கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2013.09

Page 1
விழி 09
பார்வை
அs
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு
வே. வசந்திதேவி • திரு.வேல்நாய Dr. Wijaya Godakumbura FRCS . எஸ்.கே. பிரபாகரன் • M.M. ஹிர்பஹ
www.viluthu.org

ப 98
செப்ரெம்பர் - 2013
வில்
மிகு கல்விக்காய்...
பகம் திருச்சபேசன்
' • ஆ. நித்திலவர்ணன் Vanisri Sivakumar - மா. ரசல் ஜெயபதி கான்
விலை: 100/=

Page 2
1 0
கனா R?..
ஆகவி
கற்றும் SEAT திக
பர்தா: பிள்கையே - 1 இதனால் பொழிவிருத்தி
555):-
பல்பும்
1 முதல் லாசப்பர்
பரீட்சைகம்
AFE 1 2 EEE.ப்ப்
உl3வி.
ஆசிரியத்துவ நோக்கு.
@ణ
2 IIJOII,
பாட்டர்
கரப்பான் பாயா
கன்
வா
2012 ஆம் ஆண்டிற்கான அச
ஆசிரியர்கள் உடனடியாக

அப்ரவரி -2013
கவிடு
ஆசிரியர் அல் மே 13கு
எங்க காசே இது 6)ாக்கரே
5 தங்கு செய்தி:
பாசிரி:
வர் ெ2013
அகவிடு
கவ மா -
வா
இப்பப் 'EE FEA
7ே) பதா ராம் (923 அகாதே: பாபர் 125 ரனாராம்
த்கர் 12212 -
(புறா -15
2809
ஆகவின்
அசle க்கு நோக்கு
மயம் டிவாதமாக
ஜோலாசா அதே பட வம்பும்
பாவம் அப்படி 18
பன், பயம் இபேக்
படிபw பாபா
ப இலத்திரமூப்பும்
இட 555E: சக
ஆகாயில் தேர்ச்சி மையதல்லிப்பும் இலங்கையும் - ஊர் நோக்கு,
28ச வழிகாiல் அடுத்தவங்குகள் கிலாபர்பான சில ஆங்கள்
இrtபியாவைக்தர், சொல் இலக்க்கினங்கள் 145ப்படுத்தும்?
அ இசைத் ளட்itis)
*சிறுவர் விபத்துக்கள் ஓர் அறிமுகம்
=-ஆ 4:11:ா!
கவிழிகளை பெற விரும்பும் - தொடர்பு கொள்ளவும்.

Page 3
அவி)
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மிகு கல்விக்காய்...
ஆ நித்திலவர்ணன் திரு.வேல்நாயகம் திருச்சபேச
'Vanisri Sivakumar * மா, ரசல் ஜெarபதி, வே. வசந்திதேவி - Dr. Wijaya Goelakumbura FRCS எஸ்.தே, பிரபாகரன் - * MEE. M. ஜிர்பஜன்
விலை: 100/கூ
www:wiluthu.pr]
AHAVILI 3, Torrington Avenue
Colombo 07
Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே
பொறுப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் “அகவிழி”
யின் கருத்துக்கள் அல்ல.

ISSN 1800-1246
உள்ளே...
கல்வியின் மூலம் மனித உரிமை - சில அனுபவங்கள்
அ க
2. -
3.
கற்றல் செயற்பாடும்! அபிவிருத்தி தொடர்பானவாதப் பிரதிவாதங்களும் - ஓர் வெட்டுமுகப்பார்வை இலங்கையில் கல்விப்பொதுத்தராதர - 13 உயர்தரவகுப்புக்களில் தொழில் நுட்பவியல் பாடத்துறையின்
அறிமுகமும் நடைமுறைச் சவால்களும்
- ---18
சிறுவர் விபத்துக்கள் ஓர்
அறிமுகம்
தடயறிவியல் கல்வி
- 1 )
6.
எது கல்வி
27
பொறியியல் கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க நடவடிக்கைகள்
8..
28
சுற்றுச்சுழல் கல்வியின் அவசியமும்,
அதன் விழுமியச் சிந்தனைகளும்
|
31
பாகுபடுத்தும் கல்வியைக் கட்டமைத்தல்
34
10. பாடசாலை ஒழுங்கமைப்பு,
முகாமை என்பவற்றில் ஆசிரியரின் வகிபங்கு
11.
முன்பள்ளிக் கல்வியின் அவசியம்
38
வணிகப் பக்கம்
12. வர்த்தகக் கல்விக்கான அறிமுகம்
42

Page 4
ISSN 180
ஆக
ஆசிரியதது. மாத 6
ஆசிரியர்: V.S. இந்திரகுமார்
நிர்வாக 4
சாந்தி சச்சி நிறைவேற்றுப் பண
ஆலோச. திரு. து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம்
முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம் திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர்,
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ஆசிரியரிடமிருந்து............. உணர்ந்ததை உணர்ந்தவாறு செய்வோம்......
அகவிழிக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என வாசகர்கள் நினைக்கலாம். அகவிழியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஐனநாயக விழுமியங்கள் உள்ள கல்வி கட்டமைப்பை உருவாக்குதல். இதனைத்தான் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் அரசியல் ஆதிக்கமும் செல்வாக்கும் இல்லாத கட்டமைக்கப்பட்ட கல்விமுறையை எதிர்பார்ப்பதாகவும் வடமாகாண கல்வியில் மீண்டும் மிகப்பெரியதோர் புரட்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தப்போவதாகவும் கூறியிருந்தார். இதனையே கல்வியுலகம் அன்று தொடக்கம் இன்றுவரை வேண்டிநிற்கின்றது. இதனை மறுப்பதற்கு எவருமில்லை. இந்நிலைமையை ஒட்டித்தான் தற்போதையை அரசியல் தொடர்பில் சில விடயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது.
அகவிழி செப்ரெம்பர் 2013

(0-1246
வி6
வ நோககு...
இதழ்
ஆசிரியர்:
தானந்தம் ரிப்பாளர்(விழுது)
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் பத்மா சோமகாந்தன்
கர் குழு
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் இரா.வை. கனகரட்னம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திரு.கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம் S.K. பிரபாகரன்
விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம்
உழைப்பாளி: அதற்கு மேல் வியாபாரி, அதற்கு மேல் ஆட்சியாளர், அதற்கு மேல் இப்படியிப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது அல்லது ஒருவரையொருவர் அடித்துப் பிடுங்குவதற்கு வழி சொல்லிக் கொடுப்பது - இவ்வளவு பேர்கள் எடுத்த முயற்சிதான் இராணுவ ஆட்சியின் விளைவு. யார், எந்த இடத்தில் இராணுவத் தை வைத்திருக்கிறார்களோ, அவர்களுடையதுதான் உலகம். இராணுவத்தின் ஆட்சியும் அதன் விளைவும் எள்டன என்பதை நாம் அறிவோம். இதற்கிடையில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி, அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. சிலர் அரசியல் ஆட்சியைப் பிடிப்பதற்கு, இராணுவத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். எந்தெந்த இடத்தில் விஞ்ஞானம் உயர்கிறதோ அந்தந்த இடத்தில், அந்த விஞ்ஞானத்தை ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கிக்கொண்டனர். குறைந்த நேரத்தில்

Page 5
அதிகமான பேரைக் கொல்வதற்கு வழியைச் சொல்லுங்கள், உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்கிறோம் என்று விஞ்ஞானிகளிடம் ஆட்சியாளர்கள் பேரம் பேசினர். உழைக்காமலேயே பிறர் பொருளை வாங்குவதற்கு, இந்தப் பொருள்தான் நீங்கள் கேட்டது என்று மாற்றி மாற்றிச் செய்து, அந்தப் பொருளிலேயே ஏமாற்றுவதற்கு என்னென்ன வேண்டுமோ அந்தப் பொருட்களை செய்து கொடுங்கள் என்றனர் வியாபாரிகள். ஆட்சியாளர்கள், விஞ்ஞானிகள் இரண்டு பேர்களுடனும் சேர்ந்து, பொருட் களை கலப்பு செய்து, மாற்றுச் செய்து, அதன் மூலமாகப் பொருட்களைப் பெருக்க நினைத்தது வைசியர்களுடைய முயற்சி. பணத்தைப் பெருக்கிக் கொள்வது, இராணுவத்தின் மூலமாக அடக்கி ஆள்வது, ஆட்களைக் கொல்லத் தெரிந்து கொள்வது, இதுதான் ஆட்சியாளர்களுடைய முயற்சியாக இருந்தது. இது நேற்று ஆரம் பித்து இன்று வந்ததல்ல! பல தலைமுறைகளாக நடந்த முயற்சியாகும். அந்த காலக்கட்டத்தில்தான் இந்தச் சமுதாயமானது நான்கு வகைகளாக அமைந்திருப்பதை உணர்ந்தார்கள்.
வாழ்க்கைக்கு வேண்டியது பொருட்கள்தான். எல்லாப் பொருட்களையும் உற்பத்தி செய்யக்கூடியவன்தான் சூத்திரன். சூத்திரன் என்றால் என்ன! அடிப்படையான சுருக்கமான ஒரு சக்தியை சூத்திரம் என்கிறோம். பொருள் உற்பத்தி செய்வனைச் சூத்திரன் என்றார்கள். இங்கிருக்கக் கூடிய பொருட்களை கொண்டுபோய் மற்ற இடங்களில் சேர்ப்பவனை வைசியர் கள் என்று அழைத்தனர். இந்நிலையில், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு நாடுகளைப் பிடிக்கக்கூடிய அளவுக்கு அவர்களுக்குள் வலு வந்துவிட்டது. முதலில் யார் சண்டையை முறையாகக் கற்றுக் கொண்டார்களோ, யார் வலிமை உள்ளவனோ, அவன் இன்னொரு நாட்டு அரசனோடு யுத்தம் செய்து, அவனைக் கொன்றுவிட்டு அவனுடைய பொருட்களையும், நாட்டையும் சூறையாடிக்கொள்வது என்ற அளவில் இருந்தது: இதைத்தான் மனுநீதி என்று சொன்னார்கள், அதாவது எல்லா அரசர்களும் தங்களது உடல் பலத்தினால் சண்டையிட்டு, ஒருவனை வீழ்த்தி அவனிடம் இருப்பதைப் பிடுங்கிக் கொள்வது என்ற அளவில்தான் இருந்தது. மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட்டு இங்கு வந்தேன் சொற்கொண்ட பாவின் சுவையறிவார் இங்கில்லை விற்கொண்ட பிறைநுதலாய் வேலி தரும்கூலி நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ் சுவரே
திண் புயத்தான் என்றால் அரசன்: அந்தக் காலத்தில், அரசனாக வருவதாக இருந்தால் மற்கொண்ட திண்புயத்தானாக இருக்க வேண்டும்: மல்யுத்தம் செய்கிற தோள் வலிவுடையதாக இருக்க வேண்டும் என்றும் எனக்கு மற்ற வேலை செய்ய தெரியாது. எனக்குப் பாடத்தான் தெரியும்: ஆனால் சொற்கொண்ட பாவின் சுவையறிவார் இங்கில்லை, என்ன செய்வது! என்கிறார் பாடத் தெரிந்த கவிஞர். அடேய்! உனக்கு வேறு வேலை கிடைக்கவில்லை யென்றால், வேலியம்மா என்று ஒருத்தி சுவர் வைத்துக் கொண்டிருக்கிறாள்:

ஊழை மண்ணானதால் சுவர் நிற்கவில்லை: எத்தனையோ பேர் முயற்சி செய்தனர், ஆனால் சுவர் விழுந்து விடுவதால், இன்னும் வேறு ஆளைத் தேடுகிறார்கள், நீ அதற்கு ஒத்துக் கொள், அந்தச் சுவர் கீழுே விழாமல் நிற்பதுபோல் கட்டி விட்டால், அவர்கள் நிறையப் பணம் கொடுப்பார்கள் என்றனர். சரி என்று இவர் போய் சுவரை நிற்க செய்வதற்கு ஒத்துக் கொண்டு சுவர் வைக்கிறார், ஆனால் சுவர் விழுந்து விடுகிறது, அதனால், அவர் தன்னுடைய சக்தியெல்லாம் திரட்டி ஒரு சங்கற்பம் செய்கிறார். தன் வரைக்கும், தான் செய்கிற வேலையை முடிக்கும் வரை சுவர் விழக் கூடாது என்று சங்கற்பம் சொன்னாரே தவிர, அவர்களுக்கு நல்லது வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை. சுவரே! நான் கூலி வாங்கிக் கொண்டு போகும் வரைக்கும் நில்! என்றார். எப்போதும் நில்! என்று சொல்லவில்லை. அந்தக் காலத்தில், பெரிய பெரிய தத்துவ ஞானிகளாக இருந் து பாடலாசிரியர் களாக வந்தவர் கள் கூட, பழக்கத்தையொட்டி அதுவரைக்கும், தான் கூலி வாங்கிக் கொண்டு போகிற வரைக்கும், நில் என்கிற அளவில்தான் இருந்துள்ளனர். நமது ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
மேலும், இதிலிருந்து அந்தக் காலத்தில் வாழ்ந்த அரசர்களெல்லாம் தாங்களே யுத்தம் செய்து பிற நாடுகளைப் பிடிப்பது, தங்கள் நாட்டைக் காப்பது என்ற அளவில்தான்
வாழ்ந்துள்ளனர்.
ஆனால் இன்று யாராக இருந்தாலும் கொஞ்சம் பணம் இருந்தது என்றால் ஆட்சிக்கு வந்து விடலாம்: வாக்கு வாங்கி விட்டால் போதும். வாக்களிப்பவனுக்கு இவன் எப்படிப்பட்டவன்! இவனுக்கு வாக்களித்தால் என்ன ஆகும், என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மக்களுடைய தன்மைக்குத் தகுந்தவாறுதான் இன்றைய ஆட்சி அமைகிறது. அதற்கு முன்னர், ஆட்சி எப்படியோ, அப்படித்தான் குடிமக்கள் என்று சொல்வார்கள். இப்போது குடி மக்கள் எப்படியோ,
அப்படித்தான் ஆட்சி என்றாகி விட்டது. "வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில் ஆளத் தொயாதோர் ஆட்சியே நடைபெறும் கோழைகள், கயவர்கள், கொலைஞர்கள், தடியர்கள், குண்டர்கள் ஆட்சியில் ஏழை நோயுற்றோர் எங்குமே காட்சியாம்”
என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
எனவே ஜனநாயக விழுமியங்களை கட்டிக்காக்கின்ற ஆட்சியாளர்களையும், சட்டத்தின் ஆட்சியையும் தெரிவு செய்யவேண்டியது நமது கடமையும் பொறுப்புமல்லவா? உணர்ந்ததை உணர்ந்தவாறு செய்யுங்கள். ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஓர் சமூக உருவாக்கத்திற்கு கல்வியியல் சமூகம் தனது பங்களிப்பை நல்க வேண்டும். இது எழுதப்படாத மாறாத விதி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
V.S. இந்திரகுமார்
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 6
கல்வியின் மூலம் மனித உரிமை
வே. வசந்திதேவி
“மனித உரிமைகளை நிலைநாட்ட நாங்கள் என்ன செய்ய முடியும்?” பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கேள்வி பள்ளி ஆசிரியர்கள் சிலரால் மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் (People's Watch) முன்வைக்கப்பட்டது. அந்தக் கேள்வியும் அதன் உட்பொருள் சார்ந்த சிந்தனையையும் அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டுமென்னும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஒரு மனித உரிமை அமைப்பு, கல்வி என்னும் அதன் செயல்தளத்திலிருந்து வேறுபட்ட ஒரு தளத்தில் ஈடுபடத் துணியலாமா? ஒரு சமூக ஆர்வலர் கல்வியாளராகச் செயல்பட முடியுமா? கல்வியின் குறிக்கோள் தகவல்களைக் கற்றுத் தருதல் அல்ல, சமூக உணர்வூட்டுவதும் மனிதநேயத்தை வளர்த்தெடுப்பதும்
pN
அகவிழி | செப்ரெம்பர் 2013

- சில அனுபவங்கள்
எனக் கொண்டால் சமூக ஆர்வலரைக் காட்டிலும் யார் சிறந்த கல்வியாளராக இருக்க முடியும்?
இன்றைய கல்வி மானுட விடுதலைக்கு வழிவகுப் பதற்குப் பதில் ஆதிக்கச் சக்திகளின் தந்திரமான கரங்களின் அபாயகரமான ஆயுதமாக மாறியிருக்கிறது. அதனால்தான் இவான் இலியிச் (Ivan Ilyich) “வகுப்பறை உடைக்கும் சமுதாயம்” (De-Schooling Society) வேண்டுமென அறை கூவல் விடுத்தார். பௌலோ பிரியரே “ஒடுக்கப் பட்டோருக்கான கற்றல் கலை" (Pedagogy of the Oppressed) என்னும் ஒன்றை உருவாக்க முயன்றார். மாற்றுக் கல்வியின் மூலம் மானுட விடுதலை எட்டப்பட வேண்டும்.
தொழில்நுட்பக் கல்வி உள்பட அனைத்து வகைக் கல்வியுமே ஒரு வகையில் மனித உரிமைக் கல்வியாகத்தான் இருக்க வேண்டும். "அனைத்து அறிவியல், தொழில்நுட்ப
M L.
+'' டி |

Page 7
முயற்சிகளின் முதல் இலட்சியமே மனித வாழ்க்கை, அதன் எதிர் காலம் குறித்த கரிசனைதான். உங்கள் அறிவியல் வாய்ப்பாடுகள், வரை படங்களுக்கு இடையில் சிக்கி இதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்” என மாபெரும் அறிவியலாளர் “ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்” சொன்னதை இங்கே குறிப்பிட வேண்டும். கல்வி என்பது நேரடியாகவோ அப்படி அல்லாமலோ மனித உரிமைகளை வளர்த்தெடுப்பதாக இருக்க வேண்டுமேயல்லாமல் சலுகை பெற்ற சிலரது உரிமையாக அல்ல. வர்க்க, சாதி, பாலின, இன, கலாச்சார, மத, உடல்-மனரீதியாகக் கற்பிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் அப்பால் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரது வாழ்வுரிமைகளையும் காப்பதாக, அவர்கள் எல்லோருடைய திறமைகளை வளர்ப்பதாகக் கல்வி இருத்தல் வேண்டுமென்பதே கல்வியாளர்களின் இன்றுவரை எட்ட முடியாத இலட்சியக் கனவு.
நடப்பிலுள்ள இன்றைய கல்வி முறை சமூகத்தைப் பலகூறுகளாகப் பிரிக்கிறது, மனிதர்களைப் பாகுபடுத்துகிறது, துண்டாடுகிறது. ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிறது நவீன உலகத்திற்கேற்ற புதிய வகைப்பட்ட ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகிறது மாணவர்களைத் தம்மைச் சுற்றியுள்ள உலகிடமிருந்தும் தம் சொந்தச் சமூகத்திடமிருந்தும் அன்னியப்படுத்துகிறது. அன்னியப்படுத்தும் கல்வி சமூக நீதி, சமத்துவம் ஆகிய நாகரிக உலகின் மதிப்புகளைப் பேணத் தவறுவதுடன் அதன் மகத்தான பணி எனப் போற்றப்படும் அறிவுத் தேடல் சார்ந்த முயற்சிகளிலும் மிக மோசமாகத் தோல்வியடைகிறது. தடுப்புப் பட்டை அணிந்த கண்களின் வழியே உண்மையின் குன்றிப்போன சொரூபத்தைத் தான் மாணவர்களுக்குக் காட்டுகிறது இன்றைய கல்விமுறை.
மேற் குறித்த கேள்விகளுடன் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் மனித உரிமைக் கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான தேடலை முன்னிறுத்திச் செயல்படத் தொடங்கியபோது அதை வடிவமைப்பதற்கான கருத்தியல்களும் ஊக்கமும் களத்திலிருந்து எங்களுக்குக் கிடைத்தன. கல்வி என்பது அதில் தேர்ச்சிபெற்ற நிபுணர்களின் பங்களிப்பைக் கோருவது. ஆகவே அதை வடிவமைக்கும் பணியைக் கல்வியாளர்களின் பொறுப்பில் விடத் தீர்மானித்தோம். ஆனால் அவர்கள் வித்தியாசமாகச் சிந்திக்கவும் ஈடுபாட்டுடன் செயல்படவும் தெரிந்த கல்வியாளர்களாக இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வை உருவாக்கும் இன்றைய கல்விமுறையின் நிலையை உணர்ந்தவர்களாக, அதில் மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவர்களாக இருப்பது முக்கியம். அத்தகையோரைத் தேடுவதே முதல் பிரச்சினையாக இருந்தது.

மனித உரிமைக் கல்வியை 1997ஆம் ஆண்டு ஒரு சிறு பரிசோதனை முயற்சியாக, சென்னை நகரத்திலுள்ள ஒன்பது கிறித்தவப் பள்ளிகளில் தொடங்கினோம். பின் மதுரை மாநகராட்சியின் சில பள்ளிகள், துறவியர் சபைப் பள்ளிகளுக்கு அது எடுத்துச் செல்லப்பட்டது. 2002இல் தமிழக அரசின் சுமார் 370 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அதை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. நெடுங்காலமாகத் துயரங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து வரும் சமூகங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உரிமைக் கல்வி பயிலத் தொடங்கினர். இக்குழந்தைகள்தாம் உரிமைக் கல்வியின் பொருத்தப்பாடுகளையும் சாத்தியங்களையும் எங்களுக்குப் புலப்படுத்தியவர்கள்.
- 2007க்குப் பின்னர் மூன்றாண்டுகளில் மனித உரிமைக் கல்வி ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சென்னை, மதுரை மாநகராட்சி களிலுமுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2005 வரை இத்திட்டம் தமிழகப் பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. தமிழகம் தந்த கள் அனுபவம் அதை மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லும் உத்வேகத்தை எங்களுக்கு அளித்தது. இன்று இத்திட்டம் இந்தியா முழுவதிலுமுள்ள 14 மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. மேலும் சில மாநிலங்கள் வரும் கல்வியாண்டில் இதில் இணைய விருக்கின்றன. இப்போது தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2300 பள்ளிகளிலும் பிற மாநிலங்களில் உள்ள 4000 பள்ளிகளிலும் மனித உரிமைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் மூன்றரை லட்சம் மாணவர்கள் அதன் பயனாளிகளாக இருக்கின்றனர். தமிழ் உற்பட ஒன்பது இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்படும் இக்கல்வி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு முன்னோடித் திட்டமாக (pilot project) சுமார் 50இலிருந்து, 700 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இக்கல்வியை பெறுகின்றனர். ஆறாம் வகுப்பில் மனித உரிமைகள் குறித்தும் ஏழாம் வகுப்பில் குழந்தைகளின் உரிமைகள் குறித்தும் எட்டாம் வகுப்பில் பாகுபாடு குறித்தும் அறிமுகப்படுத்தும் விதத்தில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாடங்கள் மாணவர்களின் வாழ்வியல் சூழல், அவர்களது அன்றாட அனுபவங்கள், ஊடகச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன. மாணவர்கள் தாம் கற்றதை வாழ்வுடன் பொருத்திப் பார்த்துத் தெளிவுபடுத்திக்கொள்ளும் விதத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டுமென்பது பொதுவான நோக்கம். அனுபவப் பகிர்வுகள், குழு விவாதங்கள் ஆகியவையே கற்றல், கற்பித்தல் முறைகள். மனனக் கல்விக்கு இங்கே துளியும் இடமில்லை. அரசியல் சாசனப்படியான,
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 8
சட்டரீதியிலான வழிகளில் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் அவற்றைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியுமென மனித உரிமைக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு நம்பிக்கை யூட்டப்படுகிறது.
இந் நிறுவனம் மனித உரிமைக் கல்வியைத் தொடங்கியபோது, ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மனித உரிமைக் கல்விக்கான பத்தாண்டுகளுடன் (1995-2004) தொடர்புபடுத்திக்கொள்ளவில்லை. ஆனால் விரைவிலேயே அந்தச் சர்வதேசத் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. அந்தப் பத்தாண்டுகளின் முடிவில், ஐ.நா. ஒரு புதிய திட்டத்தை, ஆரம்ப, மேல்நிலைப் பள்ளிகளை மையமாகக் கொண்ட 'மனித உரிமைக் கல்விக்கான உலகத் திட்டம் (2005-2007)' என்னும் பெயரில் அறிவித்துள்ளது. இந்த உலகத் திட்டம் பல்வேறு சமூகங்களுக்கிடையே நிலைத்த, நேயமான உறவுகளை உருவாக்கவும் வளர்க்கவும் அவர்களிடையே புரிதல், சகித்தல், சமாதானம் ஆகியவற்றை வளர்க்கவும் மனித உரிமைக் கல்வி மிகவும் தேவை எனக் கருதுகிறது. ஐ.நாவின் உலகத் திட்டக் குறிக்கோள்களை ஒட்டி இந்நிறுவனம் மனித உரிமைக் கல்வியை நடைமுறைப் படுத்துகிறது. ஐ.நா. இத்திட்டத்தின் தேவையை உணர்த்தி அதற்கு உலக அளவில் செயல்படும் அரசாங்கங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற உதவுகிறது.
இதயமற்ற உலகை மாற்றுவதே மனித உரிமைக் கல்வியின் அடிப்படைக் குறிக்கோள். அதை அடைவதற்கான பணி வகுப்பறையில்தான் தொடங்க முடியும் என்பதே நம்பிக்கை. மாற்று உலகிற்கான அன்பு, தோழமை, கருணை, அழகு, படைப்புணர்வு, சுதந்திரம், சமத்துவம் ஆகிய மாண்புகளின் விதைகளை குழந்தைகளின் மனங்களில் விதைத்து, வளர்க்க வேண்டும். இளம் மாணவர்களின் கண்முன் இன்றைய கொடுமைகளையும் அநீதிகளையும் அவலங்களையும் நிறுத்தி, அவற்றைப் புரிந்துகொள்ளவும் அலசி ஆராயவும் அவற்றிற்குச் சவால்விடவும் இறுதியில் மாற்றவும் தேவையான சக்தியை அவர்களுக்கு அளிக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். மனித உரிமை மீறல்கள் கால, இடம் சார்ந்த தனிப்பட்ட தன்மை கொண்டவை என்பதை மனத்தில் கொண்டு, அதேசமயம், உரிமைகளின் உலகளாவிய பொதுமைத் தன்மையை (universality) இலக்காகவும் வரையறைகளாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 'மானுடம் முழுதும் நமதுலகம்' என்ற உண்மையை ஆசிரியரும் மாணவரும் உணர வேண்டும். உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது. அவற்றை எதிர் ப் பதில் நமக்கு உடனடிப் பொறுப் புள் ளது. பாதிக்கப்பட்டோருடன் ஒருமைப்பாடும் அவர்களுக்கான ஆதரவும் அவர்கள் எங்கிருந்தாலும் நமக்கு இயற்கையாகப் பொங்கி வருதல் வேண்டும்.
அகவிழி செப்ரெம்பர் 2013

பாடத்திட்டத்தை உருவாக்கும் பணி இத்தகைய கரிசனைகளுடன், பல கலந்தாய்வுகளுக்குப் பின் உருவாக் கப் பட் டது. வகுப்பறையை மாணவரின் வாழ்வுக்கும் சுற்றியுள்ள அருகமை சமுதாயத்திற்கும் கூடிய வரை நெருக்கம் கொண்டதாகச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று இத்திட்டம் பதினெட்டு மாநிலங்களுக்குச் சென்றுள்ள நிலையில், இந்தியாவின் பிரம்மாண்டமான பன்முகத் தன்மைக்கு ஏற்ற வண்ணம் உள்ளடக்கத்தை மாற்ற வேண்டியதன் தேவையைத்
தீர்க்கமாக அதன் செயலாளர்கள் உணர்கின்றனர்.
அடுத்தது கற்றல் - கற்பித்தல் முறை (pedagogy) தொடர்பான பிரச்சினை. இது அதிகச் சவாலான பிரச்சினை. புரட்சிகரக் கல்விக்குப் புரட்சிகரக் கற்றல் முறைகள் தேவை. இன்றைய இந்திய வகுப்பறைகள் மாணவர்கள்மீது அதிகாரம் செலுத்தும் ஆசிரியர்களைக் கொண்டவை. மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையே நிலவும் உறவுகள், பாடத் திட்டம், தேர்வு முறைகள், ஒழுக்க விதிகள்ஆகியவை மனித உரிமைக் கலாச்சாரம் வளருவதற்குத் தடையாக உள்ளன. மனித உரிமைக் கல்வி குழந்தையை மையமாகக் கொண்ட கல்வியாக இருத்தல் அவசியம். மெளனமாக விவரங் களை வாங் கிக் கொள் ளும் ஜடப்பொருளாகக் குழந்தையைப் பார்க்காமல், அவளை அறிவைப் படைப்பவளாகப் பார் த்தல் வேண்டும். அப்படியென்றால், 'கல்வியின் மூலம் மனித உரிமை' (Human rights through education) என்பதற்கு இணையாக 'கல்வியில் மனித உரிமை' (Human rights in education) என்று சொல்ல வேண்டும்.
மனித உரிமைக் கல்வியை அனைத்துக் குழந்தை களுக்கும் கற்பிக்க வேண்டும். உரிமை மறுக்கப்பட்டு, சமூக நீதி மறுக்கப்பட்டு விளிம்பு நிலையில் இருத்தப்பட்ட குழந்தைகளின் இயல்பான ஆற்றலை மீட்டெடுக்க இக்கல்வி தேவை. மனித உரிமைக் கல்விக்கான வகுப்பறைகள் அதற்கான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். -- கல்வி ஒரு மாணவன் மீது உருவாக்கும் தாக்கங்களின் விளைவுகளை உடனடியாகக் கணிக்க முடி யாது. குறிப்பாக நெறிமுறைகளை வளர்க்கும் கல்வி நீண்ட காலப் பயிர். அதை input-Output அளவைகளைக் கொண்டு மதிப்பிடவும் கூடாது.
ஆயினும், இத்தருணத்தில் நாங்கள் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறோம். நாம் செய்தது என்ன, செய்யத் தவறியது என்ன, என்பவற்றை உணர அது வாய்ப்பாக அமையும். மனித உரிமைக் கல்வி மாணவர் களின் நடத்தைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் அவர்களது மனங்களில் ஏற்பட்டுள்ள சலனங்களையும் அதன் மூலம் உணர்வது தொடர்ந்த செயல்பாடுகளுக்கு அவசியம். நூற்றுக்

Page 9
கணக்கான கதைகள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ஒன்று, இரண்டு என மாணவர் களின் மனங்களிலிருந்து மெல்ல மெல்லக் கசிந்துவந்த கதைகள் அவை. -
மாணவர்களைச் சந்தித்து, இப்புதிய பாடம் குறித்து அளவளாவும் போது பல பதில்கள் - நாட்கள் செல்லச் செல்ல மாறிவரும் பதில்கள் - கிடைக்கின்றன. அனைத்து மாணவர்களிடமிருந்தும் பொது வாகக் கிடைக்கும் பதில் “எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்பதுதான். முதலில் இந்தப் பாடத் துக்குத் தேர்வு இல்லை என்பதால் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். மனித உரிமைக் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்ப தில்லை. கற்பிக்கும் ஆசிரியர் களிடமுங் கூட மாற்றங் கள் தென்படுவதாய் மாணவர்கள் சொல்கிறார்கள். மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் மட்டுமல்லாமல் வேறு எந்த வகுப்புகளிலும் எந்த மாணவரையும் அடிக்கக் கூடாது என நினைக்கிறார் கள். "முதல் முறையாக எங்களைப் பற்றிப் படிக்கிறோம்” என மாணவர்கள் பலர் சொல்வதைக் கேட்கிறோம். மனித உரிமைக் கல்வி அவர்களது ஊரில், தெருவில், வீடுகளில் என்ன நடக்கிறதோ அதைப் பற்றிப் பேசுகிறது. குடித்துவிட்டு வந்து தாயை அடிக்கும் தந்தையைப் பற்றி, நண்ப னொருவன் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுக் கூலி வேலைக்குப் போனதைப் பற்றி, தங்கள் ஊரின் கோயிலுக்குள் தாங்கள் நுழைய முடியாததைப் பற்றி, தங்களுடைய ஆறுகளும் குளங்களும் நீர்நிலைகளும் வற்றிப் போனதைப் பற்றிப் படிக்கிறார்கள் மாணவர்கள்.
“சரி. இதெல்லாம் தெரிஞ்சுக் கறதுல என்ன பிரயோஜனம்? மாத்த முடியுமுன்னு நம்பறீங்களா?” எனக் கேட்கிறோம். நம்பிக்கையூட்டும் பதில்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன. தாயை அடிக்கும் தந்தையை மனித உரிமைக் கல்வி பயிலும் மகன் தட்டிக் கேட்கிறான். மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் தோழிக்கு நடக்க விருந்த பால்ய விவாகத்தைத் தடுத்து நிறுத்துகிறார்கள். மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து குழந்தைத் தொழிலாளர் ஒருவரை மீட்கிறார்கள். கட்டடத் தொழி லாளர் குடும்பங்களைச் சேர்ந்த 75 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவியலாமல் பரிதவித்தபோது, அருகி லிருந்த பள்ளியின் மனித உரிமைக் கல்வி மாணவர்கள் அவர்களுக்காக அதிகாரிகளை அணுகி புதிய பள்ளி ஒன்றைத் தொடங்கச் செய்கின்றனர்.
எங் கெல்லாம் இத் திட்டத்தைக் கொண்டு சென்றிருக்கின்றோமோ அங்கிருந்தெல்லாம் இப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் கதைகள் வருகின்றன. இக்கதைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தேங்கிக்கிடந்த
அடக்குமுறைகளின் குட்டையில் வீசப்பட்ட கல்.
இப்பணியில் நாங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கிற சவால்களும் அதிகம்.

முறைசார் கல்வி அரசின் பொறுப்பில் நடப்பது. ஒரு குடிமைச் சமூக நிறுவனமான மனித உரிமைக் கல்வி நிறுவனம் அரசுக்குரிய களத் தில் தலையிட்டிருக்கிறது. சில சமயங் களில் இது அரசுக்கும் குடிமைச் சமூகத்திற்கும் இடையிலான எல்லையை மீறும் செயலாகப் பார்க்கப் படுகிறது. "கல்வியாளருக் கான தகுதி இவர்களுக்கு இருக்கிறதா?” என்னும் கேள்வி சில சமயங் களில் எழுப்பப்பட்டு, எங்கள் பணிகள் சந்தேகத்துடன் பார்க்கப்படு கின் றன. ஆனால் இத்தகைய விமர் சனங் கள் பலவீனமடைந்து வருவதை யும் பார்க்கிறோம். காரணம் எங்கள் நிறுவனம் கல்வித் துறையில் உயர் பதவி வகித்த பலரின் தலைமையில், வழிகாட்டுதலில் செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் ஆலோசனைக் குழுக்களிலும் புகழ் பெற்ற கல்வியாளர் களும் தேசிய அளவில் மதிக்கப்படும் பெரியோரும் உறுப்பினராக உள்ளனர்.
எல்லாச் சமூகங்களிலும் ஆதிக்கப் பிரிவினரே அரச அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இவர்கள் தாம் அங்கு நிலவுகின்ற சமத்துவமற்ற சுரண்டல் சமுதாயத்தின் பயனாளிகள். இத்தகைய ஆதிக்கங்களை விமர் சிப்பதும் சவாலுக்கு உள்ளாக்குவதும் இறுதியில் அவை தூக்கி எறியப்படும் என்று நம்புவதும் மனித உரிமைக் கல்வியின் பணி. ஆகவேதான் டால்ஸ்டாய் ஒருமுறை சொன்னார், “உண்மையான கல்வி, விடுதலை அளிப்பது. புத்தியுள்ள எந்த அரசும் அதை அனுமதிக்காது.” அரசாங்கங் கள் புரட்சிகரக் கல்விக்கு ஆதரவு அளிக்குமென எதிர்பார்ப்பது எந்த அளவு சாத்தியம்? இங்கு, ஒரு நவீன, ஜனநாயக நாட்டின் சித்தாந்தத்திற் கும் நிதர்சனத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடு நமக்குச் சாதகமாகிறது. இந்திய அரசியல் சாசனம் மனிதநேயத்தை வலியுறுத்துவது. அதன் ஜனநாயகக் கோட்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்கள், மேடைப் பேச்சுகள், வார்த்தை ஜாலங்கள் ஒரு வர்க்க - சாதிய சமுதாயத்தின் கொடூரங்களை மூடி மறைக்கின்றன. ஆகவேதான், மனித உரிமைக் கல்வி வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான் என்கின்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது அதன் புரட்சிகரத் தன் மை வெளிப் படையாகத் தெரியவரும் வரை வகுப்பறைக்குள் அது அனுமதிக்கப்படும்.
ஆயினும், சில மாநில அரசுகளுக்கு எங்கள் மனித உரிமைக் கல்வியின் உள்ளடக்கம் உறுத்தலாக இருக்கிறது. மாணவரிடையே ஏற்றத் தாழ்வுகள் குறித்தும் பாகுபாடுகள், மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேச வேண்டிய தேவையென்ன என்று அந்த அரசுகள் கேட்கின்றன. பாகுபாடுகள் பாடமாகலாமா என்று கேட்கின்றன.
பாடத்திலிருந்து சாதியை எடுத்து விடுங்கள், தீண்டாமையை எடுத்து விடுங்கள் எனச் சிலர் எங்களிடம் வலியுறுத்துகின்றனர். இவை மனித உரிமைக் கல்வியை
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 10
நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி. நாங்கள் அவர்களிடம் எடுத்துச்சொல்லி எங்கள் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ய முயல்கிறோம். நாம் இன்று வாழும் உலகமயதாராளமயக் காலம் மனிதாபிமானத்தைக் கொன்று கொண்டிருக்கும் காலம். கல்வி அமைப்பு மூலதனத்தின் தேவைக்காக உருவாக்கப்படுகிறது. அரக்கத்தனமான, ஈவிரக்கமற்ற, மனிதனை மனிதன் விழுங்கும் போட்டிகளில் பங்குபெறுவதையே கல்வியின் இலட்சியமாகக் கற்பிக்கிறது. உலகை வெல்லும் குறிக்கோளுடன் நம் குழந்தைகளின் மனம் 'புரோகிராம்' செய்யப்பட்டிருக்கிறது. ஒரு தனிமனிதன் தன்னந்தனியாக முயன்று போட் டியில் வெல்ல வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் கடுமையாக உழைப்பதுதான் இன்று ஆதர்சமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்மாறாக, மனித உரிமைக் கல்வி ஒன்றுபடுவதன் உயர்வையும் அதனால் கிடைக்கப்பெறும் சக்தியையும் ஒற்றுமையைக் காட்டுவதையும் கொண்டாடுகிறது. இன்றைய சித்தாந்தம் எப்படி இதை ஏற்றுக்கொள்ளும்?
போட்டிக் கல்வி உருவாக்கியிருக்கும் கேடுகளில் ஒன்று கடுமையான பாடத் திட்டச் சுமை. வசதி படைத்த பெற்றோரின் வானளாவிய கனவுகளை நிறைவேற்றி வைப்பதான வாக்குறுதிகளுடன் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுமக்க முடியாத புத்தகங்கள், அச்சுறுத்தும் தேர்வுகள். சில பள்ளிகள் எங்களிடம் கேட்கின்றன, “மனித உரிமைக் கல்விக்கெல்லாம் எங்களுக்கு நேரம் ஏது? தேர்வில் முதலிடத்தைப் பிடிப்பதற்காக மாணவர்களைத் தயாரிப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் தேவைப்படுகிறதே?”
மனித உரிமை மீறல்களின் ஒரு பகுதியான அரச வன் முறையைப் பற்றிப் பேசலாமா? அனைத்து மாநிலங்களிலும் மனித உரிமைக் கல்வி பயிலும் மாணவரில் மிகப் பெரும்பாலானோர் அரச வன்முறைக்குப் பலியாகும் குடிமக்கள் பிரிவைச் சேர்ந்தவர். அவர்கள் அரசின் அத்து மீறல்களைக் கண்கூடாகக் காண்பவர்கள். ஏழ்மையில் மூழ்கிக் கிடக்கும் அவர்களது வீடுகளின் மீது காவல் துறை தாக்குதல் நடத்துவதும் தந்தை அல்லது தாயின் மீது பொய்க் குற்றம் சுமத்தி, அவர்களை இழுத்துக்கொண்டுபோவதும் அவர்கள் காணும் வாழ்வியல் காட்சிகள், பழங்குடியினர் பள்ளிக் குழந்தைகளோ சட்டத்தின் காவலர்கள் காடுகளை ஆக்கிரமிக்கும் கிரிமினல்களுடன் சேர்ந்துகொண்டு பூர்வீக நிலங்களிலிருந்து தங்கள் இன மக்களை எலிகளைப் போல் விரட்டியதால் அனைத்தையும் இழந்து அகதிகளான தவிப்பையும் துயரத்தையும் அனுபவித்தவர்கள். இத்தகைய உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் பேசுவதா? பேசாவிட்டால், நாம் போலித்தனமானவர்கள் (hypocrites) என்ற குற்றத்திற்கு ஆளாகமாட்டோமா?
அகவிழி | செப்ரெம்பர் 2013

பேசினால், அரசின் ஆதரவு கிடைக்கும் என்று நம்ப முடியுமா?
உரிமை மீறல்களை வகுப்பறையில் பேசாப் | பொருளாக்கிவிடுவதால் மாணவர் கண்களிலிருந்து. அவற்றை மறைத்துவிட முடியுமா? உண்மைக்குத் திரைபோட முடியுமா? திரைக்கு அப்பால் நிதர்சன உலகில் வாழும் மாணவன் இவ்விரு உலகங்களில் எது உண்மை உலகம் என்று நம்புவான்? வகுப்பறை உலகம் போலி உலகம், ஏமாற்று உலகம். வாழ்க்கைக்கும் வகுப்பறைக்கும் தொடர்பு இல்லை என்றுதானே நம்புவான்? தீவிரவாதம் பிறப்பது இந்த விலகலிலிருந்தும் மறுப்பிலிருந்தும்தான். உரிமைக் கல்வியைக் கற்றுக்கொள்வதிலிருந்தல்ல. - மற்றொரு பெரும் சவால் ஆசிரியர்கள். குழந்தைகளின் உரிமைகள் பற்றி விவாதித்தால் இன்றைய ஆசிரியரில் பலர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் என்பது தெரிய வரும். ஆசிரியர்கள் இன்றைய வர்க்க, சாதி, பெண்ணடிமைக் கலாசாரத்தின் வார்ப்புகள். இவர்கள் உரிமைக் கல்வியைக் கற்பிப்பர் என்று எப்படி நம்புவது? ஆசிரியர் பயிற்சிகளிலெல்லாம் மிகுந்த சூட்டை எழுப்பும் விவாதம் குழந்தைகளை அடிக்காமல் எப்படிச் சொல்லிக்கொடுப்பது? அடிக்காவிட்டால் அவன் படிப்பானா உருப்படுவானா? அடியாத மாடு படியுமா? இத்தகைய மனநிலையிலிருந்து சிறிது சிறிதாகப் பல பயிலரங்கங்கள் வழி ஆசிரியர்களை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.
சாதிப் பாகுபாடுகளைப் பல ஆசிரியர்கள் அணுகும் முறை சாதியச் சித்தாந்தம் இச்சமுதாயத்தை முழுமையாக ஆட்கொண்டிருப்பதற்கு சாட்சி. தலித், தலித் அல்லாத ஆசிரியரிடையே பயிலரங்குகளில் வெளிப் படும் நம்பிக்கையின்மைகள், இட ஒதுக்கீட்டால் முன்னேறி யிருக்கும் பிற்படுத்தப்பட்டோரிடையே தலித் மக்களுக்கான சட்டங்கள், சலுகைகள் உருவாக்கும் காழ்ப்புணர்ச்சி இவற்றையெல்லாம் உடைத்துத்தான் இவர்களை மனித உரிமை கற்பிக்கும் ஆசிரியர்களாக மாற்ற இயலும். இது பிரம்மப் பிரயத்தனம்தான். ஆனால் இவற்றையும் கடந்து சிறந்த, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள் பலர் உருவாகியுள்ளனர் என்பது நம்பிக்கையூட்டும் நற்செய்தி.
நாங்கள் சந்திக்க வேண்டியுள்ள சவால்களும் கேள்விகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எங்களிடம் விடைகள் இல்லை. மனித உரிமைக் கல்வி ஆசிரியரும் மாணவரும் என்றோ ஒரு நாள் விடைகளைக் கண்டுபிடிப்பர் என்னும் நம்பிக்கையில் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்கிறோம். சக்தி வாய்ந்த விதைகளை எங்கள் சிறிய கரங்களால் எடுத்து இந்த உபகண்டத்தின் மேல் வீசியுள்ளோம். அவை எங்கு விழுந்தாலும், முளைத்தெழும் என்னும் நம்பிக்கையோடு தொடர்கிறோம்.

Page 11
கற்றல் செயற்பாடும்! அபிவி வாதப் பிரதிவாதங்களும் - ஓர் (
M.M. ஹிர்பஹான் S M.Ed., B.A., P.G.D.E. (Merit), D.
தொடர்ச்சி.....
உயரம் போன்ற சில உடலியற்காரணிகளும் சூழலைச் சார்ந்து மாற்றமடைவதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. ஐரோப்பாவிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கடந்த நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் மக்களின் சராசரி உயரம் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டது. அறிக்கைகளின்படி 5 -7 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்களின் சராசரி உயரம் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் 1.5 cn1 அதிகரித்தாகவும் , கட்டிளைஞர்களின் உயரம் 2 cin1 அதிகரித்தாகவும், வளர்ந்தோரின் உயரம் 1cm அதிகரித்தாகவும் அறியப்பட்டுள்ளது. மேலும் பூப்படையும் வயதும் குறைவடைகின்றது இதற்கு சத்துள்ள உணவு, வேறுபல வாழ்க்கை வசதிகளும் காரணங்களாகின்றன.
பரிணாமக் கொள்கையை முன்வைத்த சார் ஸ் டார்வின் சூழலுக்கேற்ப பொருத்தப்பாடடையும் ஒருவன் மாத்திரமே வாழமுடியும் எனக்கூறுகின்றார். எனவே ஒரு மனிதனில் ஆளுமை கற்றல் இயல்பு வளர்ச்சி என்பன பரம்பரையில் மட்டும் தங்கியிருக்வில்லை அது சூழலின் தாக்கமும் பாரிய பங்களிப்பைச் செய்கின்றன என்பது நிரூபணமாகின்றது

== 2
ருத்தி தொடர்பான வெட்டுமுகப்பார்வை
LPS
C.Sc. (Merit)
- மனிதனின் சமனிலை வளர்சிக்கு பரம்பரை சூழல் ஆகிய இரண்டும் இன்றியமையாதனவாகும் அதாவது கருவில் உள்ளகுழந்தை பரம்பரை நன்றாக இருந்தால் மட்டும் போதாது கருவறையில் கிடைக்கும் ஊட்டச்சத்து, சுரப்பிகளின் செல்வாக்கு மனவெழுச்சிகளின் தாக்கம் என்பன ஒரு குழந்தையின் ஆரோக்கிய வளர்சிக்கும், நுண்ணறிவுக்கும் துணைபோகின்றன. உதாரணமாக உளப்பிற்போக்கானது பரம்பரையின் காரணமாக மட்டும் ஏற்படுவதில்லை. கருவுற்றிருக்கும் போது ஏற்படும் ஒழுங்கீனங்கள் அல்லது தொற்று நோய்கள் காரணமாக ஏற்படுகின்றன என்பது ஆய்வுகள் மூலம் அனுபவங்கள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டினதும் செல்வாக்கு சமனிலை ஆளுமையிலும், கற்றல் வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
0ாக
பரம்பரை மூலம் மட்டுமே ஒருவன் இயல்புகளைப் பெற்றுக்கொள்கின்றான் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் பெற்றோர்கள் தமது சீவியகாலத்தில் பெற்றுக்கொண்ட ஆற்றல்கள், குணவியல்புகள் என்பன பிள் (களும் , பரம்பரையலகுகள் ஊடாக ப) மாற்றம்
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 12
செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குட்பட்ட ஒன்றாக உள்ளது.
ஒருவனது நடத்தையும் , உடலியற்பண்புகளும் அவரது பரம்பரை இயல்புகளினாலும் அவர் வாழும் சூழலினாலும் உருவாக்கப்படுகின்றன என்ற கருத்தே பொருத்தமாக உள்ளது. காரணம் ஒருவரின் நுண்மதியில் அவரின் பரம்பரை மட்டுமல்ல சூழலும் தாக்கம் செலுத்து கிறது. அதாவது அவரது சூழலில் பெற்றுக்கொள்ளும் ஊட்டச் சத்து அனுபவங்கள், பயிற்சி என்பன தாக்கம் செலுத்துகின்றன. உடல் அமைப்பில் பரம்பரை செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை அது சூழலில் பெற்றுக்கொள்ளும் ஊட்டச் சத்து உடற்பயிற்சி என்பனவும் தீர்மானிப்பதனை ஆய்வுகள் காட்டுகின்றன.
இன்று நடைபெறும் அதிகமான குற்றச் செயல்களுக்கு சூழலே காரணமாக அமைகின்றன அதவாது இன்று சிறுவர்கள் பல் வேறு காரணங்களினால் அனாதை களாக்கப்பட்டு தாய்தந்தையர்களின் அரவணைப்பு மூலம் கிடைக்கும் காப்புத் தேவை, அன்புத் தேவை என்பன நிறைவேறாதவர் களாக உளமுறிவுக்கு உள்ளான நிலையில் தமது அன்றாட தேவைகளையும் உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வீதிகளில் அலைகின்ற வேளையில், அவர்கள் சமூகவிரோதக் கும்பல்களில் வலைகளுக்குள் அகப்பட்டு அவர்களின் சூழலின் வளர்க்கப்பட்டு அவர்களின் தொழில்களுக்கு பயிற்றுவிக்கப் படுவதானால் அவர்கள் கொள்ளையர் களாகவும், கொலைஞர்களாகவும் மாற்றப்படுவதை சூழலின் தாக்கம் ஒரு மனிதனின் நடத்தையை, ஆளுமையை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதனைக் காட்டுகின்றது. அதுமாத்திரமல்லாமல் சூழலை நன்றாக அமைப்பதன் மூலம் பரம்பரை மூலம் ஏற்படுகின்ற குறைபாடுகள் நிவர் திக்கப் படுவதும் உணரப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை பிறந்த பின் அதனுடைய சூழல் சிக்கல் நிறைந்ததாகமாறிக்கொண்டிருக்கின்றது. பெளதீகச் சூழலை விட சமூகம், மொழி, பண்பாடு, கலாசரம், என்பனவும் ஒருவரின் வளர்சியில் தாக்கம் கொள்கின்றன. இவற்றின் விளைவாகவே ஒருவரின் நடத்தைக் கோலம் உருவாக்கப்படுகின்றது.
பாடசாலைக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டடின்போது மாணவர்களின் நுண்மதி, முன் ஆயத்த நிலை ஊக்கல், சூழல் போன்றவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. காரணம் மாணவர்களின் ஆளுமையில் இவைகளின் தாக்கம் பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றன. வகுப்பறையில் மீத்திற மாணவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள், அதாவது உடற் குறைபாடுகள், உளக்குறைபாடுகள், மன வெழுச் சிக் குறைபாடுகள், உடையவர் களை
அகவிழி செப்ரெம்பர் 2013

தனித்தினயே கவனத்திற்கொண்டு ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தற் செயற்பாட்டை மேற்கொள்ளுபோதே தமது இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துகொள்ள முடிவதுடன், மாணவர்களின் ஆளுமையையும் கட்டி எழுப்பமுடியும்.
மாணவர்களின் இலக்குகள் அடைவுத் தேவைகள், ஊக்கிகள் போன்றவற்றை ஆசிரியர்கள் இனங்கண்டு அதனை சரியாக வளர்ப்பதன் மூலம் ஒருவரில் ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்தலாம். இதனைக் கருத்தில்கொண்டு எதிர் காலத்தில் பொருத்தமான ஒரு தொழிலுக்கு மாணவனை நடாத்த வேண்டும். இதற்கென மாணவர்களின் தேவை, விருப்பம் என்பவற்றுக்கு இடமளித்து அதனை ஆசிரியர்கள் தூண்டுவதன் மூலம் அவர்களின் இயல்பான ஆற்றல்கள் விருப்பங்கள் விருத்தியடைவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்குமாற்றமாக பெற்றோர்கள் தமது விருப்பு வெறுப்புக்களை தமது பிள்ளைகளின் இலக்குகள் மீது திணிக்க முற்படும்போது அவர்கள் இடைநடுவே கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனைத்தான் ஜோன் எட்கின்சன், ஏபிரகாம், மாஸ்லோ போன்றோர் வலியுறுத்துகின்றனர்.
கால் ரொஜஸ் என்பவர் ஒரு மாணவனிடத்தில் தான் என்ற எண்ணக்கருவை வளர்ப்பதன் மூலம் ஆளுமையைக் கட்டி எழுப்பலாம் எனக் கூறுகின்றார். அதாவது தான் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுடன் தன்னிடம் என்ன ஆற்றல்கள் உள்ளது, என்ன பலவீனங்கள் உள்ளது என்பதனை மாணவனுக்கு உணர்த்துவதன் மூலம் மாணவனிடத்தில் நல்ல ஆளுமையை ஏற்படுத்தலாம். ஒரு மாணவனிடத்தில் கல்வியில் அக்கறை இல்லாவிட்டால் அவர் கல்விக்காகச் செயற்படுவது அவனுக்கு தேவையற்ற முயற்சியாக அமைகிறது . இது அவனிடம் தன்னைப்பற்றி தெளிவான எண்ணக்கரு உருவாகவில்லை என்பதனைக் காட்டுகிறது. மறுபுறம் ஒருவனிடத்தில் தன்னைப்பற்றிய எண்ணக்கரு உருவாகியிருக்குமாயின் அவன் கல்வியின் நோக்கங்களை அடைவதில் கரிசனை காட்டுவான். இதனால்தான் மாணவர் களிடம் தன்னைப்பற்றிய கருத்துக்களை வளர்ப்பதில் ஆசியர்கள் கவனம் எடுப்பதன் மூலம் மாணவர்களை முழுமையான செயற்பாட்டுக்கு இட்டுச் செல்லலாம் என கால் ராஜஸ் குறிப்பிடுகின்றார்.
இதற்காக வகுப்பறையில் இடம்பெறும் எல்லாச் செயற்பாடுகளிலும் மாணவர்களுக்கு இடமளித்தல் வேண்டும். தமது கருத்துக்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதுடன் மற்றவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் இடமளித்தல் வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் வழிகாட்டுவதுடன், சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக்கொடுத்து எல்லா வகையான, உணர்வுகளையும் வெளிகாட்டுவதற் குரிய சந்தர்ப்பங்களையும் வழங்கவேண்டும்.

Page 13
மேலும் பிள்ளைகளது மனவெழுச்சிகளை வெளிக்காட்ட சந்தர்ப்பமளித்தல் வேண்டும். மனவெழுச்சியை அடக்கி வைப்போர் உளப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என கால்ரொஜஸ் குறிப்பிடுகின்றார். கவலை, பயம், கோபம், மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகளை வகுப்பறையில் வெளிக்காட்ட ஆசிரியர்கள் இடமளித்தல் வேண்டும். அதுமாத்திரமல்லாமல் வகுப்பறையில் மாணவர்கள் - ஒழுகுவதற்கான தெளிவான சட்ட திட்டங்களையும் ஏற்படுத்தி வழிநடாத்துவதன் மூலம் நல்ல ஆளுமைப் பண்புடைய சமூகத்தை உருவாக்க முடியும். அது மத்திரமல்லாமல் ஆசிரியர்கள் மாணவர் களுடன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களிடம் நல்ல ஒழுக்கவளர்ச்சியையும் நல்ல பல பண்புகளையும் ஏற்படுத்தி நல்ல ஒழுக்கமுடைய மாணவர்களாக வளர்க்க முடியும். இதன் மூலம் கட்டுக்கோப்புடைய ஆளுமைப் பண்புகளைக் கொண்ட சமுதாயம் உருவாக்கப்படும்.
ஒரு பிள்ளை விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும் போது அவற்றை இயக்குவதற்கும் அவைகளுக்கிடையிலான வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதனால் சூழலோடு இடைத்தாக்கம் ஏற்பட்டு அனுபவங்களைப் பெறுகின்றான். 3, 4 வயதுடைய குழந்தை தொட்டுப்பார்த்து, அங்குமிங்கும் தள்ளுவதற்கும், தான் விரும்பியவாறு ஒழுங்கமைப்பதற்கும் கற்றுக்கொள்கின்றது. மேலும் வெற்றுப்பெட்டிகள் பிளாஸ்டிக் போத்தல்கள், பிடவைத்துண்டு விளையாட்டுப்பொருட்கள் போன்றவற்றுடன் ஒரு அறையில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக் கும் போது அப்பொருட்களின் நிறங்களையும், உருவங்களையும் பற்றிய அனுபவங்களைப் பெறுவதுடன், அவற்றில் தமக்கெழும் சந்தேகங்களை வளர்ந்தோரிடம் கேட்டு அறிந்துகொள்ள ஊக்கப்படுவர். இதன்மூலம் சூழலுடன் இடைத்தாக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு பிள்ளை அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றது. ஆவலுடன் கேட்கும் வினாக்களுக்கு உரிய விடைகளை அளித்து வளர்ந்தவர்கள் உதவும்போது பிள்ளைகளின் நடத்தைகள் மீது முக்கியம் வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
முன்பாடசாலைக் கல்வியில் உரிய வழிகாட்டல்களுடன் மூன்று, நான்கு வயதுப் பிள்ளைகளுக்கு செயற்பாடுகளைத் திட்டமிடுவதன் நோக்கம் திட்டமிட்ட நிலைப்பாடுகளுடாக பிள்ளையின் நடத்தையில் பண்புரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். ஒரு பிள்ளையின் விருத்தி மீது சூழல் விரும்பத்தாகத வகையிலும் தாக்கம் செலுத்தக்கூடும். அதாவது பிள்ளையின் உளவியல் தேவைகளான அன்பு, காப்பு ஆகியன உரியமுறையில் தமது வீட்டில் கிடைக்காத போது பிள்ளையின் நுண்ணறிவு, மனவெழுச்சி சமுதாய

வளர்ச்சி உரிய முறையில் நிகழாதிருக்க இடமிருக்கின்றது. அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் பெற்றோர்களின் பிள்ளைகள் கணிதப் பிரச்சினைகளை தீரப் பதில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போக்கையும் சிநேகிதர்களை வெறுத்தல், நுண்ணறிவு, மனவெழுச்சி வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி என்பவற்றின் மீது விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
கற்றலில் தனியாள் வேறுபாடுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன . பாடசாலைகளில் வழமையாக மதிக்கப்படும் தர்க்கத் திறன்கள், மொழித் திறன்கள் என்பவை தவிர மனிதனின் விவேகத்தின் பரிமானங்கள் உண்டென் உளவியலாளர்கள் ஹோவாட் கார்ட்னர் விபரித்தார். சில பிள்ளைகள் இசையைக் கொடையாகக் கொண்டிருக்கின்றார்கள், வேறு சிலரிடம் விசேட திறன்கள் காணப்படுகின்றன. அதாவது கட்டிடக்லைஞர்களுக்கு தேவைப்படுபவை, ஓவியர்களுக்கு தேவைப்படுபவை. மேலும் சிலரிடம் உடலுறுப்பு சார் வல்லமை அதாவது மெய்வல்லுனர்களுக்குத் தேவைப் படுபவை. மற்றும் சிலர் மற்றவர்களுடன் பழகுதல் போன்ற ஆற்றல்களைப் பெற்றிருப்பர். இத்தகைய தனியாள் வேறுபாடுகளை கவனத்திறகொண்டு இவற்றை மேலும் வளர்பதற்குரிய மிகச் சிறந்த சூழலை பாடசாலைகள் வழங்குவதன் மூலம் அவர்களின் இயல்பான ஆற்றல்கள் மேலும் வளர்ச்சியடைந்து பல் வேறுபட்ட சாதனைகளைச் நிலைநாட்டக்கூடியவர்களாக மாற்ற முடியும்.
மாணவர் கள் பல்வேறு செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும் ஆர்வம், உறுதி, நம்பிக்கை என்பவற்றில் விசேட கவனம் செலுத்தி மாணவர்கள் வலிமை பெற்றுள்ள பரப்புக்களை இனங்கண்டு ஆதரவு, ஊக்குவிப்பு பாராட்டு, பரிசில்கள் போன்றவற்றை வழங்கி மீளவலியுறுத்தல்களைச் செய்கின்றபோது அவர்களின் கல்விசார் செயற்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. இதனால் பரம்பரை அலகுகள் மூலம் அவர்களிடம் பொதிந்து காணப்படும் நல்ல பண்புகளை வளர்ப்பதற்குரிய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் அது வளர்ச்சியடைகின்றது. விரும்பத்தகாத செயற்பாடுகளை அலட்சியம் செய்வதன் மூலமும், நல்ல ஆலோசனை வழிகாட்டல்கள் , தண்டனைகள் மூலமும் இல்லாது செய்யவும் முடிகின்றது. இவைகள் பரம்பரை இயல்புகளை நல்ல கற்றல் சூழல் மூலம் வளர்க்கவும் இல்லாது செய்யவும் முடிகிறது என்பதை நிருபிப்பதாக உள்ளது.
மேலும் பாடசாலைகளில் மாணவர் களுக்கு தலைமைத்துவப் பொறுப்புக்களை ஒப்படைத்தல் கல்விச் சுற்றுலா, களப்பயணம், சிரமதானம் என்பவற்றில் ஈடுபடுத்தல், கூட்டங்களில் பேசவைத்தல், விவாதத் திறணை ஏற்படுத்தல் போன்ற, ஆளுமைப் பண்பு
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 14
விருத்திக்கு துணை நிற்கின்றன. மேலும் பிறழ்வான நடத் தைகளை உடனுக்குடன் மட் டுப் படுத்த தி நன்நெறிப்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படச் செய்து ஒருவனை பல துறைகளில் நட்சத்திரமாக திகழ வாய்ப்பளிக்கின்றது. இதற்கு நாம் முத்தையா முரளிதன், சுசந்திக்க ஜயசிங்க, எஸ்.பி பாலசுப்ரமணியம், மொனாலிசா, ரவிவர்மா (இந்திய ஓவியர்) பேன்றவர்களைக் உதாரணங்களாகக் குறிப்பிடலாம்
முன்பள்ளி மாணவர்கள் தொழிற்படுவதற்கான தயார் நிலை (Readiness) கற் பதற்கான தயார் நிலை, தொழிற்பாடுகளிலே நிகழும் வினைப்படும் பங்கு பற்றல் (Active Participation) முதலியவை, அவர்கள் வாழும் அயற்சூழல், பொருளாதார நிலை முதலியவற்றுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டுள்ளன. முன்பள்ளி மாணவர் களிடத்தில் காணப்படும் தன்னம்பிக்கை, தற்றுணிவு, தொடங்கும் ஆற்றல், வெட்கமற்ற சுய வெளிப்பாடு, குடும்பச் சூழலால் வளமூட்டப்படுகின்றன. முன் பள்ளி அனுபவங்கள் வாயிலாக இவற்றை பின்தங்கிய மாணவர்களிடம் வளர்க்க முடியும் என்பதனை செயல்வழி ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
சமுதாயத்தில் வாழும் அறிவும், ஆர்வமும், ஆற்றலும் படைத்த வயதுவந்தவர்களுடன் மாணவர்கள் இடைத்தாக்கம் புரிவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களிடம் காணப்படும் நடத்தைகளை (போறல்) மூலம் பின் வற்றுவதையும், அதனால் நல்ல பல அனுபவங்களைப் பெற்று தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதனையும் காணமுடிகின்றது...
அறிதல் சார் (Cognitive) உளவியலாளர்களான சேஸ்ஸும், சைமனும் (1973) சதுரங்க விளையாட்டு நிபுணர்கள் பற்றிய ஆய்வு செய்தபோது, அவர்கள் பெரும் பாலும் சதுரங் கப் பயிற்சியில் 50,000 மணித்தியாலங்களைச் செலவிட்டுள்ளனர் என்பதை அறிந்துகொண்டனர். சதுரங்கம் விளையாடுவதில் 50,000 மணித்தியாலங்களைச் செலவிட்ட 35 வயது சதுரங்க நிபுனர் 5 வயது முதல் 30 வருடங்கள் ஒவ்வொரு நாளும் 5 மணித்தியாலங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருப்பர். இது ஒரு மனிதனின் ஆளுமை அவனது பிறப்பியல் காரணியால் மட்டுமல்ல சூழலில் அவன் பெற்றுக்கொள்ளும் பயிற்சி தாக்கம் செலுத்துகின்றது என்பதனை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் உயர்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் என்பன அவர்கள் வாசிப்பதிலும் எழுவதிலும் செலவிட்ட நேரத்துடன் தொடர்பு பட்டிருந்தன வென்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. பயனுறுதி வாய்ந்த வாசிப்பு, எழுத்து என்பவற்றிற்கு பெருமளவு பயிற்சி அவசியம். கற்பதற்கு குறைந்த சந்தர்ப்பங்களைக் கொண்டுள்ளவர்களும், வேலைகாரணமாக, அல்லது
அகவிழி (செப்ரெம்பர் 2013

சுகவீனம்காரணமாக பாடசாலையைத் தவறவிட்டவர்களுமான மாணவர்களை, பயிற்சியும், தகவல்களைப் பெறுவதற்கும் அதிக நேரத்தை செலவிட்ட மாணவர்களுடன் ஒப்பிடும்போது பயிற்சி பெற்றவர்கள் போன்று துலங்காதவர்களாகக் காணப்படுகின்றனர். இது சூழல், பரம்பரை என்பவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளும் இயல்புகள் பயற்சிகள் மூலம் | வளர்கப்படமுடியும் என்பதனைக்காட்டுகின்றது.
கட்டிளமைப் பருவத்தில் சமவயதுக் குழுக்கள், பாடசாலை, சமய நிறுவனங்கள் , விளையாட்டுக் கழகங்கள், ஏனைய தொடர்பு சாதனங்களின் என்பவற்றின் தாக்கத்தின் விளைவாக ஒருவன் நல்ல ஆளுமைப் பண்புகளையும் சமூகமயமக்கமடையும் தன்மையுையும் ஏற்படுத்துவதனை காண முடிகின்றது. இவற்றின் எதிர்மறையான தாக்கங்கள் இவர்களின் நடத்தைகளில் பிறழ்வினை ஏற்படுத்துவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் இவர்களுக்கு கணிப்புத் தேவை நிறைவேறாத சந்தர்பங்களில் அதனை பெற்றுக்கொள்ளல் பிழையான வழிமுறைகளைக் கையாளும் நிலையினையும் உருவாக்குகின்றது. தேவைகள் ஆசைகள் நிறை வேற்றப்படாத சந்தர்பங்களில் உள் முறிவுக்குள்ளாகி பிறழ்வான நடத்தைக்கும் உள்ளாகின்றனர்.
எனவே, மனித வளர்ச்சிக்கு பரம்பரை, சூழல், ஆகிய இரண்டுமே இன்றியமையாதன. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. இதனால் சிறந்த கல்வி முறையானது ஒவ்வொரு குழந்தைக்கும் அது எத்தகைய குடும்பத்திலிருந்து வந்தாலும் அதனிடமுள்ள எல்லா ஆற்றல்களும் நற்பண்புகளும் முழு வளர்ச்சி பெறக் கூடிய கற்றல் சூழ் நிலையை ஏற்படுத்திக் கொடுப்பாதயிருத்தல் வேண்டும்.
References
தேசிய கல்வி நிறுவகம் (1990)கல்வி உளவியல் பின்னனி பகுதி II
(பட்டப்பின் கல்வி டிப்ளோமா)
கலாநிதி சபா ஜெயராசா(2005) பிள்ளை உளவியலும் கல்வியும்
(Child Psycology and Education)
யோ பெனடிக் பாலன் கல்வி உளவியல் அடிப்படைகள் காலநிதி.
ஸ்டேலா வெஸ்னியாடோ (2005) பிள் ளைகள் எவ் வாறு கற்கிறார்கள் ( How Children L.earns)
சோ. சந்திரசேகரன் (1994) கல்வியில் கட்டுரைகள்கலாநிதி ச.
முத்துலிங்கம் கல்வி உளவியல் பாகம் 1 திறந்த பல்கலைக்கழகம் கல்வி உளவியல் (பட்டப்பின் கல்வி டிப்ளோமா) Margared Sutherlannd Theory of Education

Page 15
இலங்கையில் கல்விப்பொதுத்தராத தொழில்நுட்பவியல் பாடத்துல
நடைமுறைச் சவா
ஆ.நித்திலவர்ண விரிவுரையாளர், கல்வியியல்
யாழ்.பல்கலைக்கழக
இலங்கையின் பொதுக்கல்வியில் தற்போது நடை முறையிலுள்ள கல்விப்பொதுத்தராதர உயர்தரக்கலைத் திட்டத்திலுள்ள கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய நான்கு பாடத்துறைகளுக்கு மேலதிகமாக
தொழில்நுட்பவியல்" (Technology) என்னும் பாடத்துறை இவ்வாண்டு ஜூலை 15ஆந்திகதி தொடக்கம் புதிதாக பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உத்தேச கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர தொழினுட்பத் துறையினது அறிமுகமானது, இலங்கையின் பொதுக் கல்வி முறைமையில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையாகுமென தேசிய கல்வி நிறுவகப்பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டபிள்யூ. எம். அபேரத்ன பண்டார அவர்கள் குறிப்பிடுகின்றார். இத்துறையைப்பயிலும் மாணவர்கள் 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுவார்கள். பின்வருவன தொழில்நுட்ப பாடத்துறையின் நோக்கங்களாக பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளாந்த வாழ்விற்குப் பயன்படத்தக்க வகையில் மாணவர் களை தொழினுட் பத் திறன் கள் கொண்டோராக ஆயத்தம் செய்தல் பிரச்சினைகளுக்குத் தொழினுட்பரீதியான தீர்வுகளை விருத்தி செய்வதற்கான திறன்களை மேம்படுத்துதல்
2.
4.
மேலதிக தொழிற்றகைமையை வழங்குதல். தேசிய தொழிற்துறைத் தகைமைத் தொகுதி (NVQ) சட்டகத்தின் அடிப் படையில் மாணவர் களை அவர்களின் தொழில்சார் கல்வியைத் தொடர இயலுமானவர்களாக்குதல் என்பனவையாகும்.
முதற்கட்டமாக நாடளாவியரீதியில் 250 பாடசாலைகளில் தொழில்நுட்பபாடத்துறை ஆரம்பிக்கப்பட்டுள் ளது. இலங்கையிலுள்ள அனைத்துத்தேர்தல் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையிலேனும் இப்பாடத்துறை கற்பிக்கப்படக்கூடியதாக பாடசாலைகள் தெரிவுசெய்யப் பட்டுள்ளன. தற்போது இப்பாடத்துறையில் கல்விகற்க விரும்பும் ஏனைய பாடசாலை மாணவர்கள் தமக்கு அருகிலுள்ள பாடசாலையில் இணைந்து தொழில்நுட்ப பாடத் துறையில் பயிலலாமென கல்வியமைச்சு
அறிவித்துள்ளது.

ர உயர்தரவகுப்புக்களில் றயின் அறிமுகமும் ல்களும்
ல்துறை,
காலப்போக்கில் இப்பாடத்துறையைப் போதிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து 2016 ஆம் ஆண்டளவில் ஆயிரம் பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடத்துறையைப்போதிக்க கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் மூன்று பாடசாலை களில் இந்த பாடத்துறை கற்பிக்கப்படக்கூடியதாக பாடசாலைகளை அபிவிருத்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலைகளின் வகைப்படுத்தலிலும் தொழில்நுட்ப பாடத்துறையைக்கொண்ட பாடசாலைகள் '1AB super' என்ற விசேட வகைப்படுத்தலின் கீழ் உட்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர் கள் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய விருத்தி
தொழினுட் பக் கல்வியை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு அமையம் (UNESCO) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமையத்தின் (ILO) 2002ஆம் ஆண்டின் விதப்புரை ஆகியன இனங்கண்டுள்ளன.
தற்போது அபிவிருத்தி அடைந்துள்ள ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் வெற்றிக்குக் காரணம் அந்நாடுகளில் தொழினுட்பக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சித்துறைக்குரிய தொழினுட்ப பாடத்துறையை பல்கலைக்கழகக் கல்விக்கு ஏற்றவகையில் சமாந்தரமான ஒரு கல்வித் துறையாக அபிவிருத்தி செய்தமையும் அந்நாடுகளிலுள்ள தொழினுட் பப் பாடத்துறையை அப்பாடசாலைகளில் காணப்பட்ட பாடங்களுடன் மிக முறையான வகையில் கலந்தமையும் ஆகும்.
சிரேட்ட இடைநிலைக் கல்வியில் தொழினுட்பத்துறையை அறிமுகப்படுத்துதல் பல நாடுகளில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்து வரும் மலேசியாவின் அனுபவம் இதனைச் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையில் க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்ப பாடத்துறையின் தேவை
Tன 6
வ.ை
அகவிழி (செப்ரெம்பர் 2013

Page 16
வருடாந்தம் 23,000 மாணவர்கள் மாத்திரம் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர் வதற்காக தகைமைபெற ஏனைய 340,000 மாணவர்கள் பாடசாலைக்கல்வியை முடித்து தொடர்கல்வி வாய்ப்புக்கள் ஏதுமின்றி பாடசாலைக் கல்வி முறைமையில் இருந்து விலக்கப்படுகின்றார்கள். இவர்களில் ஒருபகுதியினர்க்கேனும் தொடர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்கள் வழங்க தொழில் நுட்பபாடத்துறை அவசியமாகும். இலங்கையில் க.பொ.த (சாதாரண தரத்தில்) எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படும் தொழில்சார் பாடங்களின் தொகுதியானது உலகளாவிய பணிக்கும், உலகளாவிய தொழில்னுட்பத்திற்கும் ஒரு ஆரம்பப் படியாக இருப்பினும், மேலதிகமாக தொழினுட்பரீதியாக முனைப்புற்ற கல்விக்கு அதாவது மூன்றாம்நிலைக் கல்வியைக் கற்பதற்கோ, பொருத்த மான தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கோ போதுமான வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்கவில்லை.
தற்போது க.பொ.த. உயர்தர வகுப்புக்களில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கலைத்துறையைத் தெரிவு செய்து கற்பதனால் நாட்டின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் ஒரு பொருத்தமற்ற தன்மை ஏற் படு கிறது. வருடாந த பல் கலைக் கழக உள்வாங்கலில் கலைத்துறையின் ஆதிக்கமே அதிகமாகக் காணப் படுகிறது. இத் தகைய நடவடிக்கையானது எமதுநாடு எதிர் பார்க்கும் தொழினுட்பம் சார்ந்த தொழில்விருத்திக்குப் பாரிய தடையாக இருப்பது இனங்காணப்பட்டுள்ளதுடன் படிப்படியாக நாட்டின் அபிவிருத்திக்கும் தடையாக மாறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. “இலத்திரனியல், சிவில் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம், விவசாயம், உணவு விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி வரையறுக்கப் பட்டதாகும். இத்துறைகளை க.பொ.த உயர்தரத்தில் பயில் வதனுடாக, மாணவர்கள் செயன் முறை அறிவைப் பெறுவதுடன் அவர் கள் சுலபமாக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்" என மொறட்டுவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வித்தியஜோதி பேராசிரியர் தயானந்த விஜயசேகர அவர்கள் குறிப்பிடுகின்றார். இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்காக தொழினுட்பத்தையும் பொருத்தமான மென்திறன்களையும் கொண்ட, சவால்களை எதிர் நோக்கக்கூடிய இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டியிருக்கின்றமை.
அகவிழி (செப்ரெம்பர் 2013

எமது பட்டதாரிகளின் மத்தியில் காணப்படும் தேர்ச்சியின்மை அல்லது தேர்ச்சிக் குறைவு தமது தொழிலை சிறப்பாகச் செய்வதற்குத் தடையாக அமைந்துள்ளது.
தொழிற் சந்தையில் அதிகரித்துவரும் கேள்விக்குப் பொருத்தமான தொழிற்றிறனுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமை.
தொழில்நுட்பபாடத்துறையின் பாடச்சேர்மானங்கள்
பிரேரிக் கப் பட் டுள் ள தொழினுட்பத்துறையானது, உயர்தர வகுப்பில் ஒரு தனியான பிரிவாக, தெளிவான வகையில் அடையாளங் காணப்படும். அது, தேவையான பாடநெறிகளுடன் கூடிய பரந்த தொழில்நுட்பக் கற்கைப் பரப்பினை உள்ளடக்கியுள்ளது. கல்வியமைச்சிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், தேசிய கல்வி நிறுவகத்திலும் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பேறாக, "பொறியியல் தொழினுட்பவியல்"(Engineering Technology) மற்றும் “உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல்” (Bio systems Technology) எனும் இரண்டு பரந்த தொழினுட்பப் பரப்புகள் இனங்காணப்பட்டது. இவை இரண்டிலும் ஏதாவதொரு பாடத்தை மாணவர்கள் தெரிவு செய்யலாம்.
இந்தச் சேர்மானத்தில் இரண்டாவது பாடமான “தொழினுட்பத்திற்கான விஞ்ஞானம்” (Science for Technology) என்பது விஞ்ஞானம். கணிதம் மற்றும் தகவல் தொழினுட்பம் ஆகியன தொடர்பான அடிப்படை அறிவை வழங்கி, தெரிவுசெய்த தொழினுட் பப் பாட நெறியைக் கற்க உதவியாக அமையும். இச்சேர்மானத்தின் மூன்றாவது பாடம், ஏற்கனவே க.பொ.த உயர்தரத்திற்கான பாடங்களின் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்படும். )
தொழினுட்பக் கற்கைத் துறையில் அடங்கும் பாடங்கள் வருமாறு 1. பொறியியற் தொழினுட்பவியல் / உயிரியல் முறைமை
கள் தொழினுட்பவியல் (ஏதாவதொன்று) 2.
தொழினுட்பவியலிற்கான விஞ்ஞானம் 3 பின்வரும் 10 பாடங்களில் ஒன்று
பொருளியல் புவியியல் மனைப் பொருளியல் ஆங்கிலம் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்பவியல் சித்திரம்

Page 17
வணிகக் கல்வி விவசாய விஞ்ஞானம் கணக்கியல்
பிரதான தொழில்நுட்பபாடங்கள் உள்ளடக்கியுள்ள விடயதானங்கள்
உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பொறியியற் தொழினுட்பவியல் தரம் - 12
01. உயிர்முறைமைகள் தொழினுட்பத்தின் அறிமுகம் 02. நீரியிலும் காலநிலையியலும் 03. மண்ணும் நீரும்
அளவையும் மட்டப்படுத்தலும் 05. தாவர இனப்பெருக்கத் தொழினுட்பம் 06. உணவுப் பாதுகாப்பும் சட்டவரையறைகளும் 07. அறுவடைக்குப் பிந்திய தொழினுட்பம் 08. உணவுகளைப் பொதியிடலும் பெயர்ச்சுட்டியிடலும் 09. உணவுச் சேர்மானங்கள் 10. அடிப்டை இலத்திரனியல் 11. நீரின் தரம் 12. நீருயர்த்தல் 13. நீர்ப்பாசனத் தொழினுட்பம் 14. பீடை முகாமைத்துவம் 15. செயற்றிட்டங்கள்
தரம் - 13
16. கால்நடை வளர்ப்பு 17. உணவு நற்காப்புத் தொழினுட்பம் 18. பண்ணைக் கட்டமைப்புகள் 19. ஆளுகை நிபந்தனைகளின் கீழான பயிர்ச்செய்கை 20. மலர்ச்செய்கையும் தரையலங்கரிப்பும் 21. பண்ணைப் பொறிமுறைப்படுத்துகை 22. மீன்பிடியும் நீருயிரின வளர்ப்பும் 23. காடுகளும் வன உற்பத்திகளும் 24. தொழில்சார் சுகாதாரமும் பாதுகாப்பும் 25. முயற்சியாண்மை
தரம் 12
1, பொறியியல் தொழினுட்பத்திற்கான அறிமுகம்
அடிப்படை மோட்டார் வாகன தொழினுட்பம்
2.-
15

0 * - * U - 4. ப.
அடிப்படை மின் தொழினுட்பம் / வீட்டு மின்சுற்று அடிப்படை கட்டுமான தொழினுட்பம் அடிப்படை உற்பத்தி தொழினுட்பம் / பொருத்தும் தொழினுட்பம் பொறியியல் வரைபுகள்
அலகுகளும் அளவீடுகளும் 8. இயக்க மற்றும் வலு ஊடுகடத்தும் மூலங்கள் 9. தொழினுட் பம் தொடர் பான பாதுகாப்பும்
சுகாதாரமும்
தரம் 13
1.
+ + ம ம்
மின் இயந்திரங்களும் வலு முறைமைகளும்
அடிப் படை இலத்திரனியலும் அவற்றின் பிரயோகமும் வீட்டு நீர் வினியோகமும் சுக நல வசதிகளும் திரவ இயந்திரங்கள் (பம்பி, சுழலி) பொறியியல் தரங்களும் தரக்கட்டுப்பாட்டு முறைமைகளும் அளத்தல் மதிப்பீடும் B.0.Q வை தயாரித்தலும் முயற்சியாண்மையும் முகாமைத்துவமும்
7.
தொழினுட்பத்துறையை கற்பதற்கான தகைமை
இத்தொழினுட்பத்துறைக்கான ஆகக் குறைந்த தகைமை களாக பின்வருவன அமைந்துள்ளன.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தாய்மொழி உள்ளடங்கலாக ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மேற்கூறப்பட்டவற்றுள் ஏதாவது மூன்று பாடங்களில் திறைமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
கணிப்பீடும் மதிப்பீடும்
பொறியியற் தொழினுட்பவியல் மற்றும் உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் ஆகிய பாடங்களுக்கு அறிமுகப் பரீட்சைக்காக 75% புள்ளிகளும், செய்முறைப் பரீட்சைக்காக 25% புள்ளிகளும் வழங்கப்படும். செய்முறைப் பரீட்சையானது தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அல்லது தொழல்நுட்ப கற்கை அலகுகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.'
பாடசாலை மட்டக் கணிப்பீடானது பாடசாலைகளிலேயே நடாத்தப்படும் எனவும் அதற்கான அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில்
அகவிழி (செப்ரெம்பர் 2013

Page 18
வழங்கப்படும் எனவும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று இறுதி மதிப்பீடானது பரீட்சைத் திணைக் களத்தினால் நடாத்தப்படும் எனவும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் மாதிரி வினாத்தாள்கள் பிரசுரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்
தேசிய கல்வி நிறுவகம், கல்வி அமைச்சு, இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு என்பவற்றுடன் தேசிய கல்வி ஆணைக்குழுவும் இப்பாடத்துறை நடைமுறைப் படுத்தலில் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றன. பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் கல்வியலாளர்கள், புலமையாளர்கள் மற்றும் ஏனைய வளவாளர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பப்பாடங்களை பயிற்றுவிப்பதற்காக 300 ஆசிரியர்கள் ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 700 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ள தாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக தொழில்நுட்பக்கல்லூரி விரிவுரையாளர்களை வளவாளர்களாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இவர்களுக்கு மேலதிக வேதனமாக பத்தாயிரம் ரூபா வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழில்நுட்பவியல் பாடத்துறை தொடர் பான ஆரம்பக்கட்ட அறிவூட்டல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன் பாடநூல்கள், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் என்பனவும் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புக்கள்
இந்தப் பாடப்பிரிவைப் பயிலும் மாணவர்கள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயர் அடைவுகளைப் பெறுவார் களாயின் நிச்சயமாக தேசிய பல்கலைக் கழகங்களில் அனுமதியைப் பெற்றுக் கொள்வார்கள். 2016 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டங்களை (Bachelor of Technology - B.Tech) வழங்கு வதற்காக இலங்கையிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங் களிலுமுள்ள விஞ்ஞான பீடங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப பீடங்களாக மாற்றி யமைக்கப்படும். இவற்றினூடாக நாற்பதுவரையிலான பதிய கற்கை நெறிகளை தொழில் நுட்பத்துறை மாணவர்கள் பயில்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.
இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு ஒவ்வொரு மாவட்டத்திலும் “பல்கலைக்கழக
அகவிழி | செப்ரெம்பர் 2013

கல்லூரிகளை”(University Colleges) ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இவற்றின் மூலம் தொழிற்றுறைக்குப் பொருத்தமான டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் தொழில்நுட்பத்தில் | இளமாணிப்பட்டங்களை வழங்கக்கூடியதாக இருக்கும்.
இத்துறை மாணவர்கள் “ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனம்” போன்ற தொழில்கற்கை நிறுவனங்களில் இணைந்து டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் வழங்கப்படும். பரீட்சையில் மாணவர்கள் சித்தியடையாவிடினும், அவர்கள் பெற்ற செய்முறை அறிவுக்காக, அவர்களுக்கு தேசிய தொழில்தகைமைச் சான்றிதழ் ( National Vocational Qualification – NVQ-III) வழங்கப்படும். இது தொழில் பெறுவதற்கான அடிப்படைத் தகைமையாகும். என்பதுடன் தொழில்நுட்பக்கல்லூரிகளில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும் இது உதவும்.
| >>
இலங்கையில் தொழில்நுட்பக் கல்வியை சிரேஸ்ட இடைநிலை வகுப்பில் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள்
தொழினுட்பக் கல்வியின் அறிமுகமானது வேலையுலகிற்கும் தொழினுட்ப உலகிற்கும் அறிமுகத்தைத் தருவதுடன் கல்விப்புலத்தையும் விரிவுபடுத்த உதவுவதாக அமையும். இதன் விளைவானது கற்றல் சாதனங்கள், கருவிகள், உத்திகள் மற்றும் உற்பத்திப் படிமுறைகள், பகிர்வு, முழுமையான முகாமைத்துவம் என்பவற்றை தேடியாய் வதாக அமைவதோடு செயன் முறை அனுபவங்கள் மூலமாகக் கற்றல் செயன்முறைகளைப் பெறுமதிமிக்கதாக்குகிறது. இலங்கையின் பொதுக்கல்வியின் ஒரு மைல்கல்லான, தற் போது பிரேரிக் கப் பட் டுள் ள உயர் தர தொழினுட்பத்துறையை அடையாளங் காணமுடியும். ஏனெனில், இது உயர்தரத்தில் கலைத்துறையைத் தெரிவுசெய்யும் மாணர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அத்துடன் தொழினுட்பம் மற்றும் விஞ்ஞானத்துறை மாணவர்களின் எண்ணிக்கையை 2016 ஆம் ஆண்டளவில் சுமார் 40%தினால். அதிகரிக்கச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. க.பொ.த (உயர்தரம்) பாடத்துறை தற்போது பயிலும் மாணவர் எண்ணிக்கை (சதவீதத்தில்) 2016ஆம் ஆண்டில் எதிர்பார்க்கும் மாணவர் எண்ணிக்கை (சதவீதத்தில்) கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறை 21% 40%
வர்த்தகத்துறை
27% 35%
கலைத்துறை
52% 25%

Page 19
தொழில் நுட்பத்திறன் கொண்ட மாணவர் கள் பட்டதாரிகளாகும்போது, நாட்டின் பொருளாதார மற்றும் சமூகம் சார்ந்த அபிவிருத்திக்கு அவர்களால் ஆக்கத்திறனுடன் வினைத்திறன்மிக்க பங்களிப்பை வழங்க கூடியதாக இருக்கும்.
கோட்பாட்டு அறிவு ரீதியாக மட்டுமன்றி க.பொ.த உயர்தரத்தில் பயிலும் இலங்கை மாணவர்கள் செயன்முறை ரீதியான அறிவை பெற்றுக் கொள்வதில் இத்தொழினுட்பப் பாடத் துறையின் அறிமுகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகின்றது.
நடைமுறைப்படுத்தலில் உள்ள சவால்கள்
தொழில்நுட்பவியல் பாடத்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை வரையறுக்கப் பட்டுள்ளமையால், இதனைப்பயில விரும்பும் ஏனைய பாடசாலை மாணவர்கள், அயல்பாடசாலைக்குச்செல்ல இலகுவில் விரும்ப மாட்டார்கள். பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் ஊக்குவிக்க மாட்டார்கள். இப்பாடத்துறைக்கான தயாரிப்புக்கள் அவசரமாக மேற்கொண்டமையால், பாட உள்ளடக்கம் மற்றும் வழிகாட்டல் தயாரிப்புக்களின் தரம் தொடர்பாக ஐயப்பாடு எழுகின்றது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் முறையாகப்பாடசாலைகளைச் சென்றடையவில்லை. கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தொழில்நுட்பவியல் பாடத்துறை தொடர்பான போதிய விழிப்புணர்வு காணப்படவில்லை. ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஆரம்பக்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளைவிட, அத் தொகுதியில் வேறு சில பாடசாலைகள் பொருத்தமானதாக உள்ளன. தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் ஆண்பிள்ளைகள் மட்டும் அல்லது பெண் பிள் ளைகள் மட்டும் கல் விகற் கும் பாடசாலைகளாக உள்ளன. செய்முறைப்பயிற்சிக்குத்தேவையான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இன்னும் பாடசாலைகளில் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இப்பாடத்துறையை தெரிவு செய்வது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடத்தில் போதியளவு
நேர் மனப்பாங்கு காணப்படவில்லை. இது தொடர்பிலான மாகாண மட்டத்திலான, கல்வி வலயமட்டத்திலான மற்றும் பாடசாலை மட்டத்திலான

கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போதியளவு நடாத்தப்படவில்லை.
தொழில் நுட்பவியல் பாடத் துறை தொடர் பாக கட்டுரையாசிரியரின் அவதானிப்புக்கள்
க.பொ.த உயர்தரத்தில் கலைத்துறையைப்பயில எண்ணும் மாணவர்களும், கணித விஞ்ஞானத்துறைக்கு தோற்றி சித்தியடையத்தவறும் மாணவர்களும் தொழில்நுட்பவியல் பாடத்துறையைப் பயில்வதைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்கலாம்.
இத்துறைப்பாடங்களை தனியொரு ஆசிரியர் மட்டும் கற்பிக்க முடியாது. பாடசாலையிலுள்ள கணிதம், உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், தகவல் தொழிநுட்பம், விவசாயம் மற்றும் பொருத்தமான ஆளணியினர் இணைந்து ஓர் கூட்டு முயற்சியாகவே இதனை முன்னெடுக்கமுடியும். பாடசாலை அதிபர்கள் இதனைக்கருத்தில்கொண்டு நேரசூசிகளை தயாரிக்க வேண்டும்.
இத்துறையைப் பயில்வதற்கான அடிப்படைத் தகைமையில், க.பொ.த சாதாரணதரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான திறமைச்சித்தி அவசியமில்லை. ஆனாலும் கட்டுரை ஆசிரியர் தொழில்நுட்பவியல் பாடத்துறை பாடங்களின் விடயதானங்களை பரீட்சித்துப்பார்த்ததில் மேற்படி பாடங்களில் திறமைச்சித்தி பெறாதவர்கள் க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் துறையைப்பயில்வது சற்றுக்கடினமானதாக இருக்கும். எனவே இதன்மூலம் க.பொ.த சாதாரணதரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான உயர் அடைவின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது.
க.பொ.த சாதாரணதரத்தில் மாணவர்கள் விவசாயம், தகவல் தொழில்நுட்பட்பம், கடல்வளம் போன்ற பாடங்களைத் தெரிவுசெய்து கற்பது, க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பத்துறை பாடங்களை கற்பது இலகுவாக அமையும். எனவே இதற்கான வழிகாட்டல்கள் கனிஸ்ட இடைநிலை வகுப்புக் களிலேயே வழங்கப்பட வேண்டும். இப்பாடத்துறையை பயில்வது தொடர்பான மனப்பாங்கு கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமும் ஏற்பட வேண்டும். தொழில் நுட் பவியல் பாடத்துறை தொடர்பான விழிப்பூட்டல்களையும், ஏனைய வளங்களையும் பாடசாலைகளுக்கு பல் கலைக் கழகங்களும், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகள் என்பன வழங்க வேண்டும்.
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 20
சிறுவர் விபத்துக்க
Introduction to
Dr.Wijaya Godak
தொடர்ச்சி
மேற்தரப்பட்ட அட்டவணையில் தரப்பட்டுள்ள முக்கிய அம்ச
» சில வகையான விபத்துக்கள் பிள்ளையின் வளர்ச்சிப்
1-4 வயதினரிடையே நீரில் மூழ்குவது அதிகமாக | (இல.09) அடுத்த இடத்தைப் பிடிக்கிறது. 5-9 வயதினரிடையே வாகன விபத்து இரண்டாம் ! உயர்ந்துள்ளது.
அது இரு வயதுப் பிரிவினரிடையேயும் 11வது இடத் 10 - 14 வயதினரிடையே நீரில் மூழ்குவது மூன்றாம் 15-19 வயதினரிடையே வாகன விபத்து முதலாமிடம் ( உள்வாங்கப்பட்டு 13ம் இடம் பெறுகின்றது. 5-9 வயதுப்பிரிவு 15-19 வயதுப்பிரிவு இரண்டிலும் வீழ்
வரைபு 1.2
விபத்து, நோய்த்தாக்கங்கள் வயதுப்பிரிவுகளுக்கே
ஒப்பிடும்போது விபத்துக்களின் சதவீதம் படிப்படியாக ஆயிருந்த தொற்றுநோய்கள் 19 வயதாகும்போது படிப்படி
விபத்துக்கள் 14% இலுருந்து 52% வரை அதிகரித்துள்ள 25% வரை சிறியளவில் அதிகரித்துள்ளது.
வயது அதிகரிப்புடன் பிள்ளைகள் தமது சுயாதீனத்தை சமவயதுடைய குழுவினர் செய்யும் - சொல்லும் விடயங்க ஆகிய இருபாலாரும் தனது வயதுடையோர் வகனத்தில் வாகனத்தைச் செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அதே அவர்கள் அபாயங்களை கணக்கிலெடுக்காது கடலில், நதி வருடாந்தம் இடம்பெறும் நீரில் மூழ்கும் சம்பவங்கள்) கவலைக்குரிய விடயமாகும்.
அட்டவை
உலகலாவிய திடீர் விபத்து மரணங்கள். விட திடீர் விபத்து வகை
உயர் வருமானமுடைய
நாடுகளில்
16860
2974
வாகன விபத்து நீரில் மூழ்குதல் எரிகாயம் |விழுதல்
969
963
அகவிழி (செப்ரெம்பர் 2013

-ள் ஓர் அறிமுகம்
child injuries
cumbura FRCS
ங்கள்.
புடன் அதிகரிக்கின்றது. நிகழும். (இல.08) விபத்துப் பிரிவாகும். வாகன விபத்து
இடம் வரையும், நீரில் மூழ்குவது 6ம் இடம் வரையும்
தை எரிகாயம் பெறுகின்றது. > இடத்தைப் பெற்றுள்ளது. பெறுகிறது. முதலாவது முறையாக நஞ்சாதல் பட்டியலில்
மதல் 12வது இடத்தைப் பெற்றுள்ளது.
-ற்ப - உலக சுகாதார நிறுவனம் - 2008
அதிகரிக்கும் ஒழுங்கு. 1-4 வயதுப்பிரிவினரிடையே 79% யாக 23% வரை குறைவடைந்துள்ளது. எது. அக்காலப்பகுதியில் தொற்று நோய்கள் 7% இலிருந்து
தத் தெளிவு பெற்று அதன்பால் இயங்கத் தொடங்குவர். ள் இவற்றில் தாக்கம் செலுத்தும். இளைஞர்- யுவதிகள் இருக்கும்போது அதிக வேகத்திலும், கவயீனமாகவும் போன்று கட்டிளமைப் பருவத்தினர் ஒன்று சேரும்போது களில், வாவிகளில் நீராடச் செல்கின்றனர். இலங்கையில் 1100 இலும் அதிகமானவை அவ்வாறு இடம்பெறுவது
ண 1.5
பத்து வகைகள் - வருமானத்திற்கேற்ப 2004
குறைந்த / நடுத்தர
மொத்தம் வருமானமுடைய நாடுகளில்
261816
174999
244956 (94%) 172025 (98%) 94746 (99%) 45851 (98%)
95715
46814

Page 21
நஞ்சாதல்
1106
ஏனையவை
634 |
29123
மொத்தம் சதவீதம் .
4%
இதற்கேற்ப, முழு திடீர் விபத்து சிறுவர் மரணங்க நடுத்தர வருமானமுடைய நாடுகளிலாகும்.
இதற்கேற்ப, முழு திடீர் விபத்து சிறுவர் மரணங்க நடுத்தர வருமானமுடைய நாடுகளிலாகும்,
அட்டவ
உலகலாவிய திடீர் வி பால் வேறுபாடு (Gender) மற்று
ஆன
52773 203
குறைந்த/நடுத்தர வரு மானமுடைய நாடுகள் உயர் வருமானமுடைய நாடுகளில் மொத்த எண்ணிக்கை சதவீதம்
5481;
58%
இதற்கமைய உலகலாவிய திடீர் விபத்து சிறுவர் மர காரணத்தை உம்மால் சிந்திக்க முடியுமா?
அட்டவ
உலலாவிய தடீர் விபத்துக்களின் மூலம் மரணமடைந்த பிள்ள 2002 பால்வேறுபாடு மற்றும் விபத்தின் வகைக்கேற்ப.
வாகன
நீரில்
தீ வி விபத்து
மூழ்குதல்
ஆண்
179131
120360
பெண்
94296
68880
598 மொத்த எண்ணிக்கை
273426
186240
996 சதவீதம்
30%
20%
11
398
இதற்கமைய 2002ம் ஆண்டு பிள்ளைகளும், கட்டில உயிரிழந்துள்ளனர். விபத்தின் வகைக்கேற்ப,
30% வாகன விபத்துக்களின் மூலம்
20% நீரில் மூழ்குவதால் 11% தீ விபத்துக்கள் மூலம்
அட்டவர்
உலகலாவிய விபத்துக்கள் மூலம் உயிரிழந்த பிள்ளைகள் ! வயதுப்பிரிவு, பால் வேறுபாட்டிற்கமைய, 100,000ற்கு விகிதமாக
1ஐவிடக் குறைவு
1-4
ஆண்
92.26
34.67
பெண்
93.19
34.85

45005
324542
43899 (98%) 318201 (98%) 919678
- 96%
948890
100%
கள் 94% இலிருந்து 98% வரை இடம்பெறுவது குறைந்த,
-ள் 94% இலிருந்து 98% வரை இடம்பெறுவது குறைந்த,
ணை 1.6
பத்து சிறுவர் மரணங்கள்.
ம் வருமான நிலைக்கேற்ப - 2004.
பெண்
மொத்தம்
391894
919677
சதவீதம் 96%
70
8843
29213
4%
400732
948890
100%
42%
100%
னங்களில் 58% ஆண்பிள்ளைகளில் நிகழ்கின்றது. அதற்கான
ணை 1.7
ளைகள் மற்றும் 20 வயதை விடக் குறைந்த இளைஞர்-யுவதிகள்
பத்து
வீழ்தல்
நஞ்சாதல்
ஏனையவை
மொத்தம்
:36
20467
26929
132186
528909
60
18258
21072
109719
372085
296
48725
48001
241905
877993
0/0
5%
5%
27%
100%
ளைஞரும் 897,993 பேர் திடீர் விபத்துக்களின் காரணமாக
ணை 1.8
மற்றும் 20 வயதை விடக் குறைந்த இளைஞர்-யுவதிகள் 2002.
க.
5-9
10-14
| 15-19
41.60
30.17
53.35
31.53
18.68
28.49
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 22
நான்கு வயதுவரை ஆண்-பெண் இரு பிள்ளைகளும் வேளை வயது அதிகரிக்கும் போது ஆண் பிள்ளைகள் வயதினரிடையே 60% உம் அதற்கப்பால் வளர்ந்தோரிடை
அதிக உடற்தொழிற்பாடு.
பெற்றோர் மேற்பார்வை குறைவடைதல். நடத்தை மாற்றம்.
அபாயமானவற்றையும் நிறைவேற்ற முனையும் அ
எரிகாயங்கள் பெண் குழந்தைகளில் அதிகரிப்பதற்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகும்.
1993ம் ஆண்டு உலக சுகாதார தினத்தன்று உலக 8
பிள்ளை, கட்டிளைஞர்களின் மரணங்களிற்கு முதல்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவற்றில் மூன்
அனேகமாக இனத்தவர்கள் அவற்றைத் தவிர்ப்பதா
இக்கூற்றிலுள்ள கடுமையான பிரச்சினை குழந்தைகள் அனர்த்தங்களைத் தவிர்ப்பது என்பதும் உலக சுகாதார ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவர் நலமேம்பாட்டில் உலகலாவிய பங்களிப்பு
அனர்த்தங்களைத் தவிர்த்தல், பிள்ளைகளின் உயிர்க்காப்பு கவனம் செலுத்தி வெளியிடப்பட்டுள்ள மிக முக்கிய கூற்று
1. ஐக்கிய நாடுகள்.
1985ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம் பிள்ளைக எடுத்துரைக்கப்பட்டது. உயர்மட்ட நலமும்(Health) அல (Right) அடங்குவதாக அக்கூற்றில் உள்ளடக்கப்பட்டு
1 -4 வயதினரிடையே 6% ஆன மரணங்கள் விபத்துக்கள் (Millenium Development Goals) எட்டில் ஒன்று 1900-201
குழந்தை மரணங்களின் எண்ணிக்கை மூன்றில் இரன் நிகழ்ச்சி நிரலில் அனர்த்தங்களைக் களைவதை உ நிறைவேற்ற முடியாது.
ஐக்கிய நாடுகளின் சுகாதார மன்றம், 'பிள்ளைக்குகந்த அதன் ஒரு இலக்கு, தவிர்க்கும் செயற்பாட்டினூடாக த குழந்தை அனர்த்தங்களைக் குறைத்துக் கொள்வதா
2. உலக சுகாதார நிறுவனம்.
'இந்நவீன யுகத்தின் பிரதான பிரச்சினை பிள்ளைகளின் உ சிறுவர் நல செயற்றிட்டங்களில் உள்வாங்கப்படல் வேண்
3. உலக சுகாதார மன்றம்
அவர்கள் வெளியிட்ட விபத்து, நலம் பற்றிய உல அறிக்கையிலும், குழந்தைகளை விஷேடமாகக் குறிப்பு
அகவிழி செப்ரெம்பர் 2013

ஒரேயளவான (50%) அனர்த்தங்களை சந்திக்கும் அதே - அதிகமான அனர்த்தங்களைச் சந்திக்கின்றனர். 10-14 டயே 26% அதற்கான காரணங்களாக,
சை. என்பன குறிப்படப்படுகின்றன.
ான காரணம் மண்எண்ணெய் உபயோகித்து சமையல்
சுகாதார நிறுவனம் இவ்வாறு வெளியிட்டிருந்தது.
ல்நிலைக் காரணம் விபத்துக்கள்.
ன்றில் ஒன்று விபத்துக்களினால் நிகழ்கின்றது.
ற்கு போதியளவு செயற்படாதுள்ளனர்.
ளின் உயிர்க்காப்பு என்பதும் அதற்கான ஓர் தீர்வுப்பாகம் நிறுவனம் உட்பட பெரும்பாலான நிறுவனங்களினால்
என்பவற்றிடையே காணப்படும் நெருங்கிய தொடர்பின்பால் புக்கள்.
களைப் பாதுகாப்பது தொடர்பாக சமூகத்தின் பொறுப்பு எர்த்தங்களற்ற பாதுகாப்பான சூழலும் சிறுவர் உரிமையில் டுள்ளது.
ள் மூலம் நிகழ்கின்றது. மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் 5 இடைப்பட்ட காலப்பகுதியில் 5 வயதைவிடக் குறைந்த ன்டு இனால் குறைத்துக் கொள்வதாகும். தனது நாட்டின் உள்வாங்கிக் கொள்ளாத நாடுகளினால் இவ் இலக்கை
உலகு' என்னும் ஆக்கமொன்றை 2002இல் வெளியிட்டது. திடீர் விபத்துக்கள் மற்றும் ஏனைய காரணிகளால் நிகழும்
கும்.
பயிர்க் காப்பாகும். குழந்தை அனர்த்தங்களைத் தவிர்த்தல், டும்'
க அறிக்கையிலும், வாகன விபத்துக்களை தவிர்க்கும் பிடப்பட்டுள்ளது.

Page 23
அவர்களது 2011 மே 24ம் நாள் முன்வைக்கப்பட்ட கு அங்கீகரிக்கப்பட்டது. குழந்தை அனர்த்தங்களைத் சுகாதார நாடுகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் மேற்கூறிய விடயங்கள் காரணமாக குழந்தை அ வகையில் எமக்கும் பலமான பொறுப்புண்டு. தவிர்க்கக் மரணிக்கும்போது கவலையை விட தன்னால் நிகழ்ந்த கு வாழுங்காலமெல்லாம் பெற்றோரில் காணப்படும். ஆகவே இன்றே இலக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில்
திடீர் விபத்துக்களைத் தவிர்க்கும் செயற்பாடு மூன்று வா
1. முதல் நிலை (Primary): இது திடீர் விபத்துக்களைத் உதாரணமாக : கிணற்றைச் சுற்றி சுவர் கட்டுதல், ஓட்டுவதிலிருந்து தவிர்ந்திருத்தல். 2. இரண்டாம் நிலை (Secondary): இது திடீர் விபத்து நிக
உதாரணமாக : தலைக்கவசம், ஆசனப்பட்டி அணிதல். 3. மூன்றாம் நிலை (Tertiary) : திடீர் விபத்துக்களி பின்விளைவுகளைக் குறைத்தல். உதாரணமாக : குருதிப்போக்கைக் கட்டுப்படுத்தல், செயற் தாமதமின்றி வைத்தியசாலையில் அனுமதித்தல். சிகிச்ன.
அனர்த்தங்களைத் தவிர்க்கும் நுட்பங்கள்.
ஓவ்வொரு அனர்த்த வகையையும் பொறுத்து பயன்படுத் நுட்பங்களைப் பல்வேறு அனர்த்தங்களிற்கும் பயன்படுத்
1) மேற்பார்வை (Supervision)
நீரில் மூழ்குதல், உயரமான இடங்களிலிருந்து விழுதல்
2) சட்டதிட்டங்கள் வகுத்தலும் அமுல்படுத்தலும்
தலைக்கவசம், ஆசனப்பட்டி உபயோகிக்காதிருத்தல், என்பவற்றைத் தடுப்பதற்கு இம்முறை சிறந்தது.
3) பயன்பாட்டிலுள்ள உபகரணங்களை பாதுகாப்பு நுட்பங்கள்
பிள்ளைகளால் இலகுவாகத் திறக்க முடியாத மூ 'சுதீப்' பாதுகாப்பான குப்பி விளக்கு (இலங்கை). பாதுகாப்பான மண்ணெய் அடுப்பு. (தென்னாபிரிக்
'ப்ளஞ்சா' எனும் பாதுகாப்புமிகு விறகடுப்பு. (கோ 4) சூழலில் திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
தடாகங்களில், கிணற்றைச் சுற்றி வேலிகளை அமைத்தல் Absorbing) தரையமைப்புக்களை ஏற்படுத்தல்.
5) பாதுகாப்பு உபகரணங்கள் பயன்பாட்டை உற்சாகமூட்ட
உதாரணமாக: Helinet, பாதுகாப்பான விளக்கு.

குழந்தை விபத்துக்களைத் தவிர்த்தல் தொடர்பான யோசனை தவிர்ப்பதில் முன்னுரிமை வழங்கி செயற்படுமாறு உலக நம் அதில் உள்வாங்கப்பட்டுள்ளது. பனர்த்தங்களைத் தவிர்ப்பது தவிர்ப்பது பெற்றோர் எனும் கூடிய அனர்த்தமொன்றின் மூலம் தனது பிள்ளையொன்று குறைபாடு தொடர்பாக மனதில் பதிந்திருக்கும் மனவேதனை தனது பிள்ளைகளை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதற்கு இங்கு தரப்படும் போதனைகளை ஆதாரமாகக் கொள்க.
கை
தவிர்க்கும்.
தூக்க மயக்கத்தில் அல்லது போதையுடன் வாகனம்
=ழும் போது உடல் உபாதைகள் ஏற்படுவதைக் குறைக்கும்.
ன் மூலம் உடல், உபாதைகள் ஏற்படும்போது அதன்
நகை சுவாசம் வழங்குதல், முதலுதவி வழங்கி பாதுகாப்பாக செயளித்தல் புனர்வாழ்வளித்தல்.
த வேண்டிய நுட்பங்களும் ஒன்றிலொன்று வேறுபடும். சில த முடியும்.
என்பவற்றைத் தவிர்ப்பதற்கு இது மிகப் பொருத்தமானது.
மதுபாவணை, அதி வேகத்தில் வாகனம் செலுத்துதல்
களுடன் கூடியதாக திருத்தி வடிவமைத்தல்.
டி.
கோ)
எதாமாலா)
5. சிறுவர் பூங்காக்களில் சக்தியை அகத்துறிஞ்சும் (Energy
S)
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 24
6) அறிவூட்டலும் திறமை மேம்பாடும். நீரில் செயற்பட வேண்டிய முறை மற்றும் சாலை (வீதி) அறிவுறுத்தல்.
7) பயன்பாட்டிலுள்ள பொருட்களிட்கு தரநிர்ணயம் வழங்கல்.இ தடுக்கப்படும்.
வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் திடீர் விபத்துக்க பிரதானமானவை.
மருத்துவமனைக்கு கொண்டுவருதல், விபத்து நிகழ் சிகிச்சை, புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள் என்
விபத்துக்களைத் தவிர்க்க முடியுமென்பதையும், தன் அவற்றில் கவனயீனமாய் இருத்தல்.
கொள்ளை/திட்டம் வகுப்போர் விபத்துக்களின் கொ.
விபத்துக்களேற்படும் முறைகள் பற்றிய செய்திகள்
பிரச்சினையின் பாரதூரமான நிலையைப்பற்றி ே - ஈடுபடும் நிறுவனங்களால் நிறைவேற்ற முடியுமான
ஒதுக்கீடுகள் வழங்காமலிருத்தல்.
சிலர் அர்ப்பணிப்புடன் செயற்படாது தொழில் என | அனைத்துக் காரணங்களினாலும் வருடாந்தம் நிகழும் ஐ எண்ணிக்கையான பதினொரு மில்லியன்களை (Million) 2 குறைத்தல் ஐக்கிய நாடுகளின் இலக்காகும். திடீர் விபத்து இலக்கின் பிரதான பாகமாகும். யுனிசெப் நிறுவனம், உலக குறைக்கும் செயற்பாடுகளை மேம்படுத்திய வண்ணமிருப்பத எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறை, நடுத்தர வரும்
கைகொடுத்து நிற்றல் அவற்றுள் ஒன்றாகும்.
ஒவ்வொரு பிரிவினரும் செயற்படவேண்டிய செயற்பாடுகள்.
1. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள். சிறுவர் அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் சர்வதேச ரீதியா ஆய்வுகளை ஆர்வமூட்டல்.
2. அரசாங்கங்கள்.
குழந்தை விபத்துக்களைத் தவிர்த்தல் தொடர்பாக அமைச்சுக்கள் மூலம் முழுநேர ஊழியர்களையும் | சட்டதிட்டங்களை வகுத்தலும் செயற்படுத்தலும்.
போதியளவு நிதி ஒதுக்கீடு செய்தல்.
3. தனியார் துறை.
குழந்தை அனர்த்தங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்து நிதி ஒதுக்கீடு. உற்பத்தி பண்டங்கள் உரிய தரத்துடன் கூடியவைய
அகவிழி செப்ரெம்பர் 2013

களைக் கடக்கும்போது பின்பற்றவேண்டிய முறைகளை
இதன்மூலம் பாதுகாப்பற்றவை சந்தையில் நுழைவதிலிருந்து
கள் தொடர்பான அறைகூவல்கள் பலவாகும். அவற்றுள்
ந்த இடத்திலேயே வழங்கவேண்டிய முதலுதவி, அவசர பவற்றில் குறைபாடுகள்.
விர்த்தல் வேண்டுமென்பதையும் அறியாதிருத்தல் மற்றும்
டூரமான பின்விளைவுகளை விளங்காதிருத்தல்.
ஊடகங்களில் பற்றாக்குறையாகக் காணப்படுதல். பாதிய தெளிவற்றிருத்தல். தவிர்ப்பு நடவடிக்கைகளில் தவிர்ப்பு நடவடிக்கைகளுக்குக் கூட நிதியுதவிகள்/நிதி
மாத்திரம் செயற்படுதல்.
ஐந்து வயதிற்குக் குறைந்தோரிடையேயான மரணங்களின் 2015ம் ஆண்டாகும்போது மூன்றில் இரண்டு பங்கினால் துக்கள் மற்றும் குற்றச் செயல்களைத் தவிர்ப்பது அவ்
சுகாதார நிறுவனம் என்பன சிறுவர் அனர்த்தங்களைக் காக அவர்களின் (World Report on Child Injury Prevention) மானமுடைய நாடுகளில் அனர்த்தங்களைக் களைவதில்
க முன்னுரிமை வழங்கல், நிதி ஒதுக்கீடு செய்தல்,
- முன்னுரிமையளித்துச் செயற்படுவதுடன், குறிப்பிட்ட நியமனம் செய்திருத்தல்.
துவத்தினை தெளிவுடன் விளங்கியிருத்தல்.
பா என பொறுப்புடன் செயற்படல்.
தொடரும்....

Page 25
தடயறிவி
Vanisri
ஆங்கிலத்தில் போரன்சிக் எனப்படும் தடயறிவியல் படிப்பு பெரும்பாலும் மாணவர்களிடையே அதிகம் பிரபலமடையாத படிப்பாகும். அதிகம் பிரபலமடையாவிட்டாலும், ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கும் படிப்பாக தற்போது இது விளங்குகிறது.
தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு தற்போது குற்றங்களும் வளர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு குற்றத்தையும், அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே, தற்போது தடயவியல் துறை நிபுணர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும், எம்பிபிஎஸ் தடயறிவியல் படித்து பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அத்துறையில் முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்க ஆளே இல்லாத நிலை நிலவுகிறது.
பல முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படிப்பு மாணவர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாத ஒரே காரணத்தால் தற்போது பின்தங்கியுள்ள படிப்பாக இருக்கிறது.
ஒரு குற்றம் நடந்த விதத்தை ஆராய்வு செய்யும் முறையான பயிற்சி அளிப்பதே தடயறிவியல் படிப்பாகும்.

பியல் கல்வி
Sivakumar
நாட்டில் சட்டத்தை நிலைநாட்டவும், குற்றவாளியை குற்றவாளி என நிரூபிக்கவும், குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் தடயவியல் நிபுணர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது. மேலும், இப்பணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அனுபவத்தைத் தரும் என்பதால் எப்போதுமே இத்துறையில் ஆர்வத்தோடு பணியாற்ற இயலும்.
தடய ஆய்வுத் துறையில் உள்ள உட்பிரிவுகள் தடய ஆய்வு தொல்லியல் தடயறிவியல் உயிரியியல் தடயறிவியல் பொருளாதாரவியல்
தடயறிவியல் பொறியியல் தடயறிவியல் அறிவுத்திறனியல் தடயறிவியல் மொழியியல் தடயறிவியல் உளவியல் தடயறிவியல் திசுவியல் தடயறிவியல் மானுடவியல் தடயறிவியல் தொழில்நுட்பவியல் எம்.டி. தடயறிவியல் மருத்துவம்
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 26
எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் தடயறிவியல் பாடம் வருகிறது. அதில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் முதுகலை மருத்துவப் படிப்பாக எம்.டி. தடயறிவியல் மருத்துவ பிரிவை எடுத்துப் படிக்கலாம். இதனை முடிப்பவர்கள் பிரேத பரிசோதனை செய்யலாம். மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். தமிழகத்தில் இப்படிப்பினை முடித்தவர் களுக்கு தற்போது கடும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இப்படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலை உறுதி.
பி.எஸ்சி., தடயறிவியல் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இதனை தமிழகத்தில் ஒரு சில கல்வி நிறுவனங்களே அளிக்கின்றன. தடய அறிவியல் படிப்பினை வழங்க சிறப்பு கல்வி நிறுவனங்களும் உள்ளன. அவற்றிலும் இப்படிப்பை மேற்கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும். அத்துறையில் அடிப்படை விஷயங்களை இப்படிப்பு கற்றுத்தரும்.
எம்.எஸ்சி., தடயறிவியல்
ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்தை அறிவியல் பாடப்பிரிவில் முடித்தவர்கள் எம்.எஸ்சி., தடயறிவியல் படிப்பில் சேரலாம், குறிப்பிட்ட சில பிரிவுகள் இப்படிப்பில் வழங்கப்படும். அதனை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். தற்போது சைபர் பாரன்சிக் எனப்படும் தொழில்நுட்ப தடயறிவியல் படிப்பிற்கு மாணவர்களிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதில் எம்.பில். ஆராய்ச்சி என மேற்கொண்டு படித்துக் கொண்டே செல்லலாம்.
இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
ஆசியன் போரன்சிக் சயின்ஸ் அகாடமி, சென்னை சென்னை பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம், புதுடில்லி லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ மத்திய தடயவியல் துறை ஆய்வகம், ஹைதராபாத் மத்திய தடயவியல் துறை ஆய்வகம், சண்டிகர் மத்திய தடயவியல் துறை ஆய்வகம், கொல்கட்டா
ஆகியவை இத்துறையில் பல்வேறு படிப்புக்களை வழங்கி வருகின்றன.
"பல தொலைநிலைக் கல்வி மையங்கள் தொலை தூரக் கல்வி முறையிலும் இப்படிப்பை வழங்கி வருகின்றன.
அகவிழி ) செப்ரெம்பர் 2013

தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., சைபர் போரன்சிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி | என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு அங்கு குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தகவல் தொழில்நுட்ப முறையில் செய்யப்படும் குற்றங்களை கண்டுபிடிக்க நிபுணர்களின் தேவை அதிகரிப்பதற்கேற்ப, அத்துறையில் புதிய மேற்படிப்பை சென்னைப் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. குற்றங்களை கண்டு பிடிப்பது மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள கோப்புகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளும்
இப்பாடப்பிரிவில் கற்றுத்தரப்படுகிறது.
தனித்திறன் உள்ள மாணவர்கள்
இப்படிப்பை எல்லோரும் எடுத்துப் படித்து சாதித்துவிட முடியாது. ஒரு பிரச்சினையை அணுகும் முறையில் நீங்கள் மற்றவர்களை விட வேறுபடுகிறீர்களா.. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட தீவிரமாக யோசித்து அதில் உள்ள நுணுக்கங்களை கண்டறியும் ஆற்றல் உள்ளவரா? மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எளிதாக தீர்வு காணும் திறன் பெற்றவர்களா அவ்வாறு எனில் உங்களுக்கு தடயவியல் படிப்பு நிச்சயம் சிறந்த படிப்பாக அமையும். ஒவ்வொரு வேலையையும் சவாலாக எடுத்துக் கொண்டு பணியாற்றும் திறன் நிச்சயம் இத்துறையில் படித்தவர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்றாகும்.
வேலை வாய்ப்பு
இத்துறையில் படித்து முடித்து நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவை தற்போது அரசுத் துறைகளில் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் எம்.டி. தடயறிவியல் முடித்து பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் தடயறிவியல் மருத்துவர்களோ, பேராசிரியர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தடயறிவியல் துறை நிபுணர்களுக்கு பற்றாக்குறை இருப்பதால் இப்படிப்பை முடித்த உடன் அரசு வேலை வாய்ப்பு பெறலாம் என்பது உறுதியாகிறது.
இதில்லாமல், காவல்துறையிலும், சட்டத்துறையிலும், புலனாய்வு அமைப்புகளிலும் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள்.பொதுவாக இத்துறையில் பெண் நிபுணர்கள் இருப்பதில்லை என்ற போதும், தற்போது இத்துறையின் சில குறிப்பிட்ட பிரிவுகளில் பெண்களும் படித்து இத்துறையில் சிறந்த பணி வாய்ப்பைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 27
எது
வே. வ
IDT 6
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடமாக இருப்பவை பள்ளிகள். வளர்ந்து வரும் நாளைய தேசத்தின் எதிர்காலங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் கல்வி முறை எப்படி இருக்கவேண்டும்? என்ன மாதிரியான முரண்கள் இருக்கின்றன? என்பது பற்றி யாரும் அதீத அக்கறை கொள்வது இல்லை.
உலகின் எல்லா பிரச்சினைகளையும் அலசும் அரசியல் வாதிகளும் பொது நல விரும்பிகளும், பெற்றோர்களும், கல்வி முறையைப் பற்றியும், பள்ளிப் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் பாடத் திட்டங்கள் பற்றியும் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். எது சரியான கல்வியாயிருக்கலாம் என்று நாம் யோசித்த போது ஜனித்த கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
கற்பதன் நோக்கமும், தேவையும் வேறு வகையான ஒரு நோக்கத்தை நோக்கி போவதாகவே எனக்குப் படுகிறது. என்னை சுற்றிலும் உள்ள மாணவர்களின் அறிவுத்திறன் வெறும் மனப்பாடம் என்ற வகையாலேயே அமைந்திருப்பதாக தோன்றுகிறது. இரண்டு வயது குழந்தை 'அ', 'ஆ' எல்லாம் சரியாக சொல்கிறது என்பதற்காக சந்தோசப்படும் பெற்றோர்களுக்கு குழந்தை யின் சுட்டித்தனத்தையோ, குழந்தைத்தனத்தையோ ரசிக்கும் மனோபாவங்கள் போய்விட்டதாகவே கருதுகிறேன். ஏனெனில் கல்வி சம்பந்தமான 'டேலன்ட்' மட்டுமே பல பெற்றோர்களுக்கு பிரதானமாக போய்விட்டது.
கல்வி கற்பதன் நோக்கம், அதன் பயன், கற்க வேண்டிய காரணம், கல்லாமல் போவதன் பலன், மற்றும் எது கல்வி என்றதொரு ஆழமான பார்வை நமக்கு தேவைப்படுகிறது. இஸ்லாமியர்கள் எந்த அளவிற்கு கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளும் ஆற்றல் கூட அவர் களுக்கு இல்லை. கல்வியின் உண்மை முகமும், செயலும் எல்லா சமூகத்தாலும் சரியாக, புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் இக்காலத்தில் குழப்பத்தில் இஸ்லாமியர்களின் கல்வி குறித்த பார்வை இன்றும் மோசமடைந்திருப்பதில் வியப்பில்லை.
கல்வியின் 'மொத்தத்தையும் அலசமுடியாத சூழ்நிலையில் நமக்கு தோன்றுகின்ற கருத்துக்களை, கல்வியின் பயன்களை அறியும் ஆவல் இருப்பவர்களிடம் கொண்டு சேர்த்தல் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாக கருதுகிறேன்.

கல்வி
சந்திதேவி
குழந்தைகளை இரண்டு வயதிற்கு பிறகு ஏதேனும் பாலர் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். வீட்டில் இருப்போரும் (பெற்றோர்கள்தான்) ஏதோ தங்களால் முடிந்த அளவிற்கு தங்கள் குழந்தைகள் எல்லாவற்றையும் சீக்கிரமே கற்றுதேர்ந்துவிட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்கள். அவ்வாறான அந்த எல்லா திறமை களையும் கொண்டு பணம் சம்பாதிப்பதற்கான வழி முறைகளை கண்டுபிடிக்கத்தான் உபயோகப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஏனெனில் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் இன்றைய சமுதாயத்தின் முக்கியமான குறிக்கோளாகவும், முதன்மை திறமையாகவும் கருதப் படுகிறது. பணம் என்ற ஒன்று எல்லா சமூகத்தாலும் எந்த அளவிற்கு மற்ற எல்லாத் தகுதிகளையும் விட முக்கியத் தகுதியாக ஒருவனிடம் எதிர்பார்க்கிறது என்பதை பற்றி தனி கட்டுரையே வரையலாம். வகுப்புகள் மாறு கின்றன, பதினைந்து இருபது வருடங்கள் கழித்து நல்ல மதிப்பெண்களுடன், பட்டத்துடன் வெளிவரும் ஒரு மனிதன் நல்லதொரு வேலையை தேடிக்கொண்டு, கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு, மீண்டும் தன் குழந்தையை பாலர் பள்ளியில் சேர்த்து, என மீண்டும் ஒரு வாழ்க்கை சக்கரம் ஆரம்பிக்கிறது. கல்வி என்ற ஒன்று பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே என்று மனிதனை சுற்றமும் சூழலும் சேர்ந்து நேரிடையாகவோ, மறைமுக மாகவோ கட்டாயப்படுத்துகிறது
பத்தாம் வகுப்பில் 80 சதவீதம், 12ம் வகுப்பில் 90 சதவீதம், பட்டப்படிப்பில் 80 சதவீதம் என்று ஒருவன் எடுத்தால் அவனை “கற்றுத் தேர்ந்தான்” என்று கற்றறிந்தவர் கள் முதற்கொண்டு கருதுகிறார்கள். வாழ்கின்ற இடைப்பட்ட காலங்களில் பருவத்திற்கேற்ற வாழ்க்கை முறையில் சரியாக வாழ்வதென்பது எது என்ற சிந்தனையோ, திறனோ அவன் கற்ற பள்ளிக்கூட கல்வியில் இருக்காது. அனுபவம் மற்றும் மற்றவர்களின் அறிவுரையும் சார்ந்த வாழ்வியல் பாடங்கள்தான் இந்த விஷயத்திற்கு உதவும். மேலே கூறிய வழிமுறைகள் தவறு எனில், எது சரி?
கணித பாடத்தில் 5ம், 5ம் பெருக்கல் செய்து விடை காண்பது எப்படி என்று சொல்லித்தரப்படும். ஆனால் பரீட்சையில் 4கையும், 4கையும் பெருக்கினால் என்ன விடை வருமென்று கேட்கும்பொழுது, இது எனக்கு சொல்லித் தரப்படவில்லை என்று ஒரு மாணவன்
அகவிழி (செப்ரெம்பர் 2013

Page 28
சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? யாருடைய குறை இது? மாணவனா? ஆசிரியரா? கல்விமுறையா? தர்க்கரீதியாக (logic) யோசிக்கும் மனோபாவம் இருந்தால் மட்டுமே சிலவற்றை படித்து பலவற்றுக்கு விடை காணும் திறன் நமக்கு கிடைக்கும்.இந்திய வரலாற்றை சொல்லித் தரும் ஆசிரியர்கள் (அல்லது கல்விமுறை) மன்னர்களின் பெயரையும், சம்பவங்களின் வருசங்களையும் வேகமாக சொல்லித் தந்து அதையே விடைத்தாள் களில் பிரதிபலித்தால் போதும் என்று ஆசுவாசம் கொள்கிறார்கள். மொகலாய மன்னர்களின் ஆட்சியால் இன்றைக்கு நமது நாட்டில் என்னென்ன பின் விளைவுகள் தொடர்ந்து கொண் டிருக்கின்றன என் பதை பற்றியோ, அந்த விளைவுகளின் நன்மை தீமை பற்றியோ முக்கியமாக கருதாமல் (BA வரலாற்று பாடங்களில் அதுபற்றி வரும், ஆய்வு வரலாற்று பாடங்களில் இருக்காது) அக்பர் தொடங்கிய தீன் இலாஹி என்னும் கோட்பாடை தொடங்கினார், அது காலப்போக்கில் அழிந்தது" என்று சொல்லித் தருவதில் என்ன பயன்? ஒரு வேளை அந்த வரலாறு மூலம் பயன் உண்டு என்று வாதிட்டாலும் அதனைவிட முக்கியமாக, சமகாலத்திற்கு தேவையான வரலாற்றை சொல்லி கொடுக்கலாமே?!
3ம் வகுப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி, பத்தாம் வகுப்பு வரையிலும் கூட மேலோட்டமான வரலாற்று பாடங்கள் தான் வருகின்றது. அப்படியென்றால் வரலாற்று பாடத்தின் தேவை இன்றைய உலகிற்கு தேவையில்லையா என் பதல் ல நமது வாதம். அறிவியலாகட்டும், கணிதமாகட்டும் எல்லாவற்றிலும் இதே மாதிரியான பிரச்சனையே இருக்கிறது. வரலாற்று மாணவன் என்ற வகையில் அதிலிருந்து உதாரணம் காட்டினேன்.
எது சரியான கல்விமுறை என்று தீர்வு சொல்வதற் காகவோ இதுதான் சரி என்று வாதிடுவதற்காகவோ எழுதப் பட் ட கட்டுரையல்ல இது. பலதரப் பட்ட கண்ணோட்டங்களின் தொகுப்பிலிருந்து உருவாக்கப்படும் ஒரு சட்டம் அல்லது விதி (RULE) பொதுவில் அதிக நன்மை பயக்கும் என்ற நோக்கிலேயே இதை பார்க்க வேண்டும். அது போன்ற கண்ணோட்டங்களில் ஒரு வகையே இது என இக்கட்டுரை பார்க்கப்பட வேண்டும். அவ்வாறாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடங்களில் தேறிய பல மாணவர்கள் Entrance exan எனப்படும் நுழைவுத் தேர் வில் அதே திறமையை காட்டமுடியவில்லை, காரணம், நுழைவுத் தேர்வில் பாடத்தில் உள்ளது போல் அப்படியே கேட்கமாட்டார்கள். அது மட்டுமல்ல, மேற்கூறிய தேர்வுகளில் பெண்கள் அதிக மதிப்பெண்களும், தேர்ச்சி விகிதாசாரங்களும் பெற்றிருப்பார்கள். ஆனால் நுழைவுத் தேர்வு என்று
அகவிழி ) செப்ரெம்பர் 2013

வரும்பொழுது பெண்களின் மனப்பாட திறமை அங்கு அதே அளவு எடுபடாமல் போவதை நாம் அறிவோம்
தண்ணீரின் அறிவியல் குறியீடு (H,0) என்று சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நீராவியின் அறிவியல் குறியீடு என்னவென்று கேட்கப்படும் பொழுது, மாணவர்கள் கேள்வி கேட்ட ஆசிரியரை கோபித்து கொள்ள கூடும். காரணம், தண்ணீருக்கு சொல்லிக் கொடுத்தார்களே அன்றி நீராவிக்கு என்ன குறியீடு வரும் என்பதை சொல்லித் தரவில்லையென்பார்கள். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல் தர்க்கரீதியாக (logical) சிந்திக்கும் திறமை நமது கல்விமுறையில் இல்லை என்பதே நமது வருத்தம். (நீராவி தண்ணீரிலிருந்து ஆவியாவது என்பதனால் அதற்கும் H,0) தான்).
கடந்த பத்து பதினைந்து வருடங்களில் கல்வியில் CBSE, மெட்ரிகுலேஷன், மற்றும் ஸ்டேட் போர்டு கல்விமுறை என்று பல வகை அடிப்படை கல்வி முறைகள் மக்களிடையே நன்கு பரிச்சியமாயிற்று. நமது பிள்ளைகளை அவரவர் பண வசதிக்கேற்ப (கவனிக்கவும், இங்கும் பணம்தான் ஒரு மாணவனின் கல்விமுறையை தேர்ந்தெடுக்க வைக்கிறது) ஏதேனும் ஒரு கல்விமுறையில் ஆரம்ப கல்வியை படித்துமுடித்து, கல்லூரியில் நுழைகின்ற இருவர் ஒருவருக்கொருவர் தாங்கள் கற்ற ஆரம்ப கல்வி முறையால், அடிப்படை அறிவுத்திறனில் வித்தியாசப்படு கிறார்கள். எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான திறமை இருக்க முடியாததுதான், ஆனால் CBSE யில் படித்த மாணவனுக்கும் state board எனப்படும், மாநில கல்வித்துறையில் படித்த மாணவனுக்கும் அவர்களது அடிப்படை அறிவுத்திறனில் உயர்வு தாழ்வு இருக்கத்தான் செய்கிறது.
குறைந்த கட்டணத்தில் கற்றுத்தரப்படும் பள்ளிக் கூடங்களும், அந்த பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் கல்விமுறையும் ஒரு அறிவுத்திறன் குறைந்த மாணவனையே உருவாக்க முடியும் என்ற நிலை யாரால், எதனால், எப்படி வந்தது என்ற சிந்தனையும் அதற்குரிய தீர்வும்தான் சிறந்த கல்விமுறையை உருவாக்கி தர முடியும். வகுப்பறைகளின் தரமும், உடைகளின் தரமும் ஆசிரியர்களின் சம்பள விகிதாசாரங்களும், இன்னும் மற்ற . தர உயர் வுகளும், ஒரு பள்ளிக் கூடத்தையோ, கல்விமுறையோ உயர்த்தி காட்டி விட்டு போகட்டும். கற்றுத் தரப்படும் கல்வியின் தரமும், மாணவர்களின் அடிப்படை அறிவுத்திறனும் அந்த உயர்வு தாழ்வில் மாட்டிக்கொள்ள வேண்டாமே, என்பதுதான் நமது விருப்பம்.
எது உண்மையான கல்விமுறை என்பதை கற்றறிந்த அறிஞர்களும், மாணவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்து எடுக்கப்படும் ஆலோசனைகளும், இன்னும் இன்ன பிற யோசனைகளும் கலந்தே ஒரு முடிவு எடுக்கப்பட

Page 29
வேண்டும். "வெறுமனே மனப்பாடம் செய்ததை விடைதாள் களில் வாந்தி எடுப்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்' வகுப்புகளில் சொல்லித்தரப்படும் பாடங்கள் வெறுமனே மதிப்பெண்கள் எடுப்பதே பிரதான நோக்கம் என்றில்லாமல் ஆரம்ப கல்வியின் பாதியிலோ, மேல்நிலை வகுப்புகளி லிருந்து பாதியிலோ கல்வி கற்க முடியாமல் சென்றவர்களுக்கு கூட அவர்கள் அதுவரையிலும் கற்ற கல்வி அவர்களது வாழ்க்கைக்கும் பாடமாக இருக்கட்டும்.
பொறியியல் கல்லூரிகளில் ராக்
தமிழ்நாட்டில் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் செயல்பட்டு வருகின்றன. இந்தாண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்தது. ஆகஸ்ட் மாதம் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர் களிடையே நிலவி வரும் ராக்கிங் பிரச்னையைத் தடுக்கும் வகையில் இந்தாண்டு முதல் பல்வேறு விதிமுறைகளை ஏஐசிடிஇ கொண்டு வந்துள்ளது. கல்லூரியின் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாகவே, சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரியில் சேர்க்கை பெற வரும் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு ராக்கிங் தொடர்பான ஒரு விண்ணப்பம் இந்தாண்டு முதல் வழங்கப்படுகின்றது. அந்த விண்ணப்பத்தில், கல்லூரியில் ராக்கிங் குறித்த பிரச்னைகளில் ஈடுபட்டால், கல்லூரி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என்று ஒப்புக் கொண்டு மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் கையொப்பம் இட வேண்டும். இவ்வாறு விண்ணப்பத்தில் கையொப்பம் இடும் மாணவர்களை மட்டும் கல்லூரியில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ளை
ராக்கிங் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள், கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மற்றும் விடுதிகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டால், அந்த கல்லூ ரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை அனைத்து பொறியில் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை கண் காணிப் பதற்கென்று, கண் காணிப்பு வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு வருடத்திற்கும்

பல நல்ல 'மனிதர்களை' உருவாக்கும், கல்வி திட்டமாக இனிவரும் காலங்களில் நமது கல்விமுறை இருக்கட்டும். மாற்றம் என்ற ஒன்றை தவிர மற்ற எல்லா மாற்றங்களுக்கு உட்பட்டே தீரவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
க்கிங்கை தடுக்க நடவடிக்கைகள்
தனித்தனி நிறங்களில் அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் கண்காணிப்பு வாகனம் மாணவர்களை சுலபமாக அடையாளம் காண இயலும் என் று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
மூத்த மாணவர்கள் யாரும் முதலாமாண்டு பயிலும் மாணவர்களிடம் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 97 ராக்கிங் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டு களாக தமிழ்நாட்டில் ராக்கிங் பிரச்னை அதிகரித்துள்ளதென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி ராக்கிங்கை தவிர்க்கும் பொருட்டு தேசிய ராக்கிங் ஹெல்ப்லைன் 1800-180-5522 என்ற தொலைபேசி எண்னை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணில் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை கூறுவதன் மூலம், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்த தடைகளையும் மீறி ராக்கிங் குற்றத்தில் ஈடுபட்டால், கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. மேலும் ராக்கிங் செய்ததாக தண்டனை பெற்றவர்கள் வேறு எந்த கல்லூரிகளிலும் சேர முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
எமது நாட்டுப் பல்கலைக்கழங்களிலும் ராக்கிங்கை (பகிடிவதை) தடுக்க பல சட்ட ஏற்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 30
சுற்றுச்சுழல் கல்வியின் அவசியமும்
மா. ரசல் (
இயற்கை - இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் இயற்கைக் கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும்
வழங்குவதோடு உணவு, உடை, உறை விடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.
இந்த விடயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா? இதனைச் சரியாகக் கற்றுக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போது கணினியும், ஆடம்பரத்திற்குத் தேவையான உபகரணங்களும் பெருகி உள்ளதால் இதனைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப் படுமே என்று எத்தனை பேர் அறிந்து செயல்படுகிறோம் என்று தெரியவில்லை.
இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே.
சுற்றுச்சூழல் கல்வி
ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகிறது. 19ம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர் கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.
இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன்
அகவிழி செப்ரெம்பர் 2013

, அதன் விழுமியச் சிந்தனைகளும்
ஜயபதி
படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன. மேற்சொன்ன நிலையை மாற்றவும், ஆய்வுகள் நடத்தி தீர்வு காணவும் எண்ணிய ஐ.நா. சபை 1992-ல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டது. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்'
என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு "அஜெண்டா-21” என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவை சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ள வேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி, கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்:
நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல் லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது. இக்கல்வியின் மூல ம் : இரு க் கு ம் வளங் களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும். - கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என இம்மூன்றையும் ஒரே கற்றல் செயலாக இணைப்பதன் மூலம் கல்விப் பணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். அன்றாட வாழ்க்கையில் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்துத் தடத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இம்முறை உதவும் என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தும் அம்சங்களையும் கல்வியில் குத்தியுள்ளனர். ஆகவேதான் சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியமாகிறது.

Page 31
சுற்றுச்சூழல் மாசும் இதனால் ஏற்படும் பாதிப்புகளும்:
சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம், நீர், காற்று) பாதிக்கப்பட்டன. இப்பாதிப்பாதிப்புக்குப் பெயர் தான் 'சுற்றுச்சூழல் மாசு' என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர்.
'மாசு' என்னும் சொல் இலத்தீன் மொழியில் "பொலுட்டோனியம்' என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இச்சொல்லை முதலில் 1966-ம் ஆண்டு ஹெனி' என்பவரே கண்டறிந்து அறிமுகம் செய்தார்.
காற்று மாசு
மாசு என்று கூறினாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காற்றில் கலக்கும் மாசு தான். ஏனென்றால் நம் வாழ்வாதாரமே சுவாசத்தில்தான் அடங்கி உள்ளது. காற்றில் கலந்துள்ள நச்சுக்களையும் அவற்றினால் ஏற்படும் தீமைகளும் பின்வருமாறு. நைட்ரஜன் ஆக்சைடு வாயு - சுவாசக் குழாய், நுரையீரல் பாதிப்பு
இதய உபாதை, தலைவலி,
சல்பர் ஆக்சைடு வாயு -
வாந்தி
கார்பன் மோனாக்சைடு - ஆக்சிஜனை கெடுத்து ரத்தப் பண்பு குறைத்தல்
அம்மோனியா - மூச்சுக் குழாய் புண் நைட்ரஜன் சல்பேட் - கண், தொண்டை எரிச்சல், மயக்கம் நைட்ரோ பினால் - இரத்தப் புற்றுநோய்
10)

இன்னும் இது போன்ற ஏராளமான நச்சுக்கள் காற்றில் கலந்து மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
நீர் மாசுபாடு
'நீரின்றி அமையாது உலகு' நம் வாழ் வாதாரம் நிலத்தடி நீர். இது பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாமல் மாசுபட்டு ஊறுவிளைவிக்கும் வகையில் இருக்கிறது. இதை நீர் மாசு என்கிறோம். மாசுபட்ட நீரை, அதன் வாசனை, சுவை, கலங்கல், நிறம் ஆகியவற்றின் மூலம் உணரலாம். நாம் அனைவரும் நிலத்தடி நீரையே சார்ந்து வாழ்கிறோம். ஆனால் இந்நீர் கசிவுக் குழிகள், ஆழமில்லாத சாக்கடைக்குழிகள், தொழிற்சாலைகள், உரக்குவியல், உரம், பூச்சிக்கொல்லித் தொழிற்சாலைகள், பெற்ரோலிய சுத்திகரிப்புகள், உருக்காலைகள், வேதியியல் தொழிலகங்கள் போன்ற காரணிகளால் பாதிப்படைந்துள்ளன.
மண் மாசு
'மண்' என்ற சொல்லுக்கு புவி மூலப்பொருள் என்பது பொருள். கழிவு நீர் வாயுக்கள், கனிமங்களின் சிதைவு, வாகனக் கழிவுகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைக் கழிவுகள், மரத்தூள் போன்றவை மண்ணை மாசுபடுத்துகின்றன. மண்ணில் படிந்த மாசுக்கள் நச்சுக்களாக மாறுகின்றன. இது உணவுச் சங்கிலியால் பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக உட்கொள்ளப்படுவதால் நம்மால் அறியமுடியாத பல அபாயங்களை சந்திக்க நேரிடுகிறது.
கடல் மாசு
உயிரினங்களின் தோற்றம் கடல் தான் என்ற ஒரு கூற்று நிலவுகிறது. உலகின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது. இக்கடலால் நாம் பல வளங்களைப் பெற்று வந்தாலும் இதற்கு ஆபத்தை தொடர்ந்து நாம் விளைவித்தே வருகிறோம். இந்தியாவில் வற்றாமல் ஓடக்கூடிய ஆறுகளான கங்கை, யமுனை, சீலம், ரவி, காசி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை, தபதி, காவிரி போன்ற முக்கிய ஆறுகளில் மாசு ஏற்பட்டுள்ளது. பல மாசுகள் அடைந்த சூழலில் செல்லும் இந்த ஆறுகள் இறுதியில் கடலில் கலக்கின்றன.
வீட்டு கழிவுகள், குப்பைகூளங்கள், வேளாண் கழிவுகள், தீங்குயிர் கொல்லிகள், பாதரசம் போன்ற கன உலோகங்கள், பெற்ரோலியக் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகளின் குவிப்பு இவைகளின் கலப்பால் கடல் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்திற்குள்ளாகின்றன.
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 32
இதனை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வும் கேள்விக் குறியாகிவிடுகிறது.)
கதிர்வீச்சின் பாதிப்பு
புறஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், நுண் அலை, கட்புலக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கிய காரணிகளாகும். இக்கதிர்கள் மனிதர்களின் மரபணுவையே பாதிக்கும் அளவிற்குக் கொடியது. பொதுவாக காஸ்மிக் கதிர்வீச்சைக் காட்டிலும் ஓ கதிர்களிலிருந்து வெளிப்படும் 95% கதிர்வீச்சு பெரும் இடராக அமைகிறது. அணுகுண்டு, நைட்ரஜன் குண்டு, அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பங்களின் விளைவாகச் சுற்றுச் சூழலைக் கதிர்வீச்சு மாசுபடுத்துகிறது.
கதிர்வீச்சினால் சுரங்கப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இக்கதிரியக்க மாசுபாட்டால் குறைப்பிரசவம், செத்துப் பிறத்தல், பிள்ளைப்பேறு குறைதல், கண்புரை, வாய்ப்புண், இரத்தக் குழாய் பாதிப்பு, சருமத்தில் செம்புள்ளிகள், இரைப்பைக் குடல் பாதிப்பு, ரத்தப் போக்கு, எலும்பு மஜ்ஜை பாதிப்பு வயதுக்குப் பொருந்தாத மூப்பு, ஆயுள் குறைப்பு போன்ற எண்ணற்ற குறைபாடுகளும் அவதிகளும் ஏற்படுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழல் வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நெடுங்காலத்திற்கு முன்பே நம் பண்டைத் தமிழர்கள் சிறந்த முன்னோடிகளாக திகழ்ந்திருந்தனர். தொன்மையான தமிழ்க்குடியினரின் வாழ்வுமுறைகள் பெரும்பாலும் அவரவர் வாழ்விடத்தில் உள்ள நிலங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், பிற வனங்களையும் கொண்டே அமைந்திருந்தன.
“இடுமுள் வேலி எடுப்படு வரைப்பின்” (பெரும் - 154) - என்ற பாடல் தனியிடங்கள் குப்பைகளை வெளியே போடக் கூடாது. அவற்றுக் கென தனி இடங் கள் ஒதுக்கப்பட்டிருந்ததையும், குப்பைகள் கொட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு இருந்ததையும் அழகாக பெரும் பாணாற்றுப்படையில்
கூறியுள்ளனர்.
அகவிழி செப்ரெம்பர் 2013

மக்களின் வாழ்வும், தாழ்வும் ஐம்பூதமான இயற்கையை மையமாகக் கொண்டே அமைந்துள்ளதை நம் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்ததை பின்வரும் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.
"மண்டினிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீருமென்றாங்கு" (புறநானூறு: 2=1.6) ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
கேடு வராமலும் கேடு வந்தால் அதனைச் சரிசெய்து இயற்கை வளம் குன்றாமல் காத்துக்கொண்டு இருக்கின்ற நாடே நாடுகளுக்கெல்லாம் தலைமையானது என்கிறார் வள்ளுவர்.
"கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா நாடு என்ப நாட்டின் தலை” (குறள் - 736) மேலும் மழை நீர், ஆற்று நீர் போன்றவையும் அலை, அரண் போன்றவையும் நாட்டிற்கு மிக முக்கிய உறுப்புகளாகத் திகழக் கூடியது. ஆகவே இயற்கைப் பாதுகாத்தல் அவசியம் என்கிறார்.
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு ” (குறள் - 737) அதே போல எலி, மயில், காளை, யானை, ஆடு, அன்னம், பாம்பு, காகம், கருடன், கிளி, எருமை, கழுதை போன்ற உயிரினங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி,
வாகனங்களாகவும் கருதி வழிபடச் செய்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1986ல் இயற்றப் பட்டுள்ள சட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்த அனைத்தும் குறிப்பாக நிலம், நீர், காற்று ஆகிய காரணிகளுடன் தொடர் புடைய அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும். பொருட்களைத் தயாரித்தல், செயல்படுத்துதல், கையாளுதல், பாதுகாத்தல், பயன்படுத்துதல் போன்ற எல்லாவற்றிற்கும் இச்சட்டம் ஏற்புடையதாகும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கையைப் பேணிக் காப்பதோடு கற்பித்தல் கற்றல் இந்த இரண்டு முறைகளிலும் தொலைநோக்கும் பார்வையுடன் செயல்பட்டால் தான் முழுமை பெற முடியும். வருங்காலத் தலைமுறையினர் ஆற்றலோடும், ஆளுமையோடும், உயர் வோடும், உரிமைபோகும், தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம். இதனை நடைமுறைப் படுத்தும் கல்வி மிக மிக அவசியம். வருங்காலத் தலைமுறைக்கு கல்வியின் வழிச் சுற்றுச் சூழலை போற்றிப் பேணுவோம்.

Page 33
பாகுபடுத்தும் கல்வி
டென்னிஸ், தெ மெனஸ் என்னும் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம் (5 வயது), விளையாட்டு ஒன்றைத் தன் தோழனுக்குக் (4 வயது) கற்றுக் கொடுத்துக்கொண்டு சொல்கிறது, “விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ வென்றுவிடலாம்!” இன்றைய இந்தியக் கல்வி அமைப்பையும் அதன் விதிகளையும் இவற்றை உட்கொண்ட கல்விக் கொள்கையையும் உருவாக்கி இயக்கிவருவது இந்நாட்டின் மத்தியதர வர்க்கமும் வசதி படைத்தோரும், அமைப்பும் விதிகளும் கொள்கையும் இந்த வர்க்கங்களின் நலனுக்காக, அவற்றின் ஆதிக்கத்தைத் தொடர்வதற்காக உருவாக்கப்படுபவை.
உலகிலேயே மிகக் கொடிய ஏற்றத்தாழ்வுகளும் பாகுபடுத்தலும் கொண்ட கல்வி அமைப்பை இந்தியா வெற்றிகரமாகக் கட்டமைத்திருக்கிறது. யாரோ ஒருவர் சொன்னார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவுசெய்கிறார்கள் அந்த அரசு என்ன செய்ய வேண்டுமென்பதை ஆதிக்க வர்க்கத்தினர் முடிவு செய்கிறார்கள்.” அந்த வர்க்கங்களுக்குத் தேர்தலில் ஓட்டுப்போட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வதற்கு அவர்களுக்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. முக்கியமான ஒன்று பங்குச் சந்தை, துல்லியமாகத் தன் விருப்பு வெறுப்புகளைப் பதிவு செய்யும் பங்குச் சந்தை. அரசு இம்மியளவு மக்கள் பக்கம் சாய்ந்தாலும் உடனே கடுமையாகத் தண்டிக்கப் பங்குச் சந்தை தயங்குவதில்லை. சர்ரென்று வீழ்ச்சியடைந்து, அதிர்ச்சி அலைகளில் நாட்டை நடுங்கச்செய்கிறது. கடந்த ஆண்டு இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, அத்தகைய சரிவு ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படி எதுவும் ஏற்படவில்லை. பங்குச் சந்தைக்குத் தெரியாதா என்ன? மக்களுக்கான மகத்தான சட்டம் எனக் கொண்டாடப்படும் இச்சட்டம் எந்தப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவந்துவிடாது என்று அது நன்கு அறியும். இந்தச் சின்ன விஷயத்திற்குப் போய் அலட்டிக் கொள்வது மாண்புமிகு சென்செக்ஸ், நிஃப்டியின் பெருமைக்குத் தகுமா என்ன?
கல்வியின் ஏற்றத்தாழ்வுகளும் பாகுபடுத்தலும் எப்படி உருவாகின்றன? எப்படி இயங்குகின்றன? ஆயிரம் வழிகளில் இயங்குகின்றன. கல்வியின் ஒவ்வொரு நூலிழையிலும் பாகுபாடு பின்னப் பட்டிருக்கிறது. பாகுபடுத்தும் கலையில் நம்மை விஞ்சியவர் இல்லை. நம்மிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு மற்ற நாடுகளுக்கு நிறைய இருக்கின்றன. கொடிய அநீதியான சமூக

யைக் கட்டமைத்தல்
அமைப்பைத் தார்மீக அமைப்பு என ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடியவர்களல்லவா நாம்! நமக்குத்தான் தெரியும் ஜனநாயகத்தின் பேரைச் சொல்லிக்கொண்டே பெரும் மறுப்புகளையும் இழிவுகளையும் எப்படி நியாயப்படுத்துவ தென்பது! 'தனிமனித சுதந்திரத்திலும் உரிமைகளிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் நாம். ஆகவே வசதியும் அதிகாரமும் கொண்ட 'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்பதை நிர் ண யிக் கும் சுதந் திரத்தை அவர் களு க் கு அளித்திருக்கின்றோம். அருகமைப் பள்ளிகளில்தான் அவர்களின் குழந்தைகள் படிக்க வேண்டுமென்ற வற்புறுத்தல் அவர்களது ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகிவிடுமே!' 'சரி, வசதியற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் விரும்பும் பணக்காரப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென்றால் அதே சுதந்திரம் அவர்களுக்கும் அளிக்கப்படுமா?' 'நிச்சயம் இந்திய ஜனநாயகத்தில் அனைவருக்கும் சம உரிமை உண்டே! யார் அவர்களைச் சேர்க்க வேண்டாமென்கிறார்கள்?' 'அந்தப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான மாதக் கட்டணம் அவர்களின் ஆண்டு வருமானத்தைவிட அதிகமாயிற்றே, எப்படிச் சேர்ப்பது? அப்படியென்றால், இது ஜனநாயக சுதந்திரமா? மார்க்கெட் சுதந்திரமா? 'இரண்டும் ஒன்றுதானே! மார்க்கெட் சுதந்திரம் ஜனநாயக சுதந்திரத்தை விட உயர்வானதாக இருக்கலாம். அதற்குக் காரணம் நமது நாடு ஜனநாயக நாடு மட்டுமல்ல நவீன ஜனநாயக நாடும் தான்.' நவீன நாடு என்றால், மார்க்கெட்டின் மகிமையை மந்திரமாக ஓத வேண்டும். ஆகவே மார்க்கெட் பள்ளிகளை அபகரித்துக்கொண்டது.
நமது சாதிய ஏணியில் எத்தனை படிகள் இருக்கின்றனவோ அத்தனையும் கல்வி ஏணியிலும் இருக்கின்றன. ஒவ்வொரு சிறு வர்க்கப் பிரிவிற்கும் ஒரு வகைப் பள்ளி. இதில் இரு பிரிவுக் குழந்தைகள் சந்திப்பதற்கே வழியில்லை. வசதி படைத்த குழந்தைகளும் வசதியற்ற குழந்தைகளும் சந்திப்பதற்கான வகுப்பறைகளோ விளையாட்டுத் திடல்களோ பூங்காக்களோ ஒன்றுமே இல்லை. உலகெங்கும், முன்னணி முதலாளித்துவ நாடுகள் முதற்கொண்டு, அனைத்து வர்க்கக் குழந்தைகளும் அருகமைப் பொதுப் பள்ளிகளிலேயே பெரும்பாலும் படிக்கின்றனர். வகுப்பறைதான் சமத்துவத்தை உருவாக்கும், பிரிவுகளை உடைக்கும் இடம். நம் நாட்டில் அந்தப் பேச்சுக்கே இன்று இடமில்லை.
> இலவச, கட்டாயக் கல்விச் சட்டம், 2009, குழந்தைகள் துண்டாடப்படுவதை நியாயப்படுத்துகிறது ஆகவே தேசம்
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 34
துண்டாடப்படுவதையும் அனுமதிக்கிறது. இச்சட்டம் பள்ளிகளை நான்கு வகையாகப் பிரிக்கிறது அவற்றிற்குச் சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கிறது. அ) அரசுப் பள்ளிகள், ஆ) உதவி பெறும் தனியார் பள்ளிகள், இ) மத்திய அரசால் நடாத்தப் பெறும் கேந்திரிய வித்யாலயா, நவோதய வித்யாலயா போன்ற விசேஷப் பள்ளிகள், ஈ) உதவி பெறாத தனியார் பள்ளிகள். அவற்றில் முதல் பிரிவு அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் அனைத்துக் குழந்தைகளையும் சேர்த்து, சட்டத்தின் அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதவி பெறும் தனியார் பள்ளிகள், தாங்கள் அரசிடம் பெறும் உதவிக்கு ஏற்ற விகிதத்தில், குறைந்தபட்சம் 25 சதவிகிதக் குழந்தைகளுக்கு அத்தகைய கல்வி அளிக்கும். விசேஷ வகைப் பள்ளிகளும் உதவி பெறாத தனியார் பள்ளிகளும் தங்கள் அருகாமையில் வசிக்கும் நலிந்த பிரிவினரை - குறைந்தபட்சம் 25 சதவிகிதம் - முதல் வகுப்பில் சேர்த்து, பள்ளிக் கல்வி முடியும்வரை இலவச, கட்டாயக் கல்வி அளிக்கும். பள்ளி முழுவதிலும் 25 சதவிகித அடித் தட்டுக் குழந்தைகள் சேர இன்னும் 12 ஆண்டுகள் பிடிக்கும். ஈ பிரிவு பள்ளிகளுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடுகட்ட, அரசுப் பள்ளிகளில் ஒரு குழந்தைக்கான செலவோ தனியார் பள்ளிகள் விதிக்கும் கட்டணமோ இதில் எது குறைவோ அதை அரசு ஏற்கும்.
மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, நவோதயாப் பள்ளிகள், சைனிக் பள்ளிகள் போன்றவை மேற்சொன்ன பிரிவுகளில் 'இ' பிரிவு விசேஷப் பள்ளிகள். இவை முழுவதும் அரசின் செலவில் நடக்கும் பள்ளிகள். இவற்றிற்கு ஏன் மற்ற அரசுப் பள்ளிகள்போல் அனைத்துக் குழந்தைகளையும் சேர்க்கும் கடமை விதிக்கப்படவில்லை? உதவி பெறாத பள்ளிகள் போன்று 25 சதவிகித அடித்தட்டுக் குழந்தைகளைச் சேர்த்தால் போதுமென ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது? காரணம் கேந்திரிய வித்யாலயா போன்றவை தரமான பள்ளிகள் என்னும் பெயர் பெற்ற, மத்தியதர, மேல்தட்டு மக்கள் கற்கும் பள்ளிகள். ஆகவே இவற்றிற்கு விதிவிலக்கு. இன்று இந்த விசேஷ வகைப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு அரசு செய்யும் செலவினம் ரூ. 11,000. ஆனால் மாநில அரசுகள் நடத்தும் அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கான அரசு நிதி ஒதுக்கீடு ரூ. 1,100 முதல் ரூ. 1,500 வரைதான். கேந்திரிய வித்யாலயாக்களில் செய்யப்படும் பத்து மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு சாமான்யர் குழந்தைகளுக்குச் செல்வதை இந்த வர்க்க
அரசு எப்படி அனுமதிக்கும்?
1970கள் வரை நாடு முழுவதும் பெரும்பாலும் அரசின் நிதியில் இயங்கும் ஏற்றத்தாழ்வுகளற்ற, பொதுப்பள்ளிகள் தாம் இருந்தன. சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்கள்
அகவிழி (செப்ரெம்பர் 2013

அன்று மறைந்துவிடவில்லை தேச நிர்மாணத்திற்கான கல்வி பற்றிய கனவுகள், திட்ட மிடுதல் தொடர்ந்து கொண்டிருந்தன. வசதி படைத்தோர் சமத்துவத்தைப் பற்றிப் பேச வெட்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகள் அருகமைப் பள்ளிகளாகத்தான் இயங்கின. வசதி படைத்தோரும் மற்றவரும் ஒன்றாக ஒரே பள்ளிகளில் பயின்றனர். பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் பள்ளியில் காலடி எடுத்துவைக்க இயலாமல், விளிம்பிற்கு அப்பால் ஏங்கினர் என்பது உண்மை. ஆனால் பள்ளியில் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே தரமுடைய கல்வி கற்றனர். ஏழை மாணவரும் வசதி படைத்தோருடன் போட்டியிடும் தன்னம்பிக்கை கொண்டிருந்தனர். ஒரு சமதளத்தில் போட்டியிடும் திறமை அன்று கல்வி கற்ற இளைஞரிடம் இருந்தது. இந்தியாவின் அனைத்துத் துறையிலும் சிகரம் கண்ட அனைவரும் அத்தகைய பள்ளிகளில் பயின்றவர்கள்தான். அவர்கள் அனைவருமே அநேகமாக மேல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஜனநாயக மாதல் தொடங் கியிருந்தது. ஆனால் எண்பதுகளில் நிலைமை முற்றிலும் மாறத் தொடங்கிற்று.
பல் வழித் தனியார் பள்ளிகளின் வளர்ச்சியும் பொதுப்பள்ளிகளின் வீழ்ச்சியும் ஒன்றாக நடந்தன. அல்லது, முதலாவது இரண்டாவதன் காரணியாயிற்று. கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி 70களின் இறுதியில் தொடங்கி, 80களில் பெருகி, 90களில் புயல் வேகத்தை எட்டிற்று. அவை பல் வகைத் தேவைகளுக்கு ஏற்ப, பல்மட்ட வசதிகளுக்கு ஏற்பக் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டன. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அத்தகைய பள்ளிகள் சிறு நகரங்களிலும் பெரிய கிராமங்களிலும் கூட முளைத்துச் செழித்தன.
மேல் வர்க்கங்களும் சாதிகளும் பொதுப்பள்ளிகளை விட்டுத் தனியார் பள்ளிகளை நாடிச் சென்றனர். விரைவில் இப்போக்கு துரிதகதியை எட்டியது. பொதுப்பள்ளிகள் ஏழைகளுக்கு மட்டுமே என்னும் நிலை ஏற்பட்டது. ஏழைகள் பயன்படுத்தும் அனைத்தும் தரம் தாழ்ந்தவை எனக் கருதப்பட்டன. ஒரு குறுகிய காலத்திற்குள், இருபது ஆண்டுகளிலேயே பொதுப்பள்ளிகள் சமுதாயத்தின் மதிப்பீட்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. கொள்கை வகுக்கும் அதிகாரம் கொண்ட வசதி படைத்தோர் தங்கள் குழந்தைகளுக்கு அல்லாத பள்ளிகளில் முதலீடு செய்வதைப் பொருளற்றதாகக் கருதினர். அரசு மிகப் பெரும் பான்மையான குழந்தைகளின் கல்வி குறித்த தன் பொறுப்பைக் கேவலமாக உதறித் தள்ளத் தொடங்கிற்று. அப்பள்ளிகளுக்கு நிதி மறுக்கப்பட்டுப் பெரும் தவிப்பில் தள்ளப்பட்டன் உள்கட்டுமானம் இடிந்து சரியவிடப்பட்டது ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இவற்றின் விளைவாகப் பொதுப்பள்ளிகளின் தரம் தாழத் தொடங்கிற்று.

Page 35
குரலற்ற ஏழைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தரமற்ற கல் வியே விதிக் கப் பட் ட தைக் கண்டு, செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இன்று புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை நாட்டை ஆக்கிரமித்துக்கிடக்கும் கட்டத்தில், வெட்கக் கேடற்ற வர்க்கக் கல்வியே தமதமாகிவிட்டது. இன்றைய ஆளும் சித்தாந்தமான சமூக டார்வினிஸம் போட்டிப் பாதை ஒன்றே வளர்ச்சிப் பாதை எனப் பறைசாற்றுகிறது. கல்விக் களம் கொடூரமான போட்டிச் சக்திகளின் போர்க்களமாகிவிட்டது. பெற்றோர்களின் அதிகார வேட்டைக்காக நடக்கும் இந்த இதயமற்ற போட்டியில் குழந்தைகள் பகடைக்காய்களாக மாறுகின்றனர். கருணையற்ற, வணிக உலகத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இதைத்தான் அமர்த்தியா சென் “Our obsession with first boys”- முதல் இடத்தைப் பிடிக்கும் இளைஞர்களை உருவாக்கும் தேசிய வெறி - எனக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் அனைத்து வர்க்கத்துக் குழந்தைகளும் ஒரு விசித்திரமான உலகில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் குழந்தைகளின் மேல் திணிக்கப்பட்ட வயது வந்தோர் உலகம் அது. மத்தியதர, மேல்தட்டுப் பெற்றோர் தங்கள் குழந்தைகள் உலகை வெல்ல வேண்டுமென்ற வெறியுடன் அவர்களை நிரல்படுத்துகிறார்கள். இன்றைய அறிவு உலகின் வாரிசுகளான இவர்களுக்கு வானமே எல்லை எனச் சொல்லப்படுகிறது. சிறு வயதிலிருந்தே திட்டமிட்டு நிரல்படுத்தப்பட்டு, திறமை ஊட்டப்பட்டு, ஆற்றல் பெருக்கப்பட்டு உலக அளவில் இவர்தம் பிரவேசம் நடந்துவருகிறது. 'ஒளிமிகு இந்தியா'வின் பதாகையை ஏந்தி உலகை வெல்ல வளையவரும் இரும்பூது மிக்க வாலிபர் குழாம் இது. இவர்கள் இந்தியாவை 'Super Power' ஆக்கத் துடிப்போரின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்களின் ஆளுமைக்கும் ஆதிக்கத்துக்குமான ஒரு உலகம் எப்பாடுபட்டேனும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். அந்தத் தனிப்பட்ட, ஏகபோக உலகம், கண்டவரும் நுழைந்துவிடா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகக் குண்டு துளைக்காத கவசங்களும் தாண்ட முடியாத மதிற்சுவர்களும் கட்டமைக்கப்பட வேண்டும்.
பல்மட்டப் பள்ளி அமைப்பு ஒன்று மிக விரிவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கல்விக் கட்டணம் அதிகரிக்க அதிகரிக்கத் தரமான பள்ளி என்னும் மதிப்பீடும் அதிகரிக்கிறது. தரம் என்பதன் அளவுகோல் என்ன? பள்ளி இறுதித் தேர்வில் மாணவர் எடுக்கும் மதிப்பெண்களும் பெறும் தகுதியும் புகழ்மிக்க பொறியியல் / மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் திறமையும்தாம்.
இந்நிலையின் தொடக்கத்தைப் பல ஆண்டுகளுக்குமுன், எல். கே. ஜி. வகுப்பில் நுழையும்போதே காண முடிகிறது. கல்வி ஆண்டு தொடங்குவதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு
33

முன்பே புகழ்பெற்ற பணக்காரப் பள்ளிகள் நுழைவுப் படிவங்களை விற்கத் தொடங்கிவிடுகின்றன. எப்படியாவது அந்தப் பள்ளிகளில் இடம்பிடித்துவிட வேண்டுமென்று தவிக்கும் பெற்றோர் பள்ளியின் மூடிய கோட்டைக் கதவுக்கு முன்னால் இரவு முழுவதும் காத்துக் கிடக்கின்றனர். தாய்மார்களோ அனைத்துக் கடவுள்களிடமும் நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்கின்றனர். அத்தனையும் ஒரு நுழைவுப்படிவம் பெறுவதற்குத்தான். முதல் வெற்றி கிடைத்து, சொந்த பந்தங்களிடம் பெருமையடித்து, பொறாமையைக் கிளறிய பிறகு, அடுத்த கட்டம் தொடங்குகிறது. மூன்று வயதுக் குழந்தைக்கு நுழைவுத் தேர்வும் பெற்றோருக்கு நேர் காணலும். தாய்மாரும் தந்தைமாரும் தங்கள் மாணவக் காலத்தில் செய்திராத அளவு படித்துத் தயாராகிறார்கள்.
“உங்கள் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கும் திறமை உங்களுக்கு இருக்கிறதா? எங்கள் பள்ளியின் உயர்ந்த ஸ்டாண்டர்டுக்கு ஏற்ற வண்ணம் கணிதம், பயாலஜி, இங்கிலீஷ் (அமெரிக்க உச்சரிப்புடன்) உங்களால் சொல்லித் தர முடியுமா? தமிழ் பற்றியெல்லாம் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.” “சரி இதெல்லாம் நாங்கள் செய்ய வேண்டுமென்றால், பள்ளியின் வேலையென்ன?” அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர் இப்படி ஒரு கேள்வி கேட்டு விடுவார்களா என்ன? அவசரம் அவசரமாகப் பள்ளி நிர்வாகத்திடம் மன்றாடுகிறார்கள், “இந்தத் தருணத்தில் எங்களுக்கு முழுத்தகுதி இல்லையென்று நீங்கள் எண்ணினால், குழந்தையின் அம்மா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு (குழந்தையின் எதிர்காலத்தையும் குடும்பத்தின் பெருமையையும் பார்க்கும்போது, இது ஒரு பெரிய இழப்பா என்ன?), ஸ்பெஷல் ட்யூஷன் எடுத்துத் தன்னைத் தயார்படுத்திக்கொள்வாள்.” வேலையை விடப்போகிறோமே என்று அவள் முகத்தில் சோகத்தின் ரேகை தென்பட்டாலும், அன்புக் கணவனின் கடுகடுத்த பார்வை அவளைத் தன்னிலைக்குக் கொண்டு வருகிறது.
“மூன்று வயதுக் குழந்தையின் தாய்மாருக்கான ஸ்பெஷல் கோச்சிங் வகுப்புகள் எங்கு நடக்கின்றன என யாராவது சொல்ல முடியுமா? நான் ரொம்ப லேட்டா ஆரம்பிக்கறனா? குழந்தைக்கு ஒரு வயசானப்பவே நான் தொடங்கியிருக்கனுமோ!”
கல்விச் சந்தையில் நடக்கும் போட்டி, பண்டங்களுக்கான சந்தைப் போட்டியை விஞ்சும் அளவுக்கு இருக்கிறது. கல்விப் போட்டியில் பிற்கால முதலாளித்துவம் பழம் முதலாளித்துவ நாடுகளை விஞ்சிவிட்டது. "மற்றவர்களுக்குச் சமமாக வளரும் அவசரத்தில் நாம் இருக்கிறோம். நன்றி: காலச்சுவடு
தொடரும்.....
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 36
பாடசாலை ஒழுங்கமைப்பு
ஆசிரியரில்
பாடசாலையில் அல்லது வகுப்றையில் ஏற்படும் பிரச்சினைகள் அல்லது விரும்பத்தகாத நடத்தைப் பாங்குகளின் மீது செல்வாக்குச் செலுத்தும் மற்றுமொரு முக்கிய காரணியாகப் பாடசாலை ஒழுங்கமைப்பைக் குறிப்பிடலாம். பாடசாலை ஒழுங்கமைப்பில் காணக்கூடிய விசேட இயல்புகளே பெரும்பாலும் பாடசாலையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உந்துகோலாக அமைவதை நாம் காணலாம். பாடசாலையின் பருமனை ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். பாடசாலை பெரிதாக அமையும் பட்சத்தில், அப்பாடசாலை ஒழுங்கமைப்பில் மாணாக்கர் கணிக்கப்படாது போய்விடலாம். அப்படியாயின், அவ் வமைப்பில் மாணாக்கர்களுக்கென ஓர் இடம் உரித்தாகாமல் போய்விடும். எனவே இத்தகைய அமைப்பினுள் செயலாற்றுவதற்குத் திட்டமிடும்போது, அவர் களுடைய மனத்தில் பாதுகாப்புப் பற்றிய தேவை மேலெழும். அப் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காகக் குழுக்களாகச் சில கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் எத்தனிப்பார்கள்.
அகவிழி | செப்ரெம்பர் 2013

பு, முகாமை என்பவற்றில் எ வகிபங்கு
இதேபோன்று சில சந்தர்ப்பங்களில் பாடசாலை ஒழுங்கமைப்பினுடாக ஆசிரியர்களின் கருமங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஆசிரியர் வகுப்பை அமைதியாக வைத்திருத்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் பிள்ளைகளைத் தனித்தனியாக வேலையில் ஈடுபடுத்தவதன் மூலம் அவர்களை அமைதியாக வைத்துக் கொள்ள முயல்கிறார் ஆசிரியர். அப்போது, தனியாரிடையேயான தொடர்பு களுக்கான சந்தர்ப்பங்கள் குன்றி விடுகின்றன, உதாரணமாக, மாணாக்கர் ஒருவரோடொருவர் பேசுவதற்குச் சந்தர்ப்பம் இல்லாதவிடத்து, அவர்களுடயை குழுத் தேவை பூர்த்தி செய்யப்படாமல் போய்விடும். அச்சந்தர்ப்பத்தில் ஆசிரியரின் செய்கைக்கெதிராகக் குழு நடத்தை விரும்பத்தகாத வழிகளில் செல்லத் தலைப்படும்.
பாடசாலையில் பாடவிதான (கலைத்திட்ட) ஒழுங்கமைப்பும் விரும்பத்தகாத நடத்தைபோக்குகளுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகலாம். பாடவிதானம் பிள்ளைகளுக்குப் பொருத்தமற்றதாக அமைதல், கற்பித்தல்
முறைகள் பொருந்தாமை என் பன போன்றவற்றால் மாணாக் கரின் அமைதி குன்றக்கூடும். இதன் விளைவாகத் தவறான நடத்தைப் பாங்குகளும் ஒழுக் கச் சீர்கேடுகளும் ஏற்படும். சில வேளைகளில் குழுமுறைக் கற்பித்தலில் (Team Teaching) வெவ்வேறு குழுக்களுக் கு அமைய இயைபாக்கமடைய வேண்டி ஏற்படுதல் அவர்களுக் குப் பிரச்சினையாக அமைந்து விடலாம், பரீட்சை முறை, நேர அட்டவணை, உபகரணங்கள்; புத்தகங்கள் போன்ற இவை யாவும் இதற் குக் காரண மாகலாம்.
இதேபோன்று, பாடசாலை வகுப் பு ஒழுங்கமைப் பும் பிரச்சினைகளுக்குக் காரண மாகலாம். வகுப்புகளில் நெருக் கடி, ஆற்றல் மிக்கோர், ஆற்றல் குறைந்தோர் என்ற அடிப்படை

Page 37
யில் மாணாக்கரை வகுத்தல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வகுப்புக் கட்டுப் பாட்டை நிலை நிறுத்துவதற்குப் பிரயோகிக்கப்படும் முறைகளும் வழிகளும் நெகிழ் வற்றனவாகவும் கடமையானவையாகவும் அமைகின்றன, மாணாக்கர் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு. அவர்கள் கீழ்படிவுடனும் பணிவுடனும் நடத்தல் வேண்டும். அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும், எச்சந்தர்ப்பத்தில் வேலை செய்ய வேண்டும், பேச வேண்டும் என்பன போன்ற யாவற்றையும் ஆசிரியரே தீர் மானிக்கின்றனர். மாணாக்கர் பொறுப் பேற்க முடியாதவர்கள், சோம்பேறிகள், சிற்சில விஷயங்களை எதிர்ப்பவர்கள் என்பன போன்ற முன் முடிவுகளே பெரும்பாலும் இதற்குக் காரணமாகும். எனினும், இவை மாணாக்கரின் சுபாவங்கள் அல்ல என்பதை ஆசிரியர் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். அவர் கள் விரும்பத்தகாத நடத்தையைக் கொண்டிருப்பார்களேயானால், பாடசாலை ஒழுங்கமைப்பு, பாடசாலைக் கொள்கைகள், வகுப்பொழுங்கமைப்பு, முகாமையில் காணப்படும் பலவீனம் என்பவையே அதற்குக் காரணம் என்பதை ஆசிரியர் எப்பொழுதும் மனதிற் கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியர்கள் குழுத் தேவைகளைக் கவனியாமை, ஆசிரியர்கள் காட்டும் முன் மாதிரி (உதாரணமாக ஆசிரியர்கள் கடுமையாகப் பேசும் போது மாணாக்கரின் பேச்சும் அவ்விதமே அமையும்). ஆசிரியருக்கும் பயிற்சி போதாமை போன்ற ஆசிரியருடன் தொடர்புற்ற காரணிகளும் வகுப்பறைப் பிரச்சினைகளுக்கும் வரவேற்கத்தகாத மாணவ நடத்தைகளுக்கும் காரணமாகும்.
தனி ஆள், குழு, பாடசாலை ஒழுங்கமைப்பு என்பவை தவிர, முழு சமூக முறையுமே சில வேளைகளில் வகுப்பறைப் பிரச் சினைகளுக் குப் பின்னணியாக அமையலாம்.
தீர்வுகள்
வகுப்பறைப் பிரச்சினைகளுக்கும் விரும்பத்தகாத நடத்தைப் போக்குகளுக்கும் எதிராக, முன்னர் வகுப்பறைகளில் பின் பற்றப் பட்ட கடுமையான சட் டத் திட் டங் கள், தண்டனைகள் என்பன பொருத்தமற்றவை என்பது மேலே குறிப்பிடப்பட்டது. வகுப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஆசிரியர்கள் கையாளும் முறைகளை நான்கு பகுதிகளுக்குள் அடக்கலாம். அவை வருமாறு:

*
தண்டித்தல் அல்லது பயமுறுத்துதல்.
தண்டனை வழங்குதல், விலக்கி வைத்தல், ஏற்றுக்கொள்ளாமை (கணிக்காமை) தடைகள் விதித்தல், அச்சுறுத்துதல். இழிவுபடுத்துதல் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக விளங்கும் வகையில் ஒருவருக்குத் தண்டனை வழங்குதல் பிழையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துதல்.
* பிறிதொன்றின்பால் கவனத்தைத் திருப்புதல்/
கவனிக்காது விடல்
கவனியாது விடல் அல்லது எதுவும் செய்யாது விடல்
தனி ஆட்களைப் பிரித்துக் குழுக்களின் அமைப்பை மாற்றுதல்
குழுவின் நடத்தைக்கான பொறுப்பை ஒருவர் மீது திணித்தல்
நடத்தைப் போக்கை மாற்றுவதற்காக வேறு செயல்களில் ஈடுபடுத்துதல்
வேறு முறைகளினூடாக நடத்தையை வேறு வழிகளில் திருப்புதல்
அடக்குதல் அல்லது செல்வாக்கை ஏற்படுத்துதல்
| A A A
குழுவுக்கு ஆணையிடுதல், குற்றம் சுமத்துதல். அதிகாரிகளின் அதிகாரத்தைப் பிரயோகித்தல்.
அனுமதிப்பதில்லை எனக் காட்டுவதற்காகத் தனிப்படுத்தி வைத்தல்
»> .
குழுவை அனுமதிப்பதில்லை என்பதைப் பேச்சு, பார்வை, செயல் மூலம் உணர்த்துதல். அவ்வச் சந்தர்ப்பங்களுக்குப் பொருத்தமாக உடன்படச் செய்தல். தாக்கம் விளைவிக்கும் ஒரு வழியாக ஒப்பிட்டுப் புகழ்தல்.
கட்டுப் படுத்தவும் வலுக்கட்டாயப் படுத்தவும் மாணாக்கரிடம் சிலபல பொறுப்புக்களை ஒப்படைத்தல். கேலியாக இம்சிக்கும் விதத்தில், நேர்மையற்ற வழியில் குறித்த நோக்கங்களின்பால் முகப்படுத்தல்.
அகவிழி (செப்ரெம்பர் 2013

Page 38
* ஒத்துழைப்பும் பங்குபற்றுதலும்
இடம்பெற்ற நடத்தைப் பாங்கைப் பரிசோதிப்பதில் குழுவை ஈடுபடுத்துதல். பிரச் சினை ஒன்று இருப் பதை க் கு ழு
அறிந்துகொள்வதற்கு வழிவகுத்தல். பிரச்சினை பற்றி விவாதிப்பதற்குக் குழுவுக்கு உதவுதல்.
பிரச் சினையைக் கண்டு பிடிப் பதில் குழுவை ஈடுபடுத்துதல்.
அறிதல் சார் அணுகுமுறை (Cognitive approach) வகுப்பறைப் பிரச்சினைகளுக்கும் விரும்பத்தகாத நடத்தைப் பாங்குகளுக்கும் தீர்வுகளைக் காண்பதற்கு மேற்கொள்ளக்கூடிய மற்றுமொரு அணுகுமுறை அறிதல்சார் அணுகுமுறையாகும். அறிதல்சார் அணுகுமுறையின் படி மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் சில பின்வருமாறு.
மாணக்கருக்குப் பொருந்தும் அர்த்தபூர்வமான நடத்தைப்பாங்குகளையும் வேலைத் திட்டங்களையும் உருவாக்குதல். அவற்றிற்கிடையில் அந்நியோன்னிய இணைப்பு இருத்தல்.
அகவிழி செப்ரெம்பர் 2013

பொருத்தமான கற்றல் நிலைமைகளை உருவாக்குதல்.
மாணாக்கர் ஈடுபாட்டுடன் இயங்கக்கூடிய விதவிதமான செயற்பாடுகளை வழங்குதல்.
- >>
» -
மாணாக்கர் ஈடுபாட்டுடன் இயங்கக்கூடிய விதவிதமான செயற்பாடுகளை வழங்குதல். உகந்த பெளதிகச் சூழலை உருவாக்குதல். மாணாக்கரை ஏற்றுக்கொள்ளல், ஒத்துழைப்பு வழங்குதல், சிறப்பாகக் கற்பதற்குச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல். (தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பிள்ளை பற்றியும் அக்கறை கொள்ளுதல்)
» மாணாக்கர் பொறுப்பேற்பதற்குச் சந்தர்ப்பங்களை வழங்குதல். » வகுப்புப் பிரச்சினைகளை விளங் கிக் கொள்வதற்கும் அப்பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதற்கும் மாணாக்கர் உதவியைப் பெறுதல்.
» செயல்களின் விளைவுகளைக் காட்டுவதற்கு வகை செய்தல் » மாணாக்கரின் மட் டத்திற் சிந்தித்தல். » மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர், அவற்றை விளக்குதல்.
» பயமுறுத்தாமையும் பாரபட்சமாகச் செயற்படாமையும். » கட் டமைப் பான அதிகாரம். (Structured authority)
» வழிகாட்டி ஆலோசனை வழங்கு தல். போதனை செய்தல். மாணவர் நலனோம்பல்.
» மாணாக்கர் செய்ய வேண்டிய
விஷயங்கள் பற்றி அவர்களிடம் போதிய விளக்கம் உண்டு என்பதைக் கவனித்தல்.
>>
>
சுமுகமான ஆசிரியர் - மாணவர், மாணவர் - மாணவர் தொடர்புகளை விருத்தி செய்தல். குழு வேலைகளைத் திட்டமிடல். வகுப்பறைக் கற்றலினூடாகவே, சட்டதிட்டங்கள் முதலியன பற்றிக் கலந்துரையாடுவதற்கு இடமளித்தல். மாணாக்கரிடையே நல்லொழுக்க மட்டங்களை ஏற்படுத்திப் பேணுதல். தாழ்ந்த நல்லொழுக்க மட்டத்திற்கு ஏதுவாக அமையும் உள் நமைச்சல், கஷ்டம், எதிர்பார்ப்பு வீண் போதல், கடின மனவெழுச்சி
36

Page 39
நிலைமை, இறுக்கமான கட்டுப்பாடு போன்றவற்றை நீக்குதல். பிரச்சினைகள் தோன்றுவதற்குப் பிரதானமான காரணி யாகிய தைரியமின்மையை நீக்கித் தைரியமூட்டல், மாணவரின் தவறுகளையே தேடியறியும் நோக்கம், போட்டி, மாணவரை மாணவராக மதியாமை போன்ற வற்றை நீக்குதல். மாணக்கரிடையே தைரியத்தையும் முயற்சியையும் விருத்தி செய்ய வேண்டுமேயானால், பின்வரும் விஷயங் களில் கவனம் செலுத்தி அவை தொடர்பான நடவக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கையை வளர்த்தல் பலனின்றி, எடுத்துக் கொண்ட செயலில் அதிக கவனம் கொள்ளச் செய்தல். மாணவனைப் பெறுமதி மிக்க ஒரு தனி ஆளாக மதித்தல்.
- A
மாணாக்கரிடம் நம்பிக்கை வைத்தல்: அப்பொழுதுதான் அவருடைய மனத்திலும் நம்பிக்கை உருவாகும். மாணாக்கரின் ஆற்றலில் நம்பிக்கை கொள்ளல்: அப்பொழுதுதான் அவர்மனத்திலும் தன்னம்பிக்கை ஏற்படும். மாணக்கரின் செயற்பாடுகளுக்கு மதிப்பளித்தலும்
ஏற்றுக் கொள்ளலும்.
குழு ஒருங்கிணைப்பு மூலம் மாணவனுக்கு அதனுள் இடம்பிடித்துக் கொடுத்தலும் மாணவரின் விருத்திக்காக குழுவைப் பயன்படுத்தலும். மாணாக்கரிடையே காணப்படும் ஆற்றல்களை
வளர்ப்பதற்கு உதவுதல். மாணக்கரின் விருப்புக்களையும் கருத்துக்களையும் கவனத்திற்கெடுத்தல்.
ஆசிரியர் தன்னகத்தே விருத்தி செய்ய வேண்டிய திறன்கள் பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டது.
மேலே தரப்பட்ட அறிதல்சார் அணுகு முறையைத் தவிர, வகுப்பறைப் பிரச்சினைகளைத் தீப்பதற்கு வேறு நுட்ப முறைகளும் உண்டு அவற்றுட் சில பின்வருமாறு:
பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகளின் மூலம் வகுப்பறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்:
வகுப்பிற் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை மாணாக்கர் முன் வைத்து, பிரச்சினைகளை இனங்கண்டு, அப்பிரச்சினைகளுக்கான காரணங் கள் என்ன என் பதையும் எவற்றை அடிப்படையாகக் கொண்டு இவற்றிற்குத் தீர்வுகளைக்

காண வேண்டும் என்பதையும் அவற்றிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பதையும் பற்றிக் கலந்துரையாடுவதற்கான கருத்துக்களை முன்வைப்பதற்கு மாணாக்கருக்குச் சந்தர்ப்பம் அளித்து, பிரச்சினையை விடுவிப்பதில் அவர்களைப் பங்கு பற்றச் செய்ய வேண்டும். ஏற்கனவே நிலவி வரும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதற்கும், பிரச்சினையை இனங்கண்டு அதற்குத் தீர்வு காண்பதற்குமான இரண்டு அம்சங்கள் தொடர்பாகவும் மாணாக்கரைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு காணப்படும் தீர்வுகள் மாணாக்கரிடமிருந்தே வருவனவாகையால், அவர்கள் விருப்பத்துடன் அவற்றைப் பின்பற்றுவதற்கு உடன்படுவர். இதனுடாக வகுப்பு ஒத்துழைப்பும் விருத்தியடையும். (ஆசிரியரின் ஆணை மீதின்றி மாணாக்கரின் ஒத்துழைப்புடன் செய்யப்படுவதால் உடன்பாடு அதிகம் இருக்கும்).
வழிநடத்தப்பட்ட கலந்துரையாடல் முறை (Guided oral discussion): அதாவது, பிரச்சினை தீர்த்தலை நோக்கமாகக் கொண்ட வழிகாட்டப்பட்ட கலந்துரை யாடலின் மூலம் பிரச்சினை தீர்ப்பதற்குகந்த நுட்ப முறை அபிவிருத்தி செய்தல். வகுப்பில் பிழையான நடத்தைப் போக்கைக் கொண்டுள்ள ஒருவரது தன்மையை ஒரு பாத்திரத்தினூ டாக நடித்துக் காட்டுவதன் மூலம். அப்பிழையை விளக்குவதுடன் பொருத்தமான பரிகாரத்தையும் தேடுதல். போலச் செய்தல்: வகுப்பிற்குப் புதிதாக வந்து சேர்ந்த ஒரு மாணவன் ஒதுக்கி வைக்கப்படும் சந்தர்ப்பத்தில், வகுப்புச் செயற்பாடொன்றின் ஊடாக, அந் நிலைமையை நடித்துக் காட்டி, அதனை அவதானிக்கச் செய்து தவறை எடுத்துக்காட்டலும் பரிகாரம் தேடுதலும். எதிர்த்தாக்கக் கதை முறை (Reactionstories): வகுப்பறையில் காணக்கூடிய பிழையான செயல் அல்லது விரும்பத்தகாத நடத்தைபற்றிப் பின்னப்பட்ட முடிவு பெறாத கதை ஒன்றை முடிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதன் மூலம், குறிப்பிட்ட ஒரு நடத்தைக்கு அடிப்படையாக அமைந்த காரணங் களைக் கண்டறிய முடியலாம். இதனூடாகப் பிரச் சினைக்குத் தீர்வு காணவும் கூடும்.
வகுப்பறைப் பிரச்சினைகளையும் விரும்பத்தகாத நடத்தைப் போக்குளையும் இனங்கண்டு அவற்றிற்குப் பரிகாரம் தேடுகையில் சட்ட திட்டங்களையும் தண்டைனைகளையும் விடச் சிறந்த வழிவகைகளைக்
கையாள முடியும் என்பது வெளிப்படை.
அகவிழி (செப்ரெம்பர் 2013

Page 40
முன்பள்ளிக் கல்வியில்
திரு.வேல்நாயகம் திருச்சி
(B.A, PGDE(Merit), M முகாமையாளர், ஆசிரிய மத்தி
தீவகம், வேலனை
மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் முறைசார்ந்த வகையில் ஆரம்பிக்கும் இடமாக முன் பள் ளிகள் அமைகின்றன என்றால் மிகையாகாது. குறித்த மாணவனுக்கு முதலாவது ஆசிரியராக அமைபவர் பெரும்பாலும் தாயாராக அமையப் பெறினும் ஏனைய சகபாடிகளுடன் இணைந்து கற்றலுக்கு வழிகாட்டும் முதலாவது ஆசிரியராக முன்பள்ளிக் கல்வியின் ஆசிரியரை பசுமையாக நினைவில் வைத்துக் கொள்வான். பண்டைய காலங்களுடன் ஒப்பிடுகையில் என்றுமில்லாதவாறு முன்பள்ளிக் கல்வி நிலையங்கள் அதிகம் தோற்றம் பெற்று இயங்கிவருகிறது. வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால், தனியார்களினால் தமது தொழில் தேவைகள் மற்றும் தமது அயலவர்களின், நண்பர்களின், மற்றும் தனது பிள்ளைகளின் கல்வி வசதிகள் வழங்கல், பொழுதுபோக்கு போன்ற தேவைகளை முன்வைத்து பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னரான குழுநிலை வசதிகள் வழங்கப்பட்டன. இவை முன்பள்ளிப் பாடசாலைகளாகப் பரிணாமம் அடைந்து அவற்றில் குழந்தைப் பராமரிப்புடன் கல்வியறிவைப் போதிக்கும் நோக்கத்துடன் மாற்றமடைந்ததாகக் கொள்ளப்படலாம்.
அகவிழி | செப்ரெம்பர் 2013

ன் அவசியம்
பேசன்,
-d)
ய நிலையம்,
நாளா வட்டத்தில் இக்கட்டமைப்பின் தேவை பல்கிப் பெருகின. கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் அரசின் கவனம் முன்பள்ளிகளின் தேவையை உணரச் செய்தது. பாடசாலைக் கல்விக்கான அத்திபாரமாக முன்பள்ளிக் கல்வி அமைகிறது. கல்வி உளவியலாளர்கள், தத்துவவியலாளர்களின் கருத்துப்படி மனித மூளையின் மிக முக்கிய வளர்ச்சிப் பருவம் குழந்தை கருவிலுள்ள நிலையிலிருந்து முதல் 5 வருடங்களில் தான் அமைகிறது. பிள்ளையின் மீது பெற்றோரும் ஆசிரியரும் வெளிப்படுத்தும் கரிசனையில்தான் குழந்தையின் உடல், உள், சமூக அபிவிருத்தி தங்கியுள்ளதாக உளவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள் போதிய திறமையுள்ளவர்களாகவும், பயிற்சி பெற்றவர் களாகவும் காணப்படல் இன்றிமையாதது. பிள்ளைகள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அமைதியானதாகவும், உறுதியானதுமாக அமையப்பெற்ற உயிர்த்துடிப்புள்ள விளையாட்டுக்கள், சமூக இசைவாக்கங்களைப் பெறும்
செயல்கள், விழுமியங்களைப் பின்பற்றுதல் போன்ற முக்கிய கருமங்களை நடாத்த வேண்டியவர்களாக முன்பள்ளி ஆசிரியர்கள் காணப் படல் வேண் டும். பிள் ளையின் தசைநார்கள் நுண்ணியக்க, பேரியக்க அபிவிருத்திக்கு வலுவூட்டும் உந்து சக்தியை வழங்குதல் வேண்டும். அதற்குரிய குழந்தை விளையாட்டுக்களை இனங்கண்டு வடிவமைத்து நெறிப்படுத்தும் இயலுமையை ஆசிரியர் கொண்டிருத்தல் வேண்டும். மேலும், ஆரம்பக் கல்விக்கான மனநிலை, தன்னம்பிக்கை, விருத்தி பெறச் செய்தற்கான, ஆடல், பாடல், கதை கூறல், வினாத் தொடுத்தல், படம்வாசித்தல், வரைதல், காட்சிப்படுத்தல், ஒட்டுதல், போன்ற கற்றல் உத்திகள் மூலம் மகிழ்வூட்டக் கூடிய முறையில் எல்லா மாணவர்களும் பங்குபற்றும் வகையில் குறிப்பிட்ட நேர ஒதுக்கீடுகளுடன் பலதரப்பட்ட உத்திகளுடன் நெறியாள்கை செய்பவராக முன்பள்ளி ஆசிரியர் செயற்பட வேண்டியுள்ளது. பியாஜே, பெஸ்டலோசி,

Page 41
புரொபல், மொன்ரெகறி போன்ற உளவியல் மற்றும் தத்துவவியலாளர்களின் கருத்துக்களால் முன்பள்ளிக் கல்வி வளமூட்டப்பட ஆரம்பித்ததன் தொடர்ச்சியாக இன்று நிறுவன ரீதியான ஒழுங்கு முறைமைக்குள் முன்பள்ளிகள் உள்வாங்கப்பட்டுள்ளது.
1886 இல் மொன்ரெசூறி அம்மையார் உளவியல் மருத்துவ ஆய்வுக் கழகத்தினை ஆரம்பித்து முன்பள்ளிக் கல்வி முறை தொடர்பான ஆய்வையும், 64 ஆசிரியர் களிற்கான பயிற்சிக் களத்தினையும் தொடக்கியிருந்தார். அதனைத் தெடர்ந்து 1909 இலிருந்து பல ஜரோப்பிய நாடுகளும், சீனா, அவுஸ்திரேலியா, மற்றும் 1912 இலிருந்து இந்தியா போன்ற நாடுகளும் முன்பள்ளிக் கல்வியை முறைப்படி ஆரம்பித்தன. 1913 இலிருந்து பல ஜரோப்பிய நாடுகளும் ஆசிரியர்களிற்கான பயிற்சிகளை ஆரம்பித்து விட்டன. (www//en.wikipedia.org/wiki/file:aims of preschool_education, Retrieved 10.07.2013.) இலங்கையில் காலம் தாழ்த்தி இச்செயற்பாடுகள் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படு கின்றன. எனினும் கற்பிப் போரின் தரம் மற்றும் அமுலாக்கப்படும் முறையியல்கள், கொள்கைகள் சீரமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
முன் பள்ளியில் செயலாற்றுபவர்கள் போதிய பயிற்சியோ, குழந்தைக்கல்வி உளவியல், மருத்துவ அறிவுகளோ இன்றி செயற்படுவது உணரப்படுகிறது. மொன்டிரசூறி அம்மையாரின் கருத்துப்படி குழந்தைக் கல்விக்குரிய பாடஅறிவுடன் மருத்துவ அறிவும் உள்ளவர் மட்டுமே பாலர்கல்வி ஆசிரியராகச் செயற்படத் தகுதி யுடையவர் என முன்வைத்துள்ளார். (Montesoori.M, 1900) பாலகர்களைக் கையாளுவதற்குரிய பயிற்சி மற்றும் முறையியல்கள் பற்றிய குறைபாடுள்ளவர்களாலேயே பாலர்கள் வழிநடாத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாக உள்ளது. இது பிள்ளைகளின் ஆக்க ஊக்கத்திறன்களை மழுங்கடிக்கச் செய்யும் நடவடிக்கைகளாக அமையும். பிள்ளையின் கல்விக்கான அடித்தளம் இடப்படும் நிலையமாக முன்பள்ளிக் கல்வி நோக்கப்படுகிறது. “முதற்கோணல் முற்றிலும் கோணல்” என்ற முது மொழிக்கேற்ப இவ்விடயம் ஏற்படாமல் பாதுகாப்பது சமுதாயத்தின் ஒவ்வொருவர் கடமையாகிறது. இன்று பாடசாலைகளில் எழுத வாசிக்கத் தெரியாத கல்வியில் ஊக்கம் குறைந்த சுயகற்றலில் நாட்டம் குறைந்த பிள்ளைகள் காணப்படுவதற்கு காரணமான ஏது நிலைகள் யாவை? எமது முன்கல்வி முறையியல்களின் தாக்கம் உள்ளதா? சிந்திக்கப்பட வேண்டிய ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது. - இலங்கையில் ஆரம்ப காலங்களில் நகரங்களில் ஆரம்பித்த முன்பள்ளிகள் இன்று நாடு பூராவும் வியாபித் துள்ளது. இது முன்பள்ளிக் கல்வியின் இன்றிமையாமையை

உணர்த்துகிறது. இப்பள்ளிகள் போதிய வளங்களுடனும் எதிர்பார்க்கும் முகாமைத்துவ ஆற்றல்களுடனும் இயங்குவது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படல் வேண்டும். இதற்காக முன்பள்ளிகளைக் கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலகங்களிலும் பொறுப்பான உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு ஆசிரியர்களிற்கான முன்பள்ளி கல்வி டிப்ளோமா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திறந்த பல்கலைக்கழகமும் முன்பள்ளி ஆசிரிய டிப்ளோமா பயிற்சி நெறிகளை நடாத்துகிறது. முன்பள்ளிகள் அந்தந்த பிரதேச சமூகக் கழகங்களின் மூலம் பௌதீக வளத் தேவைகள் மற்றும் அவசியமான ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
முன்பள்ளிக் கல்வியானது முன்பள்ளிக் கல்வித் தத்துவத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படல் வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளின் அனுபவங்களை நாம் உள்வாங்கிச் செயற்படுதல் நன்று. வளக் குறைபாடுகளுடனும் மற்றும் பயிற்சியற்ற ஆசிரியரின் வழிநடத்தல்களுடன் மேற்கொள்ளப்படும் முன்பள்ளிச் செயற்பாடுகளின் தரம் கேள்விக்குரியதாகும். பௌதீக வளப்பற்றாக்குறைகளுடன் முன்னெடுக்கப்படும் கற்றலானது மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே நேரடிக் கண்காணிப்பு, சிறந்த முறையியலைப் பின்பற்றச் செய்தல், விளையாட்டுடன் கூடிய கல்விச் செயற்பாடுகள், பெற்றோர்களை விழிப் பூட்டுதல், அடிக்கடி மாணவர்களின் ஆற்றுகைகளை காட்சிப்படுத்தி மாணவர்களின் சமூக இசைவாக்கம், ஆளுமையை மேம்படுத்துதல் போன்ற பயனுறுதி கொண்ட மகழ்வூட்டும் பாடசாலையாக மாணவனுக்கு உணரச் செய்யும் களமாக பாலர் பாடசாலைகள் அமைதல் வேண்டும். குழந்தைகள் தமது இயல்பான வேகத்தில் தமது இயலுமைகளிற்கேற்ப இயங்கிக் கற்க வழிப்படுத்துதல் ஆசிரியர்களின் கடமையாகிறது. கற்றல் சூழல் வீட்டுச் சூழலுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
மொன்ரியூரி கல்வி முறையானது ஐந்து ஆரம்பக்கல்வி பரப்புக்களில் கவனஞ் செலுத்துகிறது. நடைமுறை வாழ்க்கைக்கான பயிற்சிகள் - தனக்கான இயலுமைக்கேற்ப சூழலில் செயற்பட்டு சுதந்திரமான உணர்வைப் பெற்று தன்னை உணர்தல், சமூக இசைவாக்கம் பெறுதலாக அமையும். இதற்காக நாளாந்த செயற்பாடுகளில் எவ்வாறு காலணிகளை பயன்படுத்துதல், கைகளுவுதல், சிற்றுண்டி களை உண்ணுதல், ஏனையவர்களுடன் பகிர்தல், சுத்தமாக்குதல் போன்ற விடயங்களில் வழிகாட்டப்படும். உணர்வு அல்லது புலன்களைப் பயன்படுத்தல் - புலன் களிற்கான பயிற்சியளித்தல் மூலம் பார்த்தல், கேட்டல்,
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 42
தொடுதல், கிரகித்தல், போன்ற திறன்களை விருத்தி செய்வதற்கான வழிகாட்டல்கள் செயற்படுத்தி அவர்களின் அறிகை வளர்ச்சியையும், பயிற்சிகளையும் ஏற்படுத்துதல். மொழி வளர்ச்சி - பொருத்தமான வழிகாட்டல்கள் மூலம் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும். குறியீட்டு முறைகளை இனங்காணல். அதற்காக முதற் கட்டமாக நாளாந்தம் பயன்படுத்தும் சிறு சொற்களின் உச்சரிப்புக்களை அறியச் செய்தல், எழுத்தின் மேல் வரைதல், வாசித்தல், கதை கூறல், சித்திரங்களிலிருந்து கதைகளை உருவாக்கல், சம்பவங்களை தொகுத்துக் கூறுதல், 4 வயதின் பின் எழுத ஆரம்பித்தல் மற்றும் சரியான உச்சரிப்புக்கு வழிப்படுத்தல் என்றவாறு படிப்படியாக மொழித்திறன் வளர்க்கப்படுகிறது. கணிதம் மற்றும் வரைபுகள் - தனது விரல்களின் உதவியுடன் இலக்கங்களை அறிதல், தொடர்ந்து மொன்ரிசூரி கருவிகள் மூலம் வளர்த்தெடுத்தல். கூட்டுதல், கழித்தல், பெருக்குதல், பிரித்தல், போன்ற கணிதத்திறன்களை இனங்காண்பதற்காக விளையாட்டுக்கள், வரைதல், பொருத்துதல் போன்ற உத்திகள் மூலம் வழிப்படுத்தல். இறுதியாக கலாச்சாரத்தினை உணரச் செய்தல் - பல்லினம், பல்சமூகம், பல்சமயம் போன்ற விடயங்களை இனங் காணச் செய் து விழாக்கள், ஆராதனைகள், முன்வைப்புக்கள் போன்றவற்றின் மூலமாக பிள்ளைகளிற்கு வழிப்படுத்துதல். (Montessori School of Leesburg, 2004)
மாணவர்கள் மேற்படி ஐந்து துறைகளின் மூலமாக அருவமான தொடர்புகளை இனங்காணல், கற்பனை வளத்தினைப் பெருக்கும் விளையாட்டுக்கள், ஆற்றுகைகள், ஒப்பிடுதல், படைப்பாற்றலை வளர்த்தல், உடற்பயிற்சிகள் போன்ற உடல், உள, சமூகப் பயிற்சிகளைப் பெறுவதற்கான பல உத்திகளை மொன்ரிசூறி கல்வி முறை முன்வைக்கிறது. இவற்றைப் பொறுமையுடன் தரமாக நெறிப்படுத்தக் கூடிய ஆசிரிய வளத்தினை பாலர் பாடசாலைகள் பெற்றுக் கொள்ளும் போதுதான் இலக்கினை எய்த முடியும்.
குழந்தைக் கல்வியில் பெஸ்டலோசியின் கருத்துக்களும் செலவாக்குப் பெறுகின்றது. நடைமுறையில் முறைசார் கல்விச் செயற்பாடுகளில் இன்று பின்பற்றப்படும் பல விடயங்களை அவை உள்ளடக்கியுள்ளன. குழந்தைகளிற்கு பேச்சுத்திறன் வளர்த்தெடுத்த பின்னரே எழுத்துக்கள் கற்றுத் தரவேண்டும். கற்பிக்கப்படும் பாடப்பொருன் குழந்தையில் உடல், உள மன எழுச்சிகளிற்குப் பொருந்தும் வகையில் அமைதல் வேண்டும். அத்துடன் அவை எளிமையிலிருந் து கடின மானதினை நோக்கி, தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றை நோக்கியதாகப் பாடப்பரப்புக்கள் அமைதல் வேண்டும். குழந்தைகளின் கல்விச் செயற்பாடுகளில் எண், மொழி, வடிவம் போன்ற உள்ளுணர்வுடன் கூடிய கல்வி முறைகள் முன்னெடுக்கப்படல்
அகவிழி | செப்ரெம்பர் 2013

வேண்டும். புலன்களால் தரிசிப்பவற்றை முக்கியத்துவப் படுத்தும் செயற்பாடுகள் அனுபவத்திரட்சியாகப் பெறச் செய்தல் வேண்டும். உற்று நோக்கல், அவதானித்தவற்றைக் கூறுதல், வரைதல், ஒலிகளை பிரதிபலிப்புச் செய்தல், கட்டளைகளிற்கு இயக்கம் காட்டுதல், பொருள்களின் வடிவங்களைக் கூறுதல், அவற்றை வரைதல் போன்ற நுட்பங்களை பெஸ்டலோசி முன்வைத்துள்ளார். முன்பள்ளிச் செயற்பாடுகளும் சாதாரண பாடசாலைகளின் வகுப்பறைச் செயற்பாடுகளும் அடிப்படையில் வேறுபட்டவை. எனவே பொருத்தமான வகையில் ஆசிரியர்களிற்கான பயிற்சிகளும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுதல் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளாக அமையும்.
மேலும் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் முன் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அதிகரித்த சம்பளம் வழங்குதல் பொருத்தமுடையதாக அமையும். அதன்போது அவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை உறுதி செய்ய முடியும். ஏனெனில் முன்பள்ளி ஆசிரியர்களின் முன் செயற்பாடுகள் அதிகமாக உள்ளது. அத்துடன் மாணவர்கள் பல்வேறு வயதுப் பிரிவினரையும் கையாளுவதுடன் தனித்தனியாக மாணவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களிற்கேயுரிய இயல் புகளுடன் கையாள வேண்டியவர்களாகவும் களநிலைமைகள் அமையும். எனவே அவர்கள் கடமை நேரத்திற்கு அப்பாலும் வருமானத்திற்காக வேறு தொழில்கள் ஆற்றுவதனைத் தடுக்கக் கூடியவாறான ஊதியம் வழங்கப்படுதல் பொருத்தமானது. முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் பெண்களாகவே அதிகம் காணப்படுகின்றனர். அவர்களும் சிறிய வயதினராக அமைவது இலங்கையின் அனுபவமாக உள்ளது. எனவே அவர்கள் குடும்ப வாழ்வில் இணையும் போது புதியவரால் ஈடு செய்யப் படும் நிலைமைகளையும் அவதானிக்கலாம். எனவே ஒவ்வொரு தடவையும் புதிய ஆசிரியருக்குப் பயிற்சி அளித்தல், அவர் அனுபவம் பெறுவதற்கான கள ஆளணியினராக பாலர்கள் அமைதல் முன்பள்ளிக்கல்வியின் தரத்திற்கு
ஆபத்தினைத் தோற்றுவிக்கிறது.
வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களிலும் 1435 முன்பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் 2574 முன்பள்ளி ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். 40,000 இற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி கற்கின்றனர்.
இலங்கையின் முன்பள்ளி வரலாறு பின்வருமாறு உள்ளது. 1961 இல் தேசிய கல் சி ஆணைக்குழு பேராசிரியர் ஜே.ஈ.ஜயசூரிய தலைமையிலான குழுவினால் முன்பள்ளிகளின் அவசியம் தொடர்பில் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன. நான்கு வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு முன்பள்ளி நிலையங்களை வீட்டுச் சூழலில் உருவாக்கப் படுவதுடன் பிள்ளைகளின் உடல், உள் விருத்தியுடன், முதிய ஆசிரியர் ஒருவரின் கண்காணிப்புடன் உள்;ராட்சி
40

Page 43
மற்றும் கல்வித் திணைக்களத்தின் அனுசரணைகளுடனும் முன்னெடுக்கப்படல் வேண்டும் எனச் சிபார்சு செய்யப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் எனப் பலாராலும் முன்மொழியப்பட்டிருந்தது. இருப்பினும் இத்திட்டம் அரசின் போதிய முன்னெடுப்பின்மையால் பலமிழந்து போயிற்று. தொடர்ந்து 1972 புதிய அரசின் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றி கூறப்பட்டிருந்தது. எனினும் அரசின் பொறுப்புக்கள் பற்றி செல்வாக்குச் செலுத்தவில்லை. பின்னர் 1979 இல் போகொட பிரேமரத்ன தலைமையிலான தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்சுகள் முன்பள்ளி களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தின.
1997 இல் அமுலுக்கு வந்துள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முன்பள்ளிகள் பற்றிய உள்ளடக்கம் பலமானதாக அமைந்துள்ளது. 3 - 5 வயதிற்கு இடைப்பட்ட பிள்ளைகளின் முழு வளர்ச்சி முக்கியமான தருணமாகும். எனவே அக்கால கட்டத்தில் அவர்களின் கல்வி வளர்ச்சி அதிக கவனஞ் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என முன்மொழியப்பட்டுள்ளது. 'தகுந்த வழிகாட்டலும், சிறந்த மேற்பார்வையும், அரசின் கட்டுப்பாடும் அமைகின்ற போது கூடிய பயனைத் தரும்' எனக் கூறப்பட்டுள்ளதுடன் நாட்டின் பலபகுதிகளிலும் முன்பள்ளிகள் செயற்பட்ட போதிலும் அவை உரிய தரத்துடன் இயங்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. (தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை, 1997) ஜனாதிபதி செயலணிக்குழு பின்வரும் சிபார்சுகளை முன்கல்வி தொடர்பில் முன்வைத்துள்ளது.
1. 3 - 5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள் அதிகளவில்
பங்குபற்றுவதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கை யான முன்பள்ளிகளை உருவாக்கி அவற்றிற்கு
அவசியமான வசதிகளை ஏற்படுத்துதல்.
தகுந்த அதிகாரம் உள்ளவர்களால் முன்பள்ளி ஆசிரியர்களின் தரம், பள்ளி வசதிகள், மேற்பார்வை போன்ற விடயங்களில் சட்ட ஏற்பாடுகளை மேற் கொள்வதன் மூலம் முன்பள்ளிகளை ஒழுங்கமைத்தல். பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் பொருத்தமான முகவர் நிலையங்களை சேர்ந்த இக்குறிப்பிடட் துறையில் திறமை வாய்ந்தோரால் இம் முன்பள்ளிக்கான அடிப்படைப் பாடத்திட்டத்தை அமைத்தல், மாகாண அமைச் சுக்களுக்கு இப் பாடத் திட் டத் தினைக் கையளிக்கும் முன், தயாரிக்கப்பட்ட வழிகாட்டியை ஆதாரமாகக் கொண்டு முன்னோடிச் சோதனை நடாத்துதல் வேண்டும். எவ்வாறாயினும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஓர் வழிகாட்டியாக அமையுமேயன்றி ஆசிரியர்களின் சுய ஆக்கங்களை மழுங்கடிப்பதாக அமையமாட்டாது.

கல்வி உயர் கல்வி அமைச்சு இம்முன்பள்ளி ஆசிரியர்களிற்கு பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களிற்கு மாதிரிக் கற்பித்தலை விருத்தி செய்து கற்றலுக்கான பாடநூல்களையும் வழங்குதல். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பிள்ளை வளர்ச்சிக்கான திணைக்களமும், பிள்ளைக் கல்விக்கான நிலையம் ஒன்றும் நிறுவ வேண்டும். இந்நிலையமானது பிள்ளை வளர்ச்சி பற்றிய அறிவையும், ஆய்வையும் நடாத்தி ஓர் தகவல் வங்கியை உருவாக்குவதுடன், நடைமுறைப் படுத்தப்படும் முன்பள்ளிகளிற்கான நிகழ்ச்சித் திட்டங்களையும் மதிப்பீடு செய்யும் எனவும்
கூறப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் முன்பள்ளிகள் அமையப் பெற்றுவரினும் இங்கு அடிப்படை வசதிகள் இன்றியும், தனிநபர்கள் தாம் விரும்பியபடி நடாத்துவதாலும் ஆரம்பபடியிலேயே பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.
எனவே பாலர்கல்வியின் முக்கியத்துவத்தினையும் அதற்கான கற்பித்தல் முறைகளையும் தெரிந்திருப்பதுடன் அதனை அமுல் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அதிக கவனஞ் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகிறோம். டெமிங்கின் கோட்பாட்டின் படி உற்பத்திச் செயன்முறையைக் கண்காணித்துக் கொண்டால் உற்பத்திப் பொருள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்' என்ற கூற்றிற்கு அமைய உற்பத்திச் செயன்முறையை நெறிப்படுத்தும் முன்பள்ளி ஆசிரியர்களின் தகைமைத்திறன், அவர்களிற்கான தொடர் பயிற்சிகள், மேற்பார்வை போன்றவற்றில் சிறந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், முன்பள்ளிக்கான பௌதீக வளம் பற்றியும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொண்டு சிறந்த முன்பள்ளிச் சூழலை ஏற்படுத்தித்தருதலும் அவசியமாகும். இது உற்பத்திச் செயன் முறையை வினைத்திறனுடன் ஆற்றுவதற்கான அடிப்படைகளை உருவாக்கும். இதன் விளைவு பாடசாலையின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளை சீராக முன்னெடுக்க உதவி யளிக்கும்.
www//en.wikipedia.org/wiki/file:aims of preschool_education, Retrieved 10.07.2013.
- 2.
Montessori School of Leesburg (2004), 166 Fort Evans Road, N.E, Leesburg, VA 20176, 703.779.7791, leesburgmontessori@verizon.net, Retrieved June 2006.
3.)
தேசிய கல்வி ஆணைக்குழு, (1998), புதிய கல்வி சீர்திருத்த அறிக்கை, அரச அச்சகத் திணைக்களம் - இலங்கை.
அகவிழி |செப்ரெம்பர் 2013

Page 44
வணிக
வர்த்தகக் கல்விக்கான
Introduction to Commerce
எஸ்.கே. பிரபாகரல் விரிவுரையாளர், வணிகக் கல்
தேசிய கல்வி நிறுவகம்
இலங்கைப் பாடசாலைகளில் நிகழும் வர்த்தகத் துறை கற்பித்தல் - கற்றல் செயற்பாடுகளின் வினைத்திறன்களை மேம்படுத்த வேண்டிய தேவை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இத்தகைய விழிப்புணர்வினை வர்த்தகத்துறை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை முகாமையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு இம்மாதத்திலிருந்து “வணிகக் கல்விப் பக்கம்” எனும் பெயரில் தொடர் ஒன்றினை அகவிழியில் ஆரம்பிப்பதனையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன்.
வர்த்தகக் கல்வி Commerce Education இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுக்கல்வி தொடர்பில், சிரேஷ்ட இடைநிலைமட்ட (Senior Secondary Level) வகுப்புகளுக்குரிய கலைத் திட்டங்களில் வர்த்தகப் பாடங்கள் உள்ளடங்குகின்றன. தரம் - 10 இல் “வணிகக் கல்வியும் கணக்கீடும்” மற்றும் “முயற்சியாண்மைக் கல்வி" எனும் வர்த்தகத்துறைக்குரிய இரு பாடங்கள் “தெரிவுக்குரிய பாடங்கள் (Optional Subjects) ஆக, குழு -I தெரிவுப் பாடத் தொகுதிகளில் அறிமுகஞ் செய்யப்படுகின்றன. 2007 ஆம் ஆண்டு முதல் தேசிய கல்வி நிறுவகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலைத் திட்டங்களில் தரம்-10, தரம் 11 தொடர்பாக இவ்விரு பாடங்களும் தொடர்ந்தும் இன்று வரை தெரிவுக்குரிய பாடங்களாகவே இருந்து வருகின்ற போதிலும் 80% - 90% வரையான க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்கள் "வணிகக் கல்வியும் கணக்கீடும்” எனும் பாடநெறியினைத் தெரிவு செய்கின்றமை வெளிப்படையான உண்மையாகும். வணிகக் கல்வி தொடர்பான சில எண்ணக்கருக்கள் "வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும்” எனும் பாடநெறியில் கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள போதிலும், உண்மையில்
அகவிழி | செப்ரெம்பர் 2013

ப் பக்கம்
அறிமுகம் e Education
வித் துறை
வர்த்தகத் துறைப் பாடங்கள் தனிப்பாடங்களாக தரம் - 10 மாணவர்களுக்கு முதன் முறையாக அறிமுகப் படுத்தப்படுகின்றன. அதாவது, வர்த்தகப் பாடங்கள் ஆரம்ப வகுப்புப் பிரிவுகளில் கற்பிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் எவையும் காணப்படவில்லை என்பதே யதார்த்த நிலையாக உள்ளது. இத்தகைய நிலைப்பாடு, வர்த்தகப் பாடங்களின் சில எண்ணக்கருக்களை மாணவர் களுக்கு அறிமுகப்படுத்துவதில், ஆழ்ந்த விளக்கங்களை வழங்குவதில் கற்பித்தல் தொடர்பாக சவால்களை வர்தத்கத் துறை ஆசிரியர்கள் எதிர்கொள்ள ஏதுவாகவுள்ளது.
2013ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர வகுப்பு களில் மாணவர்கள் கற்பதற்குரிய தெரிவுகளாக ஐந்து பாடத் துறைகள் காணப்படுகின்றன. அவை கணிதம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, தொழினுட்பம் என்பவையாக வகுக்கப்பட்டுள் ளன. கடந்த இரு தசாப்பதங்களுக்கு மேலாக க.பொ.த உயர்தர வகுப்புகளில் மிக அதிகளவு மாணவர்கள் தெரிவு செய்கின்ற (தேசிய ரீதியில் கலைத்துறைக்கு அடுத்த படியாக) பாடத்துறையாக "வர்த்தகத் துறை” அமைந்துள்ளது. கலைத்துறை சார்ந்த மாணவர்கள் கூட பொருளியல், வணிகக் கல்வி போன்ற வர்த்தகத் துறைப்பாடங்களை தெரிவு செய்து கற்கும் நிலைமை பாடசாலை மட்டத் தரவுகளிலிருந்தும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களப் புள்ளிவிபரங்களில் இருந்தும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 60% இற்கு மேற்பட்ட மாணவர்கள் வர்த்தகத்துறைப் பாடங்களின் கற்றலுடன் தொடர்புடைய வர்களாக் காணப்படுகின்றனர். இவ்வகையில், தேசியக் கல்விக் குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் வகையில் வர்த்தகக் கல்வி கற்பித்தல் - கற்றல் செயற்பாடுகளில் கூடியளவு கவனஞ் செலுத்த வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.

Page 45
பண்டமாற்றுமுறை, பணத்தின் பயன்பாடு என்பவற்றால் விரிவடையத் தொடங்கிய வணிகக் கொடுக்கல் வாங்கல்கள் கைத்தொழில் புரட்சியினால் மேலும் முனைப்படைந்து, உலகமயமாதலின் காரணமாக எங்கும் பரவிச் செறிந்துள்ளன. ஒவ்வொரு மனிதனும் தனது சுய வாழ்க்கையையும், தனக்குரியதான வளங்களையும் வினைத்திறனாகச் செயற்படுத்துவதில் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றிகரமான மனிதர்களாக உலா வருவதற்கு வர்த்தகத்துறைப்பாடங்கள் தொடர்பான ஆழ்ந்த அறிவையும் பண்பட்ட அனுபவங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், அரச மற்றும் ஏனைய துறை தொழில் வாய்ப்புகளில் மாத்திரம் தங்கியிருக்காது சுய தொழில் முய ற் சி யா ளா க ளா க வும் வ ா ண  ைம த து வ முயற்சியாளர்களாகவும் பரிணமிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் வர்த்தகப் பாடங்களைக் கற்பதன் தேவைப்பாடு அதிகரித்து வருகின்றது. மேற்குறித்த நிலைமைகளுக்குரிய அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் செயன்முறை அனுபவங்களைப் பொருத்தமான முறையில் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முறையில் வர்த்தகத் துறை ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைக்க வேண்டிய அவசியப்பாடு அதிகரித்து வருகின்றது.
வர்த்தகத்துறைக் கலைத்திட்டத்தில் உள்ளடங்கும் பாடங்களாக கணக்கீடு, வணிகக் கல்வி, பொருளியில்

ன
முயற்சியாண்மைக் கல்வி என்பன உள்ளடங்குகின்றன. வர்த்தகத் துறைப்பாட விடயங்கள் மிக விரைவான மாற்றங்களுக்குட்படக் கூடியவையாகக் காணப்படுகின்றன. மேலும், வர்த்தகப் பாடங்களை கற்பதில், கற்பிப்பதில் மொழி மற்றும் கணிதம் தொடர்பான அறிவும் திறன்களும் கணிசமான செல்வாக்கினைச் செலுத்துகின்றன. ஆகையால், வர்த்தகத்துறை ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் பாட இற்றைப்படுத்தலில் (Updating) கவனஞ் செலுத்து வதுடன், தமது மொழி மற்றும் கணிதம் தொடர்பான அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்து கொள்வதோடு மாணவர்களுக்குப் பொருத்தமான அனுபவங்களை வழங்குவதினூடாக இவற்றை விருத்தி செய்வதில் கூடிய அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.
கணினியுடன் இணைந்த தொழில்நுட்பங்கள் சகல பாடத்துறைகளுடன் பின்னிப் பிணைந்துள்ள இக்கால கட்டத்தில், வர்த்தகத்துறைப் பாடங்களின் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுடனும் தொழினுட்பத்தை இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகையால், வர்த்தகத்துறை ஆசிரியர்கள் தமது கணினித் தொழில்நுட்பத் தேர்ச்சிகளை விருத்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. அத்தோடு, வர்த்தகப் பாடங்களின் தன்மைக்கேற்பக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுடன் எவ்வாறு கணினித் தொழில்நுட்பங்களை இணைத்து மாணவர்களது நிகழ்கால, எதிர்காலத் தேவைகளுக்கேற்ப வழங்க முடியுமென்பது தொடர்பாகச் சிந்தித்துச் செயற்பட
வேண்டியள்ளது.
மாணவர்களை உண்மை வாழ்க்கைக்குத் திருப்புதல், அல்லது வணிக உலகிற்குப் பிரவேசிக்கச் செய்தல் என்பதே வர்த்தகக் கல்வி மூலம் நிகழக்கூடிய செயலாகும். மாணவர்கள் எப்போதும் எதிர்கொள்ளக் கூடிய விடயங் க ளே இதன் மூலம் நிகழ்கின்றன. எனினும், பாடசாலைகளில், தற்போது கையாளப்படுகின்ற கற்பித்தல் - கற்றல் முறைகளினால் இவ் அடிப்படை நோக் கங் கள் நிறைவேறுமா என்பது ஐயமானதாகும். பரீட்சைகளே இலக்காகக் கொள்ளப்படுவதால் பாட விடயங்களை வழங்கி மாணவர் களைப் பரீட்சைக்குத் த யார் ப டு த த வே ஆ சிரி யர் க ள் முயற் சிக் கின் றனர். தேசிய கல்வி நிறுவகத்தினால் 1990 ஆம் ஆண்டில் வெளியீடு செய்யப்பட்ட “வர்த்தகக் கற்பித்தல் முறை” எனும் கைந்நூலில் மேற்குறித்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இருபத்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் இந்நிலைமை மாற்றமின்றித்
அகவிழி (செப்ரெம்பர் 2013

Page 46
தொடர்ந்து காணப்படுவது வேதனைக்கும் ஆழ்ந்த கவனத்துக்கும் உரிய விடயமாகியுள்ளது.
வினைத்திறன் மிக்க கற்பித்தல் மூலம் மாணவர் களிடத்தே பொருத்தமான மாற்றமொன்று நிகழ்வது
ஆசிரியப் பணியின் சாதனையாக அமைகின்றன. ஆளுமை கொண்ட ஆசிரியர்களினாலேயே இச்சாதனை நிகழ்த்த முடியும். ஆகையால், ஆசிரியர்களது ஆளுமைக்கும் கற்பித்தலுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு என்பதை வர்த்தகத்துறை ஆசிரியர்களும் மனத்திற் கொள்வதோடு தமது ஆளுமைகளை விருத்தி செய்து கொள்வதில் அக்கறையும் நாட்டமும் கொள்ள வேண்டும். வகுப்பறையிலே ஆசிரியர் ஒருவர் தனது ஆளுமையை உறுதிப்படுத்துவதன் மூலம் மாணவர்களது நம்பிக்கையை யும் நன்மதிப்பையும் பெற்றுக் கொள்கின்றார். இதன் மூலமாக வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் சுமுகமாக இடம்பெறுவதுடன் மாணவர்களது கற்றல் நாட்டமும் அடைவு மட்டமும் அதிகரிக்கின்றன என தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை (1992) சுட்டிக் காட்டிய கருத்தினையும் வர்த்தகத்துறை ஆசிரியர்கள் மனத்திற் கொள்ள வேண்டும்.
வர்த்தகத்துறைப் பாடங்களைக் கற்பிக்கும் போது நுட்பம் சார்ந்த முறைகள் அவசியமாகின்றன. மாறிவரும்
தொழில்தள மற்றும் நடைமுறை வாழ்க்கைத் தேவை களுக்கேற்ப புதிய கற்பித்தல் முறைகளை ஆராய்ந்தறிந்து பிரயோகிப்பதில் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்கள் செயற்படுத்தப்படுபவர்களாக (Passive) அன்றி செயற்படக்
அகவிழி | செப்ரெம்பர் 2013

கூடியவர்களாக (Active) கற்றல் - கற்பித்தல் முறைகளைத் தெரிவு செய்தல் வேண்டும். போட்டிகள் நிறைந்த வணிக உலகில் சவால்களை எதிர்கொள்ளவிருக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் எம்மால் ஒழுங்கமைக்கப்படும் வகுப்பறைச் செயற்பாடுகளில் தங்கியிருக்கின்றதெனும் பொறுப் புணர்ச்சியையும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பாங்கையும் கட்டியெழுப்புவதில் ஒவ் வொரு வர்த்தகத்துறை ஆசிரியரும் மனவுறுதி செய்கின்றபோது எமது வர்த்தகக் கல்வியின் எதிர்காலம் பிரகாசமாகும்.
அடுத்த இதழில் புதிய விடயங்களுடன்.
சுருக்கம்
வர்த்தகக் கல்வி மற்றும் அதன் கற்றல் - கற்பித்தல் முறைகள் முக்கியத்துவம் பெறுவதன் பிரதான காரணங்கள்:
01. )
| வர்த்தகத்துறைப் பாடங்கள் ஆரம்ப வகுப்புகளில்
கற்பிக்கப்படாமை
02.
அதிகளவான மாணவர்கள் வர்த்தகப் பாடங்களைத் தெரிவு செய்கின்றமை
03.
மனிதரது சுய வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, சொந்த வளங்களின் பயன்பாடு என்பவற்றை
வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கான தேவைப்பாடு 04. வர்த்தகப் பாடங்கள் விரைவான மாற்றங்களுக்கு
உட்படுதல்
05. மொழி மற்றும் கணிதம் என்பவற்றின் செல்வாக்கு 06. கணினித் தொழினுட்பங்களைப் பாட விடயங்களுடன்
இணைத்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு. 07. மாணவர்களை உண்மையான வாழ்க்கைக்குத் திசை
திருப்ப வேண்டிய தேவையும் வணிக உலகிற்கு பிரவேசிக்க உந்துதல், தேவைப்படுதலும். ஆசிரியர்களது ஆளுமைகளை விருத்தி செய்யும் தேவைப்பாடு மாணவர்களின் செயற்படும் அளவை அதிகரிக்க
வேண்டிய தேவைப்பாடு 10. ஆசிரியர்களது மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்த
வேண்டியுள்ளமை.
08.
09. மா
உசாத்துணைகள்
01. NEC Report 1992
02. -
வர்த்தகம் கற்பித்தல் முறைகள் கைந்நூல் 1990.
03.)
இலங்கைப் பரீட்சைத் திணைக்கள புள்ளிவபிரங்கள் 1990 - 2010.

Page 47
அகவிழி நூறாவது இதழை மகிழ்வை தருகிறது கல்வி தங்களிடம் இருந்து அகவிழ வேண்டி நிற்கிறது. இலங்ன வரலாற்றுச் சிறப்பைப் பெ, தடத்தைப் பதிக்கவும் 100வ விரும்புகிறோம். நூறாவது , செயலமர்வையும் நடாத்த த இந் நிகழ்வில் நாடு முழுவ கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
நூறாவது இதழை முன்னிறு தொடர்பான விபரங்கள் யா
மூலமான பாடசாலைகளுக். விரைவில் அனுப்பி வைக்க
நன்றி
விழுது ஆற்றல் மேம்பாட்

அண்மித்து விட்டமை பெரு பியாளர்களே, அறிஞர்களே
ழி பல்துறைசார் ஆக்கங்களை கெயின் கல்விப் புலத்தில்
றவும் கல்வியியலில் சிறந்த
து இதழை வெளியிட இதழை முன்னிட்டு இருநாள் நிட்டமிட்டுள்ளோம். திலுமுள்ள கல்வியிலாளர்கள்
பத்தி நடைபெறும் நிகழ்வு | வும் அனைத்து தமிழ்மொழி -கும் கல்விச் சமூகத்தினருக்கும் கப்படும்.
6 மையம்

Page 48
ன் ரா ப
இன்;
ஆதாரமாக க -
கிடைக்கு
ரிதாபம் -
-2 - 1)
2015 20 இலட்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன்
தொ.பே.இல: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733 நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03
தொ.பே.இல.: 026-2236266 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல: 011-2688102 Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
க ேர கா
13
ET!':பாபா :- - - - -
14 ப ர ய க க
தம்மா
Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல: 052-2223416
1 - 12
4 இதயம் 21 க மது
|THARAN )
இந்து
Printed Kumaran Pres 39, 36th Lane, !
kumbhlk@g
பாமகிமையை
இEW ஸ்டார்
Registered in the Department of Posts o

விடி
பிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை
தொ.பே.இல.: 052-2258437 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல.: 066-3662228 அறிவுந்தி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி தொ.பே.இல.: 077 6737535 எஸ்.எல். மன்சூர் அனாசமி டொட் கொம். அட்டாளைச்சேனை - 10 தொ.பே.இல.: 0779059684, 0752929150
Zeen Baby Care 121B,Arm Mill Road, Addalaichenai - 01. Tel.: 077 3651138
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல.: 077-1285749 அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல: 067-2229540
ISSN 1800-1246
d by ss (Pvt) Ltd. Colombo 06
mail.com
பதFE 47718001124 005
f Sri Lanka under QD/16/News/2013