கள் மேம்படுத்த விரும்புவது
விற்பனை அதிகரிக்குமா? (உ) வருவாய் நவீன பாணியில் இருக்குமா? நடை,
பெருகுமா? (ஊ) இலாபம் கூடுதலாகுமா? உடை பாவனைகள், பஷன்கள், வடிவமைப் (1) செல்வம் பாதுகாப்பாக இருக்குமா? புக்கள், ருசிகள், இரசனைகள், வேகமாக
61. உங்களுடையமேம்பாட்டுமுயற்சிகள்மாறுடவை, அவற்றுக்கு நீங்கள் ஈடுகொடுக்க
மேம்பாட்டுத் திட்டங்கள் மக்கள் விரும் வேண்டும். அவற்றை முந்திச் செல்ல புவதை அதிகமாகக் கொடுக்குமா? மக்கள் வேண்டும்.
விரும்பாதவற்றைத்தவிர்க்குமா? இதுதான் 52. பேலும்கவனத்தைக்கவரக்கூடியதாக
எந்த ஒரு மாற்றத்துக்கும் இறுதியான கவர்ச்சிகரமானதாக (ஒன்றை) நீங்கள்
சோதனை. வெற்றியும் தோல்வியும் இதைப் செய்ய முடியுமா?
பொறுத்தே அமையும்.
(கேள்விகள் அடுத்த வாரமும்)
சுடர் ஒளி வாசகர்களே! குடத்தில் இட்ட விளக்காக உங்களுக்குள் மறைந்து கிடக்கும் படைப்புத் திறன்களைக் குன்றின் மேல்
தீபமாக்கட சுடர் ஒளி காத்திருக்கிறது.
சிறுகதை, கவிதை, கட்டுரை, (படைப்புக்களை அனுப்பவேண்டிய துணுக்குகள், எதுவானாலும்
முகவரி: அனுப்பிவையுங்கள். தரமானவை
சுடர் ஒளி, பிரசுரிக்கப்படும்.
இல.361 கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம். 1-18, ஜூன் 2013

Page 15
உயிர்குடித்த 09
'ரீலோட் 'காதம்
(உறைய வைக்கும் உண்மைக் கதை)
**)
தெரிந்தால் எஸ்.எம்.எஸ் மழையாகப் பொழிவான். ஒரு கட்டத்தில் அவர்கள் வேறு வழியின்றி ஒரு "ஹாய்" என்று பதில் அனுப்ப அதுவே நட்பாகி பின்னர் அவர்களை தன் வலையில் வீழ்த்தி விடுவதில் சிவா கெட்டிக்காரன். நிறையப் பெண்கள் அவன் வலையில் வீழ்ந் திருந்தனர். ஒவ்வொருவரிடமும் எவை யெல்லாம் தனக்குத் தேவையோ அவற்றை கறந்துவிட்டு பின்னர் அவர் களைக் கழட்டிவிடுவது சிவாவுக்கு
கைவந்த கலை.
இப்படிப்பட்ட சிவாவிடம் தான் மகிழினியும் மாட்டியிருந்தாள். எப் போதுமே தன்னை அவளின் பிரியத்திற் குரிய காதலனாக காட்டிக் கொண்டிருந்
தான் சிவா. "நான் இதுவரை எந்த ஒரு அவன் பெயர் சிவா. (பெயர்
பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் மாற்றப்பட்டுள்ளது) ஏ.எல் படித்துவிட்டு
பார்க்கவில்லை. என்னவோ உன்னைக் பல்கலைக்கழகத்துக்கு முன்னால்
கண்டதும் தான் காதல் வந்து விட்டது" கொமினிக்கேஷன் தொடங்கியவன்.
என்று அநேக சினிமாப் படங்களில் இப்போது வேறு ஏதாவது வேலை
பயன்படுத்திப் புளித்துப்போன அதே கிடைக்குமா என்று தேடிக் கொண்
வார்த்தைகளை மகிழினியிடமும் எடுத்து டிருந்தான். முன்னரைப் போல கொமி
விட்டான். அவை செயற்கைத் தனமான னிக்கேஷனில் இலாபம் இப்போது
வார்த்தைகள் என்றாலும் கூட மகி இல்லை. செல்போன் வந்த பின்னர்
ழினிக்கு காதல் மயக்கத்தில் அவை அதற்கு ரீலோட் பண்ணவோ அல்லது காட் மந்தர
மந்திரங்களாக காதில் ஒலித்தன. வாங்கவோ அல்லது போட்டோக் கொப்பி
வீட்டுக்கு எதுவும் அவள் சொல்வ எடுக்கத்தான் ஆட்கள் வருகிறார்கள்.
தில்லை. பல்கலைக்கழகம் முடிந்த இணையம் பார்க்க, தொலைபேசி
வுடன் வீட்டில் உள்ளோரிடம் எதுவும் கதைக்க ஒரு காலத்தில் சனம் அள்ளுப்
பேசாமல் தனது அறைக்குள் சென்று பட்டு வந்தது. அந்தக் காலம் மலையேறி
கதவைப் பூட்டி விடுவாள். பின்னர் விட்டது. பெரும்பாலான நேரங்களில்
தொலைபேசி மூலம் அவளின் காதல் எந்த வேலையும் அற்று வெட்டியாகவே
உலகம் அந்த அறைக்குள் விரியும். சிவா கொமினிக்கேஷனில் இருக்க
சிவாவின் பசப்பு வார்த்தைகள் வேண்டி வந்தது.
எல்லாவற்றையும் அவள் நம்பினாள். மிதமிஞ்சி கிடந்த நேரம் அவனுக்குள்
மெதுமெதுவாக இவர்களின் காதல் விபரீத எண்ணங்களை உற்பத்தி செய்யத்
பல்கலைக்கழக வட்டத்துள் கசியத் தொடங்கின. தன்னிடம் ரீலோட் போட
தொடங்கியது. சிவாவைப் பற்றி வரும் இளம் பெண்களின் தொலைபேசி
ஏற்கனவே தாம் அறிந்திருந்த விடயங் இலக்கங்களுக்கு ஆரம்பத்தில் நூல்
களை தோழிகள் சொன்ன போதும் விட்டுப் பார்ப்பான் எதிர்மனையில் மகிழினி நம்பவில்லை. சற்றுச் சாதகமான பதில் வரும்போல்
(அடுத்த வாரம் சொல்வோம்)
மேத்துவம், பொங்க்பர் என்.சுரேந்திடும் முகத்தை வெண்மையாக்க
எஸ். விஜி, யாழ்ப்பாணம்.
கேள்வி :- வயது 32 பெண். முகத்தை வெண்மையாக்க பயன் படுத்தும் பூச்சு மருந்துகளில் பாதக மான பொருட்கள் உண் டென்பது உண்மையா?
பதில் :- இது இன்று ஒரு முக்கியமான பிரச்சினையாகும். வெண்மைத் தோற்றத்தைப் பெற பலரும் முயல்கின்றனர். பெண்கள் மட்டும் முற்காலத்தில் இதில் அக்கறை கொண்டிருந்தனர். இன்று ஆண்களுமே கூட கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்கில் நிற் பதைக் காண்கிறோம். அவ்வாறே மூலை முடுக்கெங்கும் பெண்கள் அலங்கரிப்பு நிலையங்கள் முளைத் திருக்கின்றன. முகத்தை வெண்மை யாக்குவது Bleaching செய்வது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. ஆனால் பயன்படுத்தப்படுவது ஆங்கில மருந்துகளே ஆகும். சில மூலிகை வகைக் கிறீம்களை மட்டும் அரச அனுமதியுடன் இறக்குமதி விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த விடயமானது மூலிகை வகைக் கிறீம்கள் மிக மிக மெதுவாகவே பலன்தரத் தொடங்கு கின்றன.
மூலிகை மருந்து என்ற பெயரில் ஆங்கில மருந்துகளை பூச்சு மருந்துகளாக டியூப்களில் அடைத்து விற்கும் மோசடி கூட நடக்கின்றது. ஆங்கில மருந்து களில் சில விரைந்து வெண்மையாக்கும் தன்மை கொண் டவை. ஆனால் இவை மிக ஆபத்தானவையாகவும் இருக்கக் கூடும். உதாரணமாக MELARA என்ற ஒருவகைக் கிறீம் சட்ட விரோதமாக புழக்கத்தில் உள்ளது.இதில் Mometasone என்ற ஸ்டீ ரொய்ட் வகை மருந்து உள்ளது. சாதாரணமாக கிறீம் என்ற பூச்சு மருந்து வகை பாவிப்ப தாயின் மாதக்கணக்கில் பாவிக்க வேண்டும் என்பதை யாவரும் அறிவர். இவ்வாறு மாதக்கணக்கில் Mlometasone போன்ற ஸ்டீ ரொய்ட் மருந்துகள் பாவிப்பது உகந்ததல்ல. முகத்தில் சுருக்கம் விழுதல், நாளடைவில் கருமையடைதல் முதலிய பிரச்சினை களும் ஏற்படலாம். ஸ்டீரொய்ட் வகை மருந்துகளில் மாத்திரையாகவிற்கப்படும் பிரெட்னி சோலின் மிகப் பிரபலமானது. இது மிகச் சில நோய்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாவிக் கப்படும். அதுவும் உரிய மருத்துவ ஆலோசனை, மருத்துவ கண்காணிப்பு என்பனவற்றின் கீழ்தான் பயன்படுத் தப்பாட்டு பின் கைவிடப்படும். பிரெட்னிசோலின் வகை மருந்துகளை
சுடர் ஒளி /12, 2

(15)
பாதங்களும் பலன்களும்
வெண்  ைம நிறத்து ட னும், கோணலாகவும், வறண்டும் காணப் படுவது வறுமை யைக் குறிக்கும். வெண்மை நிறமாக வும் சமமில்லா மலும் கல்லைப் போன்று கடின மாகவும் இருந் தால் துன்பங்கள் அதிக மாகும். கருபை நிறமாக இருப்பின் நல்ல அமைப்பு களைக் கெடுத்து விடும்.
பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையனவாகப் பெற்
கூடியவர்களாகவும், தன்னம்பிக்கை றவர்கள் கொடூர மனமுடையவர்
யற்ற வெகுளிகளாகவும் இருப் களாகவும், நல்லோரைப் பழிப்பவர்
பார்கள். களாகவும் தெய்வ நம்பிக்கையற்
பாதங்கள் தடித்துப் பருத்திருப் றவர்களாகவும், நாத்திகம் பேசுபவர் பவர்களும் உள்ளங்கால் பூமியில் களாகவும் இருப்பதோடு உடல்
பதியும் படியாகத் தட்டையாக இருப் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம்
பவர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
கால்களை உடையவர்களும் வீண் மென்மையான பாதங்களை உடைய
அபவாதங்களையும், பழிச் சொற் மங்கையர் சகலவிதமான சுகங்களையும்
களையும் ஏற்க வேண்டியவர் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி
களாவார்கள். வெறுப்படையும் யோகத்தால் அவர்களுடைய வயது
இயல்பும், தயவு தாட்சண்யமற்ற நிரம்பிய தாய், தந்தையார் கணவர்
மனப்போக்கும் கொண்டவர்களாக புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை
இருப்பார்கள். அடைவார்கள். இவர்கள் எப்போதுமே
பாதங்கள் பள்ளமாக இருப்பவர் நற்காரியங்களைச் செய்வதிலேயே
கள் கணவனால் சில காலம் கை கவனம் செலுத்துவார்கள்.
விடப்பட வேண்டிய நிலையை பாதங்கள் அடிக்கடி வியர்வை
அடைவார்கள். சிலர் பல புருஷர் வடியும்படி இருப்பவர்கள். வறுமை
களை சுகபோகத்திற்கும், சுய தேவைப் யில் உழல்வதோடு மிக அதிகமான காம்
பூர்த்திக்காகவும் நாடுபவர்களாக வேட்கையுடையவர்களாகவும், நடத்தை
இருப்பார்கள். உள்ளங்காலிலுள்ள தவறக் கூடியவர்களாகவும், அற்பத்
ரேகைகள் தெளிவாகவும் மேல் தனமான மனப்போக்கை உடையவர்
நோக்கிச் செல்வனவாகவும் அமையப் களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்ல களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் தொரு கணவனையடைவார்கள்.
க பயன்படும் கிறீம் வகை நன்மையானதா?
உடலின் நிறை அதிகரிக்கவும் சில போலி மருத்துவர்கள், மருந்தகங்களில் (Parmacy) விற்பனை செய்பவர்கள்
முதலானோர் வழங்குகின்றனர்.
இந்த மருந்தை மாதக்கணக்கில் குடித்தால் முகம் உப்பி உடல் நிறையும் அதிகரிக்கும். ஆனால், மருந்தை நிறுத்தியதும் உடல் நிறையும் குறைந்து விடும். மேலும் இந்த மாத்திரையை வைத்திய ஆலோசனை இன்றி உட்கொண்டால் பிற்காலத்தில் நீரிழிவு (சலரோகம் அல்லது சீனி வியாதி) எலும்பு தேயும் Osteoporosis, Gastritis போன்ற பல பக்க விளைவுகள் உண் டாகும். மாத்திரையின் பக்க விளைவு களை விட ஸ்டீரொய்ட் வகைப் பூச்சு மருந்துகள் (Cream) பக்கவிளைவு குறைந்தவையே என்றாலும் அவற் றிலும் தோலில் பயங்கரமான பக்க விளைவுகள் ஏற்படலாம். சில சமயம் தோல் புற்றுநோய் கூட உண்டாகும். மேலே கூறிய Cream வகைகளில் உள்ள Mometasone ஆனது Prednisolone போலவே ஸ்டீ ரொய்ட் வகையை சார்ந்த தாகும்.
ஆனால், மேற்கூறிய பூச்சு மருந்து கள் இலங்கையில் அலங்கரிப்பு நிலையங்கள் பலவற்றில் கண்மூடித் தனமாக பயன்படுத்தப்படுகின்றன. சில சலுன் அலங்கரிப்பாளர்கள் இவ்வா றான கிறீம்களை நாற்றுக்கணக்கில்
வாங்கிச் செல்வதை நான் கூட அவ தானித்துள்ளேன். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும். இலங் கையில் இவ்வாறான அலங்கரிப்பு நிலையங்களைக் கண்காணிக்க சரி யான சட்டமூலங்கள் இல்லை.
ஆங்கில மருந்துகளைப் பற்றி கற்றவர்கள் ஆங்கில மருத்துவர் களும், தகுதி வாய்ந்த மருந்தாளர் களும் (Pharmacists) மட்டுபே). இவர்கள் தவிர்ந்த எவரும் இவற்றை விற்க அல்லது பயன்படுத்த பரிந் துரைக்க முடி யாது. இப்படி யிருக்க ஆங்கில மருந்தான Mometasone என்ற ஸ்டீ ரொய்ட் (Steroid) வகை மருந்தைப் பற்றி கற்காத அதன் பக்கவிளைவுகளைப் பற்றி தெரியாத அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் இதைப் பயன்படுத்துவது சரியல்ல. மருத்துவரின் மருந்துச் சிட்டையின்றி மருந்தகங்களில் இதை மருந்தாளர்கள் விற்பதும் அனுமதிக்கப்பட்ட விடயம் மல்ல. இவ்வாறு கூறுவதால் வெண்மைத் தோற்றம் பெற வழியே இல்லை என்று அர்த்தமில்லை. ஆங்கில மருத்துவத்தில் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய அங்கீகரிக்கப் பட்ட மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையின்படி, பயன்படுத்து வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்க முடி யும்.
ஜூன் - 18, ஜூன் 2013

Page 16
(16)
தண்ணீர்த் த
தலைவி
பல்கள் பிள்ளை வெளிய
ணித் 8 காணும் ஏதோ ! கிடக்கும்
11110)
(பமீபன் பா
பல்கலைக்கழகத்தைப் பற்றி பரமசிவம் ஏதாவது எழுதினால், அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலை ஒரு சோதினை எடுத்து, அதிலை சித்தி அடையாததாலை தான் அதைப் பற்றிக் குறைவாக எழுதுகிறார் எண்டு ஆரும் சொல்லிப் போடுவினமெண்டு எழுதாமலி ருந்தனான். அப்பிடி எழுதாமலிருக்கிறதுக்கு இன்னுமொரு காரணம் என்ரை பிள்ளையள் அங்கை படிக்குதுகள். அதைப் பழிக்கக் கூடா தெண்டுறதும் இன்னுமொரு காரணம். இன்னும் காரணமிருக்கு, என்ரை சகோதரங்களின்ரை பிள் ளையள் படிக்குதுகள். என்ரை பிள்ளைகளின்ரை பிள்ளையள் இனி வருங்காலத்தில அங்கை படிக் குங்கள். அதனாலை அதைக் குறை கூறி, அல்லது தூற்றி எழுதிறது அழகில்லை.
ஆனாலும், பிறவுண் றோட் கள்ளுத்தவற ணைக்குள்ளை போயிற்று வந்து தெருவிலை சயிக்கிள்ள ஏறி, கொக்குவில் ஸ்ரேசன் பக்கமாகத் திருப்பி, றெயில் றோட்டிலை ஏற் நேரே. ஒரு பனைமரமும். ஒரு தலையைச் சிலுப்பிக் கொண்டு நிக்கிற கட்டிக் குறையாக இருக்கிற தண்ணித் தாங்கியும் தான் தெரியுது. "என்ன பரமசிவம் அண்ணை! எனக்கொரு விடிவில்லையோ?" எண்டு அது கேக்கிற மாதிரிக் கிடக்குது.
பல்கலைக்கழக விடுதியிலை தங்கியிருக்கிற பிள்ளையள் காலையிலை எழுந்து ஒருக்கால் வெளியாலை எட்டிப் பார்த்தால், இந்தத் தண்ணித் தாங்கி தான் மூளியாய் நிக்கிறதைக் காணுவினம். நீட்டிக் கொண்டு நிக்கிற கம்பிகள் ஏதோ தலைவிரி கோலமாக நிக்கிற மாதிரிக் கிடக்கும். சரியான தூரத்திலை நிண்டு பார்த்தாலும் தெரியும், நாலா திசையிலையும் நிண்டு பார்க்கத் தெரியிறது அந்த அரை குறை தண்ணி தாங்கியின்ரை ஒரு சிறப்பம்சம்.
படிக்கிற பிள்ளையளுக்கு ஒரு நல்ல கற்றல் ழல் இருக்க வேணும்... அதனாலை தான் வெள்ளைக்காரர் காலத்தில், இலங்கை யிலை,
எல்லா இடமும் தேடி வுண்டிங் உள்ள டெ தெடுத்தவை... அங்ை தனை வராது. படிக்க விடயம் மனதிலை பதி ரம்மியமான சூழல் ப தையும் மறக்கடிச்சுப் ! பிறக்கும்.
புதிதாய் பல்கலை கிளிலையும், அதனைப் அலங்கரிச்சு ஒரு படி. துகினம்...... எங்கடை
ணித் தாங்கி, விடிய எழு முழிக்கக் கூடாத முகத் இருக்கும்.
அதை உந்தளவு உ கட்டியெழுப்ப என்ன பரமசிவத்தின்ரை கணி ஆண்டின் கணக்கின்ட பதினாறு இலட்சம் வ அது பெரிய காசே? தொட்டி கட்ட தாங் அதை நல்ல வடிவாகப் கான படங்கள் வரை எழும்பிப் பார்த்தால் 6 கூடியதாக இருக்க வே அம்மா, அப்பா உறவுக கிறதுகளுக்கு ஒரு ஆ
அழகியலம்சம் கொம் அழகுபடுத்தலாம்.
அல்லது எங்கடை தொலைநோக்கு, அது அல்லது, கலைப்பீடத் கான பண்பாடு, பார காலோசிதமாய் அடி ! கலைத்துறையில் துறை எழுதி, அதனை ஒவ்வ
சுடர் ஒளி /12,

தாங்கியும் பிரி கோலமும்
லைக்கழக விடுதியிலை தங்கியிருக்கிற சாயள் காலையிலை எழுந்து ஒருக்கால் பாலை எட்டிப் பார்த்தால், இந்தத் தண் தாங்கி தான் மூளியாய் நிக்கிறதைக் வினம். நீட்டிக் கொண்டு நிக்கிற கம்பிகள் தலைவிரி கோலமாக நிக்கிற மாதிரிக்
மூலம், ஒரு இலட்சியத்தை உருவாக்கக் கூடியதாக மாணவர்களை ஆக்கலாம்.
அல்லது, தொலைநோக்கை விட்டிட்டு, ஒரு தொலைத்தொடர்புக் கோபுரத்தை அதிலமைத்து, ஒரு தொகைப் பணத்தை அந்தக் கொம்பனிக ளிடம் இருந்து குத்தகையாகப் பெறுவதோடு, அவர்களது விளம்பரங்களே அதனை அலங்கரிக்கச் செய்யலாம். றெயின் ஓடப் போகுது..... றெயினிலை இருந்தும்...... அந்த விளம்பரத்தை சனங்கள் பார்க்
ரமசிவம்
கும்.
-, ஒரு அக்கடமிக் செற பரதெனியாவைத் தேர்ந் க போனால் வேறை சிந் கத் தூண்டும். படிக்கிற பயும். விடுதியிலை இருக்க மனக் கவலை எல்லாத் போடும். புது உற்சாகம்
க்கழகம் கட்டிற இடங் பல்வேறு வழிகளிலை ப்புச் சூழலை ஏற்படுத் கம்பஸில, அந்தத் தண் ழம்பிப் பார்த்தால் ஏதோ திேலை முழிச்சது மாதிரி
யரத்துக்கு வட்டமாய்க் ன இது வரை இந்த குப்பின்படி - 1990 ஆம் படி, ஒரு பதினைஞ்சு, ரை சிலவழிஞ்சிருக்கும். "இனி அதுக்கு மேல குதோ தெரியேல்லை. பெயின்ற் அடிச்சு அழ ஞ்சு விடலாம். காலமை ஒரு புது உற்சாகம் வரக் ணும். மாதக் கணக்காக ளை விட்டுட்டு வந்திருக் றுதல் தரக்கூடியதான கட படத்தை வரைஞ்சு
இந்தத் தண்ணித் தாங்கியை எவ்வாறு அழகு படுத்தலாம்? அல்லது இதனை வேறு எதற்குப் பயன்படுத்தலாம்? என்ற ஒரு ஆரோக்கியமான போட்டியை நடத்தி, அதன் பிரகாரம் செயற் படலாம்.
எப்படியிருந்தாலும் அதை மூளியாய் இருக்க விடாது, அழகுபடுத்துவதன் மூலம் ஒரு நல்ல கற்றல் சூழலை அமைக்க வேண்டுமென்பது இந்தப் பரமசிவத்தின்ரை விருப்பம். இனி அந்தப் பரமசிவம், என்னமாதிரிப் பிளான் பண்ணியிருக்கிறரோ ஆர றிவார்?
உலகிலேயே அழகான குழந்தை. அழகுராணிப் போட்டி, ஆணழகன் போட்டி, அழகான நாய், அழகான மரம் என்று பலதும் தெரிவு நடக்குது.
ஒருமுறை ஆணழகன் போட்டியிலை நான் இரண்டாவதாக வந்தனான் என்று என்ரை அனுபவத்தை உங்களோடை பகிர்ந்து கொண் டனான்.
மிக அழகான நகர் எது? மிக அழகான பூங்கா எது? எண்டெல்லாம் தேர்ந்தெடுக்கிறது ஒரு உலக பாஸன்.
வேன்சர் போட்டோ கிராபி நிறுவனம், உலகத்திலேயே எங்கள் குட்டி. அழகன் என்ற ஒரு குழந்தை அழகுப் போட்டி நடத்தினவை. அதிலை முதலாவது இடத்தை தோமஸ்(28 வயது), பெக்கி (29 வயது) தம்பதிகளின்ரை 7 மாதக் குழந்தை பெற்றுக் கொண்டது. 2,300 குழந்தைகள் பங்கேற்ற இப் போட்டி யிலை 24 ஆயிரம் பேரின்ரை கருத்தின்ரை அடிப்படையிலை, அந்தக் குழந்தை முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டது. சின் னனிலை என்ரை படத்தையும் அனுப்பியிருந்தால், சிலவேளை எனக்குப் பரிசு கிடைச்சிருக்கும். யார் கண்டது?
உலகிலேயே அழகான மரம் என்று ஒன்றையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நெற்றிலை பார்த் தனான்.
இது போல உலகிலேயே அசிங்கமான கட்டடம் ஒன்றும் தெரிந்து எடுக்கப்பட்டுள்ளது. கட்டிக்
குறையாக இருக்கிற ஒரு ஹோட்டல் தான் அது.* அது வட கொரியாவிலை இருக்குதாம், என்ன . இருந்தாலும் அதனோடை போட்டி போட நாங்கள் முயற்சிக்கக் கூடாது.
பல்கலைக்கழகத்தின்ர களை எழுதி விடலாம். த்தின்ரை தொலைநோக் ம்பரிய விழுமியங்களை யொற்றி மனிதம் ஓங்க காண்போம் என்பதை பாரு நாளும் காண்பதன்
ஜூன் -18, ஜூன் 2013

Page 17
சிலைகளால்
பிக்குவின் வன்மம்
மட்டக்களப்பு மங்கள ராமய விகாரையின் பொறுப்பு கடந்த பதினாறு வருடங்களுக்கு முன் ஸ்ரீசுமண ரத்னதேரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவ பதவிக்கு வந்த காலம் மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகள் புலிகளின் கைகளுக்குள்ளேயிருந்தன. புலிகள் மீதான பயத்தால் மதவாதிகள் யாரு விகாரைப்பக்கம் தலைவைத்துக் கூடப்படுப்பதில்லை. அந்த இடத்தில் புத்த சிலையை வைக்கமுயன்றால் விடுதலைப்புலிகளின் கோபத்துக் ஆளாகிவிடுவோமா என்ற அச்சம் விகாரைப்பணியாளர்களையும் மதவாதிகளையும் பீடித்திருந்தது.
மாவிலாறில் தொடங்கிய போர் முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளின் மௌனத்துடன் முடிக்கப்பட்டது. இனி எங்கள் காட்டில் மழை என்ற எண்ணம் மங்கள ராமய விகாரையின் விகாராதிபதி ஸ்ரீசுமணரத் தேரரிடம் தொற்றிக் கொண்டது. இனியாவது புத்தர் சிலையை நிறு விகாரையை அபிவிருத்தி செய்து பெளத்த போதனையைப் பரப்பி சிங்கள குடியேற்றத்தினை மட்டக்களப்பு மண்ணிலே நடத்தி சிங்கள வரலாற்று நூல்களில் தானும் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணம் தேரரிட
உதயமாகியது.
போர் முடிந்து, மட்டக்களப்பில் உள்ள இந்து ஆலயங்களுக்கும் படை யெடுக்கும் சுற்றுலாப்பயணிகளின் பார்வையில் இந்த விகாரை விழே யில்லை. அவர்களை விகாரைப் பக்கம் இழுக்க ஏதாவது செய்தா வேண்டும். ஒரு வேளை பாதை தெரியாமல் தான் சுற்றுலா பயணிகள் விகாரைப்பக்கம் தலை காட்டுகிறார்களில்லை. இப்படிப்போனால் பௌத் மதவாதத்தை மட்டக்களப்பு மண்ணில் எவ்வாறு வேரூன்ற செய்ய முடியும் என சிந்தித்தார் சுமணரத்னதேரர். சிந்தனையின் விளைவாக கிடைத்த மாபெரும் திட்டம்.
திட்டத்தை நிறைவேற்றிவிட்டால் அசோகனைப் போல வரலாற்றி இடம் பிடிக்க முடியும் என எண்ணிக் கொண்டார் தேரர். மட்டக்களப்பி மங்களராமய விகாரை இருக்கின்றது என்பதை அடையாளப்படுத்த ஒ பெயர்ப்பலகையும், பாரிய புத்தர் சிலை ஒன்றையும் மட்டக்களப் நூழைவாயிலில் நிறுவிவிட்டால் பிரச்சினை ஓய்ந்துவிடும் என்று முடிவெடு தார். வேலைத் திட்டங்களில் மும்முரமாக இறங்கினார். பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலையை வைக்க அனுமதி தருமாறு வீதி அகலிப்பு அதிகா சபையிடம் நடையாக நடந்தார். விண்ணப்பக் கடிதங்களை எழு. அனுப்பினார். மட்டக்களப்பு மாநகரசபையிடம் கெஞ்சினார். மண்முகை பிரதேசசெயலகத்துக்கும் ஓடினார். ஆனால், அலுவலகங்கள் எவையு அவருக்கு கைகொடுக்கத் தயாராகவில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசை மட்டும் தமது உயர் பீடத்திற்கு கடிதத்தை சென்றடைய வைத்து விட் தானும் தன் வேலையும் என ஒதுங்கிக் கொண்டது. ஆனால், பிக்கு மட்டும் ஓய்ந்து விடவில்லை.
உள்ளூரில் தான் அனுமதி எடுக்கமுடியவில்லை. மத்திய அமைச்சி அதிகாரிகளிடம் கோருவோம் என முடிவெடுத்து நெடுஞ்சாலைக அபிவிருத்தி அமைச்சுக்கு விண்ணப்பித்தார். நெடுஞ்சாலைகள் அ விருத்தி அமைச்சின் செயலாளர் இவரின் கோரிக்கைக்குப் பெட்டி பாம்பாக அடங்கிச் சம்மதித்தார்.
இனிஎன்ன அனுமதி கிடைத்தது என்ற நிம்மதிப் பெருமூச்சு பிக்குவிட இருந்து வந்தது. பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் புத்தர் சிை
வைக்கப்படப் போகின்றது என்ற செய்தி காட்டு தீ போல மக்களிடம் பரவியது. "ஏற்கனவே அ பகுதியில் புத்தர் சிலை இருக்கின்றது. அன அகற்றி விட்டு நூறு மீற்றர் தூரத்தில் புதிய புத்த சிலையை நடப்போகின் றேன். ஏன் தான் இந் அடிமைச் சனங்கள் ஆர்ப்பாட்ட செய்கின்றனர். ஒரு வேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தான் உசுப்பேற்றி விடுகிறார்க போல. இராணுவம் எங்களுக்குப் பின்னா நிற்கிறது. அனுமதியும் கிடைச்சிட்டுது. இ
ஆர்ப்பாட்டத்தால் எதுவும் செய்ய முடியாது என தப்புக்கணக்குப் போட்டார் விகாராதிப! ஆனால், எல்லாம் தலை கீழாகவே நடந்தது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த செய்தி நீதிமன்ற வரை சென்றது. பொதுச் சொத்துக்கு தேச ஏற்படலாம் புத்தர் சிலை வைப்பது ஆபத்தான என நீதிமன்றத்துக்கு பொலிஸ் அறிக்கையி புத்தர் சிலை வைப்புக்கு தடை விதித்தது நீ மன்றம். ஆனாலும் தேரர் அடங்கிவிடவில்ை ஆத்திரத்தோடு எல்லோரையும் ஒரு கை பார்த் விடப்போவதாக கறுவிக்கொண்டார்.
சுடர் ஒளி /1

(17)
Oஹரன்
ப)))
ஒரு போர் 3
الفن
சிலைகளின் பெயரால் இந்துக் கடவுளர்களோடு புத்தரை போரிட வைத்து இன்னொரு அழிவுக்கு வழிகோலும் பணிகள்  ெத ா ட ங் கி வி ட் ட ன கிழக்கில்.
5- x 9. ஏ 9 9 ("
சிலைக்குச் சிலை: பழிக்குப் பழி?
02 ஆம் திகதி ஜூன் 2013 இரவைத் தாண்டிய பொழுது
5. இ
எத்தடை வந்தாலும் புத்தர் சிலை வைப்பேன் என சுமணரத்ன தேரர் கூச்சல் இட்டு மூன்று நாள்கள் கழிந்திருந்தன. மட்டக்களப்பு குருக்கள் மடப்பகுதி இருளில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அந்த அமைதியைக் கிழித்தன இனந்தெரியாத அரக்கர்களின் நடமாட்டங்கள். சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. அங்கு நடைபெறப்போகும் விபரீதத்தை உணராமல் ஆலயங்களின் காவல் தெய்வங்களும் கடவுளர்களும் உறக்கத்தில் இருந்தனர்.
செல்லக் கதிர்காம ஆலயத்தின் கூரை அடித்துப் பிரிக்கப்பட்டது. கடவுளர்களை வேட்டையாட வேண்டும் என்ற வெறியுடன் ஒவ்வொருவராக ஆலயக் கூரையூடாக நுழைந்தனர். அந்தக் கும்பலின் கண்களைக் கருவறைக்குள் இருந்த மூல விக்கிரக முருகன் உறுத்தி யிருக்கவேண்டும், முதல் தாக்குதல் இந்த மூலவிக்கிரகத்திலிருந்து தொடங்கியது. கைகளில் அலவாங்கு கம்பிகளுடன் அவர்கள் கருவறைக்குள் பாய்ந்தனர். திருமுருகாற்றுப்படை புகழ்ந்துபாடிய முருகப் பெருமானின் வீரம் அலவாங்குதாரிகளுக்கு முன் எடுபடவேயில்லை. பெருமானும் பதில் தாக்குதல் ந த்தாமல் பதுங்கிக் கொண்டார். சிலை அடித்து உடைக்கப்பட்டு பிரட்டப்பட்டது. அதற்கு கீழ் இருந்த தங்கத் தகடும் கவர்ந்து செல்லப்பட்டது.
இனந்தெரியாதவர்களின் சிலைகள் மீதான போர் ஒரே இரவில் பல திசைகளிலும் பரவியது. அடுத்தடுத்து நான்கு ஆலயங்களில் அன்றைக்கு வேட்டை நடந்திருந்தது. பத்தொன்பது சிலைகள்! சேதமடைந்திருந்தன. கடவுளர்களை வேட்டையாடிய பெருமை யுடன் எரிகின்ற வீட்டில் பிடிங்கியது இலாபம் போல பெருமள நகை, பணம் தங்கத்தகடு என்பவற்றுடன் வெளியேறியது கும்ப ). ஆனாலும் பெறுமதிமிக்க வெண்கலச் சிலைகளை அலவார் கு தாரிகள் எடுத்துச் செல்ல மறந்திருந்தார்கள் அவர்களின் நோட் வம்) திருடி பணம் சம்பாதிப்பது தான் என்றால் வெண்கலச் சிலைகளை அல்லவா முதலில் எடுத்திருக்க வேண்டும். ஆற அமர அதிக லை தகவல் கிடைத்ததும் அதிரடியாக விழுந்தடித்துப் பிடிக்கிறோம் என்ற உச்சரிப்புடன் ஆலயத்திற்கு விரைந்தது குற்றத்தடுப்புப் பொலிஸ்குழு. மக்களுக்கு மட்டும் அல்ல கடவுளர் களுக்கும் இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்பதை அன்றைய கோயில் களவுகள் உறுதிப்படுத்தின. பொலிஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு அரைத்த சாம்பலை அரைத்துச் கொண்டே இருக்கிறது. ஆனாலும், மறந்தேனும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை காலம் களவுகளை மறக்கடிக்கச் செய்துவிடும் என்ற நம்பிக்கை அரசுக்கு நிறைய உண்டு. அந்த மறத்தலின் காலத்தில் மங்கள ராமய புத்தர் பிள்ளையாரடியில் அரியணை ஏறியிருப்பார்.
2, ஜூன் - 18, ஜூன் 2013

Page 18
66 கணினியால் என்னென்ன செய்யலாம் என அறிந்து கொண்டவன், அடுத்த கட்டமாக என்னென்ன செய்யக் கூடாது என்பதைக் கற்கத் தொடங்கி னான். அந்தத் தேடல் யூலிய னுக்கு இனம்புரியாத 'த்ரில்' அனுபவங்களைக் கொடுத்தது.
இருளின் கதவு:
பாம்புகள் ஒரு குறிப்பிட்ட காலம் வந்த பிரதான விளையாட்டுத் வுடன் தமது செட்டைகளைக் கழற்றி விட்டுப் எனவே, தனது ரே புதிய தோலோடு பளபளவென மின்னுவதைப் இழந்ததை யூலியனால் போல, கிறிஸ்டினாவுக்கும், பழைய காதலைத்
வில்லை. இழப்பின் வ தூக்கியெறிந்து விட்டு, புதிய காதலனுடன் எப்போதும் சிடு சிடு ( வாழ்வைப் பகிர வேண்டுமென்ற ஆர்வம்
தாலும் அடிதடியில் இ அதிகரித்தது.
மாறினான். ப்ரெட்டுடன் குடும்பம் நடத்தி, மூன்று
வழமையாக சாது குழந்தைகளுக்குத் தாயான பின்னரும் அவரது
இருந்தவன் இப்படி 1 காதல் அலை ஓயவில்லை. அவரின் காதல் நினைத்திருக்கவில்லை பயணம் அதன்பாட்டில் தொடர எத்தனித்தது. அவனுக்கு நாட்டம் கு மாற்றம் ஒன்றுதான் மாற்றமுறாதது என்ற மாற்றம் அவன் மீது தத்துவத்தைக் கிறிஸ்டினா தன்னுடைய காணிப்பை அதிகப்படுத்த காதலிலும் பிரயோகிக்க முயன்றார்.
கிறிஸ்ரினா பாடசாலை விளைவு? ப்ரெட் - கிறிஸ்ரினா குடும்பச் யூலியனின் போக்கில் சண்டை சந்தி சிரிக்குமளவுக்கு வந்தது. குடும்பத்தின் சிக்கல் நி வேண்டாப் பெண்டாட்டி கை பட்டாலும் யூலியனின் கல்வி பழை குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்ற பழமொழி அவன் பாடசாலை வி இந்தக் குடும்பத்தில் தலை கீழாகிப் போனது.
வேண்டுமெனவும் பாட ப்ரெட் செய்கின்ற எல்லாச் செயல்களிலும் கிறிஸ்ரினாவுக்குத் தெரி ஏதாவது குற்றம் காணாவிட்டால் கிறிஸ்ரினா
அடுத்தநாளே தன் வுக்குத் தலையே வெடித்து விடும். தொடர் யூலியன் பிரிக்கப்பட்ட சண்டைகளால் குழந்தைகளுக்கு - குறிப்பாக இருந்து பாடசாலை எ யூலியனுக்கு - பெற்றோரின் அன்பு கிடைப்பது
பட்டான். எப்போதுப் அரிதான விடயமாக மாறியிருந்தது.
பிணைந்திருந்த யூலியது சிலவேளைகளில் வீட்டுச் சண்டைகளால்
னொரு இடியைக் ( கு மந்தைகள் பட்டினியோடுதான் இரவைக் விலகலைத் தொடர்ந்து கட 'க்க நேரிட்டது. எத்தனை நாளைக்குத்தான் பிரிவு யூலியன் கவலை ப்ரெட்டும் பொறுமையோடு - கிறிஸ்ரினாவின் வனாக மாற வழிவகுத்த சண்டைக் கச்சேரியைத் தாங்கிக்கொண்டு எனினும், ஒரு வரு
குடும்பம் நடத்த முடியும்? 1978 இல் கிறிஸ்ரினா வாழ்விலிருந்து யூலியனா - ப்ரெட் அசாஞ்சே இருவரும் சட்டபூர்வமாக அந்த விடுதலைக்கு வித் விவாகரத்துப் பெற்றனர்.
கிறிஸ்ரினாவின் புதிய ச இந்த விவகாரத்தால் கிறிஸ்ரினாவுக்குத்
டன் பெயர்ன் என்ற இன தலைகால் புரியாத சந்தோஷம். அவரது 1979 ஆம் ஆண்டு தன எண்ணப்படி புதிய காதலனை அடைவதற்கான கினரர் கிறிஸ்ரினா..
வழி கிடைத்துவிட்டதே!
அவருடனான வாழ் ஆனால், யூலியன் தான் பாவம். அதிர்ஷ்ட வச தொடங்கியதால், யூலி மாக தனது முதலாவது வயதில் கிடைத்த வரப்பட்டான். ஆனாலு அப்பாவை அவன் சொற்ப காலத்திலேயே இழக்க கதவைத் திறக்க, கிறிள் வேண்டியிருந்தது. யூலியன் மீது ப்ரெட் தனியான .
மரத்தில் ஏற, யூலியா பாசம் வைத்திருந்தார். கிறிஸ்ரினா சண்டை பிடிக் கிடைத்த தந்தையும் ! காமல் இருக்கும் அரிய தருணங்களில் யூலியனின் சென்றார்.
அவாகரத்து, தாரத்த" தோஷம்
சுடர் ஒளி /12,

04
ஒளண்யன்
களைத் திறந்தவன்
5 தோழன் ப்ரெட் தான்.
இதனால் மீண்டும் விடுதி வாழ்வுக்குள் தசத்துக்குரிய தந்தையை யூலியன் நுழைய வேண்டியிருந்தது.
தாங்கிக் கொள்ள முடியஆனால் யூலியன் தனது கவனத்தைக் கணினி பலி கோபமாக மாறியது. அறிவியலின் பக்கம் திருப்பினான். இது அவனது
முகத்தோடு - எதற்கெடுத்
கவலைகளைத் தற்காலிகமாக மறப்பதற்கு இறங்குபவனாக - யூலியன் உதவியது. அதனால் எந்த நேரமும் கணினியும்
கையுமாகவே அவன் அலைந்தான். சித்திரமும் "வான அப்பிராணியாக
கைப்பழக்க மல்லவா? தொடர்ச்சியான பயிற்சி மாறுவான் என எவருமே கள், கணினி தொடர்பான சகல விடயங்களையும் - பள்ளிப் பாடங்களிலும்
கரைத்துக் குடித்து யூலியனைச் சிறுவயதிலேயே றைந்தது. யூலியனின் திடீர்
கணினி வல்லுநனாக உருவாக்கின. மெல்பேர்ண் | ஆசிரியர்களின் கண் பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் பட்டம் த்தியது.
பெற்றான் யூலியன். வாழ்வில் கிடைத்த லைக்கு அழைக்கப் பட்டார். ஏமாற்றங்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு யூலியனை
ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் ஏதாவது செய்யத் தூண்டிக் கொண்டேயிருந்தன. லையே காரணம் எனவும்,
கணினியால் என்னென்ன செய்யலாம் என யபடி வர வேண்டுமானால் அறிந்துகொண்டவன், அடுத்த கட்டமாக என் நிதியில் இருந்துதான் கற்க னென்ன செய்யக்கூடாது என்பதைக் கற்கத் டசாலை நிர்வாகத்தினரால் தொடங்கினான். அந்தத் தேடல் யூலியனுக்கு யப் படுத்தப்பட்டது. இனம்புரியாத 'த்ரில்' அனுபவங்களைக்
சகோதரர்களை விட்டு கொடுத்தது. டான். குடும்பச் சூழலில் ஹக்கிங் என்று சொல்லப்படுகின்ற கணினி விடுதிக்குக் கொண்டுவரப்
இரகசியங்களைக் கையாடல் செய்யும் கொட்டித் ம் தன் சகோதரர்களோடு தனம் யூலியனிடம் தானாகவே வந்து சரண னுக்கு விடுதி வாழ்வு இன் டைந்தது. அதன் பிறகுதான் உலகத்துக்கே தண்ணி கொடுத்தது. தந்தையின்
காட்டுகின்ற தன் திருவிளையாடல்களை யூலியன் சடுதியாக நிகழ்ந்த இந்தப் அசாஞ்சே தொடங்கினான், தோய்ந்த முகம் கொண்ட
யூலியனின் ஆட்டம் ஆரம்பித்த பிறகு எவ து.
ருமே அவன் முன்னால் எதிர்த்து நிற்க முடியாத த்துக்குள்ளாகவே விடுதி அளவுக்கு அதிரடியான காய் நகர்த்தல்களை மிகத் புக்கு விடுதலை கிடைத்தது.
திட்டமிட்டுச் செய்தான். அதுவே இதுவரையும் திட்டது யூலியனின் தாயார் யூலியனின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக காதல்தான். அன்னி ஹமில் அமைந்தது. செக் கலைஞரைக் காதலித்து
ஆரம்பத்தில் பொழுது போக்காக ஆரம்பித்த து வாழ்க்கைத் துணையாக் யூலியனின் ஆட்டம் போகப் போகச் சூடு
- பிடித்து, உலகத்தின் நலனுக்கான போராட்டமாக வு இனிமையாகச் செல்லத் மாறியது. யன் வீட்டுக்கு அழைத்து
தீட்டிய மரத்திலே கூர் பார்க்கும் வழமைக்கு பம், பழைய குருடி மீண்டும் யூலியனும் விதிவிலக்கல்லவே. அப்படி யூலி மரினா மீண்டும் முருங்கை யனின் கூர் பார்த்தது ஆஸ்திரேலிய பொலிஸ் னுக்கு இரண்டாவதாகக் துறையைத் தான். சில காலங்களில் பிரிந்து
(திரைகள் இன்னும் திறக்கும்)
ஜூன் -18, ஜூன் 2013

Page 19
இலக்கம் 01 இல் இருந்து 24 வரையிலான எழுத்தினைத்
தொடர்புபடுத்தி உருவத்தைக் கண்டுபிடியுங்கள்.


Page 20
(20)
மதில் மேல் 6
11
எதிர்க்கட்சித் தலைவர் விஜய காந்த் மீது அடுக்கடுக்காக அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. “மாவட்டம் மாவட்டமாக சென்று நீதி மன்றில் ஆஜராக வேண்டிய தாக உள்ளது" என விஜயகாந்த் வேடிக்கையாகக் கூறியுள்ளார்.
க்கு டிக்க |
ஜாதிக்க ல வ ரங் க ளைத் தூண்டியதால் பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்கிய விதத்தை ஒட்டி ஜெயலலிதாவைப் பலரும் பாராட்டிய போதும் சட்டசபை யின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை அவர் பந்தாடும் விதம் பலரது எதிர்ப்பையும் கிளப்பி விட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலை வர் விஜயகாந்த் மீது அடுக்கடுக் காக அவதுறு வழக்குகள் போடப் பட்டுள்ளன. "மாவட்டம் மாவட் டமாக சென்று நீதிமன்றில் ஆஜராக வேண்டியதாக உள்ளது" என விஜயகாந்த் வேடிக்கையாகக் கூறியுள்ளார்.
கடந்த வியாழனன்று திருவண் ணாமலை நீதிமன்றில் அவதூறு வழக்குத் தொடர்பாக ஆஜரான அவர் மறுநாளே திருப்பூரில் வேறொரு அவதூறு வழக்கில் ஆஜரானார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரைக் கைது செய்வதென்ன தூக்கில் போட் டாலும் தகும் எனக் கருதும் நடு நிலையாளர்கள் விஜயகாந்துக்கு எதிராகக் காழ்ப்புணர்வுடன் ஜெயலலிதா செயற்படுகின்ற மையை ஏற்கத் தயாராக இல்லை. திருவண்ணாமலை நீதிமன்றில் ஆஜராகியபின் வெளியே வந்த விஜயகாந்த் ''தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முதலமைச் சராக இருந்த கருணாநிதியை எவ்வளவு தூரம் அவதூறாகப் பேசியிருப்பார். அவற்றுக்கு எல் லாம் ஒரு வழக்குக் கூடப் போடப் படவில்லை. அது கருணாநிதியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது” எனக் கூறியிருப்பது தி.மு.க வட் டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. ஆயினும் கடந்த 03ஆம் திகதி கருணாநிதியின் பிறந்த நாளன்று விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவிப்பார் என எதிர்பார்த்து ஏமாந்த தி.மு.க தரப்பு விஜயகாந்த் மீது அது குறித்து கோபத்துடனேயே இருந் தது. சோனியா, பிரதமர் மன்மோகன்,
வாசன் என பல தரப்பும் கலைஞ ருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. தற்போது செல்வாக்கிழந் திருக்கும் காங்கிரஸ் கட்சி தன்னை சீர்திருத்திக் கொண்டு தனது செல் வாக்கை மீண்டும் நிலைநிறுத்து மானால் மீண்டும் காங்கிரஸ் படன் கூட்டணி வைக்க தி.மு.க தயா ராகவே உள்ளது. மறுதலையாக அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோற்பது நிச்சயமே என்ற நிலை தொடர்ந்தால் தி.மு.க மாற்று
வழியை நாடக்கூடும். எவ்வாறா யினும் காங்கிரஸ் "புடன் கூட்டணி வைக்காவிட்டாலும் தே.மு.தி.க அல்லது பா.ம.கவுடன் அணி சேர் வது தவிர்க்க முடியாத விடயம் என்பதை தி.மு.க தெளிவாக உணர்ந் துள்ளது. வலுவான கூட்டணி மூலமே ஜெயலலிதாவை லோக்சபா தேர்தலில் வீழ்த்த முடியும் என்பது கலைஞருக்குத் தெரியாததல்ல. இதற்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தல்களில் போலன்றி இந்த முறை ஜெயலலிதாவின் வெற்றியைத் தடுப்பது மிக மிக அவசியம் என்ப தும் முக்கிய விடயமாகும்.
ஏனெனில் 65 வயதான ஜெய லலிதா பாரதீய ஜனதா கூட்டணி யுடனோ இடது சாரிகளின் 3ஆம் அணியுடனோ இணைந்து பிரதமர் அல்லது துணைப் பிரதமர் பதவியை அடைய தமிழகத்தில் அவர் வெற்றி பெறும் தொகுதிகளே உ தவும். அவ்வகையில் நாற்பதும் எனக்கே என கொக்கரிக்கும் ஜெயலலிதாவின் சவாலை ஓரளவு முறியடித்தால் கூட தி.மு.கவுக்குப் போதும். தி.மு.க இப்போது தன்வசமுள்ள 17 தொகுதி களில் பன்னிரண்டைபாவது தக்க வைத்துக் கொண்டால் கூட ஜெயலலிதா டில்லி அரியணையில் பிரதமர் அல்லது துணைப் பிரதம் ராவதை தடுக்கப் போதுமாகும். அதற்காக காங்கிரஸ் என்ன வேறு எந்தப் பிசாசுடனும் கூட கூட்டணிக் குத் தயார் என்ற நிலைப்பாட்டில் தான் கருணாநிதி உள்ளார். விஜயகாந்த் கட்சி மீது ஜெயலலிதாவின் தாக்குதல்
சுடர் ஒளி /12,

• அபிரித்
விஜயகாந்த்!
இன்னும் உக்கிரமடையும் வரை
வளைத்துப்பிடித்த தே.மு.தி.க பொறுத்துப் பார்க்கலாம் என்பது
எம்.எல்.ஏக்கள் 6 பேரில் ஒருவர் அவரது முடிவாகும். தே.மு.தி.க வின்
மூலமாக எதிர்க்கட்சித் தலைவ 6 எம்.எல்.ஏக்களை ஜெயலலிதா
ருக்கு போதிய எதிர்க்கட்சி எம்.எல். 'ஆள்பிடித்தல்' முறையில் வளைத்
ஏக்களின் ஆதரவில்லை எனக்கூறி துப் போட்டுக் கொண்டுள்ளதால்
வாக்கெடுப்பைக் கோர வைக் தி.மு.கவும், தே.மு.தி.கவும் தலா 23
கலாம். அப்போது தி.மு.க வெளிப் எம்.எல்.ஏக்கள் என்ற சமபலத்தி
படையாக விஜயகாந்தை ஆதரிப் லேயே உள்ளன. இவ்வாறு இரு
பதா இல்லையா என்ற முடிவை எதிர்க்கட்சிகள் சம எண்ணிக்கை
எடுக்க வேண்டியிருக்கும். இப் யான எம்.எல்.ஏக்களை கொண்
போதைக்கு எதுவுமே நடக்காதது டிருந்தால் அவ்விரு கட்சிகளில் எந்தக்
போல போலி மெளனம் காப்பது கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர்
மூலம் விஜயகாந்துக்கு நல் பதவியை வழங்குவது என்பதைத்
லெண்ண சமிக்ஞையை தி.மு.க தீர்மானிக்க வேண்டியிருக்கும். அர
காட்டியுள்ளது எனலாம். விஜய! சியலமைப்புச் சட்டப்படி இவ்விரு
காந்தும் இதுவிடயம் தனக்குத் கட்சிகளில் மாநிலம் முழுவதும்
தெரியாதது போலவே நடந்து சட்டசபைத் தேர்தலில் கட்சிபெற்ற
கொண்டு வருகிறார். மொத்த வாக்குகள் எந்தக் கட்சிக்கு
ஆனால் தே.மு.தி.க, பா.ம.க அதிகமாகக் கிடைத்துள்ளனவோ
இரு தரப்பு மீதும் கடும் காழ்ப்புணர் அந்தக் கட்சியே பிரதான எதிர்க்
வுடன் இனிமேலும் அரசியல் கட்சியாகக் கருதப்பட்டு அந்தக்
பழிவாங்கல்களை முன்னெடுத் கட்சியின் சட்டசபைக் குழுத் தலை
தால் ஒருவேளை ஒத்துப் போகவே வர் எதிர்க்கட்சித் தலைவராக
முடியாத இவ்விரு கட்சிகளும் நியமிக்கப்படுவார். கடந்த சட்ட
இணைந்து தி.மு.க அணியில் சங்க சபைத் தேர்தலில் ஆசனங்கள்
மிக்கும் அதிசயமும்கூட நடக்கலாம். அடிப்படையில் தே.மு.தி.க 29
அதுநடந்தால் தி.மு.கவிற்கு இடங்களையும் தி.மு.க 23 இடங்
உச்ச கட்ட இலாபம் ஈட்ட முடியும் களையும் வென்றிருந்தாலும் மொத்த
மாகும். காங்கிரஸும் இவ்வணி வாக்குகளைப் பார்த்தால் தி.மு.க -
யில் சேர்ந்தால் இன்னும் பலமான தே.மு.தி.கவை விட அதிக வாக்குகள்
கூட்டணியாக அது உருவெடுக்கக் பெற்றுள்ளது. எனவே தி.மு.க இப்
கூடும். எனினும் விஜயகாந்த் போது நினைத்தால் எதிர்க் கட்சித்
சமிக்ஞை காட்டும் வரையில் தலைவர் பதவியைக் கைப்பற்ற
பொறுப்பதுடன் இவ்வருட இறுதி முடியும். ஆனால் விஜயகாந்துடன்
யில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், வீண் மோதலுக்குப் போக தி.மு.க
சத்தீஸ்கர், டில்லி ஆகிய முக்கிய 4 விரும்பவில்லை. இப்போதைக்கு
மாநிலங்களில் காங்கிரஸா பி.ஜே. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக்
பியா வெல்கிறது' என்பதைப் கைப்பற்ற முடியும். ஆனால் விஜய
பொறுத்தும் தான் கலைஞர் காந்துடன் வீண் மோதலுக்குப் போக
கூட்டணிபற்றி இறுதி முடி வெடுப் தி.மு.க விரும்பவில்லை. இப்போ
பார் எனத் தெரிகிறது. பி.ஜே.பி தைக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி
இந்த ஹிந்தி மாநிலங் களில் கிடையாவிட்டாலும் தி.மு.க
அமோக வெற்றிபெற்றால் காங் ஒன்றும் குறைந்துவிடப் போவ
கிரஸை நிரந்தரமாக கைகழுவி தில்லை. அதைவிட முக்கியம் விஜய
விட்டு தேமு.தி.கவை அரவணைக்க காந் கட்சியுடன் கூட்டணியை
தி.மு.க முடிவெடுக்கலாம். அது அமைப்பதே ஆகும். எனவே சற்றுப்
வரையில் தமிழகத்தில் யாருடன் பொறுத்துத்தான் பார்ப்போமே என
கூட்டணி? எப்படிக் கூட்டணி? கலைஞர் கருதுகிறார். ஆனால் ஜெய
என்ற கேள்விகளுக்குப் பதில் லலிதாவாக முந்திக் கொண்டு தான் தேடுவது சிரமமான காரியமே.
ஜூன் -18, ஜூன் 2013

Page 21
சுடர் ஒளி வ மே 29 - ஜி காரணமாகம் வருந்துகிறே
பிக்கன் பதில்கள்
சுக்
ப. சசிகுமார், நயினாதீவு. கே : பித்தா! வடக்கு மாகாணத் தேர்தலில் முன்னாள் புலி " உறுப்பினர்களை அரசதரப்பில் போட்டியிட எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி..?
ப: ஒண்டு சொல்றன். பரமசிவன் கழுத்தில இருக்கேக்கதான் பாம்புக்கு மரியாதை.
கையெடுத்து கும்பிடுவினம். ஆனா கழுத்தை விட்டு இறங்கினா அடிதான். விளங்கினா சரி.
பர்ஜுன்னிசா, ஏறாவூர். கே : பித்தரே! நீங்கள் அளிக்கும் பதில்களை வாசித்தால் நீங்கள் பெண்களால் ஏமாற்றத்துக்குள்ளானவர்
போல் தெரிகின்றதே?
ப: பெண்களால் ஏமாற்றப்படாதவர் எண்டு ஒருவரை காட்டுங்கோ பார்ப்பம். எல்லாரும் விழுந்தோம் மீசையில மட்டும் மண்படேல எண்டு கதைப்பாங்கள் நம்பாதைங்கோ. பெண்கள் விடயத்தில சுகம் வரும் ஆள் தப்பாது எண்டது தான் உண்மை. ஆனா ஒண்டு இது எனது அனுபவமில்ல உங்களிடம் அனுபவமெண்டு சொல்லிப்போட்டு வீட்டை போய் அடிவாங்க என்னால ஏலாது. எல்லாம் உங்களப் போல பெரிய பெரிய ஆக்களைப் பார்த்து அறிஞ்சது தான்.
சொற்சிலம்பம் போட்டி இல: 573
மேலிருந்து கீழ் 1. சண்டைக்கு எதிர் 2. பிடித்திருப்பதை நழுவு 3. அர்ப்பணம் 4. இல்லை என்பதற்கு எ 6. வீட்டைக் காக்கும் பிர 7. வேள்வி 8. ஒரு பாரமான பொருள் 10. நீள, சதுர வடிவங்களி 11. விரைவுவண்டி 12. சினம் 13. ஒரு பறவை - 16. வாழைமுதலியவற்ற 17. இறைவன் மீதான பற் 19. தேனீக்கள் சேர்ப்பது 20.பாலுண்ணி
12
|14
16
அனுப்புபவர் பெயர்:...
விலாசம்:...
கையொப்பம்:..
இடமிருந்து வலப் 2. பகுபதத்தின் இறுதி 2 4. நதி 5. பேரவை 7. வேள்வி 9. மாதா 10. சூரியன் உதித்ததிலிரு
நேரம் 12. அலங்கார வடிவம் 13, வனம் 14. உறவுக்கு எதிர் 15. ஏற்ற 16. தன்மைப் பன்மைச் 18. சிறையில் இருப்பவன் 19, உற்சவ மூர்த்தியை 20. எளிதில் புரிந்து கொ? 21. இரத்தம் 22. பாதை
சொற்சி
இல. 571ச் மேலிருந்து கீழ் 1. தவறு, 2. ராகு, 3. ரத 8. துரு, 9. பிசின், 11. 1 15. சூது, 16. குட்டு, 17.
சொற்சிலம்பம் போட்டி இல. 573
சொற்சிலம்பம் 573 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டல் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
சுடர் ஒளி யாழ் . அலுவலகம், 361. கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம் 1. தராதரம், 4. பகு, 6. 10. தரை, 11. எரு, 12. சி 17. சாது, 18. லூக்கா,
சுடர் ஒளி /12

(211)
சகர்களுக்கு! எ 04.2013 இதழில் பிரசுரமாகிய 21ஆம் பக்கம் தொழிநுட்பக் கோளாறு ண்டும் ஜூன் 05-ஜூன்1.2013இதழிலும் பிரசுரமாகிவிட்டது. தவறுக்கு
ம் வரும் ஆள் தப்பாது
எம்.பாலகிருஷ்ணன், வெள்ளவத்தை. கே : பித்தரே! எந்தவொரு விளையாட்டிலும், போட்டிகளிலும் அரசியலை புகுத்தி
அழகு பார்ப்பது சரியா? பிழையா?
ப: என்ன நீங்கள் உலகம் தெரியாத ஆளா இருக்கிறீங்கள். அரசியலே ஒரு விளையாட்டு தானே, பாலிமன்ட் மைதானத்தில எங்கட ஆக்கள் விளையாடுற விளையாட்ட நீங்க பார்க்கேல்ல போல. 'மயிர் கூச்செறியும்', கிரிக்கெட்டிலையும் அரசியல் தான் புகுந்து விளையாடுது. அரசியல் இல்லாத விளையாட்டுமில்லை விளை யாட்டு இல்லாத, அரசியலும் இல்லை.
செ. முகுந்தன், வட்டுக்கோட்டை. கே : பித்தரே! மீண்டும் ஆலயங்களில் மிருக பலி பெருகத் தொடங்கியுள்ளது.
இது சரியா?
ப : பெத்த பிள்ளை மாதிரி கைத்தீன் கொடுத்து பொத்திப் பொத்தி வளர்த்த கிடாய்களை வேள்வி எண்ட பேரில கொலை செய்யிறதை எப்பிடி சரி எண்டு சொல்ல முடியும். முள்ளி வாய்க்காலில் கொத்துக் கொத் தாய் சனங்கள் செத்ததை மனிதப் பேரவலம் எண்டு சொல்லுற நாங்கள் தான் 'ஹையஸ் வான் பிடிச்சு, இரவிரவாய் நித்திரை முழிச்சு ஆயிரக்கணக்கான ஆடுகள் ஒரே வெட்டில துடிச்சுக் கொண்டு விழுறதை பக்தி எண்ட பேரில பாத்து இரசிக்கிறத என்னண்டு சொல்லுறது? ஆனாலும் ஒண்டு இந்த முறை கவுணவத்தை வேள்வியில வாங்கின கிடாய் இறைச்சிநல்லாத்தான் இருந்துது.
பச்செய்
'போட்டி இல. 570 இல் பரிசுபெற்றோர்
யூலேஷியா ஈழற் ஜேசுதாசன், 1ஆம் பரிசு
இல. 11, சிவாநந்தா வீதி. கொட்டாஞ்சேனை.கொழும்பு-13.
கதிர்
Tணி
ல் அறுக்கப்பட்ட மரத்துண்டு
கே.இராஜகோபால், அடைக்கலம் தோட்டம், கந்தசுவாமி கோயிலடி. வட்டுக்கோட்டை.
ன்ெ இழை
அ. இ. பாக்கியராஜா, இல. 88-1/1, பசல்ஸ் ஒழுங்கை, கொழும்பு-06.
மறு
மறுப்பு
கந்து மறையும் வரையான
சால்
பாராட்டுப் பெறுவோர் (1) சி.இராசரத்தினம்,
பூம்பொழில், திருநகர் தெற்கு கிளிநொச்சி. கனகசபை நாகேந்திரன், இல.11-3/1, நெல்சன் இடம்,
வெள்ளவத்தை, கொழும்பு-06. (3) பா.வசந்தபிரியன்,
இல.64/22, கொட்டாஞ்சேனை வீதி,
கொட்டாஞ்சேனை. (4) வி. செல்வநாயகம்,
சிவன்கோவில் வீதி,
புத்தூர். (5) வே. கார்த்திகேசு,
விபுலானந்தர் வீதி,
வாழைச்சேனை. (6) சின்னையா செல்வராஜ்,
இல. 9/5-B-10, மஜீத் பிளேஸ், அவிசாவளை வீதி, வெல்லம்பிட்டிய. மூ.முத்துராஜா, திகிரி லேன், தும்பளை ,
பருத்தித்துறை. (8) ச.பரமேஸ்வரி,
இல. 43/31, முதலாம் குறுக்கு,
திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு, மட்டக்களப்பு. (9) பொ.பாலசுப்பிரமணியம்,
பிரதான வீதி, தம்பிலுவில் 01. (10)செல்விசி.எழிலோவியம்,
ஆக் வீதி, உடுவில், சுன்னாகம்.
இழுத்துச் செல்லும் வாகனம் Tளாதவன்
மம்பம் போட்டி கான விடைகள்
ம், 4. பரிதவி, 5. குதிரை, i, 13. தையல், 14. கல்லூரி, ராகாத, 19. கவி, 20. கார்,
கு, 7. பரிதி, 8. தும்பி, தைவி, 14. கள், 15. சூன்ய, 3. காடு, 21. தருவி,
ஜூன் - 18, ஜூன் 2013

Page 22
22
தவறுக்கு
தான் தவறு செ ஏற்றுக்கொண்டுள்ள பா தவறுகளை சர்வதேச வியலாளர்களைச் சந்தி பங்களாதேஷ் பிறீமியர் ! அணியை தோல்விய ை
தனது வாழ்க்கையில் அழைத்ததாகவும், தான் தவறுகளை ஊழல் ; படுத்துவதற்காக அவ போட்டிகளில் தவறிழை யாகவே விளையாடியத
தொடர் தோல்விகள் பங்களாதேஷ் அணியை கிரிக்கெட் அணிக்காக ( களைக் கொண்டிருக்கி
அஸ்ரபுலின் காலத்தில் 6 சென்றார். (ஏனையவை
போட்டிகளில் வெற்றியீட்பு
இலங்கை மைதான தாடிவரும் அஷ்ரபுல் க சதத்தை அடித்துத் தனது
: பதவி
சர்வதேச கிரிக்கெட் சபைக்குள் எழுந்த அடுத்தடுத்த சர்ச்சைகளைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பிரதமநிறைவேற்று அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக ரிம் மே அறிவித் துள்ளார். கிரிக்கெட் சபைகளில், அதிகாரம் மிக்க் வர்களின் செல்வாக்கு மற்றும் அவர்களுடைய அச்சுறுத்தல்கள் என்பனவே இந்த தீர்மானத்திற் கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 8 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறுப் பினை ரிம் மே வகித்து வந்திருந்தார். கடந்த மாதம் சர்ச்சைக்குரிய விதத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை யின் கிரிக்கெட் செயற்குழுவில் வீரர்களின் பிரதிநிதி யாக இருந்த ரிம் மே நீக்கப்பட்டு, இந்தியாவின் முன்னாள் வீரர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கிரிக்கெட் என்பது தொடர்ச்சியாக வெளிப்படைத் தன்மை நம்பகத்தன்மை சுதந்திரம் மற்றும் விளையாட்டின் உண்மையான உணர்வினைக்காக்கும்தன்மை ,
மீண்டு (6) வருவார்கள்
உலகக் கிண்ண ருவென்டி 20 தொடர், உலகக் கிண்ணத்தொடர் ஆ வெற்றி கொண்ட இளம் இந்திய அணியில் புதிது புதிதாக இளம் வீரர்கள் 2 கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் அதியுச்ச திறமைகளினால் சிரேஷ்ட இடங்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன.
ஐ.பி.எல். போட்டிகளில் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்திய ஷி தவான், முரளி விஜய், ரவீந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் அணியில் பி சித்துக் கொண்டிருக்கும் போது இவ்வருட ஐ.பி.எல். போட்டிகளின் போது சித்த புவனேஷ்வர் குமார், அசோக் டின்டா ஆகியோர் அணிக்குள் உள்வா டனர். தவிர, பல வருடங்களாக தனது வாய்ப்புக்களை சரிவரப்பயன்படுத்த தினேஷ் கார்த்திக் முழுத்தகுதியில் இருப்பதால் அணியில் விளையாடும் 11 . தெரிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தடுமாறி வருகின்றது.
ஏற்கனவே சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்தியக் குழாமிலிருந்து துடுப்பாட்ட வீரர்களான கௌதம் காம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியேர் பட்டனர். ஒரே தடவையில் நீக்கப்பட்ட இந்த அதிரடி ஆரம்ப ஜோடியின் புதியவர்கள் நிரப்புவார்களா? என்ற கேள்வி பலரிடமும் இருந்த போது அந் சந்தேகத்தை புதியவர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி தீ வைத்திருக்கின்றது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட் இந்த ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தை புரிந்துள்ளது. தொடர்ந்து இ அசத்தும் பட்சத்தில் கம்பீர் மற்றும் சேவாக் அணியில் வாய்ப்புக்கள் குறைவு காணப்படுகின்றன. பந்துவீச்சிலும் முனாப் பட்டேல், ஷகர் கான், பிரதீப்குமார். மீண்டும் அணிக்குள் வருவது கடினம் என்றே தோன்றுகிறது.
சுடர் ஒளி /12, ஜூ

த வருந்தும் அபுல்
=ய்துள்ளதாகவும், தனது தவறுகளுக்கு வருந்துவதாகவும் போட்டி நிர்ணயக் குற்றத்தை ங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் மொஹமட் அஷ்ரபுல் தெரிவித்துள்ளார். தனது க் கிரிக்கெட் சபையிடம் - ஏற்றுக் கொண்ட பின்னர் முதன் முதலாக ஊடக த்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருடம் பெப்ரவரியில் இடம்பெற்ற லீக் போட்டிகளில் 12,800 அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு தனது டயச் செய்தார் என அஷ்ரபுல் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ல் முதன்முறையாக சர்வதேசக் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவு தன்னை மிகவும் தவறான சில விடயங்களைச் செய்ததாகக் குறிப்பிட்ட மொஹமட் அஷ்ரபுல், தன் தடுப்புப் பிரிவிடம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போது கிரிக்கெட்டை மேம் ர்களுக்கு உதவ முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிறீமியர் லீக் த்தேன். ஆனால், அதைத் தவிர, பங்களாதேஷிற்காக விளையாடும்போது தான் நேர்மை Tகத் தெரிவித்தார்.
மூலம் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் கடைசி இடத்தைப் பெற்ற வெற்றிகளின் பக்கத்திற்கு அழைத்துச் சென்றவர் அஷ்ரபுல். 17 வயதில் பங்களாதேஷ் தேசிய தேர்வு செய்யப்பட்ட இவர் பங்களாதேஷ் வீரர்கள் சார்பில் அதிகூடிய தனிநபர் சாதனை ன்றார். 23 வயதில் (2007) பங்களாதேஷ் அணிக்கு தலைமைதாங்கும் பொறுப்பை ஏற்ற விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை வெற்றிதோல்வியற்ற முடிவுக்கு அழைத்துச் போட்டிகள் தோல்வி) இக்காலப்பகுதியில் விளையாடிய 38 ஒருநாள் போட்டிகளில் எட்டு டியமை பங்களாதேஷ் அணியைப் பொறுத்தமட்டில் மிகப்பெரிய சாதனையாகும். பங்களிலும், குறிப்பாக இலங்கை அணிக்கெதிராகவும் சிறந்த முறையில் துடுப்பெடுத் டந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் போது இரட்டைச் திறமையை உறுதிசெய்தார். ஒரு வருடகாலமாக அணியிலிருந்து ஒதுக்கிவைத்த பங்களாதேஷ்
தேர்வாளர்களுக்கு தனது துடுப்பால் பதில் சொன்னவர் இவர். கடந்த வருடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உள்ளூர் பிறீமியர் லீக் போட்டிகளை சர்வதேச தரத்தில் ஆரம்பித்த போது டாக்கா கலேடியேற்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அஷ்ரபுல் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விலகிய
என்பவற்றிற்கு அப்பால் தள்ளப்பட்டுவருவதா கவும் அச்சுறுத்தல் மிரட்டல் மற்றும் மறை முகமான தொடர்புகளின் மூலம் செயற்படும் முறைமையாக மாறி வருவதாகவும் ரிம் மே கவலை வெளியிட்டுள்ளார். வீரர்களுக்காக இத்தனை காலம் பணியாற்றியது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், கடந்த சில மாதங் களாக தான் மதிக்கும் விளையாட்டின் கோட் பாடுகளுக்கு மாறாக அதிகரித்து வரும் செயற் பாடுகளினால் தாம் மனதளவில் சோர்ந்து போயுள்ளதாக ரிம் மே குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரதுஷ்பிரயோகத்திற்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களை, உண்மை நிலவரங்களைக் கோருபவர்களை அல்லது நிர்வாககுறைபாடுகள் குறித்து பக்கச்சார்பற்ற கருத்துக்களை வெளியி டுபவர்களை வெளியேற்றுவதற்கு அல்லது ஒழித்து கட்டுவதற்கு நிர்வாகிகள் நடவடிக்கைஎடுப்பதுக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்
ளார்
1 ரிம் மே
S?
கியவற்றை உருவாகிக்
வீரர்களின்
கர் ரகா 1 பிரகா க்கப்பட்
காத
வீரர்களை
ஆரம்பத் ர் நீக்கப் இடத்தை
ர்த்து
படியில் எவர்கள் வாகவே
ஆகியோர்
இளையாட்டு
ன் - 18, ஜூன் 2013

Page 23
ன்னாள் ஜனாதிபதியான
சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்காவின் அரசியலில் மீள்நுழைவுக்கான சாத்தியமும், அரசாங்கத்திற்கு எதிரான எதிரணிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்புக்களும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
எனவே, குமாரதுங்க அரசியலில் மீள நுழைவது குறித்துக் கருத்திலெடுப் பதேயானால் அவரை விஞ்சுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் ரணிலும் அவர்களும் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவே கூறப்படுகிறது.
இருந்த போதிலும் சிறீலங்கா
சந்திரிக்
வருவார
சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப் பினர்கள் மற்றும் ராஜபக்ஷவின் ஆட்சி வழிமுறைகளினால் ஏமாற் றத்திற்கும் எரிச்சலுக்கும் ஆளாகியுள்ள பெரும்பாலான சுதந்திரக்கட்சியினரின் ஆதரவையும் ஒருங்கு திரட்டக் கூடிய வரான குமாரதுங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைப்பதே எதிரணி அரசியல்வாதிகளின் விருப்புத் தேர்வாக இருக்கின்றது.
எனினும் குமாரதுங்கவினால் ஐக்கிய தேசிய கட்சியினதும் ஜேவி.பியினதும் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்ள இயலுமா? என்பதையும் கருத் திற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
அதேவேளையில் சூழலை சரிவரப் புரிந்து கொண்டு சரியான முடிவுகளை எடுப்பதில் ஆற்றலும் செயல்திறநுட் பமும் கொண்டவரான ரணில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக குமாரதுங்கவின் ஆதரவையும் கோரக்கூடும்.
வுக்கு தொடர்ச்சியான தலை யிடிகளைக் கொடுத்து வருகின்றன.
தற்போதைய அரசியல் நில வரம் மற்றும் ஆளும் தரப்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முகங் கொடுத்துவரும் உட்பூசல்கள் குறித்தும் ஓர் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது தொடர் பாகவும் ஐக்கிய தேசியக் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீரவும் சந்திரிக்கா குமாரதுங்கவும் வெளிநாடொன் றில் சிந்தித்துக் கலந்துரையாடி யதாகவும்செய்திகள் வெளிவந்தன.
அரசுக்கெதிராக மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் கருத்துமாறு பாடுகளும் இத்தகைய சந்திப்பு களும் குமாரதுங்கவின் அரசியல் மீள் நுழைவுக்கான ஊளகத்தை உண்மையானதாக்கும் ஓர் சாத் தியநிலைப்பாடேதென்படுகின்றது.
சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இப்போதும் குமாரதுங்கவுக்கு ஓரளவிலான ஆதரவு அடித்தளம் இருக்கின்றதென்பதை ராஜபக்ஷ நன்றாகவே அறிந்து வைத்துள்ளார். அதுவும் அவருக்கான ஓர் சங்க டமான உணர்வை ஏற்படுத்தக் காரணமாகவும் அமைந்துள்ளது.
குமாரதுங்கவின் அரசியல் மீள் பிரவேசத்திற்கு அடித்தள் மாகப் பல வருடங்களுக்கு முன் பாக மங்கள சமரவீரவினால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சிபயன்படுத்தப்படவுள்ளது.
மறிந்த அரசு அனுபவித்து மகிழும்பேர் வெற்றியின் பெருமிதம் நாட்டு மக்கள் எதிர் கொண்டு வரும் பொருளாதாரப் பிரச் சினைகளினால் இன்னும் சில காலங்களில் முற்றிலுமாக இல்லாது போய்விடும் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் கணிப்பு. அதுவும் ஒரளவில் உண்மையே. ஏனெனில் இப்பெழுது நட்டுபச்கள் பொருளாதார நெருக்கடியின் உண்மைத் தன்மையை உணர் கின்றனர். அத்துடன் ராஜபக்ஷ நிர்வாகத்தினால் மேற்கொள் ளப்பட்ட வழிமுறைகள் குறித்து ஏமாற்றமும், பெரும் விசனமும் அடைந்துள்ளனர்.
எதிரணிகளின் உடன்பாடு
நிலைமை இவ்வாறிருக்கையில் ராஜபக்ஷ அரசு அதன் தவறுகளை உணர்ந்து கொள்ளாத முறையிலான செயற்பாடுகளினால் அரசுக்கெதிரான சக்திகள் போராட ஒருமித்து விட்டன.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு மூலமாக அதற்கானதோர் அரிய வாய்ப்பினை அரசு ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. வர்த்தக சங்கங்களினூடாக எதிரணிகள் களத்தில் இறங்கியுள்ளன.
கடந்த மே மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் வர்த்தக சங்கங்கள், எதிரணி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தவர்களால் முன்னெடுக் கப்பட்டபிரமாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணி நிச்சயம் ராஜபக்ஷ அரசுக்கு அச்சவுணர்வை அளித்திருக்கும்.
போரின் போதும் அதற்குப் பின் னரான நான்கு வருட காலத்திலும் பொறுமை காத்துவந்தனர். மக்கள் அரசின் தவறான கொள்கை உறவுகளால் தம் மீது சுமத்தப்படும் சுமைகளைத் தாங்க முடியாது பொறுமையை இழந்துவிட்டதற்கான அறிகுறியாகவே 15 ஆம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணி
அமைந்திருந்தது.
2005 இல் பதவிக்கு வந்த பின்னர் ராஜபக்ஷ அரசு இத்தகையதோர் வலுவான எதிர்ப்பினை வர்த்தக சமூகத்திடமும்
சுடர் ஒளி /12, ஜூ

(23)
• தமிழில்: ஜஸ்ரின்
அத்துடன் எதிரணிக் கட்சிகளிடமும் இருந்து எதிர்பார்க்கவேயில்லை.
ராஜபக்ஷ அரசு ஆரம்பத்தில் பிரித்தாளும் தந்திரத்தின் முதல் நகர்வாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி மற்றும் ஜே.வி.பி கட்சிகளில் இருந்தும் கட்சித்தாவல்களைஉருவாக்கி அவற்றின்
(சண்டேலீடரில்மண்டன இஸ்மாயில் அபேவிக்கிரம்
எழுதியது..)
БП
உறுதித்தன்மையைக் குறைந்தது
எனினும் சில வருடகாலக் கடும் முயற்சியால் உட்பூசல் களை முடிவுக்கு கொண்டு வந்து இன்று ஐ.தே.கவும், ஜே.வி.பியும் வலுவான நிலையில் உள்ளன. அந்த வகையில் கடந்த மே மாதம் 2 ஆம் திகதி நட த்தப்பட்ட எதிரணிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் மக்களைப் பங்கேற்க விடாமல் தடுப்பதற்காக அரசினால் அனைத்து அரச ஊழியர்களி லும் விடுமுறைகள் அன்றைய தினம். இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக் கப்பட்டிருந்தது. ஆயினும் குறித்த தினத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தேறியது அதுமட்டுமன்றி எதிர் வரும் நாட்களில் இது போன்ற ஆர்ப் பாட்டங்கள் மேலும் இடம் பெறு மெனவும் எதிரணிகள் தெரிவித்துள்ளன.
அரசின் ஒப்புதலின்றிச் செய்ய முடி யாததென வலியுறுத்திக் கூறியிருப்பதாகவும் தெரிகின்றது.
வடபகுதித் தேர்தல்
அதே வேளையில் வடமாகாண சபைத் தேர்தலும் உள்நாட்டு அரசியல் வாதிகள் மற்றும் இந்தியா அமெரிக் காவாலும் முக்கியம் கொடுத்துப் பேசப் படுகின்ற ஓர் விடயமாக இருந்து வருகின்றது.
வடமாகாணசபைத் தேர்தலானது அரசுக்கும் ஆளும் கட்சியில் இருப்ப வர்களுக்கும் ஓர் வெறுப்புத்தரும் விடயமாக இருக்கின்றது. அரசியல மைப்பில் 13 ஆவது திருத்தத்தை நீக்காது தேர்தல் நடத்தப்படுமாயின் அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல் லப்போவதாக ஜாதிக ஹெல உறுமய அச்சுறுத்துகின்றது.
ராஜபக்ஷ அரசாங்கம் இனப்பிரச் சினைக்கு ஓர் நிலையான தீர்வினைக் காண்பதற்கான காலதாமதம் குறித்து இந்தியாவினால் கேள்வி எழுப்பப்படும் வேளைகளில் எல்லாம் இந்தியாவை மெளனிக்க வைப்பதற்கு 13 ஆவது திருத்தத்தையே அதன் கவர்ச்சிப் பொருளாக ஊசலாட வைத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரி சுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 13 ஆவது திருத்தம் இந்திய அரசினால் உருவாக்கப்பட்டதெனவும் அதில் எந்தவொரு பகுதியின் நீக்கமோ அல்லது மாற்றமோ இந்திய மத்திய - 18, ஜூன் 2013
பொதுநலவாயத்தின் கரிசனை
எதிர்வரும் கார்த்திகை மாதத் தில் கொழும்பில் நடைபெற வுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைபைகளின் கூட்டமும்ராஜபக்ஷ அரசின் வெளிநாட்டுக் கொள் கைக்கான மற்றுமொரு சோத னைக் களமாக அமையக்கூடும்.
இக் கூட்டத் தொடரின் போது சர்வதேச சமூகம் இலங்கை மனிதஉரிமைகள் விடயத்தைக் கையாளுவதில் உள்ள தவறுகள் தாமதங்கள் குறித்துத் தமது ஆட்சேபனைகளையும், கருத்துக் களையும் முன்வைக்கக் கூடுமென வும்எனவே அது குறித்து ராஜபக்ஷ அரசாங்கம் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்குமென வும் இங்குள்ள இராஜதந்திரிக ளும் மற்றும் புத்திஜீவிகளும் தெரிவித்து வருகின்றனர்.
எனவே அரசாங்கம் தன் நடத்தைப் போக்கினை மாற்றிக் கொள் வதைவிடுத்து பல நூறு கோடி ரூபாய்களை விரயம் செய்து பொது நலவாய மாநாட்டுக்கு வருகை தரும் விருந்தாளிகளுக் காக அதி நவீன விலையுயர்ந்த சொகுசு கார்களை இறக்குமதி செய்து அவர்கள் பயணிப்பதற் காக வழங்குவது ஒன்றும் புத்திசாலித்தனமானதல்ல.

Page 24
பால்கு(டிடி
கென்யஸவில் தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் ய தொகை அதிகரித்துள்ளது. வயதான யானைகளிலேயே தந்தம் வேட்டைக்காரர்கள் குட்டியானைகளை விட்டுவிட்டுப் பொ களையே கொல்கிறார்கள். இதனால் கென்யாவில் பெற்றோரை 8 தையான குட்டியானைகள் அலைவுற்று அழியும் அபாய நிலை ளது. - இதனைத் தவிர்க்க கென்யாவில் உள்ள விலங்கு நலன்பேன புகள் பெற்றோரை இழந்த யானைக்குட்டிகளை விலங்குகள் | ஒன்றில் எட்டு வயதுவரை பாலூட்டி சீராட்டி பராமரித்து பின் குட்டி எந்தக் காட்டில் பிடிக்கப்பட்டதோ அங்கேயே கொ விடுகிறார்கள். கடந்த 21ம் திகதி இவ்வாறு பராமரிக்கப்பட்ட | காட்சி நிகழ்வொன்று நடைபெற்ற போது குட்டியானைகளின் 4 ஆயிரக்கணக்கானோர்கண்டு களித்தனர்.
ட்யிைல்வெற்றி இடேவிரேவத
9ெ இ ஹை 5
சான்னாளே
புலமை
நாதைலம் :
எSTாகை வினாத்தல் இல்லம்
10.06.2013 - 16.06.2013 ஆம் ஆண்டுகள்
இன கண்ற விதம் GRADE
தமிழ், கணிதம், சுற்றாடல், ஆங்கிலம், சிங்களம், தரம் 4, 5 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள், மேலும் பல தகவல்கடைக இப்பேபர ரெட்டை பேய்ம்
கருண்யக டை
உங்கள் பிரதிகளுக்கு அருகிலுள் சுடர்ஒளி, உதயன் முகவர்களை நாடு தொடர்புகளுக்கு - 07 68005, 05
வடமாகாணத் தொடர்புகளுக்கு - 07 88988, 8 இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள 6

யானைகள்
பானைகளின் இருப்பதால் ரிய யானை இழந்த அனா - ஏற்பட்டுள்
ஊனம் விலங்குகளுக்கும் தடையல்ல
வம் அமைப் சரணாலயம் எனர் அந்தக் ண்டுசென்று குட்டிகளின் குறும்புகளை
ஊனம் என்பது மனிதனுக்கு மாத்திரம் வருவ தல்ல பிரசவக் குறைபாடு, விபத்துகள் என்பன விலங்குகளின் அங்கங்களையும் பறிக்கின்றன. இவ்வாறு அங்கவீனமான விலங்குகள் உரிய பரா மரிப்பின்மை, எழுந்து நடமாடமுடியாத நிலை என்பன காரணமாக அங்கவீனத்தின் பின்னர் முடங்கி வெகு விரைவிலேயே மரணமாகிவிடுகின்றன. இதனைத் தடுக்க விலங்குகளுக்கும் செயற்கை அங்கங்களைப் பொருத்தி அவற்றுக்கு மீளுயிர் கொடுக்கும் செயற்பாடு கள் ஐரோப்பிய நாடுகளில் பரவலடையத் தொடங் கியுள்ளன. அவ்வாறு செயற்கை அங்கங்களின் உதவியோடு நடமாடும் விலங்குகள் சிலவற்றின்யங் கள் இங்கே தரப்பட்டுள்ளது.
லே
பக்கங்கள் )
- சால்?
GRADE
எம் படம்
பாண்ட்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 ஜூன் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது.