கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2013.07-08

Page 1
எல்லையற்று விரியும் அறிவுத்தளம்.
ஆசி!
புதிய ஆசிரியர் சேன
பிரமாணக் குறிப்பு தாமதமாவதற்கான கார்
© இலங்கையில் கல்விக் கொ 0 ஆசிரியரும் தொழில் வல்லி

Aasiriyam(pedagogy)
ආසිරියම්
வை
ணங்கள்
ISSN 2021-9041
இI:1ால் வ
18 181 A: / 0
*அதிவுச் சமூகத்தின் வேட்4ை6
ஆசிரியர்:""
வினைத்தி
இதழ் 27-28
யூலை ஆகஸ்ட்
2013
ள்கைகள் பக்கூறலும்
|100/-

Page 2
சேமமடு பதி
புதிய 6ெ
செல்வ
பொருளாதார அபிவிருத்தி சங்கடபா - இலங்கை |
பொருளாத
இரங்கப்பா
அப்ரிதி
செவ்வாறாம் வகாபம்
பட 11
நாடு
சேமமடு பொ
யூ.ஜி.50 பீப்பிள்ஸ் பா தொ.பே: 011-2472362 ) மின்னஞ்சல் : chemal இணையம் : www.C

கப்பகத்தின் வளியீடு
சரத்தினம் சந்திரசேகரம்
-21:51:51:27 EHLT E
சார அபிவிருத்தி: ஆம் இணையம் - சாதார கற்போர்ன்
விலை 500/-
த்தகசாலை ர்க் கொழும்பு-11 தொ.ந: 011-2448624 madu@yahoo.com =hemamadu.com
( vஎல: சு.

Page 3
யூலை - ஆகஸ்ட் 2013
இதழ்
உள்ளே...
* புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறி
அன்பு ஜவஹர்ஷா - 5
* இலங்கையில் கல்விக் கொள்கைகள்
மா.கருணாநிதி -14
ஆசிரியரும் தொழில் வகைகூறலும் ஆர். லோகேஸ்வரன் - 26
கட்டிளமைப் பருவத்தினரது ஆளுமை விரு
செ.ரூபசிங்கம் -33
* முரண்பாடுகளின் முழுவடிவமாக ஆசிரி
கி.புண்ணியமூர்த்தி - 39
உரையாடல் : குறிநெறிசார் சிந்தனை
வி.ரி.ஜி.பி.லிங்கம் -46
* உற்றறி உளவியல் கோட்பாட்டு நிலையி
சபா.ஜெயராசா - 50
மாறுபட்ட சிந்தனை : சில குறிப்புக்கள்
க.சுவர்ணராஜா -54
கற்பித்தலில் ஆக்கச் சிந்தனை
ஆ.அ.அஸ்ஹா - 58
வாசிப்பு - எழுத்து - கற்பித்தல் புதிய அணுகு
ச.தேவசகாயம் 62
நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வும்
அன்பு ஜவஹர்ஷா - 67

27-28
ஏசிரிய:
அறிவு
கல்வியில் உற்றெழல்
வாண்மை
"ற்சூழல்
பு.
மயியல்
தமிழியம்
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்”
கத்தி...
ய...
தொடர்புகளுக்கு:
தெ.மதுசூதனன் 077 1381747/011 2366309/ 0212227147
புல்
காசுபதி நடராஜா - 0777 333890 மர்சூம் மெளலானா- 077 4747235 அ.ஸ்ரீகாந்தலட்சுமி- 0777 286211
படைப்புகள் அனுப்ப :
aasiriyam@gmail.com mathusoothanan22@gmail.com
தமுறை
பணம் அனுப்ப : Chemamadu book centre - BOC Bank -
A/C- NO :8081150
கள்..
Chemamadu book centre - COM Bank -
A/C NO:1120017031

Page 4
ISSN 2021-9041
ஆசிர்
எம்
பே
குக்க -
TITSSS iso encanese YO
பி
ஆய்வாளர்.தை.
3.
செ.அரு
- -
E
2) Printed by: cbc press Tel: 0777 345 666 தொடர்புகளுக்கு : ''Aasiriyam" 180/1750 People's P: E-mail: aasiriyam@gmail.com, w

யெம் இதழ்
இதழ் 27-28
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
இணை ஆசிரியர்கள் :
அ.ஸ்ரீகாந்தலட்சுமி .என்.மர்சூம் மெளலானா, காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா.க.சின்னத்தம்பி, பேரா.சபா.ஜெயராசா ரா.சோ.சந்திரசேகரன், பேரா.எம்.ஏ.நுஃமான்
சிறப்பு ஆலோசகர்கள் : சுந்தரம் டிவகலாலா, ச.சுப்பிரமணியம் சி.தண்டாயுதபாணி, அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ், த.மனோகரன்
ஆலோசகர் குழு : பேரா.மா.கருணாநிதி, பேரா.மா.சின்னத்தம்பி பரா.மா.செல்வராஜா, முனைவர் த.கலாமணி தனராஜ், முனைவர் அனுஷ்யா சத்தியசீலன்,
முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம், ண்மொழி, சு.முரளிதரன், பொ.ஐங்கரநேசன்
நிர்வாக ஆசிரியர் : சதபூ.பத்மசீலன்
- அ - இதழ் வடிவமைப்பு :
வை.கோமளா
rk, Colombo -11,Tel: 011-2331475 2b:www.chemamadu.com/aasiriyam.aspx

Page 5
ஆசிரியரிடமிருந்து...
தற்போது "ஆசிரியம்” இதழில் ஏற்பட்ட ! நண்பர்கள் தங்கள் உணர்வுகளை சாதகமாக ந கள். இன்னும் சிலர் பல்வேறு புதிய ஆலோசனை இவர்கள் யாவருக்கும் நமது நன்றி உரித்தாகட
பொதுவாக இந்த இதழ் மாற்றத்திற்கு க எந்தவிதப் பிரதிபலிப்பும் அதிகம் வெளிப்பு அவர்களுக்கும் நமது நன்றி உரித்தாகட்டும். ஆ எதிர்பார்ப்புக்காகக் காத்திருந்து சுகதுக்கம் 6 அறிவுப் பரிமாற்றத்தில் நம்முடன் இணைந்துகெ நன்றி பாராட்டுவது இங்கு முக்கியம். அதற்கும் தான் ஆசிரியத்தை தாங்கிப்பிடிக்கிறது. உயிர்
"ஆசிரியம்” ஆசிரியத்துவம் சார் தேவை மட்டும் நின்றுவிடாது அறிவுப் பண்பாட்டுக் ன வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது. அதனால்த
இன்று ஆசிரியர்களை தொழிற்றகைமை. ரீதியான ஏற்பாடுகள் இலங்கையில் பல உள்ளன தேசிய கல்வி நிறுவனம், தேசிய கல்வியியற் கல் கல்லூரிகள் என்பன ஈடுபட்டு வருகின்றன. பயிற்சி அடிப்படையில் தொலைக்கல்விப் பயி பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவாக பயிற்சி நெற் பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்க இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி ஈடுபடுகின்றன. கொழும்பு மற்றும் பேராதனை கழகங்கள் உள்வாரிப் பயிற்சிக்கு முக்கியத்துவம் யில் இப்பல்கலைக்கழகங்களில் வார இறு, பயிற்சியின் மூலமும் ஆயிரக்கணக்கானோர் பு
இவ்வாறு விரிவாக்கம் பெறும் பயனாளிகா பற்றிய அக்கறையை விழிப்புணர்வை ஏற்படுத்து ஏனோ முயற்சி எடுப்பதில்லை, அக்கறைகாட்டு பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். இந்த ஆசிரி முழுமையாகப் பயன்படுத்துவார்களாயின் “ஆசி பின்புலத்தை தக்க வைக்கும். ஆசிரியத்துவத்தின் அறிவு உள்ளீடுகளை வழங்குவதில் இன்னும் சந்தர்ப்பங்களும் உருவாகும்.
சமகாலத்தில் நிகழ்ந்துவரும் துரித மாற்றங்க நுட்ப விருத்தியும் அடிப்படையாக உள்ளன. இ நடைமுறைப்படுத்தும் ஆற்றல் ஒருசில உயர் (

யார் நல்லாசிரியர்...? மாற்றங்கள் குறித்து சில வாசக ம்முடன் பகிர்ந்து கொண்டார் னகளையும் முன்வைத்தார்கள். ட்டும்.
ல்விப்புல மட்டங்களிலிருந்து படவில்லை. அந்த வகையில் னால் "ஆசிரியம்” வருகையின் விசாரித்து மீண்டும் மீண்டும் காள்ளும் வாசகர் குழாத்துக்கும் மேலாக அந்த வாசகர்குழாம் ப்பாக இயங்க வைக்கிறது. வகளை நிறைவேற்றுவதுடன் கயளிப்பையும் மேற்கொள்ள கான் ஆசிரியம் வெளிவருகின்றது. ப்படுத்தும் பணியில் நிறுவன 5. இதில் பல்கலைக் கழகங்கள், ல்லூரிகள், ஆசிரியப் பயிற்சிக் அவற்றோடு சேவைக் காலப் ற்சியை பட்டதாரிகளுக்குரிய சியை வழங்குவதில் கொழும்பு, லைக்கழகம் என்பவற்றுடன் நிறுவகம் ஆகிய நிறுவனங்கள் ன, யாழ்ப்பாணப் பல்கலைக் பம் கொடுக்கும் அதேவேளை நி நாட்களில் நடத்தப்படும்
யனடைகின்றனர்.
நக்கு ஆசிரியத்தின் பயன்பாடு வதில் சம்பந்தப்பட்டவர்கள் வெதில்லை என்பதையும் நாம் ய மாணவர்கள் ஆசிரியத்தை ரியம்” நிலைத்து நிற்பதற்கான 'வாண்மைசார் விருத்திக்கான தீவிரமாக ஈடுபடுவதற்கான
ளுக்கு புதிய அறிவும் தொழில் | ஆசிரியம் பற்றை உள்வாங்கிக் கொண்டு தொழில்களுக்கு மட்டும்தான்

Page 6
உண்டு. ஆசிரியத் தொழிலும் புது உருவாக்குவதில் முக்கியத்துவ ஆசிரியர் தொழில் உயர் தொழ பெற வேண்டிய தேவையும் உ தகைமைத் தேர்ச்சி மற்றும் 2 தொடர்பாக சமகாலத்தில் பல்ே
ஆசிரியர்கள் மரபு ரீதியாக 6 களையும் பொறுப்புகளையும் செயற்படுவதற்கு உரித்தான தெ இன்றியமையாதது. இதற்காக ப பட்டாலும் ஆசிரியர்களின் அறி றங்கள் உருவாகாமல் இருப்பன
இந்நிலையில் நல்லாசிரிய னால் இதற்கான பதில் சிக்கலாக பல மட்டங்களில் சிறப்பும் கெள் தெரிவு சரியானதா? என்ற கோ
ஆசிரியர்கள் மக்களின் வரி பவர்கள். கல்விக்காக ஏங்கும், ஒட்டுமொத்த நன்மைக்காக, தன மற்றவர்களைவிட தங்களுக்கு ச செலவிடாமல், தமது வருமானத் மாலையிலும் தனியார் வகுப் ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா
மனித மாண்புகளையும் ப கற்றுக்கொடுக்காமல் பன்னாட்டு கற்றுக்கொடுக்கும் இன்றைய க சிந்திக்கத் தெரியாமலே, தானு சிறைக்குள்ளே பிள்ளைகளை அ
கேட்கவும் அநீதிகளை எதிர்க்கா களைத் தாங்கிக்கொள்ள முடியா கிறார்களே... அந்த ஆசிரியர்கள்
எந்த ஓர் ஆசிரியர், தான் . சுதந்திரத்தையும் வகுப்பறை சன, சுதந்திரமாகப் பேசுவதற்கும், சி
எந்த ஓர் ஆசிரியர், தன் ஓய் பாடசாலைக்கு வெளியே தன கல்விக்காக ஏங்கும் மாணவர்கலை
ஆசிரியம்

அமையும் ஆக்கத்திறனும் கொண்ட பிரசைகளை ம் வாய்ந்த தொழிலாக மாறுகிறது. ஆகவே லுக்குரிய பண்புகளுடன் கூடியதாக மாற்றம் ள்ளது. நடைமுறையில் ஆசிரியரின் தொழில் உயர்தொழில் அந்தஸ்து எனும் விடயங்கள்
வறு வினாக்கள் எழுகின்றன. சற்று வந்த வகிபங்குகளுடன் பல புதிய வகிபங்கு ஏற்று வினைத்திறனுடன் கூடியவர்களாகச் தாழிற் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் ல்வேறு முயற்சிகள், பயிற்சிகள் மேற்கொள்ளப் வுெ, திறன், மனப்பாங்கு முதலானவற்றில் மாற் தயும் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும். பர் யார்? என்ற கேள்வியை எழுப்புவோமா கத்தான் இருக்கும். நல்லாசிரியர் தெரிவு செய்து எரவமும் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தத் ள்வியும் எழாமல் இல்லை.
சிப்பணத்தில் ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்து கல்விக்காக தவிக்கும் மாணவர் சமூகத்தின் ரது வருமானத்தில் சிறு பகுதியையோ அல்லது அதிகமாகக் கிடைத்துள்ள ஓய்வு நேரத்தையோ கதை மேலும் பெருக்கிக்கொள்ள காலையிலும் ப்பு (டியூசன்) நடத்துகிறார்களே... அந்த
மனித உரிமைகளையும் மனித நேயத்தையும் நி கம்பனிகளில் அடிமை வேலைகள் செய்யக் ல்வி முறைகளின் குறைபாடுகள் பற்றி சற்றும் ண்டு தன் வேலை உண்டு என்று வாழ்வியல் புடைத்து, எதிர்காலத்தில் தவறுகளைத் தட்டிக் வும் எண்ணமில்லாத மனிதர்களாக, தோல்வி ாத கோழைகளாக மாணவர்களை உருவாக்கு ர் நல்லாசிரியர்களா?
பணி செய்யும் பாடசாலைகளில் வகுப்பறைச் நாயகத்தையும் கடைப்பிடித்து மாணவர்களை ந்திப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றாரோ..
"வு நேரத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் 5 வகுப்பு (டியுட்டரி) எடுப்பதை தவிர்த்து, எ கைகொடுத்து கரையேற்றத்துடிக்கின்றாரோ..
தெடர்ச்சி 32ம் பக்கம் ...

Page 7
புதிய ஆசிரியர் சேவை பிர
தாமதமாவதற்கான க
கடந்த ஆசிரியம் இதழோடு மூன்றாட பதித்துள்ள ஆசிரியத்தின் 25-26 இதழை உள்ளடக்கத்தில் கல்வித்துறை தொடர்பா பரிமாணத்தை நோக்கி தடம் பதிக்கத் தொ ஆசிரியர்கள் பாடப்புத்தக அறிவோடு நில் தொடர்பாக மட்டுமல்ல வேறு அறிவுசார் விட தேடல்களை மேற்கொள்ள வேண்டிய காலகட
வெட்கத்தை விட்டு பெரும்பாலான 4 வேண்டிய விடயமொன்றை கடந்த சில மாதங்க இருந்தது. தரம் ஐந்து பரீட்சை ஆயத்தங்களின் பல வினாக்களுக்கு பெரும்பாலான ஆசிரிய முடியாமல் இருந்தது. இவ்வாறு கல்வி - விடயங்களைக் கொண்டு வினாத்தாள்கள் தய
இப்படியான சூழ்நிலையில் ஆசிரியத் பரிமாணம் கொண்டவையாக தொடர்வது இவைகளுக்கு இடையில் இக்கட்டுரையாளர் திசையில் இருந்தாலும் கல்வித் துறையைச் சார் கல்விப்பணிப்பாளர்கள் தமது தொழில் ெ வேண்டிய, அல்லது தீர்த்துக்கொள்ள வேல இருப்பதால் அந்தப் பாணியில் இப்பணி தொ.
புதிய ஆசிரியர் சேவை தொடர்பான எல் படித்து இருப்பீர்கள். எழுத்தில் இருப்பது கையி அலுத்துக் கொள்வதும் விளங்குகின்றது. உ விளக்கங்கள் இந்த ஆக்கம் மூலம் கிடைக்கல
இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிர ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட காலமாகப் ! அட்டவணை தொடர்பாக கல்வி அமைச்ச

மாணக் குறிப்பு ாரணங்கள் - * அன்பு ஜவஹர்ஷா
5 ஆண்டில் அடுத்த காலடி முழுமையாக வாசித்தால் க மேலும் ஆழமான புதிய டங்கியள்ளதை காணலாம். ன்றுவிடாமல் கல்வித்துறை டயங்கள் தொடர்பாக நிறையத் ட்டமிது.
ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ள ளில் அவதானிக்கக் கூடியதாக பாது தனது பிள்ளை கேட்கும் பர்களால் விளக்கம் சொல்ல ஆழமாகி பல்துறைசார்ந்த எரிக்கப்பட்டு வருகின்றன.
தின் ஆக்கங்கள் பன்முகப் வரவேற்கத்தக்க விடயமே. ன் ஆக்கங்கள் இன்னொரு ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், நாடர்பாக அறிந்துகொள்ள எடிய பல்வேறு தேவைகள்
டர்கின்றது. எது ஆக்கங்கள் பலவற்றைப் ல் கிடைக்கவில்லையே என்று களது கேள்விகளுக்கு பல ம்.
கட்டுரையாளர் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியத்துவம் கல்வி சார்ந்து பல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி
வருபவர்.
மாணக் குறிப்பு தொடர்பாக பசப்பட்டு வருகின்றது. கால தொடக்கம் பொறுப்பான
ஆசியா

Page 8
சகலரும் ஊடகங்களுக்குத் தக அன்று அரச சேவை ஆணை வழங்கியுள்ளதாக சொல்லப்ட
கடந்த இரண்டு மாத க அமைச்சின் செயலாளரும் பிரமாணக் குறிப்பு அமைச்ச சங்கங்களிடம் வாக்குறுதிகள்
"அரச சேவை ஆணை பிரமாணக் குறிப்பில் உள்ள உள்ளடக்கி 2013.06.25 ஆம் தி வெளியிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் செய ஒன்றியம் அனுமதி பெற்ற புதி மாற்றங்கள் தொடர்பாக 18 கடிதமொன்றை அனுப்பி அமைச்சரின் செயலாளர் திரு அறிவித்து அமைச்சரவைப் பத் இரண்டு வாரக் காலக்கெடுவி வாக்குறுதிக்கு ஏழு மாதங் ஆக்கபூர்வமான விடயங்கள் |
கடந்த 30 மாதங்களில் பேர்கள் நியமிக்கப்பட்டுள் செயலாளரும் மாற்றப்பட நியமிக்கப்பட்டுள்ளார். கட்டும் கூட நியமிக்கப்படலாம். பிர. முழுமையாக இவர்கள் அ. விடுகின்றமை கவலைக்குரிய
கருத்து
சகல ஆசிரியர்களுக்கு பிரதான ஆசிரியர் சங்கங் தெரியவில்லை. இலங்கையின் அப்பாடசாலையின் மாடிக் கூ மாகாண சபை உறுப்பினர் மண்டியிட வைத்ததுமான 8 பெரும் தீனியானது போல இந், காரணமாயின. ஆசிரியர்களின் முன்னுரிமை கொடுத்தும் சொல்லப்படவில்லை.
ஆசிரியம்

வல்கள் தெரிவித்து வருகின்றார்கள். 2013.04.26 க்குழு புதிய பிரமாணக் குறிப்புக்கு அனுமதி பட்டது.
பால சந்திப்புகளில் கல்வி அமைச்சரும் கல்வி இன்னும் இரண்டு கிழமைகளுக்குள் புதிய கரவைக்குச் சமர்ப்பிக்கப்படும் என ஆசிரியர்
அளித்திருந்தார்கள். க்குழுவின் அனுமதி பெற்ற புதிய ஆசிரியர் - முரண்பாடுகள்” தொடர்பாக தகவல்களை கெதி தினக்குரலில் விரிவான கட்டுரையொன்று
லாளருக்கு, அதிபர் பட்டதாரி ஆசிரியர் சங்க ய பிரமாணக் குறிப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய நான்கு பக்கக் வைத்திருந்தது. இது தொடர்பாக கல்வி நத்தங்களை அரச சேவை ஆணைக்குழுவுக்கு திரம் தயாரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். சிற்கு ஆறு மாதங்களும், மேற்சொல்லப்பட்ட களும் கடந்துவிட்ட நிலையில் இதுவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை.
கல்வி அமைச்சின் செயலாளர்களாக ஐந்து ளார்கள். மேற்படி வாக்குறுதியை அளித்த ட்டு கடந்த மாதம் புதிய செயலாளர் ரை வெளியாகும் போது வேறு ஒரு செயலாளர் ச்சினைகள் முன்வைக்கப்படும் போது அதை றிந்துகொள்ள முன்னரே பதவி பறியேர் விடயமாகும்.
ம் தேவையான இந்த விடயம் தொடர்பாக கள் பெரிதாக அலட்டிக் கொள் வதாகத் முதல்தரப் பாடசாலையின் ஆசிரியை ஒருவர் ரையின் மேல் ஏறிப் போராட்டம் நடத்தியதும், ஒருவர் ஆசிரியை ஒருவரை முழங்காலில் அண்மைக்காலச் சம்பவங்கள் ஊடங்களுக்கு தப் பிரதான சங்கங்கள் போராட்டம் நடத்தவும் ள் உரிமைகள் பாதிக்கப்படும் போது அதற்கு 1 போராடுவதை இங்கு குறையாக

Page 9
இதேபோல சகல ஆசிரியர்களுக்கும் மு. பிரமாணக் குறிப்புத் தொடர்பான விட கவனமெடுக்க வேண்டும் என்பது இங்கு சுட் சுலோகங்களுடன் 2013.07.26 ஆம் திகதி வெள் சத்தியாகிரகமொன்றுக்கு அதிபர், ஆசிரியர் விடுத்திருந்தது. 1. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை (20
வருடமும்,
2.
ஆலாட்சி அதிகாரி வழங்கிய உத்தரவு ஐந்து வருடமும். ' தேசிய மனித உரிமை ஆணைக்குழு வ அமுல் நடத்த ஐந்து வருடமும்,
3.
4.
அரச சேவை ஆணைக்குழுவின் உத்தரவு 4 வருடமும்,
L6
மேதகு ஜனாதிபதி அளித்த வாக்குறுதின உரை) செயற்படுத்த 2 வருடமும்,
தாமதமாவதை முன்னிட்டு, இதைச் செய் கல்வி அமைச்சிலுள்ள தீய சக்திகளுக்கு எதி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்கத்தை குறைகூறாது ஒரு சில அதிகாரிகளுக்கு எதிரா பிரமாணக் குறிப்பை விரைவில் அ போராட்டமாகவுமே இந்தப் போராட்டம் அ
2012 ஆம் கணக்கெடுப்பின் படி அர பாடசாலைகளில் 2,35, 533 பேர்கள் கற்பித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடமையாற்றும் 2,23,333 எண்ணிக்கையிலான கலை, விஞ்ஞான, வர்த்தக, கலைமாணி பட்ட பட்டதாரிகளும், 29 கலாநிதி பட்டம் பெற்றவர் உள்ள ஆளணி நிலையில் பட்டதாரி ஆசிரி சான்றிதழ் முரண்பாடுகளுக்கு தீர்வுகூறும் புதிய நடத்துமாறு கோரும் இந்தப் போராட்டத்தில் 25 கொண்டமை கவலைக்குரியதாக இருந்தது. இ தவறோ அல்லது ஆசிரியர்கள் தமது தொழில்சா. கொள்ளவில்லையோ என்பது தெரியவில்லை.
பிரதான ஆசிரியர் தொழில் சங்கங்களில் முன்னணியின் (JVP) கட்டுப்பாட்டில் உள்ள சங்கச் செயலாளர் மகிந்த ஜயசிங்க ஆசிரியர்

க்கிய தேவையாக உள்ள புதிய பங்களிலும் இச்சங்கங்கள் டிக்காட்டத்தக்கது. பின்வரும் ளிக்கிழமை அன்று எதிர்ப்புச் சங்கக் கூட்டணி அழைப்பு
08.10.06) அமுல் நடத்த ஐந்து
வ (2008.07.15) செயற்படுத்த
ழங்கிய தீர்ப்பை (2008.06.30)
வை (2009.03.12) செயற்படுத்த
மய (2011 வரவு செலவுத் திட்ட
பற்படுத்த விடாமல் தடுக்கும் ராகவே இந்த ஆர்ப்பாட்டம் யோ, கல்வி அமைச்சரையோ ன போராட்டமாகவும், புதிய முல் நடத்துமாறு கோரும் மைந்திருந்தது.
ச, தனியார், பிரிவெனா ல், மேற்பார்வை, நிருவாகப் அரச பாடசாலைகளில் மேற்படி ஆளணியில் 93,706 -தாரிகளும் 3,781 முதுமாணி களும் உள்ளார்கள். இவ்வாறு
யர்களின் பல்வேறு சம்பள பிரமாணக் குறிப்பை அமுல் க்குக் குறைந்தவர்களே கலந்து இதற்கு ஏற்பாட்டாளர்களின் ர் போராட்டங்களில் அக்கறை
ஒன்றான மக்கள் விடுதலை | இலங்கை ஆசிரியர் சேவைச் சேவைச் சங்கச் செயலாளர்
ஆசியம்

Page 10
மகிந்த ஜயசிங்க ஆசிரிய கடுமையான நடவடிக்கை எ6 2013.07.26 திகதி ஊடகங்க உள்ளது.
- சிக்கல்கள் நிறைந்த ட குறிப்புகளை நடைமுறைப்பு கோரிக்கையை செயற்படுத்தி எடுக்கப்படும்.
தயாரிக்கப்பட்டுள்ள | குறிப்புகளில் பதவி உயர்வு சம்பள உயர்வுகளிலும் சம்ப
இதன் காரணமாக புதி பட்டதாரி ஆசிரியர்கள் உட்ப பாதிப்புகள் உண்டாகும்.
குறிப்புகளைத் திருத்துமாறு : ஆசிரியர் சம்பளக் கோரிக்கை பிரமாணக் குறிப்புகள் தயாரி
அப்படியல்லாது புதிய 1 உண்ணாவிரதம், சத்தியாக்கி மடுத்து இதை நடைமுறைப்பு
இவ்வாறு இலங்கை 4 விடுத்துள்ளது.
அரச கட்டுப்பாட்டில் உ விடயம் தொடர்பாக தனது கொள்ளவில்லை என்பதும் 8 தொடக்கம் உள்ள, இச்சே 2008.10.06 அன்று உச்ச நீதி தொடக்கம் புதிய பிரமாணம் இலக்க அரசாங்க நிர்வாகச் சுற் 2010.01.05 திகதி வெளியிடப்ப இன்று வரை அது அமுல் ஆணைக்குழுவே இந்த சம்பள
அதை மீறி கல்வி அ ை முடியாது. இலங்கை நிருவ மூன்றாம் வகுப்பு ஆரம்பச் ச சேவைகளின் ஆரம்பச் சம்ப ஆணைக்குழு அனுமதி வ
ஆசியா

- பிரமாணக் குறிப்பை செயற்படுத்தினால் ன்ற தலைப்பில் போராட்டம் இடம்பெற்ற அன்று ளுக்கு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு
திய ஆசிரியர், அதிபர் சேவைப் பிரமாணக் டுத்துமாறு கோரும். ஒரு ஆசிரியர் சங்கத்தின் னால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை
புதிய ஆசிரியர், அதிபர் சேவை பிரமாணக் செயற்பாடுகளில் நன்மைகள் உள்ளதாயினும், ள ஏற்றங்களிலும் பெரும் பாதிப்புகள் உள்ளன. யே பிரமாணக் குறிப்பைச் செயற்படுத்தினால் ட சகல ஆசிரியர், அதிபர்களுக்கும் கடுமையான ஆகையால் உடனடியாக இந்த பிரமாணக் ஆசிரியர், அதிபர் கோரிக்கை விடுக்கின்றார்கள். கயில் உள்ள விடயங்களை முன்வைத்து புதிய மக்கப்பட வேண்டும்.
பிரமாணக் குறிப்பை அமுல்நடத்துமாறு கோரி ரகம் செய்யும் சங்கத்தின் கோரிக்கைக்கு செவி படுத்தக் கூடாது. ஆசிரியர் சேவைச்சங்கம் எதிர்ப்பு அறிக்கை
ள்ள இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கம் இந்த நிலைப்பாட்டைச் சரியாக இனங்காட்டிக் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 1997 ஆம் ஆண்டு வை தொடர்பான சம்பள முரண்பாட்டுக்கு திமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 2008.07.01
குறிப்பு அமுல்நடத்தப்பட்டு 06/2006 (VIII) றறிக்கைப்படி சம்பளம் வழங்கப்பட வேண்டும் ட்ட சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு காட்டியமையால் பாகவில்லை. தேசிய சம் பள பதவியணி
அடிப்படைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகும். மச்சோ, வேறு எந்த நிறுவனமோ செயற்பட க சேவை உட்பட சமாந்தர சேவைகளின் ம்பளமாக 22,935 ரூபாவுக்கு அதிகமாக வேறு ளத்தை அதிகரிக்க தேசிய சம்பள பதவியணி ழங்கமாட்டாது என்ற உண்மை கசப்பாக

Page 11
புதிய பிரமாணக் குறிப்பின் படி 01.01.2011 - 31.12.2013 வரை கிடைக்க வேண்டிய நிலுவை
வகுப்பு |
| தொழிற்றகைமை
தரம்
தற்போதைய
சம்பளம்
புதிய
சம்பளம்
மாதாந்த
அதிகரிப்பு
மொத்த
மாதங்கள்
மொத்த
நிலுவை
13,410.00
290.00
36
10,440.00
3-II
3-II
14,280.00
145.00
13,120.00
14,135.00
14,315.00
15,395.00
15,995.00
14,640.00
325.00
3-1
தராதரப் பத்திரமற்ற ஆசிரியர் டிப்ளோமா ஆசிரியர் பயிற்றப்பட்ட ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் டிப்ளோமா, பயிற்றப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர் கல்வி டிப்ளோமா உள்ள பட்டதாரி ஆசிரியர் கல்வி டிப்ளோமாவுடன் முதுமாணி பட்டதாரி ஆசிரியர்
5,220.00
11,700.00
5,220.00
8,640.00
15,540.00
145.00
2-II
16, 235.00
240.00
8 8 8 8 8 8 8
2-II
15,995.00
16,340.00
345.00
2-II
15,995.00
585.00
16,580.00
16,820.00
12,420.00
21,060.00
29,700.00
2-II
15,995.00
825.00

18,845.00
19,245.00
400.00
14,400.00
18,845.00
19,350.00
505.00
18,180.00
: : : :
905.00
18,845.00
18,845.00
- மலைவா - ஈவு - .
டிப்ளோமா, பயிற்றப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர் கல்வி டிப்ளோமா உள்ள பட்டதாரி ஆசிரியர் கல்வி டிப்ளோமாவுடன் முதுமாணி பட்டதாரி ஆசிரியர் டிப்ளோமா, பயிற்றப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர் கல்வி டிப்ளோமா உள்ள பட்டதாரி ஆசிரியர் கல்வி டிப்ளோமாவுடன் முதுமாணி பட்டதாரி ஆசிரியர்
19,750.00
20,150.00
22,290.00
22,395.00
23,040.00
23,685.00
21,645.00
21,645.00
21,645.00
1,305.00
645.00
750.00
1,395.00
2,040.00
8 8 8 8 8 8 8 8
32,580.00
46,980.00
23,220.00
27,000.00
50,220.00
73,440.00
21,645.00
ஆசிரியம்

Page 12
Al: :)
இருந்தாலும், அதை விளங்கி கோரிக்கைகளை முன்வைக்க திறைசேரியோ இதன் அ நிரல்களின்படி செயற்பட்டு (
புதிய பிரமாணக் குறிப்பு இணையத்தளம், 06/2006 (V செய்யப்பட்ட ஆவணமாகு பட்டதாரி ஆசிரியர்களுக்கு
குறிப்பில் உள்ளமை வெளிப் இரண்டு அட்டவணைகளை
ஜூன் மாதத்திலேயே த அமைச்சர்கள் கவலையாக செய்திகளின் மூலம் மறைமு அதிகரிக்கப்படுகின்றமைக்கு விலையேற்றமல்ல. அரச ச பொருளாதாரம் பற்றி குறை! ஆசிரியர்களுக்குக் கிடைக்க ே பாருங்கள். 36 மாதங்களில் 6 இந்த அட்டவணையில் காட்
28/2010 இலக்க அரசா திகதியை 2011.01.01 வரை நீ சங்கங்களின் கயிறு இழுப்பை புதிய பிரமாணக் குறிப்பின் சட 455 கோடி ரூபா தேவைப்படும் கணக்குப் பார்க்கப்பட்டுள்ளது சம்பளம் வழங்க நிதியுள்ளது உள்ள புதிய பிரமாணக் குறிப்பு நிலுவை வழங்க முடியுமா 6 2008.07.01 தொடக்கம் 2010.1. சுமார் 400 கோடி ரூபாவை விட்டுவிட்டது. .
2011.01.01 தொடக்கம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் என் இந்தச் சம்பள அதிகரிப்பு அட கொள்ளலாம். இந்த எண் சுற்றறிக்கையின் படி சரியாகச்
ஆசியம்

5 கொண்டே ஆசிரியர், அதிபர் சங்கங்கள் தமது வேண்டிய நிலையில் உள்ளன. அரசாங்கமோ, டிப்படையில் தான் மறைமுக நிகழ்ச்சி வருகின்றன.
இரகசியமான ஆவணமல்ல கல்வி அமைச்சின் III) இலக்கச் சுற்றறிக்கைகள் மூலம் பிரசித்தம் ம். இன்று ஒரு இலட்சம் வரை ஆகியுள்ள சில கூடிய அனுகூலங்கள் புதிய பிரமாணக் படையான விடயமாகும். இது இத்துடனுள்ள ப் பார்த்தால் விளங்கும்.
மக்கு ஒதுக்கப்பட்ட நிதி முடிந்துவிட்டது என க உள்ளார்களாம். நாளுக்கு நாள் குறுஞ் கமாகவும், நேரடியாகவும் பொருட்களின் வரி க் காரணம் உலக சந்தையில் பொருட்களின் கஜானா காலியாக உள்ளமையே என்பதை ந்தபட்ச அறிவுள்ள பொதுமகனும் அறிவான். வண்டிய சம்பள அதிகரிப்பு அட்டவணையைப் மொத்தமாகக் கிடைக்க வேண்டிய தொகையே
டப்பட்டுள்ளது. ங்க நிர்வாகச் சுற்றறிக்கை மூலம், 2008.07.01 ட்டிவிட்டது. 30 மாத நிலுவையை தொழில் வைத்து அரசாங்கம் கொள்ளையடித்து விட்டது. ம்பளத்தை 2011.01.01 தொடக்கம் வழங்க சுமார் ம். 2013.12.31 திகதி வரையே கட்டுரையாளரால் 1. தற்போதுள்ள அரச ஊழியர்களுக்கு மட்டுமே | என்று சொல்லப்படும் நிலையில் குறைகள் பையாவது அமுல்நடத்தி 2011.01.01 தொடக்கம் என்பது கேள்விக்குறியான விடயமேயாகும். 2.31 வரை 30 மாதங்களுக்கு வழங்க வேண்டிய | அரசாங்கம் ஏற்கனவே விழுங்கி ஏப்பம்
2013.12.31 வரையிலான 36 மாதங்களுக்கு வளவு நிலுவை கிடைக்க வேண்டும் என்பதை .டவணையைப் பார்த்தால் தெளிவாக அறிந்து னிக்கைகள் மேலோட்டமானவை அல்ல. 5 கிடைக்க வேண்டிய நிலுவையாகும்.

Page 13
புதிய பிரமாணக் குறிப்பின் படி
பதவி உயர்வு நடைமுறைக ன்
ஆசிரியர் வகை
டிப்ளோமா
பயிற்றப்பட்ட
பட்டதாரி
நியமனத் தரமும்
சம்பளமும்
3-1 (C) 14,280/=
3-1 (B) 14.640/=
(3-1 (A} 15,540/=
3-1 இல் இருந்து 2-II க்குப் பதவி |
3-1 இல் இருந்து 1 க்குப் பதவி
| சிறப்புத் தரத்திற்கு பதவி உயர்வு .
உயர்வு பெறச் செல்லும் காலம் உயர்வு பெறச் செல்லும் காலம்
பெறச் செல்லும் காலம்
7 வருடங்கள் 7+9+6=22 வருடங்கள்
22 வருடங்கள்
5 வருடங்கள் 5+9+6=20 வருடங்கள்
20 வருடங்கள்
2 வருடங்கள் 2+9+{=17 வருடங்கள்
17 வருடங்கள்.
2-II இல் இருந்து 2-1 க்குப் பதவி 12--11 இல் இருந்து 1 க்குப் பதவி
2-11 இல் இருந்து சிறப்புத்
உயர்வு பெறச் செல்லும் காலம் உயர்வு பெறச் செல்லும் காலம்
தரத்திற்குப் பதவி உயர்வு பெறச்
செல்லும் காலம்
மிக விஷேட சாதாரண
மிக விஷேட சாதாரண மிக விஷேட
சாதாரண
செயலாற்றுமை செயலாற்றுமை செயலாற்றுமை செயலாற்றுமை செயலாற்றுமை
செயலாற்றுமை
அடிப்படையில் அடிப்படையில்
அடிப்படையில் அடிப்படையில்
வiடிப்படையில்
| SNInit பணடI'\'
2-II ! ஆவது படி

1 பயிற்றப்பட்ட
1(1,230/=
6 வருடங்கள்
9 வருடங்கள்
/12 (6 + 6)
15 (9 + 6)
12 (6 + 6)
15 (9 + 6)
5 வருடங்கள்
8 வருடங்கள்
11 (5+ 6)
14 (3 + 6)
11 (5+ 6)
14 (8 + 6)
|2-11 2 ஆவது படி
16,340/=
2-1[ 3 ஆவது படி
16. 580/-
4 வருடங்கள்
7 வருடங்கள்
10 (4 + 6)
13 {7 + 6)
1) (4 + 6)
13 (7 + 5)
பயிற்சி + பட்டம்
பட்டம் + கல்வி டிப்ளோமா - 1)
பட்டம் + கல்வி
டிப்ளோமா + முதுமாணிப் பட்டம்
2-1[ 4 ஆவது படி
16,820/-
3 வருடங்கள்
| 6 வருடங்கள் / 09 (3 + 6)
(6 + 6)
09 (3 + 5)
12 (5+ 6)
ஆசாயம்

Page 14
புதிய பிரமாணக் குறிப்பி மேலதிகக் கல்விச் சான்றிதழ் உள்ளமை வெளிப்படையான போல எதிர்காலத்தில் தொழி சேவையில் சேர்த்துக்கொள்ள
தற்போது உள்ள ஏனை! மேலதிக கல்வித் தகைமை வருகின்றார்கள். பண்புசார் கா இது உள்ளது. எதிர்கால நன்பை ஊக்குவிப்புகள் வரவேற்கக் கூ
பயிற்றப்பட்ட ஆசிரியர்க தொடர்பான பல ஆக்கங்கள் சங்கங்கள் இந்த விடயத்னை முன்வைத்ததாகத் தெரியவில்ல
புதிய பிரமாணக் குறிப்பில் அட்டவணையொன்றின் மூலப் இந்தத் தகைமைகளை வைத்தே பிரமாணக் குறிப்பில் ஏற்பாடு
முன்சொல்லப்பட்ட அரச குறியாகவே இருக்கப் போகின் நிலையில் புதிய சுற்றறிக்கை நிலுவை வழங்கும் திகதியானது ஆச்சரியம் இல்லை. சரியா சங்கங்களின் குடுமி சண்டைய
அந்த அட்டவணையில் அட்டவணை உண்டு. இதற்கு செயலாற்றுமை அடிப்படைய செய்யப்பட வேண்டும். 2008.0 மாதங்களில் அல்லது 5 1 நடைபெறவில்லை. ஆகவே 20. வழங்கப்பட வேண்டும். இந்த ! திறவடி என்ற செயற்பாடாக விருத்திக்கு இப்படியான செயர்
சில தொழிற் சங்கங்கள் த சில சான்றிதழ்களின் அடிப்ப வருவதால் ஆசிரியர்களே பா, சாதகமாகப் பயன்படுத்திக் ெ ஜனாதிபதிக்கும் அவரது ஆலை
ஆசிரியம்

"ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், அவர்களது ழ்களுக்கும் கூடிய சம்பளமும் நிலுவையும் விடயமேயாகும். மேல் நாடுகளில் உள்ளது ற்றகைமை உள்ள பட்டதாரிகளே ஆசிரியர் ப்படவுள்ளார்கள். ப இளம் ஆசிரியர்கள் பட்டதாரிகளாகவும், களைப் பெருக்கிக் கொள்ளவும் முயன்று ல்வி அபிவிருத்திக்குத் தேவையாக விடயமாக மயைக் கருதி இந்த பிரமாணக் குறிப்பில் உள்ள
டிய விடயங்களாகும். ளுக்கு பாரிய அதிகரிப்பு இல்லை என்பது இது ரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழிற் தப் பிரதான கோரிக்கையாக இதுவரை ஒல.
Dாக
ன்படி பதவி உயர்வு நடைமுறைகள் இங்குள்ள 5 தெளிவாக்கப்பட்டுள்ளது. 2008.07.01 வரை 5 2011.01.01 தொடக்கம் நிலுவை வழங்க புதிய கள் உள்ளன. = நிதி நிலைமைகளின்படி இதுவும் கேள்விக் றது. இதை வழங்க 455 கோடி ரூபா இல்லாத யான்றின் மூலம் அல்லது வேறு வகையில் து 2011.01.01 ஆகக் கொள்ளப்பட்டால் கூட ன அடிப்படை அற்ற ஆசிரியத் தொழில் ால் இதுதான் நடக்கப் போகின்றது.
அடுத்த பதவி உயர்வு தொடர்பான கால 5 வருடங்கள் மட்டும் போதாது, சாதாரண பிலும் கூட வேறு பல தேவைகள் நிறைவு 7.01 தொடக்கம் 2013.12.31 வரையிலான 66 12 வருட காலத்தில் எந்த ஏற் பாடும் 13.12.31 வரை இவைகளில் இருந்து விடுவிப்பு நடைமுறை மீண்டும் பழைய குருடி கதவைத் வே அமையும். ஒரு சேவையின் பண்புசார் பாடுகள் பொருத்தமாக அமையமாட்டாது. நமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் படியும், டையிலும் போராட்டங்களை மழுங்கடித்து திக்கப்படுவார்கள். சந்தர்ப்பங்களை தமக்கு நாள்வதில் வல்லவரான நிதி அமைச்சரான னகளைச் செயற்படுத்தும் அதிகாரிகளுக்கும்

Page 15
மேல் சொல்லப்பட்ட செயற்பாடுகள் காரிய வழிகளைக் காட்டிவிடும்.
சிரேட்ட அமைச்சின் செயலாளர் மகிந்த புதிய குழுவொன்று கல்வித்துறை விடய நியமிக்கப்பட்டு முதல் கூட்டம் 2013.09.06 -
முகாமைத்துவ திணைக்களம், பொது அமைச்சு, தேசிய சம்பள பதவியணி ஆசை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் றோயல் கல் இருந்தார். பலவித ஊழல் குற்றச்சாட்டுக்களு கல்லூரி அதிபர் இக்குழுவில் உள்ளடக்கட கலந்துகொண்ட பிரதான ஆசிரியர் தொழிற்சங் கண்டித்தார்.
சகல ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இ தெரிவித்தன. புதிய சுற்றறிக்கையில் உள்ள சப் அதிகரிக்கப்பட வேண்டும். என்பதுமே பிரதான இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கே தரவேண்டும் என குழு ஆசிரியர் தொழி கொண்டது. பழைய பிரமாணக் குறிப்பின் பத் 2013.12.31 வரை பின்போடுமாறு சில சங்கங்கள் விடுத்தன.
புதிய பிரமாணக் குறிப்பை 2008.07.01 தொ அதில் உள்ள நிபந்தனைகளுக்கு 2013.12.31 வ கோருவதே சரியான கோரிக்கையாகும்.
புதிய பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்பட் சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்து குறிப்பின் சம்பளத்திட்டங்கள் கூட 06/2006 (\ சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டு விட்டது மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்க முடி. கண்துடைப்புக்களுக்காக அல்லது குறைவு நடைபெறலாம்.
சகலதும் முழுமையாகக் கிடைக்கும் எ கிடைக்கக்கூடியதையாவது அறிவு பூர்வமாக அமர்ந்து கலந்துரையாடி, தீர்வு காண ஆசிரியர் ( பட்சத்தில் கடந்த ஐந்தரை வருட காலமாக உச். கிடைக்கவுள்ள உரிமைகள் கூட கானல் கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

த்தைச் சாதிக்க இலகுவாக
மடியஹேவா தலைமையில் "ங்களை ஆராய்வதற்காக
ன்று நடைபெற்றது.
நிர்வாக அமைச்சு, கல்வி னக்குழு, திறைசேரி, ஆகிய "லூரி அதிபரும் இக்குழுவில் க்கு உள்ளாகியுள்ள றோயல் பபட்டதை இக்கூட்டத்தில் கச் செயலாளர் வன்மையாகக்
க்கூட்டத்தில் அபிப்பிராயம் bபளம் தொடர்பாகவும் அது ன கோரிக்கையாக இருந்தது. காரிக்கைகளை எழுத்தில் ற்சங்கங்களைக் கேட்டுக் தவி உயர்வு வழங்கும் திகதி - இக்கூட்டத்தில் கோரிக்கை
டக்கம் செயற்படுத்துமாறும் ரை சலுகை வழங்குமாறும்
-டு விட்டது. இதற்கு அரச விட்டது. புதிய பிரமாணக் "III) இலக்க அரச நிருவாகச் . இந்த நிலையில் பெரிய பாது. கலந்துரையாடல்கள் ரக் கூடாது என்பதற்காக
கம்
பதட
ன எதிர்பார்க்க முடியாது. : அணுகி ஒரு மேசையில் தாழிற்சங்கங்கள் முன்வராத நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீராகி விடும் என்பதைக்
ஆசியம்

Page 16
இலங்கையில் நடைமுறை
முகவுரை
கல்விமுறைமையொன்றில் கொள்கைகளும் அவற்றினை கொள்ளப்படுகிறது. இலங் உருவாக்கப்படுவதற்கு அவ்வக் மற்றும் அரசியல் சூழமைவுகள் தக்கது. மரபுவழிக் கல்விச் ெ காலத்தில் கல்விமுறையில் மாற் குடியேற்றவாத ஆட்சி நிலவி கொள்கைகளும் அவற்றின் 6 அடியொற்றியவையாக அமை, மக்களின் சமூக பொருளாதார ளைக் கருத்திற்கொண்டு குடிே வேண்டியதன் அவசியம் நன்கு
அதனால் சகல மக்களும் நன்பை உருவாக்கப்பட்டன. ஆயினும்
நியாயத்தன்மை மற்றும் கல் கட்டுரையாளர்
கருக்களுக்கு முக்கியத்துவம் த கொழும்புப்
பட்டன. இவ்வாறு காலத்துக் பல்கலைக்கழகத்தில்
கொள்கைகள் நடைமுறைப்படு கல்வியியற் துறையில்
கல்வி முறைமையில் உண்டா பேராசிரியராகப்
பற்றி ஆராய்தல் முக்கியமானதெ பணிபுரிகின்றார்.
உருவாக்குவதற்கான முயற்சி ஆண்டிலிருந்து மேற்கொண்டு பின்னர் மேற்கொள்ளப்படும் களுடன் இலங்கையின் க
அமையுமென எதிர்பார்க்கப்ப
ஆசியம்
2015 ஆம் ஆண்டில் இ இடம்பெறவுள்ளதால் ஆசிரியர்

ல் கல்விக் கொள்கைகள்: களும் விளைவுகளும்
அ * மா.கருணாநிதி
ன் விளைதிறன்மிக்க செயற்பாடுகளுக்கு கல்விக் நடைமுறைப்படுத்திய விதமும் முக்கியமாகக் கையில் கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள் - காலப்பகுதியில் நிலவிய சமூக பொருளாதார - செல்வாக்குச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத் சயல்முறைகள் செல்வாக்குச் செலுத்தியிருந்த றங்கள் ஏற்படுவதற்கு மிக நீண்ட காலம் எடுத்தது. பிய காலங்களில் உருவாக்கப்பட்ட கல்விக் பிளைவுகளும் ஆட்சியாளரின் தேவைகளை ந்திருந்தன. சுதந்திரத்தின் பின்னர் இலங்கை நிலைமைகளில் ஏற்படவேண்டிய மாற்றங்க யற்றவாதக் கல்விமுறைமையிலிருந்து விடுபட உணரப்பட்டமையால் துரித மாற்றங்களையும் மயடையக்கூடிய வகையில் கல்விக் கொள்கைகள் 1970களிலிருந்து கல்விச் சமத்துவம், கல்வியில் வியின் தராதர மேம்பாடு போன்ற எண்ணக் ரும் கல்விக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப் குக் காலம் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் த்தப்பட்டமையின் காரணமாக இலங்கையின் எ மாற்றங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் ாரு தேவையாகும். புதிய கல்விச் சட்டமொன்றை களை தேசிய கல்வி ஆணைக்குழு 2008 வருகின்றது. ஏறக்குறைய 70 ஆண்டுகளின் இம்முயற்சியானது உலகளாவிய செல்நெறி வி இணைந்து செல்லத்தக்க வகையில் டுகிறது. லங்கையில் கலைத்திட்டச் சீர்திருத்தங்கள் 'களும் கல்வியில் ஆர்வமுள்ள ஏனையோரும்

Page 17
தமது கருத்துக்களை முன்வைப்பதற்குரிய சில : தருமென நம்புகிறேன்.
குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் கல்வி
இலங்கை குடியேற்றவாத ஆட்சியாளரி காலத்தில் கல்விசார்ந்த தீர்மானங்களைக் கு மேற்கொண்டனர். போர்த்துக்கேயர், ஒல்லா ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கல்விசார் இவற்றைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம். (8 தேவைகளை நிறைவுசெய்ய வேண்டிய கல்விமு தேவைகளை அடியொற்றிய கல்விமுறைமை பின்னர் உருவாக்க வேண்டிய அவசியம் உ செல்வாக்குக்கு உட்பட்டிருந்த கல்விக் கொ பொருளாதார மற்றும் தனியாள் அபிவிருத்தி கொள்கைகள் படிப்படியாக இடம்பெறத் ெ இலிருந்து ஏற்படத்தொடங்கிய மாற்றங்கள் 197 தொடங்கியது.
இலங்கையின் கல்வி வரலாற்றில் 1972 இ கல்விக் கொள்கைகள் மிகமுக்கியத்துவம் கல்விமுறையின் வெற்றி மற்றும் தோல்விகள் விளைதிறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத் தங்கியிருந்தன. இலங்கையில் நீண்டகாலமாக நிறுவனங்கள் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லா மாகாணங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் நாட்டுக் குடியேற்றவாத ஆட்சியின் விரிவாக். சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் ெ
ஆட்சியாளர் உயர்குழாத்தினருக்கான கல்வியை 4 தமது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட பல்வே இலவசக் கல்வியையும் அறிமுகம் செய்தனராயி பலாபலன்களைத் தரவில்லை. இன்றைய கல்வி 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் ஆட்சியும்
பிரித்தானியர் விருத்தி செய்த கல்விமு நிருவாகத்திற்கு தேவையான ஆளணியின பிரித்தானியச் சமூக நியமங்களை உருவாக்குதல் கொண்டிருந்தது. இலங்கையில் பெருந்தோட் பெற்றுக்கொண்ட மிகை இலாபத்தினால் வ கல்விமுறைமை இலங்கையில் மத்தியதர வர் வழிகோலியது. குடியேற்றவாதத்தின் நேரடியா வேளையில் அரசியல் நிலை மாற்றங்களுக்கு 6 கல்விக்கு முக்கியமளிக்கப்பட்டமை இக்காலத்த

அடிப்படைகளை இக்கட்டுரை
15
ன் பிடியில் சிக்குண்டிருந்த கடியேற்றவாத ஆட்சியாளரே எந்தர் மற்றும் பிரித்தானியர் ந்த நடைமுறைகளிலிருந்து நடியேற்றவாத அட்சியாளரின் கறை என்பதிலிருந்த உள்ளூர்த் -ய இலங்கை சுதந்திரமடைந்த ண்டாயிற்று. பிரித்தானியரின் ள்கைகளில் உள்ளூர்ச் சமூக க்குப் பொருத்தமான கல்விக் தாடங்கின. குறிப்பாக 1939 2இன் பின்னர் தீவிரமடையத்
ன் பின்னர் உருவாக்கப்பட்ட வாய்ந்தவை. இலங்கைக் ள் இக்கல்விக் கொள்கைகள் த்தப்பட்டிருந்த விதத்திலேயே நிலவிவந்த மரபுவழிக் கல்வி ந்தர் இலங்கையின் கரையோர கொண்டுவந்ததுடன் மேற்கு கத்துடன் ஏற்பட்ட அரசியல் சயலிழந்தன. குடியேற்றவாத அறிமுகம் செய்தனர். ஒல்லாந்தர் வறு மாற்றங்களுக்கு மத்தியில் னும் அதன் விளைவுகள் உரிய முறைக்கான அடிப்படைகள் -ன் உருவானது. மறைமையானது அவர்களது எரை பயிற்றுவிப்பதையும் லையும் பிரதான நோக்கமாகக் டப் பொருளாதாரத்தினால் பளம் பெற்ற மேலைநாட்டுக் க்க்ததினரின் தோற்றத்துக்கு ட்சி 1930களில் முடிவடைந்த வலுவூட்டக்கூடிய வகையில் கில் இடம்பெற்ற முக்கியமான
ஆசிரியம்

Page 18
நிகழ்வாகும். இலங்கை மக்க! கல்விக் கொள்கையால் தாம் பு மனப்பான்மையை எடுத்துக்க வேண்டும் என்பதன் அவசியத்
இலங்கை சுதந்திரமடை கொள்கைகள் இலங்கைச் சமூக திக்கு முக்கியத்துவம் வழங்கத் ( குழுவினரின் விதந்துரைகளின் கொள்கைக்கு வலுவூட்டும் வகை கொள்கை, புலமைப் பரிசில் தி பட்டமை என்பன கல்வியை பெற்றன. மேலும் தன்னாதிக்க நடவடிக்கைகளும் முதன்மை 6
சுதந்திரத்தின் பின்னர் கல் அறிக்கைகளும் சீர்திருத்தங்களு ஆயினும் 1972இலும் அதன் பி இலங்கையைப் பொறுத்தவரை எனலாம். அவற்றில் இடம்பெ நடைமுறைகளும் விளைவுகளும்
கல்விக்கொள்கை உருவா அரசியல் மற்றும் கலாசார மாற்றம் வேண்டிய மாற்றங்களுக்கும் . கல்விக் கொள்கைகளால் ஏற்படு யிலும் முக்கியமான பொறுப்புகள் கல்விக் கொள்கை மாற்றங்கள் | இருந்து வந்தன என்பதனையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற
இலங்கையின் கல்விக் 6 கல்வியைச் சனநாயகப்படுத்தும் ரீதியான மற்றும் சமூக பொருளா நோக்கிலும் முன்னெடுத்துச் ெ முன்வைக்கப்பட்ட கல்விக்கொ மேம்பாடு மற்றும் இலங்கையி செய்வதற்குக் கல்வியைப் பய கொண்ட சுதந்திரத்தினை உறுதி
முக்கியமாக அமைந்தது என்பது பொருளாதார , நகரம் கிராமம் 1 | வேறுபாடுகளைக் குறைத்து, கா அடையும் கல்விக்கொள்கைகள் {ன்வைக்கப்பட்ட முக்கியமான
ஆசியா

ரில் பெரும்பாலானவர்கள் பிரித்தானியரின் எக்கணிக்கணிக்கப்பட்டனர் என்னும் விரக்தி பட்டி கல்வி எல்லோருக்கும் வழங்கப்பா..
தை வலியுறுத்தத் தொடங்கினர்.
ந்த பின்னர் உருவாக்கப்பட்ட கல்விக் ங்களின் பரவலான மற்றும் துரித அபிவிருத் தொடங்கியன. 1943இல் C.W. W. கன்னங்கரா படி இலவசக் கல்லியும் இலவசக் கல்விக் யில் தொடர்ந்து அறிமுகமான பயிற்றுமொழிக் ட்டம், மத்திய பாடசாலைகள் உருவாக்கப் உள்ளூர் மயப்படுத்துதலில் முக்கியத்துவம் முள்ள பல்கலைக்கழகங்களை உருவாக்கும் பற்றன. விக்கொள்கை தொடர்பான பல வெள்ளை ம் கல்விக்கொள்கைகளும் அறிமுகமாயின. பின்னரும் உருவாக்கப்பட்ட கொள்கைகள் ரயில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை ற்ற முக்கியமான விடயங்களும் அவற்றின் இக்கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
க்கம் என்பது பரந்த சமூக, பொருளாதார, ங்களின் பதிற்குறியாகும். நாட்டில் இடம்பெற அவையே அடிப்படையாக அமைகின்றன. த்தப்படும் மாற்றங்கள் நாட்டின் அபிவிருத்தி ளை ஏற்கின்றன. சுதந்திரத்தின் பின்னர் வந்த க்கியமாக அரசியல் சார்ந்த செயற்பாடகவே 1972இலிருந்து தொடர்ந்து வந்த மாற்றங்கள்
ன.
காள்கையாக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே நோக்கிலும் கல்வியிலே நிலவிய பிரதேச தார சமத்துவமின்மைகளை நீக்குதல் என்ற சல்லப்பட்டுள்ளன. இக்காலப்பகுதிகளில் ள்கைகளின் இன்னொரு நோக்கம் தராதர ன் பொருளாதாரத் தேவைகளை நிறைவு ன்படுத்துவதுமாகும். இலங்கை பெற்றுக் சய்தல் 1972க்கு முன்னருள்ள காலப்பகுதியில் டன் அக்காலகட்டங்களில் நிலவிய சமூக மற்றும் பால்நிலை அடிப்படையில் நிலவிய வியை சனநாயகப்படுத்தும் நோக்கத்தை உருவாக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் கொள்கைகள் என்ற வகையில் இ பசக்

Page 19
கல்வி போதனாமொழி மாற்றம், ஆரம்ப மற் களின் தொகையில் ஏற்பட்ட விரிவாக்கம், பொறுப்பேற்றல் மற்றும் பல்கலைக்கழகக் கல் கல்வியில் ஏற்பட்ட விரிவாக்கம் போன்றவ இலங்கையின் சமூகம் சார்ந்த குறிகாட்டிகளில் ஏற்படுத்தியிருந்தன. எழுத்தறிவு வீதம், பாடச வீதம் ஆகியவை துரிதமாக அதிகரித்தன. சுதர் சமத்துவ நோக்குடைய கொள்கைகள் கல் வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பாடசாலைக் கல்வியில் பங்கேற்பதனைத் து நிலைப் பாடசாலைகளின் தொகையை விரி
தரத்தினை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை 1946-1963 இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகரித்தது. 5 -14 வயதுப் பிரிவிலுள்ளோரி மாக இருந்து 1963 இல் 71.7% மாக அ; வசதிபடைத்தோரின் பிள்ளைகள் மட்டுமல பெருந்தொகையானோர் பங்கேற்றனர். பல்க களிலிருந்து) கிராமப்புற மாணவர்கள் அதிகள் கல்விக் கொள்கைகள்: 1972 உம் அதன் |
இலங்கை சுதந்திரமடைந்த காலம் தெ சமதர்ம நோக்கிலான கொள்கைகள் அறிமு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் ஏனைய வரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களும் நிலவிய அரசியல் மற்றும் பொரளாதாரப்
வழிகளைக் கல்வியின் மூலம் தேடமுற்பட் கல்வியை சனநாயகப்படுத்தும் நோக்கிலான 6 காணப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையி
அறிமுகப்படுத்தும் நோக்கில் எல்லோருக்கும் கல்வியை வழங்கக்கூடியவாறு பாடசாலை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாடசாலை செயற்பாடுகள் உயிரோட்டமுள்ளதாகவும் க னைக் கருத்திற்கொண்டும் பல மாற்றங்கள் இதுகால வரையில் நிலவிவந்த உயர் குழாத்தி களைக் குறைத்தலும் உயர் அரச உத்தியோக நோக்கில் கல்வியில் ஈடுபாடு காட்டுதல் என்ற தொழில் மாண்பினை மதிக்கும் மற்றும் அபி கொள்கைகளாக அவை அமைந்தன.
பிரித்தானியர் கொள்கையின் முக்கியகூற வேறாக்கமானது இலங்கையிலுள்ள பிள்ல மற்றும் விஞ்ஞானம் போன்ற முக்கியமான

றும் இடைநிலைப் பாடசாலை பாடசாலைகளை அரசாங்கம் வியில் குறிப்பாகக் கலைத்துறைக் ற்றைக் குறிப்பிடலாம். இவை ல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை Tலைக் கல்வியில் பங்கேற்போர் திரத்தின் பின்னர் வலுவடைந்த வி வாய்ப்புகளை விரிவுபடுத்த தாய் மொழிக் கல்வியையும் சிதப்படுத்தும் நோக்கில் இடை புபடுத்தியும் பாடசாலைகளின் - மேற்கொண்டதன் விளைவாக - பாடசாலைகளின் தொகை "ன் பங்கேற்பு 1946இல் 57.6% திகரித்தது. இப்பங்கேற்பில் எறி கிராமப்புறங்களிலிருந்தும் லைக்கழகக் கல்வியிலும் (1960 வில் பங்குபற்றத் தொடங்கினர். பின்னரும்
தாடக்கம் மேற்கூறியவாறான கைமான போதிலும் 1972இல் வை யாவற்றிலும் பார்க்க இன்று கருதப்படுகின்றது. 1972இல் இலங்கையில் அக்காலத்தில் பிரச்சினைகளுக்கான மாற்று -ன. இச்சீர்திருத்தங்களிலும் கொள்கைகளின் தொடர்ச்சிகள் ல் பொதுக்கல்விமுறைமையை 5 ஆகக்குறைந்தது 9 ஆண்டுக் முறைமையை மீளமைக்கும் லகளில் கற்றல் - கற்பித்தல் ல்வியின் தராதர மேம்பாட்டி முன்மொழியப்பட்டிருந்தன. னருக்கான கல்வியின் அம்சங் எங்களைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புகளைக் குறைத்து பிருத்தியைக் கருத்திற்கொண்ட
ஆசியம்
க அமைந்த கற்கைநெறிகளில் ளகள் எல்லோரும் கணிதம் பாடங்களைக் கற்பதற்கான

Page 20
18
வாய்ப்புகளைத் திறந்துவிடவில் வாயிலாக கணிதம் விஞ்ஞான கான வாய்ப்புகள் உருவாயின. அமைதியின்மைக்கும் முக்கிய கா! பொருந்திச் செல்லவில்லை என் பல்கலைக்கழகக் கல்வியைப் வேலைவாய்ப்பின்றி நீண்டகா கல்விமுறை பெரிதும் விமர்சன பிள்ளைகளை வேலையுலகுக் கல்வியையும் வேயுலகினையும் முறையில் தொழில் முன்னிலை விதந்துரைக்கப்பட்டது. அது பே மாணவர்களைத் தொழிலுலகு கற்கைநெறிகள் அறிமுகமாயின
1972இல் அறிமுகமான கல் களும் பல்வேறு விமர்சனங்களுக் லைப் பாடத்தினூடாக அறிமுக அமைந்துள்ள சூழலில் காணப் பெற்றுக்கொள்ள வேண்டிய திறன் சமூக பொருளாதார வேறுபாடு அமைந்தனவென்ற கருத்து வலு அரசியல் மாற்றத்துடன் கலைத் பட்டன. இக்காலப்பகுதியில் அறி சமூகக்கல்வி மற்றும் விஞ்ஞானம் ளாகக் கற்பிப்பதற்கான ஏற்பாடு கற்பிப்பதற்குரிய தேர்ச்சிபெற் பிரச்சினைகள் தோன்றின. உதா. ஆகிய பாடங்கள் இவ்வாறு தே
பல்கலைக்கழகங்களில் தெ ளைத் தொடர்ந்தவர்கள் அக்க துறையில் வேலைவாய்ப்புகள் அத ஆயினும் சீர்திருத்தத்தில் குறிப் நடைமுறைப்படுத்தப்பட்டமைய லும் பாடசாலைக்கல்வியில் ெ தக்களவில் உருவாயின. குறிப்ப ஆக இருந்த மாணவர் தொகை 1. சனநாயகப்படுத்தும் முயற்சிக கருதலாம்.
ஆசியா
1977 இலிருந்து இலங்கை ஏற்பட்டன. ஒவ்வொரு ஆட்சிக் மற்றும் பொருளாதாரக் கோட்ட

ல
லை. 1972இல் அறிமுகமான கொள்கையின் ) ஆகிய பாடங்களை எல்லோரும் படிப்பதற் 1971 இல் இலங்கையில் நிகழ்ந்த இளைஞர் -ணமாக இலங்கையின் கல்வி வேலையுலகுடன் ற காரணத்தினால் பாடசாலைக் கல்வியையும் ம் முடித்துக்கொண்டு வெளியேறியோர் லம் இருந்தனர் என்பதால் இலங்கையின் ங்களுக்குள்ளாயிற்று. பாடசாலைகளிலேயே த திசைமுகப்படுத்துதல் அவசியமாயிற்று. தொடர்புபடுத்தும் விதத்தில் பொதுக்கல்வி ப் பாடங்கள் கற்பிக்கப்படுதல் வேண்டுமென Tலவே பல்கலைக்கழக நிலையிலும் பட்டதாரி 5க்குப் பயிற்றுவிக்கும் நோக்குடன் புதிய
மவிக் கொள்கைகளும் அவற்றின் நடைமுறை கு உள்ளாயின. முக்கியமாக, தொழில் முன்னி கப்படுத்தப்பட்ட பாடங்கள் பாடசாலைகள் ப்படும் தொழில்சார் திறன்களில் மாணவர் ன்களை குறிப்பிட்டமை இலங்கையில் நிலவிய நிகளை மீண்டும் வலியுறுத்தும் வகையில் வானதாக இருந்தமையால் 1977 இல் நிகழ்ந்த திட்டத்திலும் மாற்றங்கள் பற்றிச் சிந்திக்கப் முகமான இன்னொரு முக்கிமான விடயமாக ம் போன்ற பாடங்கள் ஒன்றிணைந்த பாடங்க கள் செய்யப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு ற ஆசிரியர்கள் போதாமை காரணமாகப் ரணமாக சமூகக் கல்வி மற்றும் விஞ்ஞானம் கல்வியைத் தழுவின.
ழிலுக்குத் திசைமுகப்படுத்தும் கற்கைநெறிக ல்வியின் பலாபலன்களை பொருளாதாரத் திகரிக்காமையால் அனுபவிக்க முடியவில்லை. பிட்டது போல பொதுக்கல்வி ஏற்பாடுகள் பால் மேற்கூறிய பிரச்சினைகளின் மத்தியி நாகைசார்ந்த விரிவாக்கங்கள் குறிப்பிடத் க தரம் 6 - 12 களில் 1970 களில் 9,452,908 77இல் 9,91,224ஆக அதிகரித்தது. கல்வியைச் ளுக்குக் கிடைத்த வெற்றியாக இதனைக்
யின் கல்வியில் அடிக்கடி மாற்றங்கள் காலத்திலும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் |ாடுகள் அத்தகைய மாற்றங்களுக்கு அடிப்

Page 21
படையாக இருந்தன. குறிப்பாக இதுகாலவ. இலக்குகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கெ மீள்பார்வைக்கு உட்பட்டன, 1977 - 2000 ஆன இடம்பெற்ற கொள்கை மாற்றங்களும் கல் நடவடிக்கைகளிலேயே தொடர்ந்தும் ஈடுட குடியரசு அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களில் க இடம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கை மக்க டையோராக்குதல், கல்வியின் சகல நிலைகள் உறுதிசெய்தல் என்பன இக்காலப்பகுதியில் பிர
இதனைத் தொடர்ந்து 1981இல் அறிமுகம் யும் பாடசாலை அமைப்பு, கலைத்திட்டம் போன்ற விடயங்களில் மாற்றங்களைக் கெ முன்வைத்தது. கல்வியில் சமவாய்ப்பிளை பாடசாலைகளுக்கான வளங்களைப் பகிர் பேணப்படாமையைப் பெருந்தடையாகக் கு. வெள்ளை அறிக்கை தெரிவித்த முக்கிய விட கூடிய வகையில் வளங்களைப் பகிரும் நோக் களை அறிமுகம் செய்தமையைக் கூறலாம் . உருவாக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சகல யெனக் கருதப்பட்ட பெரிய பாடசாலைகள் இ வில்லை. பத்துப் பாடசாலைகள் அல்லது 300 பாடசாலைகளின் தொகுதி ஒரு கொத்தணியாக பாடசாலை தலைமைப் பாடசாலையாகவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு செய்யபடுவதில் தலைமைப் பாடசாலைகள் 6 நிருவாக முறைகள் எதிர்பார்த்த வெற்றி இருந்தன. வளங்களைப் பகிர்வதில் சமநி குறிப்பாக ஆசிரியர்களை பகிர்தளிப்பதில் மால் வேறுபாடுகள் இருந்தன.
எல்லோருக்கும் கல்வியை வழங்குதல் என நோக்கில் இலவச பாடநூல்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்குவதில் 1989 தொடக்கம் - இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட கால உயர் வகுப்பினர் எவ்வாறு அனுபவித்தார்களே திட்டங்களாலும் நிறைவேறின. மேற்கூறிய வி ஏற்பட்ட காலதாமதங்களால் தூரத்துக் கிராம பிள்ளைகள் உரிய நேரங்களில் அவ்வளங்களை
இலங்கையின் கல்வி வரலாற்றில் தேசிய இன்னொரு மைல் கல்லாகும். இலங்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்விக்கொள்கை வழக்கமானதொரு நடவடிக்கையாக இரு

10
ரெயில் இருந்துவந்த கல்விசார் எள்கைகளின் நடைமுறைகள் டுக்கு இடைப்பட்ட காலத்தில் வியைச் சனநாயகப்படுத்தும் டுகாட்டி வந்தன. 1978இல் ல்வி மேம்பாட்டுக்கும் முக்கிய ள் எல்லோரையும் எழுத்தறிவு ரிலும் சமகல்வி வாய்ப்பினை தான கொள்கையாக இருந்தன. Tன கல்வி வெள்ளை அறிக்கை மற்றும் கல்வி நிருவாகமுறை Tண்டுவரும் கொள்கைகளை எ அடைந்துகொள்வதற்குப் தளிப்பதில் நியாயத்தன்மை றிப்பிடலாம். 1981இல் கல்வி Eயமாக நியாயத் தன்மையுடன் கில் கொத்தணிப் பாடசாலை கொத்தணிப் பாடசாலைகள் வளங்களையும் கொண்டவை த்திட்டத்தில் உள்ளடக்கப்பட 70 மாணவர்களைக் கொண்ட. வும் இத்தொகுதியில் வளமுள்ள தொழிற்பட வேண்டும் என்ற ந்த போதிலும் கொத்தணியாகச் வளிப்படுத்திய பொருத்தமற்ற யத் தருவதற்குத் தடையாக கலயின்மை காணப்பட்டது. பட்டங்களுக்கிடையில் பாரிய
னும் குறிக்கோளை அடையும் ர், இலவச மதிய போசனம் கூடுதலான ஆர்வம் இருந்தது. ந்தில் அதன் பலாபலன்களை ( அதே விளைவுகள் அத்தைய டயங்களை பகிர்ந்தளிப்பதில் புறப் பாடசாலைகளில் கற்ற ப் பெறமுடியாமல் இருந்தனர்.
ஆசிரியம்
கல்வி ஆணைக்குழுச் சட்டம் > ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ளிலும் மாற்றங்கள் ஏற்படுதல் துள் ளது. ஆட்சிமாற்றம்

Page 22
நிகழ்ந்தாலும் கல்விச் செயற்பா செல்லப்பட வேண்டும் என்ற 6 உருவாக்கப்பட்டது. இந்த ஆ மற்றும் பயனாளிகளின் ஆலே இலங்கைக் கல்விக்கான தேசிய அடைந்து கொள்ளவேண்டிய முன்வைத்தது. இன்று பாட் கலைத்திட்டம் மற்றும் கற்றல் கல்வி இலக்குகளை அடை இவற்றோடு தேசிய கல்விக் : செயல்வழி சார்ந்த உபாயங்கம் தோடு பொதுக்கல்வியைச் சிற கொள்கை சார்ந்த ஆலோசனை நுட்பக் குழுக்களையும் உருவ 1998 தொடக்கம் 2003 வை
மீண்டும் 1997/1998இ செய்யப்பட்டது. இச்சீர்திருத்த வலியுறுத்தப்பட்டதுடன் ஆ சிரேட்ட இடைநிலைகளிலும் பட்டன. ஆரம்பக் கல்விச் சீர்தி முன்னோடித்திட்டமாக அற ரீதியில் நடைமுறைப்படுத்தப்ப வற்றை நடைமுறைப்படுத்துவ நூல்கள் பாடசாலைகளில் விநி மையக்கல்விக்கு உகந்தனவாக
கல்வியின் தராதர விருத் தேர்ச்சிகளும் முன்வைக்கப்பட் நெறிப்படுத்துவதற்கு இலக்குக குறிக்கோள் உருவாக்கத்திலும் மதிப்பீட்டாளர்களின் கருத்தா
1998 தொடக்கம் 2003 இன மேற்கொண்ட மீள்நோக்குகளி துக்கான ஆலோசனைகள் ெ கல்விக்குரிய கலைத்திட்டச் சி கல்வியை வலியுறுத்தும் பல பாடங்களை உள்ளடக்கிய 6 சுற்றாடல் தொடர்பான செயற் 1இலும் 2இலும் தொடர்பாட மூன்றாம் வகுப்பிலிருந்து முன நிலைகளாக ( முதல்நிலை 1, பு கற்றல் - கற்பித்தல் மூன்று ச
ஆசிரியம்

டுகள் எவ்வித தடைகளுமின்றி முன்னெடுத்துச் நாக்குடன் 1989இல் தேசிய கல்வி ஆணைக்குழு ணைக்குழு கல்வி தொடர்பாகப் பொதுமக்கள் லாசனைகளையும் கருத்திற்கொண்டு 1992இல் இலக்குகளையும் கல்வியின் மூலம் மாணவர்கள் தேர்ச்சிகளையும் திட்டவட்டமான முறையில் சாலைகளால் முன்னெடுத்துச் செல்லப்படும் | - கற்பித்தல் செயல்முறைகள் யாவும் தேசிய பும் நோக்கில் நெறிப்படுத்தப்படுகின்றன. கொள்கையொன்றை உருவாக்கும் நோக்கில் ளயும் தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கிய இந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான எகளை உருவாக்கும் பொருட்டு 12 தொழில் எக்கியது.
”பது: - ரயுள்ள காலத்தில் கல்விக் கொள்கைகள்
ல் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம் த்தில் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் ரம்பநிலை, கனிட்ட இடைநிலை மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் முன்மொழியப் ருத்தமானது 1998இல் கம்பஹா மாவட்டத்தில் பிமுகம் செய்யப்பட்டு பின்னர் நாடளாவிய ட்டது. இச்சீர்திருத்தத்தில் முன்மொழியப்பட்ட "தற்கான கலைத்திட்டச் சாதனங்கள் மற்றும் யோகிக்கப்பட்டனவாயினும் அவை மாணவர் : இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கதி என்னும் நோக்கில் தேசிய இலக்குகளும் டன. கல்விச்செயற்பாடுகளை திட்டமுறையில் கள் வழிகாட்டல்களை வழங்கின. ஆயினும் உறுதியான நிலைமை இருக்கவில்லை என்பது
கும்.
டப்பட்ட காலத்தில் தேசிய கல்வி ஆணைக்குழு பின் அடிப்படையில் கலைத்திட்டச் சீர்திருத்தத் தரிவிக்கப்பட்டிருந்தன. இவற்றுள் ஆரம்பக் ர்திருத்தங்கள் அதிகளவில் மாணவர் மையக் - கூறுகளை உள்ளடக்கியிருந்தன. நான்கு வகையில் (முதல்மொழி, கணிதம், சமயம், பொடுகள்) ஒன்றிணைந்த அணுகுமுறை, தரம் -லுக்கான வாய்மொழி ஆங்கிலம் மற்றும் ஒறசார் ஆங்கிலம், ஆரம்பக் கல்வியை மூன்று முதல்நிலை 2. முதல்நிலை 3) ஒழுங்குசெய்தல், கூறுகளாக (வழிகாட்டப்பட்ட விளையாட்டு,

Page 23
ன
செயற்பாடு மற்றும் மேசைவேலை) தனியாள் கற்றல் - கற்பித்தலை ஒழுங்கு செய்வதற்கு வச, தேர்ச்சிகளை இனங்காணல், முதன்மை மாணவரின் கற்றல் தேர்ச்சிகளை இனங்கண் தருணத்தில் பாண்டித்திய நிலையைக் கணிப்பு தளமாகக் கொண்ட கணிப்பீடும் பாடசா மேற்பார்வையும் போன்றவை ஆரம்பநிலை சீர்திருத்தங்களுக்குரிய முன்மொழிவுகளாக !
ஆரம்பக் கல்விச் சீர்திருத்தங்களை எதிர்நோக்கிய பிரதான பிரச்சினையாக, ] தரங்களிலும் ஒரே நேரத்திலும் ஒரேவிதத்தி முறைப்படுத்துவது பாரிய சவாலாக அமைந் தங்கள் அறிமுகஞ் செய்யப்பட்ட காலங்களி அறிந்திருந்த அளவுக்கு அதிபர்கள் அறி பெருங்குறைபாடாக இருந்தது. இச்சீர்திருத்தத் கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலைய ஆரம்ப வகுப்பிற்கென ஆயத்தஞ் செய்யப்பட் பல ஆசிரியர் நெறிப்படுத்துபவையாக இருந்த ஆக்கத்திறனையும் சுயமுயற்சியையும் கட்டுப்பு டுள்ளது. இதன் விளைவாக மீண்டும் மாற்றங்க ஆலோசனைகள் பற்றிச் சிந்திக்கலாயினர்.
ள்
கலைத்திட்டச் சீர்திருத்தத்துத்துக்கான ஆ தொடர்பான பல விடயங்களையும் உள்ளட. ஆலோசனைகள் தொடர்பாக மீளாய்வுகளை யில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின் கூ அவற்றினை நடைமுறைப்படுத்துதல் தொடர் யும் அவை குறித்த தெளிவான நெறிப்படுத்தல் எனவும் தெரிவித்தனர்.
கனிட்ட இடைநிலையில் இடம்பெற்ற மா பதிலாக பொது விஞ்ஞானம், தரம் 7-9 வரை நுட்பமும், வாழ்க்கைத் திறன்களுக்குப் பதில் செயற்பாட்டு அறையுடன் செயல்முறைகளும் இரண்டாம் மொழியாக சிங்களம் / தமிழ் மெ பட்டமை மற்றும் ஆலோசனையும் வழிகாட்ட மையைக் குறிப்பிடலாம். இவை 1999இல் த தரம் 7இலும் 2001இல் தரம் 8இலும் நடைமு
கனிட்ட இடைநிலையில் கலைத்திட்ட கற்றல் கற்பித்தல் செயல்முறைகள் ஆசிரிய பாடுகளுடன்கூடிய கற்பித்தலை மேம்படுத்துவ மிகக் குறைவாக இருந்தமையையும் சுட்டிக்கா

21
தேவைகளுக்கு உகந்த வகையில் தியாக மாணவர்களின் நுழைவுத் நிலைகள் ஒவ்வொன்றிலும் டு அந்நிலைகள் முடிவடையும் பிடுதல், மற்றும் வகுப்பறையைத் லெத் தளநிலைக் கணிப்பீடும் யில் மேற்கொள்ள வேண்டிய இருந்தன. - நடைமுறைப்படுத்துவதில் 0,000 பாடசாலைகளிலும் 5 லும் சீர்திருத்தங்களை நடை தது. ஆரம்பக் கல்விச் சீர்திருத் ல் அவை பற்றி ஆசிரியர்கள் யாமல் இருந்தனர் என்பது தின் அமுலாக்கம் பற்றி தேசிய ம் மேற்கொண்ட ஆய்வுகளில் பட கலைத்திட்டச் சாதனங்கள் தமையால் அவை மாணவரின் படுத்தின எனக் கண்டறியப்பட் களைக் கொண்டுவருவதற்கான
வணங்கள் கனிட்ட இடைநிலை க்கியிருந்தன. இந்நிலைக்குரிய மேற்கொண்டோர் இந்நிலை றுகள் எண்ணக்கரு ரீதியாகவும் பாகவும் தெளிவற்ற நிலையை களைக் கொண்டிருக்கவில்லை
ற்றங்களாக சமூகக் கல்விக்குப் யில் விஞ்ஞானமும் தொழில் மாக வாழ்க்கைத் தேர்ச்சிகள், தொழில்நுட்பத் திறன்களும், ாழிகளைக் கற்க ஊக்குவிக்கப் -லும் அறிமுகப்படுத்தப்பட்ட ம் 6இலும் 9இலும் 2000இல் றைப்படுத்தப்பட்டன.
உள்ளடக்கம் சுமையாகவும், ( மையமானதாகவும், செயற் தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் ட்டியதுடன் சமாதானக் கல்வி,
ஆசிரியம்

Page 24
தேசிய சகவாழ்வு, சனநாயகக் சமத்துவம், சுற்றாடலைப் பேன நூல்களிலும் ஆசிரியர் கைந்து கப்பட்டமைக்கு ஆதாரங்கள் அறிக்கை எடுத்துக்காட்டியது. நடைமுறைப்படுத்துவதில் வேறுபாடுகள் நிலைமையும் விளைதிறனற்றுக் காணப் சுட்டிக்காட்டப்பட்டன.
ஆரம்ப மற்றும் கனிட்ட இடைநிலையில் (தரம் 9-1 இடம்பெற்றன. இந்நிலையில் தொழிநுட்பமும் என்ற பாடப் மக்கள் மத்தியில் முழுமையா வில்லை எனவும் தொழில்சார் வளங்கள் இருக்கவில்லை எ தராதரத்தில் நம்பிக்கை இருக்
க.பொ.த உயர்தரத்தில் | பெற்றன. முதலாவதாக, இந்நி மூன்றாகக் குறைக்கப்பட்டது கணிதம், உயிரியல் ஆகிய பாட செயற்திட்டமும் ஒப்படையும் கட்டாயமான பாடமாதல், க கணிப்பீட்டுக்கான மேற்பா விடயங்களாக அமைந்தன. இ ஆசிரியரிலும் பார்க்க மாணவ பெற்றன. ஆயினும் பாட்சா மாணவர் மத்தியில் வரவேற்பி செய்முறைகள் அறிமுகம் செய ஆர்வம் பெரிதாக வெளிப்படு செய்முறைக்கான பெளதிக வ ருக்கவில்லை என்றும் சுட்டி களை வெகுவாகப் பாதித்தது. தரவில்லை. க.பொ.த உயர்தரத் விடயங்களை நடைமுறைப்படு கிடையில் காணப்பட்ட ஏற்றது வும் ஆய்வாளர்கள் கண்டுகெ
1998 தொடக்கம் 2003 வ களை மீளாய்வுசெய்த தேசி பொருத்தப்பாடு ஆகியவற்றை களைச் செய்ததுடன் 2007
ஆசிரியம்

கோட்பாடுகள், மனித உரிமைகள், பால்நிலைச் வதல் போன்றவை தொடர்பான எண்ணக்கருக்கள் ரல்களிலும் கருத்துள்ள வகையில் ஒன்றிணைக் - இல்லை எனவும் தேசிய ஆணைக்குழுவின் இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்டத்தை - பாடசாலைகளுக் கு இடையில் பாரிய 5 மற்றும் மேற்பார்வையும் கண்காணிப்பும் பட்டமையும் முக்கிய பிரச்சினைகளாகச்
இடைநிலைகளுடன் ஒப்பிடுகையில் சிரேட்ட 1 வரை) குறைந்தளவிலேயே மாற்றங்கள் ல் விஞ்ஞானத்திற்குப் பதிலாக விஞ்ஞானமும் 5 அறிமுகமான வேளையில் அப்பாடம் பொது என நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைய ந்த பாடங்களைக் கற்பிப்பதற்குப் போதியளவில் எனவும் இப்பாடத்திற்குரிய ஆசிரியர்களின் கேவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்பட்ட மாற்றங்கள் பெரிதும் வரவேற்பைப் லையில் பாடங்களின் தொகை நான்கிலிருந்து .. பொது சாதாரணப் பரீட்சையின் அறிமுகம், டங்கள் இணைந்த பாடங்களாக அறிமுகமாதல், ம் கட்டாயமான கூறாதல், பொது ஆங்கிலம் ட்டாய வரவு மற்றும் பாடசாலைத் தளநிலைக் ர்வை ஏற்பாடுகள் ஆகியன முக்கியமான ந்நிலையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் ரிடத்திலும் பெற்றோரிடத்திலும் வரவேற்பைப் லை வரவு 80 சதவீதமாக ஆக்கப்பட்டமை னைப் பெறவில்லை. விஞ்ஞானம் தொடர்பில் ப்யப்பட்ட போதிலும் அவற்றிலும் மாணவரின் த்தப்படவில்லை மற்றும் பல பாடசாலைகள் ளங்களையும் ஆளணி வளங்கயுைம் கொண்டி க்காட்டப்பட்டது. "பரீட்சை நோய்” மாணவர் ஆங்கிலக் கல்வியும் எதிர்பார்த்த வெற்றியைத் தில் அறிமுகமான சீர்திருத்தங்கள் முக்கியமான ஒத்த முற்பட்ட வேளையிலும் பாடசாலைகளுக் த்தாழ்வுகள் நியாயத்தன்மையைக் குறைத்ததாக Tண்டனர்.
ரெயில் நடைமுறையிலிருந்த கல்விச் செயற்பாடு ப கல்வி ஆணைக்குழு கல்வியின் தராதரம், இக் கருத்திற்கொண்டு மேலும் பல விதந்துரை ல் மேற்கொண்ட மாற்றங்களுக்கு அவற்றை

Page 25
பா.
5
அடிப்படையாகக் கொண்டன. தேசிய கல்வி அ முடிவுகளைத் துணையாகக் கொண்ட புதிய கெ இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும். இ ஆய்வுகளும் இடம்பெற்றன. 2003இல் எடுத் அதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டவற்ற செய்யப்பட்டன. உதாரணமாக, 1992இல் அற மேலும் இரண்டு தேர்ச்சிகள் சேர்த்துக்கெ தேர்ச்சிகள் யாவும் ஆளுமை விருத்தி மற்றும் செய்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் | இலக்குகளாக தொடர்ந்தும் கல்வி வாய்ப்பு தராதரமும் பொருத்தப் பாடும் என் பவர் கொண்டிருந்தது.
இக்காலப்பகுதியில் முன்மொழியப்ப கட்டாயக் கல்வி ( 5-16) ஐந்தாந்தரப் புலமை! புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந் உதவித்தொகைக்கான குடும்ப வருமான எல்லை பிரதேசங்களிலுள்ள ஆரம்பப் பாடசாலைகள் மதிய உணவு வழங்குதல், பாடசாலை அை இடைநிலை (1 - 11, 6-11) சிரேட்ட இடைநிலை கொண்டுவருதல் . முக்கியமாக ஆரம்பப் பாட பாடசாலைகளுக்கான ஊட்டப் பாடசாலைகள் மீளஒழுங்கு செய்தல், ஆரம்ப வகுப்புகளில் பய மொழியாக இருத்தல் போன்றவற்றை வலியுறுத்
கல்வியின் தராதர மேம்பாடு என்ற நோ பிரிவிலும் ஒரு பாடசாலையையேனும் உன் (மாகாணக் கல்வி நிலையமாக) மாற்றுதல் தொ பரிமாறப்பட்டிருந்தன. பாடசாலைகளைத் G தரமுயர்த்துதல் என்னும் விடயத்தில் அப்பாடல் குரிய நியதிகள் இறுக்கமான முறையில் முன் பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதற்கான நிய பட்டு அவற்றினடிப்படையில் இலங்கை முழு இனங்காப்பட்டிருந்தன. காலப்போக்கில் அத் எடுக்கப்படாமல் தேசியப் பாடசாலையாவதற்குத் அரசியல் அனுசரணையுடன் தேசியப்பாடச அடைந்துகொண்டன. இதனைக் கட்டுப்படுத்து நியதிகள் முன்வைக்கப்படன.
ஆறாந் தரத்திலிருந்து இருமொழிப் போத; கருத்துகள் தெரிவிக்கப்ட்டிருந்தன. இருமொ! வகுப்பில் சில பாடங்களை ஆங்கில மொழ தாய்மொழியிலும் கற்கும் ஏற்பாடாக இது அ தேர்ச்சியை விருத்திசெய்தல் என்பது இதன் நோ

23
ணைக்குழுவானது ஆராய்ச்சி =ாள்கைகளை உருவாக்கியமை இதனைக் குறித்துப் பல புதிய துக்கூறப்பட்ட விடயங்களில் "லிருந்து சில மாற்றங்கள் மிமுகமான 5 தேர்ச்சிகளுடன் பள்ளப்பட்டன. இத்தகைய » வேலையுலகுக்கு ஆயத்தஞ் கொடுத்ததுடன் கொள்கைசார் பு, நியாயத்தன்மை மற்றும் றை மையப் பொருளாகக்
ட்ட விடயங்கள் மீண்டும் ப் பரீட்சையை மீளமைத்தல், த மணவர்களுக்கு வழங்கும் மயை அதிகரித்தல், பின்தங்கிய ரில் கற்கும் மாணவர்களுக்கு மப்பில் ஆரம்பநிலை (1-5) > (1-13, 6-13) என மாற்றங்கள் பசலைகளை, இடைநிலைப் சாக அமையக்கூடிய விதத்தில் சிற்றுமொழி சிங்களம் / தமிழ் நதியமையைக் குறிப்பிடலாம்
க்கில் ஒவ்வொரு நிருவாகப் எதமான கல்வி நிலையமாக டர்பாகவும் ஆலோசனைகள் தேசியப் பாடசாலைகளாகத் ாலைகளை இனங்காண்பதற் ர்வைக்கப்பட்டன. தேசியப் நிகள் 1984இல் முன்வைக்கப் வதிலும் 14 பாடசாலைகளே தகைய நியதிகள் கவனத்தில் தகுதியற்ற பாடசாலையாகவும் Tலை என்ற அந்தஸ்தினை ம் நோக்கலேயே கடுமையான
னை அறிமுகமாதல் பற்றியும் இப் போதனையானது ஒரே பியிலும் பல பாடங்களைத் மைந்தது. ஆங்கில மொழித் க்கமாகும். 1998இல் க.பொ.த
ஆசியா

Page 26
உயர்தரத்தில் ஆங்கிலம் கற்பிக் எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும் ஆங்கில ஆசிரியர்கள் இல்லா மாணவரின் விருப்பத் தெரிவுக் - 1972இலிருந்து இடைநிை கற்பிக்கும் நோக்கில் அறிமுகப் சமூகக் கல்விப் பாடம் கற்பிக் அடையப்பட வேண்டிய இல காரணத்தைக் கூறி அப்பாடத் குடியுரிமைக்கல்வி என்றவாறு இதனிலும் மேலாக 12 ஆம் 134 துறைகளாக - கலை, விஞ்ஞான என்றும் குறிப்பிடப்பட்டிருந்த
தேசிய கல்வி ஆணைக் கு? தற்பொழுதும் நடைமுறையிலு நடந்த வண்ணம் உள்ளன. 2005இல் உலக வங்கியானது ஒரே வகுப்பில் தங்குதல், மற்றுப் விடயங்கள் தொடர்பாகக் குறி
இலங்கையின் கல்விமுன கொள்கையாக்கங்களும் அவர் வண்ணம் இருக்கின்றன. 2008. கான அடிப்படைகளை வரைவ குழுவால் உருவாக்கப்பட்டும் மாறுநிலைக் கலமாகும் 193 அச்சட்டத்தில் 1945, 1946, 1947 மேற்கொள்ளப்பட்ட திருத்தச் ச வரை ஆட்சிசெய்கின்ற சட்டம் பின்னர் இலங்கையின் பொதுக் பாராளுமன்றத்தில் நிறைவேற். உதவி நன்கொடை பெறும் பாட 1968 ஆம் ஆண்டின் பொதுப் பிரிவேனாக் கல்விச் சட்டம் 198 சட்டம் 1986 கல்வியியல் கல்லூ சட்டம் ஆகியவற்றுடன் ட கொள்ளப்பட்டுள்ளன. ஆயில் சட்டம் இப்பொழுது காலத்துச் யின் கல்வி முறையில் அறிமு சிறந்த முறையில் நடைமுன காலத்துக்குக் காலம் நிறைவே வேண்டும் என்பதனால் “சகல
ஆசியம்

கப்படுதல் பற்றிக் கூடுதலான அழுத்தத்துடன் அநேகமான பாடசாலைகளில் போதியளவில் மமயைக் கருத்திலெடுத்து ஆங்கிலம் கற்பதில்
கு இடமளிக்கப்பட்டது.
லயில் சமூகக்கல்வி ஒன்றிணைந்த பாடமாக மாகி இருந்தது. ஏறக்குறைய 30 வருடங்களாக கப்பட்டிருந்தபோதும் அப்பாடத்தின் மூலம் க்குகள் சரிவர அடையப்படவில்லை என்ற தினை மீண்டும் வரலாறு, புவியியல் மற்றும் வ தனித்தனியாக கற்பிக்க வழிகோலினர். தம் தரங்களில் கலைத்திட்டமானது கல்விசார் ரம் மற்றும் வர்த்தகம் - பிரிக்கப்படக்கூடாது
ழுவின் மேற்கூறியவாறான விதந்துரைகள் சில ள்ளன. அவை பற்றிய தொடர் மீளாய்வுகளும் இத்தகைய மீளாய்வுகளில் மிகமுக்கியமாக மாணவர் சேர்வு, இடைவிலகல், மீண்டும் 5 மாணவர் அடைவு, ஆசிரியர் பகிர்வு முதலிய ப்பிட்டமை கவனத்திற்குரியது. றெக்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல ற்றுக்கு ஏற்ற சீர்திருத்தங்களும் தொடர்ந்த ஆம் ஆண்டில் புதிய கல்விச் சட்டம் ஒன்றுக் தற்கான குழுவொன்று தேசிய கல்வி ஆணைக் ள்ளது. 1930கள் இலங்கையின் கல்வியில் 9இன் 31 ஆம் இலக்கக் கல்விச் சட்டமும் 7, 1951, 1958 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் ட்டங்களும் இலங்கையின் கல்வியை இதுகால ங்களாக இருந்து வந்துள்ளன. சுதந்திரத்தின் க்கல்வியுடன் தொடர்புடைய பல சட்டங்கள் றப்பட்டன. இவற்றுள் 1960 ஆம் ஆண்டின் சாலைகள் மற்றும் ஆசிரியர் கல்லூரிச் சட்டம் பரீட்சைகள் சட்டம், 1979 ஆம் ஆண்டின் 5 ஆம் ஆண்டின் தேசிய கல்வி நிறுவக் கல்விச் ரிச் சட்டம் 1991 தேசிய கல்வி ஆணைக்குழுச் பல சர்வதேசப் பிரகடனங்களும் ஏற்றுக் னும் 1939இல் கொண்டுவரப்பட்ட கல்விச் க்குப் பொருத்தமற்றதாக உள்ளது. இலங்கை கப்படுத்தப்பட்டுள்ள பல சீர்திருத்தங்களை றப்படுத்துவதற்குப் பாரளுமன்றத்தினால் பற்றப்பட்ட பல சட்டங்கள் திருத்தப்படுதல் சட்டங்கள், விதிகள் ஆகியவற்றின் பொருத்த

Page 27
மான அம்சங்களை உள்ளடக்கியதும் தே அறிமுகப்படுத்தவும் அபிவிருத்தி சார்ந்த எ யைக் கொண்ட புதிய கல்விச்சட்டம் உருவ வேண்டும்” எனத் தேசிய கல்வி ஆணைக்கு இதற்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கை நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடல்களின் 4 ஆணைக்குழு 7 துறைகளை இனங்கண்டு சட்டத்திற்கான வரைபினை தயாரித்து அதன் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய
மேற்கூறிய விடயங்கள் எல்லாவற்றையும் இலங்கையின் கல்விக் கொள்கைகள் தொ விடயங்கள் என்ற வகையில் கல்வியில் சப் தன்மை, கல்வியின் தராதர மேம்பாடு மற்று இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளன. 1972ற்கு ! கல்வி வாய்ப்புகள் பற்றிய விடயங்களை உறுதி பெற்றன. இவற்றை நடைமுறைப்படுத்துவத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1960 க களைப் போறுப்பேற்பதில் கவனமெடுத்தது. வெற்றியளிக்கவில்லை. தொடர்ந்த காலத்துக்கு கொள்கைகளும் அவற்றினடிப்படையிலான . களையும் தோல்விகளையும் தழுவின. இவ்விட தினை இன்னும் ஆழமான மற்றும் விளைதிற தற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுதல் அ
References 1. Gunawardena, Cet al (2002) Evaluation of the
of Reforms in Primary Education. National E Centre
2.
Jeyasuriya, J.E (1969) Education in Ceylon: Be Press, Colombo
3.
National Education Commission (2003) E Development. Proposal for a National Policy in Sri Lanka.
New education act for General education i Proposals. Final report 2009
Perera, L.P, Gunawardena, C, and wijetu effectiveness of the implementation of Educatic 11) National Education Research and Evaluat

25
-வையான புதிய அம்சங்களை ளிமையான பரந்த அடிப்படை பாக்கப்பட்டு நிறைவேற்றப்பட எழு 2003இல் விதந்துரைத்தது. கள் பல்வேறு மட்டங்களில் அடிப்படையில் தேசிய கல்வி அவற்றின்கீழ் புதிய கல்விச் ன இப்பொழுது பாரளுமன்றத் பின்னரும் பல சீர்திருத்தங்கள்
வே உள்ளன. ம் தொகுத்து நோக்கும்பொழுது டர்பாக இனங்காணப்பட்ட மவாய்ப்பு, கல்வியில் நியாயத் ம் பொருத்தப்பாடு ஆகியவை முன்னர் உள்ள காலகட்டத்தில் ப்படுத்தல் முக்கிய இடத்தைப் ற்கு பல முன்னேற்றகர மான ளில் அரசாங்கம் பாடசாலை - ஆயினும் பல கொள்கைகள் இக் காலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும் சில வெற்றி டயத்தில் கொள்கை உருவாக்கத் னுள்ள முறையில் மேற்கொள்வ
வசியமானது.
வசிய றையில் 3. நவாக்கக்
effectiveness of the implementation ducation Research and Evaluation
தல காக) (அல்க
தியல்
fore and After Independence, Wesley
ivisioning Education for Human Frame work on General Education
7 Sri Lanka. Context. Issues and
ஆசியா
1ge, S (2003) Evaluation of the nal Reforms at Secondary level (6- on Centre.

Page 28
26
ஆசிரியரும்
தனிநபரோ, அல்லது நிறு ஏற்படும் நன்மை, தீமைக்கு வகைகூறல் என அர்த்தம் கொம் நிறுவனத்தில் வேலை செ
அந்நிறுவனத்தினால் தனக்கு நடவடிக்கைகளுக்கும் பொறு இவ்வாறு தான் அல்லது தாப் வராக இருக்கும் நிலையே வ
வகை கூறல் பற்றி பிரித் Helakan) கருத்து தெரிவிக்கும் நிர்வாகிகள் அரசிற்குப் பொ தீர்மானங்களுக்கு தானே ெ அவ்வாறு தனது பணிக்கு/ த டையே வகைகூறல் என அன
"வகை கூறல்” என்ற எண்ணக். கட்டுரையாளர்
பென்ச் என்பவராகும். அவர்
பத்தனை தேசிய
அது நடைபெறுகின்றதா? என்
வழங்க/ முன்வைக்க மேற்கெ கல்வியியற் கல்லூரியில்
காட்டுகின்றார். முதுநிலை விரிவுரையாளராகப்
1962 யுனெஸ்கோ நிறுவு பணிபுரிகின்றார்.
தொழில்நுட்ப மகாநாட்டிலு
ஆகியன இணைந்து நடாத்திய ஆசிரியர்களின் வகை கூறல் L கப்பட்டது. அதன் அடிப்படை
ஆசிரியர்களின் தொழில் நடத்தையில் தங்கியுள்ளது தமது அனைத்து தொழில் அளவு உச்சநிலையில் பங்க
ஆசியம்

-கம், - த பட் -
----- தொழில் வகைகூறலும்
* ஆர். லோகேஸ்வரன்
வனமோ தமது நடத்தையில் அல்லது தொழிலில் தாமே பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையே ள்ளப்படுகிறது. இன்னுமொரு வகையில் தொழில் ய்யும் பணியாளர் அல்லது பணியாளர்கள் த அல்லது தமக்கு வழங்கப்பட்டுள்ள சகல வப்பாக இருந்து கடமை புரிதல் வேண்டும். ம் பணியாற்றும் நிறுவனத்திற்கு பொறுப்புள்ள
கை கூறல் எனப்படுகிறது. தானிய பிரதம மந்திரி ஜேம்ஸ் கெலகன் (Jams போது “தான் மேற்கொள்ளும் பணி தொடர்பில் கறுப்புச் சொல்லவும், தான் மேற்கொள்ளும் பாறுப்பு கூறவும் கடமைப்பட்டுள்ளார்கள்.” நீர்மானத்துக்கு பொறுப்புக்கூறும் நிலைபாட் டயாளப்படுத்துகிறார். கல்வி முறைமைக்குள் கருவை முதலில் வெளிப்படுத்தியவர் ஹெலக்ஸ் “கல்வி நிலைமைகளை நிறைவேற்றுவதற்கும் ன்பதை வெளிப்படுத்துவதற்கான தகவல்களை காள்ளும் ஒப்பந்தம்" வகைகூறல் என சுட்டிக்
பனத்தினால் நடாத்தப்பட்ட தொழில் மற்றும் ம், சர்வதேச கல்வி நிறுவனம், யுனெஸ்கோ 1 பொதுக் கல்வி தொடர்பான மகாநாட்டிலும் பற்றி காத்திரமான சில விடயங்கள் பரிந்துரைக் டயில் ஆசிரியர்களின் வகை கூறல் என்பது,
கெளரவத்தைப் பாதுகாத்துக்கொள்வது தமது என்பதை ஏற்றுக்கொண்டு சகல ஆசிரியர்களும் ல்சார் செயற்பாடுகளின் போதும் முடியுமான களிப்பு செய்ய முயற்சித்தல் வேண்டும் என்றும்,

Page 29
ஆசிரியர் அமைப்புகளின் பங்களிப்போ தொடர்பாக தொழிற் பிரமாணங்களை லேயே பாதுகாத்துக் கொள்ளுதல் வேல
3.
மாணவர், பொது சமூகம் ஆகியோரின் ஆசிரியர் சங்கங்கள் கல்விசேவை தெ
வழங்கும் வகையில் உழைத்தல் வேண்( 4. ஆசிரிய அமைப்புக்கள் மூலம் ஏற்றுக்கெ
அவ்வாறே பின்பற்றி தொழில் கெளரவு கொள்ளும் ஒப்பந்தத்துக்கு அமைவாக 6
வேற்றுவதில் உறுதியுடன் இருத்தல் வே 5. மாணவர்களினதும், சமூகத்தினதும் நன் திட்ட செயற்பாடு மேலதிகமான நடவடி பற்றுதல் வேண்டும் என்றும், சுட்டிக்கா
ஆரம்ப காலங்களை விட அண்மைக்கா வகைகூறல் என்ற சொற்பதம் பரவலாக ( வருவதை காண முடிகின்றது. பொதுவாகவே கள் அனைத்திலும் அதன் முக்கிய பண்புகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக வைத்தியர் (Doctor) தன் சிகிச்சையளிக்கும் போது ஏற்படக்கூடிய எவ்வித கடமைப்பட்டுள்ளார். அதேபோல் சட்டத்த காரருக்கு (Claient) வழங்கப்படும் தீர்ப்புக்கு அவரே
அந்த வகையில் ஆசிரியர் தொழிலும் இ களுள் ஒன்றாக நோக்கப்படுவதனால் பா. பணியாளர்கள் என்ற வகையில் மாணவர்கள் கும் ஆசிரியர்களே வகைகூற கடமைப்பட்டு கும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகின் ஏற்படும் விளைவுகளுக்கும் பதில்கூற வேண்
ஆனாலும் எமது கல்வி முறைமையில் நீண்டகாலமாக சொற்பிரயோகமாக காணப்ப பயன்பாடு குறைவாகவே இருந்து வந்து கல்விக்கான பற்றாக்குறையும், கல்வியில் 6 இவ்வாறான எண்ணக்கரு முக்கியம் பெற கா
தற்போது அமெரிக்காவின் சமூக, கலா. Cultural Foundations of America) கருத்துப்படி கூறல் (Accountabitily) என்பது ஆசிரியர்கள் த கற்றல் முன்னேற்றத்தில் பொறுப்புகூற வேண்

2 ஆசிரியர்களின் செயற்பாடுகள் உருவாக்கி அவற்றை அத்தரத்தி சடும் என்றும்,
நன்மைக்காக ஆசிரியர் மற்றும் எடர்பாக பூரண ஒத்துழைப்பு ம்ெ என்றும்,
Tள்ளப்பட்ட ஒழுக்கநெறிகளை த்தை பாதுகாத்து தாம் செய்து தொழிற் பொறுப்புக்களை நிறை
ண்டும் என்றும், மை கருதி ஆசிரியர்கள் கலைத் உக்கைகளில் விருப்புடன் பங்கு
ட்டுகின்றது.
லங்களில் கல்வி முறைமையில் பேசப்படும் விடயமாக மாறி வாண்மைத்துவமிக்க தொழில் ல் ஒன்றாக வகை கூறல் என்பது
து நோயாளர்களுக்கு (Patent) ந பாதிப்புக்கும் அவரே வகைகூற தரணி (Lawyer) தனது கட்சிக் வகைகூற கடமைப்பட்டுள்ளார்.
ன்று வாண்மைத்துவ தொழில் - சாலை என்ற நிறுவனத்தில் ரின் சகல அடைவு மட்டத்துக் Tளனர். இதன் பொருள் கற்பிக் றதோ அவர்களே கற்றலினால் டியவர்கள் என்பதாகும். பகை கூறல் என்ற சொற்பதம் ட்டபோதும் அதன் நடைமுறை ள்ளது. ஆனால் தற்போது ற்பட்டுள்ள வீண்விரயமுமே ரணமாகியுள்ளது.
ார நிறுவனத்தின் (Social and கல்வி நிறுவனங்களின் வகை து வகுப்பறை மாணவர்களின் டியவர்களாகவும், அவர்களின்
ஆசிரியம்

Page 30
28
அடைவு மட்டம் தொடர்பில் ( வர்களாக இருப்பதோடு ஆசி தொடர்ச்சியான முன்னேற் செயற்பட வேண்டும் எனவும்
மாறாக மாணவரது அலி மாயின் அதனையும் ஆசிரிய இவற்றோடு ஆசிரியர்களில் வகைகூறும் தன்மையிலேயே
அந்தவகையில் கல்வி மு எண்ணக்கருவாக தற்போது முடிகின்றது. இனி ஆசிரியர் வகைகூற வேண்டும் என்பது
1.
ஆசிரியர் தன்னிடம் கற் முதன்மையான வாடிக் இயலுமைக்கு ஏற்ப சிற யரின் பிரதான கடப்பா வேறுபாடுகளை கவனத் மட்டத்தை (Achivement
-- 2.
இங்கு அடைவுமட்டப் பெற்றுக்கொள்ளும் புல் வெளியேறும் போது சிற இன்றைய நவீன உலக தன்னகத்தே கொண்டு எதிர்பார்க்கப்படுகின், ஆளுமைப் பண்புகளை வகைக்கூற வேண்டியவ பெற்றோருக்கு/ பாதுக வெளியேறும் பிள்ளைக்கு ஆகும். பாடசாலைகளே வேண் டும் என எதி. அப்பணியை நிறைவே அவர்களே அவற்றை நம்புகின்றனர். ஆனால் நல்ல பிரஜைகளை உ பாதுகாவலருக்கு வகை மேல் நிலை அதிகாரி. நிறுவனத்துடன் (பாடசா
T3.
ஆசியம்

முழுமையாக தாமே பொறுப்பேற்க வேண்டிய ரியர்கள் எப்போதும் தமது மாணவர்களின் த்துக்கு வகைகூற வேண்டியவர்களாகவும் அழுத்திக் கூறுகின்றது. டவுமட்டம் Achivements குறைவாக இருக்கு (களே பொறுப்பேற்க வேண்டும் என்கிறது. ( வாண்மைத்துவம் என்பது அவர்களின் தங்கியிருப்பதாகவும் எடுத்துரைக்கின்றது. றைமையில் வகைகூறல் என்பது முக்கிய ஒரு தோற்றம் பெற்று வருவதை நாம் காண தமது பணியிலே எவ்வெவ் விடயங்களில் பற்றி நோக்குவோமாயின். தம் மாணவர்களுக்கு - வகைகூறல் ஆசிரியரின் கையாளர் மாணவர்களேயாகும். அவர்களின் ப்பான கல்வியை வழங்க வேண்டியது ஆசிரி டாகும். ஒவ்வொரு மாணவரினதும் தனியாள் தில் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட அடைவு :) அடைய உதவுபவர் ஆசிரியரேயாகும். ம் என்னும் போது பரீட்சையில் அவர்கள் ள்ளிகள் மட்டுமல்ல பாடசாலையை விட்டு ந்த ஆளுமை பண்புகளைக் கொண்டவர்களாக கில் இணைந்து வாழகூடிய ஆற்றல்களைத்  ெவெளியேறுதல் வேண்டும். அவ்வாறாக ற அறிவுமட்டத்தையும், ஆற்றல்களையும், யும் கொண்டு வெளியேறாத போது அதற்கு சர்கள் ஆசிரியர்களேயாகும்.
காவலருக்கு - வகைகூறல் வீட்டில் இருந்து கமுதல் முகவராக செயற்படுவது பாடசாலையே நாட்டிற்கு ஏற்ற நல்ல பிரஜைகளை உருவாக்க ர்பார்க்கப்படுகின்றது. பாடசாலைகளில் ற்ற வேண்டியவர்கள் ஆசிரியர்களேயாகும். நிறைவேற்ற வேண்டும் என பெற்றோரும்
• பாடசாலைகள் மூலம் தாம் எதிர்பார்க்கும் ருவாக்க தவறும் பட்சத்தில் பெற்றோருக்கு/ கூற வேண்டியவர்கள் ஆசிரியர்களேயாகும்.
களுக்கு - வகைகூறல் தான் பணியாற்றும் லை) தொடர்புடைய மேல்நிலை அதிகாரிகளுக்கு

Page 31
ஆசிரியர்கள் வகைகூற கடமைப்பட்டு யில் ஆசிரியர் தாம் வகுப்பொன்றை ெ குறித்த வகுப்பு மாணவர் தொடர்பில் தானே பொறுப்பேற்கும் நிலை காண அதேவேளை பாடசாலையில் வ பொறுப்பேற்று செயற்படும்போது அவ பரிசோதகர் (Audit) அவற்றை பரீட்சிக் விபரங்களை சமர்பிக்க வேண்டியுள்ளது காணப்படுமாயின் அதற்கு பொ!
ஆசிரியர்களேயாகும்.
இன்று பாடசாலைகளில் மேற்கொள்ள மதிப்பீட்டு முறைக்கு (தரக்கணிப்பீடு) உரிய காலத்தில் முறையாக மேற்கொ களை பேணவும் அவற்றை மேல்நிலை : சமர்ப்பிக்க வேண்டியும் உள்ளது. அவ்வ ஆசிரியர்களே அவற்றுக்கு பொறுப்புக்கூற அதாவது தமது நிர்வாக ரீதியாக ஒதுக்க மேற்கொள்ள தவறும் பட்சத்தில் ஆசி ளான அதிபர், உதவி கல்விப் பணிப்ப மாகாண கல்வி அமைச்சின் செயலாள றோருக்கு வகைகூற கடமைப்பட்டுள்ள
தொழில் பங்காளிகளுக்கு - வகைகூற பொறுப்பான ஆசிரியராகவும், தனது ஆசிரியராகவும் செயற்பட வேண்டியிரு வகையில் தனது வகுப்பு மாணவர்களி அவரே பொறுப்பானவராவார்.
அதேபோல்தான் தரிசிக்கும் ஏனைய வ மாணவரின் அடைவு மட்டத்துக்கும் அ வராக உள்ளார். பாடசாலையில் இவ்வ களைத் தவிர பாடசாலைகளில் நடை களின் போது தான் பொறுப்பு வகிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், சக மேற்கொள்ளும் ஏனைய நடவடிக் கடமைப்பட்டுள்ளார். அந்தவகையில் த அவர்களால் தமக்கு வழங்கப்பட்டுள்ள ( வேண்டியது ஆசிரியர்களின் கடமையா
அரசாங்கத்திற்கு - வகைக்கூறல் கல்வி உருவாக்குவதும் நாட்டு மக்களின் .

ள்ளனர். குறிப்பாக பாடசாலை பாறுப்பேற்று செயற்படும்போது - ஏற்படும் பிரச்சினைகளுக்கு ப்படுகிறது.
29
எங்களை/ உபகரணங்களை மறை ஒழுங்காக பேணி கணக்கு தம் போது அவை தொடர்பான அதில் ஏதேனும் குறைபாடுகள் அப்புகூற வேண்டியவர்கள்
ப்படுகின்ற பண்புசார் விருத்தி தேவையான கணிப்பீடுகளை ண்டு அவை பற்றிய அறிக்கை அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் பாறு சமர்ப்பிக்க தவறும் போது வேண்டியவர்களாக உள்ளனர். ப்பட்ட பணிகளை முறையாக ரியர்கள் உயர்மட்ட நிர்வாகிக எளர்கள், கல்வி பணிப்பாளர், ர், கணக்கு பரிசோதகர் போன் Tார்கள்.
ல் ஆசிரியர் ஒரு வகுப்புக்கு | பாடத்துக்கு பொறுப்பான ப்பது வழக்கானதாகும். இந்த ன் சகல செயற்பாடுகளுக்கும்
தப்புக்களின் தனது பாடத்தில் வரே பொறுப்பு கூற வேண்டிய Tறான வகுப்பறை செயற்பாடு பறும் புறக்கீர்த்தி செயற்பாடு மன்றங்களின்/ நிகழ்வுகளின் ஆசிரியர்களுடன் இணைந்து மக்களுக்கும் பொறுப்புகூற மது தொழிற் பங்காளிகளுக்கு பொறுப்புக்களுக்கும் வகைகூற
கும்.
ஆசியம்
தொடர்பான கொள்கைகளை திர்பார்ப்புகளை கல்வியின்

Page 32
ஊடாக அடைய செய் ஒன்றாகும்.
30
குறிப்பாக உலக நாடுக பணத்தை கல்விக்கே ஆசிரியர்களின் சம் செலவிடப்படுகிறது) கல்வியின் நோக்கங்க செய்வதில் ஆசிரியரின்
எனவே 21ம் நூற்றாண் தேர்ச்சி பெற்ற, ஆளுன சமூகத்தை உருவாக்கு அமைகிறது. இவ்வாற தவறும்பட்சத்தில் அத களையே சாரும்.
தனக்குதானே - வகைச் தமது நிறுவனத்துடன் ! கொண்டதன் அடிப்பா வகையில் அந்த நிறுவன திருப்திடைய வேண்டு
அதாவது நாட்டின் எப் கத்தின் சட்டத்திட்டங்க என்ற உறுதியுரையின்ட மாறாக கஷ்டபிரதேச ப அல்லது அமைச்சினா முடியாது என்றோ மறு வழங்குனரோடு (அரசா படி கடமையாற்றுகின் படி தனக்குத்தானே வ
முடிவுரை
ஆசிரியர் தொழிலை ! அடையாளப்படுத்த கல்விய வாண்மை தொழிலுக்குரிய ப கூறல் என்பது எமது ஆசிரியர் ஒன்றாகவே உள்ளது. அந்த வ இதனை பரிசீலிப்போமாயின்
ஆசிரியம்

பவதும் அரசாங்கத்தின் முக்கிய கடமைகளுள்
களின் அரசுகள் தமது நிதி ஒதுக்கீட்டில் அதிக ஒதுக்கி வருகின்றன. (ஆசிரிய பயிற்சிக்கும், பளத்திற்கும் பெருந்தொகையான பணம் அந்த வகையில் அரசாங்கம் எதிர்பார்க்கும் ளையும், குறிக்கோள்களையும் மாணவர் அடைய
* பங்கு இன்றியமையாததாக அமைகிறது.
டின் அறைகூவல்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மெ படைத்த, ஆற்றல்களை கொண்ட மாணவர் ம் பாரிய பொறுப்பு ஆசிரியர்களுடையதாகவே என நோக்கத்தை/ குறிக்கோளை நிறைவேற்ற ற்கு வகைகூற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்
கூறல் ஆசிரியர்கள் தமது தொழில் தொடர்பாக 'அரசாங்கம் - கல்வியமைச்சு) ஒப்பந்தம் செய்து டையிலேயே நியமனம் பெறுகின்றார்கள். அந்த எத்துடன் உடன்பட்டவற்றை நிறைவேற்றுவதில்
ம்.
ஈபிரதேசத்திலும் கடமையாற்றுவோம், அரசாங் கள், அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுவோம் படி அவர்கள் பணியாற்ற வேண்டும்.
பாடசாலைகளில் கடமையாற்ற முடியாதென்றோ ல் பரிந்துரைக்கப்படும் பணிகளை நிறைவேற்ற பத்துரைக்க முடியாது. அவ்வாறு தாம் தொழில் சங்கத்தோடு) செய்து கொண்ட உடன்பாட்டின் றோமா? என்ற வினாவிற்கு தமது மனசாட்சிப் கைகூற வேண்டியவர்களாக உள்ளார்கள்.
இன்று வாண்மையுடன் கூடிய தொழிலாக பியலாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் பண்புகளில் ஒன்றான வகைகூறல்/ பொறுப்பு தொழிலை பொறுத்தவரை இன்றும் வினாக்குரிய கையில் எமது நாட்டின் கல்வி முறைமையுடன்

Page 33
காண.
தமது சம்பள உயர்வுக்காகவும், வேறு சலு களில் ஈடுபடும் ஆசிரியர்கள் தாம் பாட்சா நிறைவேற்றுவதில் பின்நிற்பதாக நீண்டகாலம் தெரிவிப்பதை காணலாம். வெளிநாடுகளை ஆசிரியர் கற்பித்த பாடங்களின் இறுதி புள்ளி பெறுபேறுகளின் அடிப்படையிலேயே சம்பள அல்லது சம்பள உயர்வு வழங்கப்படமாட்டா சட்டமே பின்பற்றப்படுகிறது.
எமது நாட்டிலும் 1980களில் அரச பாட வழங்குவதற்கு வட்டாரகல்வி அதிகாரி (4 பாடசாலைக்கு விஜயம் செய்து வகுப்புகள் அவதானித்து Annual Report அவரின் ஒப்பு; வழங்கப்பட்டது.
இன்றும் பாடசாலைகளில் கல்வி ச செயற்றிறனை சோதிப்பதற்கு செயற்றிறன் கண
•Appraisal) நடைமுறையில் உள்ளது. இதில் 4 செயற்பாடுகள், இணைப்பாடவிதான செயற்பா செய்யும் வேலைகள் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டு கணிப்பீட்டுக்குட்படுத்தப்படுக யாகக் கொண்டே சம்பள உயர்வு (Increment) பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டபோதும் கொண்டதாக அமைந்தன என்பது வினாக்குறி
காரணம் 94% கல்வியறிவு கொண்ட எ ஒன்றுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள் விலகுவோர் தொகை தரம் 9 இற்கு முன் 1 ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் க. இலட்சம் பேர் தோற்றினாலும் 3 இலட்சத்து சித்திப் பெறுவதில்லை என்றும் இதில் அனேக பெற முடியாத நிலையிலேயே உள்ளதாகவு கல்வியின் அடைவு மட்டம் இவ்வாறிருக்க மறு மாணவரிடையே பாலியல் ரீதியான நடத்தை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதும், கொலை களில் ஈடுபடுவதும் என வாழ்க்கைநெறி த அதிகரித்து செல்வதையும் காண முடிகின்றது.
இவ்வாறாக மாணவரின் அடைவு மட்டம் செல்வதற்கும், பாடசாலையில் மாணவர் இ மாணவரின் பிழையான நடத்தைக் கோலங் வகைக்கூறுவது என்ற வினா இன்று பரவலாக

"கைகளுக்காகவும் போராட்டங் ரலைகளில் பொறுப்புக்களை மாகவே அரசாங்கம் முறைபாடு - பொறுத்தவரை குறிப்பிட்ட கள் அல்லது மாணவர்களின் 7 உயர்வு வழங்கப்படுகின்றது. து. அவ்வாறான கடுமையான
31
டசாலைகளில் சம்பள உயர்வு circuit Education Inspector) ளில் கற்றல் செயற்பாட்டை தலுடனேயே சம்பள உயர்வு
அதிகாரிகளால் ஆசிரியரின் சிப்பீடு (ஆசிரியர் தரங்கணிப்பு ஆசிரியரின் கற்றல் - கற்பித்தல் டுகள், சுயமாக பொறுப்பேற்று செயலாற்றுகை தரச்சுட்டி கின்றன. அதனை அடிப்படை வழங்கப்படுகிறது. இவ்வாறாக இவை எந்தளவு விளைத்திறன் பிய ஒன்றாகவே உள்ளது.
மது நாட்டில், 100% ஆண்டு ளும் எமது நாட்டில் இடை 15% இற்கு மேல் உள்ளதாக பொ.த (சா/த) பரீட்சையில் 6 வக்கு சற்று அதிகமானவர்கள் மானோர் 35 புள்ளிகளைகூட ம் சுட்டிக்காட்டப்படுகிறது. முனையில் இன்று பாடசாலை தகள் அதிகரித்து செல்வதும், வதும், தற்கொலை முயற்சிகள் ல, களவு போன்ற நடவடிக்கை வறிய செயல்கள் வெகுவாக
(Achivements) வீழ்ச்சியடைந்து டைவிலகல் தொடர்வதற்கும், பகள் அதிகரிப்பதற்கும் யார் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
ஆசிரியம்

Page 34
குறிப்பாக இன்று ஆசிரிய ருக்கும் நிலையில் அவர்களை மாற்ற ஆசிரிய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இ திணைக்களம், பரீட்சைகள் தில் தேசிய கல்வி நிறுவனம் டே மேற்கொண்டு வருகின்றன.
மறுபுறத்தில் அரசாங்கத்தி நிதியும் ஒதுக்கப்படுகின்றது. இ பெறுபேறுகள் வீழ்ச்சி நிலையில் இருப்பதற்கு வகைகூறுவது கொள்கைகளும், அதன் பிரத விரல் நீட்டி குற்றஞ்சாட்டும் அ.
எனவே இக்குற்றச்சாட்டு ஆசிரியர்கள் தமது பணியினை பணியில் மனநிறைவுடனும், ம பெறும் வகையிலும் செயற்பட மனசாட்சிக்கும்), மாணவர்கள் ளுக்கும், அரசாங்கத்துக்கும் சு பொறுப்பு சொல்ல வேண்டியவ சந்தேகமில்லை.
4 ம் பக்கத் தெடர்ச்சி...
எந்த ஓர் ஆசிரியர், தன் வெளியில் தனிவகுப்புக்கு (தன. உருவாக்காமல் தன்னலமில்ல. - எழுதப் படிக்க மட்டும் கற் வெறும் மனப்பாடத் திறமையில் யானவராக மாற்றுவது ஓர் ஆசி, சமூகத்தின் அனைத்து அம்சங். செய்வதும், அதன் மூலம் சமூக அனுபவிக்கும் முறையற்ற செல் வருக்கும் பயனுடையதாக மாற் வேண்டும்.
இப்படிப்பட்ட ஆசிரியர் முடியும். அவர்களே இந்த தேசத் வேண்டும். இத்தகைய நோக்கே தாழ்த்துவோம்! வணங்குவோம்
ஆசாயம்

பர் தொகை இரண்டு இலட்சமாக அதிகரித்தி மேலும் வினையாற்றல் கொண்டவர்களாக ள், கல்வி அதிகாரிகள் என அதிகமானோர் வர்களை வளம்படுத்துவதற்காக கல்வித் ணைக்களம், கல்வி வெளியீட்டு திணைக்களம், பான்றவைகளும் அதிக நடவடிக்கைகளை
Tன
Tான்
பின் நிதி ஒதுக்கீட்டில் கல்வித்துறைக்கு அதிக வையெல்லாம் இடம்பெறும் போதும் பரீட்சை ல் இருப்பதற்கு/ கல்வி தரம் வீழ்ச்சி நிலையில் யார்? இதற்கெல்லாம் காரணம் கல்வி என முகவர்களான ஆசிரியர்களுமே என்று ளவுக்கு நிலைமை மாறியுள்ளது. நிகளில் இருந்து விடுபட வேண்டுமாயின் 7 பொறுப்புடன் நிறைவேற்றுவதுடன், தமது மாணவரிடமும், பெற்றோரிடமும் நம்பிக்கை வேண்டும். இல்லாவிடின் தனக்கும் (தனது தக்கும், பெற்றோர்களுக்கும், உயர் அதிகாரிக கூட வகைகூற வேண்டியவர்களாக அல்லது பர்களாக மாறும் நிலை உருவாகும் என்பதில்
னிடம் படிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட யார் டியூட்டரிக்கு செல்லும் கட்டாயத்தை பாமல் நேர்மையாக கல்வி அளிக்கின்றாரோ.. bறுக்கொடுப்பது ஓர் ஆசிரியரின் பணியல்ல. ல் தகவல் தொகுப்பாக மாணவர்களை தகுதி சியரின் கடமையல்ல.. மாறாக ஒட்டு மொத்த களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை அநீதிகளைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் வப் பகிர்வை ஒழித்து, உலகில் உள்ள அனை றுவதும் ஓர் ஆசிரியரின் நோக்கமாக இருக்க
களே மிகச் சிறந்த ஆசிரியர்களாக இருக்க த்தின் நல்லாசிரியர்கள் என்பதை நாம் உணர ஈடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாம் சிரம்
!!...
தெ.மதுசூதனன்

Page 35
கட்டிளமைப் பருவத்தினரது 4
ஆசிரியர்களது 6
13-19 வரையிலான வயதுப்பருவம் கட்டி கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் கா வயதுவரையிலான காலப்பகுதியாகவும் கொ பருவம் பிள்ளைப் பருவத்தினை தொடர்வ செல்வது. மேற்படி பிள்ளைப்பருவம் முதிர் கட்கும் இடையிலான இடைமாறுகால கட்ட நடத்தை மாறுபாடுகளும் ஒன்றை ஒல இக்காலப்பகுதி வாழ்க்கையின் உடல், உள்ள பல்வேறு ஆளுமைப் பண்புகளும் விருத்தியம் பொதுக்கல்வியினது கனிஷ்ட சிரேஷ்ட இ காலப்பகுதி இப்பருவமாகும். இவற்றுள் - கல்விப் பொதுத் தராதர சாதாரண தரமாகவும் க.பொ.த. உயர்தரமாகவும் அமையும்.
மனித வளர்ச்சியினது ஏனைய பருவங்கள் பருவத்தினரது வளர்ச்சி விருத்தி என்பனவற் களும் சூழல் காரணிகளும் செல்வாக்குச் இப்பருவத்தின் மாற்றங்களின்பால் சூழல் க களிலும் பார்க்க கூடியளவில் பாதிப்பை இப்பருவத்தினரது ஆளுமை விருத்தியில மிகையானதாகும்.
கட்டிளமைப் பருவத்தில் உடலியல் ரீதிய இடம் பெறுகின்றன. இவற்றுள் துணைப்பால் பிறப்பிலிருந்தே ஆண் பெண்பால் தன்மை காரணமான உடல் கட்டமைப்பு மற்றும் இயல்புகளாகும். இவற்றுக்கு மேலதிகமாக தோன்றும் இயல்புகள் துணைப்பால் இயல் ஆண்களில் தோல் தடிக்கச் செய்யும். தோல பெருமளவு நெய் சுரக்கச் செய்யும். மார்பு செய்யும். முகம் மார்பு வயிறு கக்கம் இலிங்க என்பனவற்றில் மயிர்கள் தோன்றும்.

33
ஆளுமை விருத்தியில் வகிபாகம்
* செ.ரூபசிங்கம்
ளமைப்பருவமாக வழமையாகக் கவி உளவியல் ரீதியில் 9-23 ள்ளப்படுவதுண்டு. கட்டிளமைப் பது. முதிர்பருவத்துக்கு இட்டுச் பருவம் ஆகிய இரண்டு பருவங் மாகும். உயிரியல் மாற்றங்களும் ன்று கடக்கும் பருவமாகும். ம், சமூகம் முதலானவை சார்ந்த டையும் மாணவப் பருவமாகும். டைநிலைக்கல்வி பெறப்படும் கனிஷ்ட இடைநிலைக் கல்வி ம் சிரேஷ்ட இடைநிலைக்கல்வி
களைப் போலவே கட்டிளமைப் றின்பால் பாரம்பரியக் காரணி செலுத்துகின்றன. ஆயினும் ரேணிகள் பாரம்பரியக் காரணி ஏற்படுத்துகின்றன. இதனால் ) ஆசிரியர்களது பங்களிப்பு
கட்டுரையாளர் முதுநிலை ஆசிரியர்,
அறிவியல் சிந்தனையாளர்,
ஆய்வாளர், கட்டுரையாளர்.
லான மாற்றங்கள் பெருமளவில் > இயல்புகள் முக்கியமானவை. களை வேறுபிரித்தறி வதற்கு தாற்ற இயல்புகள் முதற்பால் கட்டிளமைப் பருவத்தினரில் புகளாகும். இக்காலப்பகுதியில் லுள்ள நெய்ச் சுரப்பிகளினால் தோள்கள் என்பன அகலிக்கச் அங்கங்களைச் சூழ்ந்த பகுதிகள் தரல்வளை தடித்து பருமன்
ஆசியா

Page 36
அதிகரிப்பதுடன் குரல் ஒலி போன்றவை பருமனில் அதி உருவாகும். இனப்பெருக்கத் னின்றும் சுரக்கப்படும் சுரப்பு 14 வயது காலப்பகுதியில் வெளிப்படும். இது ஆண்கள்
மேற்படி அறிகுறிகளது ( போன்ற காரணிகளால் பாதி பண்பு ரீதியிலும் பெருமள காலவீச்சும் பரந்தளவில மாணவர்களுக்கும் பெற்றோ யாகும். சில அறிகுறிகள் . போகலாம். முகத்தில் மயிர் ஒழுங்காக சவரம் செய்யுமாறு
ஆயினும் மீசை தாடி பே மாணவரை வற்புறுத்துவது க அமைவதுடன் பாலியல் ரீதி செயற்பாடுகளின்பால் ஆர்வ இதுவே எதிர்மறை விளைவு செயற்பாடு களில் பாதிப்பு ஏ சம்பந்தப் பட்ட ஆசிரியர்க கொள்ளப்படு வதுமுண்டு. இ. அபிப்பிராயங் களை கல்ல சகபாடிகளிடையே வெவ்வே வெளிப்படத் தொடங்கலா. ஏற்றுக் கொள்ளச் செய்ய | துணைப்பாலியல்புகள் வெளி மாணவரிடையே தாழ்வுச் மாணவர்களை ஆற்றுப்படுத்த
பெண்களில் சூலகங்கள், போன்றவை முதிர்ச்சி அடை கக்கங்களிலும் இலிங்க அ உடல்வளர்ச்சி வீதம் அதிகரிக்க இடுப்பு பருமனில் அதிகரிக்கு இடங்களில் கொழுப்புப் படி நீண்டு வளரச் செய்யும். இலிங் பொறுத்தவரை பூப்படைத கொள்ளும் வகையில் மாண களில் கடைப்பிடிக்க வேண்டி தொடர்பாகவும் அவர்களை !
பாம்-2
-)
வய:-
ஆசிரியம்

பும் தடிக்கச் செய்யும். ஆண்குறி, விதைப்பை -கரிப்பதுடன் இப்பகுதிகளில் நிறப்படிவுகளும் தொகுதியில் காணப்படும் துணைச் சுரப்பிகளி க்களின் அளவு அதிகரிக்கும். பெரும்பாலும் 13முதிர்ந்த விந்துக்களுடன் கூடிய சுக்கிலம் து பூப்படைதலாகும். வெளிப்பாடு பாரம்பரியம், போசாக்கு, சுகாதாரம் க்கப்படுவதாகும். அறிகுறிகள் அளவுரீதியிலும் வில் வேறுபடுவதுடன் இவை வெளிப்படும் எனதாக அமைவதுண் டு. இவ்விடயங்கள் எருக்கும் எடுத்து விளக்கப்பட வேண்டியவை பாரம்பரியமாகவே சிலரில் வெளிப்படாது "கள் தோன்றி வளரும் பட்சத்தில் அவற்றை
மாணவரை பணிப்பது வழமையானது.
பான்றவை அரும்ப முன்னரே சவரம் செய்யுமாறு சகாதார ரீதியில் அசாதாரண நடவடிக்கையாக யில் அவர்களது கவனத்தை திருப்பி பாலியல் மத்தை அதிகரிப்பதற்கு காரணமாகி விடலாம். களுக்கு காரணமாகி விடும். இதனால் கற்றல் ற்படலாம். அத்துடன் அவ்வாறு வற்புறுத்துவது களது வக்கிர உணர்வுகளது வெளிப்பாடாக த்தகைய போக்கு குறித்த ஆசிரியர்பால் தப்பான பிச் சமூகத்தில் உண்டு பண்ணிவிடலாம். று காலப்பகுதிகளில் துணைப்பால் இயல்புகள் ம் என்பதை விளக்கி அவர்களை அதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ப்படுகின்ற காலப்பகுதியில் ஏற்படும் தாமதம் சிக்கல்களை ஏற்படுத்தாதவாறு ஆசிரியர் வேண்டும்.
கருப்பைக் குழாய்கள், கருப்பை, யோனிமடல் டயும். மார்பகங்கள் பருமனில் அதிகரிக்கும். ப்கங்களைச் சூழவும் மயிர்கள் உருவாகும். தம். தோலில் கொழுப்புப் படிவுகள் உண்டாகும். ம். இடுப்பு மார்பகங்கள் பிருஷ்டங்கள் போன்ற பச் செய்யும் தலையில் மயிர்கள் அதிகரிக்கும். க வட்டங்கள் ஆரம்பிக்கும். இது பெண்களைப் லாகும். இத்தகைய மாற்றங்களை ஏற்றுக் வியரை தயார்படுத்துவதுடன் இக்காலப்பகுதி ப பழக்க வழக்கங்கள் சுகாதார நடவடிக்கைகள் பயிற்றுவிக்க வேண்டும்.

Page 37
கட்டிளமைப் பருவத்தில் மாணவரது உல அவர்களது சமூகவயது உளவயது போன்றன சமூகவயது சமூகரீதியிலான காரணிகளாலும் உ காரணிகளாலும் தீர்க்கபடுபவையாகும். முறை! லும் உளரீதியிலான சுட்டிகளாலும் அளவிட அதிகரிப்பானது மாணவரை தன்முனைப்பு மிக் துாண்டப்படுவற்கு காரணமாகும். சகபாடிகளது செயற்பாடுகளை மேலும் முன்னெடுக்கத் இக்காலப்பகுதியில் மாணவர்கள் பெரும்பாலும் இருப்பர். எனவே மாணவரை சுதந்திரமாக அனுமதித்துக்கொள்ளும் அதேவேளை மாண ஆசிரியர் கண்காணிப்பையும் மேற்கொள் கண்காணிப்பு நடவடிக்கைகள் மாணவரது
காரணமாக அமையாத வண்ணமிருக்க வேண்
கட்டிளமைப் பருவம் அகமையமாதலுக்கு டையும் காலப்பகுதியாகும். தன்முனைப்பு கா ஈர்க்கத்தக்க வகையில் மாணவர் இக்காலப் பகுதி நடை, உடை, பாவனை மற்றும் நடத்தைக் | ஏற்படுத்திக் கொள்வர். மாணவர்கள் தலைம ஒற்றைக் காதில் தோடு அணிந்துகொள்வது அணிந்துகொள்வது, வேகமாக வாகனங்களை இத்தகைய செயற்பாடுகளாகும். பெரும்பாலும் மிக்க மீச்செலவு (aggressive) நடத்தைகளை வெ இவ்வாறே மாணவியரும் இக்காலப்பகுதியில் சடுதியான மாற்றங்களை பிரதிபலிப்பர். பெரும் உணர்வுகளால் பீடிக்கப் படுவதுண்டு. எவ்வாற தம்பால் ஈர்க்கத்தக்க வகையில் அமைதியான 6 உளவயது அதிகரிப்பு காரணமாக கட்டிளடை நியமசிந்தனைப் பருவமாக அமையும். பெரும் கருத்துநிலைச் சிந்தனை வளர்ச்சி ஏற்படும். பிய துணைநிலை உளத்தொழிற்பாடுகள் அதிகமாக சிந்தனையாளராகக் காணப்படுவர். கற்றல் இ இலகுவாக இடம்பெறுவதாக இருக்கும். க கட்டிளமைப் பருவத்தினர் காணப்படுவர். ஆசிரி பயன்படுத்தி மாணவரிடம் ஆக்கச் சிந்தனை வளர்ச்சி அடையும் வகையில் துாண்டி பன வளர்த்தெடுக்க வேண்டும். பாடங் களுடன் தெ செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண் உருவாக்கிக் கொள்வதற்கான அடித்தளங்களை வேண்டும்.
- 1ா. கபடம்

35
ன்மை வயது அதிகரிப்பதுடன் வையும் அதிகரிக்கச் செய்யும். டளவயது உளவியல் ரீதியிலான யே சமூகரீதியிலான சுட்டிகளா ப்படுபவையாகும். உளவயது க்க தொழிற்பாடுகளில் ஈடுபட து சேர்க்கையானது இத்தகைய துாண்டுவதாக அமையும். சுதந்திரத்தை நாடுபவர்களாக 5 செயற்பட போதியளவில் -வரது செயற்பாடுகளின்பால் சுள வேண்டும். இத்தகைய ஆளுமைக் குலைவுகளுக்கு டும்.
குரிய தன்முனைப்பு விருத்திய ரணமாக மற்றவர் கவனத்தை தியில் செயற்படுவர். இதற்காக கோலங்களில் மாற்றங்களை மயிரை வளர்த்துக்கொள்வது, - இறுக்கமான ஆடைகளை 1 செலுத்துவது போன்றவை ம் மாணவர்கள் ஆக்கிரமிப்பு பளிப்படுத்துபவராக இருப்பர். ல் நடத்தைக் கோலங்களில் Dளவு வெட்கம் பயம் போன்ற மாயினும் மற்றவர் கவனத்தை வழிமுறைகளில் செயற்படுவர். மப் பருவம் மாணவரிடத்தே கபாலும் இக்காலப் பகுதியில் பாஜேயினால் குறிப்பிடப்படும் கக் காணப்படும். தருக்கநிலை
மாற்றம் இப்பருவத்தினரில் ற்பனை வளமிக்கவர்களாக மியர்கள் இதனைச் சாதகமாகப் [ விரிசிந்தனை போன்றவை டப்பாற்றல் மிக்கவர்களாக Tடர்புபட்ட புறப்பாடவிதான சடும். எதிர்கால கலைஞர்களை ள கட்டியெழுப்பிக் கொள்ள
ஆசிரியம்
கடல் - -

Page 38
36
சமூகவயது அதிகரிப்பான ஈடுபடத் துாண்டுவதாக இரு திறன்கள் போன்றவை இக்கா காணும். சமூகத்தில் தமக்க கொள்ளும் வகையில் இக்காலம்
கட்டிளமைப் பருவம் ம பருவ மாகும். அதீத கோபம் போன்றவை இத்தகை பய மல கட்டிளமைப் பருவத்தில் அ மனஎழுச்சிகளை தடைப்படுத் ஏற்படாத வகையில் ஆசிரி மனவெழுச்சிகளை கட்டுப்படுத்த அடைந்துகொள்வதற்கு மாண இன்பியல் நிகழ்வுகளும் துன்பு மாணவருக்கு எடுத்துரைக்க ே மாணவரது இன்ப துன்பங்க எவ்வாறாயினும் இக்காலப் பகு கடக்கப்படாதிருக்க வேண்டும்
கட்டிளமைப்பருவம் மு எண்ணங்கள் சிந்தனைகள் செ உறிவினரிடையேயும் குடும்ப தோன்றுவதுண்டு. இவற்றுள் இக்காலப்பகுதியில் ஒப்பீட் களினளவு குறைவானதாகும். 4 வழிகாட்டிகளாக செயற்பட ( களை சவால்களாகக் கொண்டு ஆசிரியர் துணை நிற்க வேண்டும் வழிகாட்டியாக இருக்கவேண் தடைகளையும் தாம் சுமப்பா மாணவரது ஆளுமைக் குலை காரணமாக மாணவரது கட்ட பருவத்துக்கோ அல்லது பின் வகையில் ஆசிரியர்கள் நடந்து உந்துதல் உருவாகும் காலப் பாலியல் ரீதியில் ஆரம்பத்தி அளவுகடந்த அக்கறையுணர்ை
தொடர்ந்து ஒத்தபாலிகை வதற்கும் அடுத்து எதிர்ப்பாலிற் என்றவாறு அக்கறையுணர்வு ம மாறுவதும் உண்டு. ஆசிரியர்கள் கள் தொடர்பாக மாணவர்க்கு
ஆசிரியம்

து மாணவரை சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் எக்கும். சமூகத் தொடர்புகள் விழுமியங்கள் லப்பகுதியில் உயர்ந்த வேகத்தில் துரித வளர்ச்சி கென ஒருநிலையான இடத்தை தாபித்துக் ப்பகுதியில் மாணவரது நடத்தைகள் அமையும். னவெழுச்சிகளால் பெரிதும் பாதிக்கப்படும் . பயம், சந்தோசம், வெட்கம், மனச்சோர்வு எஎழுச்சி வெளிப்பாடுகளாகும். மாணவர்கள் டிக்கடி மனவெழுச்சிகளுக்கு ஆட்படுவர். தாது மாணவரது ஆளுமை விருத்திக்கு குந்தகம் பர் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். திக் கொள்வதற்கு மனவெழுச்சிச் சமநிலையினை வரைப் பயிற்றிக்கொள்ள வேண்டும். வாழ்வில் பியல் விடயங்களும் சகஜமானவை என்பதை வண்டும். ஆசிரியரும் ஒரு சகபாடியாக மாறி களில் பங்களாராகிக் கொள்ள வேண்டும். தியில் ஆசிரியர் மாணவர் என்ற வரையறைகள்
ரண்பாடுகள் மிக்க ஒருபருவமுமாகும். தனது சயற்பாடுகள் மட்டுமன்றி இதே விடயங்களில் அங்கத்தவரிடையேயும் கூட முரண்பாடுகள் பெரும்பாலானவை அகமுரண்பாடுகளாகும். டளவில் சகபாடிகளுடனான முரண்பாடு ஆசிரியர்கள் முரண்பாடுகளை களைவதற்கான வேண்டும். பல சந்தர்ப்பங்களில் முரண்பாடு தி ஆளுமையை விருத்திசெய்து கொள்வதற்கு ம். ஆசிரியர் முரண்பாடுகளை களைவதற்கான நிமேயன்றி மாணவரது முரண்பாடுகளையும் வராக இருத்தலாகாது. அத்தகைய போக்கு புகளுக்கு காரணமாகி விடும். முரண்பாடுகள் இளமைப் பருவம் முன்னோக்கி பிள்ளைப் னோக்கி முதிர் பருவத்துக்கோ தள்ளப்படும் காள்ளலாகாது. கட்டிளமைப் பருவம் பாலியல் பகுதியும் கூடவாகும். இத்தகைய போக்கு ல் ஒத்த பாலினை சார்ந்த ஒருவரின்பால் வ உண்டு பண்ண காரணமாகும்.
எ சார்ந்த ஒரு குழுவினரின்பால் கவரப்படு குரிய குழுவினர் பின்னர் அவர்களுள் ஒருவர் மறுபடச் செய்யும் இறுதியில் இதுவே காதலாக ர் இத்தகைய கவர்ச்சி மற்றும் ஈர்ப்பு மாறுகை விளக்க வேண்டும். இவை இயல்பூக்கத்தின்

Page 39
காரணமாக ஏற்படுபவை என்பதையும் இ என்பதையும் அவர்களை ஏற்றுக்கொள்ள. பகுதியில் ஏற்படும் உணர்வு மாற்றங்கள் கா கடக்காத வகையில் மாணவர் நடந்து கொள் மாணவர் தம்மை புடம்போடத் தக்கவகை யத்தை வளர்த்தெடுத்துக் கொள்ளத்தக் வேண்டும். ஆலோசனையும் வழிகாட்டலுட
காதல் வசப்படுவதோ அன்றி காதலிப் காதலித்தல் என்பனவற்றின் பின்னணியில் எடுத்துக்கூறி மாணவரை எச்சரிக்க வேன தொடர்ந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு ( ரீதியிலும் நிறைவேற்றப்பட வேண்டியவற்க ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.
அத்துடன் கட்டற்ற ஆசைகள் உண விழுமியத் தடங்களை தவறவிடவேண்டி ஏ. எச்சரிக்க வேண்டும். காதலை கற்றல் செய் விசையாக பயன்படுத்தி வாழ்க்கையில் மேம் மாணவர்க்கு எடுத்துரைக்கலாம். ஆனால் செயற்பாடுகளின்பால் உறுதி நிதானம் போ மாணவரை கவனித்துக் கொள்ள வேண்டும்.
கட்டிளமைப் பருவத்தில் விருத்தியடையு தன்மையும் ஒன்றாகும். இக்காலப்பகுதியில் காரணமாக பரஸ்பர இணக்கப்பாடு விட்டுக் ( காரணமாக மாணவர் அனைவருமே தலை காணப்படுவர். ஆசிரியர்களும் பாடசாலைச் பினை நேர்முகமாக பயன்படுத்திக்கொள் பருவத்து சகபாடிகள்குழு என்பது மிகமலிவு படையாகக்கூட அமையலாம்.
கட்டிளமைப் பருவமே அறிகைத் தொழிற் சிந்தனைப்பொறிமுறைகள் விரிவாக்கிக் கொள் ஈவு இக்காலப்பகுதியில் விருத்தியடையும் வேல இதனால் புதிய முறைகளில் தகவல்களை கட்டியெழுப்பிக் கொள்வர். கிரகிக்கும் ஆ நிறுத்திக் கொள்ளும் ஆற்றலும் அவற்றைச் கிக்கும் திறனும் இக்காலப்பகுதியில் உயர் இத்தன்மைகளைப் பயன்படுத்தி கற்றல் கற் மாணவர் கவனத்தை திருப்பி கல்வியில் ஊக். விருப்பமும் ஏற்படுவதற்குமான அடிப்படை கொள்ள வேண்டும்.

பற்கையானவை இயல்பானவை = செய்யவேண்டும். இக்காலப் Tணமாக சமூகவிழுமியங்களைக் வதை உறுதிப்படுத்த வேண்டும். யிலும் நேர்முகமான வைராக்கி க வகையிலும் துணையிருக்க » மேற்கொள்ளப்பட வேண்டும்.
37
ளெ
பதோ தவறல்ல எனினும் காதல் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எடும். காதலை, திருமணத்தை முன்னர் குடும்ப ரீதியிலும் சமூக றை எடுத்துணர்த்தும் வகையில்
ர்வுகள் காரணமாக வாழ்வின் ற்படும் என்பதை எடுத்துக்கூறி பற்பாடுகளின் பொருட்டு உந்து Dபட்டவர்களது அனுபவங்களை - தன்ன நம்பிக்கையும் கல்விச் ன்றவற்றை இழக்காதவண்ணம்
ம் பண்புகளுள் தலைமைத்துவத் ல் சகபாடிகள் பாலான ஈரப்பு கொடுப்புகள் போன்ற பண்புகள் மைத்துவ பண்பு மிளிர்பவராக சமூகங்களும் இத்தகைய வாய்ப் "ள வேண்டும். கட்டிளமைப் பாகக் கிடைக்கக்கூடிய ஊழியப்
பாடுகள் அதிகரிக்கும் பருவமும் ளும் பருவமும் ஆகும். நுண்மதி கமும் கூடுதலாக காணப்படும். கோவைப்படுத்தி தரவுகளை bறலும் கிரகித்தவற்றை நிலை சந்தரப்பத்துக்கு ஏற்ப பிரயோ வாகக் காணப்படும். எனவே பித்தல் செயற்பாடுகளின்பால் ம் உண்டாவதற்கும் ஆர்வமும் ளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக்
ஆசியா

Page 40
எவ்வாறாயினும் நியாய டையே குறைவாகவே காணப் சிந்தனைத் திறனை ஆசிரியர்க கள் மேற்கொள்ள வேண்டும் உணர்வுகள் மாணவரிடத்தே எதிர்காலத்தில் எத்தகைய பிர கூறி பொருத்தமான நெறிப்படு கொள்ளலாம்.
கட்டிளமைப்பருவம் ே ரீதியிலானதும் உளவியல் ரீதியி பல்வேறு விதமான தேவைகள் பல பொருளாதார ரீதியில் - பொருளாதாரத் தேவைகளை மாணவர்களுக்கு முடியுமான ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
கட்டிளமைப் பருவத்தின கள் சமவயதுக் குழுக்கள் ஆ தரப்பினராலும் பாதிப்புகள் ஏ கொள்ளும் உந்துதல் காரண பயன்பாட்டிற்கு பழக்கப்பட்டு ஈடுபடுதல் போன்றவற்றில் சம் துக்களை முதலில் வெறுமனே ஆரம்பித்து பின்னர் சிறிதுசிறி றனர். சகபாடிகளது வேண் விடுவோமோ என்ற பயமும் பொருட்களுக்கு பழகிக்கொள்
கட்டிளமைப் பருவத்தின வும் அறிமுகம் பழக்க வழக்கங் எல்லைகளை வகுத்துச் செய வேண்டும். வெவ்வேறு நபர்கரு பேணிக் கொள்வதன் மூலம் 2 வழிமுறைகளை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இத்தகைய வழிப் மாணவர் சார்பாக வெறுமனே துன்பங்களது பங்காளராக மா ஆற்றுப்படுத்தலை மேற்கொள்
ஆசியம்

சிந்தனை திறன் கட்டிளமைப் பருவத்தினரி படுவதனால் மாணவரிடத்தே நியாயபூர்வமான ள் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு நடவடிக்கை b. தார்மீகம் ஆன்மீகம் போன்றவை சார்ந்த வளர்வதும் இக்காலப்பகுதியில் என்பதனால் ஜைகளாக மாணவர் திகழ்வர் என்பதை எதிர்வு இத்துகைகள் மூலம் மாணவரை வழிப்படுத்திக்
தவைகள் நிறைந்த பருவமாகும். உடலியல் "லானவையும் சமூகவியல் ரீதியிலானவையுமாக நிறைந்த பருவமாகும். மேற்படி தேவைகளில் அல்லாத தேவைகளாகும். அடிப்படையான நிறைவு செய்வதில் பொருளாதார வசதியற்ற வரை ஆசிரியர் பொருத்தமான ஏற்பாடுகளை
டைIபான்
-ரின் விருத்தியில் பெற்றோர் உறவினர் சகபாடி சிரியர்கள் போன்ற சமூகத்தினரின் பல்வேறு ற்படலாம். புதிய விடயங்களைப் பரிசீலித்துக் மாக பல்வேறு போதைப் பொருட்களதும் க் கொள்ளுதல் சமூகவிரோத நடவடிக்கைகளில் பந்தப்படவேண்டி ஏற்படலாம். போதைவஸ்த் பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் பயன்படுத்த தாக பழக்கத்துக்கு அடிமையாகிக் கொள்கின் டுதல்களும் சகபாடிகளிடமிருந்து தனித்து ஆர்வம் உவகை போன்றவை கூட போதைப் வதற்கு காரணமாகும்.
ர் சமூகத்தில் வெவ்வேறு நபர்கள் தொடர்பாக கள் தொடர்பாடல்கள் தொடர்பாக வெவ்வேறு பற்படும் வகையில் மாணவரை அறிவுறுத்த நடனும் பொருத்தமான இடைவெளிகளைப் நம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்வதற்கான ர் எடுத்துக்காட்டக் கூடியதாக இருக்கும். படுத்துதல்களை மேற்கொள்ளும்போது குறித்த ஒரு அநுதாபியாக அல்லாது அவரது இன்ப றி அவரது அந்தரங்க வெளியில் பிரவேசித்து ள வேண்டும்.

Page 41
இ-9-
முரண்பாடுகளின் மு ஆசிரிய கல்வியியல
...
கம்
பாரம்பரியமாகச் செயற்பட்டுவரும் . முறைகளில் காணப்படும் குறைபாடுகளைச் கல்லூரிகள், 1986ம் ஆண்டின் 30 ஆம் 8 சட்டப்படி ஸ்தாபிக்கப்பட்டன. இவற்றின் கல்வி நிறுவகத்திற்குட்பட்டதாகும். இலங்ன திருத்தத்தில் பல்கலைக்கழகம் ஒன்றின் பட் ஒன்றின் பட்ட அல்லது டிப்ளோமாச் சா6 ஆசிரிய நியமனம் வழங்கப்படுதல் வேண்டும்
ஆசிரிய கல்வியியலாளர் சேவை தெ எதிர்பார்ப்புகளும் கருத்துக்கணிப்புகளும் கால யிலுள்ள பலர் இச் சேவையில் நுழைவதற்க அதற்கான நேர்முகத் தேர்வுகளும் நடந்து இலங்கையில் அதியுயர் சேவைகளில் ஒன்றாக நிர்வாக சேவை (SLAS) கல்வி நிர்வாக சேல ளுக்குச் சமாந்தரமான சேவையாகவே இது க
இச் சேவைகளுக்குரிய வரப்பிரசாதங்கள் வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள், அதியுயர் என்பன போன்ற எதிர்பார்ப்புகளும் ஆசிரியர்க இச் சேவையினுள் நுழைவதே தமது இலட்சிய கல்வி, தொழில்வாண்மைத் தகைமைகள் உள்ளனர்.
ஆசிரிய கல்வியியலாளர் சேவை பல வர போதும் இச் சேவை முரண்பாடுகளின் முழு 1995 ஜனவரி மாதம் முதலாம் திகதி இச் சே 1999ம் ஆண்டே நடைமுறைக்கு வந்தது. நியமனம் பெறும் ஒருவர் வகுப்பு III இற்கு இல் உள்ள ஒருவர் 7 வருடங்களின் பின்னர் | ஊடாக வகுப்பு 2II ற்குப் பதவியுயர்த்தப்படு ஒருவர் மீண்டும் 5 வருடங்களின் பின் .

39
ழவடிவமாக எளர் சேவை - * கி.புண்ணியமூர்த்தி
ஆசிரிய கல்லூரிகளின் பயிற்சி 5 கருத்தில் கொண்டே, கல்விக் இலக்கக் கல்விக் கல்லூரிகள் கல்விசார் கட்டுப்பாடு தேசிய க அரசியல் யாப்பின் 13ஆவது டம் அல்லது கல்விக் கல்லூரி ன்றிதழ் இருந்தால் மாத்திரமே ம் என்ற ஏற்பாடு உள்ளது. ாடர்பாகச் சமூகத்தில் பாரிய னப்படுகின்றன. ஆசிரிய சேவை ாகப் பெரும்பாடுபடுகின்றனர். து வருகின்றன. இச் சேவை க் கருதப்படுகின்றது. இலங்கை வ (SLEAS) போன்ற சேவைக கருதப்படுகின்றது. ான வாகன அனுமதிப்பத்திரம், சம்பள வகுதி, சமூக அந்தஸ்து ள் மத்தியில் காணப்படுகின்றன. ம் எனப் பல ஆசிரியர்கள் தமது ள விருத்தி செய்பவர்களாக
கட்டுரையாளர் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியில்
முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்
பிரசாதங்களைக் கொண்டிருந்த டிவமாகக் காணப்படுகின்றது. வை ஆரம்பிக்கப்பட்டபோதும் இச் சேவையின்படி புதிதாக நியமிக்கப்படுவார், வகுப்பு III பகிரங்க நேர்முகப்பரீட்சையின் பார். வகுப்பு II இல் இருக்கும் ார் வகுப்பு 2II ற்குத் தரம்
ஆசியா

Page 42
உயர்த்தப்படுவார். வகுப்பு 2II பின்னர் வகுப்பு I ற்குத் தரம்
ஆசிரிய கல்வியியலாளர் விரிவுரையாளர்கள் உதவி வி ஆசிரிய கல்வியியலாளர் சே வகுப்பு III இல் வைக்கப்பட்டா இணைப்பாளர்கள் என்ற ப, நேரடியாக வகுப்பு 2II இல் எ
உதவி விரிவுரையாளர்க ஆண்டு ஜூலை மாதம் மு இவர்களது தகைமைகளாகப் பின்படிப்புக் கல்விடிப்ளோமா எனக் கோரப்பட்டது. இத்தன கிடைக்கவில்லை. இவர்கள் 1 போராட்டங்களுக்குப் பின் திருத்தத்தில் (amendment) வ பட்டச் சான்றிதழ் அல்லது த டிப்ளோமாச் சான்றிதழ் (இரன என விதிக்கப்பட்டது. உடற் விரிவுரையாளர்களுக்கு இத் இவர்களுக்கு 1.1.1995 இல் ? காணப்படும் முரண்பாடு தரட II வழங்கப்படும் என்ற விதி 6
ஆசிரிய கல்வியிலாளர் 6 இருப்பவர்கள் முதலாவது
செயல்நிலை ஆய்வு ஒன்றினை ( இது
ஆய்வு நியமனம் பெற்ற 3 வருட
இரண்டாவது வினைத்திறனும் கம்
பெற்றுக் கொள்ளப்படுதல் வே வகுப்பு 2 1 ற்குப் பதவியு தடைதாண்டல் பரீட்சைக்குத் பொது நிர்வாகம், நிதிப்பிரம் மற்றும் மேற்பார்வை) ஆகிய பட்டப்பின் கல்வி முகாமைத்து வேண்டும் இது தேசிய க வதிவிடத்துடன்கூடிய 1 வரு நெறியினை இரண்டு வருடங்க ஆனால் 80 வீதமான வர விண்ணப்பிக்கும்போது 45
ஆசியம்

இல் இருக்கும் ஒருவர் மீண்டும் 5 வருடங்களின் உயர்த்தப்படுவார். சேவை ஆரம்பிப்பதற்கு முன்னர் கடமையாற்றிய ரிவுரையாளர்களாக நியமனம் பெற்றிருந்தனர். வை உருவாக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் ர்கள். அதேவேளை 1993ஆம் ஆண்டில் விரிவுரை நவியும் சிலருக்கு வழங்கப்பட்டது. இவர்கள்
வக்கப்பட்டார்கள். ளுக்கு நேர்முகப் பரீட்சையினூடாக 1996 ஆம் தலாம் திகதி வகுப்பு 2II வழங்கப்பட்டது. பல்கலைக்கழக வகுப்புச் சித்தியும், பட்டப் வில் திறமைச் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும் கமை இல்லாத 83 பேருக்கு இப் பதவியுயர்வு 2 வருடங்களுக்கு மேல் செய்த தொடர்ச்சியான னர் 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குப்புச் சித்தியுடன் கூடிய பல்கலைக்கழகப் பிறமைச் சித்தியுடன் கூடிய பட்டப்பின் கல்வி ன்டில் ஏதாவது ஒன்று) இருந்தால் போதுமானது கல்வி, ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குரிய தகைமைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டது. இருந்து வகுப்பு 2II வழங்கப்பட்டது. இதில் ம் 3 இல் 7 வருடங்கள் இருந்தால்தான் வகுப்பு வலிதற்றதாகியது.
சேவை பிரமாணக்குறிப்பின்படி வகுப்பு III இல் வினைத்திறனுக்கான தடைதாண்டலாகச் - மேற்கொள்ளுதல் வேண்டும். அச் செயல்நிலை உங்களுக்குள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். க்கான தடைதாண்டலாக முதுமாணிப்பட்டம் வண்டும். அது தவிர வகுப்பு 2II இல் இருந்து யர்வு பெறுவதற்கு வினைத்திறனுக்கான - தோற்றிச் சித்தி பெறுதல் வேண்டும். இதில் ரணங்கள், கல்விச்சட்டம் (கல்வி, நிர்வாகம் 3 பாடங்கள் உள்ளடங்கியுள்ளன. அது தவிர துவ டிப்ளோமாப் பாடநெறியில் சித்தி பெறுதல் ல்வி நிறுவகத்தால் மேற் கொள்ளப்படும் டப் பாடநெறியாகும். வசதி கருதி இப் பாட ளில் பகுதி நேரமாகவும் பூர்த்தி செய்ய முடியும். வு கட்டாயமானதாகும். வகுப்பு 21 ற்கு வயதினைப் பூர்த்தி செய்திருந்தால் இதற்கு

Page 43
விலக்களிக்கப்படும். ஆனால் கடந்த காலங்க டல்களும் கருத்தில் கொள்ளப்படாது பதவியு
2000,2001 ஆகிய ஆண்டுகளில் ஆசிரி நியமிக்கப்பட்டவர்களுக்கு 2013ம் ஆண்டு பின்னரே இவ் வருடம் மே மாதம் நேர்முகம் இதில் வகுப்பு 2II ற்கான அடிப்படைத் தடை தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் இ திறமைச்சித்தி, வகுப்பு 2II ற்கான தடைதாண் தல் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இ தல் கட்டாயமானது என அரச வர்த்தமானிய
2000,2001 ஆகிய ஆண்டுகளில் நிய கல்வியியலாளர்கள் 7 வருடங்கள் கழிந்த பின் தாண்டல் பரீட்சைக்குத் தோற்றுவதற்குரிய
போதும் வகுப்பு 2II வழங்கப்படாததால் 12 வ இதுவரை இப் பரீட்சைக்குத் தோற்ற முடியவில் சேவை பிரமாணக்குறிப்பின்படி வகுப்பு1 Iச் ே களுக்கும், வகுப்பு 2-IIச் சேர்ந்தவர்கள் உப்பீடா 2II Iச் சேர்ந்தவர்கள் இணைப்பாளர் பதவிகள்
ஒரு கல்விக்கல்லூரியில் பீடாதிபதிய பீடாதிபதிகள் தொழிற்படுவர். கல்வியும் தர மே Assurance) நிதியும் நிர்வாகமும்( Finance andA (Continue Education) ஆகியனவே இவ் உப ளாகும். கல்வியும் தர மேம்பாட்டுக்குமான 2 தலைவர்கள் தொழிற்படுவார்கள். அது தவி களுக்கும் கீழ் ஒவ்வொரு இணைப்பாளர்களும் பதவி அணிகள் இருந்தபோதும் அனைத்து தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை பீ
கல்விக் கல்லூரிகளில் சேவையாற்றும் "President'' என அழைக்கப்படுகிறார்கள். பீட அழைக்கப்படுதல் வேண்டும். சரியான வி இப்பபதவியை Principal என்றும், Dean என் கல்லூரிகளின் அதிபர்கள் Principal என்றே அ கல்விக்கல்லூரி பீடாதிபதி எனும் பெயரே ( கின்றது. அது தவிர பீடத்தலைவர்கள் Dean எ பீடத்தலைவர் பதவி சில கல்லூரிகளில் நடை!
வழக்கொழிந்தும் காணப்படுகின்றது.
பல கல்லூரிகளில் வகுப்பு I ஐச் சேர்ந்த சேர்ந்தவர்களோ இல்லாததால் வகுப்பு 2 பீடாதிபதிகளாகக் கடமையாற்றுகிறார்கள். வெ

41
களில் எதுவிதமான தடைதாண் யர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
ய கல்வியியலாளர் சேவைக்கு வரை 12 வருடங்கள் கழிந்த ப் பரீட்சை இடம்பெற்றுள்ளது. கமைகளாகக் கல்விப் பொதுத் இரண்டாம் மொழி ஆங்கிலத்தில் "டல்களைப் பூர்த்தி செய்திருத் இத் தகைமைகளைப் பெற்றிருத் பில் குறிப்பிடப்பட்டிருந்தது. "மனம் பெற்றிருந்த ஆசிரிய ன்னர் வகுப்பு 2IIற்கான தடை தகைமைகளைப் பெற்றிருந்த வருடங்கள் கழிந்த பின்னர்கூட கலை. ஆசிரிய கல்வியியலாளர் சர்ந்தவர்கள் பீடாதிபதிப் பதவி ரதிபதிப் பதவிகளுக்கும், வகுப்பு தக்கும் நியமிக்கப்படுகிறார்கள்.
ன் தலைமையின்கீழ் 3 உப் மம்பாடும் (Academy and Quality dministration) தொடருறு கல்வி பீடாதிபதிகளுக்கான வகுதிக உப பீடாதிபதியின் கீழ் 2 பீடத் ர ஒவ்வொரு உப பீடாதிபதி தொழிற்படுவார்கள். எவ்வளவு ஏக் கடமைகள் தொடர்பான டாதிபதியே கொண்டுள்ளார்.
பீடாதிபதிகள் ஆங்கிலத்தில் டாதிபதி என்றால் Dean என்று ளக்கம் இல்லாததால் சிலர் றும் அழைக்கிறார்கள். ஆசிரிய ழைக்கப்படுகிறார்கள். எனவே முரண்பாட்டில்தான் ஆரம்பிக் ன்றே அழைக்கப்படுகிறார்கள் மறையிலும் சில கல்லூரிகளில்
ஆசியா
கவர்களோ, வகுப்பு 2 1 ஐச் 2II ஐச் சேர்ந்தவர்கள் பதில் பகுப்பு III ஐச் சேர்ந்தவர்கள்

Page 44
42
Sாள்
உப பீடாதிபதிகளாகப் பதில் நியமனம் பெற்றவர்கள் கூட சி பீடாதிபதிகளாகத் தொழிற்படு வகுப்பு 2 II ஐச் சேர்ந்தவர்களுக் உள்ளார்ந்த (Internal) பதவி ஒ களுக்கு வழங்கப்பட்டுள்ளமை
கல்வியியலாளர் சேவை பொருட்டு 2011. பெப்ரவரி 14ம் ஒன்று இடம்பெற்றது. இதற்கு எ கள் 120 பேர் தோற்றினர். இவ அனைத்துத் தகைமைகளையும் ற்கான தகைமைகள் என்னும் பட்டப்பின்கல்வி டிப்ளோமா தடைதாண்டல் பரீட்சையில் சி நேர்முகப் பரீட்சைக்குத் தோற் இற்கான பதிவியுயர்வினைப் ெ
இது தொடர்பாகக் கல்வி ஆணைக்குழு இம்முறை ஆசிர பின் பிரிவு 15 “r” க்குப் புதிய இப் பதவியுயர்வு வழங்கப்பட
இலங்கை ஆசிரிய கல் உருவாக்கப்பட்டதன் பின்னர் உப்பீடாதிபதிகளைத் தெரிவு தடவைகளில் இடம்பெற்றுள்ள விரிவுரையாளர்கள் 40 பேர் உ ளார்கள். இவர்களுக்குப் பட்டப்பு சான்றிதழிலிருந்து விலக்களிக்க பொது சேவை ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவில்லை. | வரை உப பீடாதிபதிப் பதவி வெ வருடங்களின் பின்னர், 2012ம் தொடர்பான விண்ணப்பங்கள் பட்டு பதவி உயர்வுகள் வழா குழுவின் பிரிவு 15 "r” விற்கான வழங்கப்படும் திகதியில் 45 வய. இடம்பெற்றது போல் பட்டப் சான்றிதழிலிருந்து விலக்களிக்
இது தொடர்பாக ஒரு சி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இல் 45 வயதைப் பூர்த்தி
ஆசியம்
சட்டசபைக்காஅ ===-

கடமையாற்றுகிறார்கள். 2009ஆம் ஆண்டு ல கல்லூரிகளில் வெற்றிடம் காரணமாக உப் கிறார்கள். ஆனால் வேறு சில கல்லூரிகளில் 5கே எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை. ழுங்குகளை வழங்கும் அதிகாரம் பீடாதிபதி யும் இங்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. வகுப்பு 21 ற்கான வெற்றிடங்களை நிரப்பும் திகதி கல்வி அமைச்சில் நேர்முகப் பரீட்சை வகுப்பு 2IIச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ர்களில் பெரும்பாலானோர் வகுப்பு 2 Tற்கான ) கொண்டவர்களாக இருந்தனர். வகுப்பு 2 ! போது வகுப்புச் சித்தியுடன் கூடிய பட்டம், முதுமாணிப்பட்டம், வினைத்திறனுக்கான சித்தி பெற்றிருத்தல் என்பனவாகும். ஆனால் றியவர்களில் 12 பேர் மாத்திரமே வகுப்பு 21 பற்றுள்ளனர். (Lankadeepa 23/07/2013)
அமைச்சில் விசாரித்தபோது பொது சேவை ரிய கல்வியியலாளர் சேவை பிரமாணக்குறிப் வியாக்கியானம் வழங்கியுள்ளதால் பலருக்கு வில்லை எனக் கூறப்பட்டது. வியியலாளர் சேவை 1995.1.1 ஆம் திகதி 1995. 2003 வரையிலான காலப்பகுதிகளில் செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இரண்டு ரது. இந்த நேர்முகப் பரீட்சைகளில் சிரேஷ்ட டப் பீடாதிபதிகளாகப் பதவியுயர்வு பெற்றுள் பின் படிப்பு கல்வி முகாமைத்துவ டிப்ளோமாச் கப்பட்டிருந்தது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் » மேற்குறிப்பிட்ட சரத்துத் தொடர்பாகக் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு பற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. பத்து ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் பதவி உயர்வு - கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை நடாத்தப் ங்கப்பட்டுள்ளன. பொது சேவை ஆணைக் ன புதிய வியாக்கியானத்தின்படி பதவி உயர்வு தைப் பூர்த்தி செய்தவர்களுக்கு இதற்கு முன்னர் -பின் படிப்பு முகாமைத்துவ டிப்ளோமாச்
க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேஷ்ட விரிவுரையாளரிடம் வினவியபோது - வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 1.1.1995 செய்தவர்களுக்கு இத் தேவையிலிருந்து
வெ

Page 45
விலக்களிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டு 63 வயதையுடைய ஒருவருக்கே இது சாத்தி யில் ஓய்வூதியம் பெற்ற ஒரு சிலருக்கு இப் றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மற்றொரு லேயே இந்த விண்ணப்பம் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றத்தாலேயே சாத்தியமானதாகு
முன்னாள் பீடாதிபதி ஒருவர் கருத்து சிற்றூழியர் பதவிகளுக்கு 8ம் வகுப்புச் சித்த ஆனால் தற்போது கல்விப் பொதுத்தராதர பெற்றிருத்தல் வேண்டும் என்னும் விதியுள் வழங்கப்பட்ட பதவியுயர்வுகளைத் தொடர் கேற்ப தகைமைகளை மாற்றிக் கோருவத உள்ளது எனக் குறிப்பிட்டார். அது தவிர தற் ளர்களுக்கான நேர்முகப் பரீட்சையில் மு தகைமைகள் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப் இவர்கள் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாக பிழையே எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நேர்முகப் பரீட்சைக்கு ரிடம் கேட்டபோது தாம் பல தடவைகள் இப் பாடநெறியைப் பின்பற்றப் பீடாதிபதி வில்லை எனக் கூறினார். இக் கருத்தை வகுட் உறுதிப்படுத்தினார். அதாவது 12 வருடங். இருப்பதாகவும், இம்முறை கோரப்பட்டுள் விண்ணப்பத்தைத் தான் தமது பீடாதிபதியிட அவர் பற்றாக்குறையான ஆளணியினன விண்ணப்பத்தை நிராகரிப்பதாகக் குறிப்பி விரிவுரையாளராக இருக்கும்போது அவரது பின் பற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங் பீடாதிபதியாயிருக்க முடியுமா? எனத் வெளிப்படுத்தினார். மற்றுமொருவர் புதிய நிய நிலையில் பீடாதிபதிகள் இவ் விண்ணப்பங்க என்றும் புதியவர்கள் பதவிக்கு வரும்போது திகதி முடிவடைந்திருக்கும் எனவும் குறிப்பி
வகுப்பு 2 1ற்கான அடிப்படைத் தகைை முகாமைத்துவ டிப்ளோமாச் சான்றிதழ் இரு பின் பற்றுவதற்கு அனுமதியாமல் இருப் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். . தையுடைய பலர் ஏற்கனவே இப் பாட நெறி அவர்களிலிருந்து பூர்த்தி செய்யாதவர்கள்

43
-ள்ளது அவ்வாறெனின் தற்போது யமானதாகும் அந்த அடிப்படை பதயியுயர்வுகள் கிடைக்கப்பெற் வர் போதிய விளக்கம் இல்லாம சள்ளதாகவும் இதனை மாற்றுவது
ம் எனக் குறிப்பிட்டார். புத் தெரிவிக்கும்போது முன்னர் தி பெற்றிருந்தால் போதுமானது. 7 சாதாரண பரீட்சையில் சித்தி எது. அந்தக்கால சந்தர்ப்பத்திற்கு ந்தும் கோர முடியாது காலத்துக் ற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் போது இடம்பெறும் விரிவுரையா ன்னரைப் போலன்றி மேலதிக பிட்டார். மேலும் ஒரு பீடாதிபதி வில் சித்திபெறாதது அவர்களது
ரன்
தத் தோற்றிய ஒரு விரிவுரையாள கேட்டும் ஒரு போதும் தமக்கு கியால் சந்தர்ப்பம் வழங்கப்பட பு III விரிவுரையாளர் ஒருவரும் களாகத் தான் வகுப்பு III இல் ள குறிப்பிட்ட பாடநெறிக்கான ம் சிபாரிசுக்காக வழங்கியபோது ரக் காரணம் காட்டித் தமது ட்டார். குறிப்பிட்ட பீடாதிபதி பீடாதிபதி இப் பாடநெறியைப் கியிருக்காவிட்டால் அவர் தனது ஆதங்கத்தை அவர் மனங்கள் வழங்கப்படப்போகும் களை நிராகரிப்பது தர்மமில்லை விண்ணப்பத்திற்கான இறுதித் ட்டார்.
மயாக பட்டப்பின் படிப்பு கல்வி க்கும்போது அப் பாடநெறியைப் பது ஒரு விரிவுரையாளரின் து தவிர சமாந்தர சேவைக்காலத் யைப் பூர்த்தி செய்துள்ளார்கள். காலத்தால் பிந்த வேண்டிய
ஆசியா

Page 46
சூழ்நிலையும் பதவிகள் கிடை ஒரு விரிவுரையாளர் தெரிவித்த
குறிப்பாகக் கூறுவதானா ற்கு 1995 - 2012 வரை ஒரு வியாக்கியானமும் வழங்கியுள் டார். இந்த ஆணைக்குழு மு செய்வது சரியா? எனத் தொரியா எந்த நிபந்தனைகளின் அடிப்பு என அவர் கேள்வி எழுப்பி வழங்கப்பட்டிருந்தால் இப் பதவிகளும், சம்பளங்களும், சா என அவர் குறிப்பிட்டார்.
மேற்குறிப்பிட்ட பாடநெறி தப்பட்டிருத்தல் வேண்டும். அ வருடங்களில் தாம் அதனைப் ! ஒரு விரிவுரையாளர் குறிப்பி கிடைக்காததால் பல வருடங்க அவர் கவலை தெரிவித்தார்.
பட்டப்பின் படிப்பு கல்வி பின்பற்றச் சந்தர்ப்பம் கிரை முகாமைத்துவம், ஆங்கிலப் சித்தியடைந்து கல்வி கற்க அனு "மீபே” முகாமைத்துவ கற்கை அவிசாவளைக்குச் செல்லும் ப அமைந்துள்ளது. இங்கு ஆங் தாக அறிவிக்கப்பட்ட போது நடாத்தப்படுவதாகப் பாடநெறி றனர். இப்பாட நெறியைத் தேக் அல்லது திறந்த பல்கலைக்கழக பெருமளவானோருக்குப் பயன் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சந்தர்ப்பங்களைப் பரவலாக். தகைமையாகக் கொள்ள வே களின் அபிப்பிராயமாகும்.
ஆசிரியம்
2006 ஆம் ஆண்டு 1ம் ! பிரமாணங்களின்படி SLAS, SI குரிய சம்பள அமைப்பே கல் அச் சேவைகளுக்குக் கிடைக்கு சேவைக்கும் கிடைக்கிறது. ஆ4 பதவி அமைப்புக்களே காணப்

க்காமல் போகும் சூழ்நிலையும் ஏற்படும் என தார்.
ல் பொது சேவை ஆணைக்குழு பிரிவு 15 “F” 5 வியாக்கியானமும் 2012 இல் வேறொரு அவதாக ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் குறிப்பிட் "ன்னர் செய்தது சரியா? அல்லது தற்போது சமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். முன்னர் படையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது? னார். முன்னர் பிழையாக பதவி உயர்வுகள் பதவி உயர்வுகளைப் பெற்றவர்களுக்குப் லுகைகளும் தவறாகவே வழங்கப்பட்டுள்ளன
பி அவசியமெனின் ஏற்கெனவே அது வலியுறுத் எவ்வாறு வலியுறுத்தப்பட்டிருந்தால் கடந்த 10 பூர்த்தி செய்திருப்போம் எனப் பாதிக்கப்பட்ட ட்டார். அத்துடன் தனக்குப் பதவி உயர்வு ள் தான் சம்பள உயர்ச்சி இன்றி இருப்பதாக
தாக
முகாமைத்துவ டிப்ளோமாப் பாட நெறியைப் பத்தாலும் நுழைவுப் பரீட்சையில் (கல்வி ம்) சித்தியடைதல் வேண்டும். அவ்வாறு மதி கிடைத்தாலும் பாடநெறி நடாத்தப்படுவது = நிலையத்திலாகும். இது கொழும்பிலிருந்து Tதையில் சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் சகில மொழி மூலம் பாடநெறி நடாத்தப்படுவ ம் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே யைப் பின்பற்றுவோர் கருத்துத் தெரிவிக்கின் சிய கல்வி நிறுவகப் பிராந்திய நிலையங்களில் த்தின் பிராந்திய நிலையங்களில் நடாத்தினால் மிக்கதாக அமையும் எனக் கல்வியியலா ளர்கள் 5 இப் பாடநெறியைப் பின்பற்றுவதற்குரிய கிய பின்னரே இதனை ஒரு அடிப்படைத் ண்டும் என்பது ஏகோபித்த கல்வியியலாளர்
இலக்கத் திருத்தியமைக்கப்பட்ட சேவைப் LEAS போன்ற அகில இலங்கை சேவைகளுக் வியியலாளர் சேவைக்கும் காணப்படுகிறது. தம் வாகன அனுமதிப்பத்திரம் (Permit) இச் னால் அச் சேவைகளில் வகுப்பு 1,2,3 ஆகிய படுகின்றன. வகுப்பு III இல் நுழையும் ஒருவர்

Page 47
10 வருடங்களில் வகுப்பு IIற்கும் 15 வருடங்க ஆனால் ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் குச் சாதாரணமாக 17 வருடங்கள் செல்லும். * II இலேயே 12 வருடங்களைச் செலவிடும் .
ஏனைய சேவைகள் போட்டிப்பரீட்சை செய்யப்படுபவை. கல்வியியலாளர் சேவை : கூறப்படுகிறது. ஆனால் ஏனைய சேவைகளி மாத்திரம் சித்தியடைந்த ஒருவர் சேவை பரீட்சைகளில் போதிய புள்ளிகளைப் பெறும் முடியும். ஆனால் ஆசிரிய கல்வியியலாளர் சே அனுபவ முதிர்ச்சியும் உடையவர்களுக்கு ப பொதுவாக ஏனைய அகில இலங்கை சே சமமான சம்பளத்திட்டம், வாகன அனுமதிப்பு எதுவிதமான சமாந்தரத் தன்மையும் இச் சோ
எனவே ஆசிரிய கல்வியிலாளர் சேவை முர தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எதிர்காலத் தடைகளைத் தாண்டுவதற்கு முன்னர் இச் சோ வேண்டியுள்ளது. ஆசிரிய கல்வியிலாளர் சேவை வெளிவரவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வ வெளிவரும்போது இம்முரண்பாடுகள் தீர்க்கப்பட
60ஆம் பக்கத் தொடர்ச்சி...
மாணவர்கள் அறிந்தவற்றை விரிவுபடுத் சுய முகாமைத்துவத்தை முன்னேற்றுங்க மாணவர்களது தீர்மானங்களை அவர்க பயிற்றுவியுங்கள்
திறந்த சவால்களை விடுங்கள் சூழ்நிலைகளுக்கிடையே தொடர்புகளை
ஆசிரியர்களான எங்களுக்கு இருக் நாங்களாகவே வெளிப்படத்த படைப்பாற்ற நாங்கள் ஆசிரியர்களாக பணிபுரிய இருக் ஆசிரியர்கள் பல துறைகள் தொடர்பா போதிலும் அவற்றை மாணவர்களுக்கு வெ வழிகாட்டவோ தெரியாதுள்ளது. இவ்வாற வழிகாட்டக் கூடிய ஆசிரியர்களாக மாற 6 இருக் கும் நாட்டின் இளம் சந்ததி கொண்டவர்களாக உருவாக்க முயற்சி செய

ளில் வகுப்பு 1ற்கும் செல்வார். ஒருவர் வகுப்பு Tற்கு வருவதற் ஆனால் நடைமுறையில் வகுப்பு சூழ்நிலை காணப்படுகின்றது.
களின் அடிப்படையில் தெரிவு அவ்வாறில்லை எனக் காரணம் ல் க.பொ.த சாதாரண தரத்தில் முதிர்ச்சியுடனும் போட்டிப் வதுடனும் அச் சேவைக்கு வர வைகல்வியில் நிபுணத்துவமும் மாத்திரமே வழங்கப்படுகிறது. வைகளுடன் ஒப்பிடும்போது பத்திரம் என்பவற்றைவிட வேறு
வையில் இல்லை எனலாம்.
ரண்பாடுகளின் முழுவடிவமாகத் த்தில் கல்வியியலாளர்கள் பல வை பல தடைகளைத் தாண்ட வயின் புதிய பிரமாணக்குறிப்பு பாறு புதிய பிரமாணக்குறிப்பு டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
துங்கள்
கள்
கள் தாங்களாகவே மதிப்பிட
--
இசை
படம்பக்கத்தி ர ஏற்படுத்துங்கள்
போர் - க்கும் புதிய சிந்தனைகளை மலும் இயலுமையும் அவசியம்.
கடகம் கும் இச் சமூகத்திலுள்ள சில
அட. ன நிறைவான அறிவு உள்ள
ਰੋ தளிவாக வெளிப்படுத்தவோ ல்லாது மாணவரை சிறப்பாக வேண்டும். நாங்கள் உருவாக்க
ஆசிரியர் யினரை படைப்பாற்றல் ப்வோம்.

Page 48
46
உரையாடல் :
மாணவர் : குறிநெறிசார் (ந
என்றால் என்ன
ஆசிரியர் : இது உயிரினங்கள்
செயற்திறனாக . விசேடமாக மன தையும் அவதான னால் ஏற்படும் தீர்மானமாக அ யையே குறிநெறி இதனால் எட்ட. மான முறையிலு இருப்பதுடன் நா வேண்டும்.
| MINI 4
கட்டுரையாளர் ஆழி இயந்திரப் பொறியியலாளர், இலங்கை கடற்படை ஆணை அதிகாரி(ஓய்வு),
முகாமைத்துவ ஆலோசகர், கடல்சார் சூழல் மாசடைதல் தடுப்பு ஆலோசகர்.
மாணவர் : இந்தச் சிந்தனை
யாவை? அவை ஆசிரியர் : சிந்தனைக்குட்ப
கொள்கை, திட் முரண்பாடு, திடீ! எழுதல், குறுக்கீடு பொருளாதாரவி வியல், சூழலியல் மருத்துவம், மெ துறையையும் சா
சிந்திக்க வேண். தகவல்கள், தரவு சம்பந்தமான த
வைத்து அனுமா நிலையையோ, இ
ஆசியம்

- குறிநெறிசார் சிந்தனை
* வி.ரி.ஜி.பி.லிங்கம்
ைெலநோக்குச்) சிந்தனை (Critical Thinking)
- - - - ரிடையே இயற்கையாகவே இருக்கின்ற மனத்தின் அடையாளங் காணப்பட்டுள்ள வொன்றாகும். உதவாக்கத்தினரிடையே இது மேம்பட்டிருப்ப சிக்கலாம். ஐம்புலன்களின் சீரிய இயக்கங்களி
நிகழ்வுகளை வகுத்து, பகுத்து, ஆராய்ந்து அல்லது முடிவாக மாற்றியமைக்கும் சிந்தனை "சார் (நிலைநோக்குச்) சிந்தனை என்கின்றோம். ப்பட்ட முடிவு, திறந்த மனத்துடனும், நியாய ம், கட்டுக்கோப்புடன் ஆக்கமும் கொண்டதாய் ம்பகத் தன்மையின் செறிவு சிறந்ததாக இருக்க
யின் செயன்முறையில் அடங்கும் காரணிகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன? படுத்தப்பட வேண்டிய அடிப்படை விடயம், டம், குறிப்பான ஒருவிடயம், பிரச்சினை, i நிகழ்வுகள், எதிர்பாராத ஆபத்துக்கள், புதியன கள், தடைகள் என்பனவாகும். இவை அரசியல், யல், சமூகவியல், விஞ்ஞான தொழில்நுட்ப ம், சட்டவாக்கம், இயற்கை அனர்த்தம், கல்வி, மய்யியல், வானசாஸ்திரம் போன்ற எந்தத் ர்ந்திருக்கலாம். டிய பொருளை இனங்கண்டபின் அதுபற்றி கள் யாவும் நிரைப்படுத்தல் வேண்டும். இது ற்போதைய நிலையை அகப்புறச் சூழலை சனிக்க வேண்டும். விடயத்திலுள்ள மயக்க பன்மொழிந்தவற்றையோ, முரண்பாட்டுக்குரிய

Page 49
விமர்சனங்களை எப்படி கை சிருஷ்டிக்கப்பட வேண்டும். -
உள்ளடக்கப்பட வேண்டும். விழ அன)
பலவீனம் என்பனவற்றை என அட.
நிலையின் தரத்தையும் கணிப்பீ பெ
இவ்வகையான ஆதாரங்கள் ய முறையில் அமைக்கப்பட்டபின், ( அடிப்படையாகக் கொண்டு தீ அதன்போது மாற்றுத் தீர்மானங் இது ஒரு தனிமனித நடை! எடுப்பதிலும், நடைமுறைப்படுத் குறைவாக இருக்கும். ஆனால் த “தர” குறைபாடுகள் "அபாயச் படலாம். ஒரு குழுமம் முடிெ முன்மொழிவுகளும், பரிந்துரைக ஆராயப்பட்டு, தீர்மானத்தின் "அபாய” அச்சுறுத்தல்கள் பெரும் பின்னர் தீர்மானத்தைச் செயற் நோக்கத்துக்கு இயைவான திட் தொடர்பாடுதல், நெறியாளுதல் செய்தல், தரப்படுத்துதல், மீளா மேம்படுத்துதல்.. போன்ற செயன் தொடர்புபடுத்தி நோக்கத்தைப் பூ ஒரு விடயத்தின் ஆரம்பத்திலிரு செயலாக்கத்தில் எந்தச் சந்தர்ப்ப யும், உறுதிப் பண்பும் தேவை அவசியமாகின்றது. இந்தச் சி அடிப்படை நோக்கிலிருந்து நழுவ. (நிலைநோக்குச்) சிந்தனைக்குட்ட சிந்தனையின் வினை விளைத்தி எதிர்பாராத மாற்றங்கள் ஏற்ப சீர்செய்யும் திறன் தனிமனிதனுக்
அவசியமாகின்றது. மாணவர் :
இத்தகைய குறிநெறிசார் (நிலைநோ
இருக்கும் போது எவ்வகையா இ உட்படுத்த வேண்டும்?
அட)

47
யாளலாம் என வியூகங்கள் அவற்றுள் மாற்று முறைகளும் பூகம் ஒவ்வொன்றினதும் பலம், --போடுவதோடு சாதக பாதக டு செய்தல் அவசியம். ரவும் கிரகிக்கக்கூடிய ஒழுங்கு மல அல்லது முதன்மை நோக்கை ர்மானமொன்றை எட்டலாம். களும் முன்மொழியப்படலாம். முறையென்றால் தீர்மானம் துவதிலும் ஏற்படும் தாமதங்கள் னிமனிதன் எடுக்கும் முடிவில் செறிவின் தாக்கங்கள் காணப் வடுக்கும் போது பலருடைய ளும் உள்வாங்கப்பட்டு, அலசி “தரம்” பேணப்படுவதோடு, Dளவில் குறைக்கப்படுகின்றன. படுத்தும் போது அடிப்படை டமிடுதல், ஒழுங்கமைத்தல், ), கட்டுப்படுத்தல், அளவீடு ப்வு செய்தல், குறைகளைதல், முறைகளை ஒன்றோடொன்று பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்து முடிவுரை சிந்தனையின் ங்களிலும் "நெகிழ்வுத் தன்மை க்கேற்பக் கடைப்பிடித்தல் ந்தனையின் இயைவாக்கம் க்கூடாது. ஆனால் குறிநெறிசார் டுத்தப்படும் விடயத்திற்கேற்ப றன்களும், செயலாக்கத்திலும் - வாய்ப்புண்டு. அவற்றைச் கோ அல்லது குழுமத்துக்கோ
க்குச்) சிந்தனை நடைமுறையில் எ திறன்களை ஆளுமைக்கு
ஆசியா

Page 50
ஆசிரியர் : (1) விடயம் பற்ற
கூடிய அகப்புற எதிர்மறைக் கார முறைகளில் சிற (5) குழுமத்தில் ம நிலை தவிர்த்து புரிந்துணர்வு (6) கோட்பாடுகளை எந்தவொரு இக் காரணகாரியத்தே காலவரையுடன்
கின்றன. மேற்கூற அட !
அனுகூலங்களை வகிக்கின்றது. இந் பண்பு, கருத்தியல்
மூலம் விடயத்த க.
சுபாவம்,. வேல நசூக்காக கைது முரண்பாடுகளை எடுக்கப்படல் கே
மறக்கலாகாது.
மாணவர் : இந்தக் குறிநெறிச்
ஆக்கமும் பற்றிக் ஆசிரியர் : உங்கள் முதற்கே
பற்றிக் கூறியுள்ளே - ஆரம்பமெனலாம்
பல ஆய்வாளர்க நடுப்பகுதியளவில் இதன் பிரயோகம் பலனளித்துக் கெ கண்கூடு.
தாய்மார்கள் நில காலம் மாறிவிட மனிதர் “நீல் ஆ புரட்சி, மறுமலர் சிவில் யுத்தம், ! பிரகடனம், முத அணுகுண்டுகள் | ஐக்கிய நாடுகள்
ஆசியம் |

நிய ஆழ்ந்த அறிவு (2) விடயத்திற்கு ஏற்படக் த்தாக்கங்களை ஊகித்தறியும் தன்மை (3) ணிகளை நேர் மறையாக்கும் திறன் (4) மாற்று ந்த முறையைத் தேர்வு செய்யும் புத்திக்கூர்மை மாற்றுக் கருத்துக்கள் உருவாகும்போது, மோதல் - குழுமத்தினர் ஒன்றிணைந்து செயற்படும் செயலொழுக்கக் கோவையையும், பண்பாட்டுக் ளயும் மதித்து நடக்கும் மனத்திண்மை (7) கட்டான சூழ்நிலையிலும் நேர்மையாகவும், காடு செயற்படும் ஆளுமை (8) நோக்கத்திற்கேற்ப இயங்கும் தெளிவு முதலாகியன அவசியமா யெ செயலாண்மைத் தன்மைகள் ஆக்கபூர்வமான த் தருவதற்கு தொடர்பாடல் மிக முக்கிய பங்கை ங்கு தொடர்பாடல் முறை, மொழிவளம், குரலின் விளக்கம், பேரம் பேசும் தன்மை விமர்சனத்தின் கிற்குத் தேவையானவற்றை போற்றி ஏற்கும் ன்டாதவற்றை மற்றவர் மனம் புண்படாது பிடல், சமரச வார்த்தைப் பிரயோகத்தால் ளத் தூண்டாதிருத்தல் என்பன கருத்தில் வண்டும். திறந்த மனம் சிறந்த ஆக்கம் என்பதை
(இ - 1) கார் (நிலைநோக்குச்) சிந்தனையின் ஆரம்பமும் ச் சொல்லுங்கள். கள்விக்கு அளித்த பதிலின் இதன் ஆரம்பம் என். உயிரினங்களின் ஆரம்பமே இச்சிந்தனையின்
).
களின் கருத்துப்படி இது 20ம் நூற்றாண்டின் ல் செயலுருவையும் செயலாக்கத்தையும் பெற்று, ம் பல்துறைகளில் வியாபகம் பெற்றிருப்பதும், காண்டிருப்பதும் நிரூபணமாகியிருக்கின்றமை
வைக்காட்டி தம் குழந்தைகளுக்கு பாலூட்டிய ட்டது. இன்று அந்த நிலவில் காலடி வைத்த ம்ஸ்ரோங்” கும் காலமாகிவிட்டார். பிரஞ்சுப் சச்சிக்காலம், ருசியப் புரட்சி, அமெரிக்காவின் மக்னா காட்டாவின் உருவாக்கம், சுதந்திரப் லாம் - இரண்டாம் உலகப்போர், ஜப்பானில் வீசியமை, "ஆமிஸ்ரிக்” சமாதான உடன்பாடு, - சபையின் தோற்றம், ருசியப் பேரரசு

Page 51
உடைந்தமை, பேர்ளின் சுவர் சந்திரமண்டலத்தில் காலடி ை விண்கலம் செவ்வாய் கிரகத்தில் கால்வாயின் அடியின் கீழ்
அமைத்தமை, ஆசிய ஆபிரிக் பிரதேசங்களின் நடந்த ந முரண்பாடுகள், சிக்கல்கள், 4 கடலடி கனிமங்களின் அகழ்வு கண்டுபிடிப்புகள் ஆகியனவற்ன குறிநெறிசார் (நிலைநோக்குச்) தோல்விகளும் புலப்படுகின்றன இதன் அடிப்படையில் இருப்ப வீண்பும்” என்பது புலனாகின்றது சிந்தனையின் “பண்பு” பண்பட்டு ஒரு குழந்தையைக் கருக் கொ நற்பிரஜையாக்குவது பெற்றோரில் சிந்தனையிலேயே தங்கியுள்ளது.
குறிநெறிசார் (நிலைநோக்குச்) சிந்; மாணவர் : இதை நன்றாகத் தெரிந்து செய்
தேடலும் தேவைப்படுமே? ஆசிரியர் : கற்றறிதல், உற்றறிதல், பட்டறித
எல்லோரும் முயற்சி எடுக்க வே
மாணவர் : குறிநெறிசார் (நிலைநோக்குச்) சிந்
எவை?
என் si
ஆசிரியர்: 1. -
ஒரு புதிய கொள்கை வகு. போதும். ஒரு திட்டத்தின் சிந்தனை (க உருவாக்கம் பெறும் நிலை, ( தொடர்ச்சியும் ஆசிரியர் - மாணவர், கற்பித் பொறியியலாளர், மருத்துவ இராணுவ அதிகாரி, அரசிய துறைசார் செயற்பாடுகளில் போதும். மக்கள்சார் தேசிய, பல்தேசிய தீர்மானங்களை எடுக்கும் ே இருக்கும் கொள்கைகளில் மா போதும்.
உW)

49
அகற்றப்பட்டமை, மனிதன் வத்தமை, தற்போது “கூறியஸ்” 5 இயங்குகின்றமை, ஆங்கிலக் புகையிரதச் சுரங்கப் பாதை க, மத்திய கிழக்கு, போல்கன் டைபெறுகின்ற யுத்தங்கள், பணுவாயுத பரிசோத னைகள், கள், வளிமண்டல ஆய்வுகள், றக் கூர்ந்து கவனிக்கும் போது - சிந்தனையின் வெற்றிகளும்
ன "மனித மனத்தின் பண்பும் 1. குறிநெறிசார் (நிலைநோக்குச்) வீண்பு” வீரியமிழக்க வேண்டும். எண்டு பெற்று வளர்த்து ஒரு ர் குறிநெறிசார் (நிலைநோக்குச்) இது எல்லாவற்றிற்கும் "கல்வி" தனையுடன் அமைய வேண்டும். பற்படுவதற்கு அதிக நேரமும்
ல் மூன்றும் முக்கியம். இதற்கு ண்டும். நனை பயன்படும் சந்தர்ப்பங்கள்
கும்போதும் செயற்படுத்தும்
வா இருபாலை பட
.
ருக்கொள்ளும்) ஆரம்ப நிலை, செயலாக்கம் பெறும் நிலையும்
தல் - கற்றலின் போதும், , சட்டத்தரணி, கணக்காளர், ல்வாதி போன்றோர் தத்தமது பிரச்சனைகளைக் கையாளும்
ஆசிரியர்
ப் பிரச்சினைகளை ஆராய்ந்து | 1ாதும். bறம் செய்து மேம்பாடு செய்யும்

Page 52
50
உற்றறி உளவி
உற்றறிக் கோட்பாட்டை உருவாக்கம் பெற்றதே உற்ற அணுகுமுறைகளை அது அல் விளக்கங்களை முற்போக்கான பிரச்சினையையும் உளநோ தனிமனிதரை அடிப்படையாக உளவியல் சமூக இயல்பை அப் மாற்றத்தின் வழியாகவே தனிட வலியுறுத்துகின்றது. அந்த வ உட்கொண்டு மேலெழுகின்ற,
கட்டுரையாளர் கல்வியியல்துறைப் பேராசிரியர், பன்னூல்
ஆசிரியர்
சமூகத்திலே இடம்பெற். இயல்பும் மனித உள் நலத்தை உள்ளாகும் மனிதர் அவலங்கள் உளவியல் அணுகுமுறைகள் க அழுத்தங்களையும் கருத்தி உளவியலே அவற்றை முழுன
1970 ஆம் ஆண்டளவி ஜேர்மனியிலே தோற்றம் பெற் கார்ல் மார்க்சின் சிந்தனைகள் உணர்வுகள் அவர்களின் வாழ் கிளம்புதலை மார்க்சியத் த இருப்பிலிருந்தே உணர்வுகள்
மார்க்சியச் சிந்தனைகளை மாணவர் எழுச்சி இயக்கங்கள் செயற்பாடு பல நிலைகளிலே ! நிலையில் அதன் செல்வாக்கு
ஆசிரியம்

யல் கோட்பாட்டு நிலையில்
அதன்பலம்
* சபா.ஜெயராசா
- (Critical Theory) அடிப்படையாகக் கொண்டு றி உளவியலாகும். மரபுவழியான உளவியல் றைகூவலுக்கு உட்படுத்துகின்றது. உளவியல் 1 நிலைகளுக்கு இட்டுச் செல்கின்றது. உளவியற் யையும் ஏனைய உளவியல் அணுகுமுறைகள் கக் கொண்டே நோக்குகின்றன. ஆனால் உற்றறி டிப்படையாகக் கொண்டு நோக்குகின்றது. சமூக மனித உளநலனை ஏற்படுத்த முடியும் என்பதை பகையில் அது மார்க்சியத்தின் செல்வாக்கை
து. றுள்ள அதிகாரக் கட்டமைப்பும் சமூக வர்க்க ப் பாதிப்படையச் செய்கின்றன. சுரண்டலுக்கு ளை அனுபவிக்கும் மனிதராகின்றனர். ஏனைய சமூகத்திலே நிலவும் சுரண்டலையும், அதிகார லே கொள்ளத் தவறிவிடுகின்றன. உற்றறி மயான கவனிப்புக்கு உள்ளாக்குகின்றது.
ல் உற்றறி உளவியல் என்ற கருத்தாக்கம் றது. அந்தக் கருத்தாக்கம் தோற்றம் பெறுவதற்கு வளமான பின்புலமாக அமைந்தது. தனிமனித நிலையிலிருந்தும் சமூக இருப்பிலிருந்தும் மேற் ருக்கம் தெளிவுபட விளக்கியுள்ளது. சமூக மேலெழுகின்றன. ள அடியொற்றி பிரான்சிலும், ஜேர்மனியிலும் தோற்றம் பெற்றன. மார்க்சியத்தின் விடுவிப்புச் ஊட்டம் விளைவிக்கத் தொடங்கின. உளவியல்
உற்றறி உளவியலாக முகிழ்த்தெழுந்தது.
தி

Page 53
உற்றறி உளவியலுக்குரிய அறிகை ஹோல்ஸ்காம் (Holzkamp) முக்கியமானவர் (Paradigm) பற்றிய கருத்தை முன்வைத்த ஆய்வை ஹோல்ஸ்காம் முன் அமையும் ஆ கண்டார். ஏற்கனவே மார்க்சிய உளவியல் பா தொடங்கிவிட்டது. பவ்லோவ், வைக்கோட்சி சிந்தனைகளை அடியொற்றிய ஆய்வுகளை , சமூக இயல்பையும் நிலவரங்களையும் அடி! விளக்கினார்.
அதே மரபில் வந்த ஆய்வாளர்களும் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். மார்க்சியச் சிற் வினைபாடுகளை, உயிரியற் பண்புகளின் அப் பண்பாட்டுப் படிமலர்ச்சியின் அடிப்படை சமூக வினைப்பாட்டின் ஒரு பகுதியாகவே
அறிகையும் இடம்பெறுதலைக் கண்டறிந்தா. சமூகம் உருவாக்கிய குறியீடுகள், மற்றும் ெ வத்தையும் ஆய்வு நிலையில் விளக்கினார்.
- மார்க்சிய உளவியலை முன்னெடுத்த | செவே (Luceien Seve) ஆவார். அவர் மனித மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய் உளவியலாளரின் செல்வாக்குகளை அடியெ கொண்டது. அத்துடன் உளப்பகுப்பியல் ப முதலியவற்றின் செல்வாக்குகளும் உற்றறி உ
மனிதரின் புலக்காட்சி உருவாக்கம், . விருத்திச் செயற்பாடுகள் முதலியவை வரலாறு களினால் உருவாக்கம் பெற்ற இணைப்புக்கள் படுகின்றன. வரலாற்று வளர்ச்சியுடன் இ பொருள்சார் பண்பாடு ஆகியவற்றுக்குமி ஹோல்ஸ்காம் அவர்களாற் கண்டறியப்ப உளவியல் மார்க்சியச் சிந்தனை வீச்சின் வல
நடத்தைவாத உளவியல் சமூக பண்பாட கொள்ளாத மட்டுப்பாடுகளுடன் இருத்த வெளிப்படுத்தினர். புறவயமான விஞ்ஞான நடத்தைவாதம் கொண்டுள்ளது என்று கூறப் அவர்கள் குறித்துரைத்தனர். அதாவது, சமூக கருத்திலே கொள்ளாது தூண்டி - துலங் நடத்தைகளை விளக்குதல் முழுமை அன கொண்டிருக்கும். மேலும் நடத்தைவாதம் வ ஒருவித மாயைத் தோற்றமேயாகும்.

வடிவத்தை அமைத்தவர்களுள் - ஆய்வின் ஆட்சி நிரலமைப்புப் வர் கூன் அவர்கள். உளவியல் ட்சி நிரலமைப்பின் வடிவமாகக் மநிலைகளிலே வளர்ச்சிகொள்ளத் முதலியோர் மார்க்சிய விஞ்ஞான முன்னெடுத்தனர். வைக்கோட்சி யொற்றி கற்றற் செயற்பாடுகளை
ள் அலெக்சி லியோன்ரி யேவ் தேனைகளை அடியொற்றி மனித உப்படையில் மட்டுமன்றி சமூகப் யிலும் ஆராய்ந்து விளக்கினார். தனிமனிதரின் செயற்பாடுகளும் எர். மனித அறிவு வளர்ச்சியிலே மாழி ஆகியவற்றின் முக்கியத்து
பிறிதோர் ஆய்வாளர் லுசியான் 5 ஆளுமையின் உருவாக்கத்தை ந்தார். அத்தகைய மார்க்சிய ாற்றி உற்றறி உளவியல் எழுச்சி மற்றும் தோற்றப்பாட்டு வாதம் உளவியலில் இடம்பெற்றன.
அறிகைச் செயற்பாடுகள், வம்ச |மற்றும் பண்பாட்டுக் கட்டுமை ( உற்றறி உளவியலால் விளக்கப் ணைந்த சமூக ஆக்கம் மற்றும் வடயே உள்ள இணைப்புக்கள் ட்டன. அந்நிலையில் உற்றறி எங்களோடு சங்கமித்தது.
டுக் கோலங்களைக் கருத்திலே தலை உற்றறி உளவியலாளர் பூர்வமான அணுகுமுறையினை படுவதன் மட்டுப்பாடுகளையும் இருப்பையும் நிலவரங்களையும் கல் அடிப்படையிலே மனித டயாத மட்டுப்பாடுகளையே ஞ்ஞான பூர்வமானது என்பது
ஆசியா

Page 54
உற்றறி உளவியல் க உட்படுத்தியது. ஹோல்ஸ்க அத்துறையிலே தீவிர கவனம் ருந்த கற்றல் கோட்பாடுக பயன்படுத்தி மீள் வாசிப்புக் சமூக பண்பாடு நிலைகைை அடிப்படையாகக் கொண்டி Anthropology) கருத்துக்கனை மேற்கொண்டார்.
நவீன வகுப்பறைக் கற்ப பாட்டுடன் இணைந்த செய ஆய்வுகளை மேற்கொண்ட ப தொடர்புகளை விளக்கினார் என்ற நூலில் மாணவரின வகையிலே “பணியும் உடல பாடசாலையின் முழு அமை திட்டமிட்டுக் கட்டமைப்புச்
பூக்கோவின் சிந்தலை கொண்டது. வரலாற்றிறன் வ மாணவரின் உள்ளார்ந்த ஆ நிலையில் உள்ளன. வகுப்பு நுட்பங்களும் மாணவரின் . அவ்வாறான எதிர்மறை நின அவர்கள் அவற்றை மாற்றி Learning) என்ற ஏற்பாட் கற்பித்தலின் மட்டுப்பாடு விளக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் "உ வெளிவந்தது. டெனிஸ் பெ அவர்களும் அந்த நூலின் ஆச் தொடர்பான பல்வேறு கரு; ஆதாரமாகவுள்ளது. மனித பு விடுதல் பற்றி கருத்தும் வ உளவியலை மனித மனம் எ இயல்பை நிராகரித்தல் எத்து சட்டகத்துள் சுருக்கி விடுத மொழி பற்றிய சிந்தனைகள் 6 மறந்து அனைத்தையும் மொ உளவியலாளரும் ஏற்றுக்கொ
ஆசியம்

ற்றற் கோட்பாடுகளையும் மீள் வாசிப்புக்கு நாம் அவர்கள் 1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் ம் செலுத்தினார். ஏற்கெனவே உருவாக்கப்பட்டி ளை உற்றறி உளவியலுக்குரிய முறைகளைப் கு உட்படுத்தினார். அந்த வாசிப்பு கற்போரின் ளயும், வரலாற்றுச் சூழமைவுப் பின்புலத்தையும் நந்தது. மேலும் அறிகை மானிடவியல் (Cognitive வயும் அவர் ஒன்றிணைத்து மீள்பதிப்பீடுகளை
பித்தலும் சமூகமயமாக்கலும் அரச நிறுவனமயப் பற்பாடுகளாகின்றன. இத்துறையில் விரிவான மிசேல் பூக்கோ அறிவுக்கும் அதிகாரத்துக்குமுள்ள 5. அவர் எழுதிய “ஒழுக்கமும் தண்டனையும்” * உடலானது அதிகாரத்துக்கு அடிபணியும் ரக” மாற்றப்படுதலையும் சுட்டிக்காட்டியுள்ளார். மப்பும் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையிலே செய்யப்பட்டுள்ள விதத்தையும் குறிப்பிட்டுள்ளார். னகளை உற்றறி உளவியலும் உள்வாங்கிக் =ழியாக உருவாக்கம் பெற்ற நவீன வகுப்பறைகள் கற்றலை முழுமையாகப் பயன்படுத்த முடியாத பறையிலே பயன்படுத்தப்படும் உபாயங்களும் கற்கும் வலுவைக் கட்டுப்படுத்திவிடுகின்றன. லகளைக் கருத்திலே கொண்ட ஹோல்ஸ் காம் பமைப்பதற்கு "விரிவமை கற்றல்” (Expansive டைப் பற்றி விளக்கியுள்ளார். வகுப்பறைக் கெளை மாற்றியமைத்தல் அக் கற்பித்தலில்
உற்றறி உளவியல்” என்ற ஒரு தொகுப்பு நூல் எக்ஸ் அவர்களும் ஐசாக் பிறிலெட்டன்ஸ்கை சிரியர்களாகச் செயற்பட்டனர். உற்றறி உளவியல் த்தாடல்களை முன்னெடுப்பதற்கு அந்த நூல் மனத்தை மொழி என்ற சட்டகத்தினுள் சுருக்கி பிவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதாவது ன்ற சட்டகத்துள் மட்டும் சுருக்கி விட்டு சமூக ணை அபத்தமானதோ அவ்வாறே மொழி என்ற லும் அபத்தமானதாக முன்மொழியப்பட்டது. Tழுச்சி கொண்ட நிலையில் சமூக நிலவரங்களை பழிக்குள் அடக்கிவிடும் செயற்பாடுகளை சில Tண்டனர்.

Page 55
1999 ஆம் ஆண்டிலே இயன் பாக்கர் எ உற்றறி உளவியல் தொடர்பான ஒரு பிரகட உளவியல் தமது பரப்புக்குள் பின்வருவனவு வேண்டுமென்ற கருத்தை அவர் வலியுறுத்தி
(அ) பல்வேறுபட்ட உளவியல் முறைமைக
பரிசீலனைக்கு உட்படுத்துதல். ஒவ் சிந்தனா கூடங்களுக்கும் பின்புலமாகவும்
எவ்வாறு செயற்பாடு கொள்கின்றது - (ஆ) ஒவ்வோர் உளவியல் வகையும் வரலாம்
வளர்ச்சியிலும் எவ்வாறு கட்டுமைக்கு கண்டறிதல், மாற்று வகையான உ6 கண்டறிதல், எவ்வாறு அவற்றின் கரு
என்பதற்கான ஏற்பாடுகளை மேற்கெ (இ) புலமை எல்லைகளையும், கோட்பா
உளவியற் பண்பாடு ஒவ்வொருவரது
எவ்வாறு செயற்படுகின்றது என்பதை (ஈ) சமகால உளவியற் கல்வியின் செய
நாளாந்த வாழ்க்கைத் தொழிற்பாடுகள் எதிர்த்தும் நிற்கின்றன என்பதை உய்த்த மேற்கொள்ளும் சாதாரண உளவியலை ஆய்வுக்கும் உட்படுத்துதல்.
பெரும் உளவியற் கோட்பாடுகளையு உளவியல் கேள்விக்கும் விசாரணைக்கு அக்கோட்பாடுகளை முற்று முழுதாக நம் உளவியல் தகர்த்துள்ளது. பெரும் உளவிய கருத்துக்களும் அணுகுமுறைகளும் சரியான இன்றும் பலரிடத்துக் காணப்படுகின்றது. ஒவ்ே பின்புலமாக அமைந்த கருத்தியலை (Ide மாணவரிடத்து இன்னமும் வளர்ச்சியடை நிலையை உற்றறி உளவியல் உடைத்து விடு
உற்றறி உளவியல் பற்றி அறிந்துகொள் பற்றிய தெளிவான காட்சிகளை அறிந்து 6 நடப்பியல் தழுவிய பயன்பாட்டைப் பெற்று
ਰੋ ਜਿੱਤ ਹੈ

ன்பவர் தீவிர உளவியல் மற்றும் டனத்தை வெளியிட்டார். உற்றறி வற்றை உள்ளடக்கிக் கொள்ளல்
53
"னார்.
களையும் ஆக்கங்களையும் தீவிர வொரு முக்கியமான உளவியல் ள்ள கருத்தியலும் மேலாதிக்கத்தில் என்பதையும் கண்டறிதல். பற்று வளர்ச்சியிலும் பண்பாட்டு உள்ளாக்கப்பட்டது என்பதைக் ளவியலின் மட்டுப்பாடுகளைக் த்தியலை எதிர்த்து எழ முடியும் Eாள்ளல்.
எட்டு வடிவங்களையும் கடந்து தும் நாளாந்த வாழ்க்கையிலே
க் கண்டறிதல்.
ற்பாடுகளை ஒவ்வொருவரதும் எவ்வகையில் தாங்கிப் பிடித்தும் கறிதல். அதாவது ஒவ்வொருவரும் 5 புலமை நோக்கில் தேடலுக்கும்
ம், தத்துவங்களையும் உற்றறி நம் உட்படுத்தி வருகின்றது. பும் மனோபாவத்தை உற்றறி கற் கோட்பாடுகள் முன்வைத்த
ப் வை என்று கருதும் உளப்பாங்கு
- - வார் உளவியற் கோட்பாட்டுக்கும்
மகால் - ology) பரிசீலிக்கும் பக்குவம்
தட டயவில்லை. அத்தகைய தேக்க
- படம் கின்றது.
ரளும் பொழுதுதான் உளவியல் கொள்ள முடியும். உளவியலின்
க்கொள்ள முடியும். -----
- ப.
ஆசிரியம்
--

Page 56
54
மாறுபட்ட சிந்
மனிதனின் அடிப்படை பற்றிய நோக்கில், இன்று அதிக விருத்தி பற்றியதாகும். எப முக்கியத்துவம் கொடுக்க வே கலைத்திட்டச் செயற்பாடுகள் கட்டாயம் உட்புகுத்த வேண்டி விருத்தி அமைகின்றது.
நுண்ணறிவு விருத்திக்கா செயலாற்றும் திறனை விருத் நோக்கு வளர்த்தெடுக்கப்படல் மறுபக்கத்தில் நிறுவனச் செய மெடுத்தல், போன்ற விடய சிந்தனையின் ஊடாகவே வெற்
கட்டுரையாளர் வவுனியா தேசிய கல்லூரியில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்.
எமது கல்வி முறையின் ஊ உருவாக்குதல் மூலமே எதிர்கா. உறுதிப்படுத்த முடியும். கல் இயந்திரம் போன்றது. மாறுபட்ட பொருத்தமாக செலுத்துவது போ
எம்மிடம் சக்தி வாய்ந்த கொள்வோம். அந்த வாகனத்தை பொருத்தமாக பராமரிப்பதற்கு பயன் பெற முடியாது. அதே பே நாம் எவ்வளவு பெரிய அறிவா உள்ள அறிவையும் ஆற்றலைய சிந்திக்காது விட்டால் எம்ப மறுபக்கத்தில் நோக்கினால் எ எமது மாறுபட்ட சிந்தனையில் பலன் பெறவும் முடியும்.
ஆசிரியம்

- -
தடம்
தனை : சில குறிப்புக்கள்
- * க.சுவர்ணராஜா
- A - உ
வெற்றிக்கு ஆதாரமாக அமையும் விடயங்கள் மாக பேசப்படும் விடயம் மாறுபட்ட சிந்தனை மது எதிர்கால கல்வி முறையிலும் அதிக பண்டியதொரு விடயமாகவும், பாடசாலைக் ர், ஆசிரியர் கல்வி போன்ற துறைகளிலும் உயதொரு அம்சமாகவும் மாறுபட்ட சிந்தனை
ரன தளத்தில் மாறுபட்ட வித்தில் சிந்தித்து தியாக்கும் நுட்பங்கள் பற்றிய தெளிவான
இன்று பெரிதும் வரவேற்கப்படுகின்றது. பலாற்றுகைகள், தலைமைவகித்தல், தீர்மான ங்களின் சகல தளங்களிலும் மாறுபட்ட றியடைய முடியுமென்ற நிலை எழுந்துள்ளது. ரடாக மாறுபட்ட சிந்தனைகள் கொண்டோரை ல தொழில் வாய்ப்புக்களில் வெற்றியடைவதை வியறிவும் நுண்ணறிவும் ஒரு வாகனத்தின் ட சிந்தனை என்பது அந்த அந்த வாகனத்தை ன்றதென உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வாகனம் இருக்கின்றது என வைத்துக் ந பொருத்தமான வேகத்தில் செலுத்துவதற்கும், ம் எமக்கு தெரியாவிட்டால் அதிலிருந்து அதிக என்று தான் எமது சிந்தனையும் அமைகின்றது. கற்றல் உடையவராக இருந்தாலும், எம்மிடம் ம் சரியாகப் பயன்படுத்த புதிய கோணத்தில் பால் வெற்றிபெற முடியாது போய்விடும். ம்மிடம் இருக்கும் சக்தி குறைந்த வாகனத்தை பால் மிகத் திறமையாகப் பயன்படுத்தி அதிக

Page 57
ஒள்
நாம் எம்மிடம் உள்ள அறிவின் பெரும்ப நிரூபிப்பதிலும், எமது கருத்தை மற்றவர்களை செய்வதிலும் பயன்படுத்துகின்றோம். இ மோசமான விளைவுகள் தோன்றுகின்றன.
0 மற்றவர்களின் கருத்துக்களுக்கு 1 மா.
மதிப்பளிப்பதில்லை முரண்பாடு - செ கள் உருவாகுகின்றன. 0 மற்றவர்களை சரியாக செவிமடுப்ப 1 எம் தில்லை மனித நேயம் வீழ்ச்சியடை கெ. கின்றது.
ஏற். 0 மற்றவர்களின் கருத்துக்களின் மீது 1 சிற
சந்தேகம் கொள்ளல்
வரு © எதிர்பாராத தோல்விகள் ஏற்படு
குன கின்றன.
கார
[] தே
பார்
கேட்க
மேற்கண்ட விளைவுகளை நோக்கினால் பட்டதாகவும், மாற்று வழிகளை ஏற்றுக்கொள் பணியின் வெளியீடுகள் தரமற்றதாகவும், 6 உருவாக்கும் செயன்முறையாகவும் அமையும் எமது சிந்தனைகளை நாம் மாற்றியமைக்க |
சிந்தனைகள் மாறும் போது செயலாற்ற
சிந்தனைகள் தெளிவாகவும், மாறுப்பட்ட அது கல்வி, தொழில், வாழ்க்கை ( அடித்தளமாகின்றது.
விரைவாகவும், ஆக்கப்பூர்வமாகவும், முறையிலும் நாம் செயலாற்றுவதற்கு எ தேவை. பிரச்சினைகளை சுயமாகவும், பொருத் தீர்ப்பதற்கும் மாறுப்பட்டு சிந்தித்தல் அ அறிவுப் பொருளாதாரத்துடன் இணை நிபந்தனை புதிய முறைகளில் சிந்தித்த பொருளாதாரம் நெகிழ்ச்சியாக சிந்திக்கும் விரைவாக பகுப்பாய்வு செய்து முடிவெடு எதிர்பார்க்கின்றது.

ததியை ஒரு கருத்தை சரியென பலவந்தமாக ஏற்றுக்கொள்ளச் தன் விளைவாக பின் வரும்
55
ற்று கருத்துக்களை அசட்டை ய்கின்றோம்
புதுமை ஓவதில்லை. உங்க
து கருத்துகளில் அதீத நம்பிக்கை Tள்கின்றோம் மாற்றங்களை
க தயக்கம் ஏற்படுதல். ப்பான கருத்துக்கள் வெளி கதலுக்கான சந்தர்ப்பங்கள் மறவடைகின்றன. பல்விகளுக்கு மற்றவர்களை பணம் காட்டும் எதிர் மனப்
ங்கு உருவாகுகின்றது.
எமது சிந்தனைகள் அகவயப் Tளதாகவும் இருந்தால் எமது தொடர்ந்து பிரச்சினைகளை
என்பது புலனாகுகின்றது. வேண்டியதன் அவசியம்
ல்கள் அதிகரிக்கின்றது.
டதாகவும் அமையும் போது என்பன சிறப்படைவதற்கு
மற்றவர்களை கவரக்கூடிய மது சிந்தனைகளில் மாற்றம்
தமாகவும் அணுகுவதற்கும், வசியமானது. து செல்வதற்கு அவசியமான ல் ஆகும். ஏனெனில் அறிவு திறன்களையும், தகவல்களை க்கும் திறன்களையும், அதிகம்
ஆசிரியம்

Page 58
மாறுபட்டு சிந்திக்கும் ஆற்றலும் விருத்தியலை வெளிக்காட்டுகின்றது. மாறுபட்ட சிந்தனைக் எமது பிரதிபலிப்புச் சி
விஞ்ஞானபூர்வ அணு
மாற்றுக் கோணத்தில்
சிந்தனையை மாற்றியமைத் 0 நாம் நமது சிந்தனை
நிபந்தனைகளுக்கு உட் புதிய யோசனைகள் வேண்டும்.
அறிவுச் சுதந்திரம் உ ை வேண்டும்.
புதிய தகவல்களைக் கல் வேண்டும்.
0 0 0 0 0
0 0
தேவைப்படும் தகவல் காணப்படல் வேண்டும் தொடர்ச்சியாக வினவு முடிவுகளை ஆதாரத்து விடயங்களை ஒன்றுடன் எதனையும் பகுப்பாய்வு கையாளும் விடயங்கள் இருந்து நோக்குதல் வே தவறுகளை ஏற்றுக்கொ குழப்பங்களை உடன்ப
தொடர்ச்சியான வாசிட்
மற்றவர்களின் கருத்துக் தொடர்ச்சியான தேட நன்கு அறிவுறுத்தப்பட்
தினமும் பிரதிபலிப்பில் /0
எதனையும் பன்முகத்து படிமுறையில் காரியமா
சிறந்த முடிவுகளுக்காக என்பனவாகும்.
0 0 0
ஆசிரியம்

நிலையில் மொழியாற்றலும், முன்வைக்கும் -வதுடன் எம்மை ஆக்கப்பூர்வமானவாகளாக
கோலங்கள் எம்மில் உருவாகும் போது அது ந்தனைகளை உயிர்ப்பிக்கின்றது.
"குமுறைக்கும், சுதந்திரமான வாழ்க்கைக்கும்
சிந்தித்தல் அவசியமானதாகும்
தலுக்கான நிபந்தனைகள் (12)
எயை மாற்றியமைத்தலுக்காக பின் வரும்
படல் அவசியம். தொடர்பாக திறந்த மனதுடன் இருத்தல்
டயவர்களாக எம்மை உருவாக்கிக் கொள்ளல்
ண்டறிவதில் ஆர்வமுடையவர்களாக இருத்தல்
ல்கள், தரவுகள் தொடர்பாக விழிப்புடன்
ம் மனப்பாங்கு தேவை. டன் வெளிப்படுத்த முனைதல். ன் ஒன்று தொடர்புபடுத்தி பார்த்தல் வேண்டும். புச் செய்து முடிவுக்கு வருதல்.
ளை சொந்த அபிப்பிராயங்களுக்கு அப்பால் பண்டும்.
ள்ளத் தயங்குதல் ஆகாது. பாடாக நோக்குதல் வேண்டும்.
பு
களில் அக்கறை காட்டுதல் ம் வேண்டும்.
டவராக இருத்தல். ல் ஈடுபடல்
டன் நோக்கல். வற்றல்
-1 -ம் - பொறுமையுடன் செயலாற்றல்
ச ன. ੮ ਸੰਤ ਕੰਪve

Page 59
மாறுப்பட்ட சிந்தனைக்கான PMI.
பாரம்பரிய சிந்தனைகளிலிருந்து விடுபடு போனோ என் பார் PM1 என்றொரு மு6 இம்முறையானது எமது முதல் பார்வையி சிந்தனைகள்,கருத்துக்கள் மேலேட்டமால் விருப்புகளை பிரதிபலிப்பவை. எமது . பலவீனமான முயற்சி எனக் கூறுகின்றது. எம செய்வதற்கான ஆதிக்கமுயற்சி மாற்று சாத்திய சிந்தனை என்பது எட்வர்ட் டி போனோ என்
மான
PMI என்பது
1. Plus Points (சாதகமான அம்சங்கள்)
2. Minus Points (பாதகமான அம்சங்கள்)
3. Interesting Points (சுவையான அம்சங்
நிற்பதாகும்.
நாம் சிந்திக்கும் அல்லது கையாளும் ஒரு அம்சங்கள், பாதகமான அம்சங்கள், சுவைய. சீர்துாக்கிப்பார்க்கும் போது நமது சிந்தனை மா இம்முறையின் எதிர்பார்ப்பாகும். இங்கு நல்ல முடிவெடுக்கும் சிந்தனை எம்மில் உருவாகுவா விடயத்தை பல கோணங்களில் நோக்கும் திறன் மனித மூளையும் சிந்தனையும்
நாம் மாறுபட்டு சிந்திப்பதற்கு மற்றுெ முழுமையாக நோக்குதலை குறிப்பிடலாம். எ
பெறுதல் விடயங்களை தக்கவைத்துக் கொள்ளு
ஆய்வு செய்தல்
வெளியிடுதல் கட்டுப்படுத்தல் போன்ற ஐந்து முக்கியமான பணிகளை . எமது மூளை சிறப்பாக ஆற்றுவதற்கு முழுமை யானதாகும். ஏனெனில் மூளையின் மே தனித்தனியாக ஆற்றுப்படுவதில்லை மாறாக தொடர்புபட்டு ஆற்ப்படுவதாகும். ஆகவே நம் முழுமையை உருவாக்கி அதனை அடிப்பக பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

57
ம் ஒரு நுட்பமாக எட்வர்ட்டி ஊறயை முன் வைக்கின்றார். ல் தோன்றும் எண்ணங்கள். வை. அவை எமது சொந்த கருத்தை நிரூபிப்பதற்கான 5 கருத்துக்களை நிலைப்பெறச் பங்களை நிராகரிக்கும் பலவீன பவரின் கருத்தாகும்
--
கள்) என்பவற்றை குறித்து
விடயத்தில் உள்ள சாதகமான Tன அம்சங்கள் என்பவற்றை றுபட்டதாக அமையும் என்பது தை, கெட்டதை ஆய்வு செய்து தை உணரலாம்.அத்துடன் ஒரு வம் எம்மில் உருவாகுகின்றது.
மாரு நுட்பமாக எதனையும் மது மூளையானது,
அப் - -
தல்
தல் - - - - - - -
- ---
ਲਉ ਪਾਨਿਆ -- உப :
ஆற்றுகின்றது. இப்பணிகளை மயான விளக்கம் அடிப்படை கண்ட ஐந்து பணிகளும் செயல்கள் ஒன்றுடன் ஒன்று 1 சிந்தனையும் செயலும் ஒரு டயாக கொண்டு சிந்திக்க
ஆசியா

Page 60
58
- கற்பித்தல்
ஆக்கச் சிந்தனைத் திற வாழ்க்கையில் வெற்றிபெறவு ஆக்கச் சிந்தனையானது க செய்ய ஏதுவான காரணியாக யானது பாடத்திட்டங்களில் எல்லாத் துறைகளிலும் சாத்த
மாணவர்களை அவர்கள் ஆக்கச் சிந்தனையை முன் கருதப்படுகின்றது. ஆக்கத் த கின்ற மாணவர்கள் சுய ஊக் மட்டத்தை காட்டுகின்றார்க கொடுக்கத் தேவையான நெகி களிடம் உருவாக்குகிறது. அ ஊழியர்கள் கூட சூழலுக்கு ஏ
கூடிய, பிரச்சினைகளைத் தீர்க் களுடன் சிறப்பாக தொடர்பா எதிர்பார்க்கப்படுகின்றனர்.
படைப்பாற்றல் உள்ளவ அவர்களது வாழ்வை மேம்படு பங்களிக்கக் கூடிய நபர்களாக கற்பதற்கான ஒரு முறை. நாங் 0 புதிய சிந்தனைகளை
பயன்படுத்தவும்.
கட்டுரையாளர் ஆசிரிய மாணவர், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி
ஆசியம்
கருதுகோள்களை அமை எந்தவொரு செயற்பாட் விளைவுகளைத் தேடி சிந்தனைக்குரிய தகுதிக

அல் ஆக்கச் சிந்தனை
- * ஆ.அ.அஸ்ஹா
னானது கற்றலில் வெற்றி பெற மட்டுமன்றி ம் அவசியமான ஒன்றாகவும் இருக்கின்றது. லெத்திட்டத்தினூடாக திறன்களை விருத்தி க அமைகின்றது. இன்று ஆக்கச் சிந்தனை மட்டுமல்லாது மனித நடவடிக்கைகளுள்ள கியமானதாக மாற்றமடைந்து வருகின்றது.
எது கற்றலுடன் சிறப்பாக ஈடுபடுத்துவதற்கு னேற்றுவது ஒரு பலம் வாய்ந்த வழியாக திறனாக சிந்திப்பதற்கு ஊக்கப்படுத்தப்படு கலிலும் சுய மதிப்பீட்டிலும் உயர் அடைவு ள். நம்ப இயலாத எதிர்காலத்திற்கு முகங் ழத்தக்க திறன்களை ஆக்கத்திறனை மாணவர் துமட்டுமல்லாது இன்றைய தேவைக்குரிய ற்ப செயற்படக்கூடிய, புத்தாக்கம் புனையக் கும் இயலுமை கொண்ட மற்றும் ஏனையவர் டக் கூடிய நபர்களாக இருக்க வேண்டும் என
ர்களாக மாணவர்களை உருவாக்குவதானது த்தக் கூடியதாகவும், ஒரு சிறந்த சமூகத்திற்கு கவும் மாற்றுகின்றது. ஆக்கத் திறன் என்பது ப்கள் அனைவரும்,
- உருவாக்கவும், அவற்றை திறமையாக
மக்கவும்.
-அத
டிலும் மாற்றுத் தெரிவுள்ள புத்தாக்கமுடைய யறியவும் போதுமான ஆக்கத் திறனான களைக் கொண்டுள்ளோம்.

Page 61
அறிவு மற்றும் திறன் களை புதிய பெறுமதியான விளைவுகளை அடைந்து கெ சிந்தனையில் உதிக்கும் விடயங்களை படை பெறுமதியான விளைவுகளாக உருவாக்க படுத்தலாம்.
ஆக்கத் திறன் அல்லது படைப்பாற் அனுபவங்களுடன் தொடர்புபட்டது. எமது களது பெறுமதிகளை தீர்மானிக்கும் இயலு
மும் காணப்படல் வேண்டும். ஆக்கத்திறனின் சிறப்பியல்புகள் 1. கற்பனை அல்லது சிந்தனையைப் பயன் 2. நோக்கங்களைச் செயற்படுத்துதல். 3. ஒவ்வொரு செயற்பாடும் படைப்புத் த
கொண்டதாக இருத்தல். 4. பெறுமதியான அதேவேளை பயனள்ள ஆக்கத்திறனுக்கான கற்பித்தலின் பணி
1. ஊக்கப்படுத்தல்
எந்தத் துறையை எடுத்து நோக்கினும், மக்களின் முன்னேற்றத்திற்கு, குறித்த துன களில் அவர்கள் கொண்டுள்ள பலமான . அமைந்துள்ளது.
எங்களிடம் வரும் படைப்பாற்றல் உ ஆக்கத் திறனான செயற்பாடுகளை விருத் தங்கள் மேல் வைத்துள்ள நேரான தன்னம் நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். 2. உண்மைப்படுத்தல்/ மெய்ப்பித்தல்
ஆக்கத்திறனுடைய சாதனைகள், குறி ஈடுபாடுள்ள சிந்தனையாளர்களால் மே சந்ததியினரின் பலங்களைக் கண்டறிந்து 4 ஆக்கத் திறனுக்குரிய இயலுமைகளை மெய்
3. வளர்த்தல்
பல சாதாரண இயலுமைகள், திறன்க ஆற்றல் - வெளிப்படுகின்றது. பல பெ. நுண்ணுணர்வு என்பவை ஆக்கத்திறனை வ

- வழிகளில் பிரயோகித்து எள்ளல் ஆக்கத் திறன் எனவும், உப்புத் திறனுடன் செயற்படுத்தி ல் எனவும் வரைவிலக்கணப்
59
pல் ஒருவருடைய முன்னைய து சிந்தனை மற்றும் விளைவு பமை எங்கள் ஒவ்வொருவரிட
-படுத்துதல்.
றன் அல்லது ஆக்கத் திறன்
செயற்பாடுகள் காணப்படல்.
கள்
உயர் ஆக்கத்திறன் கொண்ட றையில் அவர்களது இயலுமை சுயநம்பிக்கையே காரணமாக
ர்ள மாணவர்கள், அவர்களது தி செய்வதற்கு, மாணவர்கள் ம்பிக்கையை ஆசிரியர்களான
த்த ஒரு விடயத்தில் அதிகம் கொள்ளப்படுகிறது. இளம் டதவுவதன் மூலம், அவர்களது
ப்பிக்கலாம்.
ளில் இருந்து ஒரு சிறப்பான துவான திறன்கள் மற்றும் ளர்ப்பதற்கு உதவ முடியும்.
ஆசிரியம்

Page 62
இனங்கண்டு கொள்ளல் அறிவுடையவராதல் என்பன முடியும். ஆக்கத்திறனுக்கா படைப்புத் திறனுடன் இருப் திறன் செயற்பாடுகளில் அதிக செயற்பாடுகளில் ஈடுபட வே படைப்பாற்றலுக்கான கற்பித்த
0
முதல் முயற்சியில் ஏற்ப தனியே/ உதவியின்றி 4 அடிப்படையை தீர்மான புதிய மற்றும் வழமைக் முறைகளும், அணுகுமுக ஏனையோருக்கும் அவ மதிப்பளிக்கப்படுகின்ற ஒருவர் தன்னுடைய எ படைப்பாற்றல் தொட ஈடேற்றம் பெறுகிறார்,
மேலே நாங்கள் பார்த்த வ பட்டவை. ஆக்கத்திறனுக்கா பிக்கை, சுதந்திரச் சிந்தனை, . ஊக்கப்படுத்தலாகும். அதாவ போன்று உலகின் மீதும் ஆழம் எதிர்கால பிரச்சினைகளை வின் சுய வழிகாட்டல் கற்றல்
படைப்பாற்றலுக்கான க கொள்ள ஊக்கப்படுத்துகிறது திட்டமிடல், சுய உற்று நோக்க இயலுமையை இலக்கு வைக்க
மாணவர்களை சுய கற் தேவையாக இருக்கின்றது. அ பலவாறான சந்தர்ப்பங்களை அனுபவங்களைப் பற்றி கலந்து பலவீனங்கள் தொடர்பான அவர்களது சுயவிருத்தியை, ஈ
ஆசியம்
மாணவர்களை விளையா ஈடுபடுத்துவதன் மூலம் விளை LIாணவர்களாக கற்றலில் ப

மற்றும் படைப்பாற்றல் செயற்பாடு பற்றிய ஆக்கத்திறன் விருத்தியை வளர்க்க உதவ ன கற்பித்தலானது, இளம் சந்ததியினர் பதற்கும், அவர்களது சொந்தப் படைப்புத் நுண்ணுணர்வுடன் இருப்பதற்கு எவ்வாறான
ன்டும் என்பதை அறிய உதவுகிறது. தல் ஊக்கப்படுத்துவதற்கான நோக்கங்கள்
டும் நம்பகம் மற்றும் துலங்கல்கள் என்பன சயமாக தீர்மானமெடுப்பதற்காக வலுவான ரிக்கின்றது..
கு மாறான எண்ணங்களும் பவவகையான றைகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
ர்களுக்குத் தோன்றும் எண்ணங்களுக்கும்
து.
திர்பார்ப்பு, மனநிறைவு, ஈடுபாடு மற்றும் ர்புகளில் மகிழ்ச்சி என்பவற்றின் மூலம்
டயங்கள் யாவும் நம்பிக்கையுடன் தொடர்பு ன கற்பித்தலின் நோக்கங்களாக தன்னம் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் என்பவற்றை து இளம் சந்ததியினரை தன் மீதும் அதே மான, பரந்த விழிப்புணர்வுடன் செயற்பட்டு மனத்திறனாகக் கையாள இயலச் செய்தலாகும்.
ற்பித்தல், கற்பதற்கான பொறுப்பை அறிந்து து. அது சுயமாக இலக்கு நிர்ணயித்தல், ல், சுய மதிப்பீடு, சுய முகாமை என்பவற்றின் ன்ெறது. றலில் ஈடுபடுத்துவது இன்றைய முக்கிய வர்கள் தங்கள் திறமைகளை பரீட்சிப்பதற்கு T வழங்க வேண்டும். அவர்களது கற்றல் துரையாட வேண்டும். மாணவர்களது பலம், பிரதிபலிப்புக்களை கேட்டறிவதனால் டுபாட்டை மதிப்பீடு செய்யலாம். கட்டுடனான பரிசோதனை மூலம் கற்றலில் யாட்டு விருப்பமுள்ள, சிந்தனையில் சிறந்த ங்குகொள்ளச் செய்ய முடியும். நாங்கள்

Page 63
வழங்குகின்ற தேடலானது இயலுமைகளை இருத்தல் வேண்டும். பின்னர் அவற்றில் .கூ மேற்கொள்ள வேண்டும்.
இச் செயன்முறை புதியவற்றைக் கண்டு கட்டியெழுப்புதல் அல்லது மீளக் கட் உள்ளடக்குகின்றது. படைப்பாற்றல் சி. புத்தாக்கத்தை நோக்கியதாகும்.
படைப்பாற்றல் கற்றலை கட்டியெழுப்ப சி
உங்களது செயற்பாடுகளை எளிமையா செயற்படுங்கள்.
ஆக்கத் திறன் கற்றலுக்கான இலகு செயற்பாடுகளை வகுப்பறைச் சூழல்
உண்மையான மாற்றங்களைக் காண் இவை முன்னேறிச் செல்வதற்கான ! ஒரே நேரத் தில் ஒரு விடயத் தி.
செலுத்துங்கள்.
0
பாடசாலையில் கண்டுபிடிப்பாளர் கழக பாடசாலையில் ஒரு பகுதியை புத
லுக்காக ஒதுக்கி இதன் சில உரிமைகளை ஆக்கத் திறனான சிந்தனைக்கு வழுச் னூடான கற்பித்தல் நுட்பங்கள்
எந்தவொரு பாடத்தினூடாகவும் ஆ விருத்தி செய்யலாம். அது மாணவர்களுக்கு . அவற்றை சிறப்பாக பயன்படுத்தவும், கருத உதவுமாயின் சிந்தனைகளைச் செய புத்தாக்கமுடைய விளைவுகளை கண்டுகெ
நீங்கள் கற்பிக்கும் பாடத்திட்டத் சந்தர்ப்பங்களை இணைத்துக்கொள்ள முய
பிரதானமானவற்றை வெளிப்படைய
சிந்தனைகளை செயற்படுத்துங்கள்
0 0 0
வினாக்கள், சிந்தனைகள், விளைவுக
மிகப் பொருத்தமான வினாக்களை எ 0 மாற்றுக் கருத்துக்களை ஆராயுங்கள்
தொ.
வை

7 விருத்தி செய்யக் கூடியதாக ர்ந்து அவதானித்து மதிப்பிடல்
61
பிெடித்தல், அறிமுகம் செய்தல், டியெழுப்புதல் என்பவற்றை ந்தனைகளைப் பற்றி கற்பது
ல வழிகள் -கத் தொடங்குங்கள், தொடர்ந்து
வான வழிகளைக் கண்டறிந்து ல் இருந்து ஆரம்பியுங்கள். பித்து பகிர்ந்து கொள்ளுங்கள். உறுதியை விருத்தி செய்யும்.
ல் முழுமையாகக் கவனம்
கத்தை ஆரம்பியுங்கள். அத்துடன் ரிய சிந்தனை, படைப்பாற்ற 7 மாணவர்களுக்கு அளியுங்கள்.
சேர்க்கும் கலைத்திட்டத்தி
க்கத் திறனான சிந்தனையை சிந்தனைகளை உருவாக்கவும், கோள்களை முன்வைக்கவும் ற் படுத் தி புதிய மற்றும் Tள்ளலாம். நில் படைப்பாற்றலுக்கான
ற்சி செய்யுங்கள். அதாவது,
-- -2
அ.
தி - 5
- - -
ாக சிந்திக்கச் செய்யுங்கள்
ளை உருவாக்குங்கள்
எனவுங்கள்
ஆசிரியம்
டர்ச்சி 45 ஆம் பக்கம்

Page 64
வாசிப்பு - எ
-- 2 )
-- 5 பதிய :
ஸ்கேம்பர் (Scamper) உத்தி திறனை வளப்படுத்தும் கற்பித்த
மாணவர்கள் கற்பதற்குப் வழக்கமாகும். எப்பொழுது, எ வேண்டும் எனத் தீர்மானிக்கு மாணவர்கள் எத்தகைய இலக்கு ஆசிரியர் கவனத்தில் கொள் முறையைப் பயன்படுத்தி எல்ல பொதுவாகப் பயன்படுத்தப்படு ஊக்குவிப்பதாகவே உள்ளது. படுத்தப்பட்ட பாடம் கற்பிக்கும் தப்பட்ட பாடம் கற்பிக்கும் முல் பட்டுள்ள போதிலும் இன்றை நிலவுகின்றதா? என்பது கேள்வி தப்பட்ட மாணவர் முதன்மைப்பு முறை பற்றிய விளக்கத்தைப் பிரயோகிப்பதற்கான முயற்சிகா நோக்கில் இதனை உங்களுடன் ப
சிங்கப்பூர் மாணவர்களில் கொண்டு சிங்கப்பூரில் பாடத் கற்பித்தலிலும் மாற்றங்கள் செ திறனை வளர்ப்பதோடு, அவர்க மொழிப்பாடத்தையும், இலக்கி முறையாக ஸ்கேம்பர் (Scampei
கட்டுரையாளர் திருகோணமலை
கல்வி வலய ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் .
ஆசியம்
மாணவர்கள் ஒரு பாடத்தில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒவ்வொரு நாளும் ஒரே அள் வெவ்வேறு அணுகுமுறைகளை

அதுல் குல்
ழுத்து - கற்பித்தல் அணுகுமுறை
- * ச.தேவசகாயம் ਨੂੰ ਪ੍ਰਭੂ ਮDਬਕ ਸਬ 11 ਦਕਸ
அ அ )
யைப் பயன்படுத்தி வாசிப்போடு எழுதும் ந்தல் முறை. பல்வேறு கற்பித்தல் முறைகள் பயன்படுவது அந்தக் கற்பித்தல் முறைகள் பயன்படுத்துதல் ம் பொழுது, குறிப்பிட்ட பாடவேளையில் தகளை அடைய வேண்டும் என்பது பற்றியும் "ள வேண்டும். ஒரேவிதமான கற்பித்தல் T இலக்குகளையும் அடைந்து விட முடியாது. ம்ெ கற்பித்தல் முறை மனனக் கற்பித்தலை இவ்வாறு ஆசிரியர் வகுப்பில் முதன்மைப் ம் முறை மாறி மாணவர்கள் முதன்மைப்படுத் றை இக்கால கட்டத்தில் நடைமுறைப்படுத்தப் ய வகுப்பறைகளில் இந்த கற்பித்தல் சூழல் பிக்குறியே. இருந்தபோதிலும் ஒரு இலகுபடுத் படுத்தப்பட்ட கற்பித்தல் உத்தியான ஸ்கேம்பர் பெறுவதும், இதனை நமது வகுப்பறையில் ளை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும் என்ற கிர்ந்துகொள்ள கட்டுரையாளர் முற்படுகின்றார். ன் நலனையும் சூழ்நிலையையும் கவனத்திற் எதிட்டங்கள் மாற்றி அமைப்பது போன்று, ய்யப்படுகின்றன. மாணவர்களின் சிந்தனைத் கள் மிகவும் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் யப்பாடத்தையும் கற்க உதவும் வகையிலான F) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ல் நாட்டம் ஏற்பட வேண்டுமாயின், அப்பாடம் வகையில் அமைதல் வேண்டும். ஆசிரியர்கள் ணுகுமுறையை மட்டும் பயன்படுத்தாமல், ப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் புதுப்புது

Page 65
செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச் செய்தல் மகிழ்ச்சியான சூழலில் பல அம்சங்களை
கொடுக்கப்படும் பாடநூல்கள், L ஆசிரியர்கள் சில கற்பித்தல் அணுகுமுறைகள் மேலும் சிறப்பாக நடத்தலாம். இதனால் மாண இப்படிப் பயன்படும் அணுகுமுறைகளின் ஒன்றாகும்.
மாணவரின் புத்தாக்கச் சிந்தனை மேம் படுத்த உதவும் அணுகுமுறைகள் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகின்றது. இ மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய கற்றுக்கொடுக்க உதவுகிறது. ஒரே பாடத்தி புதுமையான ஒன்றை உருவாக்க இந்த முன்
ஸ்கேம்பர் உத்தி என்பது படைப்பு பயன்படுத்தி ஒரு பொருளை அல்லது செ சிறந்த முறையாகும். இம்முறையை அமெரிக் என்பவர் அறிமுகப்படுத்தினார். ஸ்கேம்பர் - பின்வருமாறு அமையும்.
S - Substitute பதிலீடு செய்தல் - ஒரு ெ மாற்றாக வேறு பொருளையோ அல்லது ! பதிலீடு செய்தலாகும்.
C-Combine இணைத்தல்/சேர்த்தல் - புதிய கற்பனைகளைச் சேர்ப்பது இணைத்த
A-Adapt பொருத்தச் செய்தல் - ஒரு ட செயல் பொருத்தமாக இருக்கும் என்பதை அ
M - Modify வேறுவடிவம் தருதல் / பெ அல்லது ஒரு செயலையோ எவ்வாறு மே என்பதே வேறு வடிவம் தருதலாகும்.
P - Put to other use வேறு பயன்பாடு பொருளை எவ்வாறு மாற்றி வேறு செயலுச் இது குறித்து நிற்கின்றது.
E - Eliminate நீக்குதல் / சிறிதாக்கல் அவசியமில்லாத கருத்தையோ வெளியேற்று இ R - Re - arrange ஒழுங்கு/வரிசை மு அல்லது ஒரு செயலையோ ஒழுங்கு முறை உருவாக்குதல் ஒழுங்கு/ வரிசை முறையாகு
- -

வேண்டும். அதனால் மாணவர்கள் அறிந்துகொள்ள முடிகின்றது. பயிற்சிகள் போன்றவற்றோடு ளைப் பயன்படுத்தினால் வகுப்பை வர்களும் அதிகமாகப் பயனடைவர். ல ஸ்கேம்பர் அணுகுமுறையும்
63
ஒயயும், சிந்தனைத்திறனையும் ல் ஸ் கேம் பர் அணுகுமுறை தனால் புதுமையான முறைகளில் 1 வழிகளில் மாணவர்களுக்குக் கில் பல மாற்றங்களைச் செய்து றை மாணவர்களுக்கு உதவும்.
பாற்றல் சிந்தனைத் திறனைப் யலை மேம்படுத்த உதவும் ஒரு கரான பொப் எபர்ல் (Bob Eberle) என்னும் சொல்லின் விரிவாக்கம்
பொருள் அல்லது ஒரு செயலுக்கு செயலையோ சேர்த்தல் என்பது
படிக்கப்பட்ட கதையுடன் வேறு லாகும்.
குதிக்கு எந்தப் பொருள் அல்லது றிவதை பொருந்தச் செய்தலாகும். ரிதாக்குதல் - ஒரு பொருளையோ ம்படுத்திச் சிறப்பிக்க முடியும்
கெளைக் கண்டுபிடித்தல் - ஒரு குப் பயன்படுத்துவது என்பதை
- ஒரு பொருளையோ அல்லது வது நீக்குதலைக் குறிக்கின்றது றைமை - ஒரு பொருளையோ பாக மாற்றிப் புதிதாக ஒன்றை ஆசிரியம்
ம்.

Page 66
மேற்குறிப்பிட்ட ஏழு கொண்டு உருவாக்கப்பட்ட பின்வரும் கதை உருவாக்கத்
Tள் நரியும் நாரையும் என அணுகுமுறையை நோக்கலா
ஒரு காட்டில் நரியும் 2 இருந்தன. ஒரு நாள் நரி ; குகைக்குள் விருந்து படைத்த தட்டுக்கள் நிறைய மீன்ககை சுவைத்து உண்டது. ஆனால் அது அந்தத் தட்டிலிருந்த மீன் தவித்ததைக் கண்டும் அதை
அடுத்த நாளே நாரை ந நாரை நரியைப் பழிக்குப்பழ இம்முறை நாரை தனக்கு. படைத்தது. இதைப்பார்த் வருந்தியது. நாரையிடம் மன
இக்கதையை நம்மில் போம். பல வருடங்களாக டெ யைக் கூறிவருகின்றனர். இ கதையைச் சிறுவர்களுக்குச் ( என்ன? இக்கதையில் ஸ்கே ளைச் செய்ய இயலும். கன நிகழும் நிகழ்வுகள் சிலவற் உருவாக்க முடியும். இதன் வ
முடியும். ஸ்கேம்பர் உத்தின நரியும் நாரையும் என்ற கதை
ஒரு நாள் நரி தனது ந விருந்து படைத்தது. அப்போ நிறைய மீன்களை வைத்து | உண்டது. ஆனால் நாரை
அந்தத்தட்டிலிருந்த மீன்கள தவித்ததைக் கண்டு அதைப் - அடுத்த நாளே நாரை 2 ஆனால் இம்முறை நாரை த | பலவிடங்களில் தேடி அலை மீன்களை வைத்து விருந்து படி தவறை எண்ணி வருந்தியது. « மேலும் தன் நட்பு நிலைத்திரு
ஆசியம்

ஆங்கில சொற்களின் முதல் எழுத்துக்களைக் தே Scamper (ஸ்காம்பர்) என்பதாகும். இதனை தை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகிறது.
ன்ற கதையூடாக இக்கற்பித்தல் முறையின்
எம்.
காரையும் நீண்ட நாள் நெருங்கிய நண்பர்களாக தனது நண்பனாக இருந்த நாரைக்குத் தனது து. அப்போது நரி தனக்கும், நாரைக்கும் இரண்டு ர வைத்துக் கொடுத்தது. நரி மீன்களை நன்றாகச் ல் நாரையால் தன் அலகு நீளமாய் இருந்ததால் ன்களை உண்ண முடியாமல் தவித்தது. நரி நாரை
ப் பொருட்படுத்தவில்லை.
ரியைத் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தது. நிவாங்க வேண்டும் என்று நினைத்தது. அதனால் கம், நரிக்கும் கூஜாவில் மீன்களை வைத்துப் த நரி தான் நேற்று செய்த தவறை எண்ணி ஏனிப்பும் கேட்டது. பலர் சிறுவயதில் இருக்கும்போதே படித்திருப் பரியவர்கள் தமது சிறு குழந்தைகளுக்கு இக்கதை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம் அதே சொல்லப்போகிறோம்? அதை மாற்றினால்தான் ம்பர் உத்தியைப் பயன்படுத்திப் பல மாற்றங்க தயின் கருப்பொருளை மாற்றாமல் கதையில் றை மாற்றினாலேயே ஒரு கதையை நம்மால் ழி மாணவர்களின் ஆர்வத்தையும் எம்மால் ஈர்க்க யப் பயன்படுத்தி மாற்றம் செய்யப்பட்ட அதே த கீழ் வருகிறது. )
ண்பனாக இருந்த நாரைக்கு தனது குகைக்குள் எது நரி தனக்கும், நாரைக்கும் இரண்டு தட்டுகள் கொடுத்தது. நரி மீன்களை நன்றாகச் சுவைத்து பால் தன் அலகு நீளமாய் இருந்ததால் அத Dள உண்ண முடியாமல் தவித்தது. நரி, நாரை
பொருட்படுத்தவில்லை. கரியை தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தது. தனக்கு நீண்ட கூஜாவில் மீன்களையும், நரிக்கு ந்து திரிந்து ஒரு தட்டையும் கண்டெடுத்து அதில் டைத்தது. இதைப்பார்த்த நரி தான் நேற்றுச் செய்த விருந்தோம்பலைப் பற்றி நரி அறிந்து கொண்டது. தக்க வேண்டும் என்றால், பழிவாங்கும் உணர்ச்சி

Page 67
நண்பர்களுக்கிடையில் வரக்கூடாது என்று
காட்டியது.
இக்கதையை மாற்ற பதிலீடு செய்தல் தருதல் ஆகிய ஸ்கேம்பர் கூறுகள் பயன்படுத் நாரை தனக்கும் நரிக்கும் கூஜாவில் மீன்கடை மாற்றம் செய்யப்பட்ட இரண்டாவது கை கூஜாவில் மீன்களையும் நரிக்கு பலவிடங்கன் தட்டையும் கண்டெடுத்து அதில் மீன்கலை ஆகையால் இரண்டாம் கதையில் கூஜ! சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக முதல் கதையில் தன் தவ மன்னிப்புக் கேட்கிறது. அத்தோடு கதை மாற்றம் செய்யப்பட்ட கதையில் தன் தவறை பற்றியும், நட்பு நிலைத்திருக்க வேண்டும் . நண்பர்களுக்கு இடையில் வரக்கூடாது என் இக்கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பண்பாட்டை உணர்த்துகிறது.
இக்கதையின் முடிவு மாற்றம் செய்ய மட்டும் உணர்ந்து கொள்ளாமல் சில நீதிகன வேறு வடிவம் தருதல் என்ற கூற்றைக் குறி கருத்தையும் சேர்ப்பதையே இது புலப்படுத்
மாற்றம் செய்யப்பட்ட கதையில் ஸ்க்கே பட்டதை அவதானிக்க முடிகின்றது. இக்கல் மாற்றி இதற்குப் புதிய முடிவினை அளித்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கேம்பர் உத்த இணைத்தல், வேறு வடிவம் தருதல், நீக்குதல் பட்டுள்ளதைக் காணலாம்.
உண்மையான கதையின் முடிவுக்குப் அளித்திருப்பதால் பதிலீடு செய்தல் இ இக்கதையின் முடிவில் பண்பாட்டுக் உபசரிப்பைப் பற்றிய கருத்துக்களைய இணைத்தல் என்ற உத்தி பயன்படுத்த மேலும் மாணவர்களுக்கு பிறரை ம அவர்களது மனதில் நிலைநாட்ட வேன நாரை நரியை மன்னித்து ஏற்றுக்கெ மாற்றப்பட்டுள்ளது. எனவே இங்கு கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

-ம் நரிக்கு சொல்லாமல் சுட்டிக்
65
5, இணைத்தல், வேறு வடிவம் தேப்பட்டுள்ளன. முதல் கதையில் ள வைத்துப் படைத்தது. ஆனால் தயிலோ நாரை தனக்கு நீண்ட ளில் தேடி அலைந்து திரிந்து ஒரு ள வைத்து விருந்து படைத்தது. எவுக்குப் பதிலாக ஒரு தட்டு
பறை உணர்ந்த நரி நாரையிடம்
முடிவுக்கு வருகிறது. ஆனால் - அறியும் நரி விருந்தோம்பலைப் என்றால் பழிவாங்கும் உணர்ச்சி பதையும் உணர்கிறது. கதையில் 5 விருந்தோம்பல் என்ற தமிழ்
---
ப்பட்டுள்ளது. நரி தன் தவறை ளையும் கற்றுக் கொள்கிறது. இது க்கிறது. முடிவை மாற்றி வேறு துகிறது.
ம்பர் உத்தியானது பயன்படுத்தப் ஒதயின் உண்மையான முடிவை ர்ளதால் இங்கு ஸ்கேம்பர் உத்தி பியில் உள்ள பதிலீடு செய்தல்,
• ஆகிய கூறுகள் பயன்படுத்தப்
' பதிலாக வேறு ஒரு முடிவை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூறுகளைப் பற்றியும் விருந்து ம் இதில் இணைத்துள்ளதால் தப்பட்டுள்ளது.
ன்னிக்கும் குணத்தை (நீதியை) ர்டும் என்பதற்காக இக்கதையில் ாண்ட படி கதையின் முடிவு பறு வடிவம் தருதல் எனும் உத்தி
ஆசிரியர்

Page 68
கற்பிக்கும் முறை :
ஆசிரியர் வாசிப்போடு ஒரு பாடப்பரப்பினை இம் இவ்வாறு பாடத்தை நடாத் படத்தொடர்களாக அமைந்த கற்பித்தல் வேண்டும். இடை கொண்டு கதை அமைக்க ஏற்கெனவே மாணவர்கள் வைத்துள்ள நரியும் நாரையும் வழங்கி அதை சுயமாக அடை சத்தமாக வாசிக்கச் செய்த வாசித்தவர்களிலிருந்து எழு இக்கதைப்பகுதியைச் சுருக்கம்
பின்னர் இக்கதையை எ மாணவர்களிடம் வினவுவதல் இதனைத் தொடர்ந்து மாணவ ஸ்கேம்பர் வடிவமைப்புக்கு உருவாக்க வழிப்படுத்தல் வே மதிப்பீடு செய்யவும் ஆசிரியர் : மாணவர்களின் சிந்தனை
வைக்கலாம். அத்தோடு இதனா யும் மேற்கொள்ளலாம். உதா கருத்துக்கள் எவை? இக்கதை பல்வேறு வினாக்களை ஸ்கே பல்வேறு வினாக்களை உரு கண்டறியவும் வழிப்படுத்தல
ஆசிரியர் தனது பாடங் பயன்படுத்திக் கற்பித்தால்த. மாணவர்கள் அப்பாடத்தில் க கள் பலவிதமான உத்திகளை மாகும். ஸ்கேம்பர் உத்தி என்ப எழுதும் திறனையோ, வாசி தனியே வளர்க்கும் ஓர் உத்திய கூறுகளை ஒன்று சேர வளர்க் கள் தமது வகுப்பறையில் ! தேடலாற்றலுடன் கூடிய ப | பாடசாலையும் மகிழ்ச்சிகரம்
ஆசிரியம்

எழுதும் திறன் என்றும் வளர்க்க இவ்வாறான முறையைப் பயன்படுத்திக் கற்பிக்க முடியும். துேவதற்கு முன்பே நரியும் நாரையும் என்ற கதைத்துண்டுகளை பயன்படுத்திக் கதை எழுதக் கிலை வகுப்பு மாணவர்கள் இப்படத்தொடரைக் கற்றிருப்பர். ஆதலால் இந்தக்கதைப் பகுதி அறிந்த ஒன்றாகும். ஆசிரியரால் தயாரித்து » கதைப்பகுதியை முதலில் மாணவர்களுக்கு மதியாக வாசிக்கச் செய்தல் வேண்டும். பின்னர் ல் வேண்டும். அதன் பின்னர் இக்கதையை ஓமாற்றாகத் தெரிவு செய்த மாணவர்களால் மாகக் கூறச் சொல்லுதல் வேண்டும். வ்வாறு மாற்றி அமைக்கலாம் என்று ஆசிரியர் ன் மூலம் பல்வேறு விடைகளைப் பெறலாம். பர்களை சிறு குழுக்களாகப் பிரித்து இக்கதையை
ஏற்ப வேறுபட்ட மாறுபட்ட கதைவடிவாக பண்டும். பின்னர் கதைய வாசிக்கவும் அதனை தயாராகிக்கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் யத் தூண்டிப் புதிய கோணத்தில் சிந்திக்க பாடாக பல்வேறு வினாக்களுடாக மதிப்பீட்டை Tணம் உங்கள் கதையில் நீங்கள் காட்டும் நீதிக் கூறும் பண்பாட்டு அம்சங்கள் எவை? போன்ற நம்பர் பதம் காட்டும் ஒவ்வொரு பகுதியிலும் வாக்கி மாணவர் அதற்கான விடைகளைக் எம்.
Iாக
களை கற்பிக்கும்போது சில மாற்றங்களைப் என் அந்தப்பாடம் சுவாரசியமாக இருக்கும். வனம் செலுத்தவும் உதவும், ஆகவே ஆசிரியர் க் பயன்படுத்திக் கற்பிப்பது மிகவும் அவசிய து கேட்டல் திறனையோ, பேசும் திறனையோ, க்கும் திறனையோ, சிந்திக்கும் திறனையோ பல்ல. மாறாக தனி மனிதன் திறனில் பல்வேறு நம் ஆற்றல் வாய்ந்தது. இதனை நமது ஆசிரியர் பிரயோகித்தால் நிச்சயம் நமது மாணவரும் கிழ்ச்சிகரமான கற்றலில் ஈடுபடவதுடன்
ன இடமாக மாற்றம்பெறும்.

Page 69
நமது பிரச்சினை
ஆசிரியத்தில் தீர்
"பயன்படுத்தப்படாத லீவுகளை அரச அலுவலர்களின் வினைத
என்ற தலைப்பிலான 24/2007, கொண்ட அரசாங்க நிர்வாகச் சுற்றம் பெறுவதற்காக 2008ஆம் ஆண்டு 6 வருடங்களில் 150 நாட்களுக்கு ( வைத்துள்ளேன். எனக்கு சம்பளத்துட எடுக்க முடியுமா?
நீங்கள் குறிப்பிடும் சுற்றறிக்கைகள் அர நன்மைகளைத் தந்த சுற்றறிக்கைகளாகும். இன இருந்தால் 180 நாட்கள் லீவு மிகுதியாக வெளிநாட்டிலோ சம்பளத்துடன் ஆறுமா இருக்கலாம்.
ஆனால் அரசாங்கத்தால் 2010.09.30 அன். அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின்படி 24/2 களை மட்டுமல்ல 10/2006, 02/2005 ஆகிய சக தொடக்கம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மே பெரும்பாலான நன்மைகள் 19/2010 இலக் செய்யப்பட்டுள்ளது. 2010.12.31 திகதி கடந்த 33 நீங்கள் சேகரித்த லீவால் முன்சொல்லப்பட் நன்மைகளைப் பெற முடியாது. சுகவீன பெறும்போது இரண்டு வருட லீவைப் பயன் பெற முன்னர் மூன்று மாத காலத்திற்கு இந்த Cெ - -

67
களுக்கு ரவுகள்...
இ 4 அன்பு ஜவஹர்ஷா
ள மதிப்பிடுவதன் மூலம் த்திறமையை அதிகரித்தல்”
24/2007 (1) இலக்கங்கள் விக்கைகளின்படி நன்மை தொடக்கம் கடந்த ஐந்து மேல் லீவை சேகரித்து ன் ஆறு மாத கால லீவை
சாங்க ஊழியர்களுக்கு பலவித ஏறு அந்த சுற்றறிக்கை அமுலில் இருந்தால் உள் நாட்டிலோ த கால லீவை அனுபவித்து
று வெளியிட்ட 19/2010 இலக்க 2007, 24/2007 (1), சுற்றறிக்கை ல சுற்றறிக்கைகளும் 2010.12.31 ற்படி சுற்றறிக்கைகளில் உள்ள நகச் சுற்றறிக்கை இல்லாமல் 3 மாதங்கள் ஆகிவிட்டபடியால் டுள்ள சுற்றறிக்கையில் உள்ள தேவைக்காக அல்லது ஓய்வு படுத்திக் கொள்ளலாம். ஓய்வு
லீவு உதவும். ----- | அட 26840
ஆசியம்

Page 70
68
எனது சேவைக்க களைக் கொண்ட
வகுப்பு ஆசிரியர் பின்வருமாறு சம்பளம் வ கல்விப் பணிமனை ஏற்க 1994.10.06
- - 1,29,00
1995.10.06
• 1,33,80
1996.10.06
- 1,38,60
1997.01.01
-1,56,60.
1997.10.06
-1,62,12
1999.10.06
-1,67,640
உங்களது நியமனத் திக, திகதிகளையும் தெரிவித்து இரு இருக்கும்.
இலங்கை ஆசிரியர் சே ை வழங்க எந்த சுற்றறிக்கையும் ! ஒரு சம்பள மாற்றியமைப்பா இவர் ஓய்வு பெற்று இருக்க பிடிபட்டால் இலட்சக்கணக்க
1970 ஆம் ஆண்டு நியமன பட்டதாரி ஆசிரியர் கூட பி தொடக்கம் பெற முடியும்.
1994.10.06 - 1,09,800/-
1995.10.06 - 1,14,600/- 1996.10.06 - 1,19,400/-
1997.01.01 - 1,29,768/-
1997.10.06 - 1,35,288/- 1998.07.01 - 1,40,040/- 1999.10.06 - 1,45,560/-
ஆசிரியம்
1997.01.01 தொடக்கம் ச வழங்கப்பட்டது. 1994.10.06ல் ரூபா சம்பளத்தை அடையாத 1994.10.06 முதலாம் வகுப்பு | ஆரம்பச் சம்பளத்திலேயே 6

காலத்தையும், கல்வித் தொழில் தகைமை இலக்க ஆசிரியர் சேவையின் முதலாவது - ஒருவருக்கு 1994.10.06 திகதி தொடக்கம் முங்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை 5 மறுக்கின்றது, இதற்கு காரணம் என்ன?
90/.
70/-
20/- 9/.
தியையும், கல்வி, தொழில் தகைமை பெற்ற ந்தால் பின்வரும் பதில் இதைவிடத் தெளிவாக
வயைச் சேர்ந்த எவருக்கும் இவ்வாறு சம்பளம் இடம் தராது. இது தவறுதலாகச் செய்யப்பட்ட கும். இந்த அடிப்படையில் சம்பளம் பெற்று கலாம். எப்போதாவது கணக்காய்வின் போது ான ரூபாய்களே மீள செலுத்த வேண்டிவரும். எம் பெற்ற தொழிற்றகைமை பெற்ற ஒரு சிறப்பு பின்வரும் சம்பளத்தையே 1994.10.06 திகதி
ਕਈ ਵਕਾਰਨ ਬਣ
ம்பள அதிகரிப்பின் ஒரு குறித்த தொகையே 2-1 தரத்தில் உச்ச புள்ளியை அல்லது 1,01,400 சகல ஆசிரியர்களுக்கு தகைமை இருந்தால் பதவி உயர்வை வழங்கி 1,05,000 ரூபா என்ற வைப்பார்கள். ஆகவே நீங்கள் குறிப்பிடும்

Page 71
ஆசிரியரின் சம்பள மாற்றியமைப்பு மிகத் ரூபாவுக்கு மேலதிக சம்பளம் வழங்கப்பட் கணக்கெடுத்தால் மூன்று தொடக்கம் நான் செலுத்த வேண்டும். ஆகவே சகல ஆசிரியர்க சரியானது தானா எனக் கணக்குப் பார்த்துக்
1975ஆம் ஆண்டு ஆசிரியர் நிய தொடக்கம் கஷ்ட பிரதேச பாட
வகையில் 1985.01.01 தொட சேவையின் மூன்றாம் வகுப்பு பதவி கி மூப்பு அடிப்படையில் இரண்டாம் தரம் உயர்வுகள் கிடைத்தன. 1997.01.01 தெ குறிப்பின்படி நியமனம் பெறும்போது என்று கூறி 2000ஆம் ஆண்டில் 1,11,4. ஓய்வுபெற வைத்தார்கள். இன்று நியமனத்திற்குரிய சம்பளம் கிடைக்கவு
1980.04.30 திகதி கடமை பார்த்த சகலருக் 1982.04.21 தொடக்கம் அதிபர் பதவி வழங்க காலமோ, கல்வித் தகைமையோ கவனிக்கட் பிரமாணக் குறிப்பு அதிபர் சேவைக்கென தரங்களில் உள்வாங்கப்பட்டார்கள். தரம் 3 வருடமும் கொண்டவர்களுக்கு அடுத்த இதன் படியே உங் களுக்கு முதலாம் வகு கிடைத்திருக்க வேண்டும். இது 1985.01.01 தொ. குறிப்புக்கு உட்பட்ட சட்ட பூர்வமான விடயம் வகுப்பு சம்பளமும், முதலாம் வகுப்பு சம் காரணத்தைக் கொண்டும் 1,11,420/- சம்பளத்தி எனது கணிப்பின்படி 1,73,160 ரூபா சம்பள செய்யப்பட வேண்டும். 1995 ஆம் ஆண்டு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை அமைச்சு அதிபர் கிளைக்கு உரிய விபரங்களுட உரியதைப் பெற்றுக் கொள்ள முயற்சி 6 ஆணைக்குழுவுக்கோ அல்லது உச்ச நீதிமன்ற கூட நீங்கள் நட்டமடையமாட்டீர்கள். கடி விட்டால் இந்த திசையைத் தான் நாட வேண

- தவறானது. மாதாந்தம் 1500 டுள்ளது. இன்றைய திகதிக்கு கு இலட்ச ரூபாய்களை மீளச் நம் தமக்கு கிடைக்கும். சம்பளம்
கொள்வது அவசியமாகும்.
69
மனம் பெற்ற நான் 1980 சாலையில் கடமை பார்த்த க்கம் இலங்கை அதிபர் டைத்தது. பின்னர் சேவை ம், முதலாம் வகுப்பு பதவி பாடக்கம் புதிய பிரமாணக் சேவைக்காலம் போதாது 20 ரூபா சம்பளத்தில்தான் 2 வரை போராடியும் பில்லை.
க்கும் பாடசாலை தரங்களின்படி ப்பட்டது. அப்போது சேவைக் பபடவில்லை. 1985.01.01 புதிய உருவாக்கப்பட்டபோது 1,2,3 இல் 3 வருடமும் தரம் 2ல் 5 பதவி உயர்வு கிடைத்தது. தப்பு அதிபர் பதவி உயர்வு டக்கம் செயற்பட்ட பிரமாணக் மாகும். உங்களுக்கு இரண்டாம் பளமும் உரியதாகும். எந்தக் ல் ஓய்வுபெற வைக்க முடியாது. நிலையில் வைத்து ஓய்வூதியம் 5 முதல் உங்களது மாதாந்த - இழந்து வந்துள்ளீர்கள் கல்வி உன் விண்ணப்பித்து உங்களுக்கு செய்யுங்கள். மனித உரிமை சத்திலோ வழக்கு தொடர்ந்தால் தங்களுக்கு பதில் கிடைக்கா Tடும்.
ஆசிரியம்

Page 72
70
இலங்கை அதிட எனக்கு 2009ஆ.
கல்வி நிருவாக கிடைத்தது. தடை தால் எனக் காரணம் காட்டி வருடாந்த சம்பள உயர். சம்பள ஏற்றம் கிடைக்.
இலங்கை அதிபர் சேை நிர்வாக சேவை III ஆம் ( அடிப்படையில் ஓய்வு பெறு 58,59,60 வயதை அடைந்தவ என்று எதிர்பார்க்க முடியாது
உங்களது நியமனக் கடித எழுத 3 வருட கால அவகாச ஏற்றத்தை நிறுத்த முடியாது. . வருடாந்த சம்பள ஏற்றம் வழ கால எல்லை கடந்து விடுவத
வலய, மாகாண கல்விக் . செயல்படாவிட்டால் கல்வி அ பொறுப்பான உதவிச் செய நிறைவேற்றிக் கொள்ளலாம் விடயத்தில் சில மாகாணங்க தாலும் பூசாரி வரம் தராத நி
மூன்று மாதங்க தற்போது ஆசிரி பிரசவ லீவைப் !
உங்களைப் போன்றவர்க நிருவாக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்ட 03/2013 இ உங்களுக்கு குழந்தை கிடைத்து 8
நியமனம் பெறும் போது இருந்தால் நியமனம் பெற்ற | பெறலாம்.
ஆசிரியம்

ச் சேவையின் முதலாம் வகுப்பில் இருந்த 5 ஆண்டில் சேவை மூப்பு அடிப்படையில் - சேவை மூன்றாம் வகுப்பு நியமனம் ர்டல் பரீட்சையில் சித்தியடையவில்லை - தற்போது ஓய்வு பெற்றுள்ள எனக்கு 4 மறுக்கப்படுகின்றது. எனக்கு வருடாந்த = வழி உண்டா?
வயின் முதலாம் வகுப்பு அதிபர்களுக்கு கல்வி வகுப்பு பதவியானது சேவை மூப்பு திறன் நம் வயதை அடையும்போதே கிடைக்கின்றது. ர்கள் தடைதாண்டல் பரீட்சை எழுதுவார்கள்
த்தில் 12ஆம் பிரிவில் தடைதாண்டல் பரீட்சை ம் வழங்கப்பட்டு இருக்கும். அதுவரை சம்பள 2010, 2011 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குரிய ங்கப்பட வேண்டும். 2012ஆம் ஆண்டு 3 வருட எல் அந்த வருட ஏற்றத்தை வழங்க முடியாது. காரியாலயங்கள் உங்கள் கோரிக்கையை ஏற்று மைச்சில் உள்ள கல்வி சேவை தாபன பிரிவுக்குப் லாளருக்கு விண்ணப்பித்து கோரிக்கையை . சம்பள மாற்றியமைப்புக்களைச் செய்யும் நம் சில வலயங்களும் தெய்வம் வரங்கொடுத் மலயிலேயே உள்ளன.
தக்கு முன்னர் குழந்தை கிடைத்த எனக்கு பர் நியமனம் கிடைத்தது. நான் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?
ளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது | வெளியிடப்பட்டுள்ளது. 2013.08.27 திகதி லக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைப்படி : வேலை நாட்கள் லீவைப் பெற்றுக்கொள்ளலாம்.
நழந்தை கிடைத்து 60 வேலை நாட்கள் கடந்து பின்னர் மிகுதி 24 வேலை நாட்கள் லீவைப்

Page 73
இதேபோல 04/2005 இலக்க அரசாங்க ! அரைச் சம்பள அல்லது சம்பளமற்ற வி கோரிக்கையின்படி வழங்க இந்தச் சுற்றறிக்கை
நான் கல்விமாணி பாடநெறியை நான் கடமையாற்றும் பாடசாலை
மீற்றல் தூரத்தில் கற்கை நி வெள்ளிக்கிழமை அல்லது திங்கள் க உரிமை உண்டு எனக் கோரிக்கை வி அதிபர் மறுக்கின்றார். அப்படியொரு க சொல்கின்றார். இது தொடர்பாக விள
கை
பல பாடசாலைகளில் அதிபர் - ஆசிரி தோன்றியுள்ளது. அதிபர்கள் சுற்றறிக்கைகள் அல்லது தெரிந்துகொண்டு இத்தகைய சலுை இதற்குக் காரணமாகும்.
1990ஆம் ஆண்டு தொடக்கம் இத்தகை சுற்றறிக்கைகள் வந்துள்ளன. சில முன்னுக்கு ளையும் வழங்கியுள்ளன. இவையெல்லாவ சுற்றறிக்கையொன்று 2013.06.07 திகதியிடப்ப 2013 இலக்கம் கொண்ட இந்தச் சுற்றறிக்கை விளக்கங்களும் உள்ளது.
4 ஆம் பிரிவின் கீழ் வார இறுதிப் பாட கடமைப்பொருட்டு லீவு என்ற தலைப்பின் க
4.1 கற்கைப் பாடநெறிக்காக வார இறுதி இடத்தில் இருந்து கற்கை மத்திய நிலையத்துக் விட மேற்பட்ட உத்தியோகத்தருக்காக வா வெள்ளிக்கிழமை அல்லது பின்னைய தின நாள் கடமை பொருட்டு விடுமுறை பங்கேற்பு உரித்தாகின்றது.
பூரண விபரங்களுடாக இந்தச் சுற்றறிக் என்ற இணையத்தளத்தில் சுற்றறிக்கை பகுதி கொள்ளலாம்.
- 210 கிலோ மீற்றர் தூரத்தில் உள் கிளிநொச்சியில் சேவையாற்றும் ஆசிரியர் 6 திற்கும் அனுராதபுரத்தில் உள்ள ஆசிரியர் வவு இந்த ஒரு நாள் விமுமுறையை வழங்க முடி

நிர்வாகச் சுற்றறிக்கையில் உள்ள நிமுறைகளையும் ஆசிரியரின் மகயில் வழி செய்யப்பட்டுள்ளது.
71
மேற்கொண்டு வருகின்றேன். லையில் இருந்து 210 கிலோ லையம் உள்ளது. எனக்கு கிழமை கடமை லீவு பெற "டுத்தபோது அதை வழங்க சுற்றறிக்கை இல்லை என்று சக்க முடியுமா?
யர் இடையே இந்த முரண்பாடு ளை பற்றி அறியாமல் இருப்பது ககளை வழங்காமல் இருப்பதே
ய கற்கைநெறி தொடர்பாக பல தப் பின் முரணான விதிமுறைக ற்றையும் மீறி பயனுள்ள புதிய ட்டு வெளியிடப்பட்டுள்ளது. 26/ தயில் இவை தொடர்பான சகல
நெறிக்காக பெற்றுக்கொள்ளும் கீழ் பின்வரும் வாசகம் உள்ளது. யில் சமூகமளிப்பதாயின் சேவை நகுள்ள தூரம் 50 கிலோ மீற்றரை ர இறுதியில் முன்னைய தினம் ம் திங்கட் கிழமையாயின் ஒரு பினை உறுதி செய்ததன் பின்னர்
கை கல்வி அமைச்சு moe.gov.lk யில் இருந்து பதவிறக்கம் செய்து
Tள உங்களுக்கு மட்டுமல்ல வவுனியாவுக்கும், யாழ்ப்பாணத் | புனியாவிற்கும் சென்று கற்பதற்கு
ஆசியம்
யும்.

Page 74
இலங்கை ஆசி சேர்ந்த நான் 20.
சம்பளத்தையும் கொண்டு இருந்தேன். ! நிறுத்தச் சொல்லி புதிய நிறுத்தியுள்ளார்கள். மி. இவ்வாறு சொல்லப்படு
தேசிய சம்பள பதவியன விளக்கங்கள் சுமார் 50,000 4 உண்டாகியுள்ளது.
கல்வி அமைச்சின் 2008. 980 ரூபா கிடைத்து வந்தது. ! கல்வி அமைச்சு தேசிய சம்! இணக்கத்துடன் அதாவது அ திகதிய சுற்றறிக்கையை இரத் டுள்ளது. இதன்படி 2006ஆம் - இதை வழங்க முடியும். 2005.. ஏற்றத்தைப் பெற்று வந்தவர்கள் குறைக்கப்பட்டமையால் இந்த
இதனை முற்றாக நிறுத்த உங்களுக்கு சீராக்கல்படி பின்
2006
70/-
2007
140/-
2008
210/-
2009
280/-
2010
350/-
2011
420/-
2012
490/-
2013
560/-
ஆகவே குறையுமே த சுற்றறிக்கை 6ம் பிரிவில் மீள 4 வழங்கியதை மீள அறவிடுவ குழுவினதும், கல்வி அமைச்சி அறவிடுவதை நிறுத்துமாறு அ; விடுத்துள்ளன. ஆனால் இது என்பதையும் இங்கு குறிப்பிட
ஆசிரியம்

சியர் சேவையின் முதலாம் வகுப்பைச் "3 ஆம் ஆண்டு 33,255 ரூபா அடிப்படைச் 980 ரூபா சீராக்கல்படியையும் பெற்றுக் சென்ற மாதம் 980 ரூபா சீராக்கல்படியை சுற்றறிக்கை வந்துள்ளது. என்று சொல்லி 7 அறவிடப்போவதாக கூறுகின்றார்கள். வது உண்மையா?
ரி ஆணைக்குழு முன்னுக்கு பின் முரண்பட்ட புதிபர், ஆசிரியர்களுக்கு இத்தகைய பாதிப்பை
07.21 திகதிய சுற்றறிக்கைப்படியே உங்களுக்கு 2013.04.23 ஆந் திகதி 2013/14 இலக்கத்துடன் பள பதவியணி பொது நிருவாக அமைச்சின் வர்களின் அறிவுறுத்தல்களின்படி 2008.07.21 துச் செய்து புதிய சுற்றறிக்கையை வெளியிட் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கே 12.31 அன்றுவரை 715 ரூபா வருடாந்த சம்பள நக்கு 2006.01.01 தொடக்கம் இது 645 ரூபாவாக 5 70 ரூபா சீராக்கல்படி வழங்கப்படுகின்றது.
முடியாது. 2013/14 இலக்கச் சுற்றறிக்கைப்படி வருமாறு உரித்தாகும்.
பிர முற்றாக இதனை நிறுத்த முடியாது. றவிடுமாறு கூறப்பட்டுள்ளதால் மேலதிகமாக ர்கள். இது தேசிய சம்பள பதவி ஆணைக் னதும் தவறால் நடந்த விடயமாகையால் மீள பெர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வரை சாதகமான பதில் கிடைக்கவில்லை வேண்டியுள்ளது.

Page 75
பத்மம் பதிப்பகத்
உரப் பங்கம் 2
கல்வி
புபுபுயங்கபபக படி"
பகடா
"பா
13
சிதார் இகாக்கிளாயா?
அறிவியலும் பாட்டியின் கதையும்
சபாஜெயராசா
CHEMAMADU I
U.G.50, People's F Tel: 011-2472362, E=Mail:chemam Website:www.cl

தின் புதிய வெளியீடு
FEE போகாது:
நிலையங்களின் - கதை
விளையாட்டுக்களின்
யது
* பொ.ஜெயராம்
1Liாதா.
அதிகம் நடிக்கிறோம். *
- சூறல் கதை
-- உ -- பாட்டி,
- 741 - * * E H 11. "
புங்கபj.43-ட-E-TTE -'
சபா.ஜெயராம்
20OK CENTRE
Park, Colombo -11
Fax:011-2448624 adu@yahoo.com hemamadu.com

Page 76
பாடசாலை கற்றல் உபகரணங்கள்
மொத்தமாகவும் சில்லறையாகவு
Importers Office
CHEMAMADU I
UG.50 People's Park Tel:011-2472362, 2321903
Mob:077 7279983, 077 314 E-Mail:chemamadu@yahoo.com W
இப்பகா44
19 MAiEA
1=BALAPHd"
உHEELEMIE,
HAH RE"
க்கட்ட
EEாகம்
பயனர்

AA
Note Book
[ மற்றும் கொப்பிகள், புத்தகங்கள் பும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
/School Stationary
BOOK CENTRE
12tTHER
, Colombo -11 5 Fax: 011-2448624 17442, 077 8323561 ebsite:www.chemamadu.com