கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.09

Page 1
செப்டம்பர் 2008
ஞான
கலைஇலக்
...
oioioioio)
- 29
www.gnanam.lk
www.gnanam.info
விலை :
ரூபா 100/=

ະ
160
கியச்சஞ்சிகை
அமரர் ஓவியர் சிவா கௌதமன் (எஸ்.சிவபுண்ணியம்)

Page 2
agung gawa ngmasogÁG Nலாறோது)
J60
Designers and Manufact 22kt Sovereign Gold.
Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers to
DEALERS IN ALL KINDS FOOD COLOURS, F
CAKE INGRE
76B, Kings St Tel: 081 - 2224187, 081 -

ellers
urers of
Delanos
Sa osoan
Ali
AL ESSENCE
SUPPLIERS O Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS,
DIENTS ETC.
reet, Kandy. 2204480, 081 - 4471563

Page 3
1
பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது 6 ஒளி - 14
சுடர் - ( ஆசிரியர்
தி.ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர்: ஞா. பாலச்சந்திரன்
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர்
சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு
'ஞானம்' அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை.
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 - 777 306506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் 0094 11 2362862
மின்னஞ்சல் editor@gnanam.info
இணையத்தளம் http://www, gnanamm.info
http://www.t.gnanasekaran.lk உள்நாட்டு சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா : ரூபா 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா
: ரூபா 20,000/= வெளிநாட்டு சந்தா
ஓராண்டு Australia (AU$)
50 Europe)
40 India(Indian Rs.)
1250 Malaysia (RM)
100 Canada$) UK(£) Singapore(S$)
Other(US$) வெளிநாட்டு உள்நாட்டு
வங்கித் தொடர்புகள் SwiftCode :- HBLILKLX T.Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No.009010344631
50
35
50
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்

நானம்
இதழினுள்ளே ...
D4
கவிதைகள் ஏ. பாரிஸ் வாகரைவாணன் பாலமுனை பாரூக்
வே. ஐ. வரதராஜன் ஆ. முல்லைதிவ்யன்
31
31
கட்டுரைகள் கே. பொன்னுத்துரை ஆசி. கந்தராஜா ச. ஜெயப்பிரகாஸ் இ. ஜீவகாருண்யன்
03 04
12
16
புர் சாரார் மார்
சிறுகதைகள் எம்.எம்.மன்ஸுர் (மொழிபெயர்ப்பு) 22 சி. வ. இரத்தினசிங்கம்
36
26
பத்தி
வே. தில்லைநாதன் கே. ஜி. மகாதேவா மு.பொ. கே. விஜயன்
34 41 53
கொற்றாவத்தை கூறும்
குட்டிக் கதைகள்
|-- 32
32
விமர்சனம் இளைய அப்துல்லாஹ்
43
சமகால இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை
49
வாசகர் பேசுகிறார்
- 55
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
வெள்ளத்
ஞானம் கலை,இலக்கிய சஞ்சிகை
பள்ளத்தி
இலண்டனில் நடைபெற்ற உலகத் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் | போற்றும் வண்ணம் உலகின் பல்வேறு ந மலர் வெளியீடுகள், சொற்பொழிவுகள் நடை இதுவரை இலங்கை, இந்தியா, அவுஸ்திரே தமிழ் மாநாடுகள் நடந்தேறியுள்ளன.
தமிழியலின் பல்வேறு கூறுகளையும் உ மையமாகக் கொண்டு இலண்டனில் உள்ள உ உலகத்தமிழியல் மாநாடு14-08-2013முதல்18சிறந்தமுறையில் நடந்தேறியிருக்கிறது.
இம்மாநாட்டின் அமைப்பாளராக திரு. 4 எமது நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அ. சண்
இந்த மாநாட்டிற்கு தமிழியல் தொட உட்பிரிவுகளிலும் விடயங்கள் கோரப்பட்டிரு! 124 கட்டுரைகள் தேர்வின் பின்னர் மா, பெற்றன.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூ டென்மார்க், சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பட்டிருந்தன.
- இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்ப மேற்பட்டவர்கள் மாநாட்டில் கலந்து தம் தயாராக இருந்தனர். இவர்களில் 10பேராளர்க கொண்டனர்.
மாநாடு ஆரம்பமாகிய வேளையில் இந்த சக்திகளால் அரசியல் சாயம் பூசப்பட்டது. அ இங்குள்ள ஊடகங்கள் பல அதனைப் பூதாகர
குறிப்பாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சங்கடத்துக்கு உள்ளானார்கள்.
இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட் ஒலிப்பேழைகளாகவும் உள்ளன. இவற்றை ஆ, மாநாட்டுக்கும் பிரிவினைவாத அரசியலுக்கு எவரும் அறிந்து கொள்ள முடியும்.
இத்தகைய இனவாத விஷமச்செயல் வெளிநாடுகளில் இடம்பெறும் மாநாடுகளில் வதற்குத் தயக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக பல்கலைக்கழகத் தமிழ்த்துை முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் -- இந்நிலையில் எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை உரியகாலத்தில் மேற்கொள் தமிழ்த்துறையினர் எதிர்காலத்தில்தமதுதமிழ் சிறந்த வழியாக அமையும் என நாம் கருதுகிரே

தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் விப்பெருக்கும் மேவுமாயின், ல் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் மூபெற்றுப்பதவிகொள்வார்
5 தமிழியல் ஆய்வு மாநாடு 2013 நூற்றாண்டில் அன்னாரது தமிழ்ப்பணிகளைப் நாடுகளிலும் மாநாடுகள், தமிழ் விழாக்கள், _பெற்றவண்ணம் உள்ளன. அந்த வகையில் லியா, கனடா, இலண்டன் ஆகிய நாடுகளில் (
உள்ளடக்கிய ஆய்வுகளை ஒருங்கிணைப்பதை லகத் தமிழியல் ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்த 08-2013 வரை இலண்டன்பல்கலைக்கழகத்தில்
செல்வா செல்வராஜா அவர்களும், தலைவராக
முகதாஸ் அவர்களும் பணிபுரிந்தார்கள். ர்பான பதினைந்து விடயப் பரப்புகளிலும் ந்தன. கிடைக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரைகளில் நாட்டில் சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்
பூர், நியூசிலாந்து, கனடா, ஐக்கிய இராச்சியம், பிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்
ட்ட 38 ஆய்வுக்கட்டுரையாளர்களில் 15க்கும் து கட்டுரைகளை நேரில் சமர்ப்பிப்பதற்குத் கள் இலண்டன் சென்று மாநாட்டிலும் கலந்து
மாநாட்டின் நோக்கத்திற்கு எதிராக இனவாத அவர்களுக்கு அதற்கான ஒரு தேவை இருந்தது.
மாக ஊதிப்பெருப்பித்தன. த தமிழ் அறிஞர்களே இதனால் பெரிதும்
டுரைகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. உரைகள் ராய்ந்து பார்ப்பதன் மூலம் உண்மையில் இந்த ) நம் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை
மகள், எதிர்காலத்தில் தமிழாய்வாளர்கள் கலந்து தமிழியல் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடு
றயினரே தமிழியல் மேம்பாட்டுக்கான ஆய்வு !
து பணியும் அதுவே. விஷமச் செயல்கள் ஏற்படாதவண்ணம் உரிய ளல் முக்கியமானதாகும். இது பல்கலைக்கழகத் ப்பணிகளை வெளிநாடுகளிலும் மேற்கொள்ளச் றாம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 5
அமரர்
ஓவிமர்சிவா '(எஸ் சிவU
இலங்கையின் வடபகுதியில் பிரபல எழுத்தாளர்களையும் இந்த மண்ணுக்கு பிறந்தவர் பிரபல ஓவியர் சிவா கெ சிவபுண்ணியம். தந்தையார் பெயர் சண் தவில் மேதை பெரிய பழனியின் மகள். இ - அளவெட்டி கூத்தன் சீமி ஞானோ கெளதமன், தெல்லிப்பழை மகாஜனக் கல் கற்றவர். பின்னர் , கொழும்புத் தேசிய 1959இல் ஓவியக் கலையைக் கற்றுத்தேர்
அக்காலத்தில் தினகரன் ஆசிரியராக ஓவியத்தை பத்திரிகையில் வெளியிட்டு 4 பீடத்தை அலங்கரித்த ஆர். சிவகுருந. வெளியிட்டு ஊக்குவித்ததுடன் தினக ஓவியங்கள் வரையச் சந்தர்ப்பம் வழங்கி தே. செந்தில்வேலவர் அவர்களும் சிவ கொண்டார்.
இவர் ஜே. பி. டெக்ஸ்டெயில்ஸ் பு தொழிலைத் தொடர்ந்தார். பின்னரான க நிறுவனங்களிலும் ஆடை வடிவமைட் அக்காலத்தில் இவர் தனது வாழ்க்கைத் . கருணாரட்னாவை காதலித்துத் திருமண
1979ம் ஆண்டு முதல் சுமார் கா கிழக்கில் பிரபல நிறுவனங்களில் ஓ புகைப்பட கலைஞராகவும், விளம்பர | இயக்கிய விளம்பரப் படங்கள் பல்வே பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற், யுத்தமுனையில் நின்று வீடியோ கெமரா மறக்கமுடியாத சம்பவமென்று கூறுவார். வரைகலைஞராகவும் தொழில் புரிந்துள்
இவர் நாடு திரும்பியதும் வீரகேசரி 6 கலரில்முழு பக்கக்கார்ட்டூன்களும் சித்திரத்6
செ.யோகநாதன் ஆசிரியராக இருந்த ஆசிரியர்குழுவிலும் பணியாற்றியுள்ளார் எழுத்தாளர்களின் கதை, சிறுகதைகளு. சிங்களம் ஆகிய மும் மொழிகளிலும் வெ
அட்டைபடமும் வரைந்துள்ளார்.
இவர் இலங்கையில் நடைபெற்ற டென்மார்க் வி. ஜீவகுமாரனால் ெ எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி களுக்கும் அழகான படங்களை வரைந்து
அட்டைப்படம் வரைந்துள்ளார்.
"ஞானம்”கலை இலக்கிய இதழின் ஆ பணிபுரிந்தார்.இந்த மாபெரும்கலைஞன் அவரை வாழும் போதே வாழ்த்த மறந்த
எந்நேரமும் சிரித்த முகம் கொண்ட ( அந்த சிரிப்புடன், அவரது தூரிகையும்
சாந்தி அடைய பிரார்த்திப்போமாக. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)
கே. பொன்ஏக்கரை

கெளதமன் ண்ணிபம்)
ம் மிக்க பல கலைஞர்களையும், | ஈய்ந்த இணுவில் கிராமத்தில் ளதமன். இவரது இயற்பெயர் முகம். தாயார் இணுவில் பிரபல இவருக்கு மூன்று சகோதரிகளுளர். தய வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப்பெற்ற ல்லூரியில் க. பொ.தா. சாதாரண தரம் வரை கல்வி நுண்கலைக் கல்லூரியில் மாணவராக இணைந்து
ந்தார்.
இருந்த கலாநிதி க. கைலாசபதி அவர்கள் இவரின் ஊக்குவித்தார். கைலாசபதிக்குப் பின்னர் ஆசிரியர் Tதனும் இவரின் ஓவியங்களை பத்திரிகைகளில் ரன் வெளியிட்ட விஷேட இணைப்புகளுக்கும் னார். தினகரன் வார மஞ்சரியைப் பொறுப்பேற்ற T கௌதமனை உரியமுறையில் பயன் படுத்திக்
டவைகளுக்கு ஓவிய வடிவமைப்பாளராக தனது காலங்களில் வெலோனா, சிலோன் சில்க்ஸ் போன்ற பாளராகத் திறம்படத் தொழில் புரிந்துள்ளார். துணைவியாக சகோதர இனத்தை சேர்ந்த வயலட்
ம் செய்து கொண்டார். ல் நூற்றாண்டு காலம் வெளிநாட்டில் மத்திய வியராகவும், விளம்பர வடிவமைப்பாளராகவும், பட இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் று மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு றுத் தந்துள்ளன. குவைத் ஈராக் யுத்தத்தின் போது வில் அதனை பதிவு செய்தது தனது வாழ்க்கையில் சவுதி அரேபியா அல்-இமான்வைத்தியசாலையில்
ளார்.
வெளியீடான மித்திரன் வாரமலரில் சில வருடங்கள் தொடர்கதைகளுக்கு ஓவியங்களும் வரைந்துள்ளர்.
“புதுமை” மாதாந்த கலை, இலக்கிய சஞ்சிகையின் 7. இலங்கைலும் மற்றும் அயலகத்திலும் பிரபல க்கு ஓவியம் வரைந்துள்ளார். தமிழ், ஆங்கிலம், ளியான சுமார் நூற்றுக்கு மேலான புத்தகங்களுக்கு
- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் வளியிடப்பட்ட முகங்கள் என்ற பல் நாட்டு க்கு அட்டைபடம் உட்பட உள்ளே சிறுகதை உள்ளார். மற்றும் பல்வேறு மகாநாட்டு மலர்களுக்கு
ஸ்தானஓவியராக16-8-2013இல்அமரராகும்வரை ன கலை இலக்கிய உலகம் கண்டுகொள்ளவில்லை. து தான் ஏனோ? கெளதமன் இனி எங்கே சிரிக்கபோகிறார்? அவரின் நிரந்தர ஓய்வுபெற்றுவிட்டது. அவரின் ஆத்மா

Page 6
-1- அரபு நாடொன்றிற்கான எனது முதல் பயன்
தொழில் நிமித்தம், ஐக்கிய அரபு இ (United Arab state) சேர்ந்த புஃஜேராவுக்கு (Fu அழைத்திருந்தார்கள். ஐக்கிய அரபு இராச்சி அபுதாபி (Abu Dhabi), அஜ்மான் (Ajman), த புஃஜேரா (Fujairah), றஸ்-அல்-ஹய்மா (Ra: சாஜா (Sharjah), உம்-அல்-குவேய்ன் (Umm al-( ஏழு இராச்சியங்கள் அடங்கிய கூட்டமைப் இராச்சியங்கள், பல தலைமுறைகளாக மரபு வழி இளவரசர்களால் ஆளப்படுகின்றன. இள என்றால் எல்லோரும் இளவயதினர்கள் எ கற்பனை செய்தல் அபத்தம். அரச பரம்பரை மன்னரைத் தவிர்ந்த ஏனைய அனை ஆண்களும் இளவரசர்கள் (Prince) என்றே குல் சூட்டப்பட்டிருக்கிறார்கள்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலை அபுதாபி. இருப்பினும், வணிக நகரமாகவும், சுற் மையமாகவும் துபாய் வளம் பெற்றிருப்பதி அது பெரிய நகரமாகக் கருதப்படுகிறது. ) இராச்சியத்தின் சர்வதேச விமான நில துபாயிலும் அபுதாபியிலும் மட்டுமே உண்டு. இ நான் துபாயில் இறங்கி, புஃஜேராவுக்கான நூற். கிலோமீற்றர் தூரத்தை பாலைவன நெடும் வழியாக காரிலே பயணிக்க ஏற்பாடு செய்திருந்த
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆண்டு கிடைக்கும் எண்ணெய் வருமானத்திலே 0.1 விவசாய முயற்சிகளுக்கும் தோட்டக் கல் (Horticulture) செலவு செய்தல் வேண்டுபெ அரச உத்தரவு எனச் சொன்னார்கள். கணித 0.1 சதவீதம் என்பது அற்ப எண்ணைக் கு என்பதை நாமெல்லோரும் அறிவோம். = எண்ணெய் வருவாயிலே கணக்கிடும் பெ பெரிய தொகையொன்று நம் கண் முன்ன தோன்றி -- மிரட்டும். இதனால் இந்தச் சதவீதக் கணக்கு விவகாரத்திற்குள் நான் மூளையைக் கசக்குவதில்லை. எது எப்படி இருந்தபோதிலும், அவர்களிடம் விவசாய முயற்சிகளுக்குச் செலவு செய்ய நிறையப் பணமிருப்பதை, அநுபவ வாயிலாகப்
புரிந்து கொண்டேன்.
ஒப்பீட்டளவில், மற்றைய அங்கத்துவ இராச்சியங்களைவிட புஃஜேராவில் மழை வீழ்ச்சி அதிகம். புஃஜேராவை சுற்றியுள்ள ஹாஜர் (Hajar) மலைத்தொடரும்,
ஆசி. கந்தராஜா
4

எம் அது!
ராச்சியத்தைச் airah) என்னை யம் என்பது, (பாய் (Dubai), : al-Khaimah), 2uwain) ஆகிய பாகும். இந்த வந்த அரேபிய வரசர்கள் னக் பில் த்து த்சம்
நகரம்
றுலா
னால். அரபு மலயம், தனால் று ஆறு ஞ்சாலை தார்கள்.
தோறும் த சதவீதம் லைக்கும் மன்பது, கத்திலே றிக்கும் ஆனால் பாழுது ரால்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 7
அதனால் அங்கு சுழன்றடிக்கும் காற்றும் அதிக மழை வீழ்ச்சிக்கு - காரணமாக இருக்கலாம். புஃஜேராவின் நீர் வளம் காரணமாகவே அங்கு பல விவசாய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாலைவனத்திலே விவசாயமுன்னெடுப்புக்கள் என்றால் என்ன...? பெரும்பாலும் பேரீச்சை மர வளர்ப்புத்தான்! அத்துடன் பெரும் பொருட்செலவில் கடல் நீரிலுள்ள உப்பை அகற்றி, நன்னீராக்கி பசுமைக் கூடத்தில் கெக்கரிக்காய், தக்காளி போன்ற மரக்கறிகளைப் பயிரிடுகிறார்கள். நம்மூரில் 'ஆனையைக்கட்டி தீனிபோட்டது போல...' என்பார்களே, அது போலத்தான் இவர்களின் பயிர் வளர்ப்பு முயற்சிகள். ஆனால் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் அரபு நாடுகளில் ஒட்டகங்கள் வளர்ப்பது, ஆதாயம் தரும் விலங்கு விவசாயமாகும் (Animal husbundry). இந்த இடத்தில் நான் இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும். களஞ்சியப் பொறுப்பாளர்கள் (Store keepers) என்றபெயரில் அரபு நாடுகளில் வேலை பெற்று வந்தவர்களுள் பலர், அங்கு ஏமாற்றப்பட்டு ஒட்டகங்களைக் கணக்கெடுப்பதிலும் ஒட்ட கங்கள் மேய்ப்பதிலும் ஈடுபடுவதுண்டு. அராபிய ஏஜென்சியைப் பொறுத்தவரை ஒட்டகப் பண்ணையில் மேச்சல் முடிந்து வரும் ஒட்டகங்களைக் கணக்கெடுப்பதும், பராமரிப்பதும் களஞ்சியப் பொறுப்பாளர் (Store-keeper) வேலைதான்!
யாழ்ப்பாணத்து மக்களாலே கற்பகதரு எனப் போற்றப்படும் பனை மரங்களைப் போலவே, பேரீச்ச மரங்களிலும் ஆண் மரம், பெண் மரம் என்ற வேறுபாடு உண்டு. ஆனால் தென்னை, கமுகு மரங்களில் அப்படியல்ல. இவற்றில் ஆண்பூவும் பெண்பூவும் ஒரே மரத்தில், ஒரே பாளையில் இருக்கும். இவற்றின் பாளைக் காம்பில், பெண்பூவொன்று அடிப்பக்கத்திலும், அதைத் தொடர்ந்து பல ஆண் பூக்கள் காம்பின் நுனிவரையும் இருக்கும். மகரந்தச் சேர்க்கையின் பின் ஆண்பூக்கள் உதிர்ந்துவிட, பெண்பூ கருக்கட்டி குரும்பட்டியாகும். ஆனால் பனை மரங்களைப் பொறுத்தவரையில், மகரந்த மணிகளை மாத்திரம் கொண்ட ஆண் பூக்கள் ஆண் பனைகளிலும், சூலகத்தைக் கொண்ட பெண் பூக்கள் பெண் பனைகளிலும் இருக்கும். பல பெண்பனைகள் கொண்ட பனங் கூடலிலே ஒரு சில ஆண்பனைகள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

மட்டும் தனிக்காட்டு ராஜாக்களாக நின்று ராஜாங்கம் நடாத்துவதை, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் கொழும்புத் தமிழ் மூத்த பிரசைகளும் அறிந்திருப்பார்கள். ஆண் பனையிலிருந்து இறக்கப்படும் உடன் கள்ளு, முடக்கு வாதத்துக்கு நல்லதென அதையே நம்மூர் பெரிய கமக்காரரான துரையர், தினமும் தன் பின்வளவு ஆண் பனையிலிருந்து இறக்குவித்துக் குடிப்பார். இருப்பினும், அவரைப் பொறுத்தவரை அது பொய்யாகி, அறுபது வயதில் பாரிசவாதத்தால் இறந்தது தனிக்கதை.
'தங்க மூளைக்காரன்' என்று இலங்கையில் கொண்டாடப்பட்டவர் சமசமாஜக் கட்சித் தலைவர் என். எம். பெரேரா. இவர் ஆயிரத்து தொளாயிரத்து அறுபதாம் ஆண்டுகளில் நிதியமைச்சராக வந்து செய்த நிதிச் சீர்திருத்தங்களில் ஒன்றாக எழுந்ததுதான் கள்ளுக் கோப்பரேஷன். அதற்கு முன்னர் இருந்த மரவரி முறையை அந்தக் காலத்தில் அமுலுக்கு கொண்டுவருவதற்கு யாழ்ப்பாணத்தில் பெரிய கிளர்ச்சி ஒன்று நடத்தப்பட்டதாகச் சொல்லுகிறார்கள். கள்ளு மது மட்டுமல்ல, அது உணவுமாகும் என்பதை அரசு ஏற்றுக் கொண்டதால் மரவரி முறை யாழ்ப்பாணத்தில் வந்ததாக முதுபெரும் எழுத்தாளர் எஸ். பொ. தகவல் சொன்னார். கதையோடு கதையாக இன்னொன்றையும் அவர் சேர்த்துச் சொன்னார். யாழ் மண்ணில் முதலிலே தோன்றியது சுருட்டுத் தொழிலாளர் சங்கம் அது சமஜமாஜக் கட்சியின் கட்டுப் பாட்டிலிருந்தது. அதன்பின்னர் தோற்றுவிக்கப்பட்டது - - - கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம். இச்சங்கங்களின் செயலூக்கத்தினால் பொன் கந்தையா என்ற கம்யூனிஸ்ட் யாழ் மண்ணிலிருந்து முதலாவது மார்க்ஸியவாதியாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாராம். இதன் பின் புலத்திலேதான் கள்ளுக் கோப்பரேஷன் உருவாகியதாக எஸ். பொ. சொன்னார். - மரவரி முறையின் கீழ் கள்ளிறக்குவதற்கு, பெண்பனைக்கும் தென்னைக்கும் ஆண்டு ஒன்றுக்கு “லைசென்ஸ்' பெற அப்போது பத்து ரூபாய் வீதம்கட்டவேண்டும். தென்னையிலும் பெண்பனையிலும் கள்ளுச் சீவுவதனால் தேங்காய், பனங்காய் ஆகியவற்றினால் கிடைக்கும் பயன்கள் இல்லாமற் போவதை ஈடுசெய்வதற்காக மரத்துக்கு பத்து ரூபாய்

Page 8
வீதம் அப்போது பணம் வசூலிக்கப் பட்டதாம். ஆண் பனைகளிலே அத்தகைய பயன்கள் கிடைக்காத காரணத்தினால்தான் அதற்கான 'லைசென்ஸ்' பணமாக ரூபா இரண்டு வசூலிக்கப்பட்டதாகச் சொல்லப் பட்டது.
'லைசென்ஸ்' கட்டிச் சீவப்படும் மரங்களுக்கு வெள்ளை மையால் நம்பர் எழுதப்படும். நாலு மரங்களுக்கு பணம் கட்டி, கொசுறாக மேலும் சில மரங்களிலேயும் கள்ளுச்சீவுதல் கிராமங்களிலே சகஜமாக நடைபெறும். அப்பொழுது 'கலால்' இலாகா விழித்துக் கொள்ளும். நம்பரில்லாத மரங்களிலுள்ள கள்ளு முட்டிகளை அடித் துடைத்து, பாளைகளையும் 'கலால்' இலாகா வினர் வெட்டி எறிவது கிராமங்களில் அவ்வப்போது நடக்கும் சங்கதி. இவர்களின் தொல்லை தாங்காமல் கள்ளிறக்கும் சின்னவி யின் மனைவி வள்ளி, ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டுவாள். ஒருமுறை இவர்களின் ஆய்க்கினை அத்து மீறவே, வள்ளி தன் மாராப்பை அவிட்டு மார்பைக் காட்டிக் கத்தவே, பாளை வெட்ட வந்தவர்கள் தலை தெறிக்க ஓடியது அந்த நாளைய ஈஸ்மன் கலர் வசுக்கோப்பு. இந்த வசுக்கோப்புக் கதையை யார் சொன்னது என்று இப்பொழுது எனக்கு ஞாபகம் இல்லை. - பனை, தென்னை, கமுகு, பேரீச்ச மரங்கள் ஒரு வித்திலைத்தாவரங்கள் (Monocot). இவற்றின் விதைகளை முளைக்க வைத்தே நாற்றுக்களை உருவாக்கமுடியும். ப மா, தோடை, எலுமிச்சை, கொய்யா போன்ற இருவித்திலைத் தாவரங்களைப் (Dicot) போன்று, ஒரு வித்திலைத் தாவரங்களை (Monocot), பதிவைத்தோ ஒட்டியோ இனப்பெருக்கம் செய்யமுடியாது. - இன்னுமொன்றையும் இங்கு சொல்லி யாகவேண்டும். பனை, பேரீச்சம் விதைக் கன்றுகளுள் ஆண் எது? பெண் எது? என்று கண்டுபிடிப்பது கடினம். இவை காய்க்கும் போதுதான் இவற்றின் பாலின வேறுபாட்டை அறியமுடியும். பப்பாசி இனங்களிலும் அப்படித்தான். இன்னுமொரு சிக்கலும் விதைக் கன்றுகளில் உண்டு. இங்கு தாய் மரத்தின் இயல்புகள், எந்தவித மாற்றமுமின்றி அப்படியே விதைக் கன்றுகளுக்கும் கடத்தப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. இதில் தாய் மரத்தின்

அல்லது தந்தை மரத்தின் இயல்புகளில், ஆட்சியுடைய இயல்பொன்றே வெளிக் கொணரப்படும்.
- புஃஜேரா இராச்சியத்தின் விவசாய, பூங்கனி இயல் அமைச்சரே என்னை அங்கு வருமாறு அழைத்திருந்தார். அரேபிய ராஜ வம்சத்தில் பல இளவரசர்கள் இருப்பார்கள். முடிக்குரிய அரசர் வழியில், பரம்பரை பரம்பரையாக வரும் மூத்த ஆண்வாரிசுகள் மாத்திரமே 'ராஜு' இளவரசர்களாக (Royal Prince) கணிக்கப்படுவார்கள். என்னை . அழைத்த இளவரசரும் இராஜ பரம்பரையைச் சேர்ந்தவர் எனச் சொன்னார்கள். அரேபிய நாடுகளில் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களே இராச்சியத்திலுள்ள செல்வங்களின் பெரும் பகுதியை அனுபவிப்பவர்கள். இவர்கள் மிகவும் - புத்திசாலிகள். இல்லாவிடின் சாதாரண அராபியர்களை அடக்கி ஆண்டு, மன்னராட்சியை இன்றும் தங்கள் நாடு களில் தக்க வைத்துக்கொள்ள முடியாது. இவர்களின் புத்திக்கூர்மையை எனது இந்தப் பயணத்தின்போதே அறிந்து கொண்டேன். அதுவரை அவர்களிடம் எண்ணெய்க் காசு மட்டும் இருப்பதாகவே மோட்டுத்தனமாக எண்ணியிருந்தேன்!
-விவசாய அமைச்சர் தனது பெயரில், நவீன தொழில் நுட்பங்களுடன் பேரீச்சமரப் பெருந்தோட்டங்களை உருவாக்கியிருந்தார். இந்த மரங்களெல்லாம் விதைகளை முளைக்க வைத்து வளர்க்கப்பட்டவை. ஏழு எட்டு வருடங்களின் பின், இவை குலை தள்ளவே, நட்ட மரங்களுள் ஐம்பது சதவீத பேரீச்ச மரங்கள் ஆண்மரங்கள் என தெரிந்துகொண்டார். இத்தகைய பாலின வேறுபாடு முன்னர் தி ஏற்பட்டதில்லை என்றும் அரேபிய பிரதேசங்களில் இந்த மாற்றம் தற்போது பரவலாக இருப்பதாகவும் தோட்டத்தைப் பராமரிப்பவர் சொன்னார். இந்தச்சிக்கல் நமது ஊர்ப் பனைமரவளர்ப்பில் வந்ததாகத் தெரியவில்லை. நூறு பனைகள் கொண்ட ஒரு பனைங்கூடலில் இரண்டு அல்லது மூன்று ஆண் பனைகளையே எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். நம்மூர்ப் பனைக்கூடலிலும் ஐம்பது சதவீத பனைகள் ஆண்பனைகளாக இருப்பின் நிலைமை எப்படி இருக்கும்? ஆண் பனைகளிலோ, மகரந்த மணிகளைத் தவிர, ஓலை, கள்ளு, மரம் என வேறு பல பயன்களும் உண்டு. ஆனால்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 9
ஆண் பேரீச்ச மரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுகின்றன. அவற்றிலிருந்து பெருமளவில் வெளிவரும் மகரந்த மணிகளால் Hay fever எனப்படும் தும்மல் மற்றும் ஒவ்வாமை நோய் அதிகரித்திருப்பதாகவும் சொன்னார்கள். இதனால், அவர்களின் தற்போதைய பிரச்சனை ஆண் பேரீச்ச மரங்களின் இனப் பெருக்கத்தைக் குறைத்துப் பெண் பேரீச்ச மரங்களின் எண்ணிக்கையைக்
கூட்டுவதே.
இந்தப் பிரச்சனை, கோழிப் பண்ணை வைத்திருப்பவர்களுக்கும் உண்டு!
நாட்டுப் புறங்களில் சேவல் கோழிகளை யும், முட்டையிட்டு ஓய்ந்த பெட்டைக் கோழிகளையும் அடித்துக் குழம்பு வைப்பார்கள். கறிக்கோழிகள் எனப்படும் புரொயிலர் கோழிகள் (Broiler Chicken) இனவிருத்தி செய்யப்பட்ட பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. புரொயிலர் கோழி இனங்கள் 42 நாள்களில் இரண்டு கிலோவரை வளரக்கூடியன. நாம் சாப்பிடும் புரொயிலர் கோழிகள் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாள்கள் உயிர் வாழ்ந்தவையே! அதற்கு மேல் அவற்றை வளர்த்தால் பண்ணைக்காரனுக்கு நட்டம் வரும். 32 நாட்களிலேயே இரண்டு கிலோ இறைச்சியை கொடுக்கக் கூடிய கறிக்கோழியை இப்பொழுது இனவிருத்தி செய்துள்ளார்கள். இந்த இனத்துக்கு Cobb என்று பெயர். ;
'நீ சொல்லுறகணக்குப்படி, பண்ணைகளில் வளர்க்கிற கறிக் கோழிகள், உயிருடன் இருந்த நாட்களை விட உறைகுளிர்ப் பெட்டிகளில் அதிக காலம் இருப்பவை...' என்று 'கொமன்ற்' அடித்தபடியே நண்பன் பாலன் தினமும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

கென்ரக்கி சிக்கின் கடைக்கு சென்று வருவான். இது மனைவிக்குத் தெரியாது அவன் வெளியில் சாப்பிடும் கள்ளத்தீன். இதனால்தான் அவன் உடல் கொழுத்து கறிக்கோழிகள் போல் இருப்பதாக நண்பர்கள் அடிக்கும் நக்கலை அவன் என்றுமே பொருட்படுத்தாது, 'அறிஞ் சவன் அறிவான் அரியாலைப் பினாட்டை' என்ற பழமொழியைச் சொல்லித் திரிந்தான்.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் அங்கிங்கு திரும்பமுடியாத சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுவன. அவற்றைக் கூண்டுக்கு வெளியே விட்டால் அவற்றால் ஓடமுடியாது. 32 நாள்களில் இரண்டு கிலோவரை வளரும் Cobb இனகறிக்கோழிகளின் கால்களால் அதன் உடல் பாரத்தை தாங்கமுடியாது துவண்டு விழுவதை பார்த்திருக்கிறேன். கூண்டுக்குள் எப்போதும் இருந்தபடியே தீன் தின்னும் கோழியின் உடல் வளரும் வீதத்துக்கேற்ப இருதயம் வளர்வதில்லை என்றும், சிறிய இருதயத்தால் பெரிய உடலுக்கு இரத்தத்தைப் பாய்ச்ச முடிவதில்லை என்ற அவலத்தை, விலங்கு விவசாயப் பேராசிரியர் விளக்கினார். 'கறிக்கோழிகள் (Broiler Chicken) சுவையற்று 'சளசளவென்று இருப்பதற்கு இதுதான் மச்சான் காரணம்' எனச்சொன்ன பாலன், 'இது, யாழ்ப்பாண ஊர்க் கத்தரிக்காய்க்கும் மலை நாட்டுக் கத்தரிக்காய்க்கும் உள்ள வித்தியாசம் போலத்தான்...' என உதாரணத்தையும் அவிட்டு விட்டான்.
முப்பத்து இரண்டு நாள்களில், Cobb இன கறிக்கோழிகளை வெட்டாது, தொடர்ந்து வளர்த்தால் அவை நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுமென, சிட்னியில் கோழிப் பண்ணை வைத்திருக்கும் நண்பர் ஒருவர்
மேலதிக தகவல் சொன்னார்.)
1 'பிள்ளைப்பெத்த வீட்டிலை, வைக்கப் பாவிக்கிற மூண்டு மாத விடலைக் குஞ்சுகள், கால் கிலோவும் தேறாது.., ஒரு மாதத்திலை இரண்டு கிலோ வளர, இவங்கள் என்னண்ணை தீன் போடுறவங்கள்?' என பாலனின் மனைவி என்னிடம் கேட்டார். ஆண் வாரிசு வேணும் என்ற முயற்சியில் தோற்றுப்போனதால் பாலனுக்கு வரிசையாக ஐந்து பெண் பிள்ளைகள். அவன் கோழி தின்னும் “றேற்றுக்கு', மாரடைப்பு வந்துவிடும்
என்ற அவதி பாலனின் மனைவிக்கு.
விவசாய இனவிருத்தியில், தொழில் முறை யிலே செயற்படுபவன் என்பதை மறவாது,

Page 10
காஞ்சியப் பொறுப்பாளர்கள் (S அரபு நாடுகளில் வேலை பெற்று வந்தன ஒட்டகங்களைக் கணக்கெடுப்பதிலும் ஈடுபடுவதுண்டு. அராபீய ஏஜென்சியைப் மேச்சல் முடிந்து வரும் ஒட்டகங்களை களஞ்சியப் பொறுப்பாளர் (Store-kee)
தொழில் தர்மம் கருதி பாலனின் மனைவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை சாதுர்யமாகத் தவிர்த்தேன். இருப்பினும் பிள்ளைகளுக்கு அதிக்கறிக்கோழிகொடுப்பது நல்லதல்ல தென்றும், குறிப்பாக பெண் பிள்ளைகள், பத்துக்கு குறைந்த வயதிலேயே பூப்படைவதற்கு இதுவும் ஒரு காரணமென நம்பப்படுவதாகவும் சொன்னேன். இந்த சம்பவத்தின் பின்னர் பாலனின் கோழிச் சாப்பாட்டில் துண்டு விழுந்திருக்க வேணும். சில நாள்கள் என்னுடன் அவன் முறாய்பி
லிருந்தான்!
'உந்தக்கோழியளைத்திண்டுகண்டகண்ட வியாதியளை விலைக்கு வாங்காமல் எல்லாரும் சைவமாய் இருங்கோ...' என்றார் என்னுடைய அம்மா. அவர் மச்சமாமிசம் தொடுவதில்லை. வயது தொண்ணூறுக்கு மேலாகியும் அம்மா எந்தவித மருந்துக் குளிசைகளும் எடுப்பதில்லை. இதற்கு சைவச் சாப்பாடே காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்துடன் பசித்தால் மட்டும் சாப்பிடும் பழக்கத்தையும் அவர்கடைப்பிடித்ததும் மேலதிககாரணமாக இருக்கலாம். - முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள், கறிக்கோழி இனங்களல்ல. கறிக்கோழி வளர்ப்பில் சேவலாக இருந்தாலென்ன பேடுகளாக இருந்தாலென்ன அவற்றின் சதைதான் முக்கியம். ஆனால் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகள் எல்லாமே பேடுகளாக வளரவேண்டும். முட்டையிடும் கோழி இனங்களில் சதைவளர்ச்சி இருக்காது. இவற்றை இறைச்சிக்காக வளர்த்து விற்பனை செய்தால் பண்ணைக்காரன் வங்குறோத்தாகி விடுவான்.
ஒரு பட சந்தர்ப்பத்திலே 'கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை...' என்ற உண்மையை நான் சொல்ல நேர்ந்தது. -
'இதென்ன புதுக்கதை - சொல்லி ஆக்களைக் குழப்பிறாய். சேவல் மிதிக்காமல்

tore keepers) என்ற பெயரில் ர்களுள் பலர், அங்கு ஏமாற்றப்பட்டு > ஒட்டகங்கள் மேய்ப்பதிலும் பொறுத்தவரை ஒட்டகப் பண்ணையில் க் கணக்கெடுப்பதும், பராமரிப்பதும் per) வேலைதான்!
எப்பிடி முட்டை வரும்...?' எனக் கேட்டான் கோழிப் பிரியனான நண்பன் பாலன். - 'ஊரிலே கோழிக் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைய வைக்கிறோம். அப்போது, சில முட்டைகள் குஞ்சு பொரிக் காது கூழாகின்றனவே, ஏன் அது?'
'எனக்கெப்பிடித் தெரியும்? நீதான் சொல்லவேணும்.'
'தாயின் பாலைக் குடித்து வளரும் பாலு ட்டி(mamals)களைப் போன்று, கோழிகளிலும் கருக்கட்டாத முட்டைகள் சூலகத்திலிருந்து (Ovary) தொடர்ச்சியாக வெளிப்படும். இந்த முட்டைகள் சேவல் மிதிக்கும்போது வெளிவரும் விந்துகளுடன் சேர்ந்து, கருக்கட்டிய முட்டைகளாக வெளிப்படும். மற்றையவை கருக்கட்டாத முட்டைகளாக உருக்கொள்ளும். இங்குகூழாகும் முட்டைகள் கருக்கட்டாத முட்டைகளே.'
'அப்ப நீ சொன்ன பாலூட்டிகளிலை என்ன நடக்கும்..?'
'பாலூட்டிகளில் விந்துடன் இணைந்து கருக்கட்டாத முட்டைகள் அழிந்து, மாதவிடாய் காலத்தில் வெளிவரும். முட்டையிடும் கோழிகளை வெட்டும்போது உள்ளே இருக்கும் வட்டவடிவ சின்னச் சின்ன மஞ்சள் நிற முட்டைகள் கருக்கட்டாத முட்டைகளே'.
'பண்ணைகளிலை சின்னட்டி கூடுகளில் வளரும் ஆயிரக்கணக்கான பேடுகளை, கிரமமாய் "விசிற்'பண்ண சேவலால் முடியாது. அப்ப, பண்ணைகளிலிருந்து வரும் முட்டைகள் கருக்கட்டாத முட்டைகள் எண்டு சொல்லுறாய்.'
'அதுதான் உண்மை. முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளில் சேவலே கிடையாது. இதனால் பண்ணை களிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகளில் கருஉயிர் (Embryo) இருக்காது. ஆனால் மற்ற எல்லாச் சத்துக்களும் கருக்கட்டிய முட்டைகள் போன்று இருக்கும்.'
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 11
'நீ சொல்லுறதைப் பாத்தால், பசுவிலிருந்து வரும் பாலுக்கும், பண்ணைகளிலிருந்து வரும் கருக்கட்டாத, கரு உயிர் அற்ற முட்டை களுக்கும் வித்தியாசமில்லை. இவை பாலைப் போல புரதம், கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய சைவ(Vegitarian) முட்டைகள் எண்டு சொன்னால் பிழையோ..?'
'நீ சொல்லிறதிலை உண்மை இருக்கு... ஊரிலை சேவல் இல்லாமல் வளரும் பேடுகள் இடும் முட்டையும் சைவ முட்டைகளே...' என விளக்கம் சொல்ல முனைந்த என்னை மறித்து, 'ஒரு நாள் கோழிக் குஞ்சுகளில் சேவலையும் பேடுகளையும் இனம் பிரிப்பது பற்றிச் சொன்னியே, அதைக் கொஞ்சம் சொல்லு' எனப் பிறிதொரு சங்கதியை அறிய அவசரப் பட்டான் பாலன். அவனுக்கு எதிலும் பொறுமையில்லை. வெள்ளாடு மேய்வது போல அதிலொரு கடி இதிலொரு கடி என அவசரப்பட்டுக் கொண்டே இருப்பான்.
'ஆடுகள், மாடுகள், மனிதர்கள் உள்ள டங்கிய பாலூட்டிகளில் ஆண்குறி, பெண்குறி ஆகியன வெகு துலக்கமாக இருக்கும். பிறந்தவுடன் இனம் பிரித்து விடலாம். ஆனால் பறவை இனங்களில் அப்படியல்ல...'.
பாலன் எப்பொழுதும் ஒரு சபை குழப்பி. நான் விளக்கம் சொல்ல முன்னரே வேறொரு கேள்வியைச் செருகினான். 'பேடுகளின் மல வாசலூடாகத்தானே முட்டைகள் வெளி வருகின்றன. சில முட்டைகளில் கோழிப்பீயும் பிரண்டிருக்கும். பிறகென்ன பறவைகளில் பாலினக் குறிகள்...?'
“உன்னுடைய கேள்வியில்
நியாயம் இருக்கிறது. பறவைகளில் நீ சொல்லும் மலவாசலை விஞ்ஞானத்தில் 'புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்' (Cloaca) என்பார்கள். இதனூடாகத்தான் புணர்ச்சியும் கழிவு வெளியேற்றலும் இடம்பெறும். புணர்ச்சி கழிவு பொதுவாயின் உட்பகுதியில் மிகச் சிறிய ஆண், பெண் பால் உறுப்புக்கள் இருக்கும். இவற்றை குஞ்சுகளில் இனம் காண்பது கஷ்டம்... ஆனால் வாத்துக்களில் அப்படியல்ல. வாத்தில் ஆண்குறி புணர்ச்சிக் கழிவு பொதுவாய்க்கு வெளியே சற்று நீண்டு துலக்கமாக இருக்கும்.' ' 'இப்பதான் மச்சான் விளங்குது, சேவல் மிதிக்கேக்கை ஏன் வாலைப் பதிக்குதெண்டு...' என்றபாலனின்சிரிப்பு வெடியை, அவனுடைய மனைவியின் பார்வை அடக்கியது. )
'இவற்றை விசர் கதையளை விட்டிட்டு, குஞ்சுகளிலேயே பேடுகளை இனம் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

கண்டுபிடிக்கிற ரெக்னிக்கைச் சொல்லுங்கோ அண்ணை' என விஷயத்துக்கு வந்தார் பாலனின் மனைவி. அவர்தான் பாலனின் முருங்கைக்காய் விவசாயம் - உட்பட எல்லா தொழில் முயற்சிகளுக்கும் மிகப் பலமான அடித்தளம். - அவர் சிட்னியில் கோழிப் பண்ணை துவங்குவதிலும் ஆர்வம் கொண்டிருப்பதான செய்தி கசிந்து கொண்டிருப்பதை நானறிவேன்.
'கருக்கட்டாத முட்டையிலும் விந்திலும் குறியீட்டு அடையாளத்தை (Marker) செலுத்தி பொரிக்கும் குஞ்சுகளின் நிறத்தி லிருந்து- பால்வேறுபாட்டை அறிவது நவீன விஞ்ஞான முறை. இலகுவான முறை குஞ்சுகளின் சிறகிலிருந்து (wing) இனங்காண்பது. பறவைகளில் 'கைபோன்று' காணப்படும் சிறகு, இறகுளாலும் (Primaries) மெல்லிறகுகளாலும் (Coverts) ஆனவை. இரு இறகுகளுக்கு இடையே ஒரு மெல்லிறகு இருக்கும். குஞ்சுகளின் மெல்லிறகு, இறகு களிலும் பார்க்க கட்டையாக இருந்தால் அது பேடு. மெல்லிறகு, இறகுகளிலும் பார்க்க நீளமாக அல்லது ஒரே அளவாக இருந்தால், அவை சேவலாக வளரும்.., இந்த முறைமூலம் முட்டைக்கான கோழிப் பண்ணைகளில் சேவல்களை இனங்கண்டு இரண்டு மூன்று நாள் குஞ்சுப் பருவத்திலேயே அவற்றை
அழித்து விடுவார்கள்.'
'பிறகென்ன...? மனிசிக்கு ரெக்னிக் சொல்லிக் குடுத்திட்டாய். அடுத்த வருஷத் திலிருந்து முருங்கைக்காயோடைமுட்டையும் சப்ளைதான்...' எனச் சொல்லிச் சிரித்தான் பாலன்.
இப்படியாக முட்டைக் கதைகள் பேசி என்னுடைய நேரங்கள் அனைத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறேனோ என்ற பயம் வந்துவிட்டது. பள்ளிக்கூடத்திலே, வகுப்பில் ஊர்ப் புதினங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக கிண்டியெடுக்கும் சைவ சமய பாடம் படிப்பிக்கும் பொன்னுத்துரை வாத்தியார் 'அப்பனே முருகா' என்றால், நாங்கள் சுறுக்காக சமயபாடப் புத்தகத்தை திறந்து வைத்துக் கொள்வோம். இன்று என்னவோ தெரியாது, 'முட்டைக் கதை' பேசிக்கொண்டிருந்த என் மனம், என்னை அறியாமலே வாத்தியார் சொல்லித்தந்த திருஞான சம்பந்தரின் தேவாரத்துக்கு
மாறியது.
(மிகுதி அடுத்த இதழில்) 0 0 0

Page 12
POOBALASIN
IMPORTERS, EXPORTERS,
STATIONER
பூபாலசிங்கம் புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்
தலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11, இலங்கை. தொ. பே.: 2
கிளைகள் : 340, செட்டியார் தெரு, கொழும்பு 11
தொ.பே.: 2395665
இல. 309 A-2/3, காலி எ கொழும்பு 06
தொ. பே. : 4-515775,
புதிய வ
புத்தகங்களின்பயர் | பதிப்பாசிரியர்
இலங்கை அரசியல் வரலாறு
சிவாசுப்பிரமணியம்
பச்சைமனிதன்
உ. நிசார்
ஹராங்குட்டி
முஸ்டீன்
தமிழியர் சான்றோர்
நா. வை. குமரி 6ே
வடக்கே போகும் மெயில்
சூரன் ஏ. ரவிவர்ம
கதைசொல்லும் உடப்பு
வீர. சொக்கன்
மிகுதியை எங்கு வாசிக்கலாம்
றியாஸ் குரானா
நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை
அகமது ஃபைசல்
நினைவுகள் அழிவதில்லை
நீர்வை பொன்னை
உறைபனித்தாத்தா
(சிறுவர் நாவல்)
மாஸ்டர் சிவலிங்க
10

HெIALM BOOKDEPOT
SELLERS & PUBLISHERS OF BOOKS, S AND NEWS AGENTS.
புத்தகசாலை
குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
மை : 422321. தொ. நகல்: 2337313 மின்னஞ்சல் : pbdho@sltnet.lk
நீதி,
இல. 4A, ஆஸ்பதிரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
2504266
ரவுகள்
பதிப்பகம்
விலை
பூபாலசிங்கம்பதிப்பகம்
225.00
பானுபதிப்பகம்
275.00
சிம்பப்ளிக்கேசன்
350.00
வந்தன்
வாணி கணனிப் பதிப்பகம்
170.00
ர்
காயத்திரி பப்ளிகேசன்
250.00
கெளரி அச்சகம்
275.00
காகம்
400.00
காகம்
340.00
எயன்
இலங்கை முற்போக்கு
கலை இலக்கிய மன்றம் 200.00
/ பூபாலசிங்கம் பதிப்பகம்
225.00
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 13
பச்சரிசி மாவு இடித்து
பணியாரம் சுட்டு சாப்பிடச் சொல்லும்
சத்தம் கேட்கிறது
காற்றலையில்
காது வைத்து தேசம் முழுவதையும்
செவி மடுத்தேன் வடக்கு திசையிலிருந்து வரும் வார்த்தை அது!
A.பாரிஸ் - மிகிந்தலை,
வடக்கில் கொஞ்சம் முஸ்லீம்கள்
குடியமர்ந்து விட்டார்கள் அவர்கள் நோன்பு திறக்க வரும்படி அழைப்பு விடுக்கிறார்களோ?
இல்லை...! இல்லை...! ஆயுதப்போர் முடிந்து விட்டது அதிகாரப்போர் தொடங்கிவிட்டது! படையணிகள் வடக்கு நோக்கி
படையெடுத்து விட்டது.
- வடக்கில் விசாரம் போரிஸ் பிகிந்தலை
கனகாலம் காணாமல் போய் இருந்து
திரும்பி வந்திருக்கும் தேர்தல் போர்க்களம் வழங்கும்
விருந்துபசாரம்தான் பச்சரிசிப்பணியாரம்!
சிலவேளை தேனும் பாலும் கலந்து பனங்காய் பணியாரமும் தரலாம்
இப்ப சாப்பிடும் போது. சுவையாகத்தான் இருக்கும்
புள்ளடிப்போர்
முடிவில் தெரியும் புளிப்பா கசப்பா என்று!
குறைபாடு இல்லாமல்
* கொடை கிடைக்கும் வெற்றி அடைந்து விட்டால் வட்டியும் முதலும் கொடுக்க நேரிடும்
கவனமாய் சாப்பிடுங்கள்
கிடைக்கும் பண்டத்தை! கழுத்தில் கத்தியும் வீசலாம் முதுகில் குத்தியும் கொல்லலாம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

எட்டய புரந் தன்னில் இடியென முழங்கினான் எட்டுத் திசை எங்கும் எதிரொலி கேட்டது மட்டிலா மகிழ்ச்சியில் மண் தமிழ் ஆழ்ந்தது பட்ட மரந் தானும் பசுந் தளிர் பூண்டது.
சுதந்திரம் என்றவன் சொன்னதைக் கேட்டதும் பதவியில் இருந்தவர் ) பல்லெல்லாம் ஆடிடும் வித வித சூழ்ச்சிகள் விரித்தவன் மாட்டிL நிதமவர் முயலுவார் நிமையது மூடுமோ?
என் தமிழ் மொழியினை எம் மொழி ஒத்திடும்? என்றவன் வினவுவான் எவர் பதில் கூறுவார் விண் தனை அளந்திடும் விரிந்ததோர் புகழினால் வண் மொழி வாழ்ந்திட வாஞ்சையாய்ப் பாடுவான்!
ஏட்டயபுரத்தின் இடி - தரைவணன்
முண்டாசுப் பாரதி முறுக்கிய மீசை போல் என் தமிழ் நிமிர்ந்திடும் இனியது கூனுமோ? பண்ணுடன் கவிதைகள் படைத்தவன் ஈந்தனன் மண்ணுடன் ஒன்றிடும் மகாகவி வாழ்கவே!
பஞ்சையாய் வாழினும் பணிந்திடாக் கவியவன் அஞ்சுதல் அறிகிலான் ஆனந்த வெள்ளத்தில் நெஞ்செலாம் இனித்திட நிதமலன் பாடுவான் விஞ்சிடும் புகழினால் விண்ணையும் வெல்லுவான்

Page 14
40 ஒக்டுஇ
(ஆற்றுகை மரபில்
கல்விப்புல் சிந்தனையுடைய குடும்பச் சூழலில் பிர ஜெயப்பிரகாஷ், யாழ்ப்பாண தேசியகல்வியியற் கல்லூரியில் டிப்ளோமாவில் முதல்தர சித்தி பெற்று கொழும்பு பம்பலப்பிப் அரங்கியலும் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியராகக் கடமைய
ஈழத்தின் புகழ் பூத்த நடன குருவான வாசுகி ஜெகதி அரங்கேற்றத்தை நிறைவேற்றியவர்.
கொழும்பு தேசிய கலை இலக்கிய பேரவையின ம.சண்முகலிங்கத்தின் மனத்தவம்', 'எந்தையும் தாயும் அ பாத்திரமாக நடித்துள்ளார்.
ஊடகத்துறையுடன் மிகுந்த நாட்டம் கொண்டவ நடித்துள்ளதுடன் தமிழில் வெளியான விளம்பரப் படங்களில
தமிழ் இலக்கியத்தில் இளங்கலைமாணிப்பட்ட முதுகலைமாணிப்பட்டத்தை (M.P.A) பாண்டிச்சேரி பல் துறையிலே பெற்றுக் கொண்டவர்.
புது டில்லி - தேசிய நாடகப் பள்ளியில் நாடக அனுமதியில்லை என்னும் நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம்
பத்மரீ இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துருவில் பேராசி என்னும் நாடகத்தில் முதன்மைக் கதாபாத்திரமான ராமானுஜ - பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவ
தொடர்புக்கு: Sri Lanka - 30/36, P1/1 Charles AprtsDe 3
நாடகம் - மனித முரண்பாடுகளின் வெளிப்பாடு. இவ்வெளிப்பாட்டிற்கு கதா பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகனும், அவ்வாற்றுகையைப் பார்க்கும் பார்வை யாளனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைய வேண்டும். இவ்விணைதல், மனிதனின் இருப்புப்பற்றி, அவனது எதிர்கால இருப்புபற்றி தெளிவு படுத்தும் ஒரு உணர்வுப் பரிமாற்று நிகழ்வாகும். இதில் நடிகனுக்கும், பார்வையாளனுக்கும் உள்ள தொடர்பு
முக்கியத்துவம் உடையது.
பார்வையாளனை மையமாகக் கொண்டு நடிகன் அரங்கில் இயங்குகின்றான். நடிகனின் நடிப்பை மையப்படுத்தியே பார்வை யாளர்களின் பார்வைக்கோடுகள் செல்லும். அரங்கில் நடிகனுக்கே இடமில்லை எனின், எவ்வாறு நாடகம் சாத்தியமாகும்?
- நடிகனுக்கு அனுமதி இல்லை - என்னும் நாடகம் இவ்வருடம் புதுடில்லியில் நடைபெற்ற நாடக விழாவில் 13.01.2012
ச. ஜெயா Dip.in. Drama, B
12

ஒலிஇலை
= சில குறிப்புக்கள்)
ஐந்து வளர்ந்த சண்முக சர்மா நாடகமும் அரங்கியலும் கற்பித்தல் 4 இந்துக் கல்லூரியின் நாடகமும் Tற்றுகின்றார். திஸ்வரனிடம் தன்னுடைய நடன
எல் தயாரிக்கப்பட்ட குழந்தை கிய நாடகங்களில் முதன்மைப்
கர், வானொலி நாடகங்களில் ஒம் நடித்துள்ளார்.
ம் பெற்று, தன்னுடைய ல்கலைக்கழக நிகழ்த்துகலைத்
விழா 2011 இல் முனைவர் வ.ஆறுமுகத்தின் நடிகருக்கு எக நடித்துள்ளார். ரியர் இராமானுஜரின் நெறியாழ்கையில் உருவான இராமானுஜர்
ர் என்னும் பாத்திரம் ஏற்று நடித்தவர்.
silva Cross Road, Kalubowila. Sri Lanka, Moh:- 0094 773141684
அன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்த்துகலைப் பிரிவு மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்டது. Dr.V.ஆறுமுகம் என்பவரின் எழுத்துரு, நெறியாள்கையில் உருவான இந்நாடகம் பல்வேறு அர்த்தங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.)
- நடிகனுக்கு நடிப்பதற்கு உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. நாடகத்தில் நடிகனுக்கு இடமில்லை எனின், நாடகம் எவ்வாறு ஆற்றுகை நிலைமையில் பிரசவிக்கும்? 'நடிகனின்றி நாடகம் இல்லை' என்று கூறுவார்கள் எனின், எவ்வாறு இந்நாடகம் ஆற்றுகை செய்யப்படும். இவ்விடயமே பார்வையாளரை பார்க்கத்தூ
ண்டிய சக்தியாக அமைந்தது.
தேசிய நாடகப்பள்ளி - புதுதில்லியில் வேற்றுமொழி பேசுகின்ற பார்வையார்கள் மத்தியில் இந்நாடகத்தை அரங்கேற்றி வெற்றி கண்டுள்ளது பாண்டிச்சேரி பல்கலைகழக நிகழ்த்துகலைப் பிரிவு. இங்கு இலங்கையைச்
ப்பிரகாஸ்
.A.(Tamil Liteture)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 15
சேர்ந்த ச.ஜெயப்பிரகாஸ், சு.சுகன்யா, இந்தியாவின் பிற மாநிலத்தில் இருந்து கல்வி கற்கும் மாணவர்களும் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தக் கூட்டு முயற்சியின் வெளிப்பாடுதான் நாடகத்தை பார்வையாளர்கள் முன் கொண்டு
சென்றது.
நடிகனில்லை ஆனால் நாடகம் உண்டு. இதனை சாத்தியப்படுத்தும் வலுவும், திறமையும் உடையவர் திரு.எ.ஆறுமுகம். ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் உருவாக்கத்தின் வெளிப்பாடு. அனைவரையும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

பட க 11:45
ஒரே கூரையின் கீழ் இணைப்பதில் கைதேர்ந்தவர் எ.ஆறுமுகம். -
கலைஞனின் - படைப்பு
அதனை சுவைப்பவனை அவன் நிலையில் இருந்து இன்னோர் நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை உடையது. இந்நிலையில் சுவைஞன் - கலைஞனின் கலைவண்ணத்தை விளங்கி - விளக்க முற்படுவான். அவ்வாறு முற்படும் போது அப்படைப்பின் பிரம்மாண்டம், அது தோன்றியகலாசாரப்பண்பாட்டு பின்புலத்தை உள்வாங்கி, அதற்கு மேலே சென்று உலக ரீதியாகவும் உருவெடுக்கும். இவ்வாறான தன்மை கொண்ட படைப்புத்தான் நடிகனுக்கு
அனுமதியில்லை என்பது.
ஆறுமுகத்தின் படைப்புக்கள் காட்சிப் படிமங்களை அடிப்படையாகக் கொண்டது. இவருடைய முன்னைய படைப்புக்களில் கையாண்ட ஒரு சிறு முக்கிய விடயம் (கைப் பொருளோ, விடயப் பொருளோ) அது இந்த நாடகத்திலும் கையாளப்பட்டுள்ளது. அது தான் உலகம். பொலித்தீன் உலகம் அவருடைய புதிய உலகப் பயணத்தை வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
காட்சிப் படிமங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதே இந்நாடகத்தின் சிறப்புத் தன்மை.
நாடகம் பலவகை அடக்குமுறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சோதனையாக உள்ளது. பொலித்தீன் உலகம் அரங்கின் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளது. செயல்திறன் அற்ற அகதிகளின் பரிதாபகரமான நிலை மைகளை வெளிப்படுத்துகிறது இந்த நாடகம். அதிகார விளையாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் உள்ளனர். இது உலக சிந்தனை. இந்த நிறுவலின்மூலம் சமகால அரசியல் நிலைமைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
சமூக கலாசார, அரசியல் பிரச்சினைகள் எந்தப் பகுதியில் கவலைகளை ஏற்படுத்து கின்றன,
எந்தப் பகுதியில் எங்கு முடிவு அல்லாத ஜனநாயகமற்ற நடைமுறைகள் செழித் தோங்குகின்றன,
-எங்குசட்டம் மிகவும் மோசமடைகின்றது, அதன் கீழ் பாதுகாப்புப் படைகளின் கைப் பழக்கம் நிலவுகிறது,
மற்றும் பொதுவான மனிதனின் வாழ்க்கை அனைத்தும் மதிப்பை இழந்து போகிறது
13

Page 16
என்பதை இந்நாடகத்தின் தொடர்புடைய விடயமாக, முதன்மைப்படுத்துகின்ற விடய மாகக் காணலாம்.
மனித உயிர் ஒருமுறை பிறக்கும், இறக்கும். அதன் மதிப்பு அவ்வளவா......?
உயிர் கொண்டுள்ள உடலில் எத்தனை ஆசாபாசங்கள், எத்தனை சாதனையாளர்கள், எத்தனை தியாக தீபங்கள், உலகில் தன்னையும் ஒருவகையில் பதிய வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வாழத்துடிக்கும் உயிரின் ஊசலாடும் நிலைமையை காட்டுகின்றது.
உயிருக்கு உத்தரவாதம் உத்தரவாதம் இல்லாத உலகம் தான் இந்தப் பொலித்தீன் உலகம். இந்தப் படிமம் ஆறுமுகத்திற்கு கருஞ்சுழியில் இருந்து பயணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
நாடகத்தின் கதை இதுதான் என்று ஒன்றும் இல்லை. ஆனால் இந்நாடகம் நகரும் வடிவம் எவ்வாறெனில் - திறந்த வெளி அரங்கில் தலைவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கிறார் ஒருவர். அந்நிகழ்வில் வெடிச்சத்தம் ஒலி எழுப்ப அதனால் விசவாயு பரவுகின்றது. இதனால் காற்றுப்புக முடியாத கூடாரத்துக்குள் பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர் இராணு வத்தினர் மூலம். கூடாரத்தில் இராணுவ உடையில் இருப்போர் அங்குள்ளவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி தியானத்தில் ஈடுபடுத்துகின்றனர். தியானம் “உலக அமைதி வேண்டி தியானம், உங்கள் அமைதி, எங்கள் அமைதி, உலக அமைதி' அத்தியானம் மெதுவாகக் கலைய நாடகம் எப்போ நடக்கும் என்று பார்ப்பவர்களில் இருந்து ஒருவர் இராணுவ சீருடையில் இருப்பவரை கேள்வி கேட்க, அவ்வாறே நாடகம் வளர்ந்து செல்கின்றது. கேள்வி கேட்பவர் இராணுவ தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றார்.
பார்வையளர்களுக்கும் இராணு வத்தினருக்கும் இடையில் - நடிகனைத் தேடுவதும், எப்போது நாடகத்தினை ஆரம்பிப்பீர்கள் என்பதும், நாடகம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகும், என்பதாக கருத்துப்பரிமாற்றம் அமைந்திருந்தது.
இந்நாடகத்தின் முரண்பாடு, மோதுகை என்பது - காணமல் போன நாயகனைத்
14

தேடுவது. பார்வையாளர் மத்தியில் தேடலை ஆரம்பிக்கச் செய்வதும் அவர்கள் ஏதும் கேள்விகேட்டால் அவர்களைத்தண்டனைக்கு உட்படுத்தி அவர்கள் தான் நடிகர்கள் என்று
கூறி அவர்களுக்கு வேடஉடை ஒப்பனை செய்ய வேறோர் அறைக்கு இழுத்துச் சென்று, அவர்களைச் சித்திரவதை செய்து மரணிக்கவைப்பதே அவர்களின் செயற்பாடு. நாடகத்தின் உச்சநிலையில் நாயகனின் அங்க அடையாளங்கள் கூறப்படும். பார்வை யாளர்களும் எனக்கு இரண்டு கண், இரண்டு காது, என நாயகனின் அங்க அடையாளத்தைத் தனதாக்கிக் கொண்டு நான்தான் நாயகன் என்று கூறிக் கொள்கின்றனர். இறுதியில் நாடகம் முடிந்ததும் பார்வை யாளர்கள் மரணித்துள்ள நடிகர்களின் அறைவழியாகவே வெளியேறுவார்கள்.
நாடகத்தில் உள்ளே உள்ளவர்கள் அமைதி காக்க வேண்டும் என்பது இராணுவ உயரதிகாரியின் உத்தரவு. இதற்கு பங்கம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்குரியவர்கள் ஆவார்கள். அமைதி, தியானம் என்று கூறுகின்ற இராணுவ அதிகாரி, தன் சொல்லுக்கு எதிர்மாறான வன்முறையைச் செய்து வந்தார்.
இராணுவ அடக்கு முறைகள் கூடாரத்தில் நிகழ்ந்தது. இந்த வடிவம் பல்வேறு முறையில் உளவியல் சமூகவியல் என பல்வேறு தளத்தில் வியாக்கியனங்களைத் தருகின்றது.
மனிதனின் மனம் மேல், இடை, அடி மனம் என்று மூன்றாகப் பார்ப்பர். அடி மனம் அமைதி உடையது. இச்சைகளின் சேமிப்பு நிலையம். அந்த மனநிலை கலையும் போது சுகத்தில் ஆசாபாசங்கள் தோன்றி முரண்பாடுகளை ஆத்மா சந்திக்கும். இராணுவத்தினர் எப்போதும் அமைதியை விரும்புவார்கள் போல் நடித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் புறத்தே இருக்கின்ற பார்வையாளர்கள் தமது விருப்பத்தினை வெளிப்படுத்த அங்கே இராணுவத்தினருக்கும் பார்வையாளனுக்கும் மோதல் இடம்பெறும். அதுபோல் மனிதனின் மேல் மனதிற்கும் அடிமனதிற்கும் இடையில் மோதுகை ஏற்பட அங்கே உணர்வுகள் இறக்கடிக்கப்படுகின்றன. அவ்வுணர்வை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 17
மனித உடல் கொண்டிருப்பதால் கேள்வி கேட்ட அனைவரின் உணர்வும் இறந்து நாடகத்தின் வெளியில் உள்ள அறையில் பிணங்களாகக் கிடக்கின்றன. இந்த முறையில்
அதனைப் பார்க்கலாம்.
உள்ளத்தின் இச்சைகளை வெளிப்படுத்தும் போது வெளியில் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு உள்ளத்தின் இச்சை நிராசையாக மாறுபட்டு இருக்கிறது. இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாகவே அமைகின்றது. ஜனநாயக அடக்கு முறைகள் இவ்வண்ணமே இடம்பெறுகின்றன. இந்த வியாக்கியானத்தை வெளிப்படுத்துவதாக இந்த ஆற்றுகை அமைந்திருந்தது.
பாரதப்போரிலே இறுதி முடிவுகளைத் தீர்மானித்து விட்டு நாடகத்தை ஆரம்பித்தான் கிருஷ்ணபரமாத்மா. அதேபோலவே இந் நாடகத்தில் கூடாரத்தில் பாதுகாப்பு கடமை எனக் கூறி இராணுவச் சீருடையில் இருக்கும் அதிகாரி தியானம் எனக் கூறி பார்வையாளரை எங்கையுமே அசைய விடாது, அவர்கள் (அதிகாரி) வெட்டி வைத்த குழியிலே பார்ப்பவர் அல்லது கேள்வி கேட்பவர் விழவேண்டும் என்பது அவர்கள் திட்டம். இதையே பாரதப்போரிலே கிருஷ்ணன் அன்று செய்தான். இன்றும் நடக்கிறது.
அதிகார அடக்கு முறைகள் யாரையுமே சுயமாக இயங்க விடாது. இந்த அதிகார
'கொடகே?
வாழ்நாள் சாதனைய
பிரபல எழுத்த அன்னலட்சுமி இர 'கொடகே' சாஹித்தி பெறுகிறார்.
ஞானம் அவர்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

வர்க்கப் போக்கு காலாகாலம் எம்மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
= இந்நாடகம் உலக அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையாகப் பார்க்கலாம். மனித உரிமை எனக் கூறும் அமெரிக்கா, ஈராக்கை தாக்கியதும், இலங்கையில் இராணு அதிகார வன்முறைகள் இவற்றையே காட்டி நிற்கின்றன.
- இவற்றை நாம் பார்த்தாலும் இன்றைய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அமைதி நிலவாத் தன்மை காணப்படுகின்றது. அதற்கும் காரணம்
அதிகார அடக்குமுறைதான். 11 உலகில் அதிகார அடக்கு முறைகள் காலாகாலமாக நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. இந்நாடகத்தைப் பார்க்க வந்த பார்வையாளரில் பலர் இராணுவ அடக்குமுறையை எதிர்த்தனர். அதே நேரம் நாடகத்தைப் பார்க்க வந்தவர்களில் ஒரு பெண் கேள்வி கேட்டு இறந்தவர்களின் உடலைக் கண்டு கதறி அழுதது இந்நாடகத்தின் வெற்றிகரமான முன்னேற்றமாகும்.
அதிகார அடக்குமுறை ஜனநாயகத்திலும் இருக்கின்றது.
தி
0 0 0
சாஹித்திய சாளர் விருது - 2013
Tளரும், சஞ்சிகையாளருமான திருமதி பாஜதுரை அவர்கள் இவ்வாண்டுக்கான யெ வாழ்நாள் சாதனையாளர் விருதினைப்
ளை வாழ்த்தி மகிழ்கிறது.
- ஆசிரியர்
15

Page 18
பாரதி (1882 - 1921) பிறந்து வளர்ந்த காலம் கிழக்கும் மேற்கும் சந்திக்கின்ற - காலம். இந்திய ஆழ்மனக்கண்டுபிடிப்புகள் பெரும் தரிசனங்களாக இருந்த போதிலும் நடைமுறைப் பிரச்சினைகளை அவற்றால் தீர்க்க முடியாத நிலையே இருந்து கொண்டிருந்தது. ஆத்மீகத்தின் பெயரிலும், சம யத்தின் பெயரிலும் ஆபாசமான பொது அறிவுக்குப் பொருந்தாத பல காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. சடங்கு களாகவும், சம்பிரதாயங்களாகவும், உயிர்ப்பற்ற மரபுகளாகவும் ஆத்மீகம் செத்துக் கொண்டி ருந்தது. நிலமான்ய நுகத்தடியில் மக்கள் அடிமைத் துயரை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆங்கில ஆட்சியின் அடக்குமுறை அதனை மேலும் தீவிர மாக்கியது. ஆத்மீகத்தை அறிவு ரீதியாக தூய்மைப்படுத்த வேண்டிய தேவையிருந்தது. (இப்போதும் - இருக்கிறது) அந்தக் காரியத்தை மேலைத் தேயம் கொண்டு வந்த பகுத்தறிவுப் பார்வைகளே செய்தன. எனினும் 'Throw the baby out with the bath water' என்பதுபோல இந்தியச் சிந்தனையின் ஆதார ஊற்றான ஆத்மீகத்தையும் அது தூ க்கி எறிந்துவிட்டது. ஆத்மீக உண்மைகளின் ஆழத்தைக் கண்ட டைவதற்கும் அதனை வாழ்க்கையோடு இணைப்பதற்குமான முயற்சிகள் மேலைத் தேயம் தந்த பகுத்தறிவுச் சிந்தனைகளுடன் தொடங்கின. முதலில் சுவாமி விவேகானந்தர் ஆங்கிலக் கல்வியைப் பெற்று, இந்திய ஆத்ம ஞானம் பற்றிய விளக்கத்தை இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும், ஐரோப்பா வுக்கும் கொண்டு சென்றார். அப்போது உலகமே அவரைக் கண்டு வியந்தது. பின்னர் காந்தி, அரவிந்தர், போன்றோர் இங்கிலாந்திலேயே கல்வி கற்று மேலைத்தேயத்தின் சிந்தனை முறைமை கலாசாரம் போன்றவற்றின் சிறப்புக்களையும் பலவீனங்களையும்கண்டுணர்ந்தனர். பாரதி ஆங்கில அறிவும், ஆழமான ஆத்மீக தரிசனமும், புரட்சிகரமான சிந்தனை களுமுடையவர். அரவிந்தரோடு பழகக் கிடைத்தமை அவரது ஆத்மீக ஆழத்தை இன்னும் ஆழமாக்க உதவியிருக்கிறது. 16

நஜ்வாலை)
பண இ.ஜீவகாருண்யன்
(செப்டெம்பர் - பாரதி அமரத்துவம் அடைந்த மாதம். அவரை நினைவு கூரும் முகமாக இக்கட்டுரை பிரசுரமாகிறது).
மேலும் நகர்வதற்கு
முன்னர் 'நவீன தமிழிலக்கிய அறிமுகம்' என்ற நூலில் ஜெயமோகன் பாரதியைப் பற்றித் தந்திருப்பவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்.)
நவீன தமிழ் இலக்கியத்துக்கும் அதற்குத் தேவையான சிந்தனைகள் முளைப்பதற்கும் அடித்தளம் அமைத்தவர்களுள் முக்கிய மானவர்கள் வடலூர் - இராமலிங்கம் அடிகள் (1823 - 1896) நாட்டுப் பாடலின் பயன்பாட்டை இலக்கியத்துள் கொண்டு வந்த கோபால கிருஷ்ண பாரதி (1800 -1896) இவர்கள் சுப்பிரமணிய பாரதியின் முன்னோடிகள்.)
சுப்பிரமணிய பாரதியின் பங்களிப்பு பல பக்கங்களைக் கொண்டது. 1. செய்யுள் - வடிவை
நாட்டார் பாடல்களுடன் சேர்த்து, எளிமைப் படுத்தியமை. யமகம், திரிபு, மடக்கு போன்ற யாப்பிலக்கணங்களிலிருந்து விடுபட்டு இலகு கவிதைக்கு வழிய மைத்தமை.
2. - நவீன உரைநடையின் சிறுகதை, நாவல், நடைச்சித்திரம், உருவகக் கட்டுரை, வசன கவிதை போன்றவற்றின் முன்னோடி. ஜெயமோகன் தந்துள்ள உதார
ணங்களைக் கீழே தருகிறேன். சிறுகதை : றெயில்வே ஸ்தானம் நாவல் : சின்னச் சங்கரன் கதை உருவகக் கட்டுரை : ஞானரதம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 19
வசன கவிதை : வால்ற் விற்மனதும், உபநிசத்துக்களினதும் தாக்கம் தொற்றி யாப்பின்மை, இசைத் தன்மையின்மை சொற்சிக்கனம், படிமம் போன்றவற்றிற் கூடாக 'புதுக் கவிதைக்கு' வழியமைத் தமை.
இதழியலில் எளிய உரை நடை, கலைச் சொல்லாக்கம், மொழியாக்கம் என்பவற்றின் முன்னோடி. செய்யுள் தன்மையதான முன்னைய உரை நடையிலிருந்து விடுபட்டு பேசுவது போல் எழுத வேண்டும் என்ற எண்ணக் கருவை உருவாக்கி, எழுதி மரபிலக்கணத்துக்கு அடிமைப்படாத எளிமையான நடையைத் தொடக்கி வைத்தார். திட்டவட்டமான அரசியல்வாதி, இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர். தனக்குரிய மெய்காண் முறையில் இயங்கி மதம், தத்துவம் போன்றவற்றை விடுபட்டு நின்று பார்த்தவர். புகழ், செல்வாக்கு, பணம் போன்றவற்றிற்கு விலைபோகாமல், அநியாயங்களுக்கும் அடக்குமுறைக்கும் பணியாமல் தன் இலட்சியத்தில் உறுதியாக நின்றவர். நவீன எழுத்தாளன் தான் வாழும் சமூகம், தன்னுடைய காலகட்டம் என்பவற்றைப் புரிந்துணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதற்கு முன்னோடியாக இருந்தவன். சமூக நோக்கு இலக்கியத்தோடு இணைந்து சென்றமை பாரதியிடம் அவதானிக்கக்
கூடிய சிறப்பு. 9. பாரதியின் கவிதைகள் ஆங்கில
மனோரதிய (Romantism) மரபையும், தமிழ் பக்தி இலக்கிய மரபையும் இணைத்துச்
செயற்பட்டவை. 10. மேலைத்தேய, கீழைத்தேய பண்பாடு களுக்கான உரையாடல். ஷெல்லி, கீட்ஸ், நம்மாழ்வார், மாணிக்கவாசகர் போன்றோரால் பெரிதும் பாதிப்புக் குள்ளானார் பாரதி...
பாரதியின் எழுத்துக்கள் அனைத்தும் பாரத தேசம் - அதன் விடுதலை, தமிழ் மொழி, கடவுள்களும் ஆத்ம ஞானமும், சமூகம், சாதிப்பாகுபாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண் விடுதலை, குழந்தைகள் நலன் மேம்பாடு, அவர்களுக்கு அறிவூட்டல் வழிகாட்டல் பற்றியவை.
பாரதி தமிழ் மொழியை, இந்தியப் பண்பாட்டு கலாசார மரபுகளை கலை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

இலக்கியங்களை, வாழ்வியல் முறைகளை பெரிதும் நேசித்தான். தேவையான விமர்ச னங்களையும் அவற்றின்மேல் வைத்தான். சாதாரன மனிதன், ஏழை, அடிமட்ட மக்கள் ஆகியோரிடம் அன்பும் அக்கறையும் கொண்டிருந்தான். --- குழந்தைகளிடமும் பெண்களிடமும் அக்கறை காட்டினான். பெண்விடுதலை அவர் கவனத்துக்குரிய விடயமாக இருந்தது. அவரது ஆரம்பகாலக் கவிதைகளின் 5 இறுக்கமான செய்யுள் பண்புகள், புரிந்துகொள்ள கடினமானவையாக இருந்தன. வயதும், பக்குவமும் கூடிவர சாதாரண மக்களால் விளங்கிக் கொள்ளக் கூடியவையாகவே கவிதைகள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியானார். பேசுவது போல் எழுத வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினார். சாதாரண மொழிக்கு வீரியமும், வீச்சும், வேகமும் கொடுத்தார். நாட்டுப் பாடல்களோடு சேர்த்து மக்கள் புழக்கத்திலிருந்த இசைப் பாடல்களையும் இணைத்து கலைத்துவமாக ஜ்வாலையை எழுப்பினார். பாடவேண்டும், ஆடவேண்டும் என்ற உணர்வெழுச்சியை மக்களிடை ஏற்படுத்தினார். தேசிய உணர்வு, விடுதலைத் தாகம், பக்திப் பிரவாகம் எனப் பல திசைகளிலும் பேராறாகப் பெருகின அவர் கிளப்பிய உணர்ச்சி வேகம்.
“தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். நான் எப்போதும் வீர்யமுடையேன். ஜாக்கிரதை உடையேன், எப்போதும் தொழில் செய்வேன். எப்போதும் காதல் செய்வேன். ஆதலால் சாதல் இல்லேன். நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே! நான் தேவனாதலால்.
- பாரதியார் - |கடவுள்களும் ஆத்ம ஞானமும் பாரதிக்கு முக்கியமானவைகளாக இருக்கின்றன. விநாயகர், முருகன், வள்ளி, சிவன், கண்ணன், பராசக்தி, காளி, துர்க்கை, ராதை, மாரியம்மன், இலட்சுமி (திருமகள்) ஞாயிறு போன்ற இந்துத் தெய்வங்களைப் பாடிய அவர் யேசுகிறீஸ்துவையும் அல்லாவையும் பாடுகிறார். புராண இதிகாசங்களில் பாரதி
17

Page 20
நம்பிக்கை வைத்திருந்தான். மேலைத்தேய பகுத்தறிவுத் தளத்திலிருந்து அவன் இயங்கவில்லை. ரஸ்ய பொதுவுடமைப் புரட்சி காளியின் லீலையாகத் தெரிகிறது பாரதிக்கு. பொதுவுடமையாளர்களும் பொருள் நோக்காளர்களும் கருத்து முதல் வாதம் எனப்புறந்தள்ளும் 'கடவுள்' இங்கு பிரபஞ்ச இயக்கத்தின் மூலகாரணமாகிறார்.
“மாகாளி பராசக்தி உருசிய நாட் டினிற் கடைக் கண் வைத்தாள் ஆகா வென்றெழுந்தது யுகப் புரட்சி”
“இரண்யன் போ லரசாண்டான்
கொடுங்கோலன்”
இந்த நம்பிக்கைகளுக்குரிய வியாக்கியா னங்களையும் அவர் தருகிறார். காளியையும் முருகனையும் பாடிய அதே வாயால், ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! - பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ!
மாடனை காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதயிலிகாள்! - எத னூடும் நின்றோங்கும் அறிவொன்றே
தெய்வமென்றோதி அறியீரோ! என 'அறிவே தெய்வம்' என்ற கவிதையில் சொல்லுமவர்,
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்று எண்ணியிருப்பார் பித்த மனிதர், அவர் சொலும் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! என்று 'சங்கு' கவிதையில் கூறியவர் தொடர்ந்து, இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப் பொழுதே முக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவரா மென்றிங் கூதேடா சங்கம் என்று இவ்வுலகவாழ்வையும் சுத்த அறிவையும் முக்கியப்படுத்துகிறார். சுத்த அறிவு பகுத்தறிவு (Intellect) அல்ல; பகுத்தறிவையும் கடந்த பூரண அறிவு. (Wisdom) அந்நிலையில் பகுத்தறிவுக்கு எட்டாத பல அனுபவங்கள் கிட்டும்.
- சங்கரரின் மாயையை மறுக்கும் 'மெய்யோ பொய்யோ' என்ற கவிதையும் எம் கவனத்துக்குரியது.
18

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ - பல
தோற்ற மயக்கங்களோ? என்ற கேள்வியைக் கேட்டு
காண்பதுவே உறுதி கண்டோம்
காண்பதல்லால் - உறுதியில்லை காண்பது சக்தியாம் - இந்தக்
காட்சி நித்தியமாம்.
என்று மிகத் தெட்டத் தெளிவாக ஆத்மீக அனுபவத்தினூடாக காண்பவற்றை உறுதியாகத் தெரிவிக்கிறார். பாரதியாருக்குக் குழப்பமில்லை. மொழி ஒரு குறியீடு. அதுபோல ஆத்மீகர்களுக்குப் புராண இதிகாசங்கள் ஆழ்மனத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லும் குறியீடுகள். ஒரு வகைமொழி, மேல்மன யதார்த்தத்தை உடைத்துக் கொண்டு உள் நுழைவதற்கான ஒரே வழி. ஆழமற்றவர்களுக்கு அவை மூடநம்பிக்கைகளாகின்றன. ஆழ்மனப் பயணிகளுக்கு அவை வழிகாட்டிகள்.
வாழ்க்கை நம்புலன்களால் அறிந்த வற்றையும் நம்புவதையும் விட ஆழமானது. நாம் இப்போது வாழ்கின்ற வாழ்க்கை மேல் மனத்துக்குரியது. ஆழமனப் பயணமே வாழ்க்கையை முழுமையாக அறிந்து கொள்வதற்குரிய வழி. மேலைத்தேய நோக்கில்பிராய்ட்ஒரு எல்லைவரை சென்றார். அதற்கப்பால் அவரால் போக முடியவில்லை. நீண்ட காலமாகவே இந்தியாவில் ஆழ்மன அகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புத்தர், சங்கரர், ரமணர் போன்றோரிடம் வாழ்க்கையைத் துறக்கும் போக்கு இருந்தது. அரவிந்தர், மகாத்மாகாந்தி, பாரதி, மு.தளையசிங்கம் போன்றோரிடம் வாழ்க்கையை ' ஆமோதிக்கும் போக்கு இருக்கிறது. )
புற உலகு , சார்ந்த விடயங்களே விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவை புறவாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அவசியமானவை. அதற்குச் சமாத்திரமாக அகவாழ்க்கையும் செம்மைப்படுத்தப்படா விட்டால் புறவாழ்க்கை பூரணமாகாதது மட்டுமல்ல, அழிவுக்கே இட்டுச் செல்லும். இன்று நிலவும் chaos - அனைத்துக்கும் காரணம் அக ஆழத்தை மறந்த போக்குகளே. இந்த நேரத்தில் நுஃமானின் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்றான 'புத்தரின் படுகொலை'
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 21
என் ஞாபகத்துக்கு வருகிறது.
இவரை (புத்தரை)ச் சுடாமல் ஓர் ஈயினைக் கூடச் சுட முடியாது போயிற்று எம்மால் ஆகையினால்தான்...
இங்கே புத்த சமயத்தின் அன்பின் ஆழம் புலப்படுத்தப்படுகிறது. அன்பே அனைத்துமாகக் கொண்டது புத்த சமயம். நுஃமான் பிறப்பால் ஒரு முஸ்லீம். இன, மத அடையாளங்களைத் தாண்டி புத்தரின் பெருமையை நிலைநாட்டும் உளப்பாங்கு அவரது திறந்த மனத்தைக் காட்டுகிறது. நான் நுஃமானோடு பழகிய அந்த நாள்களில் ஒரு கணம் கூட அவரை முஸ்லீம் ஆகவும், என்னை இந்துவாகவும் காணும் இடைவெளி ஏற்பட்டதே இல்லை. மஹாகவியிடமும், சண்முகம் சிவலிங்கத்திடமும் அவர் கொண்டிருந்த ஆழமான அன்பு இடை அடையாளங்களைக் கடந்து, பேரடையாளங்களில் நாம் சங்கமிக்க முடியும் என்பதற்குச் சான்று. கருணையின் மொத்த வடிவம் புத்தர். அவர் எவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களதும் பேரினவாதிகளினதும், கொலைகாரர் களினதும் கருவியாக ஆகமுடியும்? முடியாது என்பதை நுட்பமாகப் புலப்படுத்தும் நுஃமானின் கலைத்துவ - வெளிப்பாடு. அப்படியானால் இப்போது இலங்கையில் இருக்கும் “புத்த சமயம்? - நுஃமான் கேள்வியை எழுப்பியுள்ளார். விடை காண்பது எம் பொறுப்பு.
ஆத்மீக அனுபவங்களுக்குள் நுழைபவர் களுக்குத்தான் அதன் ஆழம் தெரியும். மேல் மனத்தைத் தாண்டிய ஆழ்மனத்தில் அகம் - புறம் கடந்த ஒருமைத் திளைப்பு. அப்போது முழு இருப்பின் தரிசனமும் கிடைக்கிறது. கீழ்மன நிலையிலிருந்து மனம் படிப்படியாக மேல் நோக்கிச் செல்வதை Ascent என்பார் அரவிந்தர். உச்சத்தை தொட்டமனம் படிப்படியாக இறங்கி முழு லெளகீக வாழ்க்கையும்விளங்கிபூரணவாழ்வுவாழ்வதை Descent என்பார். ஏற்ற இறக்கங்களிடையே அவர் சஞ்சரித்த மனத்தளங்களை விரிவாகப் பதிவு செய்துள்ளார். கலை இலக்கியங்கள் இவ்அனுபத்தை ஒரு எல்லை வரை எட்ட முயல்கின்றன. பண்டைய காவியங்களான மகாபாரதம், இராமாயணம் போன்றன இருப்பைப் பல கோணங்களில் ஆழமாக ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

அலசும் பண்பு கொண்டவை. அகல்யாவும், ரிஷ்ய சிருங்களும், ஏகலைவனும் இன்னும் பலரும் இன்றும் , பலகோணங்களில் புதுப்பிக்கக் கூடியவர்களாகவே இருக் கிறார்கள். சேக்ஸ்பியரின் நாடகங்களும் மனித குணோபாவ அலசலில் முக்கியானவை, ஆழமானவை. மாக்பெத், காம்லெற், யூலியசீசர் போன்ற பாத்திரங்கள் சில உதாரணங்கள். பாரதி பழமைமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருக்கிறான். பாரதியின் பாடல்கள் அவன் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு. வாழ்க்கையை, ஆத்மீகத்தை, அரசியலை எவ்வாறு நோக்கினான் என்பதைக் காட்டி நிற்கிறது. அரசியலும், ஆத்மீகமும் உண்மையாக வாழ்ந்ததன் - அனுபவப் பதிவுகள், காளியையும், கண்ணனையும், பராசக்தியையும் அவ்உணர்வுகளில் தோய்ந்து தோய்ந்து பாடுகிறான். இசையும், தாளமும் ஒத்தோசையும் அவ்உணர்வு தோய்தலை பரவச நிலைக்கு கொண்டு செல்கின்றன. கலையாகவம் தரிசனமாகவும் நிற்கக்
கூடியவை அவனது பாடல்கள்.
சொல்லடி, சிவசக்தி! - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே. என மாநிலம் 'பயனுறும் படியாக வாழ்வதே தன் வாழ்வின் குறிக்கோள்' என்கிறான். அதற்கு அவன் முன்னுதா ரணமாகவும் இருக்கிறான். அர்ப்பணிப்பு, தியாகம், செயல்வீரம், உண்மைத் தன்மை என்பனவே அவன் வாழ்வாக இருக்கிறது.
இன்னொரு கவிதையில் தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று கூறி சாதாரண மனிதர்போல் 'சிறுவட்ட' வாழ்க்கை வாழப்போவதில்லை. என உறுதிபட உரைக்கிறார். அப்படியானால் 'பேர்' வட்ட வாழ்க்கை எது? சாதாரண மனிதன் 'சிறுவட்டவாழ்க்கையே வாழ்கிறான். அதைத்தாண்டமுயலும் ஒவ்வோர்முயற்சியும் 'பேர் வாழ்க்கைக்கான' படிக்கற்கள். புறச்
19

Page 22
செயற்பாடுகளும் அகச் செயற்பாடுகளும் இணைந்து இது நிகழவேண்டும். புறமின்றி அகமில்லை, அகமின்றிப் புறமில்லை. அகம் சுயநலமற்ற அர்ப்பணிப்போடு கூடிய மனச் செயற்பாடாகவேண்டும்.)
பாரத தேசம் என்ற முழுமையில்தமிழ்நாடு ஒரு பகுதி. பாரதி தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் நேசிக்கின்ற அதேவேளை பாரத தேசத்தையும் நேசிக்கிறான். இந்தியா வின் பிறமாநிலங்களையும், அவற்றின் மொழிகளையும் நேசிக்கிறான். தமிழையும் நேசிக்கிறான் - சமஸ்கிருதத்தையும் நேசிக் கிறான். இது முரணான அவன் மனநிலையைக் காட்டுகிறதா? இல்லை. முழுமை எப்படி அவசியமோ அப்படியே பகுதியும் அவசியம். நான், எனது குடும்பம், எனது மொழி, எனது கிராமம், எனது மதம், இவையெல்லாம் எனக்கு முக்கியம். இவையில்லாமல் நான் இல்லை. இவற்றின் அடிப்படைப் பண்புகளை ஆக்கபூர்வமாகப்பேணிக்கொண்டு தேசியத்தைப் பேணவேண்டும். சர்வ தேசியத்தைப் பேணவேண்டும். சுயநலமும், அகம்பாவமும், (EGO) இடைப்புகும்போது எல்லாம் சிதைந்து போகின்றன. போட்டியும் பொறாமையும், குழப்பமும், அழிவுகளும் அதன் விளைவுகள்.
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்று சொல்லுகிறபோதிலும்
"மன்னும் இமய மலை எங்கள் மலையே மாநில மீதிதுபோற் பிறிதில்லையே” - என்கிற போதும்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”
என்று சொல்கிறபோதும் அவர் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். பகுத்தறிவு இவற்றை முரணானதாகக் காணும். காரணம் பகுத்தறிவு மனித உணர்வுகளையும், அவற்றின் தாற்பரியங்களையும் கணக்கிலெடுக்காத மேலோட்டமான ஆய்வு முறை. புறச் செயற் பாடுகளை மட்டும் கணக்கிலெடுக்கும்
ஆழமற்ற முழுமையற்ற ஆய்வு முறை.
ஈழத் தமிழரை அழித்த சிங்களதேசம், முழுமையானது ஆகாது. சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் அவர்களுக்குரிய இடங்களில் - இடங்கள் ஒரு இனத்தின் தனித்தன்மையை மட்டுமல்ல, பாதுகாப்பு, அரசியல் உரிமைகளையும் காப்பாற்ற அவசியமானது . 20

- உரிமைகளோடும், சுதந்திரத்தோடும் வாழ வேண்டும். பெளத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் அவ்வவற்றுக்குரிய முறையில் பேணிப் பாதுகாக்கப்பட்டு எல்லோரும் அந்நியோன்யமாகவும், சந்தோசமாகவும் இருக்க வழிகாண்பதே உண்மையான விடுதலையாகும். நான் நானாக இருக்க, நாம் நாமாக இருக்கத் தனித்தன்மையைப் பேணியவாறே முழுமையையும் காண வேண்டும். இனம், மதம், மொழிக் கோட்பாடுகள் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியவை, அவற்றை மறந்து ஒற்றுமை காணலாம் என்பது வாழ்வின் ஆதாரத்தையே இல்லாதாக்கிவிடும். ஒரு இனத்தின் கலாசார, பண்பாட்டு, தொன்ம - விழுமியங்களே அவ் இனத்தை - உயிர்ப்புடையதாக வைத்துக் கொண்டிருக்கின்றன. அதனை அழிப்பதன் மூலம் அந்த இனத்தையே அழித்துவிட முடியும். புலம்பெயர்ந்தோர் தங்களது இன மொழி அடையாளங்களைக் காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டி ருக்கின்றனர். ஈழத்திலுள்ள நாமும் எங்களைத் தொலைத்து விடுவோமோ என்பதுதான் எம் முன்னுள்ள அச்சம். எந்தத் தத்துவமானாலும் இனம், மதம், மொழி உணர்வுகளை உள்ளடக்கி கடந்து செல்லும் தத்துவமாக இருக்க வேண்டும். இன, மத, மொழி வெறியே தவறானது. பேருண்மையையும் பேர் மனத்தையும் பற்றிப் பேசுகின்ற அரவிந்தரே இதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"ஒரு நாடு அல்லது மக்கள் ஓர் ஆத்மாவைக் கொண்டுள்ளனர், அல்லது வளர்த்துக் கொள்கின்றனர். இவ் ஆத்மா முழு மனித ஆத்மாவின் தனித்துவ வடிவம், இவ்ஆத்மாவுக்குரிய இயல்பான விதிகளே பரிணாமத்தின் திசையையும் போக்கையும் நிர்ணயிக்கின்றன. அம்மக்களின் கவிதை, கலை, சிந்தனைகள் அனைத்தும் இவ் ஆத்மாவின் வெளிப்பாடுகளே. இன்னும் அவ்ஆத்மாவின் உன்னதசாத்தியங்களை நோக்கிநகர்வதற்கான வெளிப்பாடுகளே, அவை தேசிய மனங் களின் குணோபாவங்களாலும் புறத் தோற்றங் களாலும் கட்டுப்படுத்தப்படாமல் அவற்றை மீறிச் செல்லும் தன்மையன. எனினும் ஆளுமையின் வேர்கள் அந்த ஆத்மாவிலேயே இருக்கின்றன”
- ஸ்ரீ அரவிந்தர் - பாரதி மொழியை நேசித்தமை, இனத்தை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 23
நேசித்தமை, நாட்டை நேசித்தமை, சுதந்திர போராட்டக் காலத்தில் அவற்றுக்குக் கூர்மையேற்றி சுதந்திர தாகத்தைத் தூண்டி யது இயல்பானதும், அவசியமானதும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
என்னிடமுள்ள பாரதியாரின் கவிதை கள், கட்டுரைகள், கதைகள் என்ற நூ
ல் களிலிருந்து பாரதியின் எழுத்துக்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்துத் தருகிறேன். இவை பூரணமானவை என்று சொல்ல முடியாவிட்டாலும் என்னால் இவ்வளவே சாத்தியமாயிற்று.
பாரதி ப 199 தனிப்பாடல்களை வெவ்வேறு
தலைப்புகளில் எழுதியுள்ளார். தேசிய கீதங்கள், தெய்வப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் என்ற பொதுத் தலைப்புகளில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. 2 கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு என்ற முப்பெரும் பாடல்களும், காட்சி, சக்தி, காற்று, கடல் என்ற தலைப்புகளில் வசன கவிதைகளும் எழுதியுள்ளார். ஜகத் சித்திரம், விடுதலை என்ற சிறு நாடகங்களும் உள்ளன. அவரது கட்டுரைகள் தத்துவம், மாதர், கலைகள், சமூகம் என்று நான்கு பிரிவுகளாகவும், அவரது கதைகள் ஞானரதம், நவதந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை, சில வேடிக்கைக் கதைகள், சின்னச் சங்கரன் கதை, ஆறில் ஒரு பங்கு. ஸ்வர்ணகுமாரி என்ற தலைப்புகளிலும் தரப்பட்டுள்ளன. பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வேறு மொழிபெயர்ப்புகள் உள்ளனவா என்பது எனக்குத் தெரியாது. Fox with a Golden tail என்ற ஆங்கில ஆக்கத்தையும் தந்துள்ளார். இவ்வளவே என் சிற்றறிவுக்கு எட்டியது. இந்தக் கட்டுரைக்கு பெரும்பாலும் பாரதியார் கவிதைகளையே சார்ந்துள்ளேன். அவரது கட்டுரைகளையும், கதைகளையும் தொட்டு ஆய்கின்றபோது, இன்னும் விரிவாக அவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

பட்டம் வெள்ளிவிழாப் பாவணன் மருது விரும்புகிறான் மந்திரியார் விருது
பல்கலையில் வேந்தனெனப்
பட்டமொன்றும் பெற்றிடவாம் பின்னாலே சுற்றுகிறான் எருது!
விருது எவர்வைத்தார் இப்படியோர் சட்டம் எழுத்துக்கு மதிப்பில்லாத் திட்டம் அறுயதையும் தாண்டியயின்
அதிகாரி சியார்சில்தான் விருதென்றார், வேண்டுவதோ... பட்டம்..?
கல்) லாநிதி கல்லாதான் ஆள்சும்மா வட்டம் கலாநிதியாம் இன்றவனோ கொட்டம்
பல்வேறு சங்கங்கள்
பலரகத்தில் விற்பதனால் கல்லாதான் வாங்கினனாம் பட்டம்!
ககள் - பாலமுனை பாறூக்
பெருவிழா பெருமைக்கு மாவிடிக்கும் கூட்டம் பெயர்பெறுதல் தானவர்கள் நாட்டம்
உருப்படியாய் ஒன்றுமில்லை. ஒரு சிலரைச் சேர்த்தெடுத்துப் படம்போடத் தானிந்த ஆட்டம்!
அந்தம் எல்லார்க்கும் நாடுஇது சொந்தம் எவர் மறுப்பார் எமக்குள்ள பந்தம்?
பொல்லாத இனவாதப்
பூசகரின் இடைமறிப்பால் தொல்லையடா.. ஒற்றுமைக்கே அந்தம்!

Page 24
மறை
வேைறாமெனஇoadgbசிறுகதை
வங்காள தேச இல்
சுனில் கங்கு: நீதாதாஸ் வங்காள மொழியில் இ 'மறுமணம்” என்ற சிறுகதையை வந் சுனில் கங்கோபாத்தியாய எழுதியிருந் சிங்கள் எழுத்தாளர் சிங்களத்திற்கு ெ தமிழில் மொழி பெயர்த்து வாசகர்க
அதற்குமுதல் இலக்கிய மும் வாசகர்கள் அறிந்திருப்பது அவசியம்
சுனில் கங்கோபாத்தியாய கர்த்தாக்களில் பிரபலமான ஒரு பை விட்டார் என்பது பலபேருக்குத் சாக் நாடுகளில் ஒன்றாக அங்க தேசத்தைப் பிறப்பிடமாகக் கொ அத்தனை இலக்கிய வாதிகளையு செய்யாமலில்லை. 78 வயதைத் மேற்கு வங்காளம் உட்பட வங்கா முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்
1950 ம் ஆண்டு (A Lette காவியத்தை எழுதியதன் மூலம் செல்லும்பொழுது அவர் எழு சிறுகதை, கவிதை, விமர்சன படைப்புகளைச் செய்தபோது விரும்பினார். பிரபல வங்கா ஆசிரியராக விளங்கி இவர் ; படைப்பாளியாவார்.
'நிக்லேஸும் நீராவும்” எ பிரபல்யம் பெற்றது. அதே ( days) எனும் பெயரில் அவர் விருது பெற்றது. முதல் வெ நாவல்கள் வங்காள தேசம் வாழ்வியலையும் அவலங்க அதே போன்று Ekas eb Kakababu என்ற நூல் சிறுவு படத்தயாரிப்பாளரும் பி The adversary, the Dள் படமாக்கியிருப்பது இவ
2008 ம் ஆண்டு இ பெற்ற சுனில், இந்திய புகழ் பெறுவதற்கும் ஆ.

லக்கிய முன்னோடி காபாத்தியாய பருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்த கொள தேச இலக்கிய முன்னோடியான தார். இதனை பீ.ஜீ.எம். ஜனப்பிரிய என்ற மொழி பெயர்த்திருந்தார். அதனை இங்கு ளுக்காகத் தருகிறேன்.) ன்னோடி கங்கோபாத்தியாயவைப்பற்றி D. இதோ அவரைப் பற்றிய சில குறிப்புகள். என்பவர் வங்காள தேசத்து இலக்கிய டப்பாளி. இவர் அண்மையில் காலஞ்சென்று தெரியாமல் இருக்கலாம். இவரது மறைவு 5ம் வகிக்கும் உறுப்பு நாடான வங்காள ண்டதனால் சாக்வலைய நாடுகளில் உள்ள ம், படைப்பாளிகளையும் கவலை கொள்ளச் -தாண்டிய அவரது இலக்கியச் சேவைகள் Tள தேசம் முழுவதும் இப்பொழுது ஏகோபித்த டிருக்கிறது. er) 'ஒரு கடிதம்” என்ற பெயரில் தனது முதற் ம் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். காலஞ் ஒதிய நூல்கள் 200ஐ எட்டியிருந்தது. நாவல், னம் என்பவற்றோடு பல்வேறு இலக்கியப் பம் கவிதை இலக்கியத்தையே அவர் பெரிதும் Tள நவீன கவிதைச் சஞ்சிகையின் முதலாவது தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட
டிருக் கடிதம்" குக்குள் நுலருந்தது. தியப் * இலக்கிய 200ஐ எ ல்வேறு இபெரிதும்
தளிந்து செ கும் ஆவவல்கள் )
என்ற பெயரில் அவர் எழுதிய காவிய நூல் மிகவும் போன்று 1985 ம் ஆண்டில் அந்த நாட்கள் (Those வெளியிட்ட சரித்திர பிரபந்தம் சாகித்திய அகடமி பளிச்சம் (The first light), Purbo - Paschim எனும் 5 பிரிந்து சென்றபோது மக்கள் பட்ட துன்பியல் களையும் விளக்கும் ஆவணமாகக் கருதப்படுகிறது. "ong, koykjon எனும் நாவல்கள் பிரபலமானவை. பர் நூலாக மிகவும் பிரபல்யம் பெற்ற ஒரு நூலாகும். பிரபல எழுத்தாளருமான சத்திய ஜித்ரே அவர்கள் ays and nights of the forest என்ற பெயர்களில் ரது நாவல்களைத்தான்..! ந்திய சாஹித்திய அகடமியின் தலைவராக நியமனம் இலக்கிய வளர்ச்சிக்கும், சர்வதேச மட்டத்தில் அவை ற்றிய சேவைகள் அளப்பரியதாகக் கருதப்படுகிறது.
எம். எம். மன்ஸுர் - மாவனல்லை
அது நாலு வித்தியடிக்கும், ததாகக் கார் - 01
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 25
மறுமணம்
வாழ்க்கை மிகவும் இனிமையாக இருந்தது. எனது திணைக்களத் தலைவர் கருணை மிகுந்தவராகக் காணப்பட்டதால் சக்தி தெய்வத்தின் அருளும் ஆசீர்வாதமும் எனக்கு குறைவின்றிக் கிடைத்து வந்தது. இதனால் குடும்ப உறுப்பினரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. அதே போன்று குடும்பத்தில் நன்மைகளை அனுபவிக்கும் ஒரே நபராகவும் நான் இருந்தேன். எனது மனைவி பிரபாவதி பெரும் அர்ப்பணிப்புடன் பொதுவாக வருடாந்தம் ஒன்றரைப் பிள்ளை கள் என்ற கணக்கில் நான்கு வருடத்துக்குள் ஆறு பிள்ளைகளுக்கு என்னைத் தந்தையாக்கி விட்டாள். அவள் இரண்டு வருடங்களில் இரட்டைக் குழந்தைகள் இரண்டையும் பெற் றெடுத்து விட்டாள். - குடும்ப உறுப்பினர் தொகை வருடாந்தம் கூடிக் கொண்டு வந்தாலும் ஒரு குறையும் எனக்கில்லை. நான் ஒரு போகப் பொருளாகப் பார்க்கப்பட்டேன்.
எமது திருமணம் முடிந்து ஐந்தாவது வருடத்தில் வழமை போல் பிரபாவதி கருவுற் றாள். நடைமுறைகள் வழமையானதாக இருந்தாலும் இம்முறை அது இலகுவானதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. காரணம் இம்முறை பிரசவத்தின் போது தப்பிப் பிழைப்பாளா? என்பதை ஊகிக்க முடியாததுதான். அவள் வழமைபோல்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

பிரசவசத் துக் காக சாந் தப் பூ,ரில் உள்ள தனது தாய் வீட்டுக்குப் போய் விடுவாள். எனது மாமா, மாமி வய த ா ன வ ர் க ள ர க இருக் கிறார் கள் . மைத்துனர்வினோத் அதுதான் எனது மனைவியின் தம்பி ஒரு டாக்டராக இருப்பதனால் அவர்களின் தயவு அவளுக்குக் கிடைத்து வந்தது.
பிரசவ நாளும் வந்தது. ஆனால் சுபசெய்தி எட்ட முன் வினோத்திடமிருந்து வந்த கடிதம் இப்படிச் சொன்னது. ) ப 'திடீர்ஜன்னிகண்டதனால் அக்கா இறந்து விட்டாள் உங்களுக்கு அறிவித்துக்கொள்ள கால அவகாசம் போதவில்லை, அக்காவின் கிட்னியிலும் பிரச்சினை காணப்பட்டது. எமது சின்னக்கா பிள்ளைகளை சாம்பல்பூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டாள். அவரிடமிருந்து உங் களுக்கு கடிதம் ஒன்று கிடைக்கும்”. உண்மையில் அவள் எழுதினாள்
'......... தம்பி என்னதான் செய்வது இதைத்தான் விதி என்பது. ஏன் உங்கள் பிள்ளைகள் சிறிது காலத்துக்கு என்னுடனே இருக்கட்டும். எனக்கும் - பிள்ளைகள்
முதலிரலான அன்று, ஆயிரமாயிரம் இன்பக் கனவுகளைச் சுமந்தவனாக, ஆனால்
சற்றுத் தயக்கத்துடன் / மணவறைக்குள் நுழைந்தேன். என்ன ஆச்சரியம் புதுமணப் பெண் எனது ஆறு பிள்ளைகளுடன் புதிதாகக் கிடைத்த குழந்தையையும் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி பிரபா மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். நான் காண்பது கனவா!
நனலா? என அறிய முடியவில்லை.
23

Page 26
இல்லாததால் அவர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் சுகமாக இருக்கிறார்கள் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை”.
இந்தத் தகவல்களால் நிலை குலைந்து போனேன். ஆபீஸில் விடுமுறை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். எனது போதாத நேரம் பகுதிப் பொறுப்பாளர் மாற்றலாகிச் சென்றிருந்ததால் எனது விடுமுறை விண்ணப் பம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. - இரண்டு வருடங்களின் பின் சாம்பூரில் இருக்கும் எனது அண்ணியிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது...
....... அத்தான்!- எனது அக்கா காலமானதைப் பார்க்கும் போது அவள் ஒரு - பதிவிரதையாகக் காணப்பட்டது மாத்திரமல்லாமல் தெய்வ ஆசி பெற்ற ஒருத்தியாகவும் இருந்திருக்க வேண்டும். அவள் கணவன், பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் வாழ்ந்திருக்கிறாள். என்னவானாலும் நான் இதனைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவளது குடும்பம் உங்களால் சிதைந்து போக இடந்தர முடியாது, அது நடக்கக் கூடிய காரியமும் அல்ல. நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது? நீங்கள் சரி என ஒரு வார்த்தை சொன்னால் போதும், இங்கிருந்து உங்களுக்கேற்ற ஒரு பெண்ணைப் பார்க்க முடியும். இங்கே ஒரு பெண் இருக்கிறாள் சகல வகைகளிலும் அவள் உங்களுக்கு ஏற்றவள், நான் என்றால் அவளை ரொம்பவும் விரும்புகின்றேன் நீங்களும் அவளை விரும்புவீர்கள் என நினைக்கிறேன்.”
ஒரு கூஜா தேநீரையும், ஐந்து சிகரட் டின்களையும் காலி செய்த வண்ணம் ஐந்து நாட்களாகச் சிந்தித்து ஒருவாறு இந்த சம்பிரதாய வினாவுக்கு உரிய விடையைக் கண்டு கொண்டேன். எனது முடிவு சம்பிரதாயபூர்வமானதுதான். அண்ணிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது.
....... மீண்டும் திருமணம் முடிக்கும் எண்ணம் எனக்கில்லை. எந்நேரமும் பிரபாதான் என் கண் முன்னால் காட்சி யளிக்கிறாள். ஆனால் குடும்பச் சுமை எனது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதைப்பற்றி கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் அவற்றை நிராகரிக்கவும்
முடியாது.
வாழ்க்கையின்
தன்மை 24

அடிப்படித்தான் “செய்கையைத் தவிர அதன் பிரதிபலன்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது” என மத நூல்கள் வலியுறுத்துகின்றன. நான் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் நீங்கள் நினைக்கின்றீர்கள், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால் மறுமணத்துக்கு விரும்புகிறேனா இல்லையா? என்பதை என்னால் சொல்ல முடியாமல் இருக்கிறது. நீங்கள் அந்தப் பெண்ணுக்கு விருப்பம் என்றால் அது எனக்குப் போதும்”.
திருமணநாள் நெருங்கியது. அதனை சாம்பூரில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. மதுரா அண்ணி ஒரு புத்தியோசனையுள்ள பெண்ணாக இருந்தாள். 'நான் லாகூரில் உள்ள பெரியக்கா வீட்டுக்கு பிள்ளைகளை ஏற்கனவே அனுப்பி வைத்து விட்டேன். ஆண் பிள்ளைகள் தனது தந்தையின் இரண்டாவது திருமணத்தைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல” என அவள் எனக்கு அறிவித்திருந்தாள். நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
நான் எனது திணைக்களத் தலைவரிடம் ஒருவார விடுமுறை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 27
கேட்டிருந்தேன். அதன் பிறகு தனியாக நின்று திருமண ஏற்பாடுகளைக் கவனித்தேன். இதனை மற்றவர்களிடம் நான் எப்படிச் சொல்ல முடியும்? அதிக தூரம் சிந்தித்து எனது மேல் மீசையை எடுத்து விட்டேன். எனக்கு சற்றுப் பருத்த கறுத்த சரீரம், பழுத்த மேல் மீசை எனக்கு எடுப்பான தோற்றத்தைத் தர மறுத்தது.
திருமண விழா நடைபெற்றது.
கூறைப்புடவை அணிந்து அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த யுவதி இன்னும் சற்று நேரத்தில் எனக்கு மனைவியாகி விடுவாள். எனது பிரபாவும் அவளது திருமண நாளன்று இவ்வாறுதான் அலங்காரச் சின்னமாகக் காணப்பட்டாள். இன்று அவளது இடத்தை நிரப்ப வந்திருப்பது வேறு ஒருத்தி. எனது மனைவியின் கிட்னிக்கு என்ன நேர்ந்தது என்ற சிந்தனையில் மூழ்கினேன். இந்நேரத்தில் எனது பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ?! என்ற எண்ணமும் தோன்றியது. மரணத்துக்குப் பின்னர் ஆத்மா அழிந்து விடுமா? ஓரளவுக்கு பருத்து இருந்தாலும் குனிந்த தலையை நிமிர்த்தாமல் கவர்ச்சியாக மணவறையில் வீற்றிருந்தாள் அவள்.
பிரபாவின் ஆத்மா உயிர்வாழ்வதா யிருந்தால்...? சிந்தனை தடைப்பட்டது. பின்னணியில் மங்கள வாத்தியங்களின் இன்னிசை ஒலித்துக் கொண்டிருந்தது.
சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. ஆனாலும் மணமகளின் முக தரிசனம் கிடைக்கவில்லை. முக்கிய நேரத்தில் கூட அவள் முகச் சீலையை விலக்கிப் பார்க்கவில்லை.)
'சரியான கூச்சப்பாடான பிள்ளை” மதுரா அண்ணி சொன்னாள்.
மணமேடையில்கூட 'எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்ற ஒலி கேட்டது. உச்சந்தலை முதற் கொண்டு உள்ளங்கால் வரை கூறைப் புடவையால் போர்த்தப்பட்டிருந்த அவள், நிலை கொள்ளாமல் மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். நானும் அப்படித்தான். மதுரா அண்ணி வந்திருந்தவர்களை அங்கு கூடி நிற்க அனுமதிக்கவில்லை. இத்திருமணம் இரண்டாவது திருமணமாக இருந்ததால் அதனைக் கொண்டாட வேண்டும் என்ற தேவை அவளுக்கு இருக்கவில்லை. மணப் பெண்ணுக்கு பேச்சுத் துணைக்கு என் அண்ணியைத் தவிர வேறு எவரும் அங்கு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

இருக்கவில்லை. அதனால் பெண் வீட்டார் சார்பில் மதுரா அண்ணிதான் முன் வந்து சகல காரியங்களையும் கவனித்தாள்.
முதலிரவான அன்று, ஆயிரமாயிரம் இன்பக் கனவுகளைச் சுமந்தவனாக, ஆனால் சற்றுத் - தயக்கத்துடன் மணவறைக்குள் நுழைந்தேன். என்ன ஆச்சரியம் புதுமணப் பெண் எனது ஆறு பிள்ளைகளுடன் புதிதாகக் கிடைத்த குழந்தையையும் நெஞ்சோடு
சேர்த்து அணைத்தபடி பிரபா மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். நான் காண்பது கனவா! நனவா? என அறிய முடியவில்லை.
-'ஹூம்...... மதுரா அக்காவுக்குதான் வெற்றி” பிரபா முணுமுணுத்தாள்
'அதன் அர்த்தம் என்ன?”
நான் கேட்டேன்
'அர்த்தம்?.. இம்முறை பிள்ளை பெற அவ்வளவு கஷ்டப்பட்டேன்”. பிரபா கடிந்து கொண்டாள். "நான் வருத்தத்தில் இருந்த பொழுது உளறியிருக்கிறேன், நான் இறந்துவிட்டால் உங்களுக்குத்தான் ஒருவரும் இல்லை நாதியற்றுப் போவீர்கள்” என்று.
அதற்கு, 'பைத்தியம் மூன்று மாதங்கள் செல்ல முன்னர் அவர் வேறு ஒருத்தியை மணந்து கொள்வார்” என்று மதுரா அக்கா சொன்னாள்.
- 'அவர் என்றால் எத்தனைக்கும் அப்படிச் செய்ய மாட்டார்” என நான் மறுத்தேன். பின்னர் நாம் இருவரும் பந்தயம் கட்டினோம். மதுரா அக்காவும், வினோத்தும் தான் இந்த உபாயங்களைச் செய்தார்கள். நான் நெடுகவும் சாந்திப்பூரில்தான் இருந்தேன். நேற்று மாலை நான் வந்ததும் மதுரா அக்கா வென்று விட்டாள் என்பதை அறிந்து கொண்டேன். பக்கத்து வீட்டுப் பையன்தான் மணப்பெண் வேடம் போட்டிருந்தான். நான் பந்தயத்தில் மதுரா அக்காவுக்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும். அது சரி ஏன் உங்களது மேல்
மீசையை வழித்தீர்கள்'.
"எனக்கு ஏற்பட்ட நிலையை அவ்வளவு இலேசில் விளங்க வைக்க முடியாது.”
மறுநாள் மதுரா அக்காவின் பந்தயத்தை நிறைவேற்ற வேண்டியிருந்தது. மேல் மீசை இப்பொழுதுதான் மீண்டும் இலேசாக முளைக்க ஆரம்பிக்கிறது.
(நீதாதாஸ் வங்கமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு
மொழி பெயர்த்ததிலிருந்து) 0 0 0
25

Page 28
கர செயலிலும் 20
குற்றமும்
(போர்க் குற்றமும் போறெ
இந்தியப்படைகள்திருகோண ஒருநாள் மோட்டார்சைக்கிளில் நான் சிவன் கோவிலருகில் இருந்த வீதித் ;
அங்கே ஓர் உயரதிகாரி விசாரணைக்குட்படுத்துகையில் ந சொல்ல அதைப் பொறுத்துக் கெ! என்று சத்தமிட்டான்.
அதிகாரி அதைப் பெரிதுபடுத்த in your area. Do you know anything நடமாட்டம் இருப்பதாக அறிகிே கேட்டார்.
"I really know nothing about it. If ki தெரியாது. தெரிந்தால் சொல்வேன்
அதிகாரி ஒரு மென்முறுவலுட of telling" (அறிந்திருப்பதல்ல, வெல என்னைப் போக அனுமதித்தார். - அந்த அதிகாரியின் கவலை அடு அன்புவழிபுரம் சுற்றி வளைப்புக்கு நோய்த் தாக்கம் காரணமாக இலங் வழிப் பயணச் சோதனையின் ே படையினரோ கருணை காட்டுவதை
கலைமகள் வித்தியாலய ன படையினர். வெயிலேறி எம்மை வ போத்தலுடன் வந்திருந்து தமது / உதவினர். படையினரின் கண்ணில்
இந்த வேதனையின் மத்தியில் ஒருவர் சற்றுத் தாமதமாக அங்கே வ ஜவான் ஒருவன் அவரது தாமதத் மேசன் வேலைக்குச் சென்றிருந்த அவன் கேட்க அவர் பாலையூத்து எ சொல்றது பாலூத்துறது சொல்றது அடிக்கப் போனான். பாலையூற்று 6 அறிந்திருக்கவில்லை. - வெயிலில் கருவாடாகக் காய்ந்து நினைக்கிறேன். சற்றுத் தொலைவி வரிசையாகச் செல்லுமாறு கேட்கப் விறைப்புக்காரணமாகவோ சில அட விட்டேன்.
என்னை விலத்தி விலங்குகளாக கொண்டிருந்தனர். ஒரு சீக்கியன் எ மொழியில் கத்திக்கொண்டிருந்தான் “எழும்பி நட” என்று அவன் கூறுவது
அச்சமயம் சுற்றி வளைப்புக் தமிழனான ஒரு கனிஷ்ட நிலை அத பார்த்தான். எனது வலது கால் சற் அவன் கண்ணில் பட்டிருக்க வேண்டு அதட்டிய அவன் எனது இருப்பிடத்
மது
26

உடுமலை
ஈமலையில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில் ன் நகரிலிருந்து வீடு சென்று கொண்டிருந்தபோது தடையில் வழி மறிக்கப்பட்டேன். நின்று கொண்டிருந்தார். அவர் என்னை என் சைக்கிளில் இருந்து இறங்காமலே பதில் Tள்ள முடியாத ஒரு ஜவான், “எறங்கு, எறங்கு”
காது, "We have information that there is LTTE presence about it?" (உங்கள் பகுதியில் இயக்கத்தினரின் றோம். அது பற்றி ஏதும் தெரியுமா?) என்று
now, I will tell you." (எனக்கு அது பற்றி எதுவுமே F) என்றேன். டன், "Its not a question of knowing. It's a question ரியே சொல்வது தான் பிரச்சினை) என்று கூறி
த்ெதடுத்த நாளில் எங்கள் கவலையாக மாறியது. ள்ளானது. பொதுவாகவே எனது போலியோ கைப் படையினரின் சுற்றி வளைப்பின்போதும் பாதும் நான் தப்பி விடுவதுண்டு. இந்தியப் தத் தவிர்த்தனர். மமதானத்தில் அனைவரையும் அமர்த்தினர் தக்கியது. தாகம் வாட்டியது. சிலர் தண்ணீர்ப் நாவை நனைத்ததுடன் அருகிலிருந்தோர்க்கும் பட்ட தண்ணீர்ப் போத்தல்கள் பறிமுதலாகின. - சில வேடிக்கைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. ந்து சேர்ந்தார். ஓரளவு தமிழ் அறிந்த மலையாள துக்கான காரணத்தைக் கேட்ட போது அவர் தாகக் கூறினார். அவர் வசிக்குமிடம் பற்றி என்று சொன்னதும், “என்னடா மேசன் வேலை 1. பொய் சொல்றதா?” என்று கேட்டு அவரை என்பது ஒரு கிராமத்தின் பெயர் என்பதை அவன்
து கொண்டிருந்த நாங்கள், நண்பகலளவில் என "லிருந்த விபுலானந்த மகாவித்தியாலயத்துக்கு பட்டோம். வெயிலின் தாக்கத்தினாலோ, கால் டிகள் எடுத்து வைத்ததுமே நான் கீழே விழுந்து
= மக்கள் வரிசையாக நகர்ந்து என்னைப் பார்த்து விளங்காத 5. அவனது சைகையிலிருந்து, து புரிந்தது. குப் பொறுப்பாக இருந்த திகாரி வந்து என்னை உற்றுப் றே வித்தியாசமாக இருந்தது ம்ெ. “No, he is not going” என்று கதைக் கேட்டறிந்துகொண்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 29
இரு ஜவான்களின் துணையுடன் என்னை வீட்டுக்கனுப்பினான். - அவ்வதிகாரி உண்மையிலேயே நல்லவனா அல்லது இந்தியப் படையினர் மனிதநேயம் மிக்கவர்கள் என்று காட்ட விரும்பினானா என்பது எனக்குப் புரியாவிடினும் நான்
அவனுக்கு நன்றி தெரிவித்தேன். பி வீதித் தடையில் வைத்து நான் புலிகளின் நடமாட்டம் பற்றி எனக்கெதுவும் தெரியாது என்று கூறியது முழுக்க முழுக்க உண்மையே. எமது வீடு பெரும்பான்மை இனத்தவர் வதியும் அபேபுர எல்லையிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி அமைந்திருந்தமையால் எமது வீட்டுக்கண்மையில் இயக்கத்தினரின் நட மாட்டம் இருக்கும் என நான் எதிர்பார்த் திருக்கவுமில்லை.
அதுவும் போக என்னுடன் நன்கு பழகிய வர்கள் கூடத் தமது இயக்கத் தொடர்பு குறித்து என்னுடன் பேசுவதில்லை. அதற்கு எனது நண்பர் நோபேட் ஓர் எடுத்துக் காட்டு. நான் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் திருமலைக் கல்வி அலுவலகத்தில் அவர் எழுதுவினைஞராக இருந்தவர். பட்டதாரி. குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருப்பார். அமைதியானவர். ஆசிரியர் ஒருவர் தனது நிலுவைப் பணத்துக்காகக் கல்வி அலுவலகத்துக்கு அலைந்து அல்லல் பட்டதாக நான் எழுதியஒருகதைவீரகேசரியில் வெளிவந்திருந்தமையால் கல்வி அலுவலகப் பணியாளர் சிலர் என்மீது கடுப்புற்றிருந்தும்
அவர் என்னுடன் நெருங்கிப் பழகியவர்.
நோபேட் ஒரு தடவை இயக்கத் தோழர் யாருக்கோ ஓரிரு நாட்கள் எமதில்லத்தில் புகலிடம் கொடுக்க முடியுமா என்று கேட்ட போதுதான் அவரது இயக்கத் தொடர்பு என்னை ஆச்சரியத்துக் குள்ளாக்கியது. நான் அறிந்தவரை அவர் புலிகள் இயக்கத்தைச் சாராது பிறிதொரு இயக்க உறுப்பினராக இருந்தவர். நான் அவரது விருப்பத்தை நிறைவேற்ற மறுத்திருந்தும் அவர் என்னுடன் நன்கு - பழகினார். அது மட்டுமன்றி நண்பரொருவர் பின்னாளில் கோவிந்தன் என்பவர் எழுதிய நாவலை எனக்கு வாசிக்கத் தந்து, “இந்தக் கோவிந்தன் யார் தெரியுமா? நோபேட்” என்று கூறினார்.
நோபேட் இயக்க உறுப்பினராக இருந்தது மட்டுமன்றி ஒரு படைப்பாளியாகவும் இருந்ததை நான் அறியாதிருந்திருக்கிறேன். சிந்திக்கத் தெரிந்த அவர் உட்பூசலுக்குப் பலியானார் என்பதை நீண்ட நாட்களின் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

பின்னரே அறிந்து நான் மிகுந்த கவலை யடைந்தேன்.
ஒரு நாள் நான் யாழ் பஸ்நிலை யத்துக்கருகிலிருந்த உணவகம் ஒன்றில் காலையுணவு அருந்திக் கொண்டிருக்கையில், "குட் மோனிங், சேர் என்னைத் தெரியுதா?” என்று கேட்டவாறே ஓர் இளைஞன் என் முன்னால் அமர்ந்தான். அவன் எனது பழைய மாணவன் என்பது தெரிந்தது. அவனது மணிக்கட்டில் ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது. மேற்புறம் சிவப்பாக இருந்தது. "என்ன தம்பி, கையிலை காயமா?” என்று கேட்டேன். அவன் பதில் கூறாது ஒரு கைத் துப்பாக்கியை மெதுவாக மேசையில் வைத்தான். நான் மேலும் பேச்சை வளர்த்த விரும்பாது மெளனமாகத் தேநீர் அருந்தினேன். அவனும் மௌனமாகவே எழுந்து விடை பெற்றான்.
இவ்வாறாக யாராவது தம்மை இனங் காட்டினாலொழிய இயக்க உறுப்பினர்கள் பற்றி மிகப் பெரும்பான்மையானோர் தெரியாதிருந்தனர். இதன் காரணமாகவே சுற்றி வளைப்புகள் தேடுதல்கள் மத்தியிலும் புலிகள் இயக்கம் வளரக் கூடியதாக இருந்தது. இதன் பயனாக ஆட்சியாளரின் கோபம் பொதுமக்கள் மீது திரும்பியது. மக்களை அச்சுறுத்துவதன் மூலம் இயக்கத்துக்கான ஆதரவை அவர்கள் சீர் குலைக்க விரும்பினர்.
உ படையினருக்கெதிரான கெரில்லாத் தாக்குதல் - நடைபெற்ற போதெல்லாம் பொதுமக்கள் - பாதிக்கப்பட்டனர். இரு நாட்டுப் படையினரின் தாக்குதலுக்குப் பலர் பலியாகினர். குடியிருப்பு பகுதிகள் சிலவற்றில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய புலிகளும் எரியும் தீயில் எண்ணெய்
வார்த்தனர்.
இந்த இன ரீதியான புகைச்சலே பின்னர் விஸ்வரூபம் பெற்று 1983 ஜூலையைக் கருக்கியது. இதனால் எழுந்த புகை மண்டலம் பல நாடுகளுக்கும் பரவியது. இவ்வாறு பரவிய புகைக்கும் பேராசிரியர் நுஃமான் அவர்கள் சொன்ன போர்க் குற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை யாரும் மறந்துவிட முடியாது.
நான் க.பொ.த (உ/த) மாணவனாக இருந்தபோது உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் இருந்தேன். அந்த வயதுக் கேற்ப, எனக்குச் சப்பாத்து அணிய முடியாதிருந்தமை ஒரு மனக் குறையாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் ராஜகருணா என்ற அறுவை சிகிச்சை நிபுணர் இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்வதாக
27

Page 30
அறிந்து பாடசாலையிலிருந்து ஒரு தவணை விடுப்புப் பெற்று அவரிடம் சிகிச்சை பெறச் சென்றேன்.
சத்திர சிகிச்சைக்குத் தேவையான வலு காலில் இல்லையென வைத்தியர் கருதியதால் சில மாதங்கள் தசை வலுப் பெறுவதற்கான பயிற்சிகள் தரப்பட்டன. ஆகவே கால் செப்பனிடப்பட்டபோது ஓராண்டு வரை காலம் கடந்து விட்டதால் எனது பள்ளிப் படிப்பு முடிவுற்றது..
உயர்கல்விக்கான வாய்ப்பைத் தவறவிட் டமை என் மனதை அரித்துக் கொண் டிருந்ததால் ஆசிரியராக இருந்து கொண்டே பட்டப் படிப்புக்கு ஆங்கிலங் கற்போருக்கு வழங்கப்படும் சம்பளத்துடனான லீவைப் பயன்படுத்தி நான் கலைத்துறை மாணவனாகப் பல்கலைக்கழகம் புகுந்தேன்.
என்னிலும் ஓராண்டு முன்னதாகப் பிறந்த நுஃமான் அங்கே எனக்கு ஆசிரியராக இருந்தார். மொழியியலில் சில பகுதிகளை நான் அவரிடம் கற்றேன். நல்ல கவிஞரும் விமர்சகருமான நுஃமான் அமைதியே வடிவானவர். பண்பாளர். என்னை மிகவும் கவர்ந்தவர்.
'ஞானம்' மே 2013 இதழில் நுஃமான் கூறியதாக ஒரு கருத்து இருந்தது. "இன்று நாங்கள் போர்க் குற்றம் பற்றிப் பேசுகிறோம். போரே ஒரு குற்றம் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு 1971 இல் சிங்கள இளைஞர்கள் போராடத் தொடங்கிய போது கிராமப் புறத்து ஏழைச் சிங்கள இளைஞர்கள் பலர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். உலக நாடுகள் இது பற்றிப் பேசவில்லை. இப்போது தமிழர் கொல்லப்பட்டது பற்றிப் பேசுகிறது என்றால் அதிலே அரசியல் இருக்கிறது” என
அவர் கூறியிருந்தார்..
போர் ஒரு குற்றம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எனினும் மனிதனுடன் கூடப் பிறந்த மமதை அவனை ஆட்டி வைப்பதால் அவன் போர்க்குணம் கொண்ட வனாகவே என்றைக்கும் இருந்திருக்கிறான். ஹிட்லரின் ஆரிய மாயையினாலும் அவனது அதி நவீன ஆயுதபலத்தினாலும் நுஃமான் காட்டிய வேறு காரணங்களாலும் கோடிக்
"ஞானம்" மே இதழில் நுஃமான் கூறியதாக ஒரு கருத்து இ போரே ஒரு குற்றம் என்பது தான் என்னுடைய நிலைப்பா
கிராமப் புறத்து ஏழைச் சிங்கள இளைஞர்கள் பலர் ஆ
பேசவில்லை. இப்போது தமிழர் கொல்லப்ப

கணக்கான உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப் பட்டிருக்கின்றன. இ தற்பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட போர்கள் தவிர்ந்த ஏனையவை பெரும்பாலும் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், பொருளாதார வளத்தைச் சுரன்டுவதற்காகவுமே அன்றும் இன்றும் C மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அன்றைய ஆநிரை கவர்தலுக்கும் இன்றைய எரிபொருள் கவர்தலுக்குமிடையே பெரும் வேறுபாடில்லை. கையாளப்படும் வழிவகை களே வேறுபடுகின்றன.
புதிது புதிதான படைக் கலங்களை உருவாக்கி எதிரிகளைத் திணறடிக்கும் கனவு அன்று தொட்டே மனிதனிடம் இருந்ததென்பது புராண இதிகாசங்களை வாசிக்கும் போதே புலனாகிறது. பிரம்மாஸ் திரத்தை இடையிலேயே தாக்கியழித்த நாராயணாஸ்திரமும், நாராயணாஸ்திரத்தை முறியடித்த பாசுபதாஸ்திரமும் உண்மையா கவே புழக்கத்தில் இருந்திருக்க முடியாது. அன்றைய கனவுகளின் மெய்ப்பாடே இன்றைய ஆயுத விரிவாக்கம் எனலாம். நடுவானில் எதிரிகளின் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.
புராண இதிகாசங்களில் மும்மூர்த்திகள் தமது பக்தர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தாகவும் ஆயுத விநியோகம் செய்ததாகவும் கூறப்படுவதை எதிர்காலப் போக்குகளின் ஒரு குறியீடாக நாம் கருதலாமா? இன்று வல்லரசுகள் தத்தமது நட்பு நாடுகளுக்குச் சாதகமாக வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்துவதுடன் ஆயுத விநியோகமும் செய்கின்றன. ஆயுத விற்பனை மூலம் வருவாயையும் பெருக்கிக் கொள்கின்றன.
போர் கொடியதுதான். போரே குற்றம் என்பதனால் போர்க்குற்றம் என்ற சொல்லையே அகராதியிலிருந்து நீக்கிவிட வேண்டுமா? "இதெல்லாம் சகஜமப்பா” (collateral damage) என்று கவுண்டமணியின் பாணியில் கூறிவிட்டு வாளாவிருந்து விட வேண்டுமா? என்ற கேள்விகள் விவாதத்துக்குரியவை.
கிளிர்ச்சிக்காரர்களை அடக்க வேண்டிது எந்த அரசினதும் பொறுப்பு. இலங்கையில்
-ருந்தது. “இன்று நாங்கள் போர்க் குற்றம் பற்றிப் பேசுகிறோம். டு. 1971இல் சங்கர) இறைஞர்கள் போராடத் தொடங்கியபோது பிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். உலக நாடுகள் இது பற்றிப் மட்டது பற்றிப் பேசுகிறது என்றால் அதிலே அரசியல் இருக்காது”
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 31
நடந்த போரைப் பொறுத்தளவில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அல்லது தருஸ்மன் அறிக்கை போரின் இறுதிக் கட்டத்தில் யுத்தக் குற்றம் இடம்பெற்றிருப்பதாகக் கூறும் அதே வேளை மனித உரிமை அமைப்புகளும் அதே குற்றச் சாட்டை முன்வைக்கின்றன. புலிகளுக்கெதிராகவும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதான குற்றச் சாட்டுச் சுமத்தப்படுகிறது. ( குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது பழி சுமத்துபவர்களின் பொறுப்பு. இதேவேளை இக்குற்றச்சாட்டுக்களுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமில்லையெனப் பக்கச் சார்பற்ற விசாரணைகள் மூலம் காட்ட வேண்டியது பழிசுமத்தப்பட்டவர்களின் கடமையாகிறது. உலகப் பொலீஸ்காரனின் முதுகில் இருக்கும் புண்ணைப் பற்றிப் பேசும்போது எமது மடியில் கனமில்லை என்பதையும் நாம் காட்ட வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பொறுத்த வரை தமது வாழ்வாதாரத்தை முன் னேற்றுவதிலும் இழந்த சொத்துக்களைப் பெறுவதிலுமே அவர்கள் அக்கறை செலுத்து கின்றனர். போர்க்குற்றச்சாட்டு தம்மைப் பாதித்து விடுமோ என்ற அவர்களது அச்சமும் புரிந்து கொள்ளக் கூடியதே.
சிங்கள இளைஞர்கள் கிளர்ந்தெழுந்த போது அவர்களுக்கெதிரான நடவடிக்கை ஓர் இனத்துக்கெதிரானதாக அமையவில்லை. களையெடுப்பு என்ற போர்வையில் எண்ணற்ற அப்பாவி உயிர்கள், அப்போது அநியாய மாகப் பறிக்கப்பட்டன. அந்தக் குற்றம் ஏன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதும் ஆராயப்பட வேண்டியதே.
பேராதனை ஆங்கில ஆசிரியர் கலாசாலை யில் எனது சகோதரன் பயிற்சி பெறுகையில் அவன் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான ஒரு சிங்களப் பெண்மணியை நான் ஒரு தடைவை சந்திக்க நேர்ந்தபோது அவர் தனது கணவன் ஜே.வீ.பீ உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டதாகக் கவலைப்பட்டதோடு அதற்குக் காணரமாக இருந்த ரஞ்சன் விஜேரத்னவின் கொலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தது இன்றும் என் ஞாபகத்தில் நிற்கிறது.
புலிகளுக்கெதிரான சமர் ஓர் இன மோதலாகக் கருதப்பட்டமை - காரண மாக வெளிநாட்டு மத்தியஸ்தர்கள் இருந் திருக்கிறார்கள்.- ஐ.நா.வின் பிரசன்னம் இருந்திருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் பணியாற்றியிருக்கிறது.
இயக்கங்களை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

வளர்த்துவிட்ட நாட்டின் ஆதரவும் அரசுக்கு இருந்திருக்கிறது. ஆகவே புலிகள் ஒரு மூலையில் முடக்கப்பட்ட பின்னரும் பொதுமக்களுக்குச் சேதம் விளைவிக்கப் பட்டிருப்பின் அரசு மட்டுமன்றிப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பலருள்ளனர். அபவாதத்திலிருந்து தாம் தப்புவதற்காக யாராவது மேற்கொண்ட முயற்சியாகக் கூட யுத்தக் குற்றச் சாட்டு அமையலாம்.
தனிப்பட்ட சில எதிரிகளுக்கெதிராக வன்றி ஓர் இனத்துக்கெதிராகத் திட்ட மிட்டுச் செய்யப்பட்ட செயல் என் பதனாலேயே புலிகள் முஸ்லிம்களைச் சொந்த மண்ணிலிருந்து விரட்டியபோது மனச்சாட்சியுள்ள தமிழர்கள் மனக் கொதிப்படைந்தார்கள். - போர்க் குற்றச்சாட்டில் அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடி யாது.. எங்கேதான் அரசியல் இல்லை. அண்மையில் ஓர் இஸ்லாமிய அன்பர் தானெழுதிய கட்டுரையில் இலங்கை யாழ் முஸ்லிம்களிடையே மட்டுமே மதம் ஓர் இனத்துவ அடையாளமாகப் பயன்படுத் தப்படுகிறது என்று பல ஆதாரங்கள் மூலம் எடுத்துக் காட்டியிருந்தார். இந்த அடையாளமும் அரசியல்தான். அரசியல் தீமைக்கு மட்டுமன்றி நன்மைக்கும் பயன்படும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அந்தக் கட்டுரையாளர் இனத்துவ அடையாளத்தை எதிர்க்கவில்லை. மத ரீதியான இன அடையாளத்தை விடுத்து ஏனைய நாடுகளின் அங்கீகாரத்துக்காகவாவது சோனகர் என்ற இனத்துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்துவதே சிறந்தது என அவர் வாதிடுகிறார். அவரது வாதத்திலுள்ள நியாயப்பாடு, சாதக பாதகமான தன்மைகள் குறித்து இஸ்லாமிய அறிஞர்களே கருத்துக் கூறவேண்டும்.
* * * * *
நடப்பன எல்லாமே, சிறு செயல்கள் அடங்கலாக, விதியின் விளையாட்டு என்பது உண்மைதானா என நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு. இதற்கான காரணம் சிலர் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அப்படியே கூறுவதுதான். இத்தகையசக்திபடைத்தவர்கள் (clairvoyants) கூறுவது அப்படியே நடந்து விடுவதனால் இதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கம் அவசியமாகிறது.
இத்தகைய சக்தி படைத்த பிரபல்யமான வர்கள் பற்றிப் பலரும் அறிந்திருக்கிறார்கள். எம் மத்தியிலும் அப்படிப்பட்டவர்கள்
29

Page 32
இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்த வகையில் நானும் மனைவியும் சந்தித்த இருவர் குறித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுள் ஒருவர் போர் குறித்தும் எதிர்வு கூறியிருக்கிறார். - 1983ம் ஆண்டு திருகோணமலையில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் ஓய்ந்த நிலையில் எரிந்த கடைகள் மத்தியில் ஒரு கடையில் மனைவி பொருட்கள் வாங்க நின்றபோது பிச்சைக்காரத் தோற்றத்தில் நின்ற வயோதிபர் ஒருவர் மனைவியைச் - சைகை காட்டி அழைத்திருக்கிறார்.
மனைவி அதைப் பொருட்படுத்தாது நின்றபோது அவர் எரியுண்ட கட்டடங் களைக் காட்டிக் கவலை தெரிவித்ததோடு, “உனக்கு ஒரு உப்புக் கல்லுக்குக் கூடச் சேதம் இருந்திருக்காது” என்றாராம். அப்போது பக்கத்து வீடு சேதம் நடந்திருந்தும் எமது வீடு தப்பியிருந்தது. அவர் அடுத்துச் சொன்ன விடயம் மனைவியை மலைப்புக்குள்ளாக் கியதாம். “நீ மூணு பெத்தேடி. ஒண்ணைச் பொதைச் சேடி. ஒண்ணு தக்குண்டி” என்று
அவர் சொல்லியிருந்தார்.
- அதைக் கேட்டதுமே மனைவி பவ்விய மாக நின்று அவர் சொன்னதை யெல்லாம் உள் வாங்கியிருக்கிறார். அந்த வயோதிபரும் எமது வாழ்வில் நடக்கவிருந்த சில சம்பவங்கள் பற்றிக் கூறியதோடு போரைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
- "இவேன் அடிப்பான், அவன் வாங்குவான். அவேன் அசந்திருக்கிறப்பதான் இவேன் அடிப் பான். அதுக்குப் பிறகுதான் ஒரு தீர்வு வரும். அந்தா இந்தா என்று இருக்கையில் அவேன் மண்டையைப் போட்டிடுவான்,” என்று அவர் கூற யார் என்று கேட்டதற்கு 'அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்' என்று கூறினாராம்.
அவர் சொன்ன எதிர்வு கூறல்களில் ஒரேயொரு விடயத்தைத் தவிர ஏனையவை குறித்து அவர் நடக்கப் போகும் காலத்தைக் குறிப்பிட்டிருக்கவில்லை. "உனது பிள்ளைக்கு ஆறு வயது நடக்கும்போது உம் புருஷன் கடல் கடந்து போவான், ” என அவர் கூறியது அப்படியே நடந்தது. எனது விபத்துப் பற்றியும் வேறு சில தனிப்பட்ட விடயங்கள் பற்றியும் அவர் சொன்னவை இருபதுக்கும் இருபத்தைந்துக்குமிடையேயான ஆண்டுகளி லேயே நடந்தன.
அவரது வாக்குப் பிரகாரம் ஒரு தீர்வு வரக்கூடும். அது எப்போ வரும்? எப்படி இருக்கும்? திணிக்கப்பட்ட தீர்வாக இருக் குமா? மக்களின் உறுதிப்பாட்டினால் வருமா? காலம் தான் பதில் கூறவேண்டும். 30

கலைக்கழக இ. காலத்தி..," சேவையில்
இது நடந்து சில ஆண்டுகளின் பின்னர் மறைந்த அருட்கவிவினாசித்தம்பி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சிலர் வாசலில் வரும்போதே அவர்களது எதிர்காலம் பற்றிய காட்சிகள் மனதில் விரியும் என்றும் சிலர் தனக்கு முன்னால் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாலும் எதுவுமே தோன்றாதென்றும் அவர் கூறினார். "என்னைப் பார்த்ததுமே வீடு போய் வாசல் போய் வேலை போய் என்று பாட ஆரம்பித்து விட்டார். சிறிது நேரங் கழித்து, " உங்களை லெக்சரர் மாதிரி ஒரு வேலையில் போடப் போறாங்கள். எப்பவாவது தான் வீட்டுக்குப் போக முடியும். காலப் போக்கில் ஊருக்கு வரலாம். சம்பளமுங் கூடும்” என்றார்.
அவர் சொன்னது போலவே 1990ல் வீடு சேதத்துக்குள்ளானது. 1991இல் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் வேலை கிடைத்தது. 1992இல் அரச சேவையிலிருந்து நிரந்தர விடுப்புப் பெற்றுப் பல்கலைக்கழக சேவையில் இணைந்து சிறிது காலத்தில் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிட்டியது.)
"உங்களுக்கு சொந்தமா ஒரு வீடு வரும். இப்ப இருக்கிறது. உங்களுடைய மனைவியின் வீடு”, என்றும் அவர் சொன்னார். அது நடந்தது. "ஏதாவது கேட்க வேணுமெண்டால் கேளுங்கோ?” என்றார்.
| "எம்.ஏ.படிக்க விருப்பம் இருக்கு, சரிவருமா?” என்று கேட்டேன். "அது, பிறகு” என்றார்சுருக்கமாக. யாழ்.பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. செய்ய பேராசிரியர் சுசீந்திரராஜா அனுமதி தந்திருந்தும் நாட்டுச் சூழ்நிலை காரணமாக அது கைகூடவில்லை. - பல வருடங்களின் பின்னரே - இன்னொரு பல்கலைக்கழகத்தில் அது சாத்தியமாயிற்று.
என்னை அவரிடம் அழைத்துச் சென் றிருந்த கவிஞர் கல்வயல் குமாரசாமியைப் பார்த்து அவர் கூறினார். "இவற்றை மகள் இருக்கிறாளே அவள் பெரிய ஆளா வருவாள்” என்று. அப்பொழுது சிறுமியாக இருந்த மகள் இப்பொழுது மருத்துவத்துறையில் உயர்கல்வி பெறுகிறார். பெரிய ஆளாக வருவாளா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனது விபத்துக்கள் பற்றி வெளிப்படையாக அவர் ஏதும் கூறாவிடினும், “உங்களுக்குச் சில கஷ்டங்கள் வரும். நீங்கள் கும்பிடும் பிள்ளையார் உங்களைக் காப்பாற்றுவார்” என்று கூறினார். அப்படியானால் விதியை மதியால் வெல்ல முடியாதா? விஞ்ஞானிகள் தாம் பதில் கூற வேண்டும்.
-- 0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 33
இலுப்பை முறிதளும்.. !
லெளவல்தளும்.
வே. ஐ. வரதரராஜன் கிராமங்கள் இப்போது இலுப்பைப் பூ2ாசனையை
முகராதிருக்கின்றன மரங்களின் அடியில் விதைகள் தேடியடி விரயமாகும் காலங்கள்;
9ெ119ால்கள் கக்கிய
விதைகள் பொறுக்கி ஏரையாடிய காலங்கள் 9ெரிதாகிப் போயின.
இடுகல ஒளியே விதைகள் சேர்த்ததுவும்
அடித்த எண்ணெய்யும் தீபமேwwாது வீணானதும் இயலாமையின் பதிவுகரால்...
இலுப்பை படித்தால் ஏவqarால்கார ஒடுமெனக் காத்திருந்த காலம் கூடக் கனerாய்க் கலைந்ததுவும்;
ஏ21d91ால்கள் வராமல் எந்த, வல்லூறுகளால் இளந்தளிர்கள் கசங்கி
மரங்களும் சிதைந்து ரேறுத்து வீழ்ந்ததுவும், அழியாத புள்ளிகளால்... மீண்டும் துளிர்க்கும்
மரங்களை நோக்கி தூரதேசத்துப் புரவைகளும்...
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

ஒடு
அந்த மரத்தின் பச்சை இலைகள் உதிர்ந்திருக்கின்றன.
பார்ப்பதற்கு
பட்டதுபோல் காட்சியளிக்கிறது
அந்த மரத்தினை
பார்ப்பதற்கு வேறுதேசத்தில் இருந்தெல்லாம் யார் யாரோ..
எல்லாம் வந்து போகிறார்கள்
- - -
உயிர்ப்பை இழந்துவிட்டதாக
கதைத்து கொள்கிறார்கள்
மரத்தின் கதை முழந்து விட்டதாகவும்
சொல்லிக் கொள்கிறார்கள்
காலச்சுழற்சி நீண்டு செல்கிறது
ஒருவேளை அந்தமரம் தனது துளிர்ப்புக்கான
கால நிலையை எதிர்பார்த்திருக்கக்கூடும்
1ERரி பதிப்பு
ஆ. முல்லைத்திவ்யன்,

Page 34
கொற்றாவத்தை கூறு
குட்டிக்கதைகள்
குகநாதன் போட்டோ எடுப்பா கொண்டவன். அதில் தேர்ச்சியும் ! ருப்பதனால் வடமராட்சிக்கு வெளியே அவனை அழைப்பார்கள்.
அன்று யாழ் நகரத்தை அண்டி படங்கள் எடுத்துவிட்டு வீடு திரும்பும் பண்ணியபடியால் திருத்தவேலைக்கு ெ பஸ்ஸில் யாரோ ஒரு பெண்ணிடம் ச செய்திகாற்றுவாக்கில் கலந்து வர, அவல புதினம் அறியும் நோக்கத்திற்காகவும்
அவனது வீட்டிற்குச் சென்றனர். ஆள் ! குந்திக்கொண்டிருந்தான். இவர்களுக் அதிகரித்து விட்டது,
"என்ன மச்சான் நடந்தது”.
“அதையேன் கேட்கிறியள். அவள் வேலை செய்யிறவள் எண்டுதான் நினை. சீற்றிலை தான் அருகருகே இருந்தனார்
க்கி மடியிலை வைச்சிருந்தனால் எடுத்த போட்டோக்களும் வைக் bag கவரிலையிருந்து தவறி ஒரு பெட்டையின்ரை காலுக்குள்ளை மறைச்சுக்கொண்டிருந்தது.அவளும்
"மிஸ்... உங்கடை சாறியை கேட்டன்.
அவள் முறைச்சுப் பார்த்துக் கெ “நான் போட்டோ எடுக்கப்பே அவள் விஷயம் விளங்காமல் க சிரிப்பு அடங்க அரை மணித்தி
சாறியைக் கொஞ்சம் தூக்கறியளா?

38
தையே தொழிலாகக் திறமையும் கொண்டி யயும் நிகழ்ச்சிகளுக்கு
உய ஊரொன்றில் திருமண நிகழ்வில் 5 போது மோட்டார் சைக்கிள் "மக்கர்' காடுத்துவிட்டு பஸ்ஸில் வந்திருக்கிறான். கன்னத்தில் அடிவாங்கிவிட்டான் என்ற எது துயரத்தில் பங்கு கொள்வதற்காகவும்
குகநாதனது நண்பர்கள் மூன்று பேர் நிறைந்த சோகத்துடன் ஒரு கதிரையில் குப் புதினம் பிடுங்குவதில் ஆர்வம்
- ஒருத்தி யாழ்ப்பாணம் கச்சேரியிலை க்கிறன். பஸ்ஸிலை அவளும் நானும் ஒரே ங்கள்.என்ரை தோளிலை கமராவைத்தூ
எ. அண்டைக்கு லாப்பிலை பிறின்ற் ச்சிருந்தனான். மடியிலை வைச்சிருந்த 5 போட்டோ கீழே விழுந்து அந்தப் போயிட்டுது.அதை அவளின்ரை சீலை க்கு அது தெரியாது. க் கொஞ்சம் தூக்கிறியளா?” எண்டு
காண்டு “ஏன்” எண்டு கேட்டாள்.
Tறன்” எண்டு சொன்னன்.
ன்னத்தில் அடிச்சுப்போட்டாளடா”. யொலம் சென்றது.
கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 35
கீழ்வீமாதிரி நடித்துக்கொண்டுண
1987 வடமராட்சி ஒபரேசன் லிபரேசன் ( புறப்பட்டு வடமராட்சிக்குள் பெரும்படை! வடமராட்சியின் வரைபடத்தை எல்லா வைத்துக் கொண்டுதான் படை நடவடி வல்வெட்டித்துறை, பொலிகண்டி, கொற்ற புலிகண்டி, கொட்டியாவத்தை) என்பன நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டன.
புலிகளைத் தனிமைப்படுத்தும் நே ஆலயங்களில் ஒன்றாகக் கூடியிருக்குமாறு தும் போடப்பட்டன.சிறிது நேரத்திலேயே டே கடலிலிருந்தும் தரையிலிருந்தும் ஷெல்கள் 6
அட்சயலிங்கம் தனது தாய் சகே பாதுகாப்புத்தேடி மூட்டை முடிச்சுகளுடன் அம்மம்மாவை எவ்வளவு வலியுறுத்திப் பார் வீட்டை விட்டு வெளியேற மறுத்து விட்டா. வீட்டில் விட்டுப் போக மனம் தரவில்லைெ காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில்
அம்மம்மாவுக்குத் தேவையான தண்ணீர் உ6 வைத்துவிட்டு கவலையுடனும் அச்சத்துடனு
நான்கு நாட்களாக நடந்த கோர யுத்த பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டார்க ஏன்................ அட்சயலிங்கம்குடும்பத்தினர்த கோவிற்சூழலிலும் ஷெல் விழுந்து சுமார் பலியாகினர்.தெய்வாதீனமாக அட்சயலிங்க நிகழவில்லை.
முற்றுகைமுடிந்தபின்ஐந்தாம் நாள் நிலை சந்தித்தோரும் மற்றோருமாக மெல்ல மெல்ல
முதியோர் சிலரும் அவர்களது
கொல்லப்பட்ட குடும்பத்தினர் - வீட்டுக்கு வந்தல்
கடவுகே நிகழவில்லை. ப பரவாயில்லாமல்
அட்சயலிங். - "அம்மம்ம வரேக்க உன்னை வெருட்டேல்லை - "அவங்கள் 1 வரேக்க நான் எ நடிச்சுக் கொன கொண்டு படுத்த போயிட்டாங்க 208 (160)
-சபா மத

39
ல
நேரம். அரச படைகள் பலாலியிலிருந்து யெடுப்பை நடத்தின என்றே கூறலாம்.
இராணுவ அணிகளும் கைகளில் க்கைகளில் இறங்கின. இப்படத்தில் மாவத்தை (அவர்களின் மொழியில சிவப்பு நிறந்தீட்டப்பட்டு அதிதீவிர
எக்குடன் பொதுமக்கள் யாவரையும் ண்டுப்பிரசுரங்கள் ஹெலிகப்பரிலிருந்து பார் விமானங்கள் குண்டுகள் வீசிக் எறியப்பட்டன. காதரர்களுடன் இருப்பிடத்தை விட்டு - நகர்ந்தான்.தாயரின் தாயை அதாவது த்தும் முடியாமற் போய்விட்டது. அவா எண்பத்தொரு வயதான அம்மம்மாவை யன்றாலும் இளசுகளின் உயிரையாவது
வீட்டை விட்டுப்புறப்பட்டார்கள். லர் உணவு வகைகளை ஒழுங்குபண்ணி
ம் புறப்பட்டார்கள். தத்தில் வீட்டை விட்டு வெளியேறாத -ள். ஆங்காங்கே பிணக்குவியல்கள் தங்கியிருந்த அல்வாய் முத்துமாரியம்மன் - தொண்ணூறு பொதுமக்கள் வரை கம் குடும்பத்தினருக்கு ஒரு தீங்கும்
மைசாதாரணமாகியது. இழப்புக்களைச் - இருப்பிடங்களுக்குத் திரும்பினர். இருப்பிடங்களில் வைத்தே சுட்டுக் மையை அறிந்த அட்சயலிங்கம் அம்மம்மாவை நினைத்து ஏங்கியபடியே எர். --- ள......! அம்மம்மாவுக்கு ஒன்றும் மனிசியின் முகத்தில் பீதி தெரிந்தாலும் ல் இருந்தா. கம் கேட்டான். மா.... ஆமிக்காரங்கள் வீட்டுக்குள்ள ன ஒண்டும் கேட்கேல்லையோ............? லயோ.................? படலையைத் திறந்து கொண்டு உள்ளே என்ன செய்தனென்டால் கிழவி மாதிரி ஈடு இந்தத் திண்ணையில போர்த்துக் திருந்தன். அவங்கள் ஒண்டும் பேசாமல்
ள்”.
கொற்றை பி. கிருஷ்ணானந்தன்

Page 36
தமிழகச்
பெப்(
கே.ஜி.மக கு.சி.பா.கடு : ஈழத்துப்
கே புறக்கணிக்
கு.சி.பா. என்று சுருக்கமாக அழைக்கப் படும் கு.சின்னப்பாரதி; தமிழ் இலக்கிய உலகில் மட்டுமின்றி சர்வதேசரீதியிலும் ஓர் உயர் அந்தஸ்த்தில் திகழ்கின்றார். இவரது யதார்த்த நூல்கள் பலதும் ஹிந்தி, வங்கம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தியம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உஸ்பெக்கிஸ்தான், சீனம், ஜப்பான், சிங்களம், டேனிஷ் ஆகிய பிறநாட்டு மொழிகளிலும் பல பதிப்புகளாக வெளிவந்திருக்கின்றன. கு.சி.பா.குறித்து சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் எஸ். அந்தனி ஜீவா எனக்கு அறிமுகம் கூறிய போதிலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நேரில் அவரைச் சந்தித்து நேர்காணல் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து எஸ். அந்தனி ஜீவாவுடன் கு.சி. பா.அறக்கட்டளை ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு வருகின்றேன். )
ஈழத்து படைப்பாளிகள் கெளரவிக்கப்பட்டனர்.
நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு 2009-ல் சேலத்தில் தனது முதலாவது பரிசளிப்பு விழாவுக்கு பிள்ளையார் சுழிபோட்ட கு.சி.பா. அறக்கட்டளை; ஆண்டுதோறும் - அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி காந்தி ஜெயந்தி தினமன்று தொடர் இலக்கிய பரிசளிப்பு விழாக்களை நடத்திவருகிறது. முதலாம் ஆண்டு விழாவில் பிரபல மலையாள மார்க்ஸிய விமர்சகர் பி. கோவிந்தப்பிள்ளைக்கு பரிசுத் தொகையாக 50,000 ரூபாவும் சான்றிதழும் வழங்கி, தனது பார்வையை சர்வதேச ரீதியில் திருப்பியது. இரண்டாம் ஆண்டில் நாவல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தாமரைச்செல்விக்கும், நீ.பி.அருளானந்தத்துக்கும் தலா பத்தாயிரம் ரூபா பரிசு கிடைத்த நிலையில், 2011-ல் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு விழாவில் முதன்மைப் பிரிசான 50,000 ரூபா வவுனியூர் இரா.உதயணனுக்கு கிடைத்தது. இது தவிர, ஈழத்தைச்சேர்ந்த 'தினக்குரல் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம், கலைச்செல்வன், புரவலர் 34

திகள் எதேவா படைப்பாளிகள்
க்கப்பட்டது ஏன்?
ஹாசிம்உமர், சிவசுப்பிரமணியம், கே.விஜயன், தெணியான், உபாலி லீலாரத்னா மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்ப்படைப்பாளிகள் வி.ஜீவகுமாரன், நாகரத்தினம் கிருஷ்ணா, நடேசன் என்று ஆர்வமிகுதியில் கலந்து கொண்ட ஈழப்படைப்பாளிகளை தரம் கண்டு அங்கீகரித்து தலா பத்தாயிரம் ரூபாவை அறக்கட்டளை வழங்கியது. இத்தனை பரிசுகள்; கு.சி.பா. இலக்கிய அறக்கட்டளை மீது பெரும் ஆர்வத்தை மட்டுமல்ல, ஈழத்தமிழ்ப்படைப்பாளிகள் எதிர்பார்த்த ஒரு இலக்கிய ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தியது. கடந்த வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா; படைப்பாளிகளை மட்டுமல்ல, பத்திரிகை யாளர்களையும் ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது.)
'தினமணி' ஆசிரியர் கே.வைத்திய நாதனுக்கு முதன்மை பரிசாக ஒரு லட்சத்து ஐம்பதினாயிரமும் விருதும் வழங்கப்பட்ட போது, எல்லோரையும் - வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஏணியாகத் துணைபுரியும் பத்திரிகை உலகம் தலை நிமிர்ந்து நின்றது. இது தொடரும் என்பது போல இந்த வருடமும் முன்னோடி பத்திரிகை ஆசிரியர்களைத் தேடி இருக்கிறது. கடந்த ஆண்டும்; இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஓ.கே.குணநாதன், கலாமணி பரணீதரன், உபாலி லீலா ரத்னா மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அகில் சாம்பசிவம், திருமதி.பத்மாவதி இளங்கோவன் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் விருதும் வழங்கப்பட்டது; ஈழத்து மற்றும் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளிடையே ஒரு உத்வேகத்தை கொடுத்தது மட்டுமல்ல, தங்களது உயர்ப்படைப்புகளுக்கு, முள்ளி வாய்க்கால் கொடுமையை இலக்கிய வடிவில் செதுக்க, ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து கு.சி.பா. அறக்கட்டளையை மனசாரப் பாராட்டினர். உணர்வூட்டும் உண்மைகளை சித்திரங்களாகப் படைத்தனர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 37
காணாமல் போன துறைகள் : கண்டுகொள்ளாத படைப்புகள்!
ஐந்தாவது ஆண்டு பரிசளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா, வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நாமக்கல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், கடந்தமாத ஆரம்பத்தில் கு.சின்னப்ப பாரதி என்னுடன் தொடர்புகொண்டு, போட்டி முடிவுகள் பற்றி கூறி, மின்னஞ்சல் மூலமாக முழுவிபரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தெரி வித்தார். முதன்மை விருது, சமூக சேவைத் துறையின் பிரிவில்; சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு (93 வயது) ரூ.1,50,000 பொற்கிழியும் விருதும் வழங்கப்பட்டிருந்தது. தெரிவுப்பட்டியலைப் படித்ததில், சிறப்புப் பரிசாக பத்தாயிரம் ரூபா வீதம் நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை ஆகிய துறை களில் சிறந்த படைப்புகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டி ருந்தது. இவற்றில் இலங்கையைச் சேர்ந்த கே.ஆர். டேவிட் - மட்டும் - சிறுகதைப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அறக்கட்டளை அறிவித்த மொத்தம் எட்டுத் துறைகளில், சிறந்த பத்திரிகையாளர் மற்றும் கணனித் தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு துறைகளும் காணாமற் போயிருந்தன. இதற்கு என்ன காரணம்? இருட்டடிப்பா அல்லது புறக்கணிப்பா அல்லது இந்தப் படைப்பாளிகள் கண்டு கொள்ளப்படவில்லையா? - கு.சின்னப்பாரதியுடன் நெருக்கமான செய்தி தொடர்பாளன் எனும் நட்பில், ஆண்டுவிழா - பரிசளிப்பு விழாக்களுக்கு தொடர் முக்கியத்துவம் கொடுத்து இலங்கை மற்றும் வெளிநாடு வாரம், மாதமிருமுறை, மாத இதழ்கள், சஞ்சிகைகளில் எழுதுபவன் நான் எனும் வகையில் இலக்கிய நண்பர்கள் சிலர் என்னுடன் தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டபோது - சரியான பதிலைக் கூற முடியவில்லை. போட்டிக்கு எட்டுத்துறைகளை அறிவித்துவிட்டு, தெரிவு நேரத்தில் இரண்டு துறைகளை முடக்கியதன் பின்னணி புரியாத புதிராக இருக்கிறது! இத்துறைகளுக்கு படைப்புகள் வரவில்லையா? அல்லது கிடைக்கப்பெற்றவை தரமில்லையா? யூன் மாதம் கு.சி.பா.வுடன் நான் தொாடர்பு கொண்டு, போட்டிக்கு எப்படி வரவேற்பு என்று கேட்டபோது, “பெரும் வரவேற்பு...... நானூறுக்கும் அதிகமான படைப்புகள் கிடைத்துள்ளன.....” என்று பெருமகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இலங்கை படைப்பாளிகளுக்கு கூடுதல் முக்கியத்துவமளித்து, ஆண்டுதோறும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

அவர்களிடமிருந்து குவிந்த படைப்புக்களைத் தெரிவுசெய்து ஊக்கமளித்த அறக்கட்டளை இம்முறை ஒருவரை மட்டும் பரிசுக்குரியவ ராக்கி, விகிதாசாரத்தை கீழ் மட்டத்துக்கு குறைத்துக் கொண்டது ஏன்? இலங்கையில் கு.சி.பா.வுக்கும், அறக்கட்டளைக்கும் பத்திரி கைகள் வாயிலாக கிடைத்த விசாலமான அறிமுகமும் வரவேற்பும்; - இரண்டாவது ஆண்டுமுதல் கடந்த ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில், ஈழத்தைச் சேர்ந்த பெருமளவு படைப்பாளிகள் மட்டுமல்ல, இவர்களின் தொடர்பு மூலம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களும் ஆர்வத்துடன், பங்கு கொண்டு பரிசுகளை அள்ளிச்சென்றனர். புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகள்மத்தியில் கு.சி.பா. அறக்கட்டளை தனி கெளரவம் பெற்றிருந்தது. இந்த ஆண்டு புலம்பெயர் ஈழப்படைப்பாளிகள், இலவு காத்த கிளியா னார்கள்! இவர்களில் ஒரு வருக்குக் கூட பரிசு கிடைக்கவில்லை. புறக்கணிக் கப்பட்டதன் காரணம் என்ன? இலங்கையைச் சேர்ந்த இலக்கிய ஜாம்பாவான்களும் பல்துறைப் படைப்பாளிகளும் உற்சாகமாக போட்டியில் கலந்து கொள்வதன் நோக்கம் ரொக்கப்பரிசு பெறுவது மட்டுமல்ல; 2 தங்களது முன்னோடி இலக்கியத்தின் தேடுதல், தமிழ் இலக்கியத்தில் விழிப்பை மட்டுமல்ல, இந்தப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமாக கு.சி.பா.அறக்கட்டளையும் சிறப்பு பெறவேண்டும் என்பது தான்.
கடந்த ஆண்டு பரிசளிப்பு விழாவில் பேசிய அறக்கட்டளைத் தலைவர் டாக்டர். பொ.செல்வராஜ்;--- "நாளைய தமிழ் இலக்கியத்தை புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகள் தான் முன்னெடுத்துச் செல் வார்கள்.....” என்று பாராட்டி உச்சிதனை முகர்ந்ததற்கு மாறாக இந்த ஆண்டு, புலம் பெயர் ஈழத்துப் படைப்பாளிகளின் கைகள் இறுக்கப்பட்டிருக்கின்றன!- சம்பிரதா யத்துக்கு ஈழத்து படைப்பாளி ஒருவரை மட்டும் தெரிவுசெய்தது அறக்கட்டளையின் எல்லைக்குட்பட்ட சங்கதி என்றாலும், நான் அறிந்தவரையில், தங்களின் நவீன இலக்கியங்களுடன் இப்போட்டியில் பங்கு கொண்ட ஜாம்பவான்களும், இலக்கிய முன்னோடிகளும் புறந்தள்ளப்பட்டதாகவே உணரமுடிகிறது. ஈழத்து படைப்பாளிகளின் நாடித்துடிப்பை நன்கறிபவர் கு.சி.பா. இந்த நிலையில், ஈழத்தமிழ் இலக்கிய வாதிகளை இந்த ஆண்டு 'எடை' போட்டமுறை, ஆரோக்கியமான செயல்பாடாகத் தெரிய வில்லை. இலங்கை, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்ப் படைப் பாளிகளுக்கு பெரும் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது!.
0 0 0
35
இந்த அ ஈழத்தமிழகறிபவர் கு.

Page 38
0
-1-
நண்டு நெடிதாகப் பரந்து விரிந்து காணப்படுகின்ற 'சோழன்புலவு' வயல் வெளியில் அருவிவெட்டிச் சூடு மிதிப்பு வேலைகள் எல்லாம் அனேகமாக பங்குனி மாதம் முதல் வாரம் அளவில் முடிந்துவிடும். சுற்றிவரவுள்ள கிராமங்கள் மிகவும் செழிப் பாகக் காணப்படுகின்ற காலம் அது. கிராமங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள கோயில்களில் உற்சவங்கள் தொடங்கிவிடும். கிராமத் தேவதைகளான வைரவர், காளி, ஐயனார், வீரபத்திரர் போன்ற சிறுசிறு கிராமத் தேவதைகளுக்கும் கோயில்கள் இல்லாமலில்லை. மரத்தடிகளிலும் கொட் டில்களிலும் அவற்றுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். பெரிய கோயில்களில் கொடியேற்றித் திருவிழாக்கள் நடை பெறும், அதேவேளை சிறு தெய்வங்களில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் தத்தமது இஷ்ட தெய்வங்களுக்குப் பொங்கல், படையல், வேள்வி, மடை என்று செய்து தங்கள் நேர்த்திக் கடன்களை உற்சாகத்துடன் நிறைவேற்றிக் கொள்வதுண்டு.
வேள்வி மடை என்றால் அந்தக் காலங்களில் நிச்சயமாக ஆடு கோழிகளை வெட்டிப் படையல் செய்வது வழக்கம். குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில்தான் வேள்விகள் நடாத்தப்படுவதுண்டு. பலி கொடுப்பதெல்லாம் மறுநாள் சனிக்கிழமை காலையில்தான் நடைபெறும். பக்தர்களின் 'அரோகரா' சத்தத்தோடு ஆடு கோழிகள் எல்லாம் சொர்க்கம் போய்ச் சேர்ந்துவிடும். பிறகென்ன, கிராமம் முழுவதும் கறிகுழம்பு வாசனைதான். ஆண் பெண் என்று பேதம் இல்லாமல் கள்ளும் - வடிசாராயமும் இறைச்சிக் கறியோடு தாராளமாக மண்டுவர். காலங் காலமாக அந்தக் கிராமங்களில் நடைபெறுகின்ற சம்பிரதாயங்கள் அவை.
- விரிந்து பரந்து மிகவும் பெரிய வெளியாகக் காணப்படுகின்ற சோழன்புலவு வயல்வெளியின் தென்புலத்தில் ஒரு வெட்ட வெளி. அது கிராமத்தவர்களின் மாடு ஆடுகளை மேயக்கட்டுகின்ற தரிசு நிலம். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பனை மரங்கள் - சில தாழை மரப்புதர்கள் - முள்ளுச் செடிகள். இத்தியாதி இலட்சணங்களோடு விளங்கும் தரிசு நிலத்தின் வட திசையில் ஒரு ஆல விருட்சம். அதன் கீழே ஒரு கோயில். திறந்த வெளியிலே ஒரு அம்பலக் கோயில். திட்டியடிப் பத்திரகாளி அம்மன் கோயி 36

#IRB))கு
சனிக்கிழமை வேள்வி..
சி.வ.இரத்தினசிங்கம் - "
லாம் அது. அந்தக் கோயிலில் வருடத்தில் இரு நாட்கள்தான் விளக்கு எரியும். வேள்ளி நடைபெறுகின்ற வெள்ளிக்கிழமை இர வன்றும், அடுத்தவாரம் நடைபெறுகின்ற எட்டாம் மடை தினத்தன்றும் மாத்திரமே பத்திரகாளி அம்மன் வெளிச்சத்தைக் காண்பா. மற்றைய நாட்களில் இருட்டில்தான் தூங் குவா. அம்மனை நம்புகின்ற அந்த மக்களின் நம்பிக்கையின் பெறுமானம் அந்தளவுதான்.
அயல் கிராமங்களில் நடைபெறுகின்ற | வேள்விகளிலும் பார்க்க திட்டியடி அம்மன் கோயிலில் நடைபெறுகின்ற வேள்வி மிகப் பெரியது - விசேடமானதும்கூட. அங்குதான் பலி கொடுப்பதற்கு அதிக அதிகமான ஆடுகளும் கோழிகளும் கொண்டுவரப்படும். சனிக்கிழமை காலையில் ஆடு வெட்டு வதைத் தரிசிப்பதற்காவும் அங்கே அறுக்கப் படுகின்ற ஆடு கோழிகளை வாங்கிப் போவதற்காகவும் அயல் கிராமத்தவர்களும், பட்டணத்திலிருந்துங்கூட பக்தகோடிகள் சாரிசாரியாக கார்களிலும், வான்களிலும், மோட்டார்சைக்கிள்களிலும், ஏன் துவிச்சக்கர வண்டிகளிலும்கூட வந்து -குவிவார்கள். அந்தப் பிரதேசமே அன்றைய தினம் விழாக் கோலத்தில் கலகலப்பாக காணப்படும்.
அந்தக் கோயிலிலும் சரி சுற்றிவர உள்ள கிராமக் கோயில்கள் எதிலே ஆனாலும் சரி ஆடு வெட்டுவதென்றால் பழனிதான் வெட்டவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. வேறு எவரும் அதில் தலையிடுவதில்லை. பழனியென்றால் அந்தப் பிராந்தியமே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 39
நடுங்கும். ஆடு வெட்டுவதைப்போலவே தங்களையும் வெட்டிப்போடுவாரோ என்ற ஒருவகைப் பயப்பிராந்திதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை. மற்றப்படி
அவர் பெரியதொரு சண்டியருமல்ல வீண் வம்புதும்புக்கோ அடிதடி சண்டைக்கோ போகிறவருமல்ல.
ஐந்தரை அடிக்கு மேல் உயரம். கறுத்த தடித்த மேனி. பானை வயிறு, முறுக்கிவிட்ட பெரிய மீசை. சுருண்ட தலைமுடி. எந்த நேரமும்கொவ்வைப்பழம் போன்ற சிவந்தகண்கள். பொதுவாகபுராணங்களில் சித்தரிக்கப்படுகின்ற எமகிங்கரனின் தோற்றம். வாயிலிருந்து அனேகமாகக் கள்ளின் வாடை வீசிக்கொண்டே இருக்கும் - இல்லையென்றால் நிச்சயமாக சாராய வாடை வீசும். அவருக்கு காப்பி தேநீர் பால் மோர் என்றால் என்னவென்றே தெரியாது. சிறு வயதில் குடித்த ஞாபகம். மற்றப்படி காலையில் எழுந்தவுடன் போடுவது எல்லாம் கள்ளோ பட்டைச் சாராயமோதான். கள்ளோ சாராயமோ இல்லையென்றால் பழனியால் இயங்கவே முடியாது. அவருடைய நாளங்களில் ஓடுவது இரத்தமில்லை - - அதில் ஓடுவதெல்லாம் மதுசாரம் மட்டுந்தான் என்பர். அவருக்கு சுருட்டுப் புகைக்கின்ற பழக்கமும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு கட்டுச் சுருட்டுக்கு மேல் ஊதித்தள்ளிவிடுவார்..
பழனி ஆடு மட்டும்தான் வெட்டுவார். கோழிகளைத் தொடவேமாட்டார். அவருக் குள் அதையிட்டு ஒரு பெருமை. கோழிகளை அறுப்பதற்கென்றே பலர் அவருக்கு பின்னால் செல்வர்.
-2- க. அது ஒரு வெள்ளிக்கிழமை. ஆம், 1985ம் ஆண்டு மே மாதம் இருபத்தினாலாந் திகதி வெள்ளிக்கிழமை. திட்டியடி பத்திரகாளி அம்மன் கோயிலடியில் காணப்பட்ட பற்றை பறுகுகளை வெட்டியும் குப்பை கூளங்களை எல்லாம் - கூட்டித் துப்புரவாக்கியும் அம்மனுக்கு வேள்வி செய்ய ஆயத்தங்கள் செய்தனர். மாலையானதும் கிராமIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII விர்ரென்று ஷெல் ஒன்று ஹெலியிலிருந்து சீறிப் அடி தூரத்தில் குத்தி வெடித்துச் சிதறி யது. பறந்துசென்று பழனி யின் தலையைக் கொய்து வீ. துடித்துக்கொண்டிருக்க தலை பலி கொடுக்கும் ம விழிகள் முருகைக்கல்லு அம்மனையே பார்த்துக்கெ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

வாசிகள் ஒருவர் இருவராக வந்து ஒன்றுகூட ஆரம்பித்தனர். அயல் கிராமத்தவர்களும் பானை சட்டி பெட்டி படுக்கைகளுடன் வந்துசேர ஆரம்பித்தனர். பூசாரியும் வந்து அம்மனைத் தூசு தட்டித் துப்புரவாக்கிக் கழுவினார். மேலே சாக்குப் படங்கினால் கூரை அமைக்கப்பட்டது. மாவிலை, தென்னோலைத் தோரணங்களைச் சுற்றிவரக் கட்டி அலங்கரித்தனர். சாம்பிராணி ஊது பத்திகளின் சுகந்தம் எங்கும் பரவியிருந்தது. ஐந்தாறு பெற்றோமாக்ஸ் லாம்புகள் ஒளி வீசி அந்தப் பிரதேசத்தை பட்டப் பகல் போல ஆக்கிகொண்டிருந்தன. புராணம் படிப்பதற்கு வந்திருந்த இருவர் உடுக்கை ஒலியோடு உச்ச ஸ்தாயியில் புராணம் படிக்கத் தொடங்கினர். விடியும்வரை அவர்களது புராணப் படிப்புக் கச்சேரி தொடர்ந்துகொண்டே இருக்கும். கூடியிருந்த பக்தர்களில் ஒருசிலர் புராண படனத்தை அருகிலமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஏனையோர் பாட்டைச் செவிமடுத்தபடி தத்தமது கருமங்களைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.பறைமேளக்கச்சேரியும் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
2 அம்மனுக்கு அங்கே தே சிறப்பாகச் சிலையென்று ஒன்றும் இல்லை. ஒரு முருகைக் கல்லு - நீள்வட்டமாகப் பொழியப்பட்டு செங்குத்தாக நாட்டப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக இரும்பால் செய்த விளக்கொன்று நீண்ட இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்டு நிலத்தில் நாட்டப்பட்டிருந்தது. அதன் அருகே, கர்ப்பூரம் ஏற்றுவதற்கான தகளில் ஒன்றும் நாட்டப்பட்டிருந்தது. அதுவும் இரும்பினால் ஆனது. சற்றுத் தூரத்தில் பெரிய மரக்குற்றியொன்று நாட்டப்பட்டிருந்தது. அதுதான் அம்மனின் பலிபீடம். அந்த மக்களைப் பொறுத்தவரை அதுதான் பத்திரகாளி அம்மன். அவர்கள் விசுவாசிப்பது எல்லாம் அந்த முருகைக்கல்லு அம்மனைத்தான்.
நேர்த்திக்காகப் பொங்கல் செய்வதற்கு வந்திருந்தவர்கள் மும்மூன்று கற்களை IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII பாய்ந்து சென்று பழனிக்கு பத்துப் பன்னிரண்டு அதிலிருந்து ஒரு பெரிய துண்டு விர்ரென்று சிவிட்டது. இரத்தம் பீறிட்டோட பழனியின் முண்டம் ரக் குற்றிக்கு அருகே போய் விழுத்தது. அவரது காண்டு இருப்பது போலத் திறந்தபடி இருந்தன.
37

Page 40
அடுப்பாக அடுக்கி பொங்கல் செய்ய ஆயத்தப்படுத்தினர். பொங்கல் அடுப்பு களின் ஆரம்பத்தில் மூன்று பெரிய கற் களைக்கொண்டு மிகப் பெரிய அடுப்பு ஒன்று போடப்பட்டிருந்தது. அது தான் கோயிலின் பிரதான பொங்கலுக்கான அடுப்பு. நடுச்சாமம் ஆனதும் பூசாரி பெரிய பானை ஒன்றில் நீர் நிரப்பி எடுத்துவந்தார். பானையில் விபூதி - சந்தனம் குங்கும் போன்றவற்றால் குறி அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. பானையின் கழுத்தில் மாவிலைகள் கட்டப்பட்டிருந்தன. அது தான் தலைப்பொங்கல் பானை. அதை பூசாரி அடுப்பேற்றிய பின்னர்தான் மற்றையவர்கள் தங்கள் பொங்கல் பானைகளை அடுப் பேற்றுவது வழக்கம். ஒரு புறத்தில் பொங்கல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் மறு புறத்தில் வடை, மோதகம், முறுக்கு, பாலுறட்டி போன்ற பலகாரங்களைப் பெண்கள் தயாரித்துக்கொண்டிருந்தனர். ஒரு வண்டியில்கொண்டுவரப்பட்டபழவகைகளை பலரும் சேர்ந்து கழுவி சீவவேண்டியவற்றை சீவி, நறுக்கவேண்டியவற்றை நறுக்கி பெரிய பெரிய தாம்பாளங்களில் தலைவாழை இலைகளைப் பரப்பி அவற்றில் பலவகையான பழங்களையும் அழகாக பரப்பி வைத்தனர்.
2 -3- அதிகாலையானதும் சகலரும் அருகி லிருந்த கேணியிலும், கிணற்றிலும் குளித்துவிட்டு வந்து அங்கு விரிக்கப் பட்டிருந்த சாக்குப் படங்கிலே - தலைவாழை இலைகளைப் பரப்பி தங்களுடைய பொங்கல்களையும் பலகார வகைக-ை ளயும் படையலிடத் தொடங்கினர். ஆடு கோழிகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்தவர்கள் அவற்றை மஞ்சள் கலந்த நீரினால் குளிப்பாட்டி விபூதி சந்தனம், குங்குமம் பூசி மலர் மாலை அணிவித்து பலி கொடுப்பதற்குத் தயாராக வைத்திருந்தனர்.
இதற்கிடையில் பல பெண்களும் ஆண்களும் கையிலே வேப்பிலைக் கொத்துக் களுடன் கலை உருக்கொண்டு மேள தாள லயத்துக்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியிலே சின்னத்தம்பி அம்மானும் உருக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார். அவரது ஆட்டம் மூர்க்கமாக இருந்தது. அவர் அங்கும் இங்கும் ஓடியாடிக்கொண்டு அங்கு நின்ற சிலருக்கு கட்டுக் கூறிக்கொண்டும் இருந்தார். அவர் தங்களுக்கும் ஏதாவது சொல்லமாட்டாரா 38

என்ற ஏக்கத்தில் அவரையே பார்த்தபடி பலர் கைகூப்பி நின்றிருந்தனர். அவர் கூறுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தேவவாக்காக அங்கிருந்த மக்கள் நம்பினர்.
- கடா ஆடுகளை உரிமையாளர்கள் வரி சையாக வைத்துக்கொண்டிருந்தனர். கலை ஆடிக்கொண்டிருந்த சின்னத்தம்பி அம்மான் திடீரென ஆட்டு வரிசையின் முன்னே போய் நின்று ஒவ்வொரு ஆட்டையும் நோட்டம் பார்த்துக்கொண்டு வரிசையை மூன்று முறை சுற்றிவந்து ஒரு பெரிய செவியன் ஆட்டின் முதுகில் வேப்பிலைக் கொத்தால் தட்டிவிட்டு மடைப்பண்டம் படைத்திருந்த இடத்திற்குப் போய் ஆடிக்கொண்டிருந்தார். அவரால் சுட்டிக் காண்பிக்கப்பட்ட கடா ஆடுதான் தலைக் கடா. அதுதான் முதலாவதாக வெட்டு வாங்கி சுவர்க்கம் புகுகின்ற பாக்கியம் பெற்ற ஆடு. அங்கு ஆடுகளைவைத்துக்கொண்டிருந்த எல்லோரும் தத்தமது ஆட்டை அவர் சுட்டிக்காட்டமாட்டாரா என்ற ஏக்கத்தில் மூழ்கியிருந்தனர். காரணம் என்னவென்றால் வெட்டப்படுகின்ற தலைக் கடாவிற்கு மதிப்பு அதிகம் அதன் உரிமயாளருக்கும் மதிப்பு அதிகம் - அதற்கு விலையும் அதிகமாகப் போகும். அந்த நப்பாசையில் சகலரும் மூழ்கியிருக்க கந்தசாமியின் ஆட்டிற்கு அடித்தது யோகம். அந்தப் பாக்கியம் அந்த ஆட்டிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. கந்தசாமியும் அவரது உதவியாளர்களும் - மிக்க மகிழ்ச்சியுடன் தலைக்கடாவை வெட்டுக் குற்றியடிக்குக் கொண்டு சென்றனர்.
அப்போதுதான் - பழனி களத்தில் பிரசன்னமானார். அவரது வருகை-ை யக் கண்ட மக்கள் இடம் விட்டு விலகி அவர் களத்தினுள்ளே வருவதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தனர். எல்லாவற்றையும் ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு பழனி கிணற்றடிக்குச் சென்று முழுக்காடிவிட்டு ஈர வேட்டியுடன் வரும்பொழுது ஒரு வாளி நி-ை றய மஞ்கள் கலந்த நீர் கொடுக்கப்பட்டது. அதையும் தலையில் ஊற்றி முழுக்காடிவிட்டு உள்ளே நுழைந்து வெட்டுக் குற்றி அருகபில் போய் நின்றார். பூசாரி விபூதி சந்தனம் குங்குமம் எடுத்துவந்து - அவருக்குக் கொடுத்துத் தரிக்கச் செய்தார். அம்மன் சிலைக் கல்லின் அடியில் ஒரு முழுநீள வாழை இலையில் ஐந்து வெட்டுக் கத்திகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மேல் விபூதியால் முக்குறிகள் வரையப்பட்டு சந்தன குங்குமப் பொட்டுகளும் இடப்பட்டிருந்தன.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)
வாழை பட்டிருகற்கள் இடப்பு

Page 41
உருவாடிக்கொண்டிருந்த
சின்னத்தம்பி அம்மான் அவற்றுள் ஒரு கத்தியை எடுத்து பூசாரியின் கைகளில் கொடுத்தார். அவர் தெரிவு செய்த கத்தியால் மட்டுமே தலைக் கடாவைப் பலிகொடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். பூசாரி கத்தியை ஏந்திச் சென்று பழனியின் கைகளில் கொடுத்தார்.
காலையில் எழுந்தவுடன் பழனி போட்டிருந்த சாராயத்தின் வீறு, குளிர்ந்த தண்ணீரில் தோய்ந்ததனால் சற்றுக் குறைந்திருந்தசமயம் கத்தியை கையில் வாங்கியதும் ஒரு வகையான பரவசம் அவரிடம் மீண்டும் தொற்றிக்கொண்டது. தலைக்கடா கொண்டுவரப்பட்டது. தனக்கு என்ன நடைபெறப்போகிறது என்பதுபற்றி அறிந்துகொள்ளக்கூடிய அறிவு அதற்கு இல்லை. இருந்தும் சனக்கூட்டத்தின் மத்தியில் கொண்டு வரப்படும்பொழுது அது சற்று மிரண்டுவிட்டது. பழனியையும் அவரது கைகளில் இருந்த கத்தியையும் கண்டதும் அது மிரண்டு திமிறிக்கொண்டு ஓடிவிட எத்தனித்தது. அதை ஓடித் தப்பித்துக்கொள்ள - விட்டுவிடுவார்களா? நான்கைந்து ஆட்கள் சேர்ந்து அதை இழுத்துப்போய் வெட்டுக் குற்றியின் மேல் அழுத்திப் பிடித்துக்கொண்டனர். அது பழனியையே பார்த்துக்கொண்டிருந்தது. அதன் பார்வை "ஐயோ! எனக்கு தீங்கு ஒன்றும் சேய்துவிடாதே!' என்று கெஞ்சுவது போல இருந்தது. பழனிக்கோ அல்லது அங்கு நின்றிருந்த எவருக்குமோ அதன் பார்வையில் வெளிப்பட்ட கெஞ்சலின் அர்த்தம் விளங் கியிராது. அவர்களின் நோக்கம் எல்லாம் அதனைப் பலி கொடுப்பதுதான்.
'சதக்' ஒரே வெட்டு கடாவின் தலை வேறு முண்டம் வேறாக ஆகிவிட்டது. அங்கு நின்றிருந்த பக்தகோடிகள் எழுப்பிய 'அரோகரா” சத்தம் வானைப் பிழந்தது. தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டதும் உற்சாகம் பீறிட புழகாங்கிதமடைந்த பக்தகோடிகள் மேலும் மேலும் 'அரோகரா -அரோகரா' என்ற சத்தத்தை எழுப்பிக்கொண்டே இருந்தனர். அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த ஒருவர் ஆட்டின் தலை மண்ணில் விழுவதற்கு முன்னரே அதனைக் கையிலேந்திக் கொண்டு சென்று அதற்கெனப் பரப்பி
வைக்கப்பட்டிருந்த வாழையிலையில் படைத்துவிட்டு கைகூப்பித் தொழுதார். பழனி கடகடவென எல்லா ஆடுகளையும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

வெட்டித் தீர்த்துவிட்டார். இடைக்கிடையே களைப்பு ஆறுவதற்காக அவரது உதவியாளன் வார்த்துக்கொடுத்த சாராயத்தை மண்டிக் கொண்டு தொழிலை கனகச்சிதமாகச் செய்து
முடித்துவிட்டார்.
தன்னுடைய வெட்டுக் கூலியைக் கணக்குப்பார்த்து உரியவர்களிடமிருந்து பழனி வசூலித்துகொண்டு தனக்குரிய கடா வின் த-ை லயையும் கையில் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். ஒரு ஆடு வெட்டுவதற்கு அவர் கேட்கும் கூலி ஐந்நூறு ரூபாய். அன்று அவருக்கு மொத்தமாகக் கிடைத்த கூலி இருபதினாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்றால் அவரது கையால் சொர்க்கம் சேர்ந்த உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்களேன்! அடுத்த ஆண்டு வேள்வித் தினம் வரைக்கும் அவருடைய கள்ளுக்கும் சாராயத்துக்கும் அக்காலத்தில் அந்த வருமானம் போதுமானது.
- -4- : இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மே மாதம் அளவில் யாழ் தீபகற்பத்தின் பெரும்பகுதி போராளிகளின் கட்டுப் பாட்டில் இருந்த சமயத்தில் ஆலயங் களில் மிருக பலி கொடுப்பது முற்றாகத் தடைபண் ணப் பட்டிருந்தது. போராளி களின் கட்டுப்பாட்டிற்கு இணங்க பல வருடங்களாக பலி கொடுக்கும் வழக்கம் கைவிடப்பட்டிருந்தது. பழனியின் வருமா னத்தில் இடிவிழுந்ததுபோல ஆகி விட்டது. அவரது கை சுத்தமாக வரண்டு விட்டது. சாப்பாட்டிற்கே 2 கஷ்டமாக இருந்த காரணத்தால் கூலி வேலை செய்து ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக்கொண்டிருந்தார். முதுமைச் சுமையானது அவரால் பாரமான கூலி வேலை எதனையும் செய்வதற்கு இடம் கொடுப்பதாக இல்லை..
சுந்தரம்பிள்ளை வாத்தியார் கெட்டிக் காரர். போர்க் காலத்தில் யாழ் பகுதிக்கு உணவுத் தட்டுப்பாடு ஒன்று வரப்போகிறது என்பதனை அவர் முன்கூட்டியே யூகித்துக் கொண்டு தனது முப்பது பரப்பு வயல் நிலத்தில் அருவி வெட்டிச் சூடு மிதித்த கையோடு ஈரமாக இருந்த நிலத்தை உழுது பயறு விதைத்துவிட்டார். பயறு நன்றாக வளர்ந்து காய்கட்டத் தொடங்கியதும் பறவைகள் 2- காய்களைக் கொத்திச் சேதப்படுத்த ஆரம்பித்துவிட்டன. கிளிகளை விரட்டுவதற்கும் பயற்றின் நடுவே வளர்ந்த புல்லு பூண்டுகளைப் பிடுங்குவதற்குமாக
39

Page 42
பழனியை நியமித்திருந்தார். இலேசான வேலைஎன்றபடியால் பழனி அந்த வேலையை ஏற்றுக்கொண்டார். காலையில் வாத்தியாரின் மனைவி பிட்டோ, இடியப்பமோ தோசையோ இல்லாதுவிட்டால் பழஞ்சோறும் பழங்கறியுமோ பழனிக்குச் சாப்பிடக் கொடுப்பா. அவ கொடுப்பதைச் சாப்பிட்டு விட்டு செம்பிலே குடி தண்ணீரும் சுருட்டுக் கட்டையும் எடுத்துக்கொண்டு பழனி வயல்வெளிக்குச் சென்றால் மாலையில்தான் திரும்புவார். களை பிடுங்கி ஓய்ந்ததும் வயலுக்கு அருகே வளர்ந்திருந்த மருத மர நிழலில் ஆறியிருப்பார். மதிய உணவை வாத்தியாரோ அல்லது அவரது மகனோ கொண்டுசென்று கொடுப்பது வழக்கம்.
அது ஒரு சனிக்கிழமை - மாலை யாகிவிட்டது.கிட்டத்தட்ட வழமை யாக - வேள்வி - நடக்க வேண்டிய காலம். வாத்தியாரின் மகன் வந்து பழனி கட்டி வைத்திருந்த புல்லுக் கட்டைச் சைக்கிளில் கட்டிக்கொண்டு போய்விட்டான். பழனி மெதுவாக எழுந்து மண்வெட்டியைத் தோளில் சுமந்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திட்டியடி பத்திரகாளி அம்மன் கோயிலை அவர் அண்மிக்கின்ற சமயத்தில் தென்கிழக்குப் பக்கமாக ஹெலிக்கொப்டர் ஒன்று வருகின்ற இரைச்சல் சத்தம் கேட்டது. அது வருவதுபற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தார். அது அவரைக் கடந்து பலாலியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. திடீரென அது திசைமாறி வட்டமடித்துக்கொண்டு மீண்டும் தென்கிழக்குத் திசைக்குச் சென்று முன்பு வந்த அதே பாதையில் வந்துகொண்டிருந்தது. பழனிக்கு ஏதோ தோன்றியது போலும், திரும்பி தனது கண்களுக்கு மேல் கையைக் குவித்து கூர்ந்து அதை நோட்டம் பார்த்தார். அது தன்னை நோக்கி வருவதுபோல உணர்ந்தார்.)
- ஹெலிக்குள் நடந்த சம்பவத்தைச் சற்றுக் கவனிப்போம். அது ஒரு இராணுவ ஹெலிக்கொப்டர். இரு மருங்கிலும் துப்பாக்கிகளும் றொக்கெட் லோஞ்சர்களும் பொருத்தப்பட்டிருந்தன. அதற்குள் விமான ஓட்டியுடன் நான்கு விமானப்படையினரும் இருந்தனர். அவர்களுள் - இளம்முறுக்கு வீரன் ஒருவன் ஒரு கரையிலே அமர்ந்து தன் பார்வையைக் கீழ்நோக்கிச் செலுத்திக் 40

கொண்டிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சியை முடித்துக்கொண்டு கடமையில் சேர்ந்தவன். அதில் இருந்த வர்களுள் அவன்தான் சீனியர். அவன் பெயர் றொஹான் பிரேமதிலகா.
(அவன் பிறந்தது கம்பஹா மாவட்டத்தில் 1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 8ந் திகதி. பத்திரகாளி அம்மன் கோயி லில் முந்திய ஆண்டு நடைபெற்ற வேள்வித் தினத்திலிருந்து சுமார் 300 நாட்கள் கழித்துப் பிறந்துள்ளான்)
கீழே பத்திரகாளி அம்மன் கோயில் முன்றலில் போய்க்கொண்டிருந்த பழனி யையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த றொஹான் அருகில் இருந்த வீரனிடம் பழனி
போகின்ற திக்கைச் சுட்டிக் காண்பித்து -
"அன்ன பலன்ன கொட்டி எக்கனக் றொக்கெட் லோஞ்சர் சமக யனவா” (அதோ பார் கொட்டி ஒருவன் றொக்கெட் லோஞ்சருடன் போகிறான்) என்று பரபரப்புடன் சுட்டிக் காண்பித்தான்.
அவன் காண்பித்த திசையை அருகில் இருந்தவன் கூர்ந்து பார்த்துவிட்டு :
"மொன பிஸ்ஸ ! ஏக்க றொக்கெட் லோஞ்சர் நெவே-ஏக்க மமொட்டிவாகே பெயனவா” (பயித்தியமா-அது றொக்கெட் லோஞ்சர் இல்லை மண்வெட்டி போலத் தெரிகின்றது) என்றான்.
- அதற்கு றொஹான் மறுதலித்து "நஷாய்.. ஓக்க அத்தெம் றொக்கெட் லோஞ்சரெக்கக் தமாய்” (இல்லை உண்மையில் அது ஒரு றொக்கெட் லோஞ்சர்தான்) என்று தீர்க்கமாகக் கூறியவன் ஹெலியைத் திருப்பும் படி கட்டளையிட்டான். அப்போது உணர்ச்சி வசப்பட்ட அவன் “மே” என்று ஆடு கத்துவது போலஒரு உறுமல்உறுமினான். அவன்போட்ட உறுமல் சத்தத்தை அவதானித்த சகவீரர்கள் அவனை அதிசயத்துடன் பார்த்தனர்.
ஹெலி திரும்பியது! பழனிக்கு நேராக வந்துகொண்டிருந்த சமயத்தில் றோஹான் ஒரு பொத்தானை அழுத்தினான். விர்ரென்று ஷெல் ஒன்று ஹெலியிலிருந்து சீறிப் பாய்ந்து சென்று பழனிக்கு பத்துப் பன்னிரண்டு அடி தூரத்தில் குத்தி வெடித்துச் சிதறியது. அதிலிருந்து ஒரு பெரிய துண்டு விர்ரென்று பறந்து சென்று பழனியின் தலையைக் கொய்து வீசிவிட்டது. இரத்தம் பீறிட்டோட பழனி யின் முண்டம் துடித்துக்கொண்டிருக்க, தலை பலி கொடுக்கும் மரக் குற்றிக்கு அருகே
போய் விழுத்தது.
(தொடர்ச்சி 42ம் பக்கத்தில்.....) ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 43
1 iெrt%ATாராஜா பார்.
157 வது ஞானம் இதழ் பார்த்தேன். அது சிறுகதைகளை எழுதும் வி.ஜீவகுமாரனின்
உ.நிசாரின் “மரம் + மனிதன்' என்னும் சிறுகதை உடனேயே எழுத நினைத்தும் உடல் சீரின்மை வேண்டியதாயிற்று.
ஜீவகுமாரின் சிறுகதையின் ஆரம்பம் ஏதே இடையில் சித்தர் ஒருவரையும் இழுத்து வைத்து பார்வையான Quantum Theory எவ்வாறு ஆத்மீகத் போக்கில் கதையை நகர்த்தி தமிழரின் வரலாற் போகிறாராக்கும் என்று நான் நினைத்தேன். 4 வெறும் தட்டையாகவே முடிகிறது. 3013 6 எடுத்துக் கொண்ட சூழலில் மாற்றமோ எடுத்து இடம்பெறவில்லை. மாறாக கதையின் விவரம் காலப்பகுதிக்கே, அதாவது கண்டி அரசன் காலத்
அடுத்தது, உ.நிசாரின்கதை பற்றிச் சொல்ல ே பார்த்தபோது இதில் ஏதாவது புதுமைக்குரிய வ வாசித்தேன். இவர் இதில் சொல்லும், பச்சை ஆசிரியர் நகைச்சுவைக் கதையொன்றை எழுதுக இவர் பச்சை மரத்தால் ஏற்படும் பிரச்சினைகன பட்டியலிட்ட போது, எனது சந்தேகம் உறுதியா கதையல்ல, (Science Fiction) விஞ்ஞானக் கதைன எடுத்துக் கொண்டால் அது இன்னும் பொரு உருவாக்க பெண்கள் தேர்வு செய்யப்படுவதாக. கதை சொல்லும் காலத்தில் விஞ்ஞானம் பெண்க போய்விட்டிருக்கும் என்பதை ஆசிரியர் அறியவி
விஞ்ஞானக் கதைகள் எழுத விரும்புவோர் மு வேண்டும். மற்றும் விஞ்ஞான உலகில் ஏற்படும் 6 வேண்டும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழு முதல் 21ம் நூற்றாண்டில் புகழின் உச்சத்துக்கே ( 2001 போன்ற விஞ்ஞான நாவல்கள் எதையாவது fiction) எழுதமுயலுவோர் படிக்க வேண்டும்.
157வது ஞானத்தின் இரண்டுகதைகள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

வை. பித்தம்
தில் வழமையாக இடைக்கிடை நல்ல '2013' என்னும் சிறுகதை மற்றும் ஆகியவற்றைப் படித்தேன். இவைபற்றி காரணமாக காலம் தாழ்த்தியே எழுத
5ா விஞ்ஞான ஆய்வுபோல் தொடங்கி த்ததால், அவர் இன்றைய விஞ்ஞானப் த்தோடு ஒன்றிணைகிறதோ அவ்வாறான உறுப் பதிவுகளையும் வெளிக்கொணரப் ஆனால் கதை எதையும் எட்டவில்லை. என்ற தலைப்பின் காலத்துக்கிசைவாக பச் சொல்முறையில் மாற்றமோ எதுவும் ணெயைப் பார்க்கும்போது 1813 என்ற த்துக்கே எம்மை இட்டுச் செல்கிறது.
வண்டும். கதை தொடங்கிய முறையைப் விஷயங்கள் இருக்குமோ என நினைத்து மரம் பற்றிய ஆய்வைப் படித்தபோது கிறாரோ என்ற சந்தேகமே ஏற்பட்டது. Dளயும் அதற்குரிய நிவாரணங்களையும் யிற்று. நிசார் எழுதிய கதை விஞ்ஞானக் மயக் கேலி செய்யும் கதையாக (Parody) நத்தமாக இருக்கும். பச்சை மனிதரை க் கூறப்படுவதுதான் வேடிக்கை. இவர் ளைத் தாண்டிய கருத்தரிப்பு முறைக்கும் எல்லைப் போலும். மதலில் இவ்வாறான கதைகளைப் படிக்க நளிவு சுழிவுகளை எல்லாம் அறிந்திருக்க தப்பட்ட H.G. Wellsன் The Time Machine சென்ற நம் ஊரவரான Arthur C Clarke ன் து இன்று விஞ்ஞானக் கதைகள் (Science நான் அறுபதுகளில் வாசித்த Aldous
வெளியான் - தொடர்பாக

Page 44
Huxly யின் The Brave New World என்ற நாவலை (மகோன்னதமான புதிய உலகு) நிசார் படித்திருந்தால் 'மரம் + மனிதன்' என்ற 'விஞ்ஞானக்' கதையை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்க மாட்டார். நான் மேலே குறிப்பிட்ட ஹக்ஸ்லியின் நாவலில் மனிதர்கள் - செயற்கையான முறையில் உருவாக்கப்படுகிறார்கள். 'தொழிலாளர்கள்' என்ற தனிப் பிரிவு மனிதர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் என்று மற்றொரு பிரிவு, இப்படி தேவைக்கேற்ப உருவாக்கப்படும் மனிதர்கள். அவர்கள் எதைச் செய்ய Programmed
க பண்ணப்பட்டார்களோ அதை மட்டுமே செய்வார்கள். எங்கும் யந்திர மயமாக்கப்பட்ட சூழல். இந்த யந்திரமயமாக்கலுக்கு
- எதிராகத் தம்மைத் தக்கவைப்பதற்கும் இந்த யந்திரமயப்போக்கின் , மேலாண்மையை எதிர்ப்பதற்கும் அங்கு வாழும் உண்மையான மனிதர்கள் தேர்வாகக் கொள்வது, தமக்குள் உறைந்திருக்கும் ஆத்மீக உணர்வை வெளிக்கொணர்தலையே.
இந்த ஆன்மீக உணர்வென்பது தனிப்பட்ட சமய வழிபாடுகள் அல்ல. இவர்கள் கதை நிகழும் கால கட்டங்களில் தனிப்பட்ட சமயங்கள் என்பவையே இருக்கப்போவதில்லை.
எல்லாச் சமயங்களும் கூறிய தெய்வீக உணர்வை (ஆத்மீக) வெளிக்கொணரும் ஆற்றலும், பயிற்சியும் நிறைந்த காலமாகவே இது இருக்கும். இதையே அல்டஸ் ஹக்ஸ்லி The Perennial Philosophy என்னும் தனது பிறிதொரு நூலில் (எக்காலத்துக்குமான தரிசனம்) மிக அழகாகச் சொல்லுகிறார். இதை அவரது சகோதரரும் Sir பட்டம் பெற்ற உயிரியல் விஞ்ஞானியுமான Julian Huxly, இனிவரும் பரிணாமம் மனித மனதை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதனால் மனித இனமானது மனமாற்றத்தின் வாசற்படிகளில் (On the Threshold ofa change) நின்று கொண்டிருக்கிறது என்றும் இதை | Psychometabolism என்றும் அழைக்கிறார். இதை பிரஞ்சு உயிரியல் விஞ்ஞானியான Tehar de Chardin என்பவர் Christo Genisis என்கிறார். இதையே ஸ்ரீ அரவிந்தர் பேர்மன் மாற்றம் (Super mind) என இலகுவாகக் கூறி முடிக்கிறார். 42

இதே நேரத்தில் விஞ்ஞான ரீதியாக பூமியில் ஏற்படும் வளர்ச்சி, எமது ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கிரகங்களை எமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியில் Planetary Stations (விண்வெளி நிலையங்கள்)களை உருவாக்கும். இவ்வாறு பூமியின் கட்டுப்பாட்டிற்குள் நமது ஞாயிற்றுத் தொகுதியை கொண்டு வந்ததற்குப் பின்னர் அதற்கப்பால் உள்ள Galaxy களை நோக்கி எம்முயற்சி விரியும். இவ்வாறு சொல்பவர் புகழ்பெற்ற சீன பௌதீகவியல் விஞ்ஞானியான Micho kaku என்பவராவார். இதை இன்று ஐன்ஸ்ரீனுக்கு சமதையாகவுள்ள Stephen Hawking என்னும் அமெரிக்க விஞ்ஞானியும் ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையில் வேற்றுலக வாசிகள் பூமி யைக் கைப்பற்றும் பட்சத்தில் எல்லாமே எதிர்பாராத இலக்கை அடையலாம்.
இத்தகைய காலகட்டத்தில் நமது மொழிகள் என்பவை என்னவாகும்?
இத்தகைய விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவை எல்லாம் கைவிடப் பட, ஆற்றலுள்ள இரண்டொரு மொழிகளே மிஞ்சலாம்.
0 0 0
|-_ |
B0ம் பக்கத் தொடர்ச்சி....)
அவரது விழிகள் முருகைக்கல்லு அம்மனையே பார்த்துக்கொண்டு இருப்பது போலத் திறந்தபடி இருந்தன. கண்மூடிக் கண் திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அறுபத்தொன்பது வயதில் பழனியின் கைகளும் ஓய்ந்து, வாழ்க்கையின் அத்தியா யமும் முடிவுக்கு வந்துவிட்டது.
ஹெலியில் இருந்த றொஹான் “மஹே வெட இவறாய்' (எனது வேலை முடிந்து விட்டது) என்று கத்தியபடி அமைதியா னான். -- பல்லாயிரம் ஆடுகளை வெட்டிச் சாய்த்த அந்தப் பூமியிலேயே பழனியின் கதையும் அதே பாணியில் முடிந்துவிட்டது. அதுவும் ஒரு சனிக்கிழமை-ஆமாம் அன்று வேள்வி நடக்கவேண்டிய தினம், திட்டியடி பத்திரகாளி அம்மனுக்கு அந்தச் சனிக்கிழமையன்றும் - பலி கிடைத்து விட்டது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 45
24.08.2013 அன்று மாலை லண்டன் மண்டபத்தில் நடைபெற்ற 'ஞானம்' ஈழ சிறப்பிதழ் அறிமுக விழாவில் ஊடகவியா இளைய அப்துல்லாஹ் ஆற்றிய உரை.
வணக்கம்
இந்த கொடூரமான யுத்தத் காரணமாக்கி கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின
ஏனெனில் அவர்கள் இல் உலகுக்கு கிடைத்திருக்கமாட் செய்து யுத்த செய்திகளை உ தொடர்பான அக்கறை இன்றி ஒரு துப்பாக்கி குண்டு பட்டவுட எண்ணாமலேயே செத்து விட்
யுத்தவாதிகள் அவர்களை கொண்டிருக்கிறார்கள். யுத்தம்
இன்று லண்டனில் ஞான வெளியிட்டு வைக்கும் தருணம்
2000ஆம் ஆண்டு ஆரம்பி அறுநூறு பக்கம் கொண்ட ஈழ வந்திருக்கிறது. இது மிக முக்கி
இந்த தொகுப்பில் 'கோ பொழுது நான் 1997 ஆம் ஆன மிக முக்கியமான அதிர்வை 6 இதற்கு பல எதிர்வினைகள் வந்
தமிழ் பெண்களின் பெரு எதிர்ப்பாக இந்தக்கவிதை பார்.
அதன் பிறகு மஞ்சு ஆனேன்' கவிதையும் ) பதிவாகப் பார்க்கிறேன்.
இலங்கையில் இரு 14 வருடங்கள் ஞான சிறுகதைகள், ஆக்கங்க அவர் தம் துணைவிய கூறும் நல்லுலகம் சா
வாழும்போது அவர். சிறப்பிதழ்
மல்லிகைக்கு பி திகதி சஞ்சிகையை சாதாரணமானதொ
ஞானம்
150இல்
Uேம் இலக்க கூறும் ..
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

லுாசியம் சிவன் கோவில் 2த்து போர் இலக்கிய லாளர் பன்னுாலாசிரியர்
த்தின் பொழுது கொல்லப்பட்ட, யுத்தத்தை - அனைத்து ஊடகவியலாளரையும் இந்த
றன்.
மலாவிட்டால் இவ்வளவு செய்திகள் இந்த டா. அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் லகுக்கு வழங்கி இருக்கிறார்கள். தமது உயிர் யே அவர்களின் துணிச்சல் மேவி இருக்கிறது. உன் செத்து விடுவோம் என்று அந்த மனிதர்கள்
டார்கள். அது T கொன்று விட்டு இன்னும் வாழ்ந்து
கொன்றவர்களையும் கொல்லும். த்தின் ஈழத்துப்போர் இலக்கியச் சிறப்பிதழ் > மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சித்த 'ஞானம்' சஞ்சிகை இப்பொழுது இந்த மத்துப்போர் இலக்கிய சிறப்பிதழை கொண்டு
யமான பணியாகும். ணேஸ்வரிகள்' என்ற கவிதையை பார்த்த ன்டுக்கு போய் விட்டேன். அந்த வருடத்தின் ஏற்படுத்திய தமிழ் கவிதை இது. சரிநிகரில் தன. ங்குரலெடுத்த சிங்கள பேரினவாதத்திற்கான க்கப்பட்டது. எ வெடிவர்தன எழுதிய 'நான் லிங்கமாலன் இப்பெருந்தொகுப்பில் மிக முக்கியமான
தந்து மல்லிகைக்கு பிறகு தொடர்ச்சியாக ம் சஞ்சிகையை காத்திரமான கட்டுரைகள், ளோடுவெளியிட்டுவரும்ஞானசேகரனையும் "Tரையும் இந்த லண்டன் நகரில் வைத்து தமிழ் ர்பாக எழுந்து நின்று மரியாதை செய்வோம். களை வாழ்த்துவோம். றகு ஞானம்தான் ஒவ்வொரு மாதம் முதலாம் ப கிரமமாக கொண்டு வருகிறது. இது "ரு விடயமல்ல.

Page 46
இந்த தொகுப்பில் "கோணேஸ்
பொழுது நான் 1997 அந்த வருடத்தின் மிக முக்கிய கவிதை இது. சரிநிகரில் இ,
தமிழ் பெண் பேரினவாதத்திற்கான எதிர்ப்பா
அதன் பிறகு மஞ்சுள வெடிவு ஆனேன்” கவிதையும் இப்டெ
இந்த அரங்கில், போர் காலத்தில் இங்கு புலம் பெயர் நாடுகளில் தமிழர் ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது தொடர்பாகவே எனது உரை அமைகறெது. அத்தோடு நான் நீண்டகாலமாக அதாவது 13 வருடமாக தொடர்ச்சியாக புலம் பெயர் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் கடமையாற்றியவன் என்ற மு-ை றயில் அதனையொட்டியே எனது சொந்த அனுபவங்களின் தொடர்ச்சியாகவே நான் இந்த உரையை கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.
ஈழத்தில் போர் இடம்பெற்ற காலப்பகுதி என்றால் நான் 30 வருட காலத்தையும் முழுதாக எடுக்கவில்லை.
2000 ஆம் ஆண்டில் இருந்து அதாவது நான் 22 - தொலைக்காட்சியில் வேலை பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்தே ஈழத்து போர் மிக முக்கிய விடயமாக இங்குள்ள ஊடகங்களால் முன்னெடுக்க பட்டன. அதுவும் தமிழ் மக்களுடைய
மிக உணர்வுபூர்வமான
விடயமாகவே பார்க்கப்பட்டது.
'பொடியன்கள் ஆமியை சுட்டு கொன்றார்கள் அல்லது சிங்கள பகுதிகளில் குண்டு வீசினார்கள் அல்லது சிங்கள அமைச்சர் - ஒருவரை தற்கொலையால் கொன்றார்கள்' என்றால் அது தமிழ் வாசகர்கள், தொலைக் காட்சி பார்வையாளர்களுக்கு சுவை மிகுந்த உற்சாகம் தரும் எழுச்சியூட்டும் செய்தியாகத்தான் இருக்கும்.
2002 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து நான் சார்ந்த தொலைக்காட்சிக்காக 'விழிப்பு' நிகழ்ச்சியை பணம் கொடுத்து வாங்கி ஒளிபரப்பினோம். அதில் சமாதா44

வரிகள்' என்ற கவிதையை பார்த்த ' ஆம் ஆண்டுக்கு போய் விட்டேன். மான அதிர்வை ஏற்படுத்திய தமிழ் தற்கு பல எதிர் வினைகள் வந்தன. நளின் பெருங்குரலெடுத்த சிங்கள க இந்தக்கவிதை பார்க்கப்பட்டது.
பர்தன எழுதிய 'நான் லிங்கமாலன் ருந்தொகுப்பில் மிக முக்கியமான
பதிவாக பார்க்கிறேன்.
னம் சார்ந்த கருத்துக்கள் வரும்பொழுது அதனை இங்குள்ள எமது நேயர்களாகிய ஈழத்தமிழர்கள் பலர் விரும்பவில்லை.
இலங்கையில் சமாதானம் வந்து விட்டால் இங்கு பிரித்தானியாவுக்கு வரும் அல்லது ஏற்கனவே வந்துவிட்ட அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் கொடுக்கமாட்டார்கள். என்ற பயம் பொதுவாக தமிழ் மக்களிடம் இருந்தது. ஆகவே சமாதானம் தொடர்பான நிகழ்ச்சிகள் தங்களின் வாழ்வுக்கு ஆபத்து என்று பலர் நினைத்தார்கள். அதனால் அந்த நிகழச்சியை ஒளிபரப்பும் எங்களை அவர்கள் விரும்பவில்லை. அடுத்தது அந்தக்காலத்தில் புலிகளும் சமாதானத்தை விரும்பவில்லை.
புலிகளுக்கும் அந்த நிகழ்ச்சி அதிருப்தியாகவே இருந்தது. எப்படி இலங்கை அரசு பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் மேல் அழுத்தங்களை பிரயோகித்ததோ அதே அளவுக்கு சற்றும் குறைவில்லாத அல்லது அதற்கும் மேலான அழுத்தத்தை புலிகள் அவர்கள் சொல்ல விரும்பாததை சொல்லும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது அழுத்தத்தை பிரயோகித்தார்கள். பலரை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.
இங்குள்ள தொலைக்காட்சி பார்வை யாளர்கள் அந்தக்காலத்தில் புலி களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் தொடர்ச்சி யாக யுத்தம் நடைபெற வேண்டும் என்று நினைத்தார்கள். அதனையே இங்குள்ள ஊடகங்களும்மக்களுக்கு கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. சில ஊடகங்கள் புலிகளுக்கு எதிராக பகிரங்கமாக பேசிய பொழுது அவை தாக்கப்பட்டன.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 47
'விழிப்பு' நிகழ்ச்சி முடிந்தவுடன் 'உரைகல்' என்ற தொலைபேசியூடான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றை நானும் மு.நித்தியானந்தனும் நடத்தினோம். அது புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி அரசியல் ரீதியான கலந்துரையாடல் நிகழ்ச்சியாக
விரிவடைந்தது. அனேகமான நேயர்கள் அந்த நிகழ்ச்சிக்கு விருப்பமானவர்களாக மாறி விட்டனர். எல்லா விதமான கருத்துடையோரும் சேரும் ஒரு இடமாக அது இருந்தது. தொலைபேசி கலந்துரையாடல் நேரடி நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.
சமாதானம் பற்றி தமிழர்களின் அரசியல் எதிர்காலம் பற்றி பேச சிலருக்கு விருப்பமில்லாமல் இருந்தது, சிலருக்கு விருப்பமானதாக இருந்தது.
யுத்தம் பற்றி ஊக்குவிக்கும் பேச்சுக்களை நான் தவிர்த்தேன். நடுநிலைமை என்பது பொய் என்று சிலர் விவாதம் செய்தார்கள். ஒன்று யுத்தத்திற்கு ஆதரவு அல்லது இல்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கச்சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் எப்பொழுதும் போரை ஆதரிக்கவில்லை. ஊக்குவிக்கவில்லை...
அதனால் எனது இஸ்லாமிய அடை யாளத்தை சொல்லி சவூதிக்கு போய் இருக்க சொன்னார்கள். பின்லேடனுடன் போகச்சொன்னார்கள். தூசண வார்த்தை களால் எனது _ தொலைபேசிக்கு பேசினார்கள்.
இங்கு விடயம் சாதாரணமானதல்ல. ஒரு ஊடகவியலாளனாக யுத்த நேரத்தில் மிக அவதானமாக செய்தியிடுதல் முக்கியமானது என்று உணர வைத்த காலம் அது. அடுத்தது நடைபெறும் இழப்புகள் மரணங்கள் என்னை தொந்தரவு செய்தன. பெரிதும் பாதித்தன. பிரேதங்கள் எனக்கு பெரிய மன உழைச்சலை கொடுத்தன.
இந்த பரந்த உலகில் இப்பொழுதும் அப்பொழுதும் மனித மரணம் நிறைந்த காட்சிகளால்தான் தொலைக்காட்சி திரைகள் நிரம்பி வழிகின்றன. - அதே மரணம் நிறைந்த காட்சிகள் நான் பிறந்த ஊரில் இருந்து வந்த பொழுது யார் யாரெல்லாம் செத்திருப்பார்களோ என்று எண்ண தோன்றியது. -
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

போர் காலங்களில் தொடர்ச்சியான பதற்றமே பெரும் செய்திகளாக தலைப்பு செய்திகளாக புலம்பெயர் தமிழ் தொலைக் காட்சிகளை நிறைத்தன.
இலங்கையில் குண்டு வெடிக்க வேண்டும் என்று புலம் பெயர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் தவம் இருந்தார்கள். குண்டு வெடித்த - செய்திதான் தொலைக்காட்சி காட்சிகளுக்கு பெருந்தீனியாக இருந்தது. )
இன்று ஒரு குண்டும் வெடிக்கவில்லை என்று தொலைக்காட்சி செய்தியாளர்கள் சோம்பி இருந்த நாட்களும் இருந்தன. . - இதற்கிடையில் நடுநிலமையோடு ஒளிபரப்பான, நான் சார்ந்த தொலைக் காட்சியை அரசாங்கம் பணம் கொடுத்து நடத்துகிறது என்று புலிகளுக்கு ஆதர வானவர்கள் கதை கட்டி விடத்தொடங்கினர். இ பிறிதொரு சந்தர்ப்பத்தில் அது டக்ளஸ் தேவானந்தாவின் தொலைக்காட்சி என்று சிலர் பத்திரிகைகள் இணையங்களில் எழுதினார்கள். இதனை பார்த்து டக்ளஸ் தேவானந்தாவே சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மாவீரர் நினைவு விழா காலங்களில் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் எங்களுக்கு உற்சாகம் பற்றி கொள்ளும். ஏனெனில் எங்காவது குண்டு வெடிக்கும் சாவுகளை காட்டலாம் எனும் பரபரப்புத்தான் அது.
புலம்பெயர் தமிழ் மக்கள் செய்திகள் ஊர் நடப்புகள் - அரசியல் கலந்துரை யாடல்களுக்காகவே புலம் பெயர் ஈழத் தமிழர்களால் நடத்தப்படும் தொலைக் காட்சிகளை பா பார்த்தார்கள். அதுவும் பெடியன்கள் என்ன செய்கிறார்கள் உசாராக இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே பார்த்தார்கள்.
புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழக தொலைக்காட்சி ஒன்று அது களிப்பூட்டும் நிகழ்ச்சிகளுக்காக. மற்றது புலம்பெயர் தமிழ் தொலைக்காட்சி ஒன்று செய்திகளுக்காக வைத்திருந்தார்கள். இங்கு சற்றலைட் தொலைக்காட்சிகள் என்ற காரணத்தினால் அவை வசதியாக அவர்களுக்கு இருந்தன. ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் தனித்தனி கட்டணங்களை வசூலித்தன.
இரத்தமும் சதையுமான எமது உறவுகள் மாவிலாறு யுத்தம் - ஆரம்பித்ததிலிருந்து கொல்லப்பட்டதும் அதன் விபரங்களை பார்ப்பதற்காக தமிழ் ஊடகங்களை மக்கள்
45

Page 48
நாடினார்கள். அதோடு யுத்தம் தொடர்பான செய்திகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்று இங்கு லண்டனில் மற்றும் புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்காக நிதி சேகரிப்பவர்கள் கவனமாக இருந்தனர்.
அதனால் பலவிடயங்களில் அவதானமாக இருக்கவேண்டி ஊடக அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் புலிகளின் எச்சரிக்கைகள்
வந்தன.
பொதுவாக ஊடகங்களில் அல்லது நான் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுகிறவர்கள் யார் நேர்காணல் எவ்வாறு ஒளிபரப்பாகிறது எப்படியான கேள்விகளை நான் கேட்கிறேன். எவ்வாறான பதில்கள் வருகின்றன என்றும் பார்க்கப்பட்டன.
முதல் நாள் இரவு நிகழ்ச்சி முடிந்த அடுத்தநாள் காலையில் பல தொலை-ே பசி அழைப்புகள் எனக்கு வரும். அதில் வாதப்பிரதி வாதங்கள் இருக்கும். அதில் நான் எனது நிகழ்ச்சியில் என்ன கருத்து சொன்னேன் என்பது தொடர்பாகவே இருக்கும்.
இங்கு லண்டனில் இருந்து வருகின்ற பத்திரிகை ஒன்று என்னை குறி வைத்து பல செய்திகளை எழுதியிருக்கிறது. அது யுத்த காலத்தில் என் மீதான வெறுப்பை தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதில் ஈடுபட்டது. ஆனால் மக்கள் என்னை வெறுக்கவில்லை.)
அந்தப்பத்திரிகை என்னை 'கவனம்' என்று கூட சொல்லி எழுதியிருந்தது. 'புலிக்கொடி தமிழர்களின் கொடியா?' என்ற விவாதத்தை நான் நடத்தினேன். - அதில் புலிகள் சார்பாகவும் கவிஞர் ராஜமனோகரன் கலந்து கொண்டார். (A டியூப் லிங்க் http://www.youtube.com/watch?v=IDNgvmToft0 ) அதில் கலந்து கொண்ட ராஜ் என்பவரை பின்னர் புலிகள் மிரட்டினார்கள், அடித்தும் இருந்தார்கள்.
பிறிதொரு முறை இலங்கை உயர் ஸ்தானிகர் ஒருவரை நான் சென்று பார்க்க இருக்கிறேன் என்று நான் நினைக்காத ஒன்றை அந்தப்பத்திரிகை எழுதி இருந்தது. இது வேறொன்றுமில்லை யாருக்கும் வளைந்து போகாத என்னை இலங்கை அரசுக்கு ஆதரவாக காட்டும் முயற்சியாகும்.
இன்னொரு பக்கம் தன்னை அதி மேதாவி என்று நினைத்துக்கொள்ளும் முஸ்லிம் ஒருவர் என்னை சுற்றி வளைத்து, புலிகளின் ஆதரவாளன் என்று படு பிழையான தகவல்களை வைத்து நிறுவ முயற்சி செய்தார்.
46

அதனை பல இணைய தளங்கள் மறு பிரசுரம் செய்தன. ஆனால் அதுவும் வாய்க்கவில்லை. இப்படி போர் காலத்தில் என்னை புரிந்து கொள்ள பலர் முயன்று தோற்றுப்போயினர். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் புலம் பெயர் தமிழர் ஊடகங்களில் எவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் ஒருவர் வேலை செய்யவேண்டும் என்ற விடயத்தை பாருங்கள்.
பெரும் போர் மூண்ட 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஓர் நிலைமையும் பிரபாகரன் போன்றோர் இறந்து விட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் வேறொரு நிலமையும் இங்கு புலம் பெயர் தமிழர் ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.
ஊடக யுத்தத்தில் பரப்புரைகளில் புலிகள் மிகவும்மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் புலம்பெயர் நாடுகளில் அவர்களுக்கு பல சாதகமான நிலைமைகள் தோன்றின. தமிழ் மக்களின் - இறப்பை இங்குள்ள தமிழ் ஊடகங்கள் - பெரும் முதலீட்டும் நடவடிக்கையாக பார்த்தன. அது தெளிவாக எல்லோருக்கும் தெரியும். மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
இறந்துபோன செல்வந்தரான ஒருவர் எனக்கு நேரடியாகவே சொன்னார் "தம்பி இப்ப எல்லாம் புலிகளுக்காக காசு சேர்க்க முடியாமல் இருக்கிறது, கோயில் ஒன்றை திறந்தாத்தான் சரி” என்று. இது அவர் சொன்ன காலத்தில் உண்மையாக நடந்தேறி இருக்கிறது.
பெரும் யுத்தம், போரினால் தமிழ் மக்களுக்கு விளைந்த அவலங்கள், பலர் மனமுடைந்து போனதை அதனால் பலர் அகதிகளானதை பற்றி எல்லாம் தொடர்ந்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தாலும் சோக மயமான விடயங்களை மட்டும் தமிழ் மக்களுக்கு கொடுத்தால் போதும் என்ற மன நிலை இன்னும் இருப்பதுதான் கவலையான
விடயமாகும். - மக்களை வழி நடத்தாமல் வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட
நிலையில் வைத்திருக்கவே புலம்பெயர் ஊட கங்கள் - நினைக்கின்றன. - இன்னும் அல்பிரட் துரையப்பா துரோகி என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதும் என்று ஊடகங்கள் நினைப்பதுதான் எரிச்சலாக
இருக்கிறது.
சோகமான
- உணர்வு பூர்வமான விடயங்களை காட்டினால்
மக்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 49
பணம் தருவார்கள் என்று - இன்னும் தொலைக்காட்சிகள் மக்களிடம் பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. அதனைத்தான் தற்போதைய புலிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும் செய்கிறார்கள்.
- 2009 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக குளிரிலும் மழையிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஈழத்து தமிழ் மக்களுக்காக அவர்தம் இன்னல்களை களைய வேண்டி பிரித்தானிய அரசை நிர்ப்பந்தித்து தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கி போராடினார்கள். அவர்களின் தியாகம் சொல்லுந்தரமன்று. - பெரும் எடுப்பில் ஈழத்தில் தினமும் கொல்லப்பட்டவர்களுக்காக - கண்ணீர் சிந்தினார்கள். அவர்களின் எழுச்சி 2009 மே 18 ஆம் திகதிக்கு பின் வடிந்து விட்டது. இப்பொழுது “திரண்டு வாருங்கள் திரண்டு வாருங்கள்” என்றாலும் மக்கள் திரண்டு வரமாட்டோம் என்கிறார்கள். அவர்கள் மனதளவில் சோர்வடைந்து விட்டார்கள்..
- ஆனால் அந்தக்காலத்தில் மக்களின் உணர்வுகளை தொலைக்காட்சிகள் தொடர்ச் சியாக ஒளிபரப்பின. அது முக்கியமான எழுச்சியாக மாறியது. இங்குள்ள ஊடகங்களில் தொலைக்காட்சிகள்தான் மிகவும் வலுவானதாக இயங்கின என்ற காரணத்தினால் தான் அவற்றை) முதன்மை படுத்தி இங்கு நான் உரையாற்றி
போரின் பொழுது முதலில் பலியாவது உண்மை. அதனோடு சேர்ந்து எல்லாமே பலியாகி விடும். போர் தொடர்பாக சொல்லும்பொழுது அதனை ஆதரிப்பவர்கள் அடுத்து எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு வகையினரும் இடைநடுவில் ஒன்றுக்குமில்லாதவர்களும் இருப்பார்கள். முதலாவது வகையினரால் ஊடகங்கள் ஊடகக்காரருக்கு பிரச்சனை வரும். இரண்டாவது
வகையினர் ஊடகக்காரரை நெருக்குவார்கள். மற்றவர்கள் சும்மா இருந்து விடுவார்கள். தேசம் தொடர்பான அக்கறை இல்லாதவர்கள் என்று ஊடகக்காரர் மீது முதலாவது வகையினர் வசைவார்கள். யுத்தவாதிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்று இரண்டாந்தரப்பினர் சொல்வார்கள். இரண்டுக்கும் நடுவே கொட்டைப்பாக்கை போல நறுக்கப்படுபவர்கள் ஊடகக்காரர்கள்தான். அது எனக்கு அனுபவ ரீதியாக
நடந்திருக்கிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

சொல்வார்கள் என்று கு வக்காலம்
கொண்டிருக்கிறேன்.
மக்களைசரியானதிசையில் அவைகொண்டு செல்லவில்லை என்பதுதான் உண்மையாகும். பரபரப்புக்காக இயங்கியவைகளினால் மக்களிடம் சீரானசிந்தனையை கொண்டுவரமுடியவில்லை. விடவில்லை. - போரின் பொழுது முதலில் பலியாவது உண்மை. அதனோடுசேர்ந்து எல்லாமே பலியாகி விடும் போர் தொடர்பாக சொல்லும்பொழுது அதனை ஆதரிப்பவர்கள், அடுத்து எதிர்ப் பாளர்கள் என்ற இரண்டு வகையினரும் இடைநடுவில் ஒன்றுக்குமில்லாதவர்களும் இருப்பார்கள். முதலாவது வகையினரால் ஊடகங்கள் = ஊடகக்காரருக்கு பிரச்சனை வரும். இரண்டாவது வகையினர் ஊடகக் காரரை நெருக்குவார்கள். மற்றவர்கள் சும்மா இருந்து விடுவார்கள். தேசம் தொடர்பான அக்கறை இல்லாதவர்கள் என்று ஊடகக்காரர் மீது முதலாவது வகையினர் வசைவார்கள். யுத்தவாதிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்று இரண்டாந்தரப்பினர் சொல்வார்கள். இரண்டுக்கும் நடுவே கொட்டைப்பாக்கைபோலநறுக்கப்படுபவர்கள் ஊடகக்காரர்கள்தான். அது எனக்கு அனுபவ
ரீதியாக நடந்திருக்கிறது.
யுத்த இறுதி நாட்களில் ஒரு தொலைக்காட்சி "பிரபாகரன் இறந்து விட்டார்” என்ற செய்தியை ஒளிபரப்பியது. அந்த தொலைக்காட்சி பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புடனே நோக்கப்பட்டது. இறக்க முடியாதவர் என்று சொல்லப்பட்டவர் இறந்து விட்டார் என்று எப்படி அந்த தொலைக்காட்சி சொல்லும் என்பதுதான் அவர்களின் கேள்வியாக இருந்தது. பின்னர் அந்த தொலைக்காட்சி மன்னிப்பு
கேட்டது.
நான் வேலை செய்த தொலைக்காட்சி மெளனமாக இருந்தது. பிரபாகரன் செத்ததை சொல்லாமல் விட்டதற்காக இந்த தொலைக்காட்சியை மக்கள் விரும்பினார்கள். புலம்பெயர்சூழலில்ஊடகங்களின் நிலைமைக்கு இதனை முக்கியமான உதாரணமாக கொள்ளலாம்." இ 2009 ஜனவரியில் இருந்து தொடர்ச்சியாக வன்னியில் இருந்து பிரேதங்கள், அழுகுரல்கள், கால்கள்கைகள் பிய்ந்துபோனதமிழர்கள்,மூளை சிதறிப்போன தமிழர்கள், இதயம் அறுந்து தொங்கியவர்கள்,கண்களை இழந்தவர்கள், பங்கருக்குள் செல் விழுந்து சிதறிய உடல்கள், பச்சையாக துண்டாகதொங்கிக்கொண்டிருக்கும் கால்களை வெட்டியவர்கள், விம்மி விம்மி
47
நோக்கப்பட்டவர் இறந்து . சி சொல்லும்

Page 50
அங்கிருந்து சாவுக்கு மத்தியில் அந்த வீ அனுப்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் பெரும் உலகத்துக்கு வன்னி யுத்தத்தின் வடுக்களை யார் இப்பொழுது உயிருடன் இருக்கிறார்கள் என பற்றிய செய்திகள், மக்கள் அவலம் பற்றிய செய்,
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
அழுது கொண்டிருக்கும் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என்று பெரும் சோகம் கௌவிய காட்சிகளைத்தான் வீடியோக்களாக நாங்கள் ஒளிபரப்பினோம். அது ஈழ யுத்தத்தின் பெரும் பகுதியின் அவலங்களை இங்கு புலம் பெயர் நாடுகளுக்கு காண்பித்ததாக அமைந்தது. யுத்த காலத்தில் ஊடகவியலாளர்கள் வன்னி பகுதிக்கு போக முடியாத நிலைமையை அரசு ஏற்படுத்தி இருந்தது.
அங்கிருந்து சாவுக்கு மத்தியில் அந்த வீடியோக்களை ஒரு சில ஊடகவிய லாளளர்கள் அனுப்பிக் கொண்டி ருந்தனர். அவர்கள் பெரும் தியாகிகள். அந்த ஊடகவிய லாளர்கள்தான் உலகத்துக்கு வன்னி யுத்தத்தின் வடுக்களை அதன் கோரத்தை தந்தவர்கள். அவர்களில் யார் யார், இப்பொழுது உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரியாது. அவர்கள் இல்லாவிட்டால் யுத்தம் பற்றிய செய்திகள், மக்கள் அவலம் பற்றிய செய்திகள் தெளிவாக வந்திருக்காது.
யுத்தம் ஏற்படுத்திய அழிவின் பின்பு நாம் சோர்ந்துபோய் வாழாவிருக்கிறோம். இதுதான் ஆபத்தானது. யுத்தம் மட்டுமே பழக்கப்ட்டுப்போன தமிழ்மக்களுக்கு அதற்கு பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறது. இது பெரும் கையறு நிலையாகும்.
புலம் பெயர் தமிழர்கள் வாழுமிடங்களில் அவர்கள் இந்தஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இலங்கை அரசின் மீதான தமிழ் மக்களின் ஒடுக்கு முறை தொடர்பான அழுத்தங்களுக்கு கொடுக்கும் நெருக்குவாரமே அதிகமாக இருக்கிறது.
ஆனால் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு அவர்களின் சுபிட்சமான எதிர்கால வாழ்வு தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் ஏற்படுத்தப்படவேண்டும். தமிழர் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் இதனை முறைப்படி செய்யத்தவறுகின்றன.
48

டியோக்களை ஒரு சில ஊடகவியலாளர்கள் 5 தியாகிகள். அந்த ஹடகவியலாளர்கள்தான் அதன் கோரத்தை தந்தவர்கள். அவர்களில் யார் ன்று தெரியாது. அவர்கள் இல்லாவிட்டால் யுத்தம் திகள் தெளிவாக வந்திருக்காது.
து. --- =
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIllllllllllII
இதில் அமைப்பியல் ரீதியாக ஒரு சில தமிழர் அமைப்புகள் சில வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. மேலும் தமிழ் மக்களை உணர்சிவசப்படுத்தி அவர்களை தூண்டி விட்டு இங்கு ஒரு வித அரசியல் நிலைப்பாடும் எடுக்க விடாமல் செய்வதில் ஊடகங்கள் முனைப்பாக செயல் படுகின்றன. அது மாற வேண்டிய சூழல் எதிர்காலத்தில் வருகிறது என்று நான் சொல்லுவேன்.
இப்பொழுது புலம்பெயர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கான பெரு வெற்றிடம் ஒன்று இருக்கிறது. இப்பொழுது தமிழ் தொலைக்காட்சிகளில் புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளை, தமிழ் மக்கள் பார்ப்பதில்லை. பொழுது போக்கு நிகழச்சிகளை தமிழ் நாட்டில் இருந்து வரும் தொலைக்காட்சிகள் தாராள் - மாகவே தருகின்றன. செய்திகளுக்காக பார்த்த ஈழத்தமிழர் தொலைக்காட்சிகளை அவர்கள் பார்க்க தேவையில்லை என்றே நினைக்கின்றனர். இப்பொழுது செய்திகள் இல்லை என்றே பார்வையாளர்கள் நினைக் கின்றனர்.
சிம்பு ஹன்ஸிகா காதலை பிரதான செய்தியில் புலம்பெயர் தமிழ் தொலைக் காட்சி ஒன்று சொல்லிக் கொண்டிருக்கும் கேவலமான பேரவலம் நேர்ந்திருக்கிறது.
இறுதியாக இந்த நல்ல சந்தர்ப்பத்தில் தமிழரின் போர் இலக்கியத்தை கொண்டு வந்த 'ஞானம்' புலம் பெயர் தமிழர் வாழ்வு தொடர்பான புலம்பெயர் தமிழர் இலக்கிய சிறப்பிதழை 175 ஆவது ஞானம் சிறப்பிதழாக கொண்டு இதேபோல 600 பக்கங்களில் கொண்டு வரவேண்டும் அது மிக முக்கியமான பணி. அதனை கொண்டு வரும் வல்லமை ஞானத்திற்கு உண்டு என்ற வேண்டுகோளோடு எனது உரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்.
0 0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 51
சம கா மலை க
நீகள்
இ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் “தமிழோடிசை
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் முதன் முதலா வழங்கலும் கடந்த 31.07.2013 முதல் 04.08.2013வ
மூத்த இசைவாணர்களின் பெயரில் அமைந்த இசைநிகழ்வுகள் மிக அற்புதமாக நடைபெற்றன. கடைசித்தினத்தன்று இசைத்திரு ஏ.கே. கருணாக நவரட்ணம் ஆகியோர் “தலைக்கோல்” விருது வழ
சபையோரை மகிழ்விக்க கலாவித்தகர் . நடைபெற்றது.
S தலைநகரில் இரண்டு நாடகங்கள்
தமிழ் அவைக்காற்றுக் கழகம் தனது 35ஆவ, கலை இலக்கியப் பேரவையின் ஒழுங்கமைப்பில் இரண்டு நாடகங்களை மேடை ஏற்றியது. க. பிரத்தியேகக்காட்சி ஆகிய நாடகங்கள் மேடை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
கலாநிதி மீரா வில்லவராயருக்கான பாரா இசைத்துறையில் பலசாதனைகள் படை காரணகர்த்தாவாக இருந்தவருமான கலாநிதி நூல் வெளியீடும், கெளரவிப்பும் கொழும்புத் தமிழ் தலைமையில் (14.08.2013) நடைபெற்றது.
நூல் அறிமுகத்தை இசை ஆசிரியர் தி.கருண எஸ். தில்லைநாதன் நிகழ்த்தினார். கலைஞர்களின்
“நினைவுகள் அழிவதில்லை” சிறுகதைகள் | மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் அ தொகுதியின் ஆய்வரங்கு ரி. இராசரத்தினம் தலை கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில்
இவ்வாய்வரங்கில் ஜீ. கோகிலவாணி, ஐ. ( ஆகியோர் சிறுகதைகளைப் பல்வேறு கோணங்கள் எம். தேவகெளரி நெறிப்படுத்தினார்.
எம். கே. முருகானந்தன் தொகுப்புரை வழங்கி முன்வைத்தனர்.
இ வெகுஜன ஊடகமும் மொழியும் பயில்நிலை
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் புதன் கிழமை நிகழ்வில் வெகுஜன ஊடகமும் மொழியும் பயில் ஆய்வாளர் எஸ். மோசெஸ்(21.08.2013) உரை உறுப்பினர் திருமதி பத்மா சோமகாந்தன் தலை ை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

க. பொன்னுத்துரை
லக்கிய
வுகள்
பாடல்' க இசைத்தமிழ் விழாவும் தலைக்கோல் விருது
ரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இசை அரங்குகளில் ஈழத்து இசைவாணர்களின் இவற்றிக்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் 5ரன், கலைஞர் வேல் ஆனந்தன், கலாநிதி எம். வங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
திவ்யா சிவநேசனின் நாட்டிய அரங்கம்
து ஆண்டை நிறைவு செய்யும் முகமாக தேசிய > கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் (09.08.2013) பாலேந்திராவின் நெறியாள்கையில் மழை, ஏற்றப்பட்டன. இவை கொழும்பு நாடக
Lடுவிழாவும் கௌரவிப்பும் உத்த, பல இசைவிற்பனர்கள் உருவாகக் மீரா வில்லவராயருக்கு பாராட்டு விழாவும், ழ்ச்சங்கத் துணைத் தலைவர் மு. கதிர்காமநாதன்
ாகரன் நிகழ்த்த ,பாராட்டுரையை பேராசிரியர் -கூட்டு அளிக்கையும் நடைபெற்றது.
நூல் ஆய்வரங்கு வர்களின் நினைவுகள் அழிவதில்லை சிறுகதைத் மையில் (18.08.2013) வெள்ளவத்தை பெண்கள் நடைபெற்றது. வினோதன், ரிம்ஸா முஹம்மது, ரி. நிரோசா ரில் ஆய்வு செய்தனர். இதனை ஊடகவியலாளர்
னார். சபையோர்கள் பல்வேறு கருத்துகளையும்
நோக்கு மகளில் நடைபெறும் அறிவோர் ஒன்று கூடல் நிலை நோக்கு என்ற தலைப்பில் ஊடகத்துறை பாற்றினார். இந்நிகழ்விற்கு சங்க ஆட்சிக்குழு மம வகித்தார்.
49

Page 52
S - “இலங்கையில் சிலப்பதிகார நாயகி மர
கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கியக்களம் துணை வேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங். மாற்றங்களும்” என்ற தலைப்பில்(23.08.2013) ,
இந்நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் சங்க து தலைமை வகித்தார். பேராசிரியர் நா. < துணைத்தலைவர் மு.கதிர்காமநாதன் வழங்கி
8 மணிமேகலை பிரசுரத்தின் 16 நூல்கள்
தமிழக மணிமேகலை பிரசுரத்தின் பல்வே நூல்களின் வெளியீட்டு விழா கொழும்புத் தமி
வரவேற்புரையை ரவி தமிழ்வாணன் தலைமையேற்று நடத்தியதுடன் முதற்பிரதியை சங்கப் பொதுச்செயலாளார் ஆழ்வாப்பிள்ளை
சிறப்புவிருந்தினர்களாக தொழில் அதிப ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழ்த்துரைகளை வீரகேசரி வாரவெளியீடு தங்கேஸ்வரி, எண்கணித நிபுணர் ஜே.என். எஸ் இ உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2013
இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு நடு தமிழியல் ஆய்வு மாநாட்டினை இலண்ட வரலாற்றில் முதல் தடவையாக இலண்டன் இருந்து பலபேராளர்கள் கலந்து கொண்ட 124ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிப்பதற்கு ஏற் முனைவர்திருமதி மனோன்மணிசண்முகதாஸ், கி. விசாகரூபன் எஸ். சிவலிங்கராஜா மற்று பல்கலைக்கழக துணைநூலகர் திரு . இராசைய ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், திருமதி ஞ ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
மாநாட்டின் அமைப்பாளராக திரு. செ பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் - கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கல், கெளரவி இடம்பெற்றன. -
இ ஈஸ்வரனின் சிறுகதைகள் நூல் வெளியி
கொழும்புக் கம்பன் கழகத்தின் தலைவர் தெ.ஈஸ்வரன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “ஈஸ்வர னின் சிறுகதைகள்” எனும் நூலின் வெளியீட்டு விழா (31.08.2013) மாலை 5.50 அளவில் கொழும்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ.விஸ்வ நாதன் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் சாயி நிறுவனங்களின் மத்திய குழுவின் தலைவ மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமா தர்மபாலன் பாடினார். வரவேற்புரையை திரும வைத்தியகலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அறி
50,

புகளும் மாற்றங்களும்” நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கன் “இலங்கையில் சிலப்பதிகார நாயகி மரபுகளும் உரையாற்றினார். துணைக்காப்பாளர் சைவப்புலவர் சு. செல்லத்துரை சண்முகலிங்கத்திற்கான கௌரவத்தினை சங்கத்
Tார்.
வெளியீடு
று நாடுகளையும் சேர்ந்த பல எழுத்தாளர்களின் 16 ழ்ச் சங்கத்தில் (25.08.2013) நடைபெற்றது. நிகழ்த்த இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பயும் வாங்கி சிறப்புச் செய்தார். கொழும்புத் தமிழ்ச்
கந்தசாமி முன்னிலை வகித்தார். ர் தெ. ஈஸ்வரன், எம்.சி.ஏ. ஹமீது ஹாஜியார்
நிகளின் பிரதம ஆசிரியர் ஆர். பிரபாஹன், செல்வி -- செல்வன் ஆகிய பலர் வழங்கிச் சிறப்பித்தனர்.
- 5 55
வம் 14-08-2013 முதல் 18-08-2013வரை உலகத் டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடத்தியது. நகரில் நடந்த இம்மாநாட்டில் உலகெங்கிலும் டனர். இம்மாநாட்டில் பல்வேறு அரங்குகளில் bறுக்கொள்ளப்பட்டன. இலங்கையில் இருந்து பேராசிரியர்கள்வ. மகேஸ்வரன், துரைமனோகரன். ம் முனைவர் சி. சிவநிர்த்தானந்தா, பேராதனைப் Iா மகேஸ்வரன், திருமதி ரூபி வலன்ரீனா பிரன்சிஸ், Tனம் ஞானசேகரன் ஆகியோர் மாநாட்டில் கலந்து
ல்வா செல்வராஜா விளங்கினார். தலைவராக பணியாற்றினார். நிறைவு நாளன்று ஊர்வலம், ப்பு வைபவம் ஆகியன வலன்ரைன்ஸ் பார்க்கில்
தலைவர் மனோ. கணேசன் கலந்து கொண்டார். ர் வைத்தியகலாநிதி வி. ஜெகநாதன் தம்பதிகளின் கியது. கடவுள் வாழ்த்தை திருமதி ஹம்சானந்தி பெத்மா சோமகாந்தன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து மகவுரையை நிகழ்த்தினார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 53
கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொ
நூல் நயப்புரையை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பு பிரசாந்தன் நிகழ்த்தினார். "ஞானம்” பிரதம ஆசி பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் சி. இர மணிமேகலை பிரசுர ரவி தமிழ்வாணன், கம்பவ வழங்கினர். நிறைவாக நூலாசிரியர் தெ.ஈஸ்வரன்
இ இலண்டனில் ஞானம் போர் இலக்கி சிறப்பிதழ் அறிமுக விழா -
இலண்டன் லூஷியம்
சிவன்கோவி மண்டபத்தில் ஞானம் 150 ஆவது இதழ் -ஈழத்து போர் இலக்கியச் சிறப்பிதழின் அறிமுக வி சுடரொளி வெளியீட்டுக்கழகத்தின் ஆதரவி 24-08-2013 அன்று மாலை ஆறு மணியளவி சுடரொளி ஆசிரியர் ஐ. ரி. சம்பந்தன் தலைமைய இடம்பெற்றது. டாக்டர் நவரட்னம் தம்பதி! மங்கல விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்தன தமிழ்த்தாய் வாழ்த்தினை பிரபல எழுத்தால் இரா உதயணனின் மகள் நிரோஷி இசைத்த ஆசியுரை லூஷியம் சிவன் கோயில் பிரதி குரு ஸ்ரீலஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் அவர்கள வழங்கப்பெற்றது. தொடர்ந்து திரு. இரா உத தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்றது. ! திபாகரன், பிரபலவிமர்சகர்மு. நித்தியானந்தன், 9 எல். எம். அனஸ் ஆகியோர் நிகழ்த்தினர். சட்ட நூலின் முதற்பிரதியை டாக்டர் நவரட்னம் ெ நூலகர் என். செல்வராஜா வழங்கினார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

5 மு. கதிர்காமநாதன் முதற்பிரதியை வெளியிட
ண்டார். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் ஸ்ரீ பிரியர் வைத்தியகலாநிதி தி.ஞானசேகரன், களனி த்தினவடிவேல், மறவன்புலவு க. சச்சிதானந்தன். பாரிதி இ.ஜெயராஜ் ஆகியோர் பாராட்டுரைகள்
ன் பதிலுரை வழங்கினார்.
டயச்
பில்
ஏப்
ழா
பில் பில் ல்ெ
5ே 5 5 5 3 'S
5யணன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் நூல்விமர்சன உரைகளை எழுத்தாளர் திரு. தி. ஊடகவியலாளரும் பன்னூல் ஆசிரியருமான எம். த்தரணி பஷீர் அவர்கள் கருத்துரை வழங்கினார். பற்றுக்கொண்டார் . நன்றியுரையினை பிரபல
51

Page 54
உலகத் தமிழியல் ஆய்வு |
Tாயக 44ாடாகா4ா-Ta4காப்டரை க.

மாநாடு 2013 (இலண்டன்)
இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் 14-08-2013 முதல் 18-08-2013 வரை உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டினை
இலண்டன் பல்கலைக்கழக
மண்டபத்தில் நடத்தியது. இலங்கையில் இருந்து மாநாட்டில் கலந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த பேராளர்கள்.
விழா அமைப்பாளர் திரு. செல்வா செல்வராஜா அவர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் சொற்பொழிவாற்றுகிறார்.
மாநாட்டின் நிறைவு விழா
அன்று ஞானம் தம்பதியினர் கெளரவிக்கப்பட்டனர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 55
08:26
CேC36 கே.விஜயன்
வானொலி அறிவிப்பாளர் முருகேசு ரவீந்திரனின் 'மாற்றம்' என்ற சிறுகதையை வாசித்திருக்கிறீர்களா? அவருடைய வாழ்க்கைப் பயணம்' என்ற தலைப்பில் அண்மையில் வெளியான சிறுகதை தொகுப்பில் இந்த கதை இருக்கிறது. இது ஒரு பத்திரிகை உலக கதை என்பதால் கொஞ்சம்குஷியாகவேவாசித்தேன். கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. அதிலும் ஒப்பு நோக்காளர் பகுதியில் இந்தக் கதை இடம்பெறுவது பொங்கலோ பொங்கல் என்று சக்கரை ருசியாகவிருந்தது விசேஷம். ஏனென்றால் எனது பத்திரிகை உலக வாழ்வில் இந்த ஒப்புநோக்காளர்களுடன் நான் மல்லுக்கட்டிய நினைவுகள் எழுந்து நின்று பைசாச கூத்துப்போட்டன.
நானும் நண்பர் முருகேசு ரவீந்திரனும் ஒரு பத்திரிகையில் ஒன்றாகவே தொழில் புரிந்தவர்கள். அவர் ஒப்புநோக்காளர், நான் ஆசிரியர் பீடம். மாதத்தில் சில நாட்கள் தொழில் முடிந்து நடுச்சாமம் கடந்து இருவரும் ஒன்றாகவே கம்பெனி வாகனத்தில் பயணிப்பது உண்டு. அப்பொழுதெல்லாம் அவர் இலக்கியம் பற்றி பேசத்தொடங்கினார் என்றால் அது வீடுவரை ஓயாது. எனக்கு அதிசயமாக இருக்கும். அடக்கடவுளே! பத்திரிகையாளனாக மட்டுமல்லஓர் எழுத்தாளனுமாகவாழ்க்கை நடத்திவரும் நான் அறியாத இலக்கிய விசயங்களைக் கூட இந்த ஆசாமி தெரிந்து வைத்திருக்கிறாரே என்ற மலைப்பு என்னை மலைப்பாம்பாக கசக்கிப் பிழிவதுண்டு. அந்த அளவிற்கு இந்திய நவீன
வSLC)என்னகே முருகேசுரந்தர
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

பு  ைன க  ைத க  ைள வாசிக்கும் பழக்கம் கொண்டவர் முருகேசு ரவீந்திரன்.
ஒருமுறை கு.ப.ரா பற்றி அவர் சொல்லிக் கொண்டு வந்தது என்னை மிகவும் கவர்ந்தது. கண்களை மூடி மெளனமாகக் கேட்டுக் கொண்டு வந்தேன். அநேகமாக
வாகனத்தில் வேறு எவரேனும் இருந்தால் அவர்கள் தலை கழுத்து தொங்கி நெஞ்சை மோத மோத குறட்டை விட்டுக்கொண்டுதான் வருவார்கள். ஓட்டுநர் கூட குறட்டை விடாத குறைதான். நானோ கண்களை மூடினாலும் முருகேசு சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறேன் என்பதை அவர் அறிவார். உண்மையிலே அதன் பிறகுதான் கு.பா.ராஜகோபாலின் கதைகளை தேடித்தேடி வாசிக்கலானேன் என்பது பதிவிற்குரிய இன்னொரு விஷயம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அனேகமாக என்னுடன் உரையாட வருகின்றவர்கள் யாரையாவது கழுத்தறுக்க திட்டமிட்டிருந்தால், காலைவாரி விட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தால் அவர்களைப் பற்றிய ட இல்லாததையும் பொல்லாததையும்தான் என் மண்டைக்குள் திணிப்பார்கள்.)
'அட இதென்னப்பா பெரிய அதிசயம். உலகின் எண்பது சதவீதமானவர்கள் இப்படித்தான் காலத்தை ஓட்டிக் கொண்டி ருக்கிறார்கள்'
என்கிறது ஓர் ஆய்வு'. - 'அது சரிதான். புத்திரிகை உலகில் இது ரொம்ப ரொம்ப அதிகம் என்பதை சுட்டிக்காட்டச் சொன்னேன். ஏன்னா அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதாக பீத்திக் கொள்ளும் பத்திரிகா தர்மவான்கள் இப்படி இருக்கலாமா.
- "அட போய்யா! எல்லாமே வய்த்துப் பொழப்புன்னு ஆய்ட்டப்போ இது சகஜமய்யா” .
அவருடை இடம் வந்ததும் முருகேசு இறங்கிப் போய்விட்டார். கு.பா.ராவும்
(ழுக்கSை "
வானவேடிகம்

Page 56
அவருடன் வண்டியை விட்டு இறங்கவில்லை என் மண்டைக்குள் நீச்சலடித்துக் கொண்டி ருந்தார். சிங்களவரான எங்களுடைய வாகல் ஓட்டுனர் என் மீது பேரபிமானம் கொண்டவர் எனது அமைதிக் குணம் அவருக்கு பிடித்தமானது. துரதிஷ்டம், மனுஷனுக்கு தமிழ் மணிதானும் தெரியாது.
நண்பர் முருகேசு இறங்கிச் சென்றது தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஏதோ ஒன்று இறங்கிச் சென்றுவிட்டது என்பதைப் போன்று பெருமூச்சு விட்ட வண்ணட வண்டி ஓட்டுனர் என்னைத் திரும்பிப் பார்ப்பதை என்னால் உணரமுடிந்தது நண்பர் முருகேசுவினால் எனக்கு பெரிய தலைவலியினால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அவர் இறங்கிப்போனதுப் அது நீங்கிவிட்டது என்று தவறாக கணக்குப் போட்டிருந்த அவர் நான் கண்களைத் திறந்ததும்,
'மொக்கத மாத்தயா எ மனுஷ்ய தொடவன்னே? இசே ரத. - என்ன. 'தொரே இந்த ஆள் என்ன உளறிக் கொண்டே வாரான் தலையிடி. என்னமாவது கடன் கேட்கிறானா?
என்று சட்டென கேட்டுவிட்டார். 'ஈஸ்வரா!' நான் தலையில் கை வைத்துக் கொள் 'தன்னவா மாத்தயா லொக்கு தடயக் தாண்ட அதன்னே தெண்ட எபா பஸ்ஸே பில்ல தமாய் எனக்குத் தெரியும் தொரே பெரிய தொகை ஒன்று கேட்கிறார் போல கொடுக்கவேண்டாம் ஜென்மத்திற்கும் கெடைக்காது'
என்று சொன்னாரே பார்ப்போம். 'அடப்பாவி' என்று இரண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டேன்.
மொழி என்பது எவ்வளவு அற்புதமானது அது புரியாமல் போகின்ற பொழுது எவ்வளவு பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தி விடுகின்றது.
கழுத்தறுப்பும் காலை வாரிவிடுதலுப் சர்வவியாபகமானது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் பத்திரிகையாளனை பெரும் போராளியாகவே நாம் சித்தரிக் கின்றோம். அத்தகைய உயர்வானவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பாலா னவர்கள் கழுத்தறுப்பிலும் காலை வார் விடுதலிலும் - அடேயங்ப்பா- அசகாய சூரர்கள். பத்திரிகை உலகில் சாதாரண சிறு சிறு விஷயங்களிலும் இத்திருவிளையடளை காணமுடியும். அண்டிவைத்து ஆளை ஒரு வழி பண்ணிவிடுவார்கள். | வாழ்க்கைப் பயணம் என்ற ரவீந்திரனின் மாற்றம் என்ற கதையின் ஒரு சிறு பகுதியை உங்கள் வாசிப்பிற்கு தந்து விட்டால் புலை

இருறுக்கு இனகள்விகளை நாள் விடும் இவன்
/
|
5
/
கதைத்துறையில் அவருடைய ஆளுமையின் வளர்ச்சியை காணமுடியும்.
'அது ஒரு பத்திரிகை ஸ்தாபனம். இவன் வேலைக்குச் சென்ற முதல்நாள் விமலனிடம் பலரும் பல கேள்விகளைக் கேட்டனர். அது அவனுக்கு இன்னொரு நேர்முகப் பரீட்சையாக இருந்தது. அவன் சாதியை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வமாகவிருந்தனர். -- .ஆரம்பத்தில் அவனுக்கு பிழைகளைத் திருத்தும் பணி வழங்கப்படவில்லை. தலைமை ஒப்பு நோக்குநர் கையெழுத்துப் பிரதிகளை வாசிக்குமாறு இவனிடம் கூறினார். அவன்
வானொலி செய்தி வாசிப்பவரைப்போன்று | வாசித்தான்.
'என்ன ரேடியோவிலே - செய்தி வாசிக்கிறதாக எண்ணமே அதுக்ல்ெலாம் ஒரு யோகம் வேணும்'
தலைமை நோக்குநர் கூறினார். எல்லோரும் சிரித்தனர். அவனுக்கு அவமான T மாகவிருந்தது.
'நீர் வேகமாக வாசித்தால் என்னாலே T திருத்த ஏலாது.'
சித்ரா கூறினாள். இவன் ஆறுதலாக வாசித்தான். 'வாயிக்க என்ன கொழுக்கட்டையே'
மைதிலி தன் கோபத்தைக் காட்டினாள்.
இத்தனை சிரமங்களைக் கடந்து வந்த ரவீந்திரன் இன்று சிறந்த ஒரு வானொலி அறிவிப்பாளராக மட்டுமல்ல சிறந்த - ஓர் எழுத்தாளராகவும் மாறிவருகிறார். பல வருடங்கள் நாடாளுமன்றச் செய்திகளை நானும் தொகுத்து வழங்கி வந்திருக்கிறேன். இப்பொழுது இலங்கை வானொலியில் அவர் தொகுத்து வழங்குவதை கேட்கத் தவறுவதில்லை. அப்படி ஒரு அட்சர சுத்தம்.
மாற்றம் கதை பற்றிமேலும் சில தகவல்கள்.
இந்தக் கதையை பத்திரிகைகள் பிரசுரிக்க மறுத்துள்ளன. புத்தக வடிவில் வந்தவுடன் சீ சீ நீ ஒரு சுத்தமான ஆத்மா. இப்படி கன்றாவிக் கதை எல்லாம் எழுதலாமா? என்று எம்பெருமானின் மூன்றாவது கண்ணை சில மூத்த எழுத்தாளர்கள் திறந்திருக்கிறார்கள்.
'சபாஸ்டா மச்சான்! இந்த வருடத்தின் நல்ல கதையை எழுதியிருக்கிறாய்.'.
என்று - மு. பொ. - வாணவேடிக்கை கொளுத்தியிருக்கிறார்.
- அது கிடக்கட்டும் அதுக்கென்ன இப்போ
என்று அலுத்துக் கொள்கிறீர்களா? போரின் 65 சத்தமே இல்லாத பனிரெண்டு கதைகளும்.
கைலாசநாதனின் அருமை ஓவியங்ளும், 1 ஜீ.ரி கேதாரநாதனின் வித்தியாசமான ப அணிந்துரையும் வாசித்து நாமும் கொஞ்சம் 7 தலையைப்பிய்த்துக் கொள்வோமே.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

Page 57
வாசகர் 6
நான் இம்மடலை வரைகிறபோது ஐ. நா. இருக்கிறார். அதேவேளை ஆபிரிக்க உரிமைப்போராட்டம் மேற்கொண்ட மார்ட்டி காண்கிறேன்" (Thave a dream) என்ற சரித்திரப்பிர தினமும் கொண்டாடப்படுகிறது.
கிங் கொலை செய்யப்பட்டிருந்தாலும் அவர பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தது. கருப்பு கனவு ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக வந்த
அமெரிக்கர் மீதான அடக்குமுறை ஏதோ. வ இருக்கிறது. - " சிறுபான்மையினருக்குப் பாதகமான சட் இருக்கின்றன. 2012 ஆண்டு 17 வயதான ஓர் ஆ என்ற போர்வையில் ஒரு வெள்ளை இனத் அண்மையில் வழங்கப்பட்டபோது அஞ்சாது எ
- என்ற சட்டத்துக்கமைய வெள்ளை தீர்ப்பளிக்கப்பட்டமை இதற்கு ஓர் எடுத்துக்கா
இத்தீர்ப்பு சம்பந்தமாக அமெரிக்காவில் அது குறித்து கருத்து வெளியிட்ட, உலகிலேே அமெரிக்க ஜனாதிபதி தனது இனத்துக்காகக் கத் அவதானமாக வார்த்தைகளைக் கையாள சுடப்பட்டபோது அது எனது மகனாக இருக்க . கூறுவதானால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மார்ட அமெரிக்க மக்களிடம் கேட்பது இது தான்.. ம அஞ்சாது எதிர்த்து நில் என்ற சட்டத்துக்கு இ தானே முந்திக்கொண்டு கொன்றிருப்பின் அ
முடிந்திருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதில் அல்ல இருக்கு மானால் நாம் இத்ததைய சட்டங்களைப் எமக்கு ஏற்படலாம்” என்று கூறிய ஒபாமா அெ தருணம் வந்து விட்டது என்றும் வலியுறுத்தின
நவநீதம்பிள்ளை இங்கே வந்திருப்பது நல்ல 4 வைத்துப் பார்க்கும்போது இங்குள்ள சிறுபான் தூரம் உதவ முடியும் என்ற கேள்வி எம்மனதில் பின்னால் உள்ள சக்திகளின் நோக்கம் என்ன என்
நாம் அறிந்த வரை சக்திவாய்ந்த அணுவல்லர் பயன்படுத்துகின்றன. ஒரு விமர்சகர் கூறியது என்னைப்போல் நடக்காதே” (Do as I say, not as மந்திரம்.
உரிமைகளைப் பெறுவது மக்கள் சக்தியி வடமாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற் பிரதிநிதி, சிறுபான்மை இனத்தவர் தலை நிமிர்ந் அறிய நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். அவ சவாலைவிட மிக மிகப் பெரியது என்பது மட்டு
ஜூலை 2013 இதழில் பேராசிரியர் துரை மா காலத்தால் அழியாத கலைஞன் ரி.எம். சௌந் தந்தது. ரி. எம். எஸ்ஸைப்பற்றி இணையதளங்கள் இணுவில் வீரமணி ஐயரின் பாடல்தான் - கற். என்று யாரும் குறிப்பிடவில்லை. இலங்கைத் த மூச்சுவிடவில்லை. இணையத்தளச் செய்திகை உண்மை தெரியாது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2013 (160)

பேசுகிறார்
மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் மெரிக்க மக்களுக்காக அஹிம்சைவழியில் உன் லூதர் கிங் நிகழ்த்திய "நான் ஒரு கனவு ரசித்தி பெற்ற உரையின் ஐம்பதாண்டு நினைவு
ரது போராட்டம் அவரது இனத்தவர்களுக்குப் பு, வெள்ளை இன ஒற்றுமைக்காக அவர்கண்ட "பாது ஓரளவேனும் பலித்த போதும் ஆபிரிக்க கையில் இன்னமும் தொடர்ந்த வண்ணமே
ட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறையில் பிரிக்க அமெரிக்க இளைஞன் தற்பாதுகாப்பு தவரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு
திர்த்து நில் (Stand your ground) ரயினக் கொலைஞன் நிரபராதி எனத்
டாகும்.) > எழுந்த உணர்வலைகளின் பின்னணியில் யே மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்படும் தி முனையில் நிற்க வேண்டி இருந்திருக்கிறது. 1 வேண்டியிருந்திருக்கிறது. "மார்ட்டின் வாய்ப்பிருந்திருக்கிறது. இன்னொரு வகையில் ட்டின் இடத்தில் நான் இருந்திருக்கலாம். நான் ார்ட்டின் வயது வந்தவனாக இருந்திருப்பின், னங்க அவன் தன்னைக் கொல்ல வந்தவனைத் வனது செயலை உங்களால் நியாயப்படுத்த ரிப்பதில் உங்களுக்குச் சிறிதளவாவது தயக்கம் பெரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவை மரிக்கர் ஆன்ம விசாரணை செய்ய வேண்டிய
எர்.
அறிகுறியே. எனினும் அமெரிக்க அனுபவத்தை ன்மை இனத்தவர்களுக்கு அவரால் எவ்வளவு D எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவரின் 7பதும் புரியவில்லை.
சுகள் ஐ. நா. வைத் தமது தேவைகளுக்காகவே து போல “நான் இடும் பணியைச் செய். I do) என்பதுவே அணுவல்லரசுகளின் தாரக
"லேயே தங்கியிருக்கிறது. இந்த வகையில் க இருப்பதாகப் பரவலாக நம்பப்படம் மக்கள் து நிற்க எவ்வாறு உதவப் போகிறார் என்பதை ர் எதிர் நோக்கியிருக்கும் சவால் ஒபாமாவின்
ம் இப்போதைக்குப் புரிகிறது.
- வே. தில்லைநாதன். திருகோணமலை
னோகரனின் எழுதத் தூண்டும் எண்ணங்களில் தேரராஜன் பற்றிய பதிவு புதிய தகவல்களைத்
ல் பலகட்டுரைகள் வெளிவந்தன. எம்மவரான பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் - மிழ்ப்பத்திரிகைகளும் வீரமணிஐயரைப்பற்றி ள விழுங்கி வாந்தி எடுத்தவர்களுக்கு இந்த
55

Page 58
அரச இலக்கிய விருது பற்றிய காரசார ஜூலை 2013இல் பிரசுரமான வாசகர் பேசுகி
எழுதவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய உள்நாட்டில் வெளியான தமது நூல்களின் எழுத்தாளர்களை அவமதிப்பதாக உள்ளது. நிலையிலேயே உள்ளது. அதில் சிறிதளரே
வெளியிடப்படும் நூல்களுக்கு இந்திய அரசு விற்பனை செய்ய முடியாது.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் எந்த ந. தேர்வுக்கு அனுப்ப முடியும் என்ற விதி தவ நாம் வாதிடுகிறோம். இலங்கையில் பல நிறு வழங்குகின்றன. இலங்கையில் பிரசுரிக்கப்படு கடைப்பிடிக்கின்றன.
ஞானத்தின் 158 இலக்க இதழில் பேரா தூண்டும் எண்ணங்கள்' என்ற பத்தி எழுத் தலைப்பை படிக்கும் பொழுது எனக்கும் அத் - ஆசியாவின் தருமம் நிறைந்த நாடாக : வேளையில் அந்த நாட்டில் ஓர் இனத்த அதேநேரம் இன்னொரு இடத்தில் அதே இதுவும் ஒரு அதிசயம். அத்துடன் ஓர் இடத் இடைநிறுத்தப்படுகிறது. அதே வேளை அந் இறையில்லத்தில் இருந்தவரை மிளகாய்ப் இறையில்லத்தார் வெறுக்கும் மாமிசம் இரத்தம் கொட்டப்படுகிறது. வெறியாட் விநியோகிக்கப்படுகிறது. உலகில் இப்ப சினிமாக்களிலும் இடம்பெறாத அட்டச் இடம்பெற்றுள்ளது. இதுவும் ஆசியாவிலுள்
157 ஆவது சஞ்சிகை வாசிக்கக் கிட்டியது நல்ல காத்திரமான ஆக்கங்களோடும் சிற வந்திருக்கிறது. மலையகமுஸ்லீம்களின் முன்ே மகிழ்ந்தேன். மரம் + மனிதன் நல்லதொரு சாத்தியப் பாடுகளும் கற்பனையும் முட்டி கதைகளின் ஊரில் நீண்டகாலம் வசித்திருக்கு
அந்தப் பாம்புபற்றிய மொழிபெயர்ப்புக் சிறப்பு. ஜூலைகாவின் மொழிபெயர்ப்பு அத சொல்லியே ஆக வேண்டும். அவருக்கு எனது நம் சிறுதீவுக்கு அதிலும் சிறுபான்மைத் தமிழு ஒருகாலத்தின் தேவை.
ஏனைய பகுதிகளை இன்னும் வாசிக்க குட்டிக்கதைகள் பற்றி என் வலைப்பதிவில் பத
www.akshayapaathram.logspot.com.al
இது மாதிரி இந்தியாவில் தமிழ்நாட்டில் வட்டாரக் கதைகள் பல தொடர்ச்சியாக சுவாரிசமான தனித்துவமான பாமரத்தமிழில் சொல்லிப் போவன அவை. இந்த வட்டாரம் தகவல்களும் இணையப்பக்கங்களில் வாசிக்க.
மாதம் ஒருதடவை வார இறுதிஞாயிற்றுக் நடாத்திவரும் இலக்கியச் சந்திப்பில் பு படித்துரசித்தபுத்தகங்களைப்பரிமாறிக்கொள் செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த சந்திப் இருக்கிறது என்றதகவலையும் தங்களோடு பக
அதேநேரம் ஞானம் சஞ்சிகைக்கு சு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் செ
வாழ்க உங்கள் பணி! சிறந்தோங்கட்டும் த
அன்பே
வரம் தரும்.

மான விமர்சனங்கள் ஞானத்தில் வெளியாகின. றார் பகுதியின் கடைசிவரி மீண்டும் அதைப்பற்றி புள்ளது.- இப்படிக்கோஷம் போடுபவர்களுக்கு தரம்பற்றிய ஐயம் இருக்கலாம்- இது இலங்கை . எமது எழுத்தாளர்களின் தரம் மிக உயர்ந்த வனும் சந்தேகப்படவேண்டாம். இலங்கையில் விருது கொடுப்பதில்லை. அவற்றைத் தமிழகத்தில்
ரட்டில் வசித்தாலும் அவரது நூலைப் பரிசுத் பறானது. அதனை மாற்ற வேண்டும் என்றுதான் வனங்கள் சிறந்த நூல்களுக்கு வருடாந்தம் விருது நிம் நூல்களுக்கு விருது வழங்கும் விதியை அவை
- எஸ். பிரகாஷ், கொழும்பு-13
சிரியர் துரை மனோகரன் அவர்களின் 'எழுதத் துப் பகுதியில் " ஆசியாவின் அதிசயம்” என்ற தேகைய எண்ணங்கள் பல தோன்றின. உலக மக்கள் மத்தியில் காண்பிக்க நினைக்கும் வரின் இறையில்லமொன்று திறக்கப்படுகிறது. இனத்தவரின் இறையில்லம் கல்லடி படுகிறது. இதில் அறிவித்தலின்றி இரவு நேரத்தில் மின்சாரம் த இடத்திலுள்ள இறையில்லம் தாக்கப்படுகிறது பொடி வீசி துரத்தப்பட்டு அதன்பின் அந்த இறையில்லத்தினுள் வீசப்படுகிறது... அதன் டம்போட்டோர் வெளியேறியதும் மின்சாரம் டியான காடைத்தனம் நடைபெற்றுள்ளதா? காசம் அதுவும் புனித ரமழான் மாதத்தில்
ள திருநாட்டின் அதிசயம்!
" - எம்.பி. எம். நிஸ்வான், பாணந்துறை
ப்பான அட்டைப்படத்தோடும் 'ஞானம்' வெளி னாடிப்பெண் நயீமாசித்திக் பற்றி அறிந்து பெரிதும் கற்பனை. 3013 இன்னொருவிதமான கற்பனை. மோதிநிற்கும் அந்தக் கற்பனைகள் நிச்சயமாக ம். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். கவிதையும் அக்கவிஞன் பற்றிய அறிமுகமும் மிகச் ல்ெ மிகச் சிறப்பாய் மிளிர்ந்ததைக் கண்டிப்பாகச் பாராட்டுக்கள். இவ்வாறான உலகத்து அழகுகள் க்குக் கிட்டஞானம் வழி வகுத்திருக்கிறது. ஞானம்
கநேரம் வாய்க்கவில்லைகொற்றாவத்தை கூறும் திவேற்றியிருக்கிறேன். அதன் முகவரி
இருந்து வெளிவரும் யுகமாயினி சஞ்சிகையிலும் வந்ததை வாசித்த ஞாபகம் இருக்கிறது. நல்ல பாமரவாழ்க்கையினை அதற்கேயுரிய அழகோடு பழக்கு சிந்தனைகள் பற்றி வேறுசில சுவாரிசமான
க் கிட்டுகின்றன. கிழமைகளில் கூடும் நம் உயர்திணைஅமைப்பினர் த்தகவாசிப்பினை ஊக்குவிக்கும் முகமாகவும் ளும்முகமாகவும்புத்தகப்பேரேடுஒன்று அறிமுகம் பில் ஞானம் சஞ்சிகை அறிமுகம் செய்யப்பட கிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
ஜாதா விருது கிடைத்தமையை இட்டு என் Tல்லிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன். கழிழ் சேவை! ஈடு,வாசகி யசோதா பத்மநாதன் - அவுஸ்திரேலியா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2012

Page 59
'ஞானம்' “ஈழத்துப் பே
ஞானம்
பரோ சரி
கடந்த முப்பெரும் மொழியையும் 8 ஆயுதமாக ஏந்த தொடர்பான ப ஆவணம் பற்றி பக்கங்களைக் ெ
எழுத்தும் அU இலக்கியச்
சிறப்பிதழ்
இலங்கையில் 8
“ஞானம்” அலுவலகத்தில் இவ்6 தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூம்
தொடர்புகளுக்கு :
அவுஸ்திரேலியாவில் இதழின் வி தபாலில் பெறவிரும்புவோர் தபாற்
தொடர்புகளுக்கு: (0
"ஞானம்” சஞ்சிகை |
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309A 2/3, காலி வீத
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ
தூர்க்
சுன்ன
ஜீவ அல்வாய், தொலை
லங்கா சென்ற | 84, கொழும்பு

எர் இலக்கியச் சிறப்பிதழ்”
தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் அதன் வழியான இலக்கியத்தையும் கலாசார யெ பேனா மன்னர்களின் போரிலக்கியம் டைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், ய பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 பகாண்டு வெளிவந்துள்ளது. இதழின் விலை ரூபா 1500/=
விதழ் ரூபா 1000/= மாத்திரமே! மா 250/= சேர்த்து அனுப்ப வேண்டும்.
0777 306506
லை - அவுஸ்திரேலிய டொலர் 25 சலவு வேறாக அனுப்ப வேண்டும். 061) 408 884 263
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை கி, வெள்ளவத்தை.
புத்தகசாலை தி, யாழ்ப்பாணம்.
ககா Tாகம்
நதி
லபேசி: 077 5991949
ல் புத்தகசாலை |வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department of
With Best
(Luck
உலகசாதனை
பிஸ்கட்டி
(Luckyland)
Laekyland
LUCKYLA
MANUFA NATTARANPOTHA, K TEL: 0094-081-2420574, 24
Email: lucky
Printed by : T

Posts of Sri Lanka under No. QD/43/News/2013
Dompliments from
ryland
எங்கள்பராபேரியம்
வும்தான்!
CEIR OD
O,
ND BISCUIT CTURERS UNDASALE, SRI LANKA. 20217. FAX: 0094-081-2420740 yland@sltnet.lk
haranjee Prints - Tel - 2804773