கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.06.19

Page 1
ஜூன்.19 - ஜூன்.25, 2013
வாராந்த சஞ்சிகை
පුදුකුඩිඉරීය புக்டியிரு,
தொடரும் கடத்தல் பட்டப்பகலில் நல்லு
பயிரை 6
அதி வால நீதின

பக்கம் - 24
(30/-)
மர அணில்
வன்னி சொல்லும் கதைகள்
எரில் பரவிய திகில்!
இமயும் வேலிகள்
காரத்துக்கு அடிபணிந்து பாட்டும் பொலிஸ் யை அடகுவைக்கிறதா? - ஒரு அலசல்

Page 2
(02)
பயிரை மேயும் வேலிகள்
யிர்களைப்பாதுகாக்க அமைக் கப்படுபவை - வேலிகள்!
இலங்கையில் வேலிகளே பயிர்களை மேய்ந்து விடும் வீராதி வீரத்தனம் அடிக்கடி அரங்கேறுவதுண்டு. பின்புமிரட்டப்படும் பயிர்கள்தங்களைத் தாங்களே மேய்ந்ததாக சாட்சி சொல்ல வேலிகள் விடுவிக்கப்படுவ துண்டு. சில சமயங்களில் போதிய சாட்சியின்மையால் திடீ ரென வேலி கள் நிரபராதி ஆகிவிடுவதுண்டு. எல்லாம் அவன் செயல் என்று எண்ணி பயிர்களும், பயிர்களை வளர்த்தவர் களும் பணிந்து குனிந்து பெருமூச் சுக்களை மட்டும் சொந்தமாக்கி விடுவதுண்டு.
இப்போது பெரிய வேலியொன்று பென்னாம்பெரிய பயிரை மேய்ந்து விட்டதான செய்தி அம்பலத்துக்கு வந்துள்ளது. இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தில் அதியுயர் பதவி
தங்கள் நிலைகளை விட்டு நகரும் வகிக்கும் ஒரு பிரதிப் பொலிஸ்மா
வகையில் வேலிகளை அமைத்தவர் அதிபர் வாஸ்குணவர்த்தனா, கோடீஸ்
களின் தவறா? வரர் ஒருவர் கொலை தொடர்பாக
கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலை
ஊழியர்கள் ஓய்வூதிய சட்டத்திற்கு தொடர்பாக ஒரு உதவிப் பொலிஸ்
எதிராக ஊர்வலம் சென்றபோது இன்ஸ்பெக்டர், இரு பொலிஸ்
பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் அதிகாரிகள், இரு பெண் பொதுமக்
மேற்கொள்ளப்பட்டு ஒருவர் இறந்தார். கள் என ஒரு பிரதிப் பொலிஸ்மா
பலர் படுகாயமடைந்தனர். விலைவாசி அதிபர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரு
உயர்வுக்கு எதிராக ஐக்கிய தேசியக் பொலிஸார் என பொலிஸ் திணைக்
கட்சியின் தலைமையில் ஆர்ப்பாட்டம் களத்தில் உயர் மட்டத்திலிருந்து
நடத்தப்பட்டபோது பொலிஸாரும், அடிமட்டம் வரை ஒழுங்கு முறையி
காடையரும் சேர்ந்து அதை அடி த்து லான ஒரு குழு இக்கொலையில்
விரட்டினர். பல்கலைக்கழக மாணவர் +ஈடுபட்டுள்ளது. இன்னும் சொல்லப்
மீது வன்முறைகள் பிரயோகிக்கப் போனால் அங்கீகாரம் இல்லாத ஒரு
பட்டு அவர்கள் மேல் பொய் வழக் பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்
குகள் தொடுக்கப்பட்டன. தமிழ்மக்கள் ளப்பட்டுள்ளது.)
தங்கள் சொந்தக் காணிகள் அபகரிக் நாட்டில் சட்டத்தை ம், ஒழுங்கை
கப்படுவதற்கு எதிராக போராட்டம் யும் பாதுகாக்க அமைக்கப்பட்டது
ந த்தும் போது பொலிஸ் புலனாய் ஒரு பொலிஸ் திணைக்களம். உயர்ந்த
வுப் பிரிவினர் அதற்குள் புகுந்து சம்பளம், சமூக அந்தஸ்து, வாகனங்கள்
குழப்பங்களை ஏற்படுத்துவதுண்டு. உட்பட ஏனைய வசதிகள் என இவர்
அதாவது ஜனநாயக வழியிலான கள் சலுகை பெற்ற அரச ஊழியர்கள்,
போராட்டங்கள் மீது வன்முறையைப் ஜனாதிபதி முதல்க்கொண்டு ஒரு
பாவிக்கும் பொலிஸார் மீது எவ்வித பிரதேச சபைத் தலைவர் வரை எல்லா
நட வடிக்கையும் எடுக்கப் படுவதில்லை மட்டத்தினருக்கும் பாதுகாப்பு வழங்
கொலைகள் கூட கண்டு கொள்ளப் குபவர்களும் இவர்களே.
படுவதில்லை. அதாவது மக்கள் இப்படிப் பொறுப்புள்ள கடமை
மீதான ஒடுக்குமுறையின் ஆயுதங் களுக்காக நியமிக்கப்பட்டவர்கள்
களாக பொலிஸார் பாவிக்கப்பட் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு
டனர். சட்டவிரோத நடவடிக்கைக தங்கள் அதிகாரங்களையும், ஆயுதங்
ளுக்கான சுதந்திரம் அவர்களுக்கு களையும் பாவிக்கின்றார்கள் என்றால்
எழுதப்படாத உரிமை ஆகியது. அவர்களுக்கு அந்தத் துணிவையும்,
இப்போ - வேலிக்கு வைத்த தென்பையும் கொடுத்தது யார்? எப்படி
முள்ளு காலுக்கு தைக்கிறது! அவர்களால் அச்சமின்றி இப்படியான
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந் காரியங்களில் ஈடுபட முடிகிறது.
துவிட்டது! இல்லை சட்டம், ஒழுங்கைப் வேலிகளால் பயிர்களை மேய முடிகிறது
பாதுகாக்க வேண்டியவர்களாலேயே என்றால் வேலிகளின் தவறா? வேலிகள்
சீர்குலைக்கப்பட்டுவிட்டது. பள்ளி
சுடர் ஒளி /19,

வாசல்கள் இடிக்கப்படுகின்றன. முஸ்லிம்
அக்கினிகுமாரன் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப் படுகின்றன. முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய ஆடையான 'பர்தா' அணி
பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாடு வதற்குஎதிராக வன்முறைகள் பிரயோகிக்
அனுப்பியதாகவும், அவரைக் கடத்தப் கப்படுகின்றன. இறைச்சிக்காக மாடு
பட்டுக் காணாமல் போன ஊடகவிய வெட்டுவதற்கு எதிராகக்கூட போர்
லாளர் பிரகித் எத்தன கெல கொ தொடுக்கப்படுகிறது.
பெயரில் பதிவு செய்யுமாறு கூறப்பட். எவருமேகைது செய்யப்படுவதில்லை
டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. மஞ்சள் அங்கியும் மொட்டந் தலையும்
அருந்திம பெர்னாண்டோ நாடாளு என்றால் எந்தச் சட்டவிரோதச் செயலி
மன்றத்தில் பிரகீத் எத்தன கெல லும் ஈடுபடலாம்! பொலிஸார் முன்
கொட கனடாவில் வசிப்பதாகத் தெரி னிலையில் இடம்பெற்றாலும் அவர்கள்
வித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தடுக்கப் போவதில்லை என்ற நிலை.
அரசசார்பு அரசியல்வாதிகளும், சட்டவிரோத வன்முறைகள் இடம்
பெளத்த பிக்குமாரும் எந்த வித சட்ட பெறும் போது கைகட்டிப் பார்த்திருது. |
விரோதச் செயலிலும் ஈடுபடலாம்
அங்கீகாரம் வழங்கும் பொலிஸார், தாங்கள் சட்டவிரோத நடவடிக்கை யில் இறங்கத் தயங்குவார்களா?
அமைச்சர்கள், அமைச்சர்களின் பிள்ளைகள், அரச தரப்பு அரசியல்வா திகள் கொலை தொடக்கம் காடைத் தனம் வரை எந்த முறை மீறல்களிலும் Fஈடுபடலாம். ஒன்றில் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை. இப்படிக் கைது செய்யப்பட்டாலும் போதிய சாட்சியமில்லை என விடுவிக்கப் படுவர். இல்லையேல் பாதிக்கப்படு பவரே உயிரச்சம்காரணமாக்சபாதானபாகப் போய்விடுவார்.
சட்டவிரோதிகளும் கெலைஞர்களும், சுதந்திரமாக உலவும் ஒரு நாட்டில் அங்கீகாரம் கொண்ட துப்பாக்கி தாங்கும் பொலிஸாருக்கு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் துணிவு ஏன் வராது.
அ சங்கானையில் ஒரு பூசகர் கொலை செய்யப்பட்டார். அதில் சம்பந்தப் பட்டவரில் ஒருவர் இராணுவ வீரர். இப்போது சந்தேக்க நபர்கள் பிணையில் விடப்பட்டுவிட்டனர். சாவகச்சேரி மாணவன் கபில்நாத் கப்பம் கோரிக் கடத்தப்பட்டுக் கொலை செய்யப் பட்டான். சந்தேக நபர்கள் பிணை யில் விடப்பட்டு விட்டனர். அவர்கள் தொடர்ந்து வேறு கொலைகளில் ஈடுபடுகின்றனரா? அல்லது வெளி நாட்டுக்குப் பறந்துவிட்டனரா? என்ற விஷயம் வெளியே தெரியவரவில்லை. உரும்பிராய் உதவிக் கல்விப் பணிப் பாளர் கொலை தொடர்பாக இன்றுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
அருந்திக பெர்னாண்டோ என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தனது
ஆதரவாளர் ஒருவரை 61/2 இலட்சம் ஜூன் - 25, ஜூன் 2013
என்ற நிலை நிலவும் வரை நாட்டில் எப்படி சட்டம், ஒழுங்கு பாதுகாக் கப்பட முடியும்? எனவே சட்டம் ஒழுங்கை மீறுவது நாட்டில் ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்ட நிலையில் பொலிஸார் மட்டும் ஏன் அப்படிச் செய்யத் தயங்க வேண்டும். | சட்ட விரோத செயல்களைக் காப்பாற்ற நிர்ப்பந்திக்கப்படுபவராக பொலிஸார். எனவே தங்களைத் தாங்களே காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறப்பது தவிர்க்கமுடியாதது. எனவே, அவர்கள் பகிரங்கமான பாதாள உலகக் கோஷ்டி யாக மாறி விடுகின்றனர்.
எப்படியும் தங்கள் உரிமைகளுக் காகவும், நியாயங்களுக்காகவும் போராடும்மக்கள்மீது சட்டம்வன்முறை உருவம் கொண்டு பாய்கின்றது. இது அவர்களைக் குற்றவாளிகள் எனக் கூறிக் கொடுமைப்படுத்துகின்றது.
ஆனால், அமைச்சர்கள் முன்பும் அரசசார்பு அரசியல்வாதிகள் முன்பும் அவர்களின் ஆதரவு வன்முறைக் கோஷ்டிகள் முன்பும்சட்டம் வளைந்து நெழிந்து விடுகின்றது. அதேவகையில் ஆயுதமாகப் பொலிஸார் பயன்படுத் தப்படுகின்றனர்.
எனவே, பொலிஸார் தமது நோக்கங்களுக்காகவும் சட்டத்தை மீற ஆரம்பித்து விட்டனர். இலஞ்சம் - கொலை - கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்கள் மலிந்து விட்ட நிலையில் அவர்கள் மட்டும் ஒதுங்கியிருக்க முடியுமா?
இப்போது வேலிகள் பயிர்களை பேய்கின்றன. காலப்போக்கில் வலிகளைத் துஷ்பிரயோகம் செய்பவரையே மேய ஆரம்பித்தால் ஆச்சரியட்டட எதுவுமில்லை

Page 3
கவிஞர் யோ. புரட்சியின் இடம்பெயர்ந்த ஊ63
இயக்கம் நிகழ்கிறது. ஒருவர் தன் நாமத்துக்கேற்ப வாழ்தலென்பது கடினம் ஆனால் அக்கடினத்தை உடைத்துக் கொண்டு புரட்சிகரமாய் கவிதைகளை ஆக்கும் அதீத திறனை இவரது கவிதைகள் புலப்படுத்து கின்றது.
வாழ்வியல் அனுபவம் குறித்து பாடல் என்பதற்கப்பால் தன் கவிதைகளின் பாடு பொருட்களுக் கமைய வாழ்தல் என்பதனைத் தன் இலக்காயும் புரட்சியாயும் வரித்துக் கொண்டுள்ளார் யோ. புரட்சி.
இவரது கவிதைகள் பலவற்றைப் பேசுகின்றன. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் வாசகரின் கவனத் தைக் கோரும் விதத்தில் அமைந் துள்ளன.
(அ) கருப்பொரு ளு க் கூ டாக ஏதோவொன்றை சுட்டுகின்ற அல்லது தன் மனவெளியை விம்பப்படுத்து கின்ற கவிதைகள்
(ஆ) போரின் வலிகளைப் பேசும் அல்லது எம்மைத் தின்று தீர்த்த கணங்களை மீட்டும் கவிதைகள்.
(இ) தன்னுணர்வு சார்ந்த கவிதைகள்
(ஈ) சமூகத்தின் மீதான பார்வை களையும் அழிவுறும் சமூக கட்டமைப்பு பற்றிய வெளிப்படுத் தல்களையும்
உள்ளடக்கிய கவிதைகள்.
(உ) ஹைக்கூ அல்லது சிறு கவிதைகள்.
கவிஞர் யோ. புரட்சி அவர் கள் வன்னிப் பெருநிலப்பரப்பின் விசுவமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்தவர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பாடல் மற்றும் அறிவிப்புத் துறை யிலும் அதீத ஈடுபாடு கொண் டவர். பல்வேறு ஊடகங்களிலும் சமகாலத்தில் இவருடைய படைப் புக்களைத் தரிசிக்க முடிகிறது.
கலையிலக்கிய தளத்தில் இடையறாது தன் இயங்கு நிலை யைத் தக்கவைத்தபடி முனைப் புடன் செயற்படும் ஒருவராகத் திகழ்பவர். தனது பெயருக்கு ஏற் றாப்போல் எதிலுமே புரட்சியை அவாவி நிற்பவர். இவருடைய படைப்புக்களிலும் அவை வெளிப் படுவதை உணர முடியும்.
இது யோ. புரட்சியின் முதலா வது கவிதைத் தொகுதி. வெளி யீட்டு விழா அரங்க ஏற்பாட்டின் சாயலிலே அழகிய அட்டைப் படத்துடன் தரமான தாள்களிலே உருவாக்கப்பட்டுள்ள இத்தொகு திக்கு தமிழக கவிஞரும் தமி ளுணர்வாளருமான அறிவுமதி அணிந்துரையையும், எழுத்தாளர் க. பொன்மலர் பின் அட்டைக் குறிப்பையும் வழங்கியுள்ளனர். அந்தனி ஜீவாவின் வெளியீட் டுரை, யோ. புரட்சியின் என் னுரை போன்றவற்றோடு அம்மா வின் ஆசியுடன், மாமிசின்னத்தம்பி யோகேஸ்வரிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில் 74 பக்கங்களி லே 50 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ் வொரு கவிதையும் எழுதப்பட்ட நேரம் காலம் இடம் வெளிவந்த அல்லது பிரசுரமான அல்லது ஒலிபரப்பான ஊடகங்களின் பெயர்கள் போன்றனவும் குறிப் பிடப்பட்டுள்ளன. இதைத் தவிர பல்வேறு சக படைப்பாளிகளி னதும் வாசகர்களினதும் யோ. புரட்சியின் படைப்பு குறித்த பல்வேறு கருத்துக்கள் கணிசமான பக்கங்களில் பிரசுரிக்கப்பட் டுள்ளன.
'எனக்கு வெளிச்சம் தந்த ஆசிரிய விளக்குகள்' என்ற தலைப் பில் தன் ஆசான்கள் 61 பேரின் பெயர் விபரங்களை இணைத் திருக்கிறார். இது தவிர “குவைத் தேசத்திலிருந்து ஒரு கடிதம்' என்ற தலைப்பில் யோ. புரட்சியின் கவிதை குறித்து வாசகி எம்.ஜே. எப். ஹபீலா எழுதிய ஜனனி பத்திரிகையில் வெளிவந்த கடிதம் இணைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர நெருக்கடி மிகுந்த சூழலில் தனக்கு உதவிய சில. குடும்பங்களின் பெயர் விபரங் களைக் குறிப்பிட்டு அவர் களுக்கு நன்றி கூறியுள்ளார்.
கடுகுகளுக்குள் கனவுலகை வைத்திருக்கும் சாத்தியத்தை உண்டு பண்ணியவராகத் தனது கவிதைகள் மூலம் தென்படுகிறார் யோ. புரட்சி. தன் கால்கள் தொட்டுச் செல்லும் வழிகளிலே தன் பய ணத்தை முன்னெடுக்கும் ஒரு வராய் இவரின் கவிதை
கவிதைகளின் இயங்கு தன்மைக் கமைய வகைப்படுத்தப்பட்டுள்ள கவிதைகளில் வாசிப்பைத் தூண்டும் சில கவிதைகளைக் குறிப்பிடமுடியும்.
அந்த வகையில்
'விளக்குமாறு' (பக்கம் 01) என்ற கவிதை, பண்பியக்க வெளிப்பாட் டின் மூலம் மானுட ஒழுக்கவியல் சார்ந்த கருத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
தன்னையே அசுத்தமாக்கி பிறர் மனையை அழகு ஆக்கிடும் அற்புத மனசு இதற்கு
ஒவ்வொரு விளக்குமாறும் ஒதுங்கியிருப்பது உங்களுக்குப் பயந்தல்ல அடுத்தவர்க்காய் அற்பணிப்பாய் உழைத்தாலும் ஆணவம் கொள்ளாதிரு அதை உணர்த்தவே
போரெம்மை தின்று தீர்த்த கணங் களிலே அந்த வலிகளை சுமந்தபடி நாம் தவித்திருந்தபோது எஜமானை யும், உறவுகளையும் விழித்து ஒரு நாய் தன் கொள்கைப் பிரகடனத்தை இவ்வாறு வெளிப்படுத்துகின்றது. இச்சம்பவிப்பு புரட்சியின் கவிதை யிலே 'இடம் பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' (பக்கம் 03-04) என இடம் பிடித்துள்ளது.
ஒட்டியுள்ள உந்திக்கு உணவிட வருவீரோ இல்லை
சுடர் ஒளி /19, ஜூ

(03)
0 பொலிகையூர் சு.க.சிந்துதாசன்
இடம்பெwரா நடிப்
யோ: புரட்சி
உயிர் போன பின்கூட ஊர்வர மாட்டீரோ?
தேனி கற்பழித்த பின்னரும் பூக்களை ஏற்றுக்கொள்கிறார்.
அன்றொரு நாள் அவலங்கள் சூழ ஊர்விட்டு எல்லோரும்
ஓடிப்போகையிலே - தனியாக நான் மட்டும்
தெருக்கிடந்த என்னை உருப்படியாக்கிய உறவுகளே உணவிட்ட உங்களுக்காய்
விதி முடியும் வரை வீடு காப்பேன்
இவ்வாறு பல்வேறுபட்ட வகைக் கவிதைகளை உள்ளடக்கி யோ. புரட்சியின் கவிதைத் தொகுப்பு நூல் வெளி வந்திருக் கிறது. குறியீடுகள், படிமங்கள் கையாளப்படாவிடினும் கூட, பொருள் வெளிப்பாடு, நேர்த்தி யான சொல்லாடல் போன்ற வற்றால் வாசகனைச் சென்றடை வதற்கான இலகுதன்மையை ஏற்படுத்தி யிருக்கிறார். தவிர சந்தம், யாப்பு, இலக்கணச் சாயல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதுடன் மரபும், நவீனமும் கலந்த ஒரு தொனி இவரது கவிதைகளை நிறைப் பதைக் காணமுடிகின்றது.
பல்வேறுபட்ட அனுபவங் களைப் பெற்று அவற்றைத் தன்பாடு பொருட்களாய் கொண் டியங்கும் கவிஞர் யோ. புரட்சி பின்னைப் போரிலக்கியத் தளத் திலே தன்செயல் நெறியை புரட்சி கரமாய் வரித்திருப்பது மகிழ் வையும் நம்பிக்கையும் தருகிறது.
நீங்கள் வந்தால் உயிர் பிழைப்பேன்
வராவிட்டால் வாசற் படியிலேயே உயிர் துறப்பேன்
'ஹைக்கூ தடாகம்' (பக்கம் 27) என்ற தலைப்பிலே சில கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
பிச்சைக்காரியைக் கைது செய் நார்கள்
அடையாள அட்டை பரிசோதனை இளவரசியென பெயர் இருந்தது. கடவுளுக்கெத்தனை கருணை
ன் -25, ஜூன் 2013

Page 4
(04
நீலன்
படுத்தக்கூடிய சந்தர்பங்கள் ஏற்பு கையில் நாமும் அதனைக் கைவிட கூடாது.
பதின் மூன்றாவது அரசியலமைப் திருத்தம் தமிழ் மக்களுக்கான இறு: தீர்வல்ல அதனைக் கொண்டு பா படியாக முன்னேறுவதற்கு ஒரு சந்த பத்தினையே அது தருகின்றது. இ. கையில் இனப்பிரச்சினை குறுக் காலத்தில் தீர்வடையக் கூடியதல்
பெரும்பான்மை மக்கள் மத்திய சிறுபான்மையினருக்கு உரிமைகள் வழங்கும் மனோபாவம் இல் ை பெரும்பான்மையினர் மனதளவி
பதின் மூன்றாவது அரசியலமைப்பு திருத் தம் தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வல்ல அதனைக் கொண்டு படிப்படியாக முன்னேறு வதற்கு ஒரு சந்தர்ப்பத் தினையே அது தருகின் றது. இலங்கையில் இனப்பிரச்சினைகுறுகிய காலத்தில் தீர்வடையக்
கூடியதல்ல.
வட மாக
அவ
வ்வருடம் செப்ரெம்பர் மாதத்தில் நடைபெறப்
போவதாகக் கூறப்படும் வடமாகாண சபைத் தேர்தல் குறித்து பரபரப்பான செய்திகள், தகவல்கள் ஊளக்கம் பெற்று வருகின்றன. இத் தேர்தலை அடியொட்டி யதாகப் பல விதமான கருத்துக்களும் வெளிவந்த வண்ணமுள்ளன.
வடமாகாண சபைத் தேர்தல் நடை பெறுமா இல்லையா? என்ற கேள்வி இன்றும் உள்ளது. எனினும் தேர்தல் நடைபெற்றால் தமிழ்க் கட்சிகள் மத்தியில் இயன்ற அளவுக்கு ஒற்றுமை வேண்டும். சிலர் இம் மாகாண சபை மூலம் என்ன பயன்? எனக் கேள்வி எழுப்ப முடியும்.
அவ்வாறு கேள்வி எழுப்புபவர்கள் இம் மாகாணசபைக்கு அதிகாரங் கள் கிடையாது பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு பலனும் கிட்டப் போவ தில்லை எனவும் விமர்சிக்கலாம்.
எது எப்படி இருந்த போதும் மிகுதியான மாகாணசபைகளில் மாகாண சபைகள் காணப்படுகை யில் வடமாகாணத்திலும் அத்தகை யதொரு சபை ஏற்படுத்தப்பட்டு தரமான அபேட்சகர்கள் முன்வைக் கப்படுவது பலனைத்தரும். மாகாண சபைகளின் வாயிலாக போதியளவு பணியாற்ற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேசத்திற்கும் ஏனைய தரப்புகளுக் கும் எடுத்துக் கூறக் கூடிய வாய்ப்புகள் இதன் மூலம் மேலும் கிட்டும்.
1980 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அமைப்பதற் கான வெள்ளை அறிக்கை வெளியி டப்பட்ட வேளையில் அது குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய புத்தி ஜீவிகள் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொள் ளக்கூடாதெனவும் அதனால் பலன்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித் திருந்தனர். இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை ஏற்றுக் கொண் டது. இச்சந்தர்ப்பத்தில் இளைஞர்க ளின் ஆதரவை அவர்கள் இழந்த போதிலும் 1981 இல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக் கது. இன்றைய சூழ் நிலையில் வடமாகாண சபையினைப் பயன்
மாற்றம் காணாவிட்டால் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது. இதற முட்டுக்கட்டையாக அரசியல் சுயலாபம் தேடும் சில பேரினவா; கட்சிகளும் தூபமிட்டு வருகின்ற
சாத்வீகப் போராட்டங்க ஆயுதப் போராட்டங்கள் தோல்விய முடிவடைந்தன. ஆகையினால் வ கிழக்குத் தமிழர்களுக்கு நடைமு. யில் செயற்படுத்தக் கூடிய அதிகாரங்க இல்லை. ஆனால் காலப்போக்கி அதற்கான சந்தர்ப்பங்கள் வரக்கூடு ஆனால், எப்போது நடைபெறும் என் கூற முடியாது. இது சாத்தியமாவத சிங்கள பெரும்பான்மை தேச சக் ளுடன் இணைந்து ஒற்றுமைப்பட் போராட்டங்களில் ஈடுபடுவது பு முக்கியமானது.
மாகாண சபைக்குள் உட்பிரவே பதன் மூலம் சில காரியங்களை த செயற்படுத்த முடியும். கல்வி, மாகா சனக்குட்பட்டவிடயமாக உள்ளத வட மாகாணம் இழந்து போய் நிற்: கல்வி நிலையை மீளப் பெறுவத மாகாண சபைகளைப் பயன்படுத்தல
இலங்கையில் ஏனைய மாகான களில் நிலவும் உள்ளுராட்சி மற்ற சிவில் நிர்வாகம், பேச்சுச் சுதந்திர பத்திரிகைச் சுதந்திரம் இங்கும் வி
சுடர் ஒளி /1

ஒத்
ர்ப்
கிழக்கு மாகாணங்களிலும் உறுதிப் க்
படுத்தப்படல் வேண்டும் இத்தகைய
புறச்சூழல் அற்ற நிலையில் தேர்தல் த்
கள் நடைபெறுவதில் அர்த்தமே
யில்லை. ப்
ஜனநாயகம், சமத்துவம், நல்லாட்சி என்று உதட்டளவில் மட்டும் பேசிக் ங்
கொண்டு நடைமுறையில் வேறாகச்
செயற்படக் கூடாது. இன்றைய 13.)
நிலையில் உள்ளுராட்சி அமைப்புக் ல்
கள் சிறப்பாக அமைய வேண்டு >ள
மென்பதுடன் அவற்றுக்கு பார
பட்சமற்ற நிதிப் பங்கீடுகளும் அவசி ல் |யம்.
ஒவ்வொருவருக்கும் அரசியல் உரிமை கள் விருப்பு, வெறுப்புகள் உள்ளன. அது கற்றவர்களாகவும் இருக்கலாம். அல்லது சாதாரண பொதுமகனாக வும் இருக்கலாம். இன்று சில புத்தி ஜீவிகள் நடைமுறை வன் முறைகள் மற்றும் இதர விடயங்களைத் கருத் திற் கொண்டு அரசியலைத் தகாத ஒன்றாக தமிழ்ச் சமூகத்தில் கருதி வருகின்றனர்.
மேலும், மக்கள் பெரியளவில் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளாது அக்கறையின்றி . இ ருக்கின்றனர். நாம். மாகாண
பெ
ல.
ாணசபைத் தேர்தலின்
சியம்
VOTE
சபைகளைப் பகிஷ்கரித்தல் அதற் குள் தேவையற்றவர்கள் இலாபம் தேடி விடுவர்.
தேர்தல்களில் பகிஷ்கரிப்பு வாயி லாக நியாயம் பெறலாமென்பது சிறந்த ஜன நாயக நாடொன்றில் சாத்தியமாகும் ஆனால், இங்கு அதற் கான சாத்தியமில்லை.
பகிஷ்கரிபபின் வாயிலாக சொல் லப்படும் மக்களின் செய்தியினை சரியான கோணத்தில் இந்நாட்டில் கவனம் செலுத்தப்படமாட்டாது. ஆகவே, பகிஷ்கரிப்பு என்பது தகுதி யற்றவர்களுக்கு இடமளிப்பதாகவே முடியும். போட்டியிட்டு நிலைமை களைச் சரியாகக் கையாள வேண்டும்.
எமக்கென்று நிர்வாக அதிகாரம் கட்டாயமானதொன்றாக உள்ளது. எனினும் அதற்கானதாக மாகாண சபைகள் அமையவில்லை.
வலிகாமம் வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் எனக்கூறிவந்த மக்களின் காணிகளில் படைத்தரப் பினர் 'யோகட்' உற்பத்திச்சாலை மற்றும் பண்ணைகள் அத்துடன் உல்லாச விடுதிகள் எனப் பலவற்றை நடத்துகின்றனர். அக் காணிகளின் உரிமையாளர்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். நடைபெறும் அநியா
யங்களை ஜீரணிக் முடியவில்லை. அரசியல் அதிகாரம் என்பது,
மக்களின் அவலநிலை பற்றிக் கருத் என்றும் ஒருவர் கையில் இருக்காது.
தில் கொள்ளாமல் அதிகாரத்தில் எனவே, அதிகாரத்தில் இருப்பவர்கள்
உள்ளவர்கள் செயற்படுகின்றனர். மிக அவதானமாக இருக்க வேண்டும்.
மாகாண சபையின் அதிகாரங்கள் தேர்தல்களை நாம் எந்த வகையி
இனப்பிரச்சினைக்குப் போதிய லும் பகிஷ்கரிக்க முடியாது. வரலாற்று
தீர்வாகக் கருதப்படாவிட்டாலும் ரீதியில் தேர்தல்களைப் பகிஷ்கரித்
அதனூடாகச் செய்யக்கூடிய விடயங் மையினால் பல நட்டங்களை எதிர்
களையாவது கருத்திற்கொள்ள வேண் கொண்டு இருக்கின்றோம். என்ற
டும். மாகாண சபைகளில் ஆளுநர் விடயத்தைப் படிப்பினையாகக்
களின் அதிகாரங்கள் ஏற்றுக்கொள் கொள்ள வேண்டியுள்ளது.
ளத்தக்கவை அல்ல. இன விகிதா மக்களிடம் அரசியல் பங்குபற்று
சாரங்களை மாற்றியமைக்க வெனச் தல் என்பது குறைவாகவே காணப்
சிங்கள மயமாக்கம் வடகிழக்கில் படுகின்றது. இதற்கு நிலவிய யுத்த
தீவிரமாக நடைபெறுகின்றது. அத்து சூழ்நிலைகளே காரணமாகும். அரசி
டன் மாகாணசபைகளிடம் உள்ள யல்,என வருகையில் அதை ஒரு சிலரி
ஆறு அதிகாரங்களையும் அகற்றி டம் கையளித்துவிட்டு இருப்பவர்
விட்டு பல்லில்லாத பாம்பாக அதனை களாகவே மக்கள் உள்ளனர். இந்த
மாற்ற வேண்டுமென தேசியப் பற்று நிலையே இன்றும் தொடர்கிறது. இயக்கத்தின் குணதாச அமரசேகர
போரின் பின்னரும் நமது அரசியல்
கூறியிருக்கின்றார். உயிரற்ற உடலாக விழிப்புணர்ச்சியடைந்ததாகவோ,
மாகாண சபை களை வடக்குத் மாற்றமடைந்ததாகவோ கருத
தேர்தலுக்கு முன்னர் மாற்றுவதே முடியவில்லை. அரசியலில் சமூக
பேரினவாதிகளின் திட்டம். மாற்றங்கள் இது வரையில் நிகழ
ஏனெனில் மாகாணசபையைக் வில்லை. எனத்தான் கூற வேண்டி
கூட தமிழர்கள் ஆளக்கூடாது என்பதே யுள்ளது.
பேரினவாதிகளின் அடி மன நினைப்பு. எனவே, சகலரும் அரசியல் மயப்
அப்படிப்பட்டவர்கள் எப்படி தமக்கு பட இயங்க வேண்டிய சூழல்
நிகராக தமிழர்கள் வாழ பொறுத் இன்றுள்ளது. ஜனநாயக ரீதியில்
திருப்பார்கள்?
கப்
ற்கு
ல்
தக்
ள்,
ஒல்
ட
றை
நள்
று
ற்கு
நிக
ட
பம்
ங்
/ழ்
ம்,
, ஜூன் -25, ஜூன் 2013

Page 5
ஒரே இரவில் பெரியவனானவன்!
லோசன். கிளிநொச் சியைச் சேர்ந்தவன். அப்பா மாத்தளனில் குண்டுபட்டு இறந்துபோனார். அம்மா இவனின் தங்கைகளுக்காக வாழ்கிறாள். இவன் சித்தி யுடன் வாழத்தொடங்கியி ருக்கின்றான்.
சித்தியின் வீட்டுக்கு அருகில் இவனுக்கு நண் பர்கள் இல்லை. தனித்தே திரியும் அவலத்தை அனுப விக்கிறான். தங்கைகளு டன் ச ண் டை பி டி க் க வும் , அம்மாவின் மடியில் போட் டிபோட்டு படுத்துறங்கவும், சீனியும், மாவும் திருடித் திண்ணவும், அரிசிப் பானை யில் ஒழித்துவைக்கப்பட்ட சில்லறைகளைத் திருடிச் செலவு செய்யவும் கற்பனை செய்கிறான். அந்தக் கனவு கள் அவனைக் கேள்வி எழுப்புகின்றன.
எனக்கு ஏன் இப்படி? விடை முடிவில் அவனுக்கு
பதில் கிடைக்கிறது, நான் பெரியவனாக வேண்டும். ஒரு கனவின் முடிவில் பெரியவனாகிவிடுகின்றான்.
தங்கைளுக்கு இந்த வறுமையும் வெறுமையும் கிடைக்கக் கூடாது. நான் இந்தத் தனிமையின் கடைசி மனிதனாக இருக்கவேண்டும். இந்த எண்ணங்களை முணுமுணுத்தப்படி, சித்தியில்லாத பொழுதொன்றுக்காக காத்திருக்கின்றான். பாடசாலை விட்ட மாலையொன்றில் வீடு திரும்பியிருக் கிறான். சித்தி வீட்டுத்திட்ட கூட்டத்திற்காக போய்விட்டாள். அவனின் பெரிய வனாகும் கனவுக்கு வடிவம் கிடைக்கிறது. இரண்டு காற்சட்டைகளையும், சட்டைகளையும் பொலித்தீன் பையொன்றுக்குள் திணித்துக் கொண்டு ஓடத் தொடங்கியிருக்கிறான். எங்காவது ஒரு உணவுக் கடையோ, தொழிற் சாலையோ அவனைப் பெரியவனாக்கிவிடும்.
மகனுக்குப் பதில் மர அணில்
முருகேசனுக்கு இப்ப நல்ல வெறி. எந்த நேரமும் மனிசன் தலைகீழாத் தான் திரியிறார். தவறணை மூடின பிறகு தான் வீட்டுக்கே வாற பழக்கத்தை வச்சிருக்கிறார்.
ஆனா முருகேசு முதல் எல்லாம் உப்பிடி இல்லை. அவரின்ர மனிசியும் பிள்ளையளும் ஒரு நிமிசம் கூட ஆள பிரிஞ்சிருக்க மாட்டினம். அதால ஆள் வெளியில எங்கையும் மினைக் கெட மாட்டார். அக்கராயனை விட்டு குடும்பத்தோட இடம் பெயர்ந்து போகேக்க, இவையள் போன மாட்டுவண்டிலுக்கு கிளை மோர் அடிச்சவங்கள். அதில இவரின்ர மூத்த பெடியனை தவற விட்டிட்டார். அண்டையில இருந்துதான் முருகேச னுச் வேணுமெண்ட பழக்கம் வந்ததாம்.
ஆள் வேட்டை ஆடுறதிலையும் மகா கெட்டிக்காரன். ஒரு நாள் மூத்த பு கோட்டை கட்டியகுளம் காட்டுக்குள்ள வேட்டைக்கு போகேக்க மர அணி! அவன் பிடிச்சவன். அதையே செல்லமா வளர்த்தும் வந்தான். ஆனா சண்ன காணாமல் போனவைகளில மர அணிலும் உள்ளடக்கம்.
இப்ப வேட்டைக்குப் போறத ஆமிக்காரர் தடை செய்திருந்தாலும், முரு' அணிலுக்காக உயிரைப் பணயம் வைச்சு காட்டுக்குள்ள போனார். மர . பிடிச்சார். இப்ப எல்லாம் மனிசன்ர முகத்தில சந்தோசத்தைப் பார்க்க முடியுது. மூத்த மகனா மர அணில வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்.
சுடர் ஒளி /19,8

(05)
ஜெரா
இந்தப் பழமும் இனிக்கும்
இதிப் போரில் குங்குமம் அழிக்கப்பட்டவர்களில் இவளும் ஒருத்தி, பாரதிபுரத்தின் எங்கோ ஒரு மூலைக் குடிசையில் வசிக்கிறாள். கொள்வனவு செய்து விற்பனை செய்யக் காதில்த் தோடு, கழுத்தில் சங்கிலி, வீட்டில் தளபாடம் என எதுவுமில்லை.
இயற்கையாய் கிடைப்பனவற்றை விற்பனைசெய்கிறாள். யாராவது ஆண்கள் பிடுங்கிவரும் பாலைப்பழத்தை விற்பனை செய்து அதில்வரும் ஒரு தொகுதி வருமானத்தில் அடுப்பேற்றுகிறாள். தடுப்பிலிருந்து வந்திருக்கும் இரண்டு பெண் பிள்ளைகளும் அந்த வருமானத்தின் ஓரத்தில் வாழத்தொடங்கியிருக்கின்றனர். அவர்களுக்கும் சேர்த்து இந்த ஒரு வாளி பாலைப்பழத்தை சந்தைக்கு கொண்டு வந்தாள்.
அஞ்சு பழம் நூறு ரூபாய்க்கு வாங்க குவிந்த கூட்டம் இவளின் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை காலையில் அருந்திய தேனீர் மக்கிப் போகும்வரை கூவிப் பார்த்தாள். வாங்கிய பொலித்தீன் பைகள் அப்படியே இருக்கின்றன. சந்தைக்குள் வந்த வெள்ளைக்காரர்களின் கமராக்களுக்கு விருந்தானமை மட்டுமே எஞ்சியிருக்க, புழு மொய்க்கத் தயாரான பழங்களை வாய்க்காலில் கொட்டிவிட்டு நடையை கட்டுகிறாள்.
வழியில் காவலிருக்கும் சிப்பாயிடமும், இரும்பு வியாபாரி யிடமும் அந்த வியாபாரத்தைப் பற்றி விசாரிக்கின்றாள்.
என்னட்ட ஒரு நல்ல இதயமும், 2 கிட்னியும் இருக்கு. யாரும் நல்ல விலைக்கு வாங்க ஆக்கள் இருக்கினமே.
யாருக்காவது தேவையிருந்தால் அவளுக்குச் சொல்லுங்கள்.
**)
ம்மா அப்படித் தான். மனுசி எதையும் அவ்வளவு ஈசியா விட்டுக் குடுக்காது. காலம் பெரியண்ணைய எழுப்பிற தில தொடங்குற அவவின் போராட்டம் அவன் ஊர் சுற்றிட்டு வந்து படுக்கிற வரைக்கும் தொடரும். அவனோட அவா பிடிக்கிற சண்டையில சேகுவேரா கூட தோற்றுப்போயிடுவார் எண்டு நான் நினைச்சுக் கொண்டு புத்தகங்களுக்குள் கிடப்பன். பெரியண்ணைக்கு சூவாப்பாரை சொதியும் சூடைப் பொரியலும் ரொம்பப் பிடிக்கும்.
அதுக்காக ஒவ்வொரு நாள் காலையிலும் 9.00 மணிக்கு மீன்காரனிட்ட விலைக்குறைப்புக்காக போடுற சண்டையில ஊரே சிரிக்கும். அண்ணாவுக்காக வெள்ளிக்கிழம அப்பா வின் உப்பில்லா சாப்பாடு கிடைக்கும்.. 11 மணிக்கு அவனின்ர உடுப்போட போடுற சண்டை.. எத்தினை நாளைக்கடா சொல்லுறது கொலரில ஊத்தை படிய விடாத எண்டு. எம்சியார் மாதிரி லேஞ்சி வையெண்டு.இப்பிடியே அண்ணை நோக்கி திட்டு பறக்கும். 12 மணிக்கு எங்க போனான்.இவன்..தேடும் படலம் என்னையும் சந்திவரைக் கும் விரட்டும் .. 2 மணிக்கு வந்திருவான்... அதுக்குப் பிறகே எனக்கும், தம்பிக்கும் சாப்பாடு.4 மணிவரைக்கும் முரட்டுத் தூக்கம் போடுவான்.. 5 மணிக்கு ஹீரோ கிளம்பிரு வார்.அப்பாவை நினைத்து அம்மா பொறாமைப்படுவார் ...டேய்.. யாரும் பெட்டையோட வந்திடாத எண்டு அண்ணை கேற்றால மறையும் போது சொல்லுவா.. இப்பிடி போன அண்ணை ஒரு நாள் 9 மணியாகியும் வீடு திரும்பேல்ல...
சத்தியமா சொல்றன் அம்மா நேற்று ரணில் விக்கிரமசிங்க வின் காலைக் கட்டிப் பிடிச்சு கதறியழும் வரை பெரியண்ணை வீடு திரும்பேல்ல பக்கத்தில செத்துப் போய் மரமா யிருந்த மாவை சேனா திராய ஐயாவுக்கு தெரியும்., அண்ணா எப்போதும் வரமாட்டான் எண்டு..
கு குடிக்க
மகனோட ல் ஒன்றை டயோட
கேசன் மர அணிலும் அவரின்ர
ன் - 25, ஜூன் 2013

Page 6
(06)
சுடர்
வ!
19. ஒன் - 361, கஸ்தூரிய தொலைபேசி sudarolijat
உறுதிப் போரின் போது படையினரால் கைது செய்யப்பட்ட ஒருவன் நிரபராதி என கடந்தவாரம் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள் ளார். இவர் மீதான குற்றங்களை நிரூபிக்க எந்த விதமான ஆதாரங்களும் மன்றில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை. அத்தோடு இவர் மீது சுபத் தப்பட்டிருந்த குற்றங்களும் அபத்தமானவை யாகவே இருந்தன.
புலிகளின் தளபதிகள் 1999 ஆம் ஆண்டு இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்குகிறார்கள் என்பதை பொலிஸாருக்கு தெரியப்படுத்ததவறியமை
ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் பங்கெடுத்தமை.
என்பன அவர் மீதான குற்றச்சாட்டுகள். புலிகள் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குகிறார்கள் என்பதை குறித்த இளைஞர் பொலிஸாருக்கு தெரியப்படுத்த விரும்பினாலும் கூட அதற்கு வாய்ப்பிருக்கவில்லை. பொலி ஸாரிடம் செல்லவேண்டும் என்றால் படைக் காவலரண்களை தாண்டியே செல்ல வேண்டி யிருக்கும். ஆனால் தலைக்கறுப்பு தெரிந்தாலே கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி அவர்களின் உடலை சல்லடையாக்குவதே படையினரின் அப்போதைய பிரதான தொழிலாக இருந்தது. ஆமி அல்லது பொலிஸ் என்றாலே உயிரை கவரும் யம தர்மனின் நினைவே தமிழர் களிடம் அப்போது இருந்தது. இந்த நிலையில் புலிகள் பயிற்சி வழங்குகிறார்கள் என்று யார் தான் பொலிஸில் முறையிடச் செல்வார்கள்?
ஆட்டுவித்தே அப்பாவிகள்
இது தவிர தமிழ் லைக்காக புலிகளிட கள் என்பது உலகில் 2 ஒரு விடயம் தான்.
புலிகளின் படைய வர்கள் தாக்குதல்க தங்கமலை இரகசியம்
இறுதிப்போரின் 3 யப்பட்டு அவரிடம் மான குற்றங்களைச் 6 மூலமும் பொலிஸ!
தவறுகளி தராசு
யார் பக்கம் தாழும்? |(
டந்த 07 ம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளை மோசமாக பந்தாடி யிருக்கிறது
புயலுடன் கூடிய அனர்த்தர். விடாது கொட்டிய அடைமழையும் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய புயலும் தென்னிலங்கை சிங்கள கரையோர கிராமங் களையே ஒரு குலுக்கு குலக்கியிருக்கிறது.
நடுக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களின் தலை விதியை தலைகீழாக மாற்றியிருக்கிறது அன்றைய நாள். பலப்பிட்டிய பகுதியில் இருந்து சுமார் இருபது படகுகளில் சென்ற 60க்கு மேற்பட்ட மீனவர்களின் உயிர் வாழ்வு கடற்கொந்தளிப்பால் சின்னாபின்னப் படுத்தப்பட் டுள்ளது, ஒரே நளில்பலபிட்டியதவிர ஏணய பகுதிகளிலும் கடலுக்குச் சென்ற படகுகள் கடலோடு காணாமல் போயி ருக் கின்றன. எல்லாம் முடி. மறுநாள் இவர்களின் மிதக்கப்பட்ட கடல் நீரில் ஊௗதிய ச{ லங் களையே கடற்படையாலும் விமானப்படை பாலும் மீட்க முடிந்திருக்கிறது. ச லங்களை தேடி நடக்கும் வேட்டை இன்று வரை தொடர்கின்றது. இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 53 ஐத் தாண்டியிருக்கிறது. 17 பேருக்கு என்ன நடந்தது என்பது கடலுக்கு மட்டுமே. தெரிந்த மர்மம்.
ஆனால் அன்றைய தினம் அரசின் தேடுதல் வீரத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. க ற்படை அதிவேக விசைப்பா குகள், சுழியோடிகள், இலங்கை விமானப் படையின் பெல் ரக ஹெலிகொப்டர்கள், சிறியரக கடல் மீட்பு விமானங்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் முழுவீச்சாக ஈடுபட்டிருந்தன. வேறலிகொப்டர்களில் இருந்து கடற்படை சுழியோடிகள் கயிறு வழியாக இறக்கப் பட்டு கடலுக்குள் சல்லடை போட்டு தேடி சடலங் களை மீட்டு வந்திருக்கின்றனர். தமது உறவுகளை மீட்கு மாறு மீனவ குடும்பங்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கதறியழுது ரயில்களை மறித்து போராட்டத்தில் குதித்த பின்னரே அரசு நித்திரை விட்டெழுந்து இராணுவத்தையும் கடற்படையையும் ஏவி மீட்புப்பணியை தீவிரப்படுத்தியது என்பது மறைக்கப்படாத உண்மை.
இந்தத் துயர அழிவின் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர் உறவுகளை பறி கொடுத்த மனவக்குடும்பங்கள். இவர்களை இயற்கை
அனர்த்தங்கள் தொடர் வேண்டிய பொறுப்பி பழக்க தோசத்தில் அ இருந்தனர் என்பதை உணர்த்திவிட்டது. இய ளுக்கு எச்சரிக்கை வழங்கு டலவியற் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ ருக்கின்றன. இந்த தவறு முகாமைத்துவ பிரிவை அதற்கென அதிகாரிகளு! பாரம் கொடுப்பவர் : அனபச்சரும் கடற்றொழில் ஸ்கோர் விபரங்களை கணக்கெடுத்து வெளி நிறைவேற்றியிருக்கின்ற
கிடைத்த தரவுகளில் அமைச்சுக்கு தொலை திணைக்களத்தால் அனு சேவையே மகேசன் சே நான்கு மணிக்கு அலுவ தொலைநகலை திறந்து இறுதியில் குறித்த தெ இருக்கலாம் என கொ கிறது. ஏனெனில் தொ. விசாரணை நடத்த முடி. இது தொடர்பில் ஐ. அமைப்பு என்ற அறிவி
கடந்த 2004ஆம் ஆ உலுக்கிய சுனாமிப் டே லவியற் திணைக்களம் ! விட்டி ருந்தது. ஆனாலு தவறை ஏற்றுக் கொள் ஆண்டு மே 13 ஆம் 3 செய்கிறோம் எனக்கூறி மூன்றில் இரண்டு 3 முகாமைத்துவச் சட்ட; வந்தது. இதன் பிரகார3
சுடர் ஒளி /19,

"ஒளி
வற்புறுத்தலின் பேரில் சித்திரவதைகளால் பெறப்பட்ட அந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே தான் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
உண்மையில் அப்பாவிகள் மீதே இது போன்ற Tர சஞ்சிகை
வழக்குகளும் கைதுகளும் பாய்கின்றன. புலிப்
போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது - 25ான், 2013
செய்யப்பட்டோ அல்லது கடத்தப்பட்டோ
காணாமல் போனவர்கள் எண்ணிக்கை ஏராளம். ார் வீதி, யாழ்ப்பாணம்.
ஆயினும் அவர்களில் கூட பெரும்பாலானோர் =-: 021 567 7609
அண்மையில் விடுவிக்கப்பட்டவரை போன்று fna@gmail.com
நிரபராதிகள் தான். அவசரத்தனமும், கொலை வெஷ யும் , இனக்குரோதமும் அவர்களை
நிரந்தரமாக காணாமல் போனோர் பட்டியலுக் கார் பஞ்சணையில்
குள் இணைத்து விட்டது. அவர்களும் இது
போன்று நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந் 1 சிறையறையில்
தால் விடுதலையாகியிருப்பர்.
போருக்கான ஆயுதங்களை வாங்கி குவித்த இளைஞர்கள் தமது விடுத
வர்களும், பொதுமக்களை வெட்டிப் படுகொலை ம் ஆயுதப்பயிற்சி பெறுகிறார்
செய்தவர்களும் மேல் மட்டத்தில் இருந்தமை உள்ள அனைவருக்கும் தெரிந்த
யால் அவர்கள் மீது எந்த வழக்கும் தொடுக்
காமல் அமைச்சுப் பதவியும், தொண்டு நிறுவன பணியில் இணைந்து கொண்ட
செயற்பாடுகளும் வழங்கப்பட்டு இன்னமும் -ளுக்குச் செல்வதொன்றும்
சுகபோகத்திலேயே வாழ்கிறார்கள். ஆனால் ம் இல்லை.
அத்தகைய மேல்தட்டு சுகபோகிகளினால் போது குறித்த நபர் கைது செய்
போராளிகளாக மாற்றப்பட்ட அப்பாவி இருந்து மேற்குறித்த பாரதூர
இளைஞர்கள் மாத்திரம் இன்னமும் இருட்டுச் செய்தார் என்று ஒப்புதல் வாக்கு சிறைகளுக்குள் தான். நீதி கூட இலங்கையில் பரால் பெறப்பட்டிருந்தது.
கைதி தானே.
ஹரன்
"னர்.
பில் எச்சரித்து பாதுகாத்து இருக்க
கண்காணிக்கவும் அப்பாவி மக்களை இயற்கை அனர்த் ல் இருக்கும் அரச அதிகாரரிகள்
தத்தி லிருந்து காப்பாற்றவும் அனர்த்த முகாமைத்தவ ச்சமயம் ஆழ்ந்த உறக்கத்தில்
நிலையம் தாபிக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் அன்றைய நாள் தெளிவாக
எப்பாகத்திலும் எந்த இயற்கை அனர்த்தம் ஏற்படும் முன்னும் ற்கை அனர்த்தம் தொடர்பில் மக்க
பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டு தம் பொறுப்பை இலங்கை வளிமண்
அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என வர்த்தகமானி மும், அதன் தலைமைப்பீடமான
மூலமும் அறிவிக்கப்பட்டது. அதற்காக அரச சம்பளத் மத்திய நிலையமும் தவறவிட்டி.
தில் பெருமளவு ஊழியர்கள் இந்த நிலையத்திற்குள் தலின் இலட்சணத்தில் அனர்த்த
உள்வாங்கப்பட்டனர். ஆனாலும் இந்தக்குழுவும் வெறும் வக் கண் காணிக்க ஒரு அமைச்சும்
கதிரைக்கு பாரம் கொடுப்பவர்கள் என்பதை அண்மையில் ம். இவர்கள் வெறும் கதிரைக்குப்
கொழும்பில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த அழிவு களாகவே இருந்திருக்கின்றனர். அதன்
மூலமும் நிஷா அனர்த்த பேரழிவு முன்னெச்சரிக்கை பிரதி அமைச்சரும் கிரிக்கெட்
செய்யப்படாதை மூலமும் அச்சொட்டாக நிருபித்து சப் போல சாவுகளை எண்ணி
விட்டனர். பிடும் பணியை அச்சொட்டாக
கடந்தவாரம் தென்னிலங்கையில் ஏற்பட்ட இயற்கை
அனர்த்த அழிவின் பின்னரான அரசின் அக்கறை தழிழர் ன் படி, கடற்றொழில் நீரியல் வள
பிரதேசத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது நகல் ஒன்று வளிமண்டலவியற்
அரசு கடைப்பிடித்த அக்கறைக்கும் இடையில் நிறைய பப்பட்டிருக்கிறது. ஆனால் மக்கள்
வேறுபாடுகள் இருப்பாக உணரப்படுகின்றது. வன்னிப் வை எனக்கருதி நேரம் பிசகாமல்
பெருநிலப்பரப்பினையும் யாழ்.குடாநாட்டையும் நிஷா லகம் பூட்டும் அதிகாரிகள் அந்தத்
புயல் தாக்கிய போது மீட்புப் பணிக்காக அரசு எந்த பம் பார்க்கவில்லை. ஆனாலும்
உருப்படியான செயல்களையும் செய்யவில்லை. இந்த 1ாலைநகல் இயந்திரத்தில் பிழை
அனர்த்தின் பிரதிபலனாக வடமராட்சியின் வல்லைப்பாலத்தை பண்டு வந்து முடிக்கப்பட்டிருக்
கட்டு மீறி ந ன த்துச் செல்லும் நிலை ஏற்பட்ட போதும் லைநகல் இயந்திரம் மீது யாரும்
வடமராட்சிப்பகுதி நீரில் நீந்திய போதும் அப்பகுதிகளைப் யாது தானே. இந்தச் சீத்துவுத்திதல் பாதுகாக்க அரசு பின்னடித்ததும் நீர் வெளியேற ஏதுவாக இருந்த னதி பதி யால் விசாரணைக்குழு
அணைத் தொகுதியை தேசியபாதுகாப்பு கருதி அடைத்ததனால் ப்பு வேறு.
வடமராட்சிப் பகுதி யே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ண்டும் ஆசியப்பிராந்தியத்தையே
ஏற்பட்டது குறித்த அண அடைப்பை எடுக்குமறு அன்றைய பரனர்த்தின் போதும் வளிமண்ட
மாவட்ட அரச அதிபர் இராணுவத்திடம் கோரிய இத்தகைய வரலாற்றுத் தவறை
போதும் புலிகள் வந்துவிடுவார்கள் எனக் கூறி அதனை ம். அதன் பின் இந்த வரலாற்றுத்
திறக்க பின்னடித்தது. இவை தழிழர் மண்ணில் இலங்கை ண்ட இலங்கை அரசு 2005ஆம்
அரசு கடைப்பிடித்த இயற்கை அனர்த்தத்தின் பின்னரான திகதி எல்லா தவறுகளையும் சீர்
செயற்பட்டுக்குசிறந்த பதிவு தழிழர் பிரதேசத்தில்ஆமைவேசத்தில் க்கொண்டு பாராளுமன்றத்தில்
மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணி தென்னிலங்கையில் பரும்பான்மையோடு அனர்த்த
மட்டும் முயல்வேகத்தில் மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது. த்தை நடைமுறைக்குக் கொண்டு
வன்னியில் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் இேச்சட்டத்தின் அமுலாக்கலை
மரைகாலஅவலம் அடுத்தமாரிமழைக்கும் தொடரவேஇ கிறது
ஜூன் -25, ஜூன் 2013

Page 7
பட்டப்பகலில் நல்லூ
விரோதத்தின் வித்து
கெ எ
பைப் ஒ வந்தாடு வாங்கிக் பதினை நடந்திரு சிவகெ. பற்றியிடு
உள்3 அவள் க வைக்குப் பின்னால் சாராயம்
“எளிய திரியிறி அடிபட்
'என் கொண்ட தில் இரு
"அந்த அம்மன் கலையாடி சொல்லுறதெல்லாம் அப்படியே நடக்குதாம். டொக்டர்மாரால் மாத்தேலாத வருத்தங்களைக் கூட விபூதி போட்டு மாத்துறாவாம். ஊரெல்லாம் இதே கதை தான். வீட்டுக்கு அருகில் இருந்த சிறிய ஆலயத்தின் அம்மாவுக்கு வரும் உருவின் மகிமை பெருகப் பெருக அதனை நாடி வருவோரின் எண்ணிக்
கையும் அதிகரித்தது.
வள்ளிப்பிள்ளைக்கு வாழ்வில் நிறையச் சோகங்கள். நான்கு பேரப்பிள்ளைகளை வள்ளிப்பிள்ளை தான் தாய்க்குத் தாயாக இருந்து பராமரித்து வருகிறாள்.இந்த நிலையில் முதுமை அவளுக்குத் தீராத நோயைப் பரிசளித்திருந்தது. ஏலாத நிலையில் எப்படி பேரப்பிள்ளை களையும் பராமரிக்க முடியும். அம்மனின் கலையாடும் செய்தி கேட்டு, நல்லூருக்கு வந்தாள். கொண்டலடியில் உள்ள கலைவந்தாடும் கௌரி அம்மனிடம் தன் மனக் குறைகளை சொல்லிக் கதறினாள். மாயமோ மந்திரமோ தெரியவில்லை. அடுத்து வந்த நாள்களில் நோய் காணாமல் போயிருந்தது. தனக்கு மறுவாழ்வளித்த அம்மனைவிட்டுப் போக வள்ளிப்பிள்ளைக்கு மனமில்லை. அங்கேயே தங்கிக் கொண்டாள். கோயிலுக்கு மட்டுமல்லாமல் அதன் உரிமைக் காரர்களான பூசகர் வீட்டுக்கும் வள்ளிப்பிள்ளை தான் சேவகம் செய்தாள். அவளுக்கு மாதாந்தம் ஒரு தொகையை கொடுக்கவும் செய்தார்கள். நாளடைவில் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக வள்ளிப்பிள்ளை மாறிப் போனாள்.
ஒரு விபத்தில் பூசகரின் கால் அடிபட்டு, மாதக்கணக்கில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பராமரிக்கவென 16 வயதுடைய தன்னுடைய பேத்தியை வள்ளிப்பிள்ளை அனுப்பினாள். அதற்குப் பிறகு வள்ளிப் பிள்ளையின் பேத்தியும் பூசகரின் 13 வயது மகளும் இணை பிரியாத தோழிகளாயினர். இந்தத் தோழமை அவர்களி டையேயான அந்தரங்க இரகசியங்களையும் பகிர வைத்தது. தன்னிடம் வள்ளிப்பிள்ளையின் பேத்தி சொன்ன ரகசியம் ஒன்றை பூசகரின் மகள் போட்டுடைக்க அதை அவளின் தாயார் (கலைவந்தாடும் கௌரி அம்மனும் இவரே தான்) வள்ளிப்பிள்ளையின் காதில் ஓத, வெடித்தது பிரச்சினை. தனது பேத்தியைப் பற்றி வேண்டுமென்றே அவதூறு சொல்கிறார்கள் என்று வள்ளிப்பிள்ளை நினைத்தாள்.
"என்ர பேரப்பிள்ளையைப் பற்றி பிழையாச் சொல்ற உங்களோட இனியும் இருக்கேலாது. நீங்களும் வேண்டாம்
அம்மனும் வேண்டாம். நான் அச்சுவேலிக்கே போறன்" என்று கோபத்தோடு புறப்பட்டாள் வள்ளிப்பிள்ளை.
"ஆனால் ஒண்டு இதுக்காக நீங்கள் ஒருநாளைக்கு கவலைப்படுவியள்" என்று விரோதத்தோடு அவள் உறுமவும் தவறவில்லை.
விரோதத்தின் வித்து வளரத் தொடங்கியது. ,
1:14:15
''
போறாங் மாறி ம! வாயை 3 பிறகு ஒ
என்ன வயித்தி: பாத்துட் கேட்டா தையும் திரும்பல் போட்டு
எனக் இல்லை இல்லை சொல்லு தெரிஞ். என்னட் லத்தால போய் 1 பிறகு அ
கடைசியாக....
சாதாரண ஒரு முன்விரோதம் சிறுமி ஒருத்தியை ஓட்டோவில் கட அநாதரவாக வீசியெறியுமளவுக்கு பழிவாங்கத் தூண்டியிருக்கிறது. ஆன இருக்கிறார். இதனோடு தொடர்புடைய மூன்று ஆண்களும் பிடிபட5ே பின்னணியில் இருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். தனியே ஏனெனில் அந்த வாக்கு மூலத்தில் ஒன்றுக்கொன்று முரணான சில விடயம் சாதாரண குடும்பப் பகைக ளுக்கு கூட கடத்தல், கொலை என்று வன்முறை தொடர்கின்றன. எங்கள் சமூகமும் தேசமும் எங்கே சென்று கொண்டிரு;
சுடர் ஒளி /19,8

(07
குறுக்காலபோவான்
தொடரும் கடத்தல்கள்
ரில் பரவிய திகில்
பழிவாங்கும் படலம்
ரி அம்மன் கோயில் திருவிழாவின் முதல்நாள். அலங்காரத் திருவிழா என்றாலும் ன்றில் கொடி யொன்றை ஏற்றுவது அந்தக் கோயிலின் வழமை. அம்பானின் உரு ம் தாயும் , பூசகரான தந்தையும் திருவிழா வேலைகளில் ஓடித்திரிய "கற்பூரம் கொண்டு வாறன் அம்மா' என்று கூறிவிட்டு வாசலைக் கடந்தாள் சிவகெளரி. து வயதுடைய மாணவி. ஆடிப்பாடிய படி வாசலில் இருந்து சில அடிதூரம் தான் ப்பாள். சர் என்று வந்து நின்றது ஒரு பச்சை நிற ஓட்டோ. என்ன ஏதென்று சரி நிதானிப்பதற்கிடையில் ஒரு முரட்டுக்கரம் அவளது தலைமுடியைப் ஒத்தது. அடுத்த நொடியே ஓட்டோவுக்குள் விழுந்தாள் சிறுமி.
ள இருந்தவர்கள் கண நேரத்துக்குள் சிறுமி சிவகெளரியின் பஞ்சாபி சால்வையால் ண்ணை இறுகக் கட்டி, வாயையும் குரல் வெளி வராதவாறு பொத்தினர். கால் இடத்தில் அவளை அழுத்தி கிடத்திவிட்டு ஓட்டோ பறக்கத் தொடங்கியது. ல் இருந்த இரு ஆண்களும் நிறைபோதையில் இருந்தனர். ஓட்டோ முழுக்க ஒரே நடி.. அப்போது ஒரு முதிய பெண்குரல் ஓட்டோவுக்குள் எழுந்தது. ப நாயே! என்ர பேத்தியில அபாண்டமாக பழி சுமத்திப்போட்டு நீ ஆடிக்கொண்டு யோ?" கர்ண கடூரமாக ஒலித்த அந்தக்குரலுக்குச் சொந்தக்காரி வள்ளிப்பிள்ளை. ட புலியின் வன்மம் அவள் குரலில் கொப்பளித்தது. வாழ்க்கை அவ்வளவுதான். இன்றோடு நான் தொலைந்தேன் என்று எண்ணிக் டாள் சிவகெளரி. தான் உயிர்பிழைப்பேன் என்ற நம்பிக்கை துளியும் அவளிடத் க்கவில்லை.
கடத்தப்பட்டவளின்வாக்குமூலம்.
எனக்கு இடம் வலம் தெரியேல. கண்ணைக்கட்டினதாலை எங்க கொண்டு "கள் எண்டும் பிடிபடேல்லை. ஒட்டோக்க வைச்சு கிழவியும் பெடியளும் கையால றி முதுகிலே குத்தினாங்கள். உயிர் போற மாதிரி வலி. ஆனால் கத்த விடாமல் இறுக்கி பொத்தி இருந்தாங்கள், கன நேரமா ஓட்டோ ஓடிக்கொண்டே இருந்திச்சு.
ந வீட்டடியில் இறக்கினாங்கள். அங்க ஒருத்தரும் இல்லை. மன கீழ உதைஞ்ச விழத்திப்போட்டு ஒரு பொல்லாலை அடிச்சாங்கள். ஒருத்தன் > காலால இறுக்கி உதைஞ்சான். எனக்கு வாயால ரத்தமா வந்திச்சு. அதைப் டு ஓட்டோவை ஓடி வந்த ஆள் "ஏனடா இப்பிடி அடிக்கிறீங்கள்?" எண்டு ர். அப்பவும் அவங்கள் விடேலை. என்ர 2 மோதிரம் , சங்கிலி, தோடு எல்லாத் கழட்டினாங்கள். முன்பக்கத் தலைமயிரையும் வெட்டிப்போட்டாங்கள். பிறகு ம் ஒட்டோவில் ஏத்திக்கொண்டு போய் வல்லை வெளிக்குள்ள தள்ளிவிழுத்திப் ஓடிட்டாங்கள். த என்ன செய்யிதெண்டு தெரியேல. காலிலை செருப்பும் இல்லை. காதில தோடும் தலைவிரி கோலமா விசரி மாதிரி நடந்த வந்தன்.பஸ்ஸில வரவும் கையில காசு வல்லைச் சந்தியில ஒரு பொலிஸ்காரர் நிண்டார். அவருக்கு நடந்ததைச் வமோ எண்டு நினைச்சன். ஆனால் பயமா இருந்திச்சு. அச்சுவேலியிலை எனக்குத் ஒரு அக்கா இருக்கிறா. அவான்ர வீட்டை ஒரு மாதிரி போட்டன். அவா பிறகு - அம்மான்ர நம்பரை வாங்கி போன் பண்ணி சொன்னார். அரை மணித்தியா அம்மாவை ஒட்டோவில ஒடி வந்திச்சினம். பிறகு அச்சுவேலி பொலிஸ் க்கு றைப்பாடு செய்தம். அவை என்னை அச்சுவேலி கொஸ்பிற்ரலில சேர்த்தினம். ங்க இருந்து பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி இப்ப வீட்டை வந்திட்டன்"
த்தி , அடித்துத் துன்புறுத்தி நகைகளை அபகரித்து தலைமுடியை கத்தரித்து லும் இந்தக் கடத்தலில் ஈடுபட்ட முதிய பெண் மட்டுமே இதுவரை கைதாகி யில்லை. இதுதவிர வேறு சில அழுத்தமான காரணிகளும் இந்தக் கடத்தலின் சிறுமி சொல்லும் வாக்கு மூலத்தைக் கூட அப்படியே நம்பிவிட முடியாது. களும், விடை தெரியாத சில கேள்விகளும் இருக்கவே செய்கின்றன. ஆயினும் யை நாடும் போக்கு அதிகரித்து விட்டது. அதனால் தான் ஒட்3டா கடத்தல்கள் கின்றன?
ஒன் - 25, ஜூன் 2013

Page 8
08)
(சிறுகதை
சர்மிளாவிற்குப் பெரிதாகக் குழறி அழ வேண்டும் போல் இருந்தது.
மனம் குமுறிக் கொண்டிருந் தது.
"நான் தோற்று விட்டேனோ?'' அவள் தனக்குள் வினவினாள். இருப்பினும் முழுதாக அவள் நம் பிக்கை யோடுதான் காலையில் சென்றாள்.
ஒரு சமூக மேம்பாட்டு நிறு வனமே தன்னை மழுங்கடித்து விடும் என்று எண்ணவில்லை.
இதுவரை அவள் ஏறி இறங்கிய எல்லா நிறுவனங்களும் ஏதோ ஒரு காரணம் கூறி அவளைத் தம் மோடு இணைத்துக் கொள்ள மறுத் தன. அவள் அப்போது தான் தன் சமூகத்தின் நிலை எவ்வளவு மாறி விட்டது என்பதை உணர்ந்தாள். இருந்தும் எங்கோ தனக்கான வாழ்வு காத்திருக்கிறது என்ற நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் ஊழியர் வெற்றிடத்திற்கு சென்றவ ளுக்கு மூன்று கிழமைகள் சென்றும் அழைப்புக் கடிதம் எதுவும் வர வில்லை.
அலுவலகத்தில் நேரே சென்று விபரத்தை அறியலாம் என்று சென்ற போது தான் அவளின் பல கனவுகளால் திரிக்கப்பட்டிருந்த நம்பிக்கைக் கயிறு ஒவ்வொன்றாக அறுந்து கடைசிக் கயிற்றின் இழையில் நிற்பது போல் ஒவ் வொருவரும் ஒவ்வொருத்தரிடம் சென்று கேட்கும்படி அவளைப் பந்தாடினர். ஒருவர் கூட தெளி வாக விளக்கம் கூறுவதாயில்லை. இறுதியில் ஒருவர் தான்
''அக்கா உங்கட டொக்கியூ மன்ற் உரிய முறையில் ஆவணப் படுத்தப் படவில்லையாம், நாங் கள் இப்படி ஒரு ஆள் எடுத்தா கனபேர் உங்கள மாதிரி வந்து நிற்பினம், மேம்பாட்டு நிறுவனம் என்று சொல்லிற்று. நாங்களே பிழையா இருக்கக் கூடாது. நீங்கள் உங்கட டொக்கி யூமன்ற் எல்லாத் தையும் உறுதிப்படுத்திக் கொண்டு வாங்க'கோ'
அவன் தான் தப்பிக்கும் வகை யில் பணிவாகவும், நியாயமாக வும் காரணமாகவும் கூறினான். ஆனாலும் அதற்கான தந்திரமும் அவளுக்குத் தெரியாமலில்லை.
இவர்களுக்காகவா நாங்கள் இத்தனை காலமும் எங்களை இழந்தோம். எனது குடும்பத்தைப் போலல்லவா ஒவ்வொரு குடும் பத்தையும் நேசித்தோம்.
மக்களும் அப்போது எங்கள் மீது பெரும் அக்கறையாய் மரியா தையாகத் தான் இருந்தார்கள். தெய்வங்களுக்கும் மேலாக எங் களை வைத்திருந்தார்கள். இல்லை யென்றில்லை அவள் தன் முன் னைய நிலையை எண்ணிப் பார்க்
கிறாள். ஒரு நாள் வீட்டிற்கு வந் தாலும் எத்தனை வரவேற்பு விருது துகள்.
அவளைப் போலவே வரவிருப் பிய பெண் பிள்ளைகள்.
அன்று அவளைத் தெரியாதவர் களும் தெரிந்தவர்களாய் வந்து சுகப் விசாரித்துச் செல்வார்கள்.
இன்றோ.......? தெரிந்தவர்களும் தெரியாதவர்ச ளாய்த் தலையைத் திருப்பிச் கொண்டு செல்கிறார்கள்.
சர்மிளாவின் பெற்றோர் தற்கால் கமாய்த் தங்கியிருக்கும் பண்டத் தரிப்பிற்கு சர்மிளா வந்து ஆர் மாதங்களாகின்றது. அவள் வந்ததல் பின் அயலவர் என்று சொல்லி என ரும் வந்து பழகவில்லை. சிலவேலை களில் மட்டும் வந்து எட்டி! பார்த்துச் செல்லும் கனகம் அன்? யின் வருகையும் இப்போது நின்று விட்டது. இவையெல்லாம் அ3 ளுக்கு பழகிப் போனவையாய் ஆக் விட்டன.
எதை எப்படிச் சமாளிப்பது என் தெல்லாம் அவளுக்குக் கைவந் கலை. ஆனால், தன் சமூகமே த. னைத் தலை குனிய வைத்தது போ இருந்தது அவளின் விண்ணப்ப நிர கரிப்புகள்.
எல்லாவற்றையும் விட்டு திரும மாவது செய்து கொள்வோமெ! றால் அங்கும் அவள் அவ்வாறுதா? அடையாளப்படுத்தப்பட்டாள். அ மட்டுமா? ஒரு காலையும் இழ தவளுக்கு யார் வாழ்க்கை கொடுக் முன்வருவார்? - இதனால் திருமணம் பற்றியெ லாம் அவள் இப்போது சிந்திப்பதே ல்லை.
இனிமேல் என்ன செய்வது என் கேள்வி அவளை ஆக்கிரமித்து கொண்டிருக்க
"அக்கா என்ன மாதிரி அலுவ முடிஞ்சுதோ?
சுடர் ஒளி /

அ இல்லை
ராதிகா.
2ாக
3ா) 28
சேர் என்ன சொன்னவர்?"
"இல்ல........" இறுமாப்பாய்ப் வாசலுக்கு வெளியே அவள் வந்த
பதில் சொன்னாலும் மனம் சிறிது போது அங்கு நின்ற ஒரு பெண் ஊழி
அஞ்சியது. இவனும் தன்னை ஏதே யரின் கேள்வி |
னும் விசாரிக்கத் தொடங்கி சர்மிளாவின் பதிலை அவள்
விடுவானோ என்று........ முகமே காட்டிக் கொடுத்திருக்க
அவளின் ஆவணங்களை ஒவ் வேண்டும்
வொன்றாகப் பார்க்கிறான். "இவங்கள் இப்படித்தான் அக்கா,
"அக்கா
சிங்களம் ஒரு குவாலிபிக் கேசனும் தேவை தெரியும்........'' இல்லை என்றது, பிறகு தாங்கள்
"ம்.....ம்....." தலையாட்டினாள். தப்பிக்கிறது மாதிரித்தான் ஆக்கள்
"எங்கட ஒவ்வீசில சிங்களம், எடுக்கிறது. உங்கள மாதிரித்தான் தமிழ் தெரிஞ்ச ஆக்கள் தேவ ஒரு பிள்ளையும் வந்து வந்து
நாளைக்கு வருவீங்களா...? திரிஞ்சது சேர் நேரயே சொல்லிப்
"இந்தாங்க...'' அலுவலக போட்டார். நீர் தடுப்பில இருந்து
விசிற்றிங் அட்டையைக் கொடுத்து" வந்தனீர் எங்கட நிறுவனம் உங்கள்
"கட்டாயம் வரவேணும் அவள் உறுதிப்படுத்த மாட்டுது எண்டு...."
கூறி முடிப்பதற்குள் அவனுக்கான “கஸ்தூரி!..." அலுவலகத்திலி
பேரூந்து வந்து நின்றது ருந்து வந்த ஊழிய ரொருவரின்
"அக்கா......... பாய்" அழைப்பு அவளை உள்ளிழுத்தது.
"ஹரிமல்லி மொஹொமஸ் சர்மிளா ஒரு நிமிடம் கூட தாம
தூத்தி மங் கெட யனவா" திக் காது அங்கிருந்து புறப்பட்டாள்.
"ஹரி... ஹரி... எல்லோரும் கூறும் பதிலையே
அவளுக்கான பேரூந்து இன் இந்த மேம்பாட்டு நிறுவனமும் கூறும்
னமும் வந்தபாடில்லை அந்த என அவள் சற்றும் எண்ணவில்லை.
விசிற்றிங் காட்டையே புரட்டிப் தன்னை மீண்டும் மேம்படுத்திக்
புரட்டிப் பார்க்கிறாள். இடையில் கொள்ளலாம் என்ற கனவு அவளை
யாரோ உட் காரவந்த வயதான மழுங்கடித்துக் கைவிரித்து விட்ட
பெண்ணொருத்தி உடனே திரும் தென்ற ஏக்கம் தான் பெரிதாகக் குழறி
பிச் செல்வதை சர்மிளா நிமிர்ந்து அழ வேண்டும் என்ற நிலைக்குள்
பார்க்கிறாள். விழுத்தியது.'
"ம்........... அந்த கனகம் அன்ரி" பன்னிரண்டுமணி தகிக்கும் வெயி
சர்மிளா தனக்குள் முணுமுணுத் லில் பேருந்துத்தரிப்பிடத்தில் காத்
தாள் "உள்ளுக்கு அவள். திருக்கிறாள், நிறுவனகாரரிடம் செல்
அந்தப் பிள்ளை இருக்குது." லுபடியற்றதாய் தள்ளப்பட்ட ஆவ
"ஆரு...!'' ணங்களை ஒவ்வொன்றாகப் புரட்ட, "அவள் தான், தடுப்பில இருந்து டிப் பார்க்கிறாள் சர்மிளா.
எங்கட வீட்டுக்கு அங்கால இருக் அவள் மட்டும் அவற்றைப்
குதுகள்' அருகில் நிற்கும் தன் பார்க்கவில்லை. அருகில் இன்
னோடு வந்த பெண்ணுக்கு இரக னொரு தலையும் கடைக்கண்ணால்
சியமாய்க் கூறுவது சர்மிளாவின் கவனித்துக் கொண்டிருக்கிறது.
காதுகளிலும் சாதுவாய் விழுகிறது. ''அக்கா எங்க போயிட்டு
இப்போது அவள் அழவே வாறது?"
யில்லை "இன்டவியூ" "வேல கிடைச்சதா......"
, ஜூன் - 25, ஜூன் 2013

Page 9
உற்பத்தியாளன்
எத்தனை முறை நஷ்டப்பட்டாலும் உயர்ந்து செல்லும் ஊதாரிகளின் உழைப்பாளி
நட்புடன் அகநிகா
உனக்காக ஒரு கடிதம்
உன்னை மொழிகளாக்கி என்னைத் தாள்களாக்கி உனக்காக எழுதும் ஒரு கடிதம் இது!
வாழ்க்கை 6 அதிலே பூக் பட்டாம் பூச்சி சிறகடித்தோ சந்தர்ப்பங்க சந்திப்புக்கள் நட்பினை
அறிமுகம் ெ பாலைகளை சோலைகளை கடந்தோம் நான் அழுத துடைக்கும் !
நீ மட்டுமே இ கைகோர்த்து வந்த சாலை நாமும் பிரிந்து செல் நட்போடு......
அன்புள்ளவளே எப்படி இருக்கிறாய்? என்னைப் பிரிந்ததில் எப்படி இருக்கிறாய்?
தொலைபேசி வழியாக அதிகம் வருபவளே! இப்போது தொலைந்து புோனதன் காரணம் என்ன?
கவி
நினைவின் ஓரத்தில் அதிகம் திரிபவளே என் நின்மதியைத் தொலைத்ததன் காரணம் தான் என்ன?
எட்டாவது அதிசயம் நீதான் எனக்கு அது தான் எட்டாமலே இருக்கிறாய் நிலவைப் போல
எரிக்காத சூரியனும் நீதான் எனக்கு
அதனால் எரிக்கிறாய் உயிரை எரிமலையைப் போல
என்னைப் போல எவராலும் காதலிக்க முடியாது உன்னை! உன்னைப் போல் எவராலும் ஏமாற்ற முடியாது என்னை!
கவி அகிலன் -நெடுந்தீவு - -
மின்னல் போல்....
மின்:
வெட
கண் உன் மின் எத்த மால்
சுடர் ஒளி

(09)
ப்பிரியா கொக்குவில் மேற்கு
என் உயிர்த்
தோழனுக்கு..
ந பூந்தோட்டம் கள் தேடும்
களாக
b
ரின்
நம்மிடம்
சய்தது. பும் ரயும் ஒன்றாக.
உனக்கு புன்னகையோடு விடை கொடுத்தாலும் மெளனமாய்
அழுகிறேன் தோழா யாருக்கும் தெரியாமல் அன்று நட்புக்குள் சுவாசித்து இன்று நட்போடு பிரிந்தாலும் வருடங்கள் கடந்து நீ வரும் போது மீண்டும் சந்திப்போமே நண்பர்களாக அதுவரை தொலைபேசி
அருகில் உன் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்றென்றும் உன் அன்புத் தோழி.........
ள் என் கண்ணீர் கைக்குட்டையாக
தந்தாய்
களும் மூடிய
கிறோம்
தைப்புனல்
பிரசவ வலியோடிருந்த எனக்காக பால்மா பெறுவதற்குப் போன என் கணவர் எதிர்பாராத விதமாய் இயமனுக்கு இரையாகி விட்டார்
பிறந்ததோ ஆண் குழந்தை அழகான மென் சிரிப்பு அழகான மூக்கு அற்புதன் கண்கள் கன்னங் கறுப்புடன் என்ன வரைப் போலவே இன்ன முதன் பிறந்துள்ளான்
விமை
ல்
நானோ...... தனிமையில் கணவரோ... நீந்துயிலில் இப்படியிருக்கையில்
எந்தனது கண்மணிக்கு டுவதைப் போல்
யார் பெயர் வைப்பது....? ள் சிமிட்டுறியே...
யாருடைய பெயர் தத் தெரியுமா? -ல் வெட்டி
வைப்பது..? னையோ பேர்
வே.முல்லைத்தீபன். டனர் என்று...?
ஒட்டுசுட்டான் 9, ஜூன் -25, ஜூன் 2013

Page 10
10)
உளவியலும் யோகாவும்
காயத்ரி
கதயோகிகள் (Hatha - Yogis) இன்னும் அதிகமாகச் சென்று உடல் உறுப்புகளையும், உறுப்புகளின் தொழிற்பாடுகளையும் பிராணாயாமம் ஆசனங்கள் என்பவற்றால் கட்டுப் படுத்துவது பற்றிக் கூறு கின்றனர். லயயோகா (Laya - Yoga)
குண்டலினி சக்தியை நாடி வழியாக முள்ளந்தண்டின் அடிப்பாகத்தில் உள்ள ஆறு ஆதாரங்கள் வழியாக மூளையின் உச்சம் வரை எழுப்பி தெய்வீக உணர்வு நிலையை அடைதல் பற்றிக் கூறுகின்றது. மந்திர யோகம் (Mantra - Yoga)
ஒரு மர்மமான மந்திரத்தைத் தியானஞ் செய்து அதையே திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவதைப் பற்றிக்
கூறுகிறது.
கர்ம யோகம் என்பது செயல் மூலம் அடையும் வழி மக்களுக்கு அர்ப்பணம் செய்தல், தன்னலமற்ற பக்தி, ஆசைகளை விடல், அன்பு என்பவை. மனிதன் மீது செலுத்தும் அன்பு, இறைவன் மேல் செலுத்தும் அன்பையும் பக்தி யோகா சொந்த தெய்வத்தைப் பிரார்த்திப்பதனையும், பக்தி அல்லது சடங்குகள் மூலம் கடவுளை வணங்குதல் பற்றியும் கூறுகின்றது. சுவாமி விவேகானந்தர் பல்வேறு யோகா வழிகளைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
யோகாவின் குறிக்கோள் (The goal of yoga)
துன்பம் அழிக்கப்படவேண்டும் அதற்கு வழி 'யோகா' தான் எனப் பதஞ்சலி கூறுகிறார். ஆனால் இந்தத் துன்பம் எப்பொழுது ஆரம்பித்தது இது இயற்கையாய் அமைந்ததற்குரிய காரணத்தை அறிந்தால் அதனைக்கொண்டு அதற்குரிய சரியான தீர்வைத் தெரிவு செய்யலாம். இங்கு பதஞ்சலி சாங்கிய தத்துவ முறையைப் பின்பற்றுகிறார். பிரபஞ்சத்தின் தொழிற்பாடு இரண்டு கோட்பாடுகளின் இணைந்த தொழிற்பாட்டால் ஏற்படுவது அவை புரு மற்றும் பிரகிருதி. புரு அதாவது பரிசுத்த உணர்வு நிலை அது பரிசுத்தமானதாயினும் மனதின் மூலம் பார்ப்பதாகத் தோன்றுகின்றது. பிரகிருதி அது மூலகங்கள் புலன் கருவிகள் அவையாகும். அறிவு செயல்படும் தன்மை மற்றும் நிலையான தன்மை என்பவற்றின் இயற்கை அதன் நோக்கம். புருவிற்கு அனுபவங்களைக் கொடுத்து இறுதியில் விடுதலையளித்தல். அது புருவிற்காக மட்டுமே இருக்கிறது. அந்தப் புருவின் நோக்கம் நிறைவேறியதும் அது அந்தப் புருவிற்கு இல்லாமல் போய்விடும். இந்த இணைந்த செயல்பாட்டால் தனது உண்மையான இயற்கை பற்றி உணர்ந்து தனக்கு இயற்கையாய் அமைந்த சக்திகளையும் மற்றும் பிரகிருதியின் சக்திகளையும் விரிவடையச் செய்கிறது. ஆனால் இந்த ஒன்றிணைப்பு அவித்தையினால் மேற்கொள்ளப்படுகிறது. அவித்யா அழிக்கப்படாவிட்டால் புரு பிரகிருதியில் இருந்து விடுதலையடைய முடி யாது. அவித்யா தொடர்ந்து இருக்கும் வரை இந்தத் துன்பங்களும் தொடரும். இதன்படி அவித்யா நீக்கப்படவேண்டும் அதற்குரிய வழி தடையற்ற உண்மையைப் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சி அவித்தை அழிக்கப்பட்டதும் ஞானம் பெறுதல் தொடரும் அது விழித்ததும் துன்பங்கள் இல்லாமல் போகும், அத்துடன் புரு பிரகிருதியின் பிடியில் இருந்து விடுபடும் இதுவே விடுதலை பெற்ற நிலையே கைவல்யம். இதுவே ஞானத்தின் உயர்ந்த நிலை, இது பல நிலைகளைக் கடந்து அடையப் பெறுவது அந்நிலைகள் அடாங்க யோகா எனப்படும். இங்கு தான் யோகத்தின் தேவையும் அதன் இறுதியான காரணமும் இருக்கிறது. இறுதியாக யோகா உயர்ந்த ஞானத்தைக் கொண்டு வருகிறது.
*** *** ***
ஆன்மீக சிந்தனைகள் நமக்குத் தேவையான விளக்கு
இராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மை யிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.
இராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர், பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட இராமபக்தி என்ற ஒளிவிளக்குத் தேவை.
- இராமாயணம்
சுடர் ஒளி

19.06.2013 - 25.06.2013
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் செயல் நிறைவேற மாற்று வழிமுறை பின்பற்றும் மேஷ இராசிக்காரர்களே!
குடும்பப் பெருமை பிறரிடம் பேசுவதும், அடுத்தவரின் பிரச்சினையில் கருத்துச் சொல்வதையும் தவிர்ப்பது, நற்பெயரைப் பாதுகாக்க உதவும், சேமிப்புப் பணம் குடும்பச் செலவுக்குப் பயன்படும். தொழில் உள்ள அனுகூலம் பாதுகாக்க கூடுதல் உழைப்பு, கண்காணிப்பு உதவும். குடும்பப் பெண்கள், மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதைக் குறைப்பதால், உடல் நலம் சீராகும்.
கார்த்திகை 2, 3, 4ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள் நண்பர் தரும் உதவியை, அளவுடன் ஏற்கும் ரிஷப இராசிக்காரர்களே! மனதில் உற்சாகமும், செயல்களில் நேர்த்தியும் அதிகரிக்கும். குடும்பத்தில்
மங்கல நிகழ்வு ஏற்படும். புத்திரர், நண்பர்களுடன் கருத்து பேதம் கொள்வர். உங்களின் ஆலோசனை நல்வழி நடத்தும், கடன் பிணி தொந்தரவு குறைந்து, மனதில் நிம்மதி உருவாகு, மாணவர்கள்,
நண்பர்களிடம் நிதானித்துப் பேசுவது நட்பைப் பாதுகாக்கும். மிருகசீரிடம் 3, 4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள் மனிதாபிமானத்துடன், எவருக்கும் மரியாதை தருகின்ற மிதுன இராசிக்காரர்களே! உங்களிடம் பகைமைக் குணம் கொண்டவர், அவமரியாதை செய்யும்
எண்ணத்துடன், தேவையற்ற வகையில் பேசுவர் அவர்களிடம் விலகுவதால் மனநிம்மதியும், பொன்னான நேரமும் பாதுகாக்கலாம். குடும்பப் பெண்கள், சிக்கன பணச் செலவில் தேவைகளை நிறைவேற்றுவர். மாணவர்கள், சாகச விளையாட்டுக்களில் ஈடுபடக்கூடாது.
புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம் தன்னம்பிக்கையுடன் செயல் புரிந்து, வாழ்வில் வளம் பெறும் டகஇராசிக்காரர்களே!
குடும்பச் செலவுக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்தி மகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர் அறிவுத் திறன் வளர்த்து மனதில் பெருமிதம் கொள்வர். தொழிலில் அபிவிருத்திப்
பணிபுரிந்து உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள், பெற்றோரின் வார்த்தையை மதித்து நடந்து கொள்வர்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் எண்ணத்திலும், செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம இராசிக்காரர்களே!
மனதில் கருணையும், தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும். கலகலப்பாக பேசியும், உதவி புரிந்தும் புதியவர்களின் அன்பு, நட்பைப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர், அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். புத்திரர், தன் குறை உணர்ந்து, மனதில் தெளிவு பெறுவர், உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள், உத்வேக மனதுடன் செயல்பட்டு, படிப்புத்
தொடர்பான புதிய விஷயங்களை அறிந்து கொள்வர்.
உத்திரம் 23, 4ஆம் பாதங்கள், அத்தம் 12 ஆம் பாதங்கள் குடும்ப உறுப்பினர்களிடம், அதிக பாசமுள்ள கன்னி இராசிக்காரர்களே!
பிடிவாத குணத்தினால் நண்பர், உறவினரின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடலாம். கவனம் தேவை. நீண்டதூர வாகன பயணத்தில் மிதவேகமும், - தகுந்த பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்றுவது அவசியம். குடும்பப் : பெண்கள், தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், சக மாணவரின் கருத்தை மதித்துப் பேசுவது, நட்பைப் பாதுகாக்க உதவும்.
சித்திரை 3, 4ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள் பேச்சு, செயலில் தனிச்சிறப்பு பெறவிரும்புகிறதுலாம் இராசிக்காரர்களே!
சான்றோர்களின் ஆசியும், நல்வழி காட்டுதல்களும் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இளைய சகோதரர், கூடுதல் அன்பு பாராட்டுவார். பணவரவு சீராகும். குடும்பப் பெண்கள், ஆரோக்கிய உடல் நலத்துடன்
அன்றாட பணிகளை மேற்கொள்வர். மாணவர்கள், நல்ல செயல்களால் நண்பர்களிடம் பாராட்டுப் பெறுவர்.
விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை தன் தகுதி உணர்ந்து, பிறருக்கு வாக்குறுதி தரும் விருச்சிக இராசிக்காரர்களே!
உங்கள் நலன் விரும்புவரின் ஆலோசனை, உதவி கிடைத்து மனதில் உற்சாகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகள் எளிதாக நிறைவேறும். பணியாளர்களுக்கு, தாமதமான சலுகைப்பயன் எளிய முயற்சியால் கிடைக்கும். பெண்கள், இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவர். மாணவர் களுக்கு திறமை, நற்குணம் உள்ள நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் இலக்கை அடைவதில் முழு முயற்சியுடன் ஈடுபடும் தனுசு இராசிக்காரர்களே!
இளமைக்கால இனிய நிகழ்வுகளை எண்ணி மகிழ்வீர்கள். செயல்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள், புதியவர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வாழ்வில் நடைமுறை சிறப்பு பெற, தேவையான
உதவி வழங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறி, உபரி பணவரவைத் தரும். அதிகாரிகள் சிறப்பாகப் பணிபுரிந்து
பாராட்டு, வெகுமதி பெறுவர். மாணவர்கள் சான்றோரின்
வழிகாட்டுதலை ஏற்று நடந்து கொள்வர். உத்தராடம் 2, 3, 4ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள் கருணை மனதுடன் இயன்ற அளவில் உதவுகின்ற மகர இராசிக்காரர்களே!
உடல்நல ஆரோக்கியத்தைத் தகுந்த முறையில் பேணுவதால் மட்டுமே, பணிகளை நிறைவேற்ற ஆர்வம் வளரும். இல்லறத் துணையிடம் சிறு கருத்து பேதம் வந்து பின்னர் சரியாகும். குடும்பப் பெண்கள், கணவரின் அனுமதியின்றி எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது. மாணவர்கள்,
புதியவர்களை நண்பராக ஏற்பதில் தகுந்த கவனம் வேண்டும்.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆர்வமுடன் பணிபுரிந்து கூடுதல் நன்மை பெறும் கும்ப இராசிக்காரர்களே! தன்னை உணர்வதுடன், நண்பருக்கும் சிறந்த ஆலோசனை சொல்வீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நடத்த அனுகூலம் ஏற்படும். எதிரியால் வரும் சிரம் சூழ்நிலையைத் தகுந்த உபாயத்தில் சரி செய்வீர்கள். இல்லறத் துணை வழி சார்ந்த உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை குறித்த காலத்தில் நிறைவேறும்.
பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படுகிற, மீன இராசிக்காரர்களே!
சமூகத்தில் உரிய மதிப்பு, மரியாதை கிடைக்கும். புத்திரர், பொது அறிவு வளர்க்க, தேவையான கருத்துக்களைச் சொல்வீர்கள். கடன், பிணி
தொந்தரவு குறைந்து புத்துணர்வு, மகிழ்ச்சி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியைச் சரி செய்து உற்பத்தி, விற்பனை அளவை சராசரிக்குக் கொண்டு வருவீர்கள். மாணவர்கள், பெற்றோருக்கு
உதவிகரமாக நடந்து கொள்வர்.
9, ஜூன் - 25, ஜூன் 2013

Page 11
இறந்தும் உயிர்
- தமிழில்: ஜெகன்
கார் விபத்தில் சிக்கி மீளவே முடியாத கோமா நிலைக்குச் செல்லும் டொறின் என்ற இளம்
யுவதியின் உடல் உறுப்புக்களை அவை தேவைப்படும் நோயாளிகளுக்குத் தானமாக வழங்க முன் வருகின்றனர் டொறினின் பெற்றோர். டொர்னின் உடல் உறுப்புக்கள் மாற்றுச் சிகிச்சை மூலம் பல நோயாளிகளுக்குப் பொருத்தி அவர்களைக் குணமாக்கும் கடினமான பணியில் மருத்துவர்கள் குழுவொன்று ஈடுபடுகின்றது.
((
டொறீனின் கண்களால் இருவர் இந்த உல அவளது சீறுநீரகங்களாலும், ஈரலாலும், இ பல காலம் வாழப் போகிறார்கள் இதை விட நோய்களில் இருந்து விடுதலை பெறுவ யாரென்று தெரியாமலேயே அவர்கள் அத்தனை
டொறீனை வாழ்த்திக் கொண்டிருக்கும்..... (சென்ற வாரத் தொடர்ச்சி)
காலை மணி 8.35:
பழுதடைந்த ஈரல் வெளியே எடுக்கப்பட்டு விட்டது. பனிக்கட் டிப்பையில் வைக்கப்பட்டிருந்த ஈரல் சரியாக இருக்கிறது என்று நிச்சயிக்கப் பட்டதால் அது சகீலாவின் மார்புக் கூட்டுக்குள் மெதுவாக வைக்கப்பட் !து.
யுவதி யின் தியாகத்தை நினைத் ஒன்றும் புரியவில்லை. மார்புக் .  ைத்தைத்து மூடும் பணியை உதவ ளர்களிடம் விட்டு விட்டு சோ டைந்த நிலையில் இருவரும் சத் சிகிச்சைக் கூடத்தை விட்டு ெ
யேறினார்கள்
காலை மணி 10.00:
மிகப் பிரகாசமான வெளிச்சத்தின் கீழே மிகவும் உறுதியான நூலிழை போன்ற இணைப்புகளின் மூலம் மருத்துவர்களான சார்ள்ஸ், தோமஸ் மற்றும் 5 தவியாளர்கள் என ஒரு குழு புதிய ஈரலை சகீலாவின் உடலோடு இணைக்கத் தொடங்கினார்கள். ஒரு பென்சிலின் கூர்மையான முனையை விட மெல்லியதாக இருந்த இரத்தக் குழாய்களை ஒவ்வொன்றாக மிகவும் இலாவகத்தோடு இணைக்கத் தொ |ங்கினார்கள். அடுத்த ஐந்து 1மணி
நேரம் இதற்குத் தேவைப்படும்.
மாலை மணி 5.00:
விடுதிகளில் தங்கிச் சிகிச்சை 4 றுக் கொண்டிருந்த தங்கள் நோ! ளிகளை ஒரு முறை சுற்றிப் பார் விட்டுத், தேவையான சிகிச்சை மு களை விடுதி வைத்தியர்களிடம் . வித்த பின் மீண்டும் இருவருமாக சத் சிகிச்சைக் கூடத்திற்குத் திரு பினார்கள்.
டேவிட், சாட்லர் எனும் சிறுநீ நோயாளி பெறீனின் இடது சிறுநீர. தைப் பெறுவதற்குத் தயாராக இல் தார். அதே நேரம் இன்னொரு சத் சிகிச்சைக் கட்டிலில் திருமதி அல் டொறீனின் வலது சிறு நீரகத்திற்கா காத்திருந்தாள்.
மாலை மணி 3.00:
தியா ஈரல் பொருத்தப்பட்டு விட் டது. மிகவும் ஆவலோடு புதிய Hஈரல் இயங்குகின்றதா எனப் பார்த்துக் கொண்டி ருந்தார்கள். ஆம்... அது இயங்கத் தொடங்கி விட்டது. அதன் நிறம் இயற்கை நிறத்திற்கு வந்ததோடு இரத்தமும் சுரக்கத் தொடங்கியது.
சிறுநீரக மாற்றுச் சிகிச்சை | ணர்களான மருத்துவர் றிச்சாட்டு மருத்துவர் லாறென்ஸ்ஸ பம் ஏற்கன அங்கு பிரசன்னமாகியிருந்தார்க அவர்களுடன் மருத்துவர்கள் போ! மற்றும் தோமஸ் இணைந்து கொ டார்கள்.
இரு மருத்துவர்களின் கண்களும் சந்தித்துக் கொண்டன. விழியோரங் கள் நனைந்தன. எதை நினைத்து? தங்கள் திறமைக்குக் கிடைத்த வெற் றியை நினைத்தா? அல்லது ஒரு இளம்,
மாலை மணி 6.00:
சத்திர சிகிச்சை ஆரம்பமாகி விட்ட விடியற் காலை மணி 4.00: இரண்டு சிறுநீரக மாற்ற
சுடர் ஒளி 71

11)
வாழும் டொறீன்
கத்தைப் பார்ப்பார்கள். இருதயத்தாலும் நால்வர் வும் வேறு பலர் தங்கள் பார்கள். நிச்சயமாக ன பேரின் உள்ளங்களும்
டொறீனின் பெற்றோர்கள் எங்கோ பார்த்தபடி விரக்தியாக "மூடப்பட்ட சவப்பெட்டி ஆனால்..... ஆனால்... அவளை ஒரு முறை நாங்கள் பார்க்க வேண் டும்" என்று சொன்னார்கள்.
3)
தா?
பொர ர்வ ந்திர
வெளி
பெற்
பெயர்
த்து. மறை
அறி
திர
நம்
கண்கள் பனிக்க இதயம் கனக்க அவளை இறுதியாகப் பார்த்த அவர்கள் துக்கம் பாதியாகக் குறைந்தது. ஆம்... அவளால் எத்தனை பேர் உயிர்பிழைத்
துள்ளனர். சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்து விட்டது. 10 மணித்தியாலங்களாக சத்திரசிகிச்சை நிபுணர்கள் செய்த
ஒரு 14 வயதுடைய சிறுவன் மூன்று
வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் முயற்சி பலனளித்து விட்டது.
பார்வையை இழந்திருந்தான் இன்
னொரு குழந்தை பிறக்கும் போதே பார் ''அப்படியே விழப்போகிறேன் -
வைக் கோளாறுடன் பிறந்திருந்தது. அப்பாடா... என்னவொருகளைப்பு?"
அவ் இருவரும் டொறீனீனால் பார்வை என மருத்துவர் சார்ள்ஸ் கூறியதை
பெற்றார்கள். மருத்துவர் போல் ஆமோதித்தார். இருவரும் தங்கள் தங்கள் வீடுகளை அடைந்து
ஒரு மாதம் சென்ற பிறகு ஒரு நாள் ஒரு நீண்ட துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.
மருத்துவர் போல் டொறீனின் பெற்
றோர்களைத் தொடர்பு கொண்டார். டொறீன் இறந்து ஏறத்தாழ 35
டொறீனின் தியாகத்தினாலும், பெற் 1மணித்தியாலங்கள் தொடர்ந்த போரா
றோரின் தன்னலமற்ற அனுமதியாலும் ட்டம் ஒரு ஈரல் நோயாளி, இரண்டு
உயிர் பிழைத்தவர்களைப் பற்றி விபர சிறுநீரக நோயாளிகள் ஆகியோருக்கு உயிர்ப்பிச்சை அளித்து விட்டது.
மாகக் கூறினார். அடுத்து ஒரு இருதய நோயாளியும், பன்கிரியாஸ் செயலிழந்த ஒரு நோயா
இனி டொறீனின் கண்களால் இரு
வர் இந்த உலகத்தைப் பார்ப்பார்கள் ளியும் உயிர் பிழைக்க இருக்கின் றார்கள். அதற்குப் பிறகும் டொறீனின்
அவளது சிறுநீரகங்களாலும், ஈரல!! எலும்பு மச்சையாலும், பிட்டி யூட்டரி
லும், இருதயத்தாலும், நால்வர் பல
காலம் வாழப் போகின்றார்கள். இதை கிளான்ட் மூலம் பெறப்படும் ஹோர்
விடவும் வேறு பலர் தங்கள் நோய் மோனாலும் சில நோயாளிகள் குணம் பெற உள்ளார்கள்.
களில் இருந்து விடுதலை பெறுவார்கள். நிச்சயமாக யாரென்று தெரியாமலேயே
அவர்கள் அத்தனை பேரின் உள்ளங் அடுத்த நாள் டொறீனின் பெற்
களும் டொறீனை வாழ்த்திக் கொண் றோர் மகளின் இறுதி யாத்திரைக்குத் தயாரானார்கள். அமெரிக்க கலாசாரத்
டிருக்கும். தின்படி மரணச் சடங்குகளை நடத்தி
'மற்றவர்களுக்கும் பயன்பட வாழ்' வைக்கவென ஒருவர் நியமிக்கப்ட்
என்று பெரியோர் சொல்லியிருக் கிறார் டிருப்பார். அவர் மெல்ல அணுகி
கள். மண்ணோடு மண்ணாக மக்கிப் டொறீனின் பெற்றோரைக் கேட்டார்.
போகும் டொறீனின் உடல் எத்தனை
பேருக்கு வாழ்வளித்திருகிறது? இது 'திறந்திருக்கும் சவப்பெட்டியில்
ஒரு மெளன சரித்திரமாக என்றும் டொறீனின் சடலத்தைக் கிடத்துவதா அல்லது மூடப்பட்ட பெட்டியில்
டொறீனின் பெற்றோர் மனதில் வாழும். வைக்கவா?''
(முற்றும்.)
ரக கத் ருந் திர
மஸ்
கக்
1ெ | தம்
வே
ள். எல்
ண்
Bl.
ஓச்
19, ஜூன் - 25, ஜூன் 2013

Page 12
12
அன்று தலைமுறை கண்ட, கின்னஸ் தவர் நடிகை மனோரமா. சில ஆண்டு ஏராளமான படங்களில் அம்மா வேடங்களில் ந ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, ( விலிருந்து விலகினார். அவ்வப்போது ஓரிரு ப வந்தார். தற்போது, 'சிங்கம் - 2' படத்தில் மு நடித்துள்ள அவர், ஷாரூக்கான் - தீபிகா படுே 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திலும் நடித்துள்
இப்படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் 5 மனோரமா, உடல் நலக்குறைவு காரணமாக வந்ததால் தொடர்ந்து அவரால், அந்தப் பட பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. இப்போது, . நலம் பெற்று வீடு திரும்பி விட்டதால் மீண்டும் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். இதில் ஷ - மனோரமா நடிக்கும், பல காட்சிகள் படமாக்கப்பட
மீண்டும் ஆச்சி நாளை நடிக்கும், பலகாட்சிகள் பட
திகில் ஆரம்பம்
அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கிய மீரா கதிரவன் இப்போது 'விழித்திரு' என்ற படத்தை இயக்கி வருகிறார். வெங்கட்பிரபு தெய்வத்திருமகள் குழந்தை நட்சத்திரம் சாரா, கிருஷ்ணா, தன்ஷிகா, விதார்த், அபிநயா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறதாம். திகிலோடு கூடிய இந்தப் படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய பாத்திரம். நாடோடிகள் அபிநயா. வாய் பேச முடியாத அபிநயாவுக்கு இந்தப் படத்தில் வானொலி அறிவிப்பாளர் பாத்திரம்.
தென்னிந்திய இயக்குநர் சங்கத் கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழ சங்கத்தேர்தலில் விக்கிரமன் தலை ை இயக்குநர் விசு தலைமையிலான அ இருதரப்பினருமே சமபலத்தோடு இ இயக்குநர் சங்கம் எந்தத் தரப்பின் ன என்பதைக் கணிக்க முடியவில்லை. | குழுவினர் அமோக வெற்றி பெற்று, 4
பட.
இட2தி
அனுஷ்காவி
C னுஷ்கா ராஜமெளலி 'பாகுபலி' பட போது ஸ்ரீதேவி
ஒப்பந்தமாகி இதனால் அன ஏக மகிழ்ச்சி ஸ்ரீதேவி இர. போது அவருட ரொம்ப ஆனந்து
படப்பிடிப்பிலும்
ஸ்ரீதேவியும் பொழுதைக் க
ஓட்ை
சுடர் ஒளி 19 ஜூன், 2

அஜித் படத்தின் க
சாதனை படைத் களுக்கு முன், டித்தவர், பின்னர் முழுநேர சினிமா உங்களில் நடித்து க்கிய வேடத்தில் கானே நடிக்கும், ளார். ஏற்கனவே, லந்து கொண்ட சிகிச்சை பெற்று
த்தின் படப் அவர் உடல் 2, அவரது இருக்கான் வுள்ளன.
சறுத்தை சிவா இயக்கத்தில் ஆந்திர நடித்து வருகிறார் அஜித். இதுவரை கோட் கு துப்பாக்கி வேட்டுச் சத்தமுமாய் நடித்த அஜித் படத்தில் காதல் மன்னனாக கலக்கப்போகிற என்ன தான் இந்தப்படத்தின் கதை)
திருமணமே வேண்டாம் என மறுப்பவர் அ
தம்பிகளான விதார்த், பாலா அண்ணனுக்குப் பெண் தே
அந்தத் தேடலின் விளைவா. தமன்னாவைக் கண்டுபிடிக்க அதன்பின் தமன்னாவையும் அஜித்தையும் சேர்த்துவைக் படும்பாடே இந்தப்படத்தில் சொல்லப்படுகிறதாம்.
தை புதியவர்கள் பொறுப்பெடுத்துக் மமை இடம்பெற்ற இயக்குநர்
மயிலான ...அணியை எதிர்த்து ணியினர் களமிறங்கினர். அருந்ததால் இறுதிக்கணம் வரை
-க்களைச் சென்றடையப் போகின்றது இருப்பினும் இறுதியில் விக்கிரமன் சங்கத்தின் ஆட்சியைப் பிடித்தனர்.
அனந்தம்
T நடிக்க
இயக்கும் த்தில் இப் பியும் நடிக்க யுெள்ளார். அஷ்காவுக்கு யாம். நான் சிகை. இப்
ன் நடிப்பதில் ம் என்கிறார். ம் அடிக்கடி -ன் தன் சிக்கிறாராம்.
வக்கும் முடிவு
காஜல் அகர்வால் தமி மிலும், தெலுங்கிலும் பெரிய நடிகர் களுடன் மட்டுமே நடிப்பது என முடிவு கெம் துள்ளார். தமி மில் விஜய் சூர்யா. கார்த்தி, தெலுங்கில் ஜூனியர் என் டி. ஆர். ராம் சரண், மகேஷ்பாபு, பிரபாஸ், அல்லு
அர்ஜா னா எ ன மாஸ் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்கிறார் சின்னத் தயாரிப்பாளர்கள், சின்னம்) படம் என்றால் அதிக சம் பளம் கேட்டு ஓடவைக்கிறார்,
-5 ஜூன் 2013

Page 13
ன் கதை
கவர்ச்சியா கலங்கிய நா!
நில் ஆந்திர பூமியில் மர கோட் சூட் நடையும், டித்த அஜித் இந்தப்
கப்போகிறார். அப்படி
றுப்பவர் அஜித். இவரது எர்த், பாலா இருவரும் பெண் தேடுகின்றனர்.
விளைவாக அவர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
னாவையும், ர்த்துவைக்க தம்பிகள் ப்படத்தில் நாம்.
வலை, ராஜ் போது, நான் கவர் என்று கண்டிப்பாக -இதனையடுத் படங்களில் நடித் கவர்ச்சிக்குப் பய
இதனைப் பார் நயன்தாரா, தனல
விடுவார்கள் என கவர்ச்சிக்கும் தயார் எனப் பேட்டி கொடுத்தார்.
மேலும், நானும் இளமையான் நடிகைதான் என்று தன் வந்த இயக்குநர்களிடமும் தெரிவித்தார்.
இந்தநிலையில் இது கதிர்வேலன் காதல் என்ற படத்தில் தேவைப்படவில்லை என்றபோதும், நயன்தாராவின் விருப்பத் அவரை படுகவர்ச்சியாக களம் இறக்கி விட்டாராம் இயக்குநர். உதயநிதி மிரண்டு போனாராம்.
என் படத்தில் கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொம் என்று சொன்ன உதயநிதி நயன்தாராவை நாகரிகமான உடை இடத்துக்கு வருமாறு உத்தரவு போட்டுள்ளார். இதனால் வேறு உடம்பை மறைக்கும் ஆடைகளை அணிந்தபடியே உதயம் நயன்தாரா,
பிரியங்கா
வி
தற்போதும் பொலிவுட்டின் உச்ச நட் சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்து முன்னணி நடிகையாக இருப்பவர்
பிரியங்கா சோப்ரா. இவரின் தந்தை
அசோக் சோப்ரா. இந்திய இராணு
வத்தில் மருத்துவராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர். - புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் நீண்ட காலமாக உடல்
நலக்குறைவால் மும்பை
அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் திருபாய்
அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரு
வாரங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையொட்டி பிரியங்கா சோப்ரா படப் பிடிப்புகளில் பங்கேற்காமல் தந்தையின் அருகில் இருந்து கவனித்து வந்தார். கடந்த 10 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அசோக் சோப்ரா மரணமடைந்தார். இதனால் அடுத்த ஒருமாதத்துக்கு எந்தப்படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளமாட்டேன் என்று பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார்.
ஜெயம் ரவி, அம சமுத்திரக்கனி இயக்கி
ஜி.வி, பிரகாஷ் இசைய.
இந்தப்படத்தில் இர ஜெயம் ரவி.
இந்தப்படம் குறித்து தெரிவிக்கும் போது நடு சொல்லும் படம் இது. உ தானாகவே சரியாகி விடு உருவான ஒரு இளைகு கிறது? ஊருக்கு கெட்டா வாழும் 48 வயது நடுத் புரிந்து வாழ்கிறான்? இல் நடக்கும் என்பதுதான் !
இரண்டு பாத்திரங்களில் பாத்திரத்துக்காக நிறைய பு படங்கள் வரிசையில் இந்தப் நடுத்தர வர்க்கத்துப் பேரான அதிகாரியாக சரத்குமார் நடி மும் விறுவிறுப்புக்கு பஞ்சம் சண்டை மூன்றுக்கும் சமப் குணச்சித்திரப் பாத்திரத்தில் படப்பிடிப்பு முடிந்து விட்டது

5691
ராணி படங்களில் நடித்த சி காட்டி நடிக்க மாட்டேன் சொன்னவர்தான் நயன்தாரா
இயக்குநர்கள், அதே இளவட்ட நடிகைகளைக் படுத்தினர். நது அதிர்ச்சியில் உறைந்த ன் அம்மா நடிகையாக்கி கருதி, கதைக்கு ஏற்றவாறு
னை ஒப்பந்தம் செய்ய
| பெரிய அளவில் கவர்ச்சி பக்காக பாடல் காட்சிகளில் அதைப்பார்த்த பட நாயகன்
பபேன். கவர்ச்சிக்கு அல்ல' ணிந்து படப்பிடிப்பு நடக்கும் வழியில்லாமல், மறுபடியும் தியுடன் நடனமாடினாராம்
ஞ்ஞானிக் கனவு
நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம், தற்போது தனுஷுடன் நையாண்டி', ஜெய்யுடன் 'திருமணம் என்னும் நிக்காஹ்' போன்ற படங்களில் நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் 'திருமணம் என்னும் நிக்காஹ்' படம் தான் நான் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட படம். ஆனால், 'நேரம்' படமே முதலில் வெளியானது. நடிகையாக வேண்டும் என்பது என் எண்ணமல்ல, விஞ்ஞானியாக வேண்டும் என்பது தான் என் கனவு. எனினும் இப்போது எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன், மக்கள் எந்தவிதமான கதாபாத்திரங்களை விரும்புகிறார்களோ அது போன்று தான் நடிப்பேன்.
குறிப்பாக குடும்பப் பாங்கான வேடத்தில் தான் நடிப்பேன், கிளாமராக நடிக்கக் கேட்கும் எந்தப் படத்தையும் ஏற்கும் எண்ணமில்லை,
- எனது பெற்றோர் எனக்குத் துணையாக இருக்கிறார்கள். எனவே, எனக்கான வேடங்களை எல்லை மீறி நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன்.
அதிக எண்ணிக்கையான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மாட்டேன். நல்ல கதைகளை மட்டுமே தெரிவு செய்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
நிமிர்ந்துநிற்பாரா
ஜெயம் ரவி)
லா பால், சரத்குமார் நடிப்பில் வரும் படம் 'நிமிர்ந்து நில்' மைக்கிறார்.
டை வேடத்தில் நடித்து வருகிறார்
இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து த்தர மக்களின் வாழ்க்கையைச் எனை நீ சரி செய்து கொள். உலகம் என்பதுதான் மையக் கரு. சாந்தமே னை இந்த சமூகம் எப்படி மாற்று ாகவும் உள்ளுக்குள் நல்லவனாகவும் ர மனிதன் எப்படி சமூகத்தைப் Tகள் இருவரும் சந்தித்தால் என்ன திரைக்கதை.
ம் ஜெயம் ரவியே நடிக்கிறார், 48 வயது யிற்சிகள் செய்து இருக்கிறார். அவரது படமும் மிகவும் பேசப்படும். அமலாபால் பிடித்த பெண். இவர்கள் தவிர சி.பி.ஐ கிறார், படத்தில் அவர் வரும் 25 நிமிட ல்லை. படத்தில் காதல், நகைச்சுவை, கு இருக்கும். நகைச்சுவை நடிகர் சூரி, நடித்திருக்கிறார். 75 சதவிகித என்றார் அவர்.
5 வின் 2013

Page 14
14)
எதையு
(மே!
துவாக இருந்தாலும் சரி. பொருள்கள் - விஷயங்கள் - நிறுவனங்கள் - திட்டங்கள் - வழிவகைகள் ஆக எதுவானா! லும் சரி; அதை மேம்படுத்தும் நபர் அதற்கான பெருமையைப் பெறுகிறார். பதவி உயர்வு பெறுகிறார். அவருக்குப் பணம் கிடைக்கிறது. அவர் பிரபலமா கிறார். புகழப் பெறுகிறார். ஒரு உருப்படியான யோசனை எண் ணச்சுடரில் ஒரு பொறி உங்க ளைப் பணக்காரர் ஆக்கும். பத்துப் பனிரண்டு. யோசனை கள் உங்களைச் சீக்கிரம் செல் வந்தராக்கும். முதலில் எதை நீங்கள் மேம்படுத்த விரும் புகிறீர்கள் என்பதைத் தீர்மானித் துக் கொள்ளுங்கள். பிறகு உங்க ளிடம் நீங்களே 61 மந்திரக் கேள்
யில் புதிய மூலக் கூறுகள் புதிய விகளைக் கேட்டுக் கொள்
உட்பொருள்கள் புதிய வழிமுறைகள் ளுங்கள். அவை உங்கள் சிந்த
இவற்றை வெளிப்படுத்துங்கள். மூன்று னையைக் கிளறும் எண்ணச்
பிரதான வழிமுறைகளில் இதுவே சுடரில் இருந்து தீப்பொறி
அதிகக் கடினமானது. இந்த வழி போல் உருப்படியான யோசனை
முறையை கடைப்பிடிப்பதன் வாயி பளிச்சென்று தோன்றும். பிறகு
லாக நீங்கள் பிரபலமாகலாம். ஆனால் எல்லா சாத்தியக்கூறுகளையும்
அதிக பணம் சேர்க்க முடி யாது. (அவைகளைப்) பொருத்திப்
அதிக பணம் சேர்க்க வேண்டுமா பார்க்கும் வாய்ப்புக்களையும்
னால் மற்ற இரண்டு சுலபமான ஆழமாக அலசுங்கள். உருவா
பிரதான வழிகளைக் கடைப்பிடிக்க கின்ற எல்லா மாற்று வழிகளைப்
வேண்டும். பற்றியும் கற்பனை செலுத்தி
2. இதுவரை புழக்கத்தில் இல்லாத யோசியுங்கள்.
ஒன்றைக் கண்டுபிடியுங்கள். இதில் மந்திரக் கேள்விகளுடைய
கண்டுபிடிப்பு என்பது பல விஷயங் பட்டி யலுக்கு முன்னதாக ஏற்கனவே
களை புதிய ஏற்பாட்டின் அடிப் கூறியது போல் எல்லாக் கேள்வி
படையில் சேர்ப்பது அல்லது களும் அல்லது பெரும்பாலான
இணைப்பது. (உங்களால் ஒழுங்கு கேள்விகள் நீங்கள் தேடுகின்ற
செய்யப்படும் மூலப்பொருள்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும்
ஏற்கனவே அறிமுகமானவையாக என்பதும் இல்லை.
இருக்கலாம். அப்பு1டி நீங்கள் ஆனால், நீங்கள் மேம்படுத்த
இணைத்தபிறகு அது புதிதாக மாறு விரும்புவது எதுவானாலும்
பட்டதாக இருக்க வேண்டும். அதற்குப் பொருந்தக்கூடியதாக
அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஒரு மந்திரக் கேள்வி அமைந்
டெலிபோனைக் கண்டுபிடித்ததைப் தால் - அந்த மந்திரக் கேள்வி
போல) மூலம் எண்ணச்சுரில் ஒரு
டெலிபோன், ரேடியோ டெலிவிஷன், மேம்பாட்டுத் திட்டம், ஒரு கார் என்ஜின் இவையெல்லாம் மனித உருப்படியான யோசனை பளிச்
நாகரிகத்தை மாற்றிவிட்டன. ஆனால் என்று தோன்றினால் போதும்
நீங்கள் கண்டுபிடிப்பது அவற்றைப் உங்கள்மீது செல்வபழைபொழியும்.
போல் புரட்சிகரமானதாகவோ இந்த மூன்று பிரதான வழி
சிக்கல் நிறைந்ததாகவோ இருக்க முறைகள் வாயிலாக இலாபக
வேண்டும் என்பதில்லை. உங்களைப் ரமான யோசனைகளை நீங்கள்
பற்றி நீங்களே எடை போடுங்கள். உருவாக்கலாம்.
நீங்கள் உருவாக்க நீங்கள் கையாளும் இலாபகரமான யோசனை
வழிமுறை - அவையே ஒரு கண்டு களை உருவாக்க மூன்று பிரதான
பிடிப்புத்தான் என்பதை உணருவீர் வழி முறைகள் உள்ளன. அவற்றை
கள். ஏதாவது ஒரு வகையில் எல்லாப் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த
பெண்களுமே புதிய வழிகளால் மூன்று பிரதான வழிவகைகளில்
புதிய மாற்றங்களால் ஆன - கண்டு எந்த ஒன்றும் உங்களை சீக்கிரம்
பிடிப்புகளின் அடிப்படையில் - செல்வந்தராக்கும்.
மாறுதலுக்கு ஆளாகியிருக்கும். 1. நீங்கள் ஒன்றை வெளிப்
பழையா அமைப்பில் பழைய வடிவத் படுத்துங்கள். அது ஏற்கனவே
தில் அப்படியே நீடிப்பவை வெகு இருந்திருக்க வேண்டும். அதுவரை
சில பொருள்களே. யாருக்கும் தெரிந்திருதிருக்கக்
ஆக்கபூர்வமான முறையில் சிந்திக் கூடாது. (உதாரணமாக நியூட்டன்
கிற யாரும், தங்கள் கற்பனைத் திறத் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு சக்தி.
தைப் பயன்படுத்துகிற யாரும், பல இது ஏற்கனவே இருந்த ஒன்று
புதிய விஷயங்களைக் கண்டுபிடிக் தான். யாரும் அறிந்திருக்
கலாம். தோமஸ் அல்வா எடிசன் கவில்லை. நியூட்டன் வெளிப்
கண்டுபிடிப்பாளர்களில் சிறந்தவர். படுத்தினார். அது போல புதிய
அவர் ஆயிரக்கணக்கான பொருள் கொள்கைகளின் அடிப்படை
களைக் கண்டுபிடித்தார். அவருடைய
சுடர் ஒளி /19, ஜூன்

ம்படுத்தலாம்...
ஆயிரக்கணக்கான படைப்புகளில்
வேண்டும் அடிக்கடி செய்யவேண்டும் 1093கண்டுபிடிப்புகளை மட்டும் பதிவு
சிலவற்றை மேம்படுத்தவேண்டும் அல்லது உரிமை ஆக்கிக் கொண்டார்.
அனைத்தையும் மாற்ற வேண்டும் ஆனால் நீங்கள் 1ெ1 டிசனைப் போலவோ
என்கிற ஒரு தவிப்பு - ஆவல் இவை பெஞ்சமின் ஃபிராங்கிளினைப் போலவோ
எப்போதும் உங்கள் மனத்தில் கொழுந்து இருக்க வேண்டும்என்பதில்லை ஆனால்
விட்டுக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் பார்க்கிற ஒவ்வொரு பொருளும்
இந்த மன உணர்வை எப்போதும் யாராவது ஒருவரால் கண்டுபிடிக்
பெற்றிருக்க வேண்டும். ஏன் என்றால் கப்பட்டவையே! (ஏன் என்றால்
எதுவாக இருந்தாலும் அதை பேம்படுத்து பழைய அமைப்பில் பழைய வடிவில்
முடி யும் மேம்பாட்டுத் திட்டங்கள் புழக்கத்தில் இன்னும் இருப்பவை மிகக்
யாரையாவது எதிர் நோக்கிய வண்ணம் குறைவானவையே)
இருக்கக்கூடும் ஒருகுறிப் பிட்ட பொருளை இப்போது இருக்கின்ற பொருள் |
மாற்றவும் சீர்திருத்தம் செய்யவும் மேம் களையோ அல்லது அம்சங்களையே புதிய
படுத்தவும் ஒரு புதிய உருப்படியான முறையில் சேர்த்து இணைத்து - அது
யோசனை பளிச்ன்றுகிடைக்கவேண்டும் புதிதாக மாறுபட்டதாகத் தோன்றும்
அந்த நபர் நீங்களாக இருக்கலாம். வகையில் உருவாக்க வேண்டும்
இது சுலபமானது. எளிமையானது இதற்காக உங்களுடைய மனோசக்தியை
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் - கற்பனாசக்தியைப் பயன்படுத்துவது
என்ன? நீங்கள் மேம்படுத்த விரும்பும் தான் கண்டுபிடிப்பு, இதை நினைவில்
அம்சங்கள் எதுவானாலம் அவற்றோடு கொள்ளுங்கள்.
61 மந்திரக் கேள்விகளைப் பொருத்தி இதற்கு முந்திய அத்தியாயத்தில் 61
வைத்துப் பாருங்கள். பலவகையான மந்திரக் கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்
-ஏராளமான எண்ணச்சுடர்கள் - 2 ருட் தன. எப்படிப்பட்டதாக இருந்தாலும்
படியான யோசனைகள் பளிச் என்று எதுவாக இருந்தாலும் அந்த மந்திரக்
தோன்றும் வரை பொருத்திப்பார்த்துக் கேள்விகளுடன் பொருந்தினால்
கொண்டே இருங்கள். அதற்கான எண்ணச்சுடர்களை- யோச
இத்தகைய எண்ணச் சங்கிலிகளை - னையள-1 ளிச்சென்று அவங்களுக்குக்
அமைத்திட உங்கள் மனோசக்தியை கொடுக்கும். லாபகரமான யோசனை
கற்பனாசக்தியைத் திருப்புங்கள். களை உருவாக்கும்மூன்றாவது சுலபமான
பயனுள்ள யோசனைகள் -சங்கிலித் பிரதான வழிமுறை இது தான்.
தொடர் போல கிடைக்கும் வரை 3. ஏற்கனவே இருப்பனவற்றை
இவ்வாறு செய்து கொண்டே இருங்கள். மாற்றி அமைத்திடுங்கள் ஏற்கனவே
உங்களுடைய யோசனைகளால் இருப்பதை முற்றிலும் மாறுபட்டதாக
பெறப்படும் பயன்கள் பல மடங்கு மாற்ற வேண்டியதில்லை. புது உற்பத்தி,
பெருகி வர வேண்டுவதற்கான வழிகள் புதிய பொருள், புதிய உள்ளடக்கம்,
உள்ளன. அவற்றை அடுத்து வருகின்ற புதிய வழிமுறை என் கனவும் வேண்டிய தில்லை
அத்தியாயங்களில் உங்களுக்கு கற்றுக் முன்பே புழக்கத்தில் இருப்பதை
கொடுக்கிறேன். அந்த வழிகள் பேப்படுத்துங்கள் அபிவிருத்திசெய்யுங்கள்.
உங்களை சீக்கிரம் செல்வந்தராக்கும். இதை நீங்களும் மற்றவர்களும் செய்ய
(கேள்விகள் அடுத்த வாரமும்)
சுடர் ஒளி வாசகர்களே!, குடத்தில் இட்ட விளக்காக உங்களுக்குள் மறைந்து கிடக்கும் படைப்புத் திறன்களைக் குன்றின் மேல்
தீபமாக்கட சுடர் ஒளி காத்திருக்கிறது.
சிறுகதை, கவிதை, கட்டுரை,
படைப்புக்களை அனுப்பவேண்டிய துணுக்குகள், எதுவானாலும்
முகவரி: அனுப்பிவையுங்கள். தரமானவை
சுடர் ஒளி, பிரசுரிக்கப்படும்.
இல.361 கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம். - 25, ஜூன் 2013

Page 15
உயிர்குடி
மகளிர்
சுடர்
(04
ஆனாலும் சிவாவைப் பற்றிய |
நுழைந்தாள் மகிழினி. அங்கே அவரு எந்தக் கதையையும் மகிழினி நம்பத்
அதிர்ச்சி காத்திருந்தது. புதுமுக மா தயாராக இல்லை. வீட்டுக்குத்
ஒருத்தியுடன் மிக நெருக்கமாக அம் தெரியாமல் அவனைச் சந்திப்பதை
சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான் 4 அவள் வழக்கமாக்கிக் கொண்டாள்.
இவளைக் கண்டவுடன் சாதாரண அத்தோடு தோழிகள் தன்னிடம்
வாடிக்கையாளரை எதிர்கொள்ளும். சிவாவைப் பற்றிச் சொன்னதையும்.
னையோடு “வாங்கோ அக்கா எ அவனிடம் சொல்லிக் கொண்டாள்.
வேணும்?'' என்று வெகு இயல்பு அவர்கள் பொறாமையில் சொல்
கேட்டான். அவளால் பதில் ஏதும் செ கிறார்கள் என்று அவளிடம் சிவா
முடியவில்லை. பொங்கி வந்த அழு சொன்னதை அப்படியே நம்பினாள்.
யோடு வெளியேறினாள் அவள். ஒருநாள் தனிமையும், சூழலும்
மகிழினி வீட்டுக்காரருக்கும் ய செய்த சதியில் சிவாவிடம் தன்னை
சிவாவுடன் அவள் பழகுவதைப் ப முழுமையாக இழந்தாள் மகிழினி.
சாடை மாடையாகச் சொல்லியி அதன் பிறகு மெல்ல மெல்ல சிவாவின்
வேண்டும். அவசர அவசரமாக அவடு நடத்தையில் மாற்றம் ஏற்படத் தொடங்
மணமகன் தேடும் படலத்தில் இர கியது. மகிழினியுடனான சந்திப்புக்
னார்கள். ஆனால் மகிழினியின் முடி களை குறைக்கத் தொடங்கினான்.
வேறு விதமாக விபரீத வழியில் இரு அதற்கு ஒவ்வொரு காரணங்களை
கடைசியாக சிவாவுக்கு தொலை யும் அடுக்கத் தொடங்கினான். ஆனா
அழைப்பை எடுத்தாள். ஆனால், அ லும் மகிழினிக்கு அவன் விலகிச்
குரலில் காதல் துளியும் இருக்கவில் செல்வது நன்றாகவே புரிந்தது.
தனக்கு வீட்டார் திருமணம் ே ஒருநாள் சிவாவுக்குச் சொல்லாமல்
விடயத்தைக் கூறிய மகிழினி அவ திடீரென கொமினிக்கேஷனுக்குள்
தன்னை வந்து கூட்டிச் செல்லும்படி !
கர்ப்பத்தி
மருத்துவம் டொக்டர். எஸ்.சுரேந்திரஜித்
எஸ். விஜி, யாழ்ப்பாணம்.
கேள்வி :- வயது 28. கர்ப்பமாக உள்ளேன். 7 ஆம் மாதம் முடிந்து விட்டது. முன்பு போல இப்போது துடிப்பது குறைவாக உள்ளது. இது கவலையாக உள்ளது. ஆலோசனை
கூறவும்!
பதில் :- இக்காலத்தில் பொது மக்கள் தண்ணீர் அருந்துவது மிகக் குறைவு. கர்ப்பகாலத்தில் சாதா ரண பொதுமக்களைவிட அதிக மாக நீர் அருந்த வேண்டும். உங்கள் உடலில் நீர்ச்சத்துக் குறைந்தாலும் குழந்தையின் அசைவு தற்காலிக மாகக் குறையலாம். கர்ப்பவதிக்கு
யின் அசைவு குறைவாக இ காய்ச்சல் முதலான உபாதைகள்,
பதற்கு பெரும்பாலும் கார தொற்று நோய்கள் இருப்பினும்
குழந்தைக்கான இரத்த ஓட் இவ்வாறு நேரலாம். இது தவிர
குறைவாக இருப்பதே, நீரிழிவு, வலது பக்கமாக ஒருக்களித்துப்
பத்தில் அதிக இரத்த அழுத் படுப்பதும் குழந்தை அசைவைக்
தாய்க்குக் காய்ச்சல் முதல் குறைக்கக் கூடும். வலது புறத்தில்
தொற்று, தொப்புள்கொடி கழுத் தான் முக்கிய இரத்தக் குழாயான
சுற்றி இறுகுப்படல் என்பவற் கீழ்ப்பெருநாளம் உள்ளது. அது
போதும் குழந்தைக்கு தாயில் அழுத்தப்படுவதாலும் குழந்
தான இரத்த ஓட்டம் குறைவ தைக்கு இரத்த ஓட்டம் தற்காலிக
குழந்தையின் அசைவு குறைவ மாகக் குறைவதும் குழந்தையின்
யலாம். பல சந்தர்ப்பங்களில் அசைவுகள் குறைவதற்குக் காரண
வாறு குழந்தையின் அசைவு 4 மாகும். இதனால் நேராக நிமிர்ந்து
வாக இருப்பது ஒரு தற்கா படுப் பதையோ வலது பக்கம் ஒருக்
நிகழ்வாக இருந்து தானாக களித்துப் படுப்பதையோ தவிர்த்து குழந்தை வழமைபோல் அை இடது பக்கம் ஒருக்களித்துப்
தொடங்கி விடும். படுப்பதே சிறந்தது.
ஆனால், அதற்காக குழந்தை கருவில் உள்ள சிசு தொடர்ந்து துடிப்பு தானாகவே சரியாகிவ 3-4 மணி நேரம் அசைவே இல்லை
என்று சொல்லிக் கொண்டு நீ! யெனில் அவதானமாக இருக்க வீட்டில் வாளாவிருக்க முடிய வேண்டும். அசைவுகள் குறைந்து
நீங்கள் வழமையாக சிகிச்சைபெ முன்போல் இல்லை எனில் எப்படி
தனியார் மருத்துவரை சந்திப்பு பயும் வைத்திய ஆலோசனை பெறத்
இந்த நேரத்தில் உதவாது. ஏனெ தான் வேண்டும். 28-32 வாரங்கள்
இச்சந்தர்ட்பத்தில் அனுபவம் வா தாண்டிவிட்டால் குழந்தைக்கு
மகப்பேற்று மருத்துவ நிபுன ஆபத்தான நிலைகளான குழந்தை
ஆலோசனை மிக அவசியமா
சுடர் ஒளி

(15)
தீத 'ரீலோட் ' காதல்
காது
(உறையவைக்கும் உண்மைக்கதை)
நக்கு னவி இந்து வா. ஒரு பாவ ன்ன ாகக் மல்ல கை
சினாள். ஆனால் அவனோ மசிய வில்லை. இனி யும் இப்படி ஆக் கினை செய்தால் நானும் நீயும் த னி  ைம யி ல் இருக்கும்போது எடுத்த புகைப் படங்களை பேஸ் புக்கில் போட்டு விடுவேன் என்று மிர ட்டினான். அதற்குப் பிறகு அ வ  ேன ா டு கதைக்க அவளுக்கு மனம் இருக்க வில்லை. அறையில் இருந்த மண் ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றினாள். அடுத்த சில நொடிகளுக்குள் மகிழினி தீப்பிழம்பாக எரியத் தொடங் கினாள்.
கடைசிவரை போராடியும் யாராலும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.
சாதாரணமாக நாம் செய்யும் ஒரு
3
ரோ
ற்றிச் நக்க
நக்கு தங்கி வோ தது. பேசி
ரீலோட் கூட உயிர் குடிக்கும் கருவியாக மாறிவிடும். அவதானமும், முன் ஜாக் கிரதையுமே எப்போதும் பெண் களுக்கு பாதுகாப்பு. இனியும் அலட்சியப் போக் கால் விபரீதங்களை விலைக்கு வாங்கத் தான் போகிறீர்களா?
வன் *மதி, 3 லை.
பசும் னை கெஞ்
****** ***
ல் குழந்தையின் துடிப்பு குறைவது ஏன்?
தம்,
அவரு மே (Cardio சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் Tocogram, Doppler
பிறப்பித்தல் என்ற அவசர அவசிய Scanning) போன்ற
முடிவுகளை மகப்பேற்று வைத்திய ஸ்கான் முறை என்பன
நிபுணர் ஆலோசிப்பார். 40 வாரம் மூலமும் தனது அனு
தாண்டிய பிரசவ வலி இன்னும் பவ பரிசோதனை
வராத கர்ப்பிணிக்கு குழந்தையின் முறை, அறிவு என்
அசைவு குறையத் தொடங்கினால் பவை கொண்டு தான்
இது இன்னும் அதிக கவனம் ஒரு முடிவுக்கு வரு
செலுத்தப்பட வேண்டிய நிலை வார். எனவே தவிர்க்க
யாகும். காரணம் 40 வாரம் முடியாதபடி நீங்கள்
வரையும் இயற்கையில் கருப்பை மகப்பேற்று விடுதியில்
யினுள் குழந்தையைப் பராமரிப் அனுமதிக்கப்படுவது
பதற்கான வளங்கள் தயார் நிலை அவசியமே. தனியார்
யில் வைக்கப்பட்டிருக்கும். 40 வைத்தியசாலை மகப்
ஆவது வாரம் கழிந்த பின் இவ் பேற்று விடுதியிலோ
வளங்கள் வரவரக் குறைந்து செல் ருப் வசதி குறைந்தவர்கள் அரசாங்க மகப்
லும். எனவே, 40 வாரம் கடந்த ணம் பேற்று விடுதியிலோ அனுமதிக்கப்
கர்ப்பிணியில் குழந்தை அசைவு. டம்
பட வேண்டும். பல கர்ப்பிணித்
வழமையை விட குறையுமாயின் கர்ப்
தாய்மார் வீட்டை விட்டு வைத்திய
அது குழந்தையை செயற்கை சாலையில் அனுமதிக்கப்பட இஷ்
யாகவேனும் பிறப்பிக்க வேண்டி பான
டப்படுவதில்லை. நாளாந்த வாழ்வில்
யளவுக்கு வளங்கள் தீர்ந்துவிட்டன தைச்
இதில் சிரமங்கள் உண்டு என்பது
என்பதைக் குறிக்கிறதா என்பது உண்மையே ஆயினும் இவ்வளவு 7,8
முக்கிய கேள்வி. இந்நிலை குழந் இருந்
மாதங்களாக நாம் பக்குவமாக பரா
தைக்கு அதி சிரமம் (Fetal disதால்
மரித்த நமது குழந்தையின் உயிரைப்
tress) என்ற அவசர நிலையைக் டை
பாதுகாக்க இந்தக் கடைசிக்
குறிக்கலாம். இதன் போது இவ்
கட்டத்தில் நாம் ஒரு சிறு அலட்சியம்
குழந்தை தனது மலமான (Mecoகாட்டுவது கூட பெரும் அனர்த்தத்
nium) என்ற சாணி நிற மலத்தை லிக
தில் விளைவடையலாம். இது
வெளியேற்றி அதையே தனது சுவ! -வே
தேவை தானா என்பதை நாம்
சக்குழாயினுள் உள் இழுத்து மூச் சயத்
சிந்திக்க வேண்டும் .
சடைக்கும் ஆபத் துண்டு. இதனை குழந்தையின் அசைவு குறை
மருத்துவத்தில் (Meconium ASpiயின்
வடைவதில் 40 வாரம் கழிந்தும்
ration) என்கிறோம். இதனாலும் பிரசவ வேதனை ஏற்படாதவர்கள்
குழந்தையின் துடிப்பு குறைய 1கள்
மிக அவதானமாக இருக்க வேண்
லாம். இது மிக மிக அவசர நிலை (1து.
டும். 40 ஆவது வாரம் முடியும்
யாகும். எனவே, இங்கு குறிப் பறும்
போது அநேகமாக பிரசவவலி இயற்
பிட்ட வழிகளில் சிந்தித்து உங்கள் கையாக ஏற்பட்டிருக்கும். 40 வாரம்
மகப்பேற்று வைத்திய நிபுணரி னில்
தாண்டியும் சில சமயம் பிரசவ
டமும் ஆலோசித்து உரிய முடிவை ப்ந்த
வேதனை ஏதும் வராவிடின் பிர
எடுங்கள். ரின்
சவத்தைத் தூண்ட மருந்து ஏற்றல், அதுவும் முடியாத பட்சத்தில்
றின்
தறை
டும்
"பது
தம்.
19, ஜூன் -25, ஜூன் 2013

Page 16
16)
பமீபல் பரமசிவம்)
தரம் அ
பரமசிவத்தின்ர பிடிப் படிப்பில்லை உந்த மாதிரிப் படிப்பு னொரு 'ஜிஏ' ஆகி களின்ரை நல்லக
ஆகவில்லை.
அடுத்த வருசம் எங்கட மகள் பபிதா, தரம் ஐஞ்சு அப்பா..!, இப்ப நினைக்கவே பயமாகக் கிடக் குது...." என்று மஞ்சு ரீச்சர், பர மேஸ் ரீச்சருக்குச் சொல்லேக்கை அவவின்ர குரலும் நடுங்கிச்சுது, உடலும் நடுங்கிச்சுது.
மஞ்சு ரீச்சர் தரம் ஐந்து கற் பிக்கும் பிரபல ஆசிரியை. அவவிட் டை படிச்ச பிள்ளைகள் அநேக மாகபரஸ் அல்லது கட் அவுட் போட் சில நிற்பினம்....... அநேகமான வே ளைகளில் பிள்ளையள் ரீச்சர் வீட் டை தங்கி நின்றே படிப்பினம். தற்செயலாக தன்ரை பிள்ளை * ஸ்கொலசிப்' பாஸ் பண்ணா விட் டால் எல்லோரும் பகிடி பண்ணு வினம் எண்ட பயம் அவவுக்கு.
உப்பிடித்தான் பலருக்கும் பிள் ளையள் தரம் ஐந்து என்ற உடனை பயப்படத் தொடங்குவினம்....... இந்த ரென்சன் ஒகஸ்ட்டி.ல உச் சத்துக்கு ஏறி, றிசல்ற் வருகிற நவம்பர், டிசம்பரிலை எல்லாச் சனத்தையும் அப்பிடியே உலுப்பிப் போடும்......
பரமசிவத்தின்ர காலத்தில உப் பிடிப் படிப்பில்லை...... சிலவேளை உந்த மாதிரிப் படிப்பிச்சிருந்தால், நானொரு 'ஜிஏ' ஆகியிருப்பன் சனங்களின்ரை நல்ல காலம் நானப் படி. ஆகவில்லை. நாங்கள் படிக்கிற காலத்தில், எங்கடை சேர் வந்த உடனை “பரமசிவம்..." என்பார். நான் பிறசென்ற்சேர்''
என்பன்...: அப்ப "இண் டைக்கு முழுக்க உபத்திரம்தான் என்பார்... எங்கடை சேர். நாங் கள் ஏதாவது குழப்படி செய்தால், அல்லது அவற்றை மூட்குழம் பியிருக்கேக்கை ஏதாவது கதைச் சால், உடனை கதிரைக்கு மேல ஏறச் சொல்லுவார். அல்லது அஞ்சு தோப்புக் கரணம் போடச் சொல் லுவார். அவர் ஐஞ்சு எண்டுறதை நாங்கள் அப்ப அஞ்சு எண்டுதான் சொல்லுறனாங்கள்.... அஞ்சு தோப் புக் கரணம் போடச் சொல்லுற தாலை அவரை நாங்கள் அஞ்சு சேர்' எண்டுதான் எங்களுக்குள் ளை கதைக்கிறனாங்கள்...... அஞ்சு வருகுதடா எண்ட உடனை எல் லாருக்கும் விளங்கிவிடும். அஞ்சி நடுங்கியே எங்கடை காலம் ஓடும் ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விடும். திங்கட்கிழமை வருகு தெண்டால் வராத வருத்தம் எல் லாம் வரும். எப்படா வெள்ளிக் கிழமை வரும் எண்டு காத்திருப்பம்.
இனி வயது கூடிய பிள்ளையள் குரம் ஐந்திலிருந்தால் அவர்களும் புலமைப் பரிசில் தேர்விற்குத் தோற்
வேலன?
றித் தங்கடை புலமைை காட்டலாம் எண்டு சுற்று நிரு அனுப் பப்பட்டிருக்காம். அ வயது கூடிய பிள்ளையள் தாங் தப்பி விட்டினம் இனி நெருக். இல்லை என்று இருக்க ஏலாது.
பத்து வயதிலை வாற புல ை பரிசில் சோதினைக்கு, தாய் தகப் ஏழு, எட்டு வயதிலையே சே
னைக்கு அவையளைத் தயார்ப்படு வெளிக்கிட்டிடுவீனம். இரண்ட. மூன்றாம் வகுப்பிலேயே ரியூப் பிள்ளையள் சுதந்திரத்தை இழர் சுயத்தை இழந்து, கற்றல் வாய்ப்பு இழந்து அதுகள் படுகிறபாடு. துன்பத்திலும், துன்பம்..... எங்கள் சிறுவர் உரிமை காறருக்கு உது. தெரியிறதில்லையோ? தரம் ஐ. புலமைப் பரிசில் பரீட்சையை த மூன்று, அல்லது தரம் நாலி படிக்கிற பிள்ளையளும் வி பினால் எடுக்கலாம் எண்டு ; திறந்த சட்டம் வந்து தெண்டா பிள்ளையள் எதிர்நோக்கிற சிர கள், பாடுகள், ஓரிரு வருசத்தான குறைஞ்சு போகும். அல்லாமல் அதுகள், சோதினையை முடிச் ! டால் - சோதினை இல்லாமல் இ கலாம்.
உருவாகிற பிள்ளையளை கெ பிப் பழுக்கச் செய்யிற இச் ெ லுக்கு எப்ப முற்றுப் புள்ளி வ
தோ, அப்பதான் ஒரு முறையா இயல்பான வளர்ச்சி அல்லது விரு கொண்ட சமூகத்தை உருவா லாம். குதிரை றேஸ், மாட்டு வன் றேஸ் மாதிரியல்லோ இப்ப த
சுடர் ஒளி 7

ஞ்சு
பம்
ந்த
கள்
பன்
தி த்த
அதனை 'ஸ்கிப் பண்ணி தரம் 6, காலத்தில் உப்
தரம் 7 என்று போக, அதாவது -... சிலவேளை
தரம் நாலிலையிருந்து, உரிய புள்
ளிகள் பெற்றால் - ஓம்.. ஸ் பிச்சிருந்தால், நா
கொலசிப்பிலதான் - உரிய புள்
ளியள் பெற்றால், தரம் ஐந்து கற்றுக் யிருப்பன் சனங்
காலத்தை வீணாக்காமல், தரம்
ஆறிற்குப் போகலாம். காலம் நானப்படி
அவையள் ஒண்டு ரெண்டு வரு சத்தை மிச்சம் பிடிக்கிறதாலை, அதுகளுக்கான சித்திரவதை, வை
காசிவதை ஒரு வருசத்தாலை குறை யக்
ஐஞ்சுக்குப் படிப் பிக்கிறது நடக்குது.
யிற தோடை, பெற்றோரின்ரை பிள்ளையளுக்குப் பின்னேரம்
பெற்றோல் செலவும் குறையும், ஓம் விளையாட்டு மில்லை. படிப்பும்
ரியூசனுக்கு ஏற்றி இறக்கிற செல நேரகால மெண்டு இல்லாமல், போச்
வைத் தான் சொல்லுறன். அரசிற் கடி.
சுது. இப்ப பரமசிவத்தின்ரை ஐடி
கும் இலவசக் கல்வித் திட்டத் யாப்படி எத்தினை வயதிலேயும்,
தாலை கொஞ்சம் மிச்சம் வரும். மப்
தரம் ஐந்தும், அதற்குக் கீழும் படிக்
ஒரு பத்தாயிரம் பிள்ளையள் இப் கிற பிள்ளையள் புலமைப்பரிசில்
பிடி டபிள் புற மோசனிலை போற தேர்விற்குத் தோற்றலாம் என்றால்,
தாலை, இலவசப் பாடப் புத்தகம், மூன்றாம் வகுப்பிலேயோ, அல்லது
சீருடை மிச்ச மெல்லே கண்டி பம்,
நாலாம் வகுப்பிலேயோ பரீட்சைக்
யளோ.... பரமசிவத்தின்ரை ன்.
குத் தோற்றி விட்டால், அதுகள்
மூளையும் ஒரு மூளைதான் எண்டு து,
படுகிறரோச்சர் ஒன்று, ரெண்டு
யாரவோ சொல்லுறது கேட் பை
வருசத்தாலை குறையும். அதுமட்டு
குது.... தேசிய கல்வி நிறுவகம், மல்லாமல் அதிலை ஒரு குறிப்பிட்ட
அல்லது வேறை இடத்துக்கு மாக்ஸிற்கு மேலே எடுக்கிறவை
இவரைப் போல ஆள்களைத்தான் கள்
தொடர்ந்து தரம் ஆறு படிக் கலா
எடுக்க வேணும் எண்டு என்னைத் மெண்டால், கொஞ்சம் ஆறுதலா
தேடத் தொடங்கி விடுவாங்கள். ரம்
யிருக்கும் அந்தப் பிள்ளையளுக்கு.
அதற் கிடையிலை மாறுவம். குறை லை
முந்தி எங்கடை காலத்திலை
நினைக்காதையுங்கோ......... தம்
டபிள் புறமோசன் இருந்தது ஒரு
தானை. இப்பத்தையஸ் கொலை சிப் பேப்பரை தரம் ஏழு, எட்டு
'அஜித் வழியில் அதர்வா மங்
எடுக்கிற பிள்ளையளுக்குக் கொடுத்
'பரதேசி படத்துக்குப் பிறகு பல துப் பாருங்கோ...... எத்தனை பேர்
வாய்ப்புக்களை தட்டிக் கழித்த அதர் ஒம்
ரெண்டு பேப்பரிலையும் சேர்த்து
வா, தற்போது புதிய படத்தில்நடிக்க ட்
நூறுக்கு மேலை எடுக்குதுகள் எண்டு
ஒப்பந்தமாக உள்ளார். இயக்குநர் நக்
பார்ப்பம்...... அதே பேப்பரை, தரம்
அறிவழகனின் உதவியாளர் யுவராஜ் நாலு, தரம் ஐஞ்சிலை படிக்கிற பிள்
இயக்கத்தில் உருவாகும் 'இரும்பு பம்
ளையளிட்டைக் கொடுத்தால், உரிய
குதிரை என்ற படத்தில் நடிக்கிறார். ரய
நேரத்துக்கு முன்னர் முடிச்சிடுங்
'ஏழாம் அறிவு' படத்தில் நடித்த நகு
கள்....... மாக்ஸும் 120, 150
டோன்ல் தான், இதனும் வில்ல ன,
எண்டு எடுக்குங்கள்..... அவ்வளவு பயிற்சி....... இப்படி பரமசிவத்
னாக நடிக்கிறாராம். இந்தப்படத் தின்ரை ஐடி யாப்படி சோதினை
தல் பைக்ரேச ராககளம் இறங்கும் க்க 19
வைச்சால் கன பிள்ளையள் தரம்
அதர்வா, அதற்காக கடினமாக ஐஞ்சைக் கண்டு அஞ்சாமலே,
|பயிற்சி எடுக்கிறாராம். அத்தை தன் ரோல் மாடலாகக் கொண்டு நடிக்க இருக்கிறாராம் அதர்வா.
டை
ந்து
ல்,
லை
ரம்
19, ஜூன் - 25, ஜூன் 2013

Page 17
அன்று மா இன்று...?
அவன் அன்று இரவு தாமதமாகவே வீட்டுக்கு வந்தான். அன்றைய இரவு அவனுக்கு அப்படியொரு மனோநிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. கூலி வேலை செய்தால் மட்டுமே அடுப்பெரியும் அந்த வீட்டின் நிலைமையே அவனை கொலைகாரனாக மாற்றியிருக்க வேண்டும்.
அப்பா வயதானவர். அவருக்கு நிரந்தர தொழில் இல்லை. அவர் கிடைக்கும் கூலி வேலைகளுக்குப் போவார். அன்றும் வேலி அடைத்து விட்டு அலுப்போடு வந்திருந்த அந்த அப்பாவுக்கு தெரிந்திருக்காது மகனின் கை எமனாகும் என்று.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பக்கமாக அமைந்திருக்கிறது கோணாவில் கிராமம். அங்கு ராஜன் குடியிருப்பு. இந்த குடியிருப் பில் தான் சுப்பிரமணியமும் தனது குடும்பத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தான்.
சுப்பிரமணியத்துக்கு ஐந்து பிள்ளைகள். சுமன் (வேறுபெயர்) இரண்டாவது மகன். இவன் ஒரு முன்னாள் போராளி. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து இறுதிப் போரின் பின்னர் தடுப்பு முகாம் சென்று புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப் பட்டவன்.
புனர்வாழ்வுக்குப் பின்னர் வீடு திரும்பிய சுமனுக்கு தொழில் வாய்ப்பில்லை. வீட்டில் தங்கியிருக்க வேண்டிய நிலைதான். எத்தனை நாள்களுக்குத்தான் வீட்டில் தங்கி வாழ்வது.
எல்லா துன்ப துயரங்களையும் தாண்டி, அவனது மனநிலை வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தது. விரக்தி, சோர்வு உறவு நிலை களில் ஏற்பட்ட விரிசல் ....... இப்படி அவனது தருணங்கள் எல்லாமே அவனை வேறுபடுத்திக்
கொண்டிருந்தது.
எல்லோரிடத்திலிரு தாக எண்ணிய அவனுக் தானும் தன்பாடுமாய் இ வேலை, உழைப்பு, 6 அவன் எதையும் புரட்டி |
இந்த சங்கடநிலைப் அவனுக்கு தந்தையி தென்பட ஆரம்பித்திருக்
அன்றிரவு (02.06 விட்டு வீட்டுக்குத் தா வருந்திக் கொண்டிருந் தனது இயலாமை யில் பேச்சுக்களை ஆரம்பித் - “ஒரு வேலை வெட் இருந்து தின்று கொண்டி போறியள் வாறியள் 6 பேச்சு நிறுத்தப்படவில்
இதற்கு முன்னரும் ! களைக் கேட்டிருக்கும் சு அன்று ஏதோ வாயைத் அடிதடியாகியது. வீட துருவு பலகையை எடு மாறாகத் தாக்கினான். அவனைக் கட்டுப்படுத்த
கடைசியில் அவன்
இந்தக் கொலை 6 மாவீரர் களாகப் போற்ற ஏது மற்றவர் களாக சொ பாரமாகப் பார்க்கப்ப பிறழ்வுக்கும் குற்றத்துக் அனைவரும் உணர்ந்தா
பண்ணைக்கு வேலைக்கு சென்றவள் வீடு திரும்பவில்லை. மகளைக் காணாத பெற்றோர் . பெரிதாக ஆரவாரம் செய்யவில்லை. இருந்தாலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்று மகள் சிவில் பாதுகாப்பு படையைச் (சி.ஐ.டி சேர்ந்தவர் என்றும் அவர் வட்டக்கச்சி பண்ணைக்கு வேலைக்குச் சென்று (மே 16ஆம் திகதி வீடு திரும்பவில்லை எனவும் முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளனர்.
பின்னர் தமது மகள் திருமணம் முடித்து . விட்டதாகவும் அவர் பத்திரமாக உள்ளார் என்று கூறியும் பொலிஸ் முறைப்பாட்டை அவர்கள் மீளப் பெற்றுள்ளனர்.
இந்த நாட்களில் (மே 19) மாங்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் அம்மி கல்லில் கட்டி
காண்பித்திருக்கின்றனர்.
அப்போதுதான் எல்லே போயின. அது தன் பி இணங்காட்டினார்.
வீட்டு வறுமை காரல் பாதுகாப்புப் படையில் சே முன்னாள் போராளி.
வட்டக்கச்சியில் இரா பட்டுவரும் பண்ணையில் போய்வருவாள்.
அன்று வேலைக்குச் 6 புறப்பட்ட சரோஜா மாலைய
மகளின் நடத்தைகள் மாகவோ என்னவோ பெ
சுடர் ஒளி /19

மவீரர்கள்.
பூமுகன்
விளிம்பின் உண்மைக் கதைகள்
கந்தும் வெறுக்கப்பட்டுவிட்ட -கு பிறரிடத்திலிருந்து ஒதுங்கி ருக்க மாத்திரமே தூண்டியது. வாழ்வு என்ற பக்கங்களில் மீள்பரீடசிக்கத் தயாரில்லை. பில் வாழ்ந்து கொண்டிருந்த ன் உபதேசம் உபத்திரமாய் கிறது. -2013) வெளி யில் சென்று
மதமாக வந்து இரவு உண த சுமனைப் பார்த்து தந்தை ஏ வெளிப்பாட்டுடன் கூடிய தார். டியும் இல்ல. சும்மா வீட்டுக்க ருக்க வேண்டியதுதான். எங்க ாண்டு ஒண்டும் தெரியல்ல"
லை. பலதடவைகள் இந்தி பேச்சுக் மன் திருப்பிப் பேசியதில்லை. திறந்தான். வாய்த் தர்க்கம் -டுக் குசினிக்குள் இருந்த த்த மதன் தந்தையை தாறு வீட்டில் இருந்தவர்களால் 5 முடியவில்லை. கொலைகாரனானான். எதற்காக? ஒரு காலத்தில் றப்பட்ட போராளிகள் இன்று ந்த உறவுகளாலேயே பிரித்து டுகிறார்கள். இது வே சமூக கும் காரணமாகிறது என்பதை க வேண்டும்.
கிணறு ஒன்றில் போடப் பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப் படைக்கப்பட்டிருந்தது.
சடலத்துக்கு எவரும் உரிமை கோராத நிலை யில், பொலிஸார் சந்தே கத்தின் அடிப்படையில் குறித்த பெண் காணாமல் போனதாகக் குறிப்பிடப் படும் நாளில் இருந்து 18வது நாள் தாயாரை அழைத்து சடலத்தைக்
கவனிப்பதில்லை. ஏனோ தானோ என்ற பார்வை அவள்மீது இருந்தது. யாருடனோ ஓடிச்சென்று திருமணம் முடித்துவிட்டாள் என்று கருதுமளவுக்கு அவள் மீதான பார்வை இருந்தது.
மகளைக் காணவில்லை என்ற பதைப்பு பெற்றோரிடத்தில் வரவில்லை. ஏன் இந்த நிலை? அவரும் சமூகத்தில் வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப் படவில்லை? யார் இந்தக் கொலையைச் செய்தார்கள்? ஏன் மாங்குளத்துக்குச் சரோஜா அழைத்துச் செல்லப் பட்டாள் என்பது புதிராகவே இருக்கிறது.
முன்னாள் போராளிகளின் வாழ்வுக்கு இன்று தடையாக இருப்பவர்கள் யார்? அவர்கள் ஆயுதக் கலாசாரத்தை விட்டு இயல்பாக வாழ முற்படுகைய' ) ஏன் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன?
அவர்களுக்கு எமது சமுதாயம் கொடுத்திருத்தம் அந்தஸ்து கீழ்நிலையில் இருப்பதாகவே தென்படும் மது. அந்தநிலை முற்றாக மாற்றப்படுதல் வேண்டும். விடுதலைக்காக போராடியவர்கள் கொடியவர்கள் அல்ல. எமக்கு விடுதலை வேண்டும் என்ற தூண்டுதலே அவர்களை ஆயுதம் ஏந்தப்பணித்தது. வேறு கிரகங்களில் இருந்து கொலையாளிகளாக கட்டணம் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்ட மனிதர்கள் அல்ல அவர்கள். முன்னாள் போராளிகளது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்கள் நீக்கப்பட வேண்டும். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி.
பாரது கற்பிதங்களும் பொய்த்துப் ள்ளை தான் என்று தாயார்
னமாக சரோஜா (24) சிவில் சர்ந்துகொண்டாள். அவள் ஒரு
ணுவத்தினரால் பராமரிக்கப் அவளுக்கு வேலை. தினமும்
செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து பில் வீடு திரும்பவில்லை. ரில் ஏற்பட்ட மாற்றம் காரண பற்றோர் அவளை பெரிதாகக்
ஜூன் -25, ஜூன் 2013

Page 18
(18
இருளின் கதவுகளைத்
இவ்வாறு இணையத்தின் உதவியுடன் அபரிமித வளர்ச்சியை ஆஸ்தி ரேலியப் பொலிஸ் துறை எட்டத் தொடங்கியது. வளர்ச்சிகள் வரவரத் திமிரும் கூட வே ஒட்டிக்கொள்வது இயல்பு தானே. அந்தத் திமிரின் விளைவாக ஆஸ்தி ரேலி யப் பொலிஸ் ஒரு அறிக்கையை வெளியிட் 11 ருந்தது. மறுநாள் அந்த அறிக்கை எல்லா ஊளடகங்களிலும் முக்கியத்துவப்படுத்தப்பட் டி ருந்தது. உலகின் முதன்மையான பொலிஸ் என்ற அங்கீகாரம் எமக்கு விரைவில் கிட்டி விடும். இனி இந்த நாட்டில் மட்டுமல்ல உலகில் கூட ஒரு ஈ, எறும்பு அசைந்தாலும் அதை மோப்பம் பிடித்து விடும் அளவுக்கு தகவல் தொழில்நுட்ப ரீதி யிலான ஆச்சரியத்துவமான வல்லமையை நாம் அடைந்துள்ளோம். ஆஸ்திரேலியப் பொலிஸாருக்கு சவால் விடுக்கும் எவரையும் மறு நொடியே லபக் எனப் பிடித்துவிட எம்மால் முடியும். எம்மால் மட்டுமே முடியும்.
கொண்டு, வெளியேற தலைக்கனம் நிறைந்த இந்த அறிக்கை
மறுநாள், ஆள் ஜூ 9லியனை உசுப்பேற்றிவிட்டது. ஆஸ்திரே தலைமைக் காரிய லியப் பொலிஸின் இணையம் மீதான
சுறுசுறுப்பாக இயங்கி அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், அதன்
சமயத்தில் ஆஸ்திரே விளைவாக உருவாகியிருக்கும் மமதைக்கும்
அத்தியட்சகருக்கு ஒரு உச்சந்தலையிடியைக் கொடுக்க இளைஞ
அதைப் படித்த அத் னான ஜூலியன் தீர்மானித்தான். தன்னு
கீழே விழாதது தான் கு டைய ஹக்கிங் வல்லமையைத் துணையாகக்
பொலிஸின் பிரத்தி 3 கொண்டு காரியத்தில் குதித்தான். ஜூலி
நுழைந்து பிரதி யெ! யனின் விரல்கள் விசைப் பலகையில் -
தலைமை அத்திய சொடுக்க, ஆஸ்தி ரேலியப் பொலிஸின்
அனுப்பி வைத்திரு பிரத்தியேக இணைய சேவர் எவ்வித எதிர்ப்
குறிப்பும். உங்கள் ! பும் இன்றி அவன் காலடியில் வீழ்ந்தது.
வழங்கிக்குள் நான் நு சேவருக்குள் நுழைந்து, தகவல்களைப்
எவராவது சென்றிருந் பார்ப்பதற்கு 'அண்ட சாகசம் அபூசாகசம்
நிகழ்ந்திருக்கும். எ: திறந்திடு சீசேம் ' என்பது போன்ற மந்திரச்
நோக்கம் இல்லை. சொல் - பாஸ்வேர்ட் - கட்டாயம் தேவை.
சுட்டிக்காட்டவே இ ஆனால் ஜூலியனின் அசாத்திய ஹக்கிங்
ஏற்பட்டது. இனி குக்கு முன்னால் அதெல்லாம் தேவையற்ற
தம்பட்டங்களை நி ஒன்றாக மாறிப் போனது. எந்தெந்த பயில்
உங்களுக்கு தெரியா களில் என்னென்ன ஆவணங்கள் இருக்கின்
அசைக்க முடியாது ! றன என அப்படியே கொப்பி பண்ணிக் உங்களின் உயிர் நாம்
என் தோள் தொட்டணைத்
சுகம் சுகம்தானே. சுகமாய்த்தானிருப்பாய் என் மையை அணைத்துக் றாலும்..... கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது! கொஞ்சம் தள்ளி வைத்
உன் வியர்வை வாசனையோடு உன் நீண்ட பல கொள்ளும் உன் கண்க கடிதங்களைச் சேமித்து வைத்திருக்கிறேன் புன்சிரிப்பை இலகுவாக் மினுங்கும் மஞ்சள் பை ஒன்றில் சில சமயங்களில் தவிர்க்கவோ, பக்க இருக் உன்னோடு கோவப்பட்டு உன் முன்னாலேயே சில இந்தக் கடிதம் இப்போ 2
க தங்களை எரித்துமிருக்கிறேன். சாம்பலாகிய படுகிறது! கடி தங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து இது நம் இடைவெ6 விடு வதில்லை தெரியுமா!
மட்டுமே.நாம் சந்தித்துக் காதலில் சில நியாயங்கள் உறுதிப்பாடானது. நிகழ்வொன்றுக்கான கா உலகின் எந்த நியதிகளுக்குள்ளும் அடங்காதது.
அனுப்பிவிடு செல்லா. ஏ தனக்காகச் சில விதிகளை எழுதிக்கொள்ள காதலால் பதைச் சொல்ல வெட்கம்! மட்டுமே முடிகிறது. காதலின் தீர்மானங்கள் முடிச் பிரியங்களைக் கடந்து சாகும் இடங்கள் அதிசயமாயும் அதிர்ச்சியாயும் லும் அது கைவிடுபவர்க நம்பமுடியாமலும் இருக்கும். காதல் நேசித்துக் நினைவுகளைக் கரை கொண்டிருக்கிறது தன்னைத்தானே. இதில் நானும் தோற்றுப் போய் இறுகிவி நீயும் விதிவிலக்கா என்ன!
எந்த எதிர்பார்ப்புக எமக்கான சந்திப்புக்களும் பேச்சுக்களுக்கும் பார்வையையோ அல்ல சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கிறது.நான் என்
தானும் பரிசாக அனுப்பி வேலியோரத்து பூவரசோடுதான் அதிக நேரம் செல காற்றுவழி. என்னை நிரா வழிக்கிறேன். சந்திக்கும் நேரங்களிலும் நாம் தேசத்தின் பின்னால் கதைத்துக் கொண்ட நேரங்கள் மிக மிகக்குறைவே.
உன்னிடம் காலம் முழுது சில சமயம் வார்த்தைகள் தீர்ந்து போயிருக்கலாமோ!
அன்பையும் கொட்டிக் இருந்தும்......
கொருத்தி காதல் கிளியெ உன்னை நினைத்துக்கொண்டே உன் அருகா
ஒரு மனிதனின் அந்த
சுடர் ஒளி /19,

திறந்தவன்
05
-ஒளண்யன்
ஆனால் ஜூலியனின் அசாத்திய ஹக்கிங்குக்கு முன்னால் அதெல்லாம் தேவை யற்ற ஒன்றாக மாறிப்போனது. எந்தெந்த பயில்களில் என் னென்ன ஆவணங்கள் இருக்கின்றன என அப்படியே கொப்பி பண்ணிக் கொண்டு, வெளியேறிவிட்டான்.
பிவிட்டான்.
தி ரேலியப் பொலிஸ் Tலயம் வழமை போல க் கொண்டிருந்தது. அந்தச் லியப் பொலிஸ் தலைமை 5 மின்னஞ்சல் வந்திருந்தது.. தியட்சகர் மூர்ச்சையுற்று கறை. தான் ஆஸ்திரேலியப் யக இணைய சேவருக்குள் நித்தவற்றை அப்படியே "ட்சகருக்கு ஜூலியன் கந்தான். கூடவே ஒரு இணையத்தள பிரதான "ழைந்தது போன்று வேறு தோல் பெரும் விபரீதங்கள் னக்கு அப்படி செய்யும் உங்கள் பலவீனத்தை வ்வாறு செய்ய வேண்டி யாவது உங்கள் வீண் றுத்திக் கொள்ளுங்கள். மல் ஒரு ஈ, எறும்பு கூட என்றீர்கள். ஆனால் நான் டிக்குள் - இணையத்தின்
பிரதான பகுதிக்குள் - எவ்வித தங்கு தடையு மின்றிச் சென்று வந்த பின்னரும் கூட அதை உங்களால் மோப்பம் பிடிக்க முடியவில்லையே. இவ்வாறு அந்தக் குறிப்பில் ஜூலியன் சொல்லி யிருந்தான். அன்றிலிருந்து தம்பட்டம் செய்யும் தொழிலுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டது ஆஸ்திரேலியப் பொலிஸ்.
ஜூலியன் உட்புகுந்து சென்றமைக்கான தடயங்களை அவர்கள் தமது பிரதான வழங்கியின் பாதுகாப்பு பொறி முறைகள் வழியே தேடிப் பார்த்தனர். ஊகூம் , ஒரு பிரயோசனமும் இல்லை. தலைகீழாக நின்றால் கூட ஜூலியனின் மீது இந்தக் ஹக்கிங்குக்காக வழக்குத் தொடர முடியாது என்பது அவர்களுக்குப் புரிந்தது. ஆனாலும் எத்தனை நாளைக்குத் தான் ஜூலியன் எமக்கு தண்ணி காட்ட முடியும். ஒருநாள் அகப்படத் தானே வேண்டும் எனப் பல்லை நொறுமிக் கொண்டது ஆஸ்திரேலியப் பொலிஸ். அவர்களின் கனவும் ஒருநாள் பலித்தது. ஜூலியன் மாட்டுப்பட வேண்டிய சந்தர்ப்பமும் விரைவில் வந்தது.
(திரைகள் இன்னும் பிறக்கும்)
த வீரனுக்டு...
கொண்டே உன் ஆயுதம் குகை வெளி
து என்னில் பொய்க்கோபம் மட்டுமல்ல அது. ளைச் சரிப்படுத்தவோ, உன் மலர்வனங்களை கேவோ, எம் ரகசியங்களை
யும் கொண்டிருக் கைகளை உறுதி செய்யவோ கிறது என்பதை ஈவா உனக்கும் எனக்கும் தேவைப் கண்டுபிடித்தாள் ஹிட்
லரிடம். நானும் கண்டிருக் ரிக்கான ஒரு நேசிப்புமடல் கிறேன் அதே ஹிட்லரான 5 கனநாளாயிற்று. காணும் உன்னிடம், காதலின் புன்னகை
லத்தை அனுமதி கொடுத்து ஒன்று உனக்காக மட்டுமே உன் ங்கி இடைமெலிகிறேன் என்
வானில் நிலவாக வாழ்ந்து கொண் ரவும் இருக்கிறது!
டிருப்பதை என்றும் நினைவில் கொள்! போதல் கடினம்தான் என்றா
என் உடலுறவுக்கும், உண்மைக் ? ளை விட்டு நீங்குவதில்லை. காதலுக்கும் உரிமையானவனல்ல நீ. உயிரைத் க்க முடியாக் கண்ணீரும்
தாய்நாட்டுக்காய் அர்ப்பணித்த செல்லப்போராளி. ட்டது என்னோடு!
அன்பை ஒரு பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் ளுமற்ற ஒரு கடைக்கண் பூவாய் வரைந்து அதில் உறங்கிக்கொண்டிருக்கும் து சின்னப்புன்னகையைத்
உனக்கே யானவளின் அன்பு மடலிது. விரைவில் ஒரு விடு நீ சுவாசிக்கும் கந்தகக் முறை உன் கண்களைச் சந்திக்க விடுவாயென்கிற கரித்து சட்டைசெய்யாது தாய் நம்பிக் கையில் உன் நினைவுகளோடு உறங்கிக் அலைந்து கொண்டிருக்கும்
கொள்கிறேன் ! பம் தன்னையும் தன் மொத்த
சந்திப்போமடா... என் செல்ல ஹிட்லரே ! கொண்டிருக்கிறாள் இங்
ஹேமா (சுவிஸ்) ரங்கம் என்பது ஒரு இருண்ட
ன!
ஜூன் - 25, ஜூன் 2013

Page 19
இரு.
சீறுக
C5 கம்,
இலக்கம் 01இல் இருந்து 48 வரையிலான இலக்கங்களைத்
தொடர்புபடுத்தி உருவத்தைக் கண்டுபிடியுங்கள்.-
10
-))
_12
13 17
16
44)
419
S20
21
22
42.
23
24
39 41 4ம் 38
33.
25
4 3ல் 29 23 ;26
\ கும்பகர்ணன்
அவனுக்குப் பின்னால், சற்றுத் தள்ளி, 200 அடிமைகள் கும்பகர்ணனின் ஆயுதமான ஒரு பெரிய இரும்புத்
தடியைத் தூக்கி வந்தனர்.
அவன் நடக்கும்போது பூமி அதிர்ந்தது...
'கடல் ஆர்ப்பரித்தது.
வானரங்கள் பயந்து நடுங்கின.
ஐயோ, இவனைத் தாக்க
முடியாதே!
சுடர் ஒளி /11

த தவில் இதரக கழவி
சிறுவர் மர்மத் தொடர் 06
- அம்புலி
தளபதி பின் தொடர், வெகுவேகமாக அடர்காட்டினுள் புகுந்தான் நந்திவர்மன். காட்டினுள் செல்லச் செல்ல சூரிய ஒளி வருவது தடைப்பட்டு, எங்கும் இருள் கவிழத் தொடங்கியது. இருளின் தன்மை கருமையாகிக் கொண்டு போனது. என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் பின்னால் திரும்பிப் பார்த்த நந்திவர்மன் திடுக்கிட்டுப் போனான். தளபதியைக் காணவில்லை.
சுற்று முற்றும் பார்த்தான். இருளில் எதுவுமே தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து மீண்டும் அந்த வினோத ஒலி காடெங்கும் கிளம்பியது. இருளால் ஏற்பட்ட பயத்தாலும், வினோத ஒலியால் உண்டான திடுக்கிடலாலும் நந்திவர்மனின் குதிரை திமிறிக் கொண்டு தன்போக்குக்கு நாலுகால் பாய்ச்சலில் விரையத் தொடங்கியது. நந்திவர்மன் தன் பலம் கொண்ட மட்டும் குதிரையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மட்டும் முயற்சித்தான். ஆனாலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. மிக நீண்டநேரமாய் குதிரை ஓடிக் கொண்டேயிருந்தது.
நந்திவர்மனுக்கு களைப்பு மேலிட்டது. இப்போது இருளகன்ற பகுதியில் குதிரை ஓடிக் கொண்டிருந்தது. இதுவரை நந்திவர்மன் காட்டில் பார்த்தேயிராத இடத்தில் அவனது குதிரை சென்று கொண்டிருந்தது. தாகம் மேலிட நீர் கிடைக்குமா என நோட்டமிட்டான். தூரத்தே ஒரு நதி ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது. குதிரையும் மன்னனின் தாகத்தை அறிந்தோ என்னவோ நதியைநோக்கி விரைந்தது. நதியை அடைந்தது குதிரையி லிருந்து கீழே குதித்த நந்திவர்மன் இருகைகளாலும் நீரை அள்ளிப்பருக முயன்ற போது “'நந்திவர்மா! நிறுத்து" என்றொரு குரல் கேட்டது.
(மந்திரக் கிழவி வருவாள்...)
உண்மைச் சேய் நீ! நோய் நொடியின்றி
நூறாண்டு வாழ்ந்திட - நீ பாய் படுக்கையிலே
படராமல் வாழ்ந்திட - நீ தாய் தந்தையரை
தாங்கியே காத்திடு - நீ ஏய் என்றொருசொல்
ஏசாது பார்த்திடு - உண்மை சேய் நீ என்றே
சொந்தமெலாம் புகழ்ந்திடவே!
பொன்மொழிகள்
குழந்தையிடம் குற்றம் காணாமல் குணத்தைக் காண்பவள் தாய். அந்தத் தாயின் உள்ளத்தை அறிபவன், கடவுளின் கருணையை அறிபவனாகிறான்.
நல்ல மனதுக்கு நல்லதாகவும், கெட்ட மனதுக்கு கெட்டதாகவும், தெய்வீக மனதுக்குத் தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.
வாழ்வில் கடந்த பகுதி கனவாகப் போய்விட்டது. எஞ்சியிருக்கும் நாட்களும் கனவாகவே போய் விடும். இந்த உண்மையை உணர்ந்து, இறைவனிடம் உலக வாழ்வு நிலையானது என்று நினைக்கும் அறியாமையை அகற்ற பிரார்த்திப்போம்.
- தாயுமானவர்
9, ஜூன் -25, ஜூன் 2013

Page 20
(20)
இறுதி அத்தியாய
ன்னாபிரிக்கா இந்த உலகின் பழமையான
தோல் பொருள் ஆய்வுத் தளங்கள் சிலவற்றைக் கொண்டதும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், சில அரிய கனிய வளங்களைக் கொண்டதுமான அழகிய நாடு. இரும்பு பயன்படுத்தும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்களாக இருந்த பாண்டு மொழி பேசும் மக்கள் குடியேற்றங் கள், வேட்டைக்குழு சமூகங்களாக இருந்த பழங்கால மக்கள் போன்ற கறுப்பினபழங்குடியினரின் பூர்வீகத் தாய்நாடு.
தற்போது தென்னாபிரிக்கா
தென்ஆப்பிரிக்கா நிறையவே மாறி யிருக்கிறது. கறுப்பின உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சம் அந்தஸ்து அவர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. ஹோட்டல்கள் திறந்திருக் கிறார்கள். செய்தித்தாள்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுக்கு மாடி தொடர் மனைகளை கட்டிக்கொண் டிருக்கிறார்கள். இருபது சதவீத ஆபிரிக் கர்கள் தங்களை நடுத்தர வர்க்கம் என்று அழை த்துக் கொள் கிறார்கள் பெருமையாக, பல ஆபிரிக்கர்கள் புதியரக்கார்களை ஓட்டிக்கொண்டிருக் கிறார்கள். நிற வேற்றுமை முற்றிலும் களையப்பட்டிருக்கிறது. வெள்ளைத் தோல்களை முன்னர் அதிகமாக கொண்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் இப்போது கறுப்பினத்தவர்கள் அதிகம் விளையாடுகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்
1487 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசிய கண்டுபிடிப்பாளரான பாத்தலே மேயு டயஸ் ஆபிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த முதல் ஐரோப் பியரானார். அன்று தென்னாபிரிக் காவின் பூர்வீக கறுப்பின மக்களை பீடித்த தொற்றுநோய் அவர்களை 5 நூற்றாண்டுகளுக்கும் மேலாக விடாது துரத்தியது. இது 19 ம் நாற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டி லும் உச்ச நிலையை எட்டியது.
1892 ஆம் ஆண்டில் பிரித் தானியர், வாக்குரிமை மற்றும் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றி கறுப்பினத்தவரின் வாக்குகளை மட்டுப்படுத்தினர். 1905 ஆம் ஆண்டில் லக்டென் ஆணைக்குழு, பொது அனுமதி அட்டை ஒழுங்கு விதிகள் சட்டத்தை நிறைவேற் றியது. இது, கறுப்பினத்தவரின் வாக்குரிமையை முழுதாக 3வ பறித்துக்கொண்டு, அவர்களைக் குறித்த பகுதிகளுக்குள் அடக்கிய துடன், கண்டனத்துக்கு உள்ளான அனுமதிச் சீட்டு முறையையும் தொடங்கி வைத்தது.
வெள்ளையருக்கு வாக்குரி மையை அளித்து எல்லா இனத்த வரையும் ஆளும் அரசியல் அதிகா ரத்தை அவர்களுக்கு வழங்கியது. கறுப்பு இனத்தவர் எவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நிலங்கள் வாங்கு வதைத் தடை செய்யப்பட்டது. - குறிப்பிட்ட இடங்களுக்குள் மட்டுமே கறுப்பு இனத்தவரை வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். வெள் ளையர் தொழில் முயற்சிகளுக்கு மலிவான தொழிலாளர்கள் கிடைப் பதற்கு வழி செய்வதற்காக கறுப் பின மக்கள் அடிமைகளாக்கப்பட் டனர். ஈற்றில் 1926 இல் நிறத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு கறுப்பின மக்கள் வேண்டத்தகாத, தீண்டத்தகாத சமுகத்தினரானார்கள்.
மாற்றத்தற்கு காரணம் என்ன?
பெரும்பாலும் இந்த மாற்றத்திற் குரிய காரணத்தை நெல்சன் மண்டேலா என்ற ஒற்றைப் பெயரில் சொல்லிவிட லாம்.
1918 யூலை 18 ம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக் காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினார். விளைவு சிறையில் அடைக்கப்பட்டார். மண்டேலாவின் துயரம் நிறைந்த 27 ஆண்டுகள் சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.
ஆனாலும் இவரின் போராட்டத் திற்கு 1990 இல் வெற்றி கிடைத்தது. அவரது விடுதலைக்கு பிறகு அமைதி யான முறையில் புதிய தென்னாபிரிக்க குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர் களில் ஒருவராக விளங்குகிறார்.
மண்டேலா பதவியேற்றபோது,
சுடர் ஒளி /19,2

தகனன்
அவர் அணுகுமுறைஎப்படி இருக்குமோ என்னும் சந்தேகம் தென் ஆபிரிக்க, சர்வதேச முதலாளிகளுக்கு இருந்தது. மண்டேலா கம்யூனிஸ்ட் இயக்கங் களுடன் தொடர்பு கொண்டவர், அவர்கள் துணையுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், கம்யூனிச சித்தாந்ததை உயர்த்திப் பிடித்தவர், ஒடுக்குமுறைக்கு ஆளாக சிறைவாசி. போராட்டக் குணம் கொண்டவர் போன்ற காரணங்களால் இவரது அணுகுமுறை கடும் போக்கானதாக இருக்கும்ன்றேல்லோரும் நினைத்தார்கள்
ஆனால் மண்டேலா அவர்களு டைய அச்சத்தைப் போக்கினார். கம்யூனிச சித்தாந்தத்தை நான் அறிவேன். ஆனால், நான் ஒரு கம்யூனிஸ்ட் கிடை யாது. நான் அமைக்கப்போவது கம்யூனிச அரசு கிடையாது. என்றார். தென் ஆபிரிக்கா குறித்த சர்வதேச பார்வையும் மாற்றம் பெற்றது.
1987 பிரித்தானிய அரசாங்கம் மண்டேலாவின் ஏ.என்.சி அமைப்பை பகிரங்கமாக எதிர்த்து வந்தது. அமெரிக் காவும் ஏ.என்.சி.யை தீவிரவாத அமைப்பு என்று தடை செய்திருந்தது. பதவியேற்று, ஒய்வு பெற்ற பிறகும், மண்டேலா தீவிரவாதிகள் பட்டியலில் தான் இருந்தார்.
ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்திலேயே அமரிக்க அரசு இந்தத் தடைகளை அகற்றியது. மண்டேலா என்னும் தனிப்பட்ட ஆளுமை மீது அமெரிக் காவும் பிரிட்டனும் கொண்டிருந்த மதிப்பு அளப்பரியதாக பிற்காலத்தில் மாறிப்போனது. அதே சமயம், மண்டே லாவின் பொருளாதாரக் கொள்கைகளே இந்த இரு பெரும் நாடுகளை தென் ஆபிரிக்காவில் முதலீடு செய்ய பெருமள வில் தூண்டின என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இனஒதுக்கலை ஆதரித்த இந்த இரு நாடுகளோடும் மண்டேலா சுமூகமான உறவே கொண் டிருந்தார். எனவேதான் காலனியாதிக்க எதிர்ப்பை ஊக்குவித்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பை அவரால் மேற் கொள்ள முடியவில்லை. மேற்கத்திய உலகோடு அனுசரித்துப் போகவேண்டும் என்றே விரும்பினார்.
இதை தென்ஆபிரிக்காவின் புதிய இன வெறுப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதின. இது பிரச்சினையை திசைதிருப்பும் செயலே அன்றி வேறில்லை சன் - 25, ஜூன் 2013
இனத்துக்கு, நிறத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினை இது. இது பொருளாதாரப் பிரச்சினை.
மண்டேலாவும் அவர் இயக்கமும் இடையில் சில காலம் வன்முறை மீது நம்பிக்கை வைத்திருந்தபோதும், பெரும்பாலும் அவர் அகிம்சை கொள் கையையே உயர்த்திப் பிடித்துள்ளார். உலகம் தழுவிய அளவில் மண்டேலா இன்று கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளோ ஆட்சிமுறையோ அல்ல அவரது அகிம்சை வழிமுறையே. எதை அவர் முன்னிறுத்தினாரோ அதன் குறியீடாகவே அவர் இன்று மாறியிருக் கிறார். மாற்றப்பட்டிருக்கிறார். காந்தி, மார்ட்டின்லூதர்கிங்வரிசையில் நெல்சன் மண்டேலாவின் பெயர் சேர்க்கப்பட் டுள்ளது இதுவே காரணம்.
அரசியலில் இருந்து விலகிக்கொள் வதாக 2006ம் ஆண்டு தனது 88வது வயதில் மண்டேலா அறிவித்தார். அதன் பின்னரும் சமூக நலப்பணிகளில் தொடர்ச் சியாக இவர் ஈடுபட்டு வந்திருந்தார்.
தனது இறுதி நாட்களில் மண்டேலா கடந்த 7 மாதங்களில் நெல்சன் மண்டேலா 4-வது தடவையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் வீட்டிலிருந்தபடி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந் துவந்த மண்டேலா கடந்த கடந்த வாரம் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதக வத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். 10 நாட்களுக்கும் மேலாக நுரையீரல் தொற்றுகாரணமாக உயிருக்கு போராடிய நிலையில்பிரிட்டோரியா ஆஸ்பத்திரியில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் உயிர் பிரியக்கூடாது என்றும் இவருக்கும் இன்னும் ஆயுள் கொடு என்றும்மக்கள்பலதரப்பினரும், ஆங்காங்கே உள்ள ஆலயங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மண்டேலா வீடு மற்றும் அவர்சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பாக பள்ளி சிறுவர், சிறுமிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர். பிரார்த்தனை பாடல்கள் பாடியும், வண்ணபலூன்கள்பறக்கவிட்டும் ஆங்காங்கே சிறார்கள் குழுமியுள்ளனர். நகர முக்கிய வீதிகளில் இவரது உருவ படங்கள் தொங்க விடப்பட்டுள்ளன,
இந்த சகாப்தத்தின் அசாத்தியமான ஒரு அடையாளத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Page 21
* பித்தன் பதில்கள் சபா
க.சஞ்சீவன், கோண்டாவில். கே: பித்தா! தற்கொலை மரணங்கள் அண்மைக்காலமாக
அதிகரித்து வருகின்றனவே. இதை எவ்வாறு தடுக்கலாம். ப: இந்த உயிர் எங்களுக்குச் சொந்தமெண்டாலும் கூட அதை
அழிக்கிற உரிமை எங்களுக்கு இல்லை. ஆனா அதை ஒருத் தரும் யோசிக்கிறேலை. காதல், கடன். குடும்பப்பிரச்சினை, கெளரவக்குறைச்சல் இப்பிடி ஏதாவது ஒரு பிரச்சினை கழுத்தை நெரு இருந்து ஒரேயடியா விடுபட, இல்லாட்டி தனக்கு துரோகம் செய்தவை படிப்பிக்க(?) கனபேர் தெரிவு செய்யிற வழிதான் உந்தக் கோதாரி விழுந் அதிலையும் இப்ப தூக்கில தொங்குறது ஒரு பஷனாவே மாறிப்ே நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவினம். ஆனா இருக்கிறவைதான் . உத்தரிக்க வேணும். அந்தாள் செத்திட்டார் எண்டாப்போல எந்தப் | தீர்ந்திடுறேலை. முக்கியமா கடன்காரர் வீட்டில இருக்கிற ஆக்களை வ பிடுங்கிற மாதிரி ஊருக்கு முன்னால் அவமானப்படுத்தவும் தயங்கமாட வகையில சொன்னா தங்கட தனிப்பட்ட பிரச்சினையை மற்றவையி சுமத்திப் போட்டு, அவைக்கு கெட்ட பேரை வாங்கித்தாற ஒரு முயர் தற்கொலை. தாங்கள் தற்கொலை செய்யிறதால தங்கட குடும்பத்துக் பாதிப்பு வருமெண்டு சாக முயற்சிக்க முதல் ஒருக்கா நினைச்சு பாத்தா! தற்கொலை செய்ய துணியமாட்டினம். மற்றப்படி மற்றவை என்ன செய் தடுக்கிறது கஷ்டம்தான்.
தெ. கவியரசன், தும்பளை. கே : பித்தரே! செல்போன் என்ற கருவி புராணகாலத்திலேயே இருந்திரு
நடந்திருக்கும் பித்தரே? ப: கனக்க வரலாறுகள் தலைகீழாக மாறியிருக்கும். இராவணன் தன்னைத் சீதை இராமனுக்கு கோல் எடுத்து சொல்லியிருந்தா அவன்ர கதை அங் சிருக்கும். நளன் அன்னத்தை தூது விடாமல் ஒரு எஸ்.எம்.எஸ் போட்டே மடக்கியிருக்கலாம். துஷ்யந்தன் அரண்மனைக்கு போன பிறகும் சகுந்த கதைச்சுக் கொண்டிருந்தால் அவளை அவன் மறந்தே இருக்கமாட்டான். துக்க மாட்டுப்பட்ட அபிமன்யு . எப்பிடி அதை உடைக்கிறதெண்டு தக. னிட்ட போனில கேட்டு, அதை உடைச்சுகொண்டு வந்திருப்பான். இப்பிடி யங்கள் மாறி நடந்திருக்கும். அதோட இப்ப ஆயிரக்கணக்கான பக்கங் கிற உந்த வரலாறுகள், இதிகாசங்கள் எல்லாம் நாலைஞ்சு பக்கங்களில் மு
'சொற்சிலம்பம்போட்டி இல:574
மேலிருந்து கீழ் 1. ஒரு ராசி
2. துப்பாக்கியில் இருர் 3. வீட்டுப் பிராணி ஒலி 4. சாரத்துக்கு இந்தியா 5. இதில் வைத்த வெல
திருடித் தின்றதாகக் 7. களஞ்சியம் 8. கணவனை இழந்த 9. நுழை 11. பிளவு 12. ஞாபகத்தில் இருந்த 14. உபகரணம் 15. கேட்பதற்கு உதவும் 16. சூழ்ச்சி 17. முறைப்பாட்டுக்கா
(12
16
அனுப்புபவர் பெயர்:
விலாசம்:.
கையொப்பம்:..
சொற்சிலம்பம் போட்டி இல. 574
சொற்சிலம்பம் 574 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இடமிருந்து வல 1. மலைஉச்சி 3. அரண்மனை 5. நட்சத்திரம் 6. மயக்கமூட்டும் பால் 7. கவர்ந்துகொள் 9. ரணம் 10. ஒத்தாசை 12. அரசர் தலையில் இ 13. பகைவன் 14. பசுவில் இருந்து (ப 15. மாலைக்கு எதிர் 16. அறைகூவல் 18. சாதனை படைத்தே 19. விருந்தாளி
சொற்சி
இல.572 மேலிருந்து கீழ் 1. வராகம், 2. ஆம், | 8. சுரதா, 9. பாதாம், 14. சகதி, 15. வரிசை 19.ஆடு
இடமிருந்து வலம் 2. ஆசாங்கம், 5. ரா 1. தரதா, 12. புதிது, ! 18. மயில், 20. திசை
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா | 150உம் மூன்றாவது பரிசாக ரூபா to0உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டம் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
சுடர் ஒளி /1

(21)
0' சொல்வது ஏன்?
க்கேக்க அதில க்கு ஒரு பாடம் த தற்கொலை. பாச்சு. அவை பிறகு இதால பிரச்சினையும் ந்து நாக்கைப் டாங்கள். ஒரு ன்ர தலையில சிதான் இந்த த என்னென்ன லே ஒருத்தரும் தாலும் இதை
செ.நிசாந்தன், காரைநகர். கே : பித்தூ! எனக்கொரு டவுட். தண்ணியடிக்க முதல் எல்லாரும் தங்கட கிளாஸ் களை ஒண்டா முட்டி 'சியர்ஸ்' எண்டு சொல்லு கினமே அது ஏன்? ப: உந்தக் கேள்வியை நீங்கள் தண்ணியடிச்சுப் போட்டு கேக்கிறியளோ, நிதானத் தில கேக்கிறியளோ தெரி யேலை. ஆனாலும் கேட்டா சொல்ல வேண்டியது என்ர கடமையெல்லோ. முந்தின காலத்தில அரசர்மார் ஒருத்தருக்கொருத்தர் உள்ளுக்க கோபத்தில இருப் பாங்கள். ஆனா வெளியால நல்லபிள்ளை மாதிரி நடிப்பாங்கள். தனக்குப் பிடிக்காத பக்கத்து நாட்டு அரசனை விருந்துக்கு வா எண்டு கூப்பிட்டுட்டு, மதுவில் நஞ்சைக் கலந்து குடுத்துடுவாங்கள். அவனும் அது
தெரியாமல் குடிச்சிட்டு செத்திடுவான். இதால உண்மை யான அன்போட விருந்துக்கு கூப்பிடுறவனிட்ட கூட விருந் துண்ணப்போக அரசர்களுக்கு பயம். அப்பதான் நல்ல மனதோட நடக்கிற விருந்து, சதி செய்ய நடக்கிற விருந்து எண்டு அறிய ஒரு முறை தேவைப்பட்டுது. அப்பிடி கண்டுபிடிச்ச முறைதான் உந்த 'சியர்ஸ்' சொல்லுற வழக்கம். எல்லா அரசர்மாரும் தங்கட கிளாஸ்ல முட்டமுட்ட மதுவை விட்டிட்டு 'சியர்ஸ்' எண்டு சொல்லி ஒருக்கா எல்லா கிளாஸ்களையும் ஒண்டா முட்டித் தட்டுவாங்கள். அப்ப எல்லா கிளாஸ்களிலையும் இருக்கிற மது. மற்றகிளாஸ் களில் விழும். ஒருவேளை அதில விஷம் இருந்தா அதை வைச்சவன்ர கிளாஸிலையும் கலந்திடும். அதுக்காக மதுவில விஷம் கலக்க அரசர்மார் நினைக்க மாட்டினம். இப்பிடி உருவானதுதான் சியர்ஸ்' பழக்கம். பதில் சொல்லி களைச்சுப்போனன். ஒருக்கா 'சியர்ஸ்' சொல்லி ஒரு பார்ட்டி
வைச்சு தண்ணியடிச்சாத்தான் சரிவரும்.
தந்தால் என்ன
தூக்க வரேக்க கேயே முடிஞ் - தமயந்தியை தலை போனில சக்கர வியூகத் 'ப்பன் அர்ச்சுன நிறைய விஷ களில இழுபடு டிஞ்சிருக்கும்.
இது வெளிப்படுவது அறு ரவில் வழங்கும் பெயர்
ண்ணெய்யை கிருஷ்ணன்
கூறுவர்.
போட்டிஇல.571இல் பரிசுபெற்றோர்
திருமதி இளநிதிசதானந்தன், 1ஆம் பரிசு
இல.25/3.மாரியம்மன் கோவில்வீதி, கல்லடி, மட்டக்களப்பு.
(வே. இராசநாயகம், மே/பா செ. நவந்தன். ஷெனா மல்ரி சொப்,
முள்ளியவளை.
நவள்
5 அகற்று .
(திருக்குமரன்நாகேந்திரம், இல. 11-3/1, நெல்சன் இடம். வெள்ளவத்தை, கொழும்பு-06.
வது
ரன்
பாம்
ருப்பது
எல்) எடு
பாராட்டுப் பெறுவோர்
(1) பா.சிவதரன்,
பிரதான வீதி,
தம்பிலுவில்-01. (2) செ.றொபேர்ட்,
தேவமாதா கோவிலடி,
ஊர்காவற்றுறை. (3) வி.ரகுபதி,
இல.68, கோவில் வீதி,
கொழும்பு-15. (4) பீ.எஸ்.ஏ.தாஹீர்,
இல. 10/1, மத்திய வீதி,
காத்தான்குடி-03. (5) சி.இராசரத்தினம்,
இல. 527, செல்வநாயகபுரம்,
திருகோணமலை. (6) தம்பையா யோகராசா,
சரசாலை தெற்கு, சாவகச்சேரி. (7) ஜெ. வசந்தபிரியன்,
இல.64/2, கொட்டாஞ்சேனை வீதி,
கொழும்பு-13. (8) ஞா.துரை,
இல. 85/4, கார்மல் வீதி,
குருநகர், யாழ்ப்பாணம். (9) ச, ஜசிந்தன்,
இலக்கணாவத்தை, உடுப்பிட்டி. (10) சின்னையா செல்வராஜ்
இல. 95-8-10, மஜீத் பிளேஸ்,
அவிசாவெலை வீதி, வெல்லம்பிட்டிய.
காருக்கு வழங்கப்படுவது
லம்பம் போட்டி க்கான விடைகள்
1. பருத்தி, 4. கபம், 6. கரி, 10. மாது, 12. புயல், 13. திரு, 16. உயில், 17. கதி, 18. மகா,
கம், 7. கரி, 8. சுத்தம், 9. பாரதி, 4. சவாம், 16. உயரு, 17. கரி,
21. கால், 22. தேடு
, ஜூன் - 25, ஜூன் 2013

Page 22
கனவான்கள்
விளையாட்டு?
3 1/. கிரிக்கெட்டை கனவான்களின் விளையாட்டு என பெருமையாக அழைப்பதுண்டு. ஆனால், அண்மைக் காலங்களில் மைதானத்திலும் சரி. மைதானத்திற்கு வெளியிலும் சரி, அந்தக் கனவான்கள் நடந்து கொள்ளும் முறை மிகவும் மோசமானதாக இருக்கின்றது. பணம் புரளும் ஐ.பி.எல் போட்டிகளில் தான் சில முறைகேடுகள் இடம்பெற்றன என்றால். சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் நடத்தும் போட்டிகளிலும் கனவான்கள் தங்கள் மரியாதைகளைக் குறைத்துக் கொள்கின்றனர்.
அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர். விடுதி ஒன்றில் மதுபோதையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை தாக்கியிருக்கின்றார். இச்சம்பவம் தொடர்பாக உரியமுறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வோர்னர். முதலாவது ஆஷஸ் போட்டிவரை விளையாடுவதற்கான அனுமதியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா மறுத்துள்ளது. சமீப காலமாக தள்ளாடி வரும் அவுஸ்திரேலியா அணியில், முக்கிய வீரரின் போட்டித்தடை அவ்வணியை இன்னும் பின்னோக்கியே நகர்த்தும் என்பதில் ஐயமில்லை.
இதேபோல். மைதானத்திற் குள்ளும் வீரர்கள் சிலர் நடந்து கொள்ளும் முறை அநாகரீகமாக இருக்கின்றது. ஆயிரம் கண்களும். கமராக் களும் படம் பிடித்துக் கொண் டிருக்கும் போதே பொய் நாடகங்களை ஆடுகின்றனர் வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் டினேஷ் ராம்டினுக்கு இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டி களில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. அத்தோடு, அவரது போட்டி ஊதியத்தின் 100 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட் டுள்ளது.
இந்த தண்டனை எதற் காக தெரியுமா? பாகிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மிஸ்பா உல் ஹக் வழங்கிய பிடி யொன்றை நழுவ விட்ட பிறகும் பிடித்ததாகத் தெரிவித்து ஆட்டமிழப்பை கோரினார். ராம்டின். அந்தப் பிடியை முழுமை செய்யும் முன்னரே பந்து அவரது கைகளிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருந்தமை வீடியோப் பதிவு மூலம் உறுதி செய்யப்பட்டது. இதன்படி, கிரிக் கெட் உணர்வு களுக் கெதிரான நடத்தையை வெளிப்படுத்தினார் எனத் தெரிவித்து டினேஷ் ராம்டினுக்கு எதிராக விசாரணை நடாத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
இதேபோல், அதிகமான ஆட்டமிழப்புக் கோரிக்கைகளை மேற்கொண்ட மைக்காக இலங்கை அணியின் வீரர்களான மஹேல ஜெயவர்தன, திலகரட்ண டில்ஷான் இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடுவர் ஆட்டமிழப்பு வழங்காத போதும். அது உண்மையில் ஆட்டமிழப்பாக இருந்தால் நடுவரின் முடிவுக்கு காத்திருக்காமல் வெளியேறுபவர் இலங்கை யணியின் குமார் சங்கக்காரா. இவரின் சகபாடிகளின் நடவடிக்கைகள் இளையோ ருக்கு ஒரு தவறான முன்னுதாரணம். அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் அடம் கில்கிறிஸ்ட் கூட சங்காவைப் போலவே மைதானத்திலிருந்து வெளியேறி விடுவார். போட்டிகளை வென்றெடுக்க வேண்டிய நேரத்தில் கூட தாய் நாட்டைப் பற்றி யோசிக்காமல் நேர்மையாக செயற்படுபவர்கள் இவர்கள்? இவர்களல்லவா கனவான்கள்!
T
தொகுப்பு
சுடர் ஒளி /19,

களிமண் தரை அரசன்
பிரெஞ் பகிரங்க டென் னிஸ் போட்டிகளின் ஆண்கள் தனிநபர் சம்பியனாக களிமண் தரைக் காளை என வர்ணிக் கப்படும் ரபேல் நடால் தெரிவா மீண்டும் களிமண் தரையின் அரசன் தான் என்பதை நிரூபித்திருக் கின்றார். தனது சக நாட்ட வரான டேவிட் பெரரை வீழ்த்தியே ரபேல் நடால்
சம்பியன் பட்டம் வென்றார். இரண்டு ஸ்பெய்ன் நாட்டவர்கள் மோதிய போட்டியாக அமைந்த இப்போட்டியில் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய ரபேல் நடால், 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் போட்டியை வெற்றிகொண்டார். தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய டேவிட் பெரெர், ரபேல் நடாலிடம் தாக்குப் பிடிக்க முடியாது தோல்வியைத் தழுவினார். இந்த பிரெஞ் பகிரங்க சம்பியன் பட்டம், ரபேல் நடால் பெறும் 8ஆவது பிரெஞ் பகிரங்க டென்னிஸ் பட்டம் என்பதோடு, அவரது 12ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டமுமாகும்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மட்டுமன்றி 1000 மாஸ்டர்ஸ் தொடரிலும் நடால் வெற்றி பெற்றுள்ள 24 பட்டங்களில் 18 பட்டங்கள் களிமண் தரையில் பெறப் பட்டவை. உலகின் தலை சிறந்த வீரரான ரோஜர் பெடரருடன் தான் விளையாடிய 30 போட்டிகளில் 20 போட்டிகளில் நடால் வெற்றி பெற்றுள்ளார்;. அவற்றில் 13 வெற்றிகள் களிமண் தரையில் பெற்றவை. 1000 மாஸ்டர் தொடரில் மொனாகோ நாட்டின் மொண்டிகாலோவில் இடம்பெறும் களிமண் தரையிலான போட்டிகளில் இந்த ஆண்டு(2013) இறுதிப் போட்டியில் தற்போதைய முதல்நிலை வீரர் டிஜோக்கோவிச்சுடன் இறுதிப்போட்டியில் தோற்கும்வரை நடால் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பட்டத்தை தொடர்ச்சியாக கைப்பற்றியிருந்தார் (2005 - 2012) என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழருக்கு அஞ்சலி!
ங்கிலாந்தில் நடைபெறும் சம் பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையணி விளையாடும் சந்தர்ப்பங் களில் வீரர்கள் கறுப்புப் பட்டியை கைகளில் அணிந்திருந்தனர். இது எதற் காக? ஒரு தமிழனைக் கெளரவிக்கும் முகமாகவே இந்த மரியாதை. அவர் தான் கே.ரி. பிரான்சிஸ். சர்வதேச கிரிக்கெட் போட்டி களின் நடுவராக இவர் செயற்பட்டிருந்தார்.
இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடுவராக கடமை யாற்றிய கந்தையா பிரான்சிஸ் தமது 73 ஆவது வயதில் காலமானார். நீரிழிவு நோயின் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை மரண மடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நோய்த் தாக்கம் காரணமாக பிரான்சிஸ்ஸின் முழங்காலிற்கு கீழுள்ள பகுதி ஏற்கனவே அகற்றப்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பின ராக கந்தையா பிரான்சிஸ் விளங்கினார். 1982ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 25.டெஸ்ட் போட்டிகளிலும் 1996ஆம் ஆண்டு, 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் உள்ளடங்கலாக 56 காவதேச ஒருநாள் கிரிககெட் போட்டிகளிலும் பிரான்சிஸ் நடுவராக கடமை யாற்றியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியான 1982ஆம் ஆண்டு பெபரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் நடுவராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இளவயதில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரரான இவர் தனது சர்வதேச நடுவர் பதவிகளி. லிருந்தான ஓய்வக்குப் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தொழிற்.
யாருந்தார்,
விளையாட்டு
20
ன் - 25, ஜூன் 2013

Page 23
ரிட்டனிடமிருந்து சுதந் திரத்தைப் பெற்றுக்கொண் டதன் பின்னரான 30
வருடகாலப் பகுதிக்குள் ளாகவே 1978 இல் இலங்கையின் மூன்றாவது அரசியலமைப்பு உருவாக் கப்பட்டமையானது பிரித்தானிய ஆட்சியினருக்கும் மற்றும் அறிவுத் துறை சார்ந்தவர்களுக்கும் அது ஒர் கேலிக்குரியதொன்றாகவே மாறி விட்டி ருந்தது.
அந்நாளில் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கீழான ஆட்சியில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வாவினால் வரையப் பட்ட அரசியலமைப்பினைத் தூக்கி வீசிவிட்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஒர் அரசியலமைப்பை உருவாக் கினார். அதுவும் 25 வருடங்களின் பின்னால் கேலிக்குரியதாகிவிட்ட நிலையில் மற்றுமொரு புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக் கப்டபட்டுவருகின்றது.
விட்டுக்கொடுப்பு மனப்போக்கு இல்லா |மலம்மற்றும் நாட்டினது தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங் காமலும், அத்துடன் குறிப்பிட்ட ஒரு இனத் தின் விருப்புகளுக்கு முன்னுரிமை வழங் கியும் அரசியலமைப் பைக் கட்டியெழுப்புவ தென்பது ஓர் பயனற்ற பணியாகவே இருக்க
முடியும்.
(சண்டேலீடரில்ஆசிரியர்தலையங்கம்)
போலி ஒற்
- 6 8 9 டூ 5 6 6 ) - 5 > 5
- 5 இ 1ெ - 6
அரசியலமைப்பு ஒன்றினைத்
குறித்து எந்தவொரு தீவிர ஆர்வத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்
தையும் சரி காட்டுவதாயில்லை. 19 ருக்கும் எத்தரப்பினராயினும் சரி
முஸ்லிம்களும் தற்போது மேலோங்கிக் கடந்தகால அனுபவங்களின் ஊடாக
காணப்படும் நிலைமைகள் மற்றும் ஓர் அரசியலமைப்புக்கு அடி அத்தி
போக்குகளின் காரணமாகப் பெரும் வாரமாக அதன் மூலக்கோட்பாடு
குழப்பமடைந்த நிலையில் உள்ளனர். களின் முக்கிய பங்காளர்களான
அவர்கள் எடுக்கப் போகும் முடிவும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை
புலப்படுவதாயில்லை. இனத்தவரின் ஓர் பரவலான கருத்
ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் தொற்றுமைக்கான அவசிய தேவை
மாறுபட்ட குறிக்கோள்கள், கொள் ஒன்று உள்ளது என்ற பாடத்தை
கைகளைக் கொண்ட குழுக்கள் நன்றாகவே கற்றுக் கொண்டி ருக்க
இருப்பது குறித்தும் நன்கறிந்த வேண்டும். அதுவே யதார்த்தமாகும்.
தொன்றே. அத்துடன் சிறீலங்கா! அத்தகையதோர் கருத்தொற்று
சுதந்திரக்கட்சிக்குள்ளும் அந்நாட் மையில்லாத அரசியலமைப்பு
தொட்டு இந்நாள் வரைக்கும் நிலவிய என்பது அடிக்கடி மாற்றம் பெறும்.
ஒற்றுமை தற்போது நெருக்கடிக் இடுப்பளவுக்குத் தகுந்தவாறு காற்சட்
உள்ளாகியிருக்கின்றது. அத்துடன் டையைத் தைத்துத்தரும்படி தைலா
குறிப்பாக 13 ஆவது திருத்தம் ளரைக் கோரும் முட்டாள்தனத்
தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து துக்கு ஒப்பானதாகும்.)
வேறுபாடுகளின் நிமித்தமாகப் பிளவு அதுவே, இன்று இலங்கையில்
கள் ஏற்படக்கூடிய சாத்தியமும் அரசியலமைப்புத் தொடர்பில் அரசியல்
நிலவுகின்றது. மத கட்சிகள் ரீதியாக எழுப்பப்படும்
1958இல் வடக்குக் கிழக்கு அதிகா கோரிக்கைகளைச் சமாளிக்க வேண்
ரத்தை வழங்குவதில் ஏற்பட்ட சிங்களவர் 1டி யிருப்பதற்கான முழுவதுமான
மற்றும் தமிழர்களுக்கிடையிலான வெளிப்படைக் காரணமாகக் கருதப்
பிரிவு தேசிய ஒற்றுமைக்கு ஓர் படுகின்றது.
மாபெரும் முட்டுக்கட்டையாக அதுமட்டுமன்றி இன்று இனம்
அமைந்து விட்டது. சார்ந்த, மதம் சார்ந்த, குழுக்களின்
விட்டுக்கொடுப்பு மனப்போக்கு மத்தியிலும் கூட ப் பிரதானமாக
இல்லாமலும் மற்றும் நாட்டினது அவர்களின் விருப்பார்வங்கள் வேறு
தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை பட்டிருக்கின்றன.
வழங்காமலும், அத்துடன் குறிப் சிங்களவர்கள் முற்றிலும் எதிரான
பிட்ட ஒரு இனத்தின் விருப்புகளுக்கு கருத்துக்களைக் கொண்ட குழுக்
முன்னுரிமை வழங்கியும் அரசியல் களாகப் கூடப் பிரிவினைப்பட்டு
மைப்பைக் கட்டியெழுப்புவதென்பது ஐக்கிய தேசியக்கட்சி, சிறீலங்கா
ஓர்பய னற்ற பணியாகவே இருக்கமுடியும் சுதந்திரக்கட்சி மற்றும் ஜே.வி.பி
- சமசமாஜவாதியான திஸ்வ வித்தார போன்ற அரசியற்கட்சிகளைக்
னவின் தலைமையின் கீழ் சர்வ கட்சிக் கடுமுனைப்பாக எதிர்த்து நிற்கின்றனர்.
குழு (APRC) அமைக்கப்பட்டு ஜனநாயகத்தில் இவ்வாறான
அக்குழுவினால் ஓரளவு கருத்தொற்று ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி பேதங்
மை ட னான படி நிலையை அடைய கள் வித்தியாசங்கள் காணப்படுதல்
முடிந்தது. அதுமட்டுமன்றி அக்குழு பெரும்பாலும் சகஜமே. எனினும்,
வின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த நாட்டில் தேசிய நலனை முன்னி
ராஜபக்ஷவிடமும் கையளிக்கப்பட் றுத்தி அந் நோக்கத்திற்காக அவை
டது. ஆனால், அதுவும் அன்றிலிருந்து யாவும் ஒரு மையத்தை நோக்கிச்
காற்றோடு காற்றாக முற்றிலுமாக செல்லுதலும் சாத்தியமே.
மறைந்து விட்டது. அதில் வடக்குக் தமிழர்கள் பல இன்னல்கள் மத்தி
கிழக்கிற்கு என முன்மொழியப் யில் இருந்தும் கூட அவர்கள் எதிர்
பட்டிருந்த அதிகாரப் பகிர்வு சில காலத்தில் நிகழ இருப்பதாகக் கூறப்
வேளைகளில் தென்பகுதிவாழ் சிங்கள படும் வடமாகாண சபைத் தேர்தல்
மக்களின் வாக்கு வட்டாரங்களைப்
சுடர் ஒளி /19, ஜூன் -
6 5 5 9 ) 5 5 6

(23) தமிழில்: ஜஸ்ரின்
றுமைகள்
படிப்படியாக அரித்தழித்துவிடும் என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாமென ஊகிக்கப்படுகின்றது. - தமிழ்த்தேசியகூட்டமைப்பு அல்லது வேறெந்தக்கூட்டணிகளின் தலை மைத்துவத்தின் கீழாகவுள்ள தமிழ்ச் மூகம் நிச்சயமாக சிங்கள மக்களின் பிருப்பங்கள் குறித்தும் அறிந்து கொள் பதற்கு முயற்சிக்க வேண்டும். சமஷ்டி ஆட்சி முறை அவர்களின் நிலைப் ராட்டில் இருந்து தம் மனப்பங் னைச் சற்று மாற்றி அதற்குக் குறைந்த மஷ் 19. அதிகாரங்களுக்கு முயற் த்தல் வேண்டும்.
இரண்டு சமூகங்களுக்குமிடை ல் இவ்வாறானதோர்புரிந்துணர்வு இல்லாமல் ஓர் அரசியலமைப்பை ருவாக்கும் முயற்சிகள் அத்தனை ம் ஓர் வீணான காலவிரயமே ன்பதில் ஐயமுமில்லை. | எதிர்க்கட்சித் தலைவர் ரணில் க்ெகிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப் ட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசி க் கட்சியினால் வரையப்பட்ட அரசியலமைப்பின் விபரத்தொகுப்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
ட்டமைப்பின் கருத்தொற்றுமை யப் பெற்றுக் கொண்டதற்கான றிகுறிகள் எதுவும் தென்படுவதா ல்லை. இது கூட எதிர்காலத்தில் டைபெறவிருக்கும் தேர்தல்களில் ஆளும் தரப்பினரைத் தோல்விய டயச் செய்வதற்கான யுக்தியாகவும் ருக்கலாமெனச் சிந்திக்கவும் தூண்டு தாக இருக்கின்றது. -
1970 மற்றும் 1978 களின் பொதுத் தர்தல்களின் வெளிப்பாபான மூன்றில் ரெண்டு பெரும்பான்மை என்பது ந் நாட்டிற்கும் அதன் அரசியல மப்புக்கும் நாசத்தை விளைவிப் தாகவே அமைந்து விட்டது எனலாம். அதுவே நாடாளுமன்றத்தில் திர்த்தரப்பினரின் அரசியல் ரீதியான மரச இணக்கப்பாடுகள் மீதான நத்தொற்றுமைகளின் அடிப்படைத் தவைகளைப் புறந்தள்ளுவதற்கும் த்துடன் அவற்றினைத் தரைமட்ட எக்குவதற்குமான கருவியாக பயன் டுத்தப்படவும் ஏதுவாக அமைந்து
ட்டது. மஹிந்த ராஜபக்ஷ மூன்றில் 25, ஜூன் 2013
இரண்டு பெரும்பான்மை பலத்தை வென்றெடுக்கவில்லை. ஆனால் கட்சி தாவி வருபவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்குகின்றதூண்டு தல்களின் மூலமாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைச் சாதுரியமாகக் கட்டியெழுப்பினார். அடிப்படை ஜனநாயகத்தின் பொது வான நடைமுறை ஒழுங்குகளின் படிப்படியான அழிவிற்கும் அதுவே காரணமாக விளங்கியது.
ஆதியில் சகல சமூகத்தவரையும் ஒருங்கே பிணைத்து வைத்திருந்த இலங்கையின் முதலாவது அரசியல மைப்பினைப் பிரதிபலிப்பதாகவே அரசியலமைப்பு இருத்தல் வேண்டும்.
இனரீதியாக மற்றும் மத ரீதியாக பாரபட்சம் காட்டுவதைத் தடை செய்யும் வகையிலான முன்னேற் பாடுகளைக் கொண்ட தாகவும் அத்துடன் சமூகம் அல்லது மதம் என்பவற்றிற்கு தனிப்பட்ட ஒன்றைச் செய்வதற் கான உரிமைகளோ அல்லது சலுகை களையோ ஒழித்துக்கட்டுவதான தாகவும் இருத்தல் வேண்டும்.
ஓர் அரசியலமைப்பு வெற்றிய டைவதற்கு நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சம உரிமைகளை அனுபவிக் கும் வகையிலான ஓர் அடிப்படை யானதும், முக்கியமானதுமான மூலக் கோட்பாடு தேவையாக உள்ளது. அங்கே இரண்டாம் தரப் பிரஜைகள் என்று எவருமே இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது. அதுமட்டுமன்றி அரசியலமைப்பு என்பது நாட்டின் சகல மக்களினது உரிமைகளையும் உறுதி செய்யும் ஓர் அடிப்படையான சட்டபூர்வமான ஆவணமாகும் நீண்! காலமாக நிலைத்திருக்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் அரசியா லமைப்பைப் போன்று சகல மக்களி னதும் மதிப்பினையும், மரியாதை யினையும் பெற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
அதைவிடுத்துஒவ்வொரு பத்தாண்டு களுக்கும் வந்து போகும் நாட்டின் புதிய தலைவர்களின் விருப்பிற் கமைவாக எட்டி மிதிக்கப்படும் ஒன்றாகவும் அரசியலமைப்பு ஆகி விடக்கூடாது.

Page 24
2 மாணவர்களே!உங் வெற்றிக்கான கைபே
09 இதோவெளிவந்துவில்
உடடே..
எதிர்பார்க்கை வினாத்தாள்கள் 2013 10:P ( உள்ளடங்கலாக,
2014 விடாமுயற்சி
சன் கடல் 30:
18.06.2013 .20 அs 2013 நாடைகிறான்ன சொற்திறன் மிக்கார்கதை
: பாராயம் பழக்கம் மலைப்பட்ட பாரிய வட இல்
பாகன்
தெல்லிப்பளையாக தவிர காந்தப் பயன் படும்
வெற்றி ஆங்கிலம் போம்
வாழ்த விஞ்ஞானம் தேகம்: மார்
னுபவப் மிதிலக்கியம்
3ா - நாணம் எலும்பம் - 2 வெற்றிக்கு வித்திடும் சேவைத்குரிய வனவானந்தன் -
தமிழ்
ஆங்கிலம் கணிதம் விஞ்ஞானம்
று வர்த்தகம் சிங்களம் சித்திரம்
இ 0 மாதிரி
வினாத்தான் விமால்ை இரு! விழுந்தாலும் காயம்
பளவெட்டி மசி கல்வி ! -நிலைபம்.
உங்கள் பிரதிகளுக்கு அருகிலுள் சுடர்ஒளி, உதயன்முகவர்களை நாடும் தொடர்புகளுக்கு-0023000,000
டமாகாணத் தொடர்புகளுக்கு 002132025
பரிட்சையில் வெற்றி பெறுவோரின் ஒரே தெம்
திரிகை வினாத்தாள்கள் உள்ளங்கலம், 4லறை.
தமிழ், கல
சுற்ற
முற்றிலும் பாடத்திட்டத்தை
17.06.2013 - 23.06.2013 தம்34மொணர்கள்ரிட்சையில்சித்திரனஹமேல் தான் ஒரு வாரகாலப் பயிற்சிகளைத் தாங்கிவரும் ரேகைாேவ GRADE
20. வொகம்
மாதிரிவினார்
கன்:20 எத்தறை மேலும் பல தகவல்
GRA
யாழ்முன்பதாதிருஅேன்பழகன்டோ தயாரித்தமாதிரிவினாத்தான் இவ்வாரம்வெளிவரு.
உங்கள்பிரதிகளுக்கு அருகிலுள்ள சுடர்ஒளி,உதயன்முகவர்களை நாடும் தொடர்புகளுக்கு - 07 சக0005, 01 572 வடமாகாணத் தொடர்புகளுக்கு -07 61822, 21 5
இப்பத்திரிகை கொழும்பு-17, வெள்ளவத்தை, பரகும்பாபிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள

கள்
புலிக்குப் பிறந்தது.
2டது
9 - 5
2பக்கங்கள்
மதவாத கொம்
கலாம் பாளர் 5தும் பகிர்வும்
இந்தி(3.
ள ங்கள் 0855 1293
சிவு
சிதம், மாடல், பகிலம், வகளம்,
தர்னோல்ட் ஸ்வாஸ்நேகர், ஹொலிவூட்டில் அசைக்கமுடியாத சுப்பஸ்ரார். ஆஸ்திரேலியாவில் பிறந்த ஸ்வாஸ் நேகர் அமெரிக்காவில் ஆணழக னாகவே அறிமுகமானார். - தொடர்ந்து ஐந்து வருடங்கள் சர்வதேச ஆணழகன் பட்டத்தை வென்றவர், அதன் பின் சினிமாவில் கால் பதித்து வசூலில் சாதனை புரிந்த பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற படங்களில் நடித்தவர். பின்னர் அரசியலில் குதித்து சென்ற வருடம் வரை கலிபோர்ணியா மாநில ஆளுநராக இருந்தவர்.
இப்போது அவரின் மகன் 19 வயதான பற்றிக் ஸ்வாஸ்நேகர் தந்தையின் வழியில் ஆணழகன் போட்டியில் பங்குபற்றத் தயாராகி வருகிறார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது தானே. குட்டிப் புலியின் கட்டழகைக்காண ஆர்னோல்ட்டின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கோ
தாள்,
மகளுடன்
களாகலாம்
காப0 மக்கள.
என பின்றன
எ
மகள்
பிறப்பிலேயே இரு கைகளையும் இழந்து போன சா55
இந்தஆஸ்ரேலியப்பெண் வாயில் தூரிகை ஏந்தி தத்ரூகமாக ஓவியங்களை வரைந்து தள்ளி பார்ப்போரை ஆச்சரி
யத்தில் மூழ்கடித்து வருகிறார். லாண்ட்மார்க் என்டர்பிறைஸ்ஸ்தாபனத்தினால், 2018ன்9ஆம் திகதி வெளியிடப்பட்டது,