கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.10

Page 1
ஒக்டோ2008
: பக்கம்
---------- -- -- -- ---------
----- 3 பட்டது
(கா60
கலைஇலக்க
- - - - - -
- கே
சாஹித்திய இரத்தினம்[/:) தெணியான் :0
www.gnanam.lk
WWW.gnanam.info
விலை:
ரூபா 100/=

) 0D) 161
161
* :
கியச் சஞ்சிகை
--------
413 4 வ
இலக்கிய வித்தகர் கலாபூஷணம் ஜூனைதாஷெரிப்

Page 2
gaunaj anwa mmadomá6
Nagalingam
Jew
Designers and Manufact 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers to
DEALERS IN ALL KINDS FOOD COLOURS, F
CAKE INGRE
76B, Kings St Tel: 081 - 2224187, 081 - 2

ellers
urers of
AL ESSENCE
SUPPLIERS - Confectioners & Bakers
5 OF FOOD ESSENCES, FOOD CHEMICALS,
DIENTS ETC.
reet, Kandy. 2204480, 081 - 4471563

Page 3
பகிர்தலின் மூலம் (ஞானம்)
விரிவும் ஆழமும் பெறுவது ஞா ஒளி - 14
சுடர் - O ஆசிரியர்
தி.ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர்: ஞா. பாலச்சந்திரன்
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர்
சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு
'ஞானம்' அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை,
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 - 777 306506
0061 - 286778989 (Atus)
தொலைநகல் 0094 11 2362862
இலாப்பமின்கம்பம்
மின்னஞ்சல் editor@gnanam.info
இணையத் தளம் http://www, gnanamm.info
http://www.t.gnanasekaran.lk உள்நாட்டு சந்தா விபரம் ஆண்டுச் சந்தா : ரூபா 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா
: ரூபா 20,000/= வெளிநாட்டு சந்தா
ஓராண்டு Australia (AU$)
50 Europe(¥)
40 IndiaIndian Rs.)
1250 Malaysia (RM)
100 Canada$) UK(£) Singapore(S$)
Other(US$) வெளிநாட்டு உள்நாட்டு
வங்கித் தொடர்புகள் SwiftCode :- HBLILKLX T.Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No. 009010344631
50
35
50
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்

னம்
(ஓ)
இதழினுள்ளே ...
15
கவிதைகள்
எம். ஐ. எம். அப்துல் லத்தீப் புலோலியூர் வேல்நந்தன் கெகிராவ ஸுலைஹா மட்டுவில் ஞானக்குமாரன் தனங்கிளப்பு வ. சின்னப்பா
16
38
40
கட்டுரைகள் ஜின்னாஹ் ஷரிப்புத்தீன்
ஆசி. கந்தராஜா அகளங்கன்
03 09 24
சிறுகதைகள்
ஆர்.எம். நௌஸாத் வீ. என். சந்திரகாந்தி
06 41
விமர்சனம் சி. விமலன்
கே. எஸ். சிவகுமாரன்
17 34
பத்தி
கே. விஜயன் கே. ஜி. மகாதேவா பேரா. துரை மனோகரன்
30 46 48
சமகால இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை
36
நூல் அறிமுகம்
51
வாசகர் பேசுகிறார்
56
33
குறிப்புகள் என். செல்வராஜா தமிழியல் விருது - 2013 உ. நிசார்
37
54
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
வெள்ள
ஞானம் கலை, இலக்கிய சஞ்சிகை:
பள்ளத்தி
வடமாகாணத் தேர்தலு. உள்நாட்டிலும் உலகநாடுகள் பல வடமாகாணசபைத் தேர்தல் பல செய்திகள் யிருக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமை! ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின முதல்தடவையாக ஐந்தில் நான்கு பெரும் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மக்கள் அங்கீகா
முப்பது வருடகாலம் யுத்தத்திற்கு மு துன்பங்கள், சுயமரியாதை இழப்புக்கள், அவ தம்மை சுதாகரித்துக்கொண்டு எழுந்து தமிழ் உள்ளக்கிடக்கைகளை உலகிற்குத் தெரியப்ப
தேர்தல்கால யாழ்தேவி ரெயில், லக் தமிழ் எப். எம். வானொலி, அரச வேலை தம்பக்கம் இழுக்கமுயன்றதும், தேர்தல்கால உறுதிப்பாட்டிலிருந்து மாற்ற முடியவில்லை த யுத்ததில் வெற்றிபெற்ற அரசாங்கத்தால் ம் சுயகெளரவம் இல்லாத அபிவிருத்தியால் 6 அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியிருக்கிறா
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் போராடிவந்துள்ளார்கள். ஒவ்வொரு டே ஏற்பவும் எதிர்வினைகளுக்கு ஏற்பவும் மா தோற்கடிக்கப்பட்டபோதும் போராட்ட இருக்கின்றன. தமிழ்மக்கள் அரசியல் ரீதியா வடக்கு மாகாணத் தேர்தலைப் பயன்படு. தரப்பட்டுள்து.
'ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி என்பது 2 அடிப்படையான செய்தி. இணைந்திருத்தலு தேவையுமே தமிழ் மக்களின் கோரிக்கையாக
கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் படம் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்ெ உள்ளன.
அதேவேளை போரினால் வடக்கில் . பாரம்பரியத்தையும் மீள்கட்டமைப்புச் செ வடமாகாணக் கல்வி பொருளாதாரம், | கவனஞ்செலுத்தி ஆக்கபூர்வமாகச் செயற்பட - அடுத்தது, வடக்கில் அத்து மீறிய குடியே பாரம்பரிய இன சமநிலையைப்பேணமுடியும் திட்டமிட்டுக் குழப்பப்படும். மாகாண சடு கருதப்படுகின்ற காணி மற்றும் பொலீஸ் அதிக கொள்வது முக்கியமானதாகும். அத்து மீறிய கு இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் மு.
தற்போது உலகநாடுகள் பலவும் வழங்கப்படவேண்டும் என்பதில் அக்கறை க. தற்போது கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை முறையில் பயன்படுத்துவதிலேயே தமிழ் மக்க
வடமாகாந்தி ஆக்கபூர், மீறிய குடி
N

த்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்,
ல்வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் வழிபெற்றுப்பத்கொள்வார்
F் தமிழரின் எதிர்காலமும் வற்றிலும் பெரிதாக உற்றுநோக்கப்பட்ட ளை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உணர்த்தி ப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ரே எதிர்பார்த்திராத முறையில் வரலாற்றில் பான்மையுடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ரம் வழங்கியிருக்கிறார்கள்.
கம்கொடுத்து யுத்த இழப்புக்கள், வடுக்கள், தூறுகள் போன்றவற்றால் கலங்கி நின்ற மக்கள் க்கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமது ?
டுத்தியிருக்கிறார்கள். 5சபானா மின்சாரம், 'காப்பெற்' தெருக்கள், வாய்ப்புகள் போன்றவற்றால் அரசு மக்களைத் இராணுவ அச்சுறுத்தல்களும் மக்களைத் தமது
மக்களின் மனதை வெற்றிகொள்ளமுடியவில்லை. எவ்வித நன்மையும் இல்லை என்பதை மக்கள் ர்கள். பிருந்தே தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் பாராட்ட வடிவமும் சர்வதேச சூழலுக்கு சறிவந்திருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் த்துக்கான காரணங்கள் அப்படியேதான்
ன போராட்டத்தை மீண்டும் தொடர்வதற்காக | த்தியிருக்கிறார்கள் என்ற செய்தி உலகிற்குத்
தமிழர் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் க்குள் தமக்கான சுயாட்சி பற்றிய விருப்பமும் வுள்ளது. ட்சத்தில் அவர்களின் முன்னால் அரசியல் னடுக்கப்படவேண்டிய முக்கிய செயற்பாடுகள்
அழிந்துபோன தமிழ் அடையாளங்களையும் சய்யவேண்டிய பெரும்பொறுப்பும் உள்ளது. கலாசாரம், பண்பாடு ஆகிய விடயங்களில்
வேண்டியும் உள்ளது. ற்றங்களை தடுப்பது. அப்போதுதான் வடக்கின் " 5. இல்லாவிட்டால் தமிழ் மக்களின் இனச்செறிவு பைகளின் அதிகாரங்களில் முக்கியமானதாகக் காரங்களை மத்திய அரசாங்கத்திலிந்து பெற்றுக் தடியேற்றங்களை இதன்மூலமே தடுக்க முடியும். தன்மையானதாகும்.
இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகள் | Tட்டத் தொடங்கியுள்ள. இந்தப் பின்னணியில் | த தமிழ்க் கூட்டமைப்பினர் புத்திசாதுரியமான ) களின் எதிர்காலம் தங்கியுள்ளது.
^^^^
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோயர் 2013 (161)

Page 5
அட்டைப்பட அ) “இலக்கிய வித்த
"கலாபுஷணம்” ஜூனைதா 6ெ இ-ஜின்னாஹ் ஷரிபு
ஜூனைதா ஷெரீப் எனும் புனைப் பெய ரில் ஆக்க இலக்கியங்களைப் படைக்கும் கச்சி மொஹமட் மொஹமட் ஷெரீப் காத்தான்குடி இரண்டாம் குறிச்சியில் 1940ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ந் திகதி பிறந்தவர். பெற்றோர் ஈசாலெவ்வை கச்சி மொஹமட் மற்றும் யூசுப் லெப்பை கதிஜா உம்மா ஆகியோராவீர்.
ஆரம்பக் கல்வியை தற் போது அல் நஸார் வித்தியாலயமென பெயர் கொண்ட காத்தான்குடி முதலாம்குறிச்சி பாடசாலையில் கற்றார்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியால் யத்தில் தனது இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.
1958 மார்ச் மாதத்தில் இவர் ஆசிரியராக நியமனம் பெற்றார்.1958ன் இறுதியில் ஆசிரிய கலாசாலை பயிற்சிக்கான ஆட்சேர்ப்புப் பரீட்
சையில் சித்தியெய்தி 1959ன் ஆரம்பத்தில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெறுவதற்காக உள்ளக பயிலுநராக அனுமதிக்கப்பட்டார்.
அவ் வருட ஏப்ரல் மாதத்தில் பொது இலிகிதர் சேவைக்கான ஆட் சேர்ப்புப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகின. இதற்கமைய 1959ன் மே மாதத்தில் மட்டக்களப்புக் கச்சேரியில் கடமைகளைக்
கையேற்றார்.
மட்டக்களப்பில் அப்போது இயங்கிய நாடகக் குழுவொன்றிலும் சேர்ந்து இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1967ம் ஆண்டு ஜூனைதாவுடனான இவரது ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

கர்
ஒரீப்
தீன்
திருமணம் இடம் பெற்றது.
கற்பனை வளமுள்ள ஆக்க இலக்கிய கர்த்தா ஒருவன் தன்னுள் மறைந்திருப்பதை இவரால் இனம் காண முடிந்தது.-
இதற்கமைய 'சந்தூக்கு' எனத் தலைப் பிட்ட நாடகமொன்றை எழுதி இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். தனக்கொரு புனைப்பெயரைச் சூட் டிக்கொள்ள விரும்பி திருமணமான புதிதா கையால் மனைவியின் பெயரையும் சேர்த்து “ஜூனைதாஷெரீப்' எனவைத்துக்கொண்டார். நாடகம் அனுப்பப்பட்டு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கிடையில் அது ஒலிபரப் பப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு ஒன்று என்ற ரீதியில் தொடர்ச்சியாக இவரது நாடகங்கள் முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டன.
நாடகங்கள் மட்டுமல்லாது சிறுகதை களையும் இவர் எழுதத் தொடங்கினார். தினகரன், வீரகேசரி, போன்ற பத்திரிகைகளில்
இவரது கதைகள் அடிக்கடி வெளிவந்தன.
பொது இலிகிதர்சேவையில் இலங்கையில் முதற்றடவையாக நடைபெற்ற அதி உயர் வகுப்புக்கான பரீட்சையில் சித்தியடைந்து அம்பாரைக் கச்சேரியில் காரியாலய உதவி யாளராக பதவிநிலை உத்தியோகம் பெற்றார்.
தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய அமரர் ஆர்.சிவகுருநாதனின் வேண்டுகோளுக்கிணங்க 'சாணைக்கூறை' நவீனம் தினகரனில் தொடராக வெளிவந்தது. அ சாணைக்கூறையைத் தொடர்ந்து 'மூன் றாம் முறை', 'சிதைவுகள்', 'சாட்சிகள் இல்லாத

Page 6
சாமத்தில்...' ஆகியவை தொடர்கதை களாக தினகரனில் வெளிவந்தன.
'காட்டில் எறித்த நிலா', 'ஒவ்வாமுனைச் காந்தங்கள்', 'இது நம்ம சொத்து', 'ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது' ஆகிய நாவல்கள் சிறிலங்கா தேசிய நூலக சேவைகள் சபையின் அனுசரணையுடன் இவரால் எழுதி வெளியிடப்பட்டவையாகும்.
வானொலி முஸ்லிம் சேவையில் ஒலி பரப்பப்பட்ட நாடகங்களில் சிலவற்றைத் தொகுத்து இவர் வெளியிட்ட 'பொன்னாடை நூல் 1990ம் ஆண்டு இலங்கை அரசின் சாகித் திய விருதினைப் பெற்றது.
இவரது 'ஜனநாயகர்கள்' நாவல் வட கிழக்கு மாகாண சபையின் சாகித்திய விரு தினைப் பெற்றது.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னரான வாழ்க்சை முறைகள், கலாசாரங்கள், பண்பாடுகள் ஆகிய வற்றைப் பகைப்புலமாகக் கொண்டு எழுதிய சின்ன மரைக்கார் பெரிய மரைக்கார்” நவீனப் இலங்கை தேசிய அரசினதும் மற்றும் வட கிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளைப் பெற்றது.
இலங்கை நிர்வாக சேவைக்கு உட்பட்ட பல அரசபணிகளில் இவர்கடமையாற்றினார். பிரிவு உதவி அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிய அரசாங்க அதிபர், திணைக்களப் பணிப்பாளர், அமைச்சுகளின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். சில பதவிகளில் பணியாற்றுப் போது தனது உத்தியோகபூர்வமான கடமைகளுக்கு மேலதிகமாக பொது மக்களின் பங்களிப்புகளுடன் சமூக முன் னேற்றத்துக்கான பல சேவைகளைப் புரிந் துள்ளார்.
அரச பணி வாழ்க்கையில் கிடைத்த சொந்த அனுபவங்களைக் அடிப்படையாகச் கொண்டு பின்னாட்களில் 'ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது' என்ற நாவலை எழுதினார்.
அரச சேவையிலிருந்தும் ஓய்வுபெற்ற பின் மர்கூம் நூர்தீன் மஷர் அவர்களை அமைச்சராகக் கொண்டு இயங்கிய வன்னி புனர்நிர்மான அமைச்சில் அவரது செயலாளராக பணியாற்றியுள்ளார்.
சுமார் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் சென்றுள்ளார்.

உ
5 சில நாடுகளுக்குச் சென்று திரும்பிய பின்
அந் நாடுகளைப் பகைப்புலமாகக் கொண்டு இவர் எழுதிய சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
உயர் கல்வித் தகமையாக சிறி ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் பட்டப் பின் டிப்ளோமா பட்டம் பெற்றுள்
ளார்.
இவருடைய நூல்களை ஆய்ந்து தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒருவர் கலைப்பட்டதாரிப் பட்டம் பெற்றுள் ளார். அதே பல்கலைக் கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியாற்றும் ஒருவர் தனது கலாநிதி பட்டத்துக்காக இவரது நூல்களை ஆய்வுக்கு எடுத்துள்ளார். கிழக்குப் பல்கலைக் கழகத்திலும்முதுமானி பட்டத்துக்காக ஒருவர் இவரது நூல்களில் ஆய்வு மேற்கொள்கிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டதாரியாகப் பயின்ற ஒருவர் இவரது நூல்களை ஆய்வுக்காக எடுத்து பட்டம் பெற்றுள்ளார். தென்னிந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலும் கலாநிதி பட்டத்துக்காக இவரது நூல்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.
நூற்றுக்கு மேற்பட்ட
வானொலி நாடகங்கள், அதே தொகையான சிறுகதை கள், பதினெட்டு நாவல்கள் ஆகியவற்றை இதுவரை எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்டு வானொலிக்கு அல்லது பத்திரி கைகளுக்கு அனுப்பப்பட்ட ஆக்கங்கள் அத்தனையும் ஒலிபரப்பப்பட்டோ அல்லது பிரசுரிக்கப்பட்டோ உள்ளன என்பதில் இவருக்குப் பெரும் மகிழ்ச்சி. சிங்கள மொழியில் சாகித்திய விருதினை வென்ற லீல் குணசேகர அவர்கள் எழுதிய பெத்சம் என்ற நாவலை தமிழ் மொழிப்படுத்தி கல்ஹின்ன தமிழ் மன்றத்தின் உதவியுடன் வெளி யிட்டுள்ளார்.
ஆக்க இலக்கிய ஈடுபாட்டுக்காக இவர் பெற்ற விருதுகளும் மற்றும் பாராட்டு
தல்களும்: 5 பின்வரும் நூல்களுக்காக தேசிய ரீதியாக
வும் மற்றும் வட கிழக்கு மாகாண ரீதியாவும் நான்கு சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன. . பொன்னாடை (இந்து சமய, தமிழ் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய ரீதியில்) ஜனநாயகர்கள் (வட கிழக்கு மாகாண ரீதியில்)
V
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013

Page 7
5 பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் (தேசிய மற்றும் வடகிழக்கு மாகாண சபை ரீதியில்) ஏனைய விருதுகள் மற்றும் பாராட்டுதல்கள்:
இலங்கை அரசின் கலாபூசண விருது 8 இலங்கை அரசின் 'இலக்கிய வித்தகர்'
விருது உலகளாவிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் 'ஆற்றங்கரை அப்பா' என்ற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு. 2002ல் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பொன்னாடை போர்த்தப்பட்டு கேடயம் வழங்கி கெளரவம் மட்டக்களப்பு மாவட்டச் செயல் கத்தினால் இலக்கியத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக கௌரவமும் சான்றிதழும் இலங்கை இலக்கியப் பேரவையினால் 'சின்ன மரைக்கார் பெரிய மரைக்கார் ' நாவலுக்காக பரிசு மற்றும் சான்றிதழ்
மனசி நிறுவனத்தால்தினகரன் வாரமஞ்சரி யில் நடாத்தப்பட்டமுத்திரைச் சிறுகதைப் போட்டியில் முதல் முத்திரைக் கதையாக வெளிவந்த 'முள்ளை முள்ளால்' என்ற கதைக்கு பரிசு தினகரன் வாரமலரில் வெளிவந்த 'முள்ளை முள்ளால்..' என்ற சிறுகதைக்கு கனகசெந்தி கதாவிருது மற்றும் சன்மானம். இலங்கை வடக்கு கிழக்கு மாகாண 2006 - தமிழ் இலக்கிய விழாவில் 'பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் ' நாவலுக்கு
அwல்நாடுகல் தமிழ்நாடகங்கள்
டிகை :
ஆவக்.
5 உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் 2
அயல்நா யில் எதிர்வ தஞ்சைத் கருத்தரங்கு சிங்கப்பூர், ( ஞர்கள்பங்கு வேந்தர் பேர கருத்தரங்கை முனைவர் நிகழ்த்தவுள்
முகவரியில் ( பேராசிரியர் (துறைத்தல் அயல்நாட்டு தமிழ்ப் பல்க தஞ்சாவூர்அலைபேசி மின்னஞ்சல்
பார்மசி படிக்காகப் போய்ப்
4-யம்" == படப்பிங் RE
ஏக பாகபEENU HAMALட்ட புது
RE: -17:FEாபமா 41-12ம்பாசாபாசொடே
- கே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2!
ஒக்டோபர் 2013 (161)

சாகித்திய விருது இலங்கை அரசின் 2000ம் ஆண்டின் சமூகங்களுக்கிடையிலான இன ஒற்றுமை குறித்து ஆக்க இலக்கியம் படைத் தமைக்காக 'சமாதான நட்சத்திர' விருது காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் 2006ல் 'இலக்கியச் செல்வர்' விருது காத்தான்குடி நகர சபையினால் தேசிய ரீதியாக இலக்கியத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக 2007ம் ஆண்டு சாதனை யாளர் விருது | 'நாம் இலங்கையர்' என்ற சிறுவர் கதைப் புத்தக கையெழுத்துப் பிரதிக்காக சர்வோதய சாந்தி சேனா இயக்கத்தினால் திறமைச் சான்றிதழ் நீண்ட கால அரச மற்றும் யுஎன்-ஹபி டாட் சேவை போன்றவற்றிலிருந்து ஓய்வு பெற்று தனது எட்டு பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக்கழிக்கும் இவர்நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்தும் எழுதுகிறார்.
நீண்ட காலமாக தனது சிந்தனைகளை, கற்பனைகளை எழுத்துருவில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளிப்பதற்கு காலாக அருள் புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு இவர் எப்போதுமே இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டே வாழ்கிறார்.
ஆக்க இலக்கியத் துறையில் - இவர் மென்மேலும் மிளிரவேண்டுமென வாழ்த்து கிறோம்.
0 0 0
டுகளில் தமிழ்நாடகங்கள் எனும் பொருண்மை நம் அக்டோபர் 25, 26 ஆகிய நாட்களில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் நடைபெறவுள்ளது. இலங்கை, மலேசியா, மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து தமிழறி பெறவுள்ளனர். தமிழ்ப்பல்கலைக்கழகத் துணை ராசிரியர் முனைவர் ம. திருமலை அவர்கள் த் தொடக்கி வைப்பார்.சிங்கப்பூர் பேராசிரியர்
ஏ.ஆர்.ஏ,சிவகுமாரன் மையக்கருத்துரை ளார். மேலும் தகவல் வேண்டுவோர் பின்வரும் தொடர்பு கொள்ளவும்.
முனைவர் சா.உதயசூரியன் மலவர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்) த்தமிழ்க்கல்வித்துறை,
லைக்கழகம், 513010, தமிழ்நாடு, இந்தியா. எண் 9360312519, ல் முகவரி : Suriyann@ymail.com

Page 8
மண்டயப் பொளந்தருவன்... ல்லாட்டி எசந்துல ஒண்ட எறக்கிற... எந்த அறாங்குட்டி யெண்டு பாத்துருவம்.”ண்டு நம்முடஆத்தப்பாக் கேளவன் கய்யிலிரிந்த அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு நட்ட ராவையில அவண்ட ஊட்டுக்குப் பொற்கால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க ஒளிசிட்டுக்குந்திரிந்தான்.
|ஒளிச்சிட்டுக் குந்திரிந்தான். ஒரு மனிசன வெட்டி அரியிற அளவுக்கு ந்த எளுவத்தாறு வயசில ஆத்தப்பாக் கெளவனுக்கு வெஞ்சினம் வந்தததென்ன..? அப்பிடி ஆர வெட்டி அரியப் போறான்..?: ஆரந்த அறாங்குட்டி...? வேறாரு..?, பேத்திற்ற ராவையில இருட்டுக்க வந்து போற...ஒரு அறாமி..!.. ஆரவன்..? ஆரா இரிக்கட்டும்..! கவையில்ல... ண்டைக்கி வெட்டிப்போட்டுத்தான் மறுவேல... ரெண்டு பேரையும் வெட்டிப்போட்டுட்டு தூக்குல தொங்கிற யெண்டாலும் செரி தாங்.ஆத்தப்பாக் கெளவன் உரத்த ரோசக்காரன்...
கெளவன் உரத்த ரோசக்காரன்... ஆத்தப்பாக் கௌவண்ட பேத்தி நெல்ல வடிவான கொம்புள.. நெல்ல
- செறப்பாத்தான் கலியானம் செஞ்சிவெச்ச.. நக நட்டு சீருசெனத்தி எல்லாம் குடுத்த.. என்ன நடந்த கொதறத்தோ..?. பண்ணினவன் ஒரு பொடவ யாவாரி. நெல்லாத் தெரிஞ்சவன்தான். காசிகப்பும் வெச்சிரிந்தான்.. மட்டக்களப்புல பொட்டணி யாவாரம்.... ஆத்தப்பாக் கெள் வனுக்கு ம்மாட வழியில கொஞ்சம் ஒறவு... ...அவண்ட சாதிசனம்தான். பண்ணி மூணுமாசம்தான் இரிந்தான்.
அண்டொரு நாள் சும்மா ஏசிப் போட்டுக் கோவிச்சிற்றுப் போய்ட்டான். ம்மாட ஊட்ட போனவன் திரும்பி வெரல்ல. சும்மாரிந்த குமரப் பழுதாக்கிப் போட்டுப் போய்ட்டான்..... ரெண்டு வரிசமாகுது...
ரெண்டு வரிசமாகுது... கோய்ச்சிட்டுப் போனவனக் கூட்டிட்டு வெரப் போன ஆத்தப்பாக் கௌவன அவன் மாப்புள்ளட வாப்பாக்காரன்புடிச்சித்தள்ளி உட்டுட்டான். "போடாக் கெளட்டு வள்ளா.. ஒண்ட பேத்திர ...........க்க எண்ட மகன்ட ... ஒரு நாளும் இனிப் பூர மாட்டா.. போடா போடா..ண்டு வெரசினான. "அப்பிடி என்ன குத்தம்டா செஞ்ச எண்ட பேத்தி... என்னடா கொறடா அவளுக்கு..? செல்லுங்களண்டா
இ9)

அறாமியள்..?" ண்டு ஆத்தப்பாக் கெளவன் ரோட்டுல நிண்டு கொம்பினத்துக்கு... மாப்புள்ளட ம்மாக்காரி முந்தானய சுத்திக் கட்டிட்டு ரோட்டுக்கு ஓடியாந்து...
ரோட்டுக்கு ஓடியாந்து.. “டெ ஆத்தப்பாக் | கெளவா...ஒண்ட பேத்தியப் பண்ணின நாள்ள இரிந்து என்ட மகனுக்கு யாவாரத்தல் நட்டம்டா நக்கு வள்ளா.. குறி கேட்டுப் பாத்துட்டம்.. அவள வெலக்கினாத்தான்
முசிவத்தும் வெலகுமாம்.. இனி இஞ்ச | வெராதடா கெளவா.. காதிக் கோட்டுலதான் வளக்கு வெளக்கம் எல்லாம்.. இனி ஞ்சாலப் பக்கம் வந்தியெண்டா..த்த்த்த்த..” ண்டு
டானிஸ் ஆடிட்டாள்... - டானிஸ் ஆடிட்டாள்...- கோவத்துல் ஆத்தப்பாக் கெளவன் சம்பந்திர சொத்தையில்
591)
nெg
ஆர். எம்), ரெவாதி
வெத்திலாக்கக் காறித் துப்பிட்டு “அடி வெங்கிளாத்துர வேலக்காரி. ஒண்ட வங்கிசத்த நெக்கித் தெரியாதா. ஒருவாக் காசிக்கி மாட்டுப் பீயத் திண்ட கூட்டம். இனி ஒன்ட மகன் அ ற ா ம ா க' கு ம வேணா... நெல்ல ஒரிச் சினல் மாப்ள்ள நான் எடுப்பன்டி..." ண்டு சவால் உட்டுட்டு வெட்டக் கிற ங் கி
வ ந து ட் டான ... அத்தோட எல்லாம் அறுந்து போச்சி......
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 9
எல்லாம் அறுந்து போச்சி... மாப்ள்ள பொண்ணப் பிரிக்கிறத்துக்கு காதிக் கோட்டுல வழக்கு நடக்குது...வேள் பேத்தி புரியனோட ஒளுங்கா வாளல்ல அவளும் நெல்ல பார்வையான கொம்புள.. ரோட்டுல திரியிற வளிசலுகள் பேத்தில கண்ணக் கிண்ணப் போட்ருவாணுகள் ண்டத்தால் ஆத்தப்பாக் கெளவன் கண்ணுல எண்ண ஊத்திக் கங்காணிப்பாயிரிந்தான்.. மஸிமாவ வெட்டக் கிறங்க உட மாட்டான்.. கேட்ட தெல்லாம் காலடியில கெடைக்கிற மாயிரி கட்டுக் காவலா வெச்சிருந்தான்.. பேத்திக்கி அவிசிரமா மாப்பிள்ள பாத்தான்....
பாத்தான்தான்... ஆனாஎன்னவெச்சிரிந்து என்ன...? ப்ப கொஞ்ச நாளா..பேத்திர நடத்தயள்ள கொஞ்சம் சமிசயம் தட்டுது. கொஞ்ச நாளா ராவையில பவுடர் பூசுறாள். தனிய நிண்டுட்டுச் சிரிக்காள்... அத்துரு மணக்குது... தலையில் கிளிப்புகளும்.. களுத்துல் மணி நெக்கிளசும் ஊசாடுது.. கொசாலா இரிக்காள்... சொணங்கித்தான் எளும்புறாள். செல் நேரம் மாலமசண்டைக்க ஒரு பத்தப்பதினஞ்சிநிமிசம் ஆளக்காணல்ல... எங்கடி போன ண்டு கேட்டா "என்னது நா ஒண்டுக்கு இரண்டுக்குப் போறல்லியா.. ஊட்டுக்குள்ளயா பீமூத்திரம் உர்ர..?” ண்டு கேட்டு கடிச்சி ஏறப்பாக்காள்.. “கெளட்டு வயதுல சோத்தத் திண்டுட்டுப் படுக்காம் கௌவண்ட கேள்வியப் பாரு...” ண்டு செல் சமயம் புறுபுறுக்காள்.
- செல சமயம் பரபரக்காள்... வேள்ள ந்தப் புதுக் குசாலுக்கு என்னடா காரணம் ண்டு ஆத்தப்பாக் கெளவன் உசுப்பாம் ஒசாரா கங்காணிக்கத் தொடங்கினான். ரெண்டொரு நாள் மாட்டுக்குடில்ப் பக்கம் ஆரோ பொளங்கின மாயிரி சமுசயம் தட்டிட்டு... ன்னமின்னம் ஊசாட்டம் பாத்ததுல பேத்திக்கு ஆரோ ஒர்த்தனோட சாடமாடயாத் கள்ளத்தொடர்வு இரிக்கி ண்டு வெளங்கிப் போச்சி... ம்.. நமக்குத் தெரியாம வேளவு தகிரியமா ஞ்சயே வந்து சந்திக்கிறவன்... ஆரந்த அறாமி..?
ஆரந்த அறாமி.. கள்ளக்கோழி புடிக்க வாறவன்...? ஒரு நா பகல் அப்பான் சாப்பிட்டுட்டு கொஞ்சம் கெளிவம் ண்டு
ஆத்தப்பாக் கெளவன் கண்ணமூடிட்டு உள்ளறைக்க கட்டில்ல படுக்கிற மாய்ரி சாஞ்சிற்று இரிந்தான்.. வேள் பேத்தி சாப்புக்க படுத்தவள் எளும்பி பொறக்கடக் கதவ உசுப்பாம் தொறந்துட்டு.. வெட்டயால் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)
UL UL P - V |
AAN S NA A

போறாள்... ஆத்தப்பாக் கெளவனும் நவண்டுட்டு வெட்டையால வந்து ஊட்டுக் தப் பொறகால் இரிக்கிற பெரப்பம் பத்தைக்க ஒளிச்சிட்டு இரிந்து பாத்தான். நெனச்சது செர்தாங்..! ஒரு சீட்டிச் சத்தம் கேக்குது... ஒடன் மாட்டுக்குடிலுக்க வேள் பேத்தி போறதும்... ஆரோடயோ குசுகுசுக் கிறதும்.....ம்.... சிக்கிலட்டுப் பொகையும் மணக்குது..? ஆத்தப்பாக் கெளவன் வெறச்சிப் போய்ட்டான்.. ஆரந்த அறாங்குட்டி....? என்ன கட்டுக்காவலா வெச்சிருந்தும் ந்தப் பொட்ட நாய் போன போக்கென்ன..?
போன போக்கென்ன..? பேத்தி ஒரு அஞ்சி நிமிசத்தில திரும்பிட்டாள்.. கய்யில ஒரு பெரிய பார்சல்... சிரிச்சிட்டு திரும்பிப் பாத்து கைகாட்றாள்... என்னயோ கதைக்காள்... டக்கெண்டு கெளவன் திரிம்பி வந்து படுத்துட்டான்... நெஞ்சப் பொத்திற்று வெஞ்சினத்த விளுங்கிற்றான்... ம்மாட மண்ட... இத ரெண்டுல ஒண்டு பாக்காம் உட்றல்ல... ண்டு அந்நரம் முடிவு கட்டினான். ஆரு நாயா இரிந்தாலும் நக்க வார நாய்க்கி அருவாக்கத்தியால் மண்டையில கொத்துற
ண்டு தீமானங் கட்டிட்டான். | அந்நரமே முடிவு கட்டிட்டான். இதப் பத்தி ஆத்தப்பாக் கெளவன் பேத்திட்ட ஒரு கதயும் கேக்கல்ல... தெரிஞ்ச மாய்ரி காட்டிக்கயும் ல்ல.. ஆனா செரியான சந்தர்ப்பத்த காத்துட்டு அதுலயே ஒரு கண்ணாயிரிந்தான்.
- அதுலயே கண்ணா இரிந்தவன்... ஒரு திட்டம் போட்டுட்டான்.. இண்டு ராவைக்கி தோட்டத்துல பண்டிக் காவலுக்குப் போறண் ண்டு செல்லிட்டு சாப்பாடும் கட்டி எடுத்துட்டு.. போறாப்பல போக்குக் காட்டிட்டுப் போய்...... நெல்ல மசமசண்ட இருட்டுக்க ஆத்தப்பாக் கெளவன் கிறுகி வந்து ஆருக்கும் தெரியாம ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க தந்திரிந்தான். கய்யில மூணு வெத்தி டோர்ச்சி லைட்டும் நெல்ல கூரான அருவாக்கத்தியும் வெச்சிட்டுப் பதுங்கிற்று சத்தம்கித்தம் போடாம குந்திரிக்கான்...... | - சத்தம்கித்தம் போடாம குந்திரிக் கான்.......ண்டைக்கி நெல்ல அம்மாச இருட்டு... ஒத்தச் சாமக் கோளி கூவக்க.. வெசயம் தொடங்கிட்டு... ஆத்தப்பாக் கெளவன் நெனச்ச மாய்ரியே நடந்திச்சு... திடிருண்டு மாட்டுக்காலைக்கிப் பொறகால இரிந்து ஒரு சின்ன விசில்ச்சத்தம் கேட்டிச்சு...

Page 10
ஒடனே பேத்தி பொளக்கடக் கதவத் தொறந்துட்டு வெட்டால் வாறாள். சாட்டுக்கு கெணத்துல தண்ணி அள்ளி காலக்களுவுறாள்.. பொறகு.. ன்னொரு கனப்புச் சத்தம் கேட்டதும்..
பேத்தி வந்து மாட்டுக்காலைக்குள்ள பூந்துட்டாள்... ஆத்தப்பாக் கெளவனுக்கு எரத்தம் கொதிக்குது... பல்லக் கடிச்சிட்டு அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு சர்சரண்டு பெரப்பம் பத்தைக்க தவண்டு தவண்டு மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான்.
மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான். ஆனா கெளவன் வந்த சத்தம் கேட்டுட்டுப் போல... வேள் பேத்தி குசுகுசுப்பாக “ஆரே வாறாக.. ஆரே வாறாக..” ண்டு செல்லிட்டு டக்குண்டு எழும்பி பொடவயத் தூக்கிட்டு ஒட-கூட இரிந்த ஆரோ ஒரு கள்ளன் உடுத்திரிந்த சாரனையும் அவுட்டுட்டு மாட்டுக்காலைக்கி வெளியால் பாஞ்சான்... ஆனா.. ஆத்தப்பாக் கெளவனும் உடல்ல.. டக்கெண்டு பாஞ்சி அவண்ட காலக் கட்டிப் புடிச்சிட்டான்.. ரெண்டு பேரும் தட்டுமுட்டுப் பட்டு மாட்டுக்காலைக்க உளுந்து கட்டிப்புடிச்சிட்டுப் பெரள... பேத்தி பயத்தில ஊட்டுக்க ஓடிட்டாள்.. ஆத்தப்பாக் கெளவன் தன்னோட மல்லுக்கட்டின ஆம்பிளய ஒரே புடியா அமுக்கிட்டான்... ஆனா அவன் எளந்தாரிப் பொடியன்.
எளந்தாரிப் பொடியன். ஆத்தப்பாக் கெளவன்ட கய்யக் கடிச்சிற்றான்..புடிய ஒதறி உடுபட்டுட்டு.. டக்கெண்டு பசுமாட்ர கவுட்டுக்குள்ளால பூந்துட்டு மத்தப்பக்கமா பாஞ்சிட்டான்.. ஆனா ஆத்தப்பாக் கெளவன் சட்டுண டோச்சி லைற்ற அவண்ட சொத்தையில வெளிச்சம் அடிச்சிற்று. அருவாள ஓங்க.......
அருவாள ஓங்க....... டோர்ச்சி லைற்று வெளிச்சத்துல அவண்ட சொத்தையப் பாத்த ஆத்தப்பாக் கெளவன் வெறைச்சிப் போய்ட்டான்... ஒடன அருவாக்கத்திய கீள போட்டுட்டான். வெக்கத்துல மெலச்சிப் போய் அப்பிடியே செல மாய்ரி நிண்டுட்டான். அப்பிடியே குந்திட்டான். வெறப்படி இரிக்கிம்..? வந்துட்டுப் போற அந்தக் கள்ள அறாங்குட்டி வேள் பேத்திர உட்டுட்டுப் போன புரிசன்காரன்தான் ண்டு
தெரிஞ்ச பொறகு.....
...........? 0 0 0
| 0

நிம்மதியில்லை!
-கலாபூஷணம் எம். ஐ.எம். அப்துல்லத்தீப்
கோடிப் பணம் உழைத்தேன்
மாடி மனை யமைத்தேன் கேடி மகனையு மீன்றேன் மூடி முகம் செல்கிறேன்!
குடு போதைக்கு மகனடிமை
சுடுகு தது எம் மனதை படு பாதகம் அவன் செயலில் தடுத் திடவ முடியவில்லை!
துட்ட நண்பர் ஒட்டுறவு கெட்ட பழக்கம் மகன் வாழ்வில் சட்ட மிருந்தும் என்செய்ய விட்ட தவறு வளர்ப்பினிலே!
நிம்மதி எமக்குத் தானில்லை
நீச மகனது செயலாலே வாச மில்லை எம் வாழ்வில் நாச மாகுது சகலதுமே!
தாயும் நானு மழுகிறோம் தினமும் இறையை இறைஞ்சு கின்றோம்
துயரந் தன்னை நீக்கிடுவாய் தூயவ னாதி இறையோனே !!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 11
-2- திருஞான சம்பந்தர் ஆண்பனைகளை பனைகளாக்கியதாக, சிறுவயதில் சமய பாடப் படித்திருக்கிறேன். ஒருமுறை திருஞான திருவோத்தூர் என்னும் சிவஸ்தலத்துக்கு எழுந்த
இத்தலம் செய்யாறு, திருவத்தூர், திருவத்திபு. அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்திலிருந்து ( 28 கிலோ மீட்டர் தொலைவில் வந்தவாசி சாலையில் இந்த சிவஸ்தலம் இருப்பதாக | படுத்தப்பட்டுள்ளது. திருஞான சம்பந்தர் இ எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்து சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் படை மரங்களை வளர்த்து வந்தார். அவை யாவு ஆண்பனையாயின. இதனை வைத்து சமணர்க அவரைப் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடிய வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞா சம்பந்தர் ஆண்பனைகளைப் பெண்பனைகள் மாறும்படி திருப்பதிகம் பாடியதான ஐத வழக்கிலுண்டு. திருக்கடைக் காப்பில் 'குரும் யாண்பனை யீன்குலை யோத்தூர்' எ அருளியபோது அவை பெண்பனைகளாயின சம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகம் முத் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
திருஞான சம்பந்தர் எங்கே? நானெங்கே? " கடவுள் பக்தி வலு குறைவு' என்று என்னுடைய ம அடிக்கடி புராணம் வாசிப்பாள். அத்துடன், இஸ் அரபு நாடென்றின் பேரீச்ச மரத் தோட்டத்தின் , நின்று, திருப்பதிகம் பாடினால் கையைக் காலை ெ விடவும்கூடும். அரபு நாடுகளிலேமத அனுட்டான பற்றிக் கடுமையான சட்டங்கள் அமுலில் உண்டு.
பனை, தென்னை, கமுக மரங்கள் 6 போடாது என்பது நமக்கெல்லாம் தெரிந்தது ஆனால் வாழை மரம் போல பேரீச்ச ம, குட்டிபோடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கு ஆண் மரத்தின் குட்டிகள் ஆண் மரமாக வளரும். பெண் மரத்தின் குட்டிகள் அதன் மரபணு அமைப்பின் படி பெண்மரங்களாக வளரும். இதிலும் சிக்கலுண்டு. பெருந்தோட்டங்களை ஸ்தாபிப்பதற்கு தேவையான பெரும் எண்ணிக்கையிலான பெண் பேரீச்சமரக் குட்டிகளை இந்த முறையில் பெறுவது கஷ்டம். அத்துடன் குட்டிகள் பெரிதும் சிறிதுமாக இருக்குமாதலால் ஒரே சீரான மரங்களை பெருந்தோட்டத்தில்
ஆசி. கந்தராஜா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

ப் பெண் புத்தகத்தில்
சம்பந்தர் ருளினாராம். ரம் என்றும் தென்மேற்கே சி செல்லும் அடையாளப் இத்தலத்துக்கு
வந்த ன
பர்
ன
Tாக நீகம் ) ஊபை என்று
வாம். தலாம்
எனக்கு மனைவி லாமிய நடுவே வட்டி சங்கள்
தட்டி
தான். சமும்
RAO)

Page 12
எதிர்பார்க்க முடியாது. இங்கேதான் எனது சேவை அவர்களுக்குத் தேவையாயிற்று ஒரே சீரான ஒத்த இயல்புடைய பெருமளவு பெண் பேரீச்சமரக் கன்றுகளை குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யும் ஏற்பாட்டினைக் செய்வதற்கு ஒரேயொரு வழி முறை தான் உண்டு. அது இழைய வளர்ப்பு (Tissue culture) முறை. இந்த முறையில் பெண்மரத்தின் இழையத்திலிருந்து (Tissue) பல ஆயிரம் கன்றுகளை, ஹோர்மோன்களின் உதவியுடன் வளர்த்தெடுக்கலாம். இதற்கான ஆய்வு கூடத்தை நிறுவுவதற்கும் தொழில் நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்குமே, நான் சார்ந்த பல்கக்ைகழகத்தின் சார்பில் அங்கு சென்றிருந்தேன்.
| பேரீச்ச மரப் பெருந்தோட்டத்துக்கு நான் சென்ற பொழுது மதியமாகி விட்டது. இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் உச்சி வெய்யிலின் கீழே வேர்க்க விறுவிறுக்க அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஐம்பது பாகை சதமளவு வெப்பமிருக்கும். ஒரு சிலர் சுடுமணலில் மூன்று குச்சிகளை நட்டு சிறிய காட்போட் மட்டையைக் கூடாரமாக்கி தாங்கள் கொண்டுவந்த
- சோற்றைப் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தோட்டத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக வாகனம் ஒன்றில் என்னை அழைத்துச் சென்றார்கள். தங்களுள் ஒருவன் அரேபிய எஜமானர்களுக்கு சமமாக அவர்கள் புடைசூழ வலம் வருவதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அங்குள்ள இந்திய உபகண்டத்தின் தொழிலாளர்கள். எங்கள் வாகனத்தை ஓட்டியவன் என் நாட்டவன். அவன் என்னுடன் பேசத் தயக்கம் காட்டிய போதும் வலிந்து நான் பேசிக் கொண்டு வந்தேன். அவனுடைய சொந்த ஊர் அனலை தீவு. யாழ் மத்திய கல்லூரியில் படித்ததாகச் சொன்னான். அவனுடன் நான் பேசியது மடைத்தனம் என்பதை அடுத்த பத்து நிமிடத்தில் உணர்ந்து கொண்டேன்.
விதைகள் - முளைக்க வைக்கும் கூடாரத்துக்கு நான் சென்று திரும்புவதற்குள், வாகனம் ஓட்டிவந்த தமிழ்ப் பெடியன் மாற்றப் பட்டு ஏமன் (Yeman) நாட்டைச் சேர்ந்தவன், சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையும், ஏமன் நாட்டைச் சேர்ந்த சாரதியின் மிரட்சிப் பார்வையும் அங்கு என்ன நடந்திருக்கும் 10

என்பதை எனக்கு தெளிவாகச் சொல்லியது.
அன்று இரவு எனக்குத் தூக்கம் வர வில்லை. தொழிலாளர்களாக அரபு நாடுகளுக்கு வந்து விட்டால் அவர்கள் அடிமைகளா...? என்ற கேள்வி என் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. எம்மவனைப்பற்றி விசாரித்து நிலைமையை மேலும் சிக்கலாக்க நான் விரும்பவில்லை. அவர்களுடன் பேசுவதை தவிர்த்துக் கொண்டேன். இருப்பினும் அவர்கள் எதிர்ப்படும் பொழுதெல்லாம் அவர்களது கண்கள் என்னுடன் ஆயிரம் கதைகள் பேசின.
எங்கள் ஊர் சிவராசனை இந்தப் பிரயாணத்தின் போதுதான் சந்தித்தேன். என்னுடைய வயதுதான் அவனுக்கும். அவனும் நானும் கைதடியில் சுத்தாத ஒழுங்கையில்லை. அரச திணைக் கழகம் ஒன்றில் களஞ்சிய உதவியாளனாக பணி புரிந்தான். நான் படிக்கவென வெளிநாடு சென்றதும் அவனுடனான தொடர்பு படிப்படியாக அறுந்து விட்டது. குடும்பத் தில் மூத்தவன். நாலு சகோதரிகளை இவன் பொறுப்பில் விட்டுவிட்டு தகப்பன் போய்ச் சேர்ந்துவிட்டார். தங்கைகளைக் கரைசேர்க்க வென அரபு இராச்சியத்துக்கு வந்திருக்கிறான். பாலைவனத்திலுள்ள ஒட்டகப் பண்ணையில் அவனுக்கு வேலை. இரவெல்லாம் கடும் குளிர். பகலெல்லாம் - அனலடிக்கும் வெய்யில் என கொடூரமான காலநிலையின் கீழ் தங்கைகளுக்காக இருபது வருடங்கள் வெந்திருக்கிறான். கறுத்து முற்றாக முடி கொட்டி ஆளே உருமாறிப் போயிருந்தான். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கிடைக்கும் லீவின்போதுதான் நம் ஊரவர் களைப் பார்க்கவும் கறிசோறு தின்னவும் நகரத்துக்கு வருவதாகச் சொன்னான். இந்த வெள்ளிக் கிழமைக்காகவே மிகுதி ஆறுநாளும் பாலைவனத்தின் கொடூரமான தட்ப வெப்பத்தில் காத்திருப்பான். கடைசித் தங்கையைகரைசேர்த்து அவன் நிமிர்ந்தபோது மிஞ்சியிருந்த முடியும் நரைத்து வயது ஐம்பத்தைந்தாகி விட்டது.
| 'வேண்டாமென்று சொன்னாலும் தங் கைமார் எனக்கு பெண் பார்க்கிறார்கள். இந்தவயதில் இனியென்ன மச்சான் எனக்கு குடும்ப வாழ்க்கை' என அலுத்துக்கொண்ட சிவராசன், 'இண்டைக்கு சிம்ரான் நடிச்ச படம் போடுறாங்கள், வா போய்ப் பாப்பம்' என
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 13
படம் பார்க்க அழைத்தான். போகும் வழியில், வயதில் இப்போது அரை நூற்றாண்டைத் தாண்டிவிட்ட அப்போதைய நம்மூர் கனவுக் கன்னிகளைப் பற்றிப் பேச்சு வந்தபோது, அவனது முகத்தில் பாலைவன மின்னல்போல் சந்தோஷம் நெளிந்து மறைந்தது. இப்படி எத்தனை எத்தனை நம்மவர்கள், பாலை வனத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வாழ்கிறார்கள் என்பது, அவர்கள் அனுப்பும் காசைக் கிலுக்கிக் கொண்டு ஊரில் சுகம் காண்பவர்களில் எத்தனை பேருக்குத்
தெரியும்?
இதை நான் எழுதும் போது என்னுடைய மகள் பேரீச்சம் பழக் கேக் செய்வதற்காக பேரீச்சம் பழங்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தாள். அழகான பெட்டிகளில் அலுங்காது நலுங்காது பொதி செய்யப்பட்ட பழங்கள் அவை. இருப்பினும் வாங்கிய பழங்களில் அரைவாசியை கேக் செய்ய உதவாது எனக் கழித்து விட்டாள். நான் சிறுவனாக இருந்தபோது, காய்கட்டிஐயாவின் பெட்டிக் கடையில் பேரீச்சம் பழங்களை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். பழம் நசுங்கி கொட்டை பிதுங்கிய நிலையில் அவை அரேபிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும். பேரீச்ச மர ஓலைக் கூடைகளில் இறக்குமதியாகும் பேரீச்சம் பழங்களை ஈ மொய்க்க காய்கட்டி ஐயா விற்பனைக்கு வைத்திருப்பார். அந்தக் கடையில் எங்களுக்கு கொப்பிக் கணக்கு. மாத முடிவில் ஐயா கணக்குப்பார்த்துக் காசு கொடுப்
பார். அப்போதுதான் தெரிய வரும் நான் தாராளமாக பேரீச்சம் பழங்கள் வாங்கித்தின்ற
(தென் கதை. புஃஜேராவில் குட்டையான
அவள் பேரீச்ச மரங்களில், தரையில் நின்றே பழங்களைப் பறித்துச்
(தற்போ சாப்பிட்டிருக்கிறேன். அதன்
கள். சுவையே தனியானது. தேனில் சிலநாட்கள் அவற்றை ஊற வைத்துச் சாப்பிட்டால் அது தேவாமிர்தம்!
\பனை என்னுடைய ஆச்சிக்கு,
5,50 அம்மாவின் அம்மாவுக்கு, நிறைய பனங்காணிகள் இருந்தன. பனங் காணிகளில் எதேச்சையாக ஈச்ச
மரங்களும் வளர்ந்தன. இவை பேரீச்ச மரங்களின் இனமாயினும் வளர்ச்சியில் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)
ஈழத்

குட்டையானவை. இவற்றிலே அளவில் சிறிய, கறுப்பு நிற ஈச்சம் பழங்களை பறித்துச் சாப்பிடுவதில் எனக்கும் சிவராசனுக்கும் சண்டைவரும். நமது ஈச்ச மரங்களில், பாளை வெளிவரும்போது அதை வெளியில் இழுப்பதும், அதன் அடிப்பகுதியிலுள்ள மென்மையான பகுதியைச் சப்புவதும் மிக இனிமையான அநுபவம். பாளைஇழுப்பதற்கு சிவராசன் ஒரு பாட்டு வைத்திருந்தான். அந்தப் பாட்டில் எல்லா தெய்வங்களையும் துணைக்கழைத்து இறுதியில் "பாளையே..., பாளையே..., கெதியாய் வா.., கெதியாய் வா...!” என்று சொல்லி தம் பிடித்து இழுப்பான். இழுத்த இழுப்பில் பல தடவை அருகேயுள்ள ஈச்சம் பத்தைக்குள் விழுந்தெழும்பியதும் உண்டு.
ஆச்சி வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. அவர் ஒரு கைம்பெண். இரு பெண் பிள்ளைகளுடன் பனை ஓலையால் வேயப்பட்ட மண் வீட்டில், தங்களுக்குச் சொந்தமான பனைகளை நம்பி மிகவும் கண்ணியமாக வாழ்ந்துவந்தார். சின்ன வயதில் அவர் வீட்டிலேயே, பனை மரத்தின் விளை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டிருக்கிறேன். அவரது கைப் பக்கு வத்தில் தயாராகும் பாணிப்பினாட்டும், புழுக்கொடியல் மாவுறுண்டைகளும் மிகவும்
சு  ைவ ய ா ன  ைவ .
பனம் பழக் ப ைனயும் ஏனையும் போரின் மங்களைச் சுமக்கும் Tதைய அடையாளங்/
தில் அழிக்கப்பட்ட) களின் எண்ணிக்கை 0,000 என்று தற்போது மதிப்பிடப்படுகிறது.

Page 14
காலங்களிலே பனங்காய்ப் பணியாரம் சுடப்படுவதுமுண்டு. இவரைப்போல இன்னும் சில பெத்தாச்சிகளும் அயலட்டை யில் வாழ்ந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்பொழுதும் நான் செல்லப் பிள்ளை. அவர்கள் அனைவரும் தோட்டத்தை நம்பியே வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணவசதி இல்லாவிட்டாலும் வந்தவர்களையும் உற வினர்களையும் மனதாரவரவேற்று உபசரிக்கும் பண்பு இருந்தது. போலித்தனமோ எந்தவித எதிர்பார்ப்போ அவர்களிடம் இருந்ததில்லை. மாறாக அவர்கள் மனதில் மனிதம் நிறைந்திருந்தது. ஆனால் போராட்டத்துக்குப் பின்னான இன்றைய காலகட்டத்தின் புதிய தலைமுறையில், இது முற்றாக மறைந்து போனதை, இலங்கைக்கான என் சமீபத்திய பயணம் உணர்த்தியது. அடிப்படைத் தேவைகளுக்கப்பால் மேலதிக தேவைகளும் பற்றாக் குறைகளும்தான் இதற்கு காரணமா?
அல்லது இன்றைய வாழ்க்கை முறையில் முகிழ்ந்து வரும் புதுக் கோலமா என, என்னுள் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் தாவரவியல் பேராசிரியராக டாக்டர் கந்தையா பணிபுரிந் தார். அதற்கு முன்பு அவர் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக சேவையாற்றியவர். இவர் ஜேர்மன் அரசின் புலமைப் பரிசில் பெற்று, பேர்ளின் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்துக்கு எண்பதாம் ஆண்டுகளின் நடுக்கூறில் வந்திருந்தார். அங்கு நான் டாக்டர் பட்டத்துக்கான ஆய்வு களைச் செய்து கொண்டிருந்த காலமது. ஓய்வு நேரங்களில், யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய விவசாய அபிவிருத்தி பற்றிப் பேசுவோம். குட்டைப் பனைமரங்களை இலங்கையில் இனவிருத்தி செய்ய வேண்டுமென்பது அவரது கனவுகளில் ஒன்று. பனை வள ஆராய்ச்சியில் அவர் கணிசமான பங்களிப்பை செய்திருந்தபோதும் அவை பனை அபிவிருத்திச் சபையினரால் இன்றுவரை நடைமுறைப் படுத்தப்பட வில்லை. போராட்ட காலங்களில் பஸ் போக்குவரத்து இல்லாத நிலையிலும், கிளிநொச்சியில் இயங்கியயாழ்பல்கலைக்கழக விவசாய பீடத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மிதிவண்டியிலேயே சென்று பணியாற்றியவர். இத்தகைய பிரயாணத்தின் போது வரும் வழியில் மூச்சுத்திணறி மிதிவண்டியுடன் கண்டி வீதியில் விழுந்து அவர் மரணித்தது
12

சோகமானது. இலங்கையின் விவசாய முன்னேற்றத்துக்கும் பனை வளத்தை பெருக்கவும் டாக்டர் கந்தையா மெளனமாகச் செய்த பாரிய பங்களிப்பை பதிவு செய்யவே இதை இங்கு குறிப்பிடுகின்றேன்!
சூரிய வெளிச்சம் நிலத்தில் விழாத அளவுக்கு அடர்ததியாக வளர்ந்த யாழ் மற்றும் வன்னிப் பனங்காடுகள் இனப்போரின் பெயரினால் 'மொட்டையடிக்கப் பட்டு விட்டன. நான் பிறந்து, மண் அளைந்த கைதடி வடக்கில் கொத்தாக்கூடல்' என்னும் பெயரில் ஒரு பனங்கூடல் இருந்தது. அங்கு ஆயிரம் பனைகளுக்கு மேல் நின்றிருக்கும். அப்போது எனது மூதாதையரின் வீட்டுக்கு வழி சொல்ல, அது ஒரு அடையாளமாகப் பயன்பட்டது. அதிகாலைகளில் அங்கு சிரம் பரிகாரம் செய்ய பனைகளின் மறைவில் குந்துபவர்கள் அநேகர். கைதடிச் சந்தியை தொட்டுச் செல்லும் யாழ் - கண்டி வீதிக்குச் செல்ல, வடக்குக் கைதடியிலிருந்து பனங்கூடலுாடாக குறுக்கு வழியில், மிதிவண்டியிலும் நடந்தும் செல்வார்கள். அப்படி மிதிவண்டியில் செல்லும்போது பனங்காய் முதுகில் விழுந்து நோ எண்ணைய் போட்டுத் திரிந்த பலர் இப்பொழுது என்ஞாபகத்துக்கு வருகிறார்கள். இவ்வாறு என் இளமைக்கால வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த கொத்தாக் கூடலில் ஒரு பனை மரம்கூட இல்லாமல் இப்பொழுது அழிந்து போனது பெரும் சோகம். இந்த வகையில் பனையும் தென்னையும் போரின் அவலங்களைச் சுமக்கும் தற்போதைய அடையாளங்கள். ஈழத்தில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை 5,500,000 என்று தற்போது மதிப்பிடப்படுகிறது. )
பனை ஏறுவது மிகவும் கஷ்டமான தொழில். ஏறுபட்டி, தளநார், நெஞ்சுத்தோல், பாளைக் கத்திகளுடன் பனைமரம் ஏறும் எங்கள் ஊர் வட்டர்(ன்) இன்றும் என் மனதில் வாழும் அன்புக்குரியவர். விவசாயியான எங்கள் பெரியையாவுக்காகத் தினமும் மாலையில் மாட்டுகளுக்கு தீனியாக பனையோலை வெட்டிவருவார். நுங்கு காய்க்கும் காலங்களில் பதமான நுங்குகள் எனக்காக வெட்டிவருவார். இரவில் நாமெல்லோரும் முற்றத்தில் அமர்ந்து ஈக்குகளை நீக்கிப் பனையோலை கிழிப்போம். அது தினந்தோறும் இரவில் நடக்கும் குடும்ப மாநாடு. அப்போது குடும்ப விஷயங்கள் தொடக்கம் ஊர்ப்புதினங்கள் வரை அங்கு அலசி ஆராயப்படும். இது எத்தகைய சுகமான அநுபவங்களும் காலங்களும்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 |

Page 15
இந்த வகையில், புலம் பெயர்ந்த மண்ணில், தம் வேர்களை மறந்து, மணிக்கு நூற்றுப்பத்து மைல் வேகத்திலே ஓடும் கார்ப்பயணங்கள் செய்து பழக்கப்பட்ட எங்களுடைய இன்றைய தலைமுறைப் பிள்ளைகளுக்கு பனங்கூடலுக்கு ஊடாக எறித்த நிலவொளியின் அழகுகளை எப்படிப் புரிய வைக்க முடியும்?
இ சாதாரண பனைகள் 98 அடிகள் (30 மீட்டர்கள்) வரை வளரும். தமிழ்நாட்டின் காயல்குடிகாயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் குட்டைப் பனைகள் செழிப்பாக வளர்வதைக் கண்டிருக்கிறேன். இவை 15 அடி உயரத்துக்கு வளர்ந்து 8 வருடத்தில் 70-80 பனங்காய்கள் காய்க்கும் எனவும் கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழக பேராசிரியர் சொன்னார். சிறிய எண்ணிக்கையில் இந்த ரகம் இலங்கை புத்தளம் கற்பிட்டிப்ப பகுதியில் அறிமுகம் செய்யப் பட்டிருப்பதாக என் பால்ய நண்பன் பாலன் சொன்னான். இதை உறுதிப்படுத்த இலங்கை பனை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டும் சரியான தகவல்களை அறிய முடியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் பிராக்குகள் தான் பிரதானம் என்பதே இதற்கான சமாதானம்!
வைரவர் வழிபாடு அனேகமாக யாழ்குடா நாட்டின் சமய வழிபாட்டு முறையென்பது எனது அபிப்பிராயம். இந்தியாவில் வைரவருக்கு தனியான கோவில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கள் குடும்பத்துக்கென அம்மாவுக்கு சீதனமாக வந்த பனங்கூடலில், கொண்டல் மரத்தின் கீழ் ஒரு வைரவர் இருந்தார். வெள்ளிக் கிழமைகளில் மாத்திரம் அவர் நாங்கள் ஏற்றும் வெளிச்சத்தில் இருப்பார். வருடத்துக்கு ஒருமுறை பொங்கல் பொங்கி முக்கனிகள் சகிதம் படையல் வைப்போம். இப்படி மூன்று நான்கு குடும்பங்களுக்கு ஒரு வைரவர் வீதம், பல வைரவர்கள் பனைகளுக்கு நடுவே இருந்து யாழ் குடாநாட்டில் அருள் பாலிப்பார்கள். வைரவர் வழிபாடு பற்றி என்னுடைய ஐயா சொன்ன சங்கதி ஒன்று இங்கு பதிவுக்குரியது. 'போத்துக்கேயர் இலங்கைக்குப் படையெடுத்து இலங்கையை ஆண்டபோது மக்களை வலோற்காரமாக மதம் மாற்றியதுடன் வழிபாட்டுத் தலங் களையும் அழித்தார்களாம். அப்போது யாழ்ப்பாண மக்கள், பயத்தில் தங்கள் பின் வளவுகளுக்குள் அல்லது பனங்கூடலுக்குள் வைரவர் சூலங்களை நாட்டி மறைவாக வழிபட்டார்களாம். அதுவே காலப்போக்கில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

வைரவர் கோயில்களாக வந்திருக்கலாம்' என்ற கருத்தை சொன்னார். 'வைரவர் மாதிரி, ஏன் மற்ற சுவாமிகளை பின் வளவுகளுக்குள் வைக்கவில்லை...?' என்று வழமைபோல நான் எதிர்க் கேள்வி கேட்டேன். கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்து தமிழ் வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்ட அம்மாவால், தகப்பனை எதிர்த்து மகன் கேள்வி கேட்பது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று. 'பெரியாக் களோடை குதர்க்கம் பேசிப் பழகாதை...! மற்ற சுவாமியளுக்கு கோவில் வைக்க, விக்கிரகம் வேணும். வைரவ சுவாமிக்கு ஒரு சூலத்தை நட்டு, கற்பூரம் கொழுத்த முன்னுக்கு ஒரு கல்லை வைச்சுவிட்டால், அது கோயில்...' என்றார் அம்மா, தன் கணவனின் கெளரவத்தைக் காப்பாற்றும் பதிவிரதையாக.
சித்திரை வருஷப் பிறப்பன்று வைரவருக்கு பொங்கல் பொங்கி, அத்துடன் முக்கனிகளாகச் சொல்லப்படும் மா, வாழை, பலாப் பழங்களுடன் 'மடை'வைக்கும் போது, ஐயா வேறு சில தகவல்களையும் சொன்னார். 'முக்கனிகளைப் பற்றிய புனிதம் சைவசமய பூசை அநுட்டானங்களிலே வலியுறுத்தப்படுவது பிற்காலத்திலே தோன்றியதாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விருட்சம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. ஆதிகாலத்தில் யாழ்ப்பாணக் கோவில்களுக்கு தல விருட்சமாக அமைந்தது, யாழ் கலாசாரத்துடன் கைகோத்துச் செழித்து வளர்ந்த பனை மரமே' என்றார் புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த என்னுடைய ஐயா.
பனையும் அதன் பானமும் அவற்றை உண்டு தமிழிலே களிப்புற்ற பாணருமே நமது தமிழ்க் கலை இலக்கிய வடிவங்களுக்கு முதன் முதலாக வடிவமும், வகையும், சுவையும் அளித்தனர். பொருநர், மதங்கர், கூத்தர், பாணர், பாடினி, விறலி என்கிற சொற்கள் அனைத்தும், பாணர் சேரியிலே வாழ்ந்து, ஐந்திணை நிலங்களையும் அடியளந்து அலைந்து திரிந்து, இயல் இசை நாடகமென - முத்தமிழையும் வளர்த்த தமிழ்க் கலைஞர்களையே குறித்தன. அவர்கள் கலைஞர்களாகவும் மகிழ்வூட்டுவோர்களாகவும் படைப்பாளி களாகவும் விளங்கினார்கள். பாணர்கள் மகிழ்ந்து, அவற்றைச் சுவைஞர்களுடன் பங்கிடுவதற்கு, 'உற்சாக பானமாகக் கள்ளே பயன்பட்டது. எனவே சங்க காலத்திலே தமிழின் படைப்புக்கும் சுவைக்கும் ஊடக
13

Page 16
பானமாக விளங்கிய கள் மதுவகையிலே சேர்க்கப்படாது உணவு வகைகளிலே சேர்க்கப் பட்டதாகச் சொன்ன மூத்த எழுத்தாளர் எஸ். பொ, ஒருமுறை சங்கத் தமிழிலே கள்ளின் புகழ்பாடும் அனேக வரிகளை தொகுத்துச் சொன்னார். அவற்றுள் என் ஞாபத்தில் நின்ற பாடல்தான் 'சீறியாழ் பணையம்' என்ற தலைப்பில், மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் என்பவர் இயற்றிய சங்கத் தமிழ்ப் பாடல்.
கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றில் நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே! அவன்எம் இறைவன் யாம்அவன் பாணர் நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு ஈவது இலாளன் என்னாது நீயும் வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக் கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச் சென்றுவாய் சிவந்துமேல் வருக சிறுகண் யானை வேந்து விழுமுறவே. ஓரூரில் ஒரு அரசன் மற்றொரு அரசனுடன் போரிட்டான். போரில்பகையரசன் இறந்தான். வெற்றிபெற்ற அரசன் விடியற்காலைவரை கள்ளுண்டு மகிழ்ந்தான். அவனிடம் பரிசில் பெற்றுவரும் பாணர்களின் தலைவன், வரும்வழியில் வேறு சில பாணர்களைக் கண்டான். பாணர் தலைவன் வழியில் வந்த பாணர்களைக் கள்ளுண்டு மகிழ்ந்திருக்கும் அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பனைகளின் முக்கிய பொருளாதார பயன்கள், கள்ளு சாராயம் பனங்கட்டி பனங்கற்கண்டு ஆகியனவே. 'கல்லாக்காரம்' என்னும் பெயரில் விற்பனையாகும் பனங்கற்கண்டு இருமலுக்கும் தொண்டை
பொருநர், மதங்கர், கூத்தர், பாணர், பாடினி, விறலி
என்கிற சொற்கள் அனைத்தும், பாணர் சேரியில் வாழ்ந்து, ஐந்திணை நிலங்களையும் அடியளந்து -
திரிந்து, இயல் இசை நாடகமென முத்தமில. தமிழ்க் கலைஞர்களையே குறித்தன. அவர்கள் கல மகிழ்வூட்டுவோர்களாகவும் படைப்பாளி களாகவும் பாணர்கள் மகிழ்ந்து, அவற்றைச் சுவைஞர்களும்
"உற்சாக பானமாகக் கள்

அரிப்புக்கும் நல்ல மருந்தென விஞ்ஞான ரீதியாக இப்பொழுது நிரூபிக்கப் பட்டுள்ளது. ஆனால் காலாதிகாலமாக கல்லாக்காரமே யாழ்ப்பாணத்தில் இருமலுக்கான இயற்கை மருந்தாக பாவனையியிலிருந்த தகவல் முறைப்படி நம்மால் பதியப்படாதது துரதிஸ்டமே! இவைதவிர பனாட்டு, பாணிப்பனாட்டு, பனங்காயப் பணியாரம், பூரான், பனங்கிழங்கு, ஒடியல், புழுக்கொடியல், ஊமல், மற்றும் பனை ஓலையிலிருந்தும், மட்டையிலிருந்தும், மரத்திலிருந்தும் பெறப்படும் பயன்களை நீண்ட பட்டியலிடலாம். இந்தவகையிலே இலங்கையில் 'கற்பகம்' என்ற நிறுவனம் பனம் பொருள் உற்பத்தியிலே பாரிய பங்களிப்பைச் செய்வதை இங்கு குறைத்து மதிப்பிடலாகாது.
இடையில் அவசரமாக இன்னொரு சங்கதி மூளையைக் குடைகிறது. யாழ்ப்பாணத்துக் 'கிளாக்கர் ஐயாக்களின்' அதிகாரங்கள் கொழும்பிலே கொடிகட்டிப் பறந்த காலத்தில், கந்தோர்களில் கோப்புக் களைக் கட்டிப்பிடித்து நாட்டின் நலன்களை அடைகாத்துப் பெருக்கியதாகப் பெருமைப்பட்ட காலங்களில், அவர்களுக்குத் தேவையான 'relaxation'ஐ பனங்கள்ளே அளித்தது என்பதை அறுபதைத் தாண்டிய எந்த யாழ்ப்ப்பாணியாலும் மறுக்க முடியாது. பரம் உண்மைகளைப் பரி மாறிக் கொள்வதற்கு உருவானவைதான் குறியீடுகளும் மரபுத் தொடர்களும் என்பார் எஸ். பொ! 'அண்ணை, யாழ்ப்பாணத்திலை கொடியேறிற்றிது, நீங்கள் கந்தோரிலை மாரடிச்சுக் கொண்டிருக் கிறியள்...' என்ற தொடரில் 'பனங்கள்ளு யாழ்ப்பாணத்திலை மலிஞ்சு போய்க் கிடக்குது...' என்கிற , செய்தியைத்தான் 'கொடியேறிற்று' என்ற அப்பாவியான சொல் சொல்லியது. இந்த வகையில் 'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' என நகைச் சுவையையும் நாடகக் கலையையும் கால் நூற்றாண்டு
காலம் இலங்கையில் முன்னெடுத்து ல
வாழ்ந்த 'சானா' என்ற மாபெரும்
கலைஞரும் என் நெஞ்சிலே அலைந்து
முகங்காட்டி மறைகின்றார். யும் வளர்த்த
| Palmyra என்றவுடன்
நம்மூர் பனை மரங்கள் லஞர்களாகவும்
மாத்திரம் நினைவுக்கு வரும். விளங்கினார்கள்.
ஆனால் இதில் பல இனங்கள்
உண்டு. Borassus aethiopum ன் பங்கிடுவதற்கு,
உஷ்ணவலய
ஆபிரிக்க ளே பயன்பட்டது.
நாடுகளிலும்,
Borassus
- கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 17
akeassii மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் வளர்வன. ஆசிய நாடுகளில் வளரும் நம்மூர் பனைமரங்களை Borassus flabellifer என அழைப்பார்கள். Borassus madagascariensis, Borassus sambiranensis ஆகிய இரண்டு பனை இனங்களும் மடகாஸ்கரில் வளர்வன. நியூகினியில் வளரும் பனையை Borassus heinenus என அழைப்பார்கள்.
இதில் Borassus flabellifer என்ற லத்தீன் விஞ்ஞானப் பெயர் கொண்ட நம்மூர்ப் பனை மரங்கள் நெடிதுயர்ந்து வளர்வன. இதிலேறி கள் இறக்காவிட்டால் பனை வருமானத்தின் பெரும் பங்கை நாம் இழந்து விடுவோம். ஆபிரிக்க குட்டைப் பனைமரங்களுடன் நம்மூர் பனைமரங்கள் சிலவற்றை கலந்தோ அல்லது நம்மூர் பனை மரங்களின் மரபணுக்களை மாற்றியோ இனவிருத்தி செய்ய விஞ்ஞானத்தில் வழிமுறைகள் உண்டு. நிலத்தில் நின்று கொண்டே தேங்காய் பறிக்கக் கூடிய குள்ளமான தென்னைமரங்கள் தற்போது இன விருத்தி செய்யப்பட்டுள்ளன. இப்போது கள்ளிறக்கும் கடினமான தொழிலைச்செய்ய இளைஞர்கள் முன்வருவதில்லை. எனவே, நின்றுகொண்டோ அல்லது சிறிய ஏணி வைத்தோ கள் இறக்கக்கூடிய குள்ள மான பனைகளை இனவிருத்தி செய்வது அவசிய
மாகிறது.
| 'தென்னை பனை கமுகு ஆகியன ஒருவித் திலைத் தாவரங்கள். இதில் இனவிருத்தி செய்வதும் மரபணுக்களை மாற்றுவதும் கடினமானது. அது மட்டுமல்லாது நமக்கு வேண்டிய இயல்புடைய இறுதித் தெரிவுக்கு காலமெடுக்குமல்லவா?' என பேராசிரியர் கந்தையாவிடம் ஒருமுறை கேட்டேன்.
'....காலமெடுத்தாலும், அதை அப்படி விட்டுவிட முடியுமா...? குள்ளமான தென்னை மரங்கள் இனவிருத்தி செய்யப் படவில்லையா...? நெல்லு, கோதுமை, சோளம், பார்ளி, ஆகியனவும் ஒருவித்திலைத் தாவரங்கள்தான். அவற்றில் மரபணுக்கள் மாற்றப்படவில்லையா..? இதற்கு பணமும் அரச ஆதரவும்தான் தேவை. இலங்கை இந்தியாவிலுள்ள பனம்பொருள் ஆராய்ச்சி மையங்கள்தமக்கிடையேயுள்ள உள்ளூர் அரசி யலை விடுத்து பனை அபிவிருத்தியில் கவனம் செலுத்தவேண்டும்...' என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பேராசிரியர்.
அவரது தொனியில் ஆவேசமும், முகத்தில் இயலாமையும், விரக்தியும் மாறிமாறி மின்ன லடித்தன்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

நீயில்லா
நீயில்லா -புலோலியூர் வேல்நந்தன்) வெறுவெளியில்
வெறுவெளியில் இன்று நின்றழுகிறோம்
எத்தனை காலத்திலும்
எமக்கான நிழலாய் நிமிர்வாய்
நின்ற ஒற்றைப்பனைமரமே
இன்று நீ எங்கே
கொடும் வெயிற் காலமிதில் உன் நிழலுக்காய்
ஏங்குகிறோம் உனக்காய் வாழாமல் - எம்
ஊருக்காய்
வாழ்ந்6 எத்தனை பலன் தந்தாய்
இத்தனை காலமாய் பத்திரப்படுத்திய
உன்னை இறுதியில் ஏன் கைவிட்டோம்
புதியவில்லை இப்போas புரிகிற36
உன்னருமை
மீண்டும் எம்தாய்நிலத்துக முற்றத்துக்கு நீ வேண்டும் முடிசூடிவாழு முளைப்படியல்

Page 18
இற்றைப் பாதல்
ஒரத்த
மோட்டார் வண்டியில்
குட்டி ம எஞ்சியிருக்கும் 5
எவரது என்கிற ஒரு
கொண்டுபோய
அதிவேக
சாலை !
எ யார் பாதத்
டே தனதில்ல
வெ
அ
அவஸ்
கெகிறாவ ஸுலைஹ

புைம்
வி முள் கீறலும்
ல் தந்தையின் பின்னமர்ந்து போன கவொன்றினதாய் இருக்குமோ....? ஒற்றைப் பாதணி பார்த்துப் பார்த்து - நெஞ்செரிவாளோ இல்லாள்...? = சிறு குறிப்பாவது இருக்குமாயின் ப் கொடுத்து வந்திருக்கலாமோ...?
இங்குமங்குமாய் நகருகின்ற ஊர்திகளினதும், பாதங்களினதும்
இடுக்கில் அகப்பட்டு மருங்கினில் சாவோடு கைகுலுக்கி எனை அலைக்கழிக்கிறதே ஐயோ, திலிருந்தோ தவறி வீழ்ந்திருக்கும்
இந்த ஒற்றைச் செருப்பு....
அயல் வீட்டான் கூரையைப் பய்க்காற்றுத் துாக்கிப் போனாலும் கத்தே நிம்மதியுறக்கம் கொள்ளும்
பக்கத்து வீடானாய், தன்னோடு பயணப்படும் சகபயணி
நீரில் மூழ்கி மடிந்தாலும்
அகதி அந்தஸ்து நாடி ற்றியோடு கடல் கடந்த சகாவாய்,
- போரின் இடியோசை பலூரையே கிழித்துப் போட்டாலும் - இயல்பு வாழ்வு நகர்த்த முடிகிற
- பக்கத்துக் கிராமத்தானாய், கர்வுகளுடனும், இருப்புகளுடனும் - இயந்திரமெனச் சுழலும் உலகில் துளியும் அப்பால் நகர முடியாதபடி தையின் அகோர முள் கீறல் என்ன எனக்கு மட்டுமேயாமோ.................?
நமக்கல்லவோ......?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 19
மக..
ன்றைய இலக்கியச் சூழலில் திரைப்படப் குறித்த ரசனைகளும் அது சார்ந்த பதிவுகளும் ஒரு கூறாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போத வெளிவருகின்றதென்னிந்தியத்திரைப்படங்களில் வெகுசில படங்களே மாற்றுச்சினிமாவுக்கான எத்தனிப்போடு அரிதாக வெளிவருகின்றன மற்றும்படி பெரும்பாலானவை மலின உணர்வு களை வெளிப்படுத்தும் மூன்றாந்தர வெகுஜன் சினிமாவாகவே காணப்படுகின்றது என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனவே அவற்றில் இருந்து ரசிகர்களை மீட்டு நல்ல சினிமா குறித்த புரிதல்களை அவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். - திரைப்படம் குறித்த தகவல்களையும் அதுசார்ந்த கட்டுரைகளையும் நாம் வெகுஜனப் பத்திரிகைகள், இலக்கியச் சிற்றேடுகள் மற்றுப் இணையத் தளங்கள் வாயிலாக அறிந்து கொண்டாலும் ஈழத்தில் தனியே மாற்று. சினிமாவுக்கான களமாக தமிழ்நாட்டில் இருந்த வெளிவரும் 'படப்பெட்டி', 'பேசாமொழி 'காட்சிப்பிழை' இதழ்கள் போன்று இன்னமுப் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

കരിപുകഞ്ഞികുളം-തപരി
கறை படிந்த பதிவுகள் இ.சு.முரளிதரனின் 'தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம்'
- வணிகமாக்கப்பட்ட வலிகள் -
தோன்றவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. ஆனாலும் இந்தக்குறை பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கையில் நமது சினிமாவை உருவாக்கும் நோக்கில் மாரி மகேந்திரன் அவர்கள் 'விழித்தடம்' என்னும் சஞ்சி கையை விரைவில் வெளிக்கொணர்வதற் கான முயற்சியில் ஈடுபட்டு வருவதனை
அறியக்கூடியதாக உள்ளது. - ஈழத்தில் திரைப்படம் சார்ந்த பத்திகளை எழுதி வருபவர்களில் அ. யேசுராசா, கே.எஸ். சிவகுமாரன், ஜி.ரி. கேதாரநாதன், உமா வரதராஜன், ரஞ்சகுமார், தம்பிஐயா தேவதாஸ், மாரி மகேந்திரன் (இப்பட்டியல் முழுமையான தல்ல) போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்த கவனத்தை வாசகர்கள் மத்தியில் பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் பிறமொழித் திரைப்படங்கள் குறித்தும் ரசனைக் குறிப்புகளாகவும் விமர்சன ரீதியாகவும் எழுதி வருகின்றனர்.
இருப்பினும் ஈழத்தில் திரைப்படத் துறை சார்ந்த அவர்களின் வகிபாகம்
சி.விமலன்
17

Page 20
குறித்தான முடிவுக்கு வரமுடியாத
ஒரு து ர தி ஸ ட நி லை  ேய காண ப் ப டு கின் றது . காரணம் அவற்றை நூல் வடிவில் வெளிக் கொ ணர் ந் த வர் க ள் மிகச் சிலரே. எனது வாசிப்பில் இலங்கைத் திரைப் படங்கள் குறித்து தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் 'பொன்விழாக்
கண்ட சிங்களச் சினிமா', 'இலங்கை திரையுலக சாதனையாளர்கள்' உட்பட சில நூல்களையும் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் 'அசையும் படிமங்கள்' மற்றும் 'சினமா! சினமா! ஓர் உலக வலம்' போன்ற நூல்களையும் மாரி மகேந்திரன் அவர்கள் 'நமக்கான சினிமா' என்ற நூலையும் எழுதி உள்ளனர். இது தவிர அ. யேசுராசா அவர்கள்தனது 'பதிவுகள்' நூலில்திரைப்படம் குறித்த சில பத்தி எழுத்துக்களையும் உள்ளடக்கி உள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நண்பர் இ.சு.முரளிதரன் அவர்கள் எழுதிய 'தமிழ் சினிமாவின் பார்வையில் கமம்
வரட்சியான சூழலில் இ.சு.முரளிதரன் அவர்கள் வெளியிட்டிருக்கும் - இந்நூல் பெறும் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து ஆராய்கிறது இக்கட்டுரை.
ஏற்கனவே அவரது கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை அவை வெளிவந்த காலத்திலேயே உதிரியாக வாசித்திருந்தாலும் இக்கட்டுரை எழுதுவதற்காக மீண்டும் முழுமையாக வாசித்ததில் நூலில் உள்ள 16 கட்டுரைகளையும் இரண்டு வகையாக வகைப்படுத்தி நோக்கலாம் எனத் தோன்றியது.
1. தென்னிந்தியத்
திரைப்படங்கள் பற்றியவை
பிறமொழித்
திரைப்படங்கள்
ஏனைய ஏழு கட்டுரைகள் பிறமொழித் திரைப் படங்கள் குறித்தும் பேசுகின்றன.
அந்தவகையில் தென்னிந்தியத் திரைப்
18

படங்கள் குறித்து நோக்குவோமாயின் நூலின் முதற் கட்டுரையாக அமைவது “தமிழ்த்திரைப்படத் தலைப்புகள்: ஒரு குறும்பார்வை” என்பது. தமிழ்த்திரைப் படத் தலைப்புகளை வடமொழித் தலைப்புகள் (காளிதாஸ்), இடைச்சொல் இணைந்தவை (சந்திரசேனா அல்லது மயில் இராவணன்) ஆங்கில மொழித் தலைப்புகள் (ஆட்டோகிராப்), பிரபலங்களின் பெயர்கள் (அன்புள்ள ரஜினிகாந்த்), வெற்றிப்பட வார்த்தைகள் ('காதல் கோட்டை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காதல் தேசம், காதல் மன்னன்) ஓர் எழுத்துத் தலைப்புகள் (தீ, பூ) சிவாஜி நடித்த 'பராசக்தி' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இயக்குனர் பீம்சிங் இயக்கிய 'பலே பாண்டியா', 'பாவமன்னிப்பு' போன்ற பா வரிசைப் படங்கள், விக்ரம் நடித்த 'சேது' படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து அவரது ஏனைய சில படங்களும் 'சாமி', 'தில்', 'தூள்' என இரண்டெழுத்தில் வெளியாகி இருந்தன. இயக்குனர் ரி.ராஜேந்தர் தனது படத்தின் தலைப்பு ஒன்பது எழுத்துக்கள் வரும்படியாக 'என் தங்கை கல்யாணி', 'மைதிலி என்னை காதலி' என அமைத்துக்கொண்டமை, சட்டம், நீதித் கறைகளிள்ளைமல்களை வெளிகாம் மேடாகட்டும்
ஒரு விளையாட்டு' என அமைந்தமை, விசுவின் தலைப்புகள் 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி' என ஓசை நயம் சார்ந்து அமைந்தமை, இயக்குனர் பேரரசு தமிழகத்தின் இடப்பெயர்களான சிவகாசி, பழனி என படத் தலைப்புகளை வைத்தமை, தலைப்பு மாற்றங்கள் (கமலஹாசனின் 'சண்டியர்' படம், 'விருமாண்டி' படமாக மாறியமை) இலக்கண வழுவோடான தலைப்புகள் (சிகப்பு ரோஜாக்கள்) போன்ற பல்வேறு தகவல்களை இந்தக் கட்டுரை மூலமாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தனது படம் ஒன்றுக்கு Best Friend இன் சுருக்கமாக BE.
இப்படத்திற்கான தலைப்பை வைக்கட்டும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழ்த்திரையுலகில் முதன்முதலாக ரசிகர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 20

Page 21
களால் தெரிவு செய்யப்பட்ட 'அஆ' என்ற தலைப்பையே படத்திற்கு வைத்து புதுமை நிகழ்த்தியமையும் நினைவுக்கு வருகின்றது.
மேற்கூறிய பல்வேறு வகையறாத் தலைப்புகளோடு தமிழ் நாவல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களின் தலைப்புகளையும் இவ்விடத்தில் நோக்கலாம் என்று தோன்றுகிறது. தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவல் அதே பெயரில் திரைப்படமானது. இந்திரா பார்த்த சாரதியின் 'குருதிப்புனல்' நாவல் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற பெயரில் படமானது. அதேசமயம் நடிகர் கமலஹாசன் இந்திரா பார்த்தசாரதியின் அனுமதியோடு 'குருதிப்புனல்' என்ற அந்த நாவல் தலைப்பை மட்டும் தனது ஒரு படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.
பிரபலங்களின் பெயரில் எடுக்கப்பட்ட படங்கள் குறித்து கட்டுரையாசிரியர் கூறும் பொழுது பார்த்திபன் நடித்த படம் ஒன்றுக்கு 'புதுமைப்பித்தன்' என்று பெயர் வைத்திருந்தனர். இதனை அறிந்த எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மகள் அத்தலைப்பை மாற்றி வைக்குமாறு இயக்குநரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது இறுதியில் தோல்வி அடைந்திருந்தமையும்
ஞாபகம் வருகிறது.
“மணிரத்னம் சினிமாவில் நிஜமாந்தர்
இக்கட்டுரையின் தொனிப்பட ஏற்கனவே 'ஞானம்' சஞ்சி வெளியிட்ட "ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழில்” (ஞ
150) அ.யேசுராசா அவர்கள் “தமிழ்த் திரைப்படங் ஈழத்தமிழர் போராட்டச் சூழலின் வெளிப்பாடு” என்ற கப் எழுதி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அ.யே. அவர்கள் அக்கட்டுரையில் தென்னிந்தியத் திரைப்படங்கள்
மட்டும் நின்று விடாமல் ஈழத்தில் எடுக்கப்பட்ட மு கதைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் விவரணப்பு
குறித்தும் விலாவாரியாக எழுதி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோயர் 2013 (161)

களின் நிழல்” என்ற கட்டுரையில் இந்திய சினிமாவின் பெருவெளியில் தனித்துவமான இயக்குநராக அடையாளப்படுத்தப்படும் மணிரத்னம் சீரியஸான திரைக்கதையில் சமரசப் பண்போடு ஜனரஞ்சக மசாலாக்களை கலந்து வெற்றியைத் தொடும் நுட்பத்தை தன்னகத்தே கொண்டவர். பார்வையாளன் முழுமைப் புனைவென்னும் தளத்தில் படைப்பினை அணுகுவதை தவிர்க்க சமகால் நிகழ்வுகளில் இருந்து கதைகளை உருவி நம்பகத்தன்மையை உருவாக்க முனைபவர் என்று கூறுகிறார் கட்டுரை ஆசிரியர்.
மணிரத்னம் எம்.ஜி.ஆர் - கருணாநிதி வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'இருவர்' படத்தினையும்சிவ சேனாக்கட்சியின் மறைந்த தலைவர் பால்தக்ரேயை மையப்படுத்தி 'பம்பாய்' படத்தினையும் மும்பை மண்ணில் தாதாவாக வாழ்ந்த தமிழரான வரதராச முதலியாரின் வாழ்வை புனைவுகளோடு வெளிப்படுத்தியதாக 'நாயகன்' படத்தினையும் குறிப்பிடலாம். இராமாயணப் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் 'ராவணன்' படத்தில் வீரப்பனின் வரலாறும் கரந்துறைந்திருப்பதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறே ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த திருபாய் அம்பானி இந்திய வணிக சந்தையின் உச்சியை அடைய மேற்கொண்ட பிரயத்தனங்களை விளக்குவ
தாக அவரது 'குரு' படம் விளங்குகின்றது.
இ க க ட டு ரை ய ன ஓரிடத்தில் 'சிவசேனா கட்சி
யின் தலைவரான பால் சிகை
தக்ரேயின் நிஜ முகத்தை மணி ரத்னம் வெளிக்காட்டத் தயங்கியுள்ளார்' என்றதொரு
குறிப்பு வருகிறது. ஆனாலும் டடுரை
'பம்பாய்' திரைப்படம் வெளி வந்தபோது மணிரத் னத்தின் வீட்டிற்கு அக்கட்சி யினரால் கைக் குண்டு வீசப்பட்டமை அந்தக் கூற்றினை கேள்விக்குட்
படுத்துவதாகத்தானே உள் யுள்ளார்.
ளது.
'பம்பாய்'
உ படத் தினை பார்த்த பால் தக்ரே
- 'படத்தில் கலவரத்துக்காக நான் வருந்துவது போல
ஒரு
பானம்
களில்
சுராசா களோடு.
ழுநீளக் படங்கள்
19

Page 22
காட்சி வருகிறது.அது உண்மையல்ல நான் எதற்காகவும் வருந்தவில்லை. கலவரத்தை சிவசேனை ஆரம்பிக்கவில்லை. நாங்கள் பதிலடி கொடுத்தோம்' என்று Times of India பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து யமுனா ராஜேந்திரன் அவர்கள் எழுதிய “தமிழில் மாற்றுச் சினிமா : நம்பிக்கைகளும் பிரமைகளும்” நூலில்,
“பம்பாய் படத்தில் முதலில் பம்பாயில் கலவரத்தை தொடங்கியது சரியாகச் சொல்லப்படவில்லை என்பது பிரச்சினை.
இன்றைய இந்தியாவில் எரியும் பிரச் சினை என்ன? எவர் முதலில் ஆரம்பித்தது என்று ஆராய்ந்து கொண்டிருப்பதுவா? அல்லது வன்முறையை நிறுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதுவா? படம் சம்பவங்களை வரலாற்று ரீதியில் சரியாகச் சொல்லவில்லை எனினும் எவருடைய வன்முறையையேனும் நியாயப்படுத்தி இருக் கிறதா? இவர் தான் வன்முறைக்கு காரணம் என ஒரு சமூகத்தின் மீது வெறுப்பைக் காட்டுகிறதா? ”
- பக்கம் : 176, 177
என்று அவர் எழுப்பும் - கேள்விகள் சிந்தனைக்குரியவை.
அடுத்த கட்டுரை நூலின் தலைப்பாக அமைந்த “தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் : வணிகமாக்கப்பட்ட வலிகள்” என்பது தமிழ்ச் சினிமாவில் ஈழம் குறித்த பாசாங்குத் தனமற்ற படைப்புருவாக்கம் நிகழாத சூழலில் ஈழத்தின் கவர்ச்சிகரத் துன்பியல் கருப்பொருளாக, துண்டுக்காட்சிகளாக, வசனங்களாக, பாடல்களாக பல்வேறு பரிமாணங்களில் எவ்வாறு வணிக வெற்றியின் சமன்பாடுகளுக்கு ஏற்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
ஈழம் முதன்மைக் கருவாக உள்வாங்கப் பட்ட திரைப்படங்கள் என்ற வரிசையில் 'காற்றுக்கென்ன வேலி',
'உச்சிதனை முகர்ந்தால்', 'இராமேஸ்வரம்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆயுதப் போராட்டம்' போன்றவை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய திரைப்படங்களில் ஈழம் குறித்த சித்திரிப்புகளை ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் அவற்றில் உள்ள சில நல்ல அம்சங்களையும் குறிப்பிடத்தவறவில்லை.
'காற்றுக்கென்ன வேலி' திரைப்படத்தில் சிறுமியின் உல்லாச உலகின் குறியீடாக

வரும் ஊஞ்சலும் போராளிகளின் நிர்ப்பந்த தலைமுழுகலின் பின் ஊஞ்சலில் ஆயுதம் ஆடும் காட்சியையும் தமிழ்நாட்டு அரசியல்வாதியிடம் வெளிப்படும் போராளி கள் குறித்த தரிசனமும் சிறப்பாகவே அமைந்துள்ளதையும் கோடிட்டுக் காட்டு கின்றார்.
அவ்வாறே 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தில் தற்கொலைப் போராளியின் பிரிவுநேர முகபாவம், திருநங்கை குறித்த காட்சிகள், இனவாதங் கடந்து புனிதவதியின் சிசு மீதான பற்றுதல் போன்றன சிறப்பாக உள்ளதாகவும் கூறுகின்றமை அவரது சமன்செய்து சீர்தூக்கிப் பார்க்கும் தன்மைக்கு எடுத்துக்காட்டாகின்றன.
ஈழத்தின் துன்பியல் துண்டுக்காட்சிகளில் உள்வாங்கப்பட்ட திரைப்படங்களாக 'நந்தா', 'தெனாலி', 'நான் அவன் இல்லை - 2', 'பில்லா - 2', 'புன்னகை மன்னன்' போன்ற திரைப்படங்களை சுட்டிக்காட்டுகின்றார். இவற்றோடு 'கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்' திரைப்படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வந்த வேளையில் வன்னியில் இடம்பெற்ற கண்ணிவெடியில் ஒரு காலை இழந்த மேஜராக மம்முட்டி அதில் நடித்திருப்பார்.
மாறுபட்ட தளத்தில் ஈழத்தைப் பதிவு செய்த படங்களாக்கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்', 'பாலை', போன்றவற்றையும் ஈழத்தின் துன்பியலை வசனங்களில் வெளிப்படுத்திய படமாக 'ஏழாம் அறிவு' திரைப்படத்தையும் குறிப்பிடுகின்றார். |
திரையிசைப் பாடல்களில் ஈழம் குறித்த பதிவுகள் என்ற வகையில் சில பாடல் வரிகளையும் எடுத்துக்காட்டாக கூறுகின்றார். ஆனால் எனக்கு கவிஞர் யுகபாரதி 'ராஜபேட்டை' திரைப்படத்தில் எழுதிய
'முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே அன்பே உன் அன்பில் நானும் தனி நாடாகிப் போவேனே”
என்ற வரிதான் உடனடியாக நினைவுக்கு வருகிறது.
இக்கட்டுரையின் தொனிப்பட ஏற் கனவே 'ஞானம்' சஞ்சிகை வெளியிட்ட “ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழில்” அ. யேசுராசா அவர்கள் "தமிழ்த் திரைப் படங்களில் ஈழத்தமிழர் போராட்டச்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 23
சூழலின் வெளிப்பாடு” என்ற கட்டுரை எழுதி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அ. யேசுராசா அவர்கள் அக்கட்டுரையில் தென்னிந்தியத் திரைப்படங்களோடு மட்டும் நின்று விடாமல் ஈழத்தில் எடுக்கப்பட்ட முழுநீளக் கதைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள்
குறித்தும் விலாவாரியாக எழுதியுள்ளார்.
"நகரும் படிமங்களில் நாகேஷ்” என்ற கட்டுரையில் நடிகர் நாகேஷின் ஆளுமையை அவர் நடித்த திரைப்படங்களின் வழியாக நாயகன், எதிர்மறை நாயகன், அங்கதச் சித்திரிப்பு, குணசித்திர வார்ப்பு என்ற நால்வகைப் பரிமாணங்களின் ஊடாகப் பதிவு செய்துள்ளார் கட்டுரையாசிரியர்.
குறிப்பாக 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் கூழைக்கும்பிடுவோடு எலுமிச்சம் பழம் கொடுத்து அறிமுகமாகி சவடால் தன்மை மிகு பேச்சால் காரியம் சாதிக்கும் வைத்தி கதாபாத்திரத்தின் வில்லத்தனம் வெகு அபாரம். கொத்தமங்கலம் சுப்புவின் மூலப்பிரதியில் உறைந்து கிடக்கும் பாத்திர வார்ப்புக்கு உயிரூட்டிப் பொருந்திப்போகும் தனித்தன்மை சண்முகசுந்தரம் (சிவாஜி கணேசன்), மோகனா (பத்மினி) பாத்திரங் களின் அளிக்கையினை சமன் செய்வதோடு முந்திச் செல்லவும் முற்படுகின்றது என்று கட்டுரையாசிரியர் கூறுகின்றார்.
நாகேஷ் மிகச்சிறந்த நடிகர் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துகளும் இருந்த தில்லை. ஆனால் 'சண்முகசுந்தரம் பாத்திரம் ஏற்று நடித்த சிவாஜி கணேசனை முந்திச் செல்லவும் முற்படுகின்றது' என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவே எனக்குப் படுகின்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான நாதஸ்வரத்தையும் பரத நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் குறித்து சில IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
கட்டுரை நூலின் தலைப்பாக அை ஈழம் : வணிகமாக்கப்பட்ட வலிகள்" குறித்த பாசாங்குத் தனமற்ற பா ஈழத்தின் கவர்ச்சிகரத் துன்பியல் கரும் வசனங்களாக, பாடல்களாக பல்வே வெற்றியின் சமன்பாடுகளுக்கு ஏற் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அதில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த 'சிக்கல் சண்முக சுந்தரம்' பாத்திரத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள்.
இவ்விடத்தில் 'தில்லானா மோகனாம் பாள்' படத்திற்கு பின்னணியில் நாதஸ்வரம் வாசித்த நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான சேதுராமன் அவர்கள் பேட்டி ஒன்றில் 'திரையில் சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசித்ததைப் பார்த்து அவர் தான் நிஜமோ என ஒருகணம் தான் உணர்ந்ததாக'
கூறியிருந்தமையும் நினைவுக்கு வருகின்றது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதிய 'தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' நூலில்
"சிவாஜி கணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப துன்பங்களைத் தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்திரிப்பவன். இந்த மனித மோதுகை சித்திரிப்புக்கான தேடலை ஊக்குவித்தது. நடிகனுக்கான சவால் என்பது இந்தச் சித்திரிப்புக்குள் தான்.தனது இந்தப் பணி நன்கு நிறைவேறுவதற்கு அந்தநடிகரோடு 'ஊடாடும் மற்றைய பாத்திரம் முக்கியமாகும். இதனால் சிவாஜி கணேசனோடு நடிக்கும் நடிகையர், துணைப்பாத்திரங்கள் மிக
முக்கியமாகினர்”
- பக்கம் : 139, 140
என்று அவர் கூறுகின்ற கருத்தோடு கட்டுரையாசிரியரின் கூற்றை இணைத்துப் பார்த்து சமரசம் கொள்கிறேன்.
அ "தமிழ்த் திரைப்படங்களில் கலை இயக்குநரின் வகிபாகம் : வணிக சினிமா நோக்குநனின் நுனிப்புல் மேய்ச்சல்” என்ற கட்டுரை என்னளவில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது. - இயக்குநரின் எண்ணங்களுக்கு அமை வாக நிகழ்களத்தையும் காலத்தையும் சிருஸ்டித்து சுவைஞனை நம்பகத்தன்மைக்கு வெகு அருகில் அழைத்து வருவதாக கலை பIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII மந்த “தமிழ் சினிமாவின் பார்வையில் * என்பது தமிழ்ச் சினிமாவில் ஈழம்
டைப்புருவாக்கம் நிகழாத சூழலில் ப்பொருளாக, துண்டுக்காட்சிகளாக, று பரிமாணங்களில் எவ்வாறு வணிக ஐதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது
21

Page 24
இயக்கம் அமைந்துள்ளது எனக்கூறும் கட்டுரையாசிரியர் அதனை 1. யதார்த்தவாதப் படங்களுக்கான கலை
இயக்கம் 2. பொழுது போக்கு அம்சம் நிறை
படங்களுக்கான கலை இயக்கம்
வரலாற்றுக்காலப் படங்களுக்கான கலை இயக்கம் 4. எதிர்காலப் புனைவுப் படங்களுக்கான
கலை இயக்கம்
என்ற நான்கு வகையாகப் பாகுபடுத்தி தமிழ்த் திரைப்படங்களில் தோட்டாதரணி, பி.கிருஸ்ணமூர்த்தி, முத்துராஜ், சமீர்சந்தா, சாபுசிறில், ராஜீவன், வீரசமர், செல்வகுமார் போன்ற கலை இயக்குநர்கள் எவ்வாறான பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என்பது
குறித்தும்
அவற்றில் உள்ள குறைபாடுகள், கலை இயக்குநர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் எழுதுகின்றார்.
'அர்ஜுன்' என்ற மாற்று மொழித் திரைப்படத்தில் கலை இயக்குநர் தோட்டா தரணி அமைத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சந்நிதி, பொற்றாமரைக்குளம், சுற்றியுள்ள நீண்ட பிரகாரம், கற்றூண்கள் என்பன படப்பிடிப்பு முடிந்த பின்னரும் மக்களின் காட்சிக்கு விடப்பட்டதான தகவலும் நூலில் இடம்பெற்றுள்ளது. இதனைப் படித்ததும் இயக்குநர் பாலு மகேந்திரா ஒருமுறை கலை இயக்குனர் பி.கிருஸ்ணமூர்த்தி குறித்து
| "வண்ண வண்ணப் பூக்கள் படத்திற்கென ஒகேனக்கல் காட்டில் அருவி ஒன்றின் அருகே பாறைகளின் நடுவில் கிருஸ்ணமூர்த்தி அமைத்துத் தந்த பாழடைந்த கோயில் செற் அந்தப்பகுதியில் இன்று வரை பிரசித்தம். அங்கிருந்த பாறைகளில் அவர் அமைத்திருந்த சோழர் காலச் சிற்பங்கள் என்னையும் அந்த ஊர் ஜனங்களையும் பிரமிக்க வைத்தன. படத்திற்கென்று உருவாக்கப்பட்ட அந்த செற் உண்மையிலேயே ஒரு பாழடைந்த கோயில் என்று தேசிய விருதுத் தேர்வுக் குழவினர் நினைத்தார்களாம். படப்பிடிப்பு முடிந்த பின் அதைப்பிரிக்க மனசு வரவில்லை. அப்படியே விட்டு வந்தேன். அந்த ஊருக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் ஆர்வத்தோடு சென்று பார்க்கும் இடமாக அது பல வருடங்கள் இருந்ததாக தமிழ்நாடு சுற்றுலா கழகத்தினர் 22

சொன்னார்கள்”
- 'நேர்காணல்' ஏப்ரல் - ஜூன் 2012, பக்கம்
: 50
என்று கூறியதும் என் நினைவில் வருகிறது.
“கொண்டாட்ட தேவதை : ஸ்ரேயா கோஷல்” என்பது அடுத்த கட்டுரை. இது தென்னிந்தியத் திரைப்படப் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பற்றியது. தொலைக்காட்சிகளில் குறிப்பிடத்தகுந்த திரையிசைப்பாடல்கள் குறித்த சில நிகழ்ச்சி களைத் தவிர்த்துப் பார்த்தால் ஈழத்தில் பின்னணிப்பாடகர்கள் பற்றி முறையாக எழுத்தில் பதிவு செய்யப்படவில்லை. வெகுஜனப் பத்திரிகைகளில் குறிப்பிட்ட சில பாடகரின் பாடல்களை சில சந்தர்ப் பங்களிலோ அல்லது அவர்களின் மறைவின் பொழுதோ பட்டியல் படுத்தும் முயற்சியாக வெளிவந்துள்ளதே தவிர குரலின் இனிமை குறித்தோ அல்லது ரசிகர்களை அப்பாடல்கள் எந்தவகையில் மதிமயங்கச் செய்வது குறித்தோ ஆழமான தேடல்களை நோக்கி அவர்களின் நதிமூலம் நோக்கி அழைத்துச் செல்வதில்லை.
இதற்கு விதிவிலக்காக தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி குறித்து 'காட்சிப்பிழை திரை' டிசம்பர் 2011 இதழில் ராகவன் எழுதிய "எஸ்.ஜானகி : நீ பாடும் நேரம் தேனூறும் ராகம்” என்ற கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அந்தவகையில் ஸ்ரேயா கோஷல் திரைப்படத் துறைக்கு வந்தரிஷிமூலம்குறித்தும் பதினொரு மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளமை அவர் பெற்ற விருதுகள் கௌர வங்கள் குறித்தும் இக் கட்டுரை ஆராய்கிறது. அ ஆ ன ா லு ம' இக் கட் டு ரை யு ம் சரி ராகவனது கட்டுரையும் சரி ) வாசித் தது ம் ! அவை உயிர்மை இதழில் பின்னணிப் பாடகர்கள் மற்றும் இசையமைப் பாளர்கள் குறித்து ஷாஜி எழுதிவரும் கட்டுரைகளை நினைவு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 201

Page 25
படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
பிறமொழித் திரைப்படங்கள் வரிசையில் வகைமாதிரியாக சத்யஜித்ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி' குறித்து “கனதியான முயற்சிகளின் கால்கோள்” கட்டுரையை நோக்கலாம். இந்திய புனைவு சினிமாவின் தளத்திலிருந்து பூரணமாக புறமொதுங்கி தூய யதார்த்த உலகை நேர்த்தியான திரைக்கதையூடாக வெளிக்கொணர்ந்த முதல் முயற்சியாக பதேர் பாஞ்சாலி அமைந்ததாகக் குறிப்பிடுகின்றார். விபூதி பூஷன் எழுதிய 'பதேர் பாஞ்சாலி' நாவலை மையமாகக் கொண்டு வங்க மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது என்ப தைத் தவிர அந்நாவலின் முற்பகுதியை அப்படியே திரைப்படமாக்கி வெற்றி அடைந் துள்ளாரா? என்பது குறித்த விமர்சனப் பார் வையை முன்வைக்கக் கட்டுரையாசிரியர் தவறியுள்ளார்.
இவ்விடத்தில் வாசக ரசனைக்காக 'பதேர் பாஞ்சாலி' குறித்து ஜெயமோகன் தனது “கண்ணீரைப் பின்தொடர்தல்” நூலில் பதிவு செய்ததை பகிரலாமென எண்ணுகின்றேன்.
"ரே, பதேர் பாஞ்சாலியை திரைப் படமென்னும் ஊடகத்தின் அதிக பட்ச சாத்தியங்களை பயன்படுத்தி காட்டியிருந்தார் என்றே சொல்லலாம். ஆனாலும் நாவல் உருவாக்கும் ஆழமான அதிர்வை அந்தப்படம் உருவாக்கவில்லை.காரணம் நாவல் முழுக்க நாம் பசுமையை காண்கிறோம் என்பதே. மூங்கில் கூட்டங்கள் மண்டிய கிராமத்துப் பாதைகள். ஊருக்கு வெளியே அப்புவும் அக்காவும் தாமரை பறிக்கும் குளங்கள். இடிந்துபோன ஏதோ காலகட்டத்து அரண்மனை. அதைச்சூழ்ந்த குறுங்காடு. வயல்வெளிகள். கிராமத்து
வீடுகள். அதிகமாக விவரிக்காமலேயே விபூதி பூஷன் அந்தச் சித்திரங்களை அளிக்கிறார். அத்தகைய ஒரு விரிந்த கற்பனை வெளியை உருவாக்க சொற்களால் தான் முடியும். ரேயின் படம் கறுப்பு வெள்ளை. அது மிகச்சிறப்பான ஒளிப்பதிவுள்ள வண்ணப்படமாக இருந் தாலும்கூட சொற்கள் எழுப்பும் அலைகளை உருவாக்கியிருக்க இயலாது. இருகலைகளின் சாத்தியங்களின் எல்லை அது”
- பக்கம் : 61
இவ்வாறானதொருகுற்றச்சாட்டை 'பதேர் பாஞ்சாலி' நாவலை எழுதிய விபூதி பூஷன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

அவர்களும் முன்வைத்ததாக ஆனந்த விகட னில் 'கற்றதும் பெற்றதும்' தொடர் எழுதி வந்தகாலத்தில் சுஜாதா குறிப்பிட்டிருந்தார்.
நூலில் தமிழ்த்திரைப்படங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளில் காணப்படும் வீச்சான பார்வையை பிறமொழித் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளில் காணமுடியில்லை ஆயினும் அத்திரைப்படங்கள் குறித்த ரசனைப் பதிவுகள் நிச்சயம் அப்படங்களினைப்பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளமையே
அவற்றின் வெற்றி எனலாம்.
இவை தவிர 'தமிழ்த் திரைப்படங்களில் குறியீடு: ஆழமறியாத ஒரு தேடல்', 'வர்மக்கலையும் தமிழ்சினிமாவும் : கால்கோள் நிலைக்குறிப்புகள்', 'திரைப்படங்களில் நக லெடுப்பு : கமலஹாசனை முன்வைத்து' ஆகிய கட்டுரைகளும் சிங்களத் திரைப்படம், ஆப்கானிஸ்தான் திரைப்படம், ஈரானிய திரைப்படம், ஆங்கிலத் திரைப்படம், ஜப்பானியத் திரைப்படம் எனப் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்த திரைப்படங்கள் குறித்தும் வகைக்கொன்றாக அவை பற்றிய தனது பார்வையையும் முன்வைத்துள்ளார்.
எனவே தொகுத்து நோக்குகின்ற பொழுது தமிழ்த்திரைப்படங்கள், பிறமொழித் திரைப் படங்கள் பற்றிய பார்வைகள் குறித்து ஏற்கனவே நான் முன்னர் கூறிய எழுத்தாளர்கள் பலர் எழுதி இருப்பினும் எனது வாசிப்பில் அவற்றில் கலை இயக்குநரின் வகிபங்குகள் குறித்து பத்தோடு பதினொன்றாகவே பெரும்பாலான கட்டுரைகள் காணப் பட்டுள்ளன. அந்தவகையில் அது குறித்து தனித்த கட்டுரையை இவர் எழுதியுள்ளார். அத்தோடு திரைப்படத்தின் கூறுகளாக விளங்கும் இயக்குநர்கள், நடிகர்கள், பின்னணி பாடகி என்பவற்றோடு பல்வேறு பொதுத்தலைப்புகளின்கீழ் பல்வேறு தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் விமர்சன பூர்வமாக எழுதுபவராகவும் பிறமொழித் திரைப்படங்கள் பற்றிய புரிதல்கள் உள்ளவராகவும் ஈழத்தில் தற்போது இருக்கின்ற இளைய தலைமுறை எழுத்தா ளர்களுள் சினிமா பற்றிய பிரக்ஞையை அதிகம் கொண்டிருப்பவராகவும் இந்நூல் இ.சு.முரளிதரன்
அவர்களை இனங் காட்டியுள்ளது.
0 0 0
23

Page 26
வன்னிப் பிரதேச IE கல்விச் சிந்தனை
த6043தி ..
நாட்டார்:
மன்னராட்சிக் காலத்தில், வளர்ச்சி யடைந்த பிரதேசமாக, நாகரிகம் மிக்க பிரதேசமாக, இராசதானியாகத் தலைநகராக விளங்கிய பகுதிகளை நகரம் என்று அழைத்தனர்.
நகரில் உள்ளவர்களின் வாழ்க்கை முறையி லிருந்து வந்ததே நாகரிகம் என்றும், நகர்அகம் என்பதே நாகரிகம் ஆகியது என்றும் பலர் பலவாறாகக் கருதுகின்றனர்.
வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்தில் தான் நாகரிகம் வளர்ந்தது என்பாரும் உண்டு. நதிக்கரை நாகரிகம் தான் மிகவும் தொன்மையானது என்பது ஆராய்ச்சி முடிவு.
நகருக்கு வெளியே இருந்த மக்கள் வாழ்ந்த பகுதிகளை நாடு என்ற சொல்லால் அழைத்து அங்கு வாழ்ந்த மக்களை நாட்டார் என்று அழைத்தனர்.
நாட்டார் என்பவர்கள் பாமரர்களாகவும் நாகரிகம் அற்றவர்களாகவும் இருந்ததாகக் கணிக்கப்பட்டனர்.
நாட்டார் என்ற சொல்போல நகரத்தார் என்ற சொல் வழங்கப்படவில்லை. நாட்டார் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக காட்டார் என்ற சொல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு சொல் வழக்கிலில்லை.
இருப்பினும் நாட்டாரிலும் பார்க்க நாகரிகத்தில் குறைந்த மிகவும் பாமரர்களாக விளங்கிய காட்டு மக்களை பட்டிக் காட்டார் என அழைத்தனர்.
முல்லை நிலமாகிய காட்டிலும், காடு சார்ந்த நிலப் பகுதியிலும் வாழ்ந்த மக்கள் மாடு வளர்ப்பதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். 24

=ாட்டார் பாடல்களில் னயும் செயற்பாடும்
201ல்கன்
ம ா டு க  ைள அடைப்பதற்காக ப ட' டி க  ைள அமைத் தனர். ப ட டி க ள' பொரு ந த ய க ர ட டி  ேல வாழ்ந்த மக்கள் பட்டிக்காட்டார் எனப்பட்டனர்.
இ வ ர் க ள' நாட்டாருக்குள்ளும்தாழ் வானவர்களாக மதிக்கப்பட்டனர். இன்றும் நாகரிக மற்றவர்களைப் பட்டிக் காட்டார் என்றே பரிகாசம் செய்கின்றனர். )
நிலத்தை ஐந்தாகப் புவியியல் அடிப்படையில் பிரித்த தமிழர்கள் நகரத்தைப் புவியியல் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர்.
கடற்கரை சார்ந்த நகரத்தைப் பட்டினம் என்றும், கடற்கரை சாராத நகரத்தை பட்டணம் என்றும் வேறுபடுத்திப் பெயரிட் டழைத்தனர்.
இதே போல் நாகரிகம் கல்வியறிவு என்ற வகையில் நிலத்தை நகரம் நாடு என இரண்டாகப் பிரித்து நோக்கினர்.
காவியங்களைப் பாடிய புலவர்கள் நாட்டுப் படலம் நகரப் படலம் எனப் பிரித்துப் பாடினர். பிரிபந்தங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் அது தொடர்ந்தது.
நாட்டார் பாடல்கள்:
நகரத்திற்கு வெளியே வாழ்ந்த மக்கள் பாடிய ஏட்டில் எழுதப்படாத பாடல்களை நாட்டார் பாடல்கள் என்று அழைத்தனர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 27
நாட்டார் பாடல்கள் பாமரர்களின் உணர்ச்சி உந்துதல்களின் வெளிப்பாடு என்பதால் சொற்சுத்தம், இலக்கண அமைதி அற்றவையாக விளங்கின.
செம்மொழி மட்டுமே - இயற்றமிழ் என்ற கோட்பாடு இருந்ததனால் நாட்டார் பாடல்களை ஏட்டில் எழுதி வைக்க மறுத்தனர்.
எழுத்தறிவில்லாத அந்தப் படைப்பாளி களும் தமது படைப்புக்களைத் தரமான படைப்புகளாகக் கருதவில்லை. எழுதிப் பாதுகாக்க, வேண்டும் என்ற உணர்வும் அவர்களுக்கு இருக்கவில்லை. எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.
நாட்டார் பாடல்கள், நாடோடிப் பாடல்கள் கிராமியப் பாடல்கள், பாமரர் பாடல்கள் எனப் பல பெயர்களில் இன்று அழைக்கப்படுகிறது.
பேச்சு மொழியையே பெரும் பாலும் கொண்டமைந்த நாட்டார் பாடல்களில் செம்மொழிப் பாடல்களுக்கு நிகரான கற்பனை வளமும் கருத்துச் சிறப்பும் உவமை உருவக அணி அலங்காரங்களும் இருப்பதைப் பார்த்து வியவாதவர் இல்லை.
"சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி - வழி போனாரே”
என்ற நாட்டார் பாடல் வரிகள் முழுக்க முழுக்க இலக்கணத் தமிழைக் கொண்டவை. அற்புதமான கற்பனை, தமிழ் அகத்திணை இலக்கியத்தில் இந்த வரிகளுக்கு இணையான வரிகளைச் சொல்ல முடியாது.
தலைவனைப் பிரிந்த தலைவியின் தவிப்பை, கையறு நிலையை எவ்வளவு அற்புதமாகப் பாடியிருக்கிறார் பெயரறியாப் பாமரப் புலவர்.
ஒரு தாயின் தாலாட்டு பாடலில் வரும் இன்னொரு கற்பனை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அப்பாடல்
மந்தி குதி பாயும் மாப்பழுத்த சோலையிலே தம்பி குதிபாய்வான் தன்
தாயின் மடிமேலே. தனது மடியில் கிடந்து சுதந்திரமாகக் குதித்து விளையாடும் தன் மகனின் செயலை மந்திக் குரங்கு மாப் பழுத்த சோலையிலே குதித்து விளையாடுவதோடு
ஒப்பிட்ட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

அப்பாமரத்தாய்க்கு உயர்ந்ததை உவமையாக்க வேண்டும் என்ற இலக்கணம் தெரியாது.
'வங்கினைப் பற்றிப் போகா வல் உடும்பு என்ன நீங்கான்' என சேக்கிழார் சுவாமிகள் கண்ணப்ப நாயனாரை உடும்போடு ஒப்பிட்ட தைப் போல், இத்தாய் தன்மகனை மந்திக் குரங்கோடு ஒப்பிட்டதை எந்த இலக்கண வித்தகராலும் இகழ முடியாது.
வன்னி வரலாறு
ஒரு மண்ணின் வரலாறு நாட்டார் பாடல்களிலிருந்தும் தேடப்படலாம். செம்மொழி இலக்கியங்களிலிருந்தோ, செப்பேடுகளிலிருந்தோ கல்வெட்டுக்களி லிருந்தோ மட்டுமல்ல நாட்டார் கதைகள் பாடல்களிலிருந்தும் பல செய்திகள் எடுக்கப் படலாம் என்பதற்கு வன்னி நாட்டுப் பாடல்கள் சான்றாக அமைகின்றன.
கம்ப இராமாயணத்திலுள்ள இராமன் சீதை காதல் வான்மீகி இராமாயணத்தில் இல்லாதது. கம்பன், இராமன் சீதை காதலைப் பாடுவதற்குத் தமிழகத்து நாட்டார் பாடலே தகவல் தந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள்.
வன்னியில் வளங்கி வந்த நாட்டார் பாடல்களிலிருந்த 'கமுகஞ் சண்டை”யை வைத்துத்தான் கலாநிதி முல்லை மணி கமுகஞ் சோலை என்ற நாவலை எழுதினார்.
அதேபோல் வன்னி நாட்டார் பாடலி லிருந்த வேலப் பணிக்கன் ஒப்பாரியை வைத்துத்தான் “வேழம் படுத்த வீராங்கனை” என்ற நாட்டுக் கூத்தை அரியான் பொய்கை எழுதினார். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் மெட்ராஸ் மெயில் நாட்டுக் கூத்துத் தயாரித்தார். அருணா செல்லத்துரை நாட்டுக்கூத்தை ஒலிப் பேழையாகத் தயாரித்தார்.
இதை "மத யானையை வென்ற மாதரசி” என்ற பெயரில் குமுழ மருதன் சிறுகதை
ஆக்கினார்.
நான் “ஆனை கட்டிய அரியாத்தை” என்ற பெயரில் வானொலி நாடகமாக்கினேன். பின் மேடை நாடகமாகவும் எழுதினேன்.
வன்னி நாட்டார் பாடலில் இருந்த “குருவிச்சி நாச்சி சலிப்பு” என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு தான் 'பண்டார வன்னியன் குருவிச்சி நாச்சி” என்ற நாடகத்தை அருணா செல்லத்துரை எழுதி நூலாக்கினார்.
25

Page 28
இதேபோல வன்னி நாட்டார் பாடல், நாட்டார் செவிவழிக் கதைகளின் அடிப் படையில்தான் அருணா செல்லத்துரை 'நந்தி உடையார்' என்ற நாடகத்தை எழுதி நூலாக்கினார்.
வன்னிப் பிரதேச நாட்டார் பாடல் களிலிருந்து
வன்னியின்
வரலாறு தேடப்படுகிறது.
மொழிப் பயிற்சி
வன்னிப் பிரதேச மக்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியின் நுட்பமான இலக்கணத்தையும் உச்சரிப் பபை யும் எவ்வளவு இலகுவாக விளையாட்டுப் பாடல் மூலம் சொல்லிக் கொடுத்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக இருக்கிறது.
தமிழ் மொழியிலே எந்த எழுத்துக்கள் மொழி (சொல்) முதல் எழுத்துக்கள் எந்த எழுத்துக்கள் இறுதி நிலை எழுத்துக்கள் என்று வரையறை உண்டு.
அதேபோல் ஓர் என்ற சொல் எங்கே வரவேண்டும். ஒரு என்ற சொல் எங்கே வரவேண்டும். ஈர் என்ற சொல் எங்கே வரவேண்டும். இரு என்ற சொல் எங்கே வரவேண்டும் என்ற கடுமையான இலக்கண விதி உண்டு.
உயிரெழுத்தை முதலெழுத்தாகக் கொண்ட சொல்லின் முன் ஓர் ஈர் என்ற சொற் களும் உயிர் மெய் எழுத்தை முதலெழுத்தாகக் கொண்ட சொல்லின் முன் ஒரு, இரு என்ற சொற்களும் வரவேண்டும் என்பது இலக்கண விதி.
இன்று பலரும் கடைப்பிடிக்காத, மறந்து போன இந்த விதியை வில்லிபாரதப் பாடல் ஒன்றினை உதாரணமாக்கி ஒரு காலத்தில் பண்டிதர்கள் கற்பித்தார்கள்.
கர்ணன், தனது நண்பனான துரியோதன னிடம் சொல்வதாக வரும் பாடலொன்று பின்வருமாறு தொடங்கித் தொடர்ந்து
செல்கிறது.
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத் துள்ளோரில் ஒரு வனாக்கி.....
எனத் தொடர்கிறது. ஊர் என்ற சொல் 'ஊ' என்ற உயிரெழுத்தை முதலெழுத்தாகக் கொண்டது. அதனால் அச்சொல்லின் முன் 'ஓர்' என்ற சொல் இடம்பெறுகிறது. குலம் என்ற சொல் 'கு' என்ற உயிர் மெய் எழுத்தை
26

முதலெழுத்தாகக் கொண்ட சொல். அதனால் அதன் முன் 'ஒரு' என்ற சொல் இடம் பெறுகின்றது.
இப்படியெல்லாம் மிகவும் சிரமப் பட்டுக் கற்பித்தார்கள் அன்றைய பண்டிதர்கள், தமிழாசிரியர்கள்.
அம்மா என்பதைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் போது அன, ம் மன்னர், மாவன்னா, அம்மா என்று கற்பிக்கக் கூடாது. அது மயக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பெரிய கண்டு பிடிப்பைச் - செய்திருக்கிறார்கள். எங்கள் ஆரம்பக் கல்வி நிபுணர்களாகிய கல்வியியலாளர்கள்.
'பூ'வன்னா என்பது எழுத்து. பூ என்பது சொல். 'கை' யன்னா எழுத்து. கை என்பது ஒரு உறுப்பு. சொல் இப்படி ஓரெழுத்தொரு மொழியிருப்பதையும் ஒரு எழுத்தே வாக்கியமாவதையும் இன்று பலர் கண்டு கொள்வதில்லை.
| 'வா' வன்னா என்பது எழுத்து. 'வா' என்பது சொல். மட்டுமல்ல வாக்கியமும் கூட. இதையெல்லாம் இக்கட்டுரையில் விளக்கின் நீளும்.
இப்போது வன்னிப் பிரதேசத்தில் சிறுவர்கள் விளையாடிய,
விளையாடும் ஒரு விளையாட்டையும் பாட்டையும் பார்ப்போம்.
க பல பிள்ளைகள் பால் வேறுபாடின்றி ஒரு மரநிழலில் அல்லது வீட்டின் முன்பக்கத்தில் அமைக்கப்படும் மால் எனப்படும் கொட்டிலினுள் வட்டமாக
அமர்ந்திருப்பார்கள்.
இன்றைய சங்கீதக் கதிரை நிகழ்ச்சியைப் போல அவர்களிலே ஒருவர் மட்டுமே வெற்றி யாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். யார் விளையாட்டில் விலக்கப்படாமல் எஞ்சுகிறாரோ அவரே வெற்றியாளர்.
விளையாட்டை ஒருவர் ஆரம்பித்து ஆரம்பத்தில் ஒவ்வொருவரையம் ஒவ்வொரு சொல்லால் சுட்டி இறுதியில் ஒவ்வொரு எழுத்தால் சுட்டி முடியும் இடத்திலுள்ளவர் விலக்கப்படுவார்.
இப்படியே தொடர்ந்து தனி ஒருவர் மிஞ்சுவார் அவரே வெற்றியாளர். இப்போது
அதற்குரிய பாடலைப் பார்ப்போம்.
ஓர் அம்மா கடைக்குப் போனார் ஒரு பழம் வாங்கி வந்தார்
அ து எ ன் ன விலை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 29
இது தான் பாடல். அம்மா விற்கு முன் ஓர் வருவதையும் பழம் என்ற சொல்லின் முன் ஒரு என்ற சொல்வருவதையும் அ.. து... எ... என்று எழுத்துக் கூட்டிச் சொல்வதையும் நினைத்துப் பார்த்து இன்று நான் வியந்து போய் நிற்கிறேன்.
இப்பாடலின்படி பதினைந்தாவது பிள்ளை தோல்வியடைந்து வெளியேற பதினாறாவது பிள்ளையிலிருந்து மீண்டும் விளையாட்டு ஆரம்பிக்கும். எப்படி இருக்கிறது நாட்டார் பாடலில் தமிழ்க் கல்விச் செயற்பாடு.
இன்னொன்றைப் பார்ப்போம். சிறிய சிறிய என்பது சின்னஞ் சிறிய என்றும், பெரிய பெரிய என்பது பென்னம் பெரிய என்றும் கரிய கரிய என்பது கன்னங் கரிய என்றும் புணர்ந்து வழங்கும் என்பது இலக்கணம்.
குழந்தையின் கைவிரல்களை ஒவ்வொன் றாகப் பிடித்து, அவ்விரல்களுக்குப் பெயர் சொல்லி, சிக்கிக் கிச்சு மூட்டி குழந்தையைச் சிரிக்க வைக்கும் ஒரு விளையாட்டு வன்னிப் பிரதேசத்தில் உண்டு. அதற்குரிய பாடல்
இது.
சின்னாஞ் சின்னி விரல் சித்திரப்பூ மால விரல் வாழ நெடுங் குருத்து வந்தாரக் கை காட்டி இது ஒரு பண்டிக் குட்டியாம் இது ஒரு வட்டக் குளமாம் இஞ்ச நண்டும் நரியும் வந்து தண்ணி குடிக்கிறதாம் நண்ந்து போக
நரி பாத்துப் போக எனப் பாடலைச் சொல்லி விரல்களால் கையின் அக்கிள்வரை ஊர்ந்து சென்று கிச்சுக் கிச்சு மூட்டுவது ஒரு விளையாட்டு.
சின்னஞ் சிறிய விரல் என்பதற்குப் பதிலாகச் சின்னாங் சின்னி விரல் என்ற சொல்லாக்கம் நாட்டார் இலக்கியத்தில் முக்கியமானது. போற்றத்தக்கது.
விரல்களின் அளவுக்கேற்பவும் சிறப்புக் கேற்பவும் அவற்றுக்குப் பெயர் கொடுத்து உள்ளங்கையை வட்டக்குளமாக்கி... என்ன
அற்புதம்.
குழந்தைகளின் மொழிப் பயிற்சி முதலில் பேச்சு, மொழியிலிருந்து தான் ஆரம்பமாக வேண்டும். 'பால்' என்பதைப் 'பாப்பா'
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 201

என்றும் 'சோறு' என்பதை 'சோச்சி' என்றும் பிள்ளையின் மொழிக்கு இறங்கிவந்து தான்
செம்மொழிக்குச் செல்ல வேண்டும்.
நாட்டார் பாடல் பேச்சு மொழியில் ஓசைக்கேற்ப அமைவது என்பதால் பேச்சு மொழியிலேயே எழுதியுள்ளேன்.
உச்சரிப்புப் பயிற்சி
- தமிழ்மொழியின் சிறப்பெழுத்தாகச் சொல்லப்படும் 'ழ' கரத்தைச் சரியாக உச்சரிக் கப் பலரால் முடியவில்லை.
தொல்காப்பியம் என்னும் எமது பழைய இலக்கண நூலில் ஒவ்வொரு எழுத்தும் எப்படிப் பிறக்கின்றது என்று சொல்லப் பட்டுள்ளது.
- எழுத்ததிகாரத்தின் பிறப்பியலில் எழுத்துக்கள் பிறத்தல் என்ற பகுதியில் எழுத்துக்குரிய ஒலி எப்படிப் பிறக்கின்றது என்று தொல்காப்பியர் விரிவாகச் சொல்லி யிருக்கிறார்.
உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி | எல்லா எழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல திறம்படத் தெரியும் காட்சி யான. (தொல் 83)
வயிற்றின் அடியில் தோன்றுகின்ற காற்று, தலையிலும், கழுத்திலும், நெஞ்சிலும் நிலைபெற்று, பல்லும், இதழும், நாவும், மூக்கும், மேல்வாயும், என எட்டு இடங்களில் ஓர் உறுப்போடு ஓர் உறுப்பு தம்மிற் பொருந்தி அமைதலால் அவ்வெழுத்துக்களின் பிறப்பானது வேறு வேறாகப் புலப்படுகிறது எனச் சுருக்கமாக மேற்குறித்த பாடலின் பொருளைச் சொல்லலாம்.
நன்னூல் என்னும் இலக்கண நூல் ஒலியின் பிறப்புப் பற்றிக் கூறும் போது இன்னும் சுருக்கமாகக் கூறுகிறது.
நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப எழுமணுத் திரளூரங் கண்ட முச்சி மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே.
(நன் - 19) அடிவயிற்றிலிருந்து எழுகின்றகாற்றானது, நெஞ்சிலும், கழுத்திலும், தலையிலும் மூக்கிலும் பொருந்தி, உதடு, நாக்கு, பல்லு,
27

Page 30
மேல்வாய் ஆகியவற்றின் முயற்சியால் வேறு வேறு ஓசைகளாய்த் தோன்றும் என்று பொதுவாகச் சுருக்கமாக இதன் பொருளைச் சொல்லலாம்.
இந்த அடிப்படையில் ஒவ்வொரு எழுத்தொலியும் எப்படிப் பிறக்கின்றது என்பதற்கு இலக்கண நூல்கள் விதிமுறை களைச் சொல்லியிருக்கின்றன.
ர, ழ என்ற ஒலிகள் பிறக்கும் விதம் பற்றித் தொல்காப்பியர் பின்வருமாறு சொல்கிறார்.
நுனிநா அணரி அன்னம் வருட ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (நன் -95)
நுனி நா மேல் நோக்கிச் சென்று மேல் வாயைத் தடவ ரகார, ழகாரமாகிய இரண்டு எழுத்தொலிகளும் பிறக்கும் என்பது இதன் பொருள்.
இப்படியெல்லாம் இலக்கணம் சொல் லிச் சிறுபிள்ளைக்கு உச்சரிப்பைப் பழக்க முடி யாது. பயிற்சி மூலம் தான் பழக்க முடியும்.
தமிழ் உச்சரிப்பை நாட்டார் பாடல்கள் மூலம் எப்படிப் பயிற்றுவித்தார்கள் என்று பாருங்கள் 1. கடற் கரையில உரல் உருளுது
கண்ட கரடிக்கும் தன் பிடரி கறுப்பு
ஓடுற நரியில ஒரு நரி கிழநரி கிழநரி முதுகில ஒருபிடி நரமயிர் கிணறும் நிற கிணறு கெளிறும் நெளி கெளிறு
முதற் பாடலில் 'ற' கரம், 'ர'கரம், 'லகரம், 'ள'கரம், 'ட'கரம் என்பவை வந்துள்ளன. இரண்டாவது பாடலில் மேலதிகமாக 'ந'கரம், 'ழ'கரம் என்பவை வந்துள்ளன. மூன்றாவது பாடலில் 'ண'கரம் மேலதிகமாக வந்துள்ளது.
கிழவன் உழுத புழுதி வயலில கிண்டி யெடுத்த பன யோல கீழே ழோல மேலே ழோல கீழும் மேலும் பதினா லோல
மேற் குறித்த பாடலில் ழகரம், லகரம், ணகரம், னகரம் என்பவை வந்துள்ளன.
தமிழ்மொழி உச்சரிப்பில் ன, ண, ந, ல, ள, ழ, ர, ற ஆகிய எட்டு எழுத்துக்களின் உச்சரிப்புக்கள்
தான் பலருக்கு மயக்கத்தைக் கொடுக் கின்றன.
தமிழ் நாட்டில் சில இடங்களில் ய, ழ, ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படுவதுண்டு. இங்கு மிகக் குறைவு. உச்சரிப்புப் பயிற்சியை
2.
3.
28

விளையாட்டாகவே கற்றனர் எங்கள் கிராமத்துச் சிறுவர்.
எங்கட தச்சன் சொத்தித் தச்சன் சத்தகம் குத்திச் செத்துப் போனான்
என்று வேகமாகச் சொன்னால் சொற்கள் தொடர்ச்சியாக வர மறுக்கும். சிக்கும். இது விளையாட்டாகவும் இருக்கும். கல்வியாகவும் இருக்கும்.
- நோயாளிக்குப் பாலே பிடித்த உணவாக இருக்க, மருத்துவன் பாலையே மருந்தாகக் கொடுத்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் சிறுவர்களுக்கு விளையாட்டு முறைக் கல்வி யும் இருந்தது. நாட்டார் பாடல்கள் இதற்குப் பெருந்துணையாக இருந்தன.
ஒழுக்கக் கல்வி
மனிதர்கள் யாவரும் உழைத்து உண்ண வேண்டும். சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சோம்பேறியாக இருந்து மற்றவர்களின் உழைப்பில் உண்டு வாழக் கூடாது என்பதை வலியுறுத்தும் வன்னிப் பிரதேச நாட்டார் பாடலொன்றை அடுத்துப் பார்ப்போம்.
கேள்வி பதிலாக அமைந்த அப்பாடலை அப்படியே கீழே தருகிறேன். ஒரு உழைப் பாளியான விவசாயி கரிக்குருவியைப் பார்த் துக் கேட்பதாக அமைந்தது இப்பாடல். விவசாயி: கரிக் குருவியாரே கரிக் குருவியாரே
வாருமன் காடு வெட்ட கரிக்குருவி : ம்... கூம்... நான் மாட்டன் விவசாயி: கரிக் குருவியாரே! கரிக்குருவியாரே!
வாருமன் கட்ட புடுங்க கரிக்குருவி :ம்.. கூம். நான் மாட்டன்.
எனக்குத் தலலியும் காச்சலும் விவசாயி ; கரிக்குருவியாரே! கரிக்குருவியாரே!
வாருமன் நெல்லுக் கொத்த கரிக்குருவி : ம்.. கூம்.. நான் மாட்டன்.
எனக்கு வயித்து வலியும் காய்ச்சலும் விவசாயி : கரிக்குருவியாரே! கரிக்குருவியாரே!
வாருமன் காவல் காக்க. கரிக்குருவி: ம்.. கூம்.. நான் மாட்டன்.
எனக்கு கண்வலியும் காய்ச்சலும் விவசாயி: கரிக்குருவியாரே! கரிக்குருவியாரே!
வாருமன் அரிவி வெட்ட கரிக்குருவி : ம்... கூம்... நான் மாட்டன் எனக்கு நெஞ்சு வலியும் காய்ச்சலும் விவசாயி ; கரிக்குருவியாரே! கரிக்குருவியாரே! வாருமான் கஞ்சி குடிக்க கரிக்குருவி : இந்தா முதலாளா வந்திற்றன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 31
இப்பாடலின் பொருட்சிறப்பை நான் விளக் இது தான் இன்றைய யதார்த்தம் என்பது யாவ
இருப்பினும் விவசாயி அல்லது உழை கொண்டுதான் இருக்கிறான்.
சிறுவர்களுக்கு உள்ளத்தில் பதியக் கூடிய கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இதே போன்ற உண்டு. அப்பாடலையும் பார்ப்போம்.
இப்பாடல் சோம்பேறியை கோமாளியாக பாடல், கரிக்குருவியை சோம்பேறியாக உருவக்
கரிக்குருவிக்கும் சோம்பேறிக்கும் என்ன இப்பொழுது தமிழகத்துப் பாடலைப் பார்ப்பே
விவசாயி:
கீர வெதக்கணும்
வாடா கோமாளி! கோமாளி:
கீர வெதச்சா கே
போடா நான் மாப் விவசாயி :
கோழி பொறுக்கி
வாடா கோமாளி! கோமாளி :
வேலி அடைச்சா
போடா நான் மாட்ட விவசாயி :
மேனி வலிச்சா 6
வாடா கோமாளி! கோமாளி:
வென்னீல குளிச்
போடா நான் மாட் விவசாயி :
வயிறு பசிச்சா .ே
வாடா கோமாளி! கோமாளி :
சோறு திண்டா வி
போடா நான் மாட்ட விவசாயி :
விக்கலெடுத்தா தி
வாடா கோமாளி! கோமாளி :
தலேல தட்டினா |
போடா நான் மாட்ட வன்னிப் பிரதேச நாட்டார் பாடலும், தம் கருத்து அடிப்படையிலும் அமைப்பு கற்பனை கண்டு கொள்ளலாம்.
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, படிக்காத கிராமத்துச் சிறுவர்களுக்கு நாட்டார்
வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்களி ஆன்மீகக் கருத்துக்களையும் எடுக்கலாம்.
நல்ல கதைகளையும், கற்பனைகளையும் மட பாடத்தையும் பள்ளிக் கூடத்தையும் அறிய வாழ்ந்ததற்கு நாட்டார் பாடல்கள் பெரும் பா உண்மை.
இச்சிறுகட்டுரை இதனை முழுமையாக அடிப்படையே. இன்னும் விரிவாக ஆராய்ந்தா கல்விச் சிந்தனையையும், செயற்பாட்டையும் மு
0 (
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

-க வேண்டிய தேவை இல்லை என நினைக்கிறேன். நம் அறிந்தது. மப்பாளி சோம்பேறிக்கும் உணவு வழங்கிக்
நல்ல கருத்தை வன்னி நாட்டார் பாடல்களிலே கருத்துடைய பாடலொன்று தமிழ் நாட்டில்
அழைத்து அமைந்த பாடல். வன்னி நாட்டார் த்ெது அமைந்த பாடல்.
ஒற்றுமை என்பது ஆராயப்பட வேண்டியது. பாம். ந கீர வெதக்கணும்
அட வாடா கோமாளி! காழி பொறுக்கீரும் டன். அட போடா நான் மாட்டன்
னா வேலி அடைக்கலாம் அட வாடா கோமாளி! - மேனி வலிக்கும் டன். அட போடா நான் மாட்டன்
வன்னி வச்சுத் தாறன் அட வாடா கோமாளி! சா வயிறு பசிக்கும் டன். அட போடா நான் மாட்டன்
சாறு திங்கலாம்
அட வாடா கோமாளி! பிக்க லெடுக்கும் டன். அட போடா நான் மாட்டன். தலேல தட்டுறன்
அட வாடா கோமாளி! செத்துப் போடுவன் உன். அட போடா நான் மாட்டன். நிழ் நாட்டு நாட்டார் பாடலும் பெருமளவுக்கு - என்ற விதங்களிலும் ஒத்துப் போயிருப்பதைக்
- நல்வழி முதலான ஒளவையாரின் பாடல்கள் - பாடல்கள்தான் நல்வழி காட்டின.
லிருந்து அறக்கருத்துக்களையும் எடுக்கலாம்.
ட்டுமல்ல, கல்விச் சிந்தனைகளையும் காணலாம். எத கிராமத்துப் பாமர மக்கள் ஒழுக்க சீலர்களாக ங்காற்றியிருக்கின்றன என்பது மறுக்க முடியாத
ஆராய்ந்து எழுதப் போதுமானதல்ல. இது ல் வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்களிலுள்ள முழுமையாகக் கண்டு கொள்ளலாம்.
D )
29

Page 32
089) CேC)
62விஜய் டோட்மி
വിരചിതമായി
கைத்தொலைபேசி பல முறைகள் அலறி தொல்லைப் படுத்தியவாறே இருந்தது. கொஞ்சம் உடல் நலக் குறைவுடன் அல்லல் பட்டுக்கொண்டிருந்த நேரம்.
'எங்கேடா ஆளை எந்த நிகழ்வுகளிலும் காணமுடியல்லியே'
என்று எழுத்தாள நண்பர்கள் கோல் போட்டு அன்புத் தொல்லை கொடுக்கத் தொடங்கிவிட்டார்களோ என்ற நினைப்புடன்
கைப்பேசியை ஓன் செய்துவிட்டால்
'அடக்கடவுளே! ஏன் எடுத்தோம்' என்றாகி விட்டது. அப்படி ஒரு கல்வீச்சு. அநேகமாக அனைவருமே ஏதோ ஒரு வகையில் பத்திரிகை உலக ஜாம்பவான்களாக காட்டிக்கொள்பவர்கள்.
'ஏன் ஐயா! நீர் ஒரு பத்திரிகையாளன் தானே.?'
என்று கூட ஒருவர் தொபீரென சொல்லாலே பிடரியில் பலமாக ஒன்று போட்டார்.
| 'ஆமா! உமக்கென்ன விவேகானந்தர் என்று நினைப்போ? பண்ணுறது கிண்டல் இதுலே ரொம்பவும் அமைதியானவன் என்ற பீத்தல் வேறே. ஆசிரயர் பீட கூட்டத்திலே எப்பவும் உம்மால்தானே பிரச்சனை. சும்மா பெட்டைக் கோழிகள் மாதிரி நிருவாக மட்டத்தில் யார் எதைச் சொன்னாலும் கொக் கொக்கென எதிர்மாறாக எதையாவது கிளறி கூட்டத்தையே குஸ்திக் கூடமாக்கி வேடிக்கை பார்க்கிற ஆளாச்சே. ப்பூ ரொம்பவும்
30

அமைதியான மனுஷன்தான் நல்லா வருது வாய்க்கு... 'இப்படியும் ஒருவர் வள்ளென பாய்ந்து கடிக்காத குறையாக சொல்லாலே நாலு போடு போட்டுத்தள்ளினார்.
'கருத்தரங்குகளுக்கு உமது திக்விஜயமே சொற்பொழிவாளர்களின் உரைகளிலிருந்து எதையாவது உருவி எடுத்து வம்பு பேசி
குழப்பியடிப்பதற்குத்தானே?'
என்று பற்களை நரநரத்தார் ஒரு பிரமுகர். கூட்டங்களுக்கு வந்து கண்களை மூடி ஆனந்த சயனத்தில் ஆழ்ந்து சதா பிராணாயாம் | கோலத்தில் தூக்கம் போடுபவர்இந்தகனவான். ஓய்வில் இருப்பவர். ஆனால் பென்ஷன்காரர் அல்லர்; ஊழியர் சேமநிதிக்காரர். கிடைத்ததை எல்லாம் கரைத்து போட்டாராக்கும் அத னால் வீட்டில் சகதர்மினியின் பொருமல் தாங்க முடியவில்லையோ என்னவோ எல்லாக் கூட்டங்களுக்கும் விழுந்தடித்துக் கொண்டோடி வந்து சொகுசாக தூக்கம் போடுகிறார். தேநீரும் வடையும் வரும் | நேரத்தில் பெரியவரின் கும்பகர்ண சயனம்
கலையும். ஏன் இந்த சொல்லடிகள் ?
கடந்த ஞானம் இதழில் நண்பர் முருகேசு இரவீந்திரனின் வாழ்க்கைப் பயணம் சிறுகதை தொகுப்பு பற்றி எழுதிய ஒரு குறிப்பில் காலைவாரிவிடுவதிலும் கழுத்தறுப்பதிலும் பத்திரிகை உலகம் எல்லோரையும் மிஞ்சி விடுகிறது என்று எழுதிவிட்டதுதான் கார
ணம்.
இந்த இடத்தில் ஞானம் சஞ்சிகைக்கு ஒரு நல்வாழ்த்தையும் சொல்லிவிடவேண்டும். கல்லடிகளை வாங்கிகட்டிக் கொண்டிருந்த நேரத்தில் செப்ரெம்பர் ஞானம் இதழ் எனக்கு கிடைத்திருக்கவும் இல்லை கட்டுரையை
இதழில் கவனம் சிறப்பில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 33
வாசித்திருக்கவும் இல்லை. ஞானம் வாசித்தீர்களா? என்று கேட்டால் இந்த கண்றாவியை எவன் வாசிக்கிறான் என்று அசிங்மாக முகத்தைச் சுழிக்கும் ஒரு படைப் பாளியும் இந்த கல்வீச்சுக் குழுவில் இருந்தார். எனக்குக் கிடைப்பதற்கு முன்னர் இவருக்கு சஞ்சிகை எப்படி கிடைத்தது என்று நான் தலையை பிய்த்துக் கொண்டிருந்த வேளையில் கைப்பேசி 'சட்டிசுட்டதடா கைவிட்டதடா' என்று பாடி ஓர் அழைப்பை அறிவித்தது.. 'எம் பெருமானே இந்தக் கல்வீச்சு ஓயாதா?' என்ற நடுக்கத்துடன்தான் கைப்பேசியை ஓன் செய்தேன்.
'நன்றி அண்ணே நன்றி! நன்றி அண்ணே! ஞானம் சஞ்சிகையில் நீங்கள் எனது புத்தகம் பற்றி எழுதிய கட்டுரையை ஞானம் வெப்தளத்தில் வாசித்து சிரி சிரி என்று சிரித்து ரசித்த எனது நண்பர் அதனை ஒரு பிரின்ட் எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். வாசித்து மகிழ்ந்தேன். நன்றி அண்ணே! நன்றி!' என்று நண்பர் முருகேசுவின் நன்றிக் குரல் ஒலித்தது.
- 'யார் இந்த கண்றாவியை எல்லாம் வாசிப்பார்கள் என்று கேட்டு கல்லடித்த வரும் ரகசியமாக வெப்தளத்தில் வாசித்துவிட்டுத் தான் சொல்லடியில் இறங்கியிருக்கிறார் என்பதை ஊகித்தறிய வெகுநேரம் செல்ல வில்லை.
ஞானத்திற்கு இணையத்தில் உலகளாவிய ரீதியில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. இப்படி வாசகர்கள் பெருகிவருவது திருப்பதி லட்டை ஒரு கை பார்த்த மாதிரி மகிழ்ச்சியாக இருக்கிறது. டாக்டர்ஞானசேகரன் குடும்பத்தி னரது இலக்கியப் பற்றும், கடின உழைப்புமே இத்தகைய உயர்வளர்ச்சிக்குக் காரணம்.
“நல்வாழ்த்துக்கள்!?
'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். பத்திரிகையாளர் உலகம் விசாலமானது .அவர்களிடம் வாலாட்டினால் உம்மை சும்மா விட்டு விடுவார்களா அதனால் தான் இந்தப் பிடி பிடிக்கிறார்கள்.'
'சரி, அப்படியே வைத்துக் கொள் வோம். முருகேசு ரவீந்தரன் யார்? ஓர் ஊடகவியலாளர்தானே. அவரைப்பற்றி நல்லதைத்தானே எழுதியிருக்கிறேன். ஒரு பத்திரிகை நிறுவனத்திற்குள் ஓர் இளைஞனாக நுழைந்ததுமே அவருக்கு கொடுக்கப்பட்ட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

மன உளைச்சல்கள் எவ்வளவு. ஓர் இளைஞன் மனத்தில் துளிர் விட்டிருக்கும் எதிர்கால கனவுகள் பற்றிய கிண்டல்கள், வாயிலே என்ன கொழுக்கட்டையா என்ற பெண்பிள்ளையின் சாடல், இத்தனையையும் கடந்த அவருடைய எழுத்தாளன் என்ற வளர்ச்சி. இவற்றைத்தானே ஒரு சிறிய பத்தியில் வித்தியாசமாக சுவையாக வெளிக் கொணர்வதற்கு முயற்சி செய்துள்ளேன். அதனை பாராட்டாமல் எதற்காக இந்த ருத்திர தாண்டவம்? இதற்காக இவர்களின் தசை ஆடவில்லை.
- 'முருகேசா அடப்பாவி! இவ்வளவிற்கு வளர்ந்திட்டியான்னு அவர் மீது ஏற்பட்ட இவர்களின் மனக்கொதிப்புத்தான் இப்படி அவர்களை சாமியாட்டம் போட வைத்திருக் கிறது'
என்பதுதான் உண்மை. சமகாலத்தில் ஒன்றாககூடவே தொழில்புரிந்ததிறமைசாலிகள் உயர் மட்டத் திலிருந் த வர் க ளாலும் , சீனியோரிட்டிகளாலும் இவ்வாறு தளிரிலே கருகச் செய்யப்பட்டவர்கள் பத்திரிகை உலகில் ஏராளம் ஏராளம். ஆனால் அவற்றை எல்லாம் துாக்கியெறிந்து தமது ஆற்றல் ஒன்றையே முதலாக்கி வெற்றி நடைபோடுபவர்களும் ஏராளம் ஏராளம்.
கலையன்பன் ரபீக் ஒரு இளங்கவிஞராக இருந்தபோது இலங்கை வானொலியில் இருந்திருக்கிறார். இவருடைய உச்சரிப்புச் சரியில்லை என்று சீனியோரிட்டிகள் தலையில் குட்டுவைத்து வெளியில் தள்ளிவிட்டார்கள். ஆனால் அவரோ இன்று டுபாய் நாட்டில் சங்கமம் எனும் வானொலி நிலையத்தையே நடத்தி வருகிறார்.
எதிர்த்தலும் வாதாடுதலும் தலைக் கனத்தின் வெளிப்பாடல் அல்ல. உண்மையை வெளிக்கொணர முயலும் ஒரு சமூக உணர்வின் உந்துதலன்றி வேறில்லை. ஆனால் அதற்காக செவிமடுத்தல் பழக்கத்தை இழத்தல் கூடாது. செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அல்லவா. - பத்திரிகை உலகில் பல சீனியோரிட்டி களின் கதைகள் நம்ப முடியாத அளவிற்கு நகைப்பிற்குரியனவாக இருக்கின்றன.
கணனியின் பாவனை அப்பொழுதுதான் அந்த பத்திரிகை அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. ஆசிரிய பீடத்தில் வத்திவைத்தே உயர் நிலைக்கு வந்த ஒருவருக்கு தனது மேசையிலும் ஒரு கணனி இல்லாததும்,
31

Page 34
அதே நேரத்தில் சாதாரண டைப்செட்டர்ஸ் நங்கைகளினதும், இளைஞர்களினதும் மேசை களில் புத்தம் புதிய கணனிகளைக் கண்டதும் இருப்புக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது கணனிகளை பயன்படுத்துகின்ற இளைய தலைமுறையினரின் தடல்புடல் அட்ட காசமும், அவரை மதியா குணமும் வயிற்றெரிச் சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
தனது மேம்படியானுக்கு விசயத்தைப் போட அவர் பெரிய மேம்படியானுக்கு விசயத்தைக் கொண்டு போக நம்ம சீனியோரிட்டியின் மேசையில் ஒரு கணனி
வந்தமர்ந்தது.
'நவ் யுவார் செட்டிஸ் பைவ்' என்று அவர் புன்னகையுடன் கேட்க 'இயா! இயா!என வெண்கலச் சிரிப்புடன் இவர் பதில் சொல்ல அவர்கள் அறையில் பெரிய அமர்க்களம். மாலையில் அம்பாள் கபேயில் வடை பாயாசமுடன் பார்ட்டியும் நடந்தேறியது.
கணனி மேசைக்கு வந்த நாள் முதல் அதையே பார்த்துக் கொண்டிருப்பதும் பெரியவர்கள் எவரேனும் வந்து விட்டால் சட்டென தாவி எலியை பிடித்து அங்குமிங்கும் ஓடவைப்பதும் ஐயாவின் நித்தியகர்மமானது. எவரும் இவருடைய இந்த விளையாட்டை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை இதனால் அலுத்துப்போய், இனிமேல் செய்திகளை எப்படி எடுப்பது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடன் பேஜ் மேக்கர் ஒருவரை அழைத்து ரகசியமாக அதனைக் கற்றுத் தரும்படியாகச் சொன்னார்.
விடாக்கண்டன் கொடாக் கண்டன் என்று சொல்வார்களே ஆசாமி அப்படிப்பட்டவர். அது மட்டுமல்லாது ஐயாவுடன் கொஞ்சம் பொருமல் உள்ளவன் என்னைக்காவது உனக்கு வைக்கிறேன்டா' என்று பொருமிக் கொண்டு திரிபவன். அவனா சொல்லிக் கொடுக்கப் போகிறான்.
உயர் பதவியில் இருப்பவர்கள் அழைத்தால் IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
ஈழத்துப் புலம்பெ இலக்கிய அன்பர்களே, 'ஞானம்' தனது 15ஆவது அகவையில் மகுடத்தில் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிடத் தீ இச்சிறப்பிதழுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்
-- புலம்பெயர் எழுத்தாளர்கள் 01-10-2013க் ஒன்றினை பிரசுர விபரங்களுடன் அனுப்பி வை. - புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரைக
தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை 31-1 மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வேண்டுகி
மின்னஞ்சல் முகவர்
32

போகத்தானே வேண்டும். போனான். எலியை அங்குமிங்கும் ஓடவிட்டான். பின்னர் உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்றான்.
'என்ன?' 'சேர் இதுல செய்தி எடுக்கேலாது.' 'ஏன்?' 'வைரஸ்!. என்று பேஜ்மேக்கர் பதில் சொன்னதும் நம் சீனியோரிட்டியின் நாற்காலி சடாரென பின்னால் குதித்து சரிந்தது. தடா லென எழுந்து நின்றவர் 'என்ன வைரஸ்ஸா?' என்று பதறிப்போனார்
'ஆமாம் சேர் இதுல வைரஸ் டச் பண்ணாதீங்கோ!' என்று பேஜ் மேக்கர் நல் உபதேசம் செய்து நைசாக நழுவிவிட்டான. அடுத்த கணமே மின்னல் வேகத்தில் கணனி வேறு மேசைக்கு ஓட்டப்பட்டுவிட்டது.
த விசயம் இவருக்கு சிபாரிசு செய்த மேம்படியானுக்கு எட்டிவிட்டதாக்கும்.
'என்னடாப்பா இப்பத்தான் நியுஸ்கள் நல்லாவருகிது.அதற்கிடையிலேஅந்தரப்பட்டு கம்பியூட்டர் வேண்டாம் என்டனியாம்.?'
'விசர்கதைகதையாதீங்கோ அதுல வைரஸ். நான் டச் பண்ணமாட்டன்.'
அடுத்த பக்கமிருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது.
- 'ஐசேஎந்த உலகத்திலே இருக்கிறனீர்.? இது விஞ்ஞான உலகமையா மெடிக்கல் எவ்வளவு துாரம் வளர்ந்துட்டுது.வைரஸ் என்று பயப்பிடுரீர். விதண்டாவாதம் கதையாமல் நான் சொல்ரதைக் கேளும். இரண்டு நல்ல ரக கிளவுஸ்களுக்கு ஓடர் போடும் அதைப்போட்டுக்கொண்டு கம்பியூட்டரை இயக்கும். வைரஸ்ஸாவது கிர்ரைஸ்ஸா வது எந்த இழவும் உம்மை டச்' பண்ணாது. கடவுளே கந்தசாமி இதைத் தெரியாமல் நீங்களெல்லாம்.' - என்று ரொம்பவும் நொந்து போனவராக தலையிலடித்துக் கொண்டார்.
0 0 0 1IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII யர் இலக்கியம்
'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்' என்ற பர்மானித்துள்ளது. படைப்பாளிகளிடமிருந்து
றன. த முன்னர் பிரசுரமான தமது சிறந்த படைப்பு க்கலாம். களும் வரவேற்கப்படுகின்றன.
-2-2013க்கு முன்னர் தமது புகைப்படத்துடன்
றோம். 77 editor@gnanam.lk
-ஆசிரியர் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 35
42பா4கா3-EHE A1:AFTETHANE EEE4:41:1671921:14:14:14:149 பய1441-441 115HE4:44:44 AEETHE:41:44ாக "
Erl HHH41:4EMA A112HHH4241211111111111111111111+1=ttEtif=1121:FHE=1-15
1990நாடு என்றதோர் ஆலமரணம்:
ஒரு வரலாற்றுப் vதிவுக்கான அழைப்பு
கே.சி.தங்கராஜா, கே. உள்ளத்தில் முகிழ்த்த பிர சிந்தனை 1958இல் யாழ்ப்பு தூன்றப்பட்டு, 1959 பெப்ர என்ற பெயரில் வெளிவரத் 6 ஈற்றில் 1961இல் முதலாவது அன்று தொட்டு இறுதியில் அதன் இயங்கலுக்கான போ பின்னிப் பிணைந்ததாகவே !
ஜூன் 1981இல் யாழ் புத்தகசாலையையும் கொ காரியாலயமும் தப்பிவிடவி தாக்குதலுக்கும் இலக்காகி கொண்டது. பின்னர் தெ
அச்சுறுத்தல்கள், பொருளா தொன்னூறுகளின் ஆரம்பத்
இன்றைய நிலையில் அதன் பிறப்பு, எழுச்சி, வள முழுமையாகவும் தொகுக் கருதுகின்றேன். தாயகத்தின் வரலாறு ஆவணமாக்கப்பட ஈழநாடு வளர்த்துவிட்டபத் பார்வையில் இம்முயற்சியை வளர்த்துவிட்டு இன்று வரல செய்யக்கூடிய கடமை ! தொடர்பான அனைத்து பத் ஒரு பகிரங்க வேண்டுகோன
ஈழத் தமிழர்களுக்கொ வேரோடி விழுதெறிந்து வ வரலாற்றினை பதிவுசெய்யுப் என்றொரு ஆலமரம் : ஈழநா.
என்ற தலைப்பில் மேற்
இத்தொகுப்பினை எதிர் வகையில்திட்டமிட்டுச்செ உங்களது பங்களிப்பும் பதிவு
உங்கள் மனதில் பதிந்து அனுபவத்தை உங்கள் நி பக்கங்களில் எழுதி எனக்கு - சேர்த்துக்கொள்ள முடியும். பத்திரிகைத்துறையுடன் தெ தொகுப்பு முயற்சியை முடி உதவியையும் நாடுகின்றேன்
தயவுசெய்து எனக்கு அனுப்பிவைக்கவும். தொட
N. Selvarajah Bibliographer Compiler, Noolthettam: B 0044-7817402704 noolthettam.ns@gmail.c6
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

2ாலாஜ) நலதனியலாளர்), லண்டன்
சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் இந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித் வரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. யாழ்மண்ணில்தன்மூச்சைநிறுத்திக்கொள்ளும்வரை ஈராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் நகர்ந்துவந்துள்ளது. மப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் ழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு "ல்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் - 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் Tடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், தார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் இதில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
ஈழநாடு பத்திரிகையின் முழுமையான கதை, எர்ச்சி, வீழ்ச்சி என்பன இன்று வரை முறையாகவும் கப்படாதது ஒரு பெரிய குறையாகும் என்று முன்னோடிப் பத்திரிகையொன்றின் தனித்துவமான டல் வேண்டும் என்ற சமூக அக்கறையை முன்வைத்து, திரிகையாளர்களைமுடிந்தவரைதிரட்டி, அவர்களது = முன்னெடுக்க வேண்டும் என்று கருதினேன். தம்மை மாறாகிப் போய்விட்ட நமது மண்ணின் நாழிதழுக்குச் இதுவாகும் என்பதை உணரும் ஈழநாட்டுடன் திரிகையாளர்களிடமும் இக்கட்டுரையின் வாயிலாக
ள விடுக்கவிரும்புகின்றேன். ன்றொரு பிராந்தியப் பத்திரிகையாக தாயகத்தில் பாழ்ந்து வரலாறு சமைத்த ஈழநாடு பத்திரிகையின் வைகையில் ஒரு பெருந்தொகுப்பொன்றினை ஈழநாடு எடு பத்திரிகை - ஒரு வரலாற்றுத் தொகுப்பு கொண்டு வருகின்றேன். எவரும் 2014 பெப்ரவரி மாதத்தில் வெளியீடுசெய்யும் யற்படுகின்றேன். ஈழநாடு பத்திரிகையின் இயக்கத்தில் புசெய்யப்படவேண்டியதென்றாகும். த ஈழநாடு பத்திரிகைப் பணிக் காலத்தில் உங்கள் "னைவுத்திரையில் மீட்டெடுத்து அதனை மூன்று
அனுப்பிவைப்பீர்களாயின் அதனை இத்தொகுப்பில் முடிந்தவரை இத்தகவலை எனது சார்பில் ஈழநாடு தாடர்புள்ள அனைவரிடமும் தெரிவித்து எனது ந்தவரை பூரணத்துவத்தை நாடியதாக ஆக்க உங்கள்
நக் கிடைக்கத்தக்கதாக உங்கள் ஆக்கத்தை டர்பு முகவரி:
Bibliography of Sri Lankan Tamils Worldwide
pm
www.Noolthettam.com
33

Page 36
லிவிவ்கன் நினைவு நல்லது வேண்டும்
ப.விஷ்ணுவர்த்தனியின் புதிய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பைக் கொண்ட கதை யான “நினைவு நல்லது வேண்டும்” என்ற கதையைப் படித்து முடித்ததும், இந்த இளம் எழுத்தாளரின் பிஞ்சு நெஞ்சம் பட்ட பாட்டை என்னால் உணர முடிந்தது.
பச்சாதபமும், பகுத்துப் பார்க்கும் தன்மையுங் கொண்டதாய் இத்தொகுதியி லடங்கிய 12 கதைகளும் இருக்கின்றன என்று சொல்லலாம்.
யுத்தத்தின் கோரத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து, குறிப்பாக வட புலத்தி லிருந்து, எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும், கொழும்பு போன்ற இடங்களிலிருந்து எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குமிடையில் சிறிய வேறுபாடுகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணக்குடாநாடு, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதி களிலிருந்து எழுதுபவர்கள் போரை நேரில் கண்டு பாதிக்கப்பட்டவர்களாய் இருப்பதனால் பட்டறிவு பெற்றவர்களாகவும், நேரடி அனுபவம் பெற்றவர்களாயும் தமது கதைகள் மூலம் காட்டிவருகின்றனர். அவர் களுடைய கதைகளில் உயிர்த்துடிப்பு இருப்பதைப் படிப்பவர் எளிதில் கண்டு கொள்ளலாம்.

பேரின்பின்னர்எம்
ரண்பிரச்சினைகளை உளவியன்பாங்காகத் காட்டும் கதைகள்
- கே.எஸ்.சிவகுமாரன்
புதிய இளம் எழுத்தாளர்கள் பழைய முதிய எழுத்தாளர்கள் போல் எழுதுவதில்லை. இதில் ஆச்சரியமொன்றுமில்லை. விமர்சனம், திறனாய்வு, ஆய்வு போன்ற துறைகளிலும் புதியவர்களின் ஆற்றல் வெளிப்படுகிறது. இது பாராட்டத்தக்க ஒரு பண்பு ஆகும்.
அத்தகைய எழுத்தாளர்களுள் ஒருவராகப் பரணிதரன் விஷ்ணுவர்த்தினியைக் குறிப் பிடலாம். இவர் தமது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை "ஜீவநதி” வெளி |யீடாகத் தந்திருக்கிறார். இவர் ஏற்கனவே வட பகுதியில் அறிமுகமானவர் என்றாலும், தமது சிறுகதைகளுக்காக நாடளாவிய விதத்தில் பரிசில்கள் பெற்றமை அவரின் தரத்தைக் காட்டி நிற்கின்றது.
நல்ல அடிநாதக் கருத்துகள், உளவியல் பாங்கான சித்திரிப்பு, எழுதும் முறையில் சிக்கனம். வாசகரின் சிந்தனைக்கு இடமளிப் பதாக அமையும் பாங்கு குறிப்பிடத்தக்க கதை எழுதப்படும் முறையினால் வாசிப்பவர் மனதில் கதையைப் படித்த பின்பு ஏற்படும் உணர்வலைகள் முக்கியமானவை என்பது நாமறிந்ததே.
இந்தக் கதைகளில் பெண் உள்ளங்களை சமூக யதார்த்த நிலையில் அவர் படம் பிடிப்பது உளவியல் ரீதியாகவும் அமைவதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 37
கஷ்டங்களுக்கு மத்தியிலும், தாங்கொணாத துயரங்களுக்கிடையிலும் வாழ்க்கையை விரும்பித் தொடரவிரும்புவது அனேகமாக எல்லாக் கதைகளிலும் தொனிக்கிறது.
இக்கதைகள் எதனைக் கூற வருகின்றன என்பதை வி.ஜீவகுமாரனும், அருள் திரு இரா சேந்திர ஸ்டாலினும் விளக்கம் தந்துள்ளனர்.
சொந்தமில்லாத பந்தங்கள், திருப்பம் ஆகியன இரண்டும் அடிப்படை உள்ள வியலைச் சார்ந்தவை. நினைவு நல்லது வேண்டும், உளவியல் யதார்த்தம் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். நிலைமைக்கேற்ப பழய தையே நினைத்து உருகாமல் யதார்த்தத்தை எதிர்கொள்வது மெச்சத்தக்கது.
ஊமைக்காயம் அருமையான உளவியல் கதை. நன்றாகவும் எழுதப்பட்டிருக்கிறது. விஷ்ணுவர்த்தினி உளவியல் துறையில் பட்டம் பெற இருக்கும் ஒரு மாணவி என்பதை நாம் நினைவூட்ட வேண்டும். இந்தக் கதையை நீங்களே படித்துப் பார்க்க வேண்டும். கதாசிரியரின் இளகிய உள்ளம், “அவரது மனைவியும் மகனுமாவது சிலரைத் தேடி இங்கு வரவேண்டுமென நான் மனதுக்குள் கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று கதை முடிகிறது.
மெழுகுவர்த்தியும் ஒரு அருமையான கதை. யாழ்ப்பாணச் சூழலில் சுயநலங் கொண்ட பழைய பரம்பரையினர் இன்னும் இருப்பதையும் மற்றவர் மனதைப் புரிந்து கொள்ளாத நிலையையும் செட்டாக விஷ்ணுவர்த்தினி விளக்கிக் காட்டுகிறார்.
கடவுளின் குழந்தைகள் கதையில் பாலகர் உளவியலைப் படம் பிடித்துக்காட்டும் ஆசிரியை எந்தையும் தாயும் கதையில் நீண்டதொரு சோகக் கதையை முதியவருடன் பேட்டி காணும் உத்தியில் எழுதியிருக்கிறார். Topsy Turvy என்று சொல்லத்தக்க விதத்தில் நிலைமைகள் மாறுவதை எழுதிக் காட்டுகிறார்.
எஞ்சிய கதைகளையும் நமது பார்வைக்கு எடுத்துக்கொண்டால் விட்டுக்கொடுப்பு என்ற கதையை இன்னும் சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம். கதையில் ஆசிரியர் கூற்றாகவிருப்பதை, குணாளன் என்ற பாத்திரத்தின் உரையாடலாகவோ, சிந்திரிப் பாகவோ காட்டியிருக்கலாம். மற்றப்படி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

உதாரண குணநலன்களை ஆசிரியை விபரித் துக் காட்டுக்கிறார்.
விழித்திரு கதையில் incest, abortion போன்றவிஷயங்களைவிரசமின்றிகதைமூலம் எடுத்துக் கூறுகிறார் ஆசிரியை. கதை எழுதும் முறையில் வித்தியாசமான அணுகுமுறையை ஆசிரியை கையாண்டிருக்கலாம். ஆயினும் இம்மாதிரியான நடத்தைகள் ஏனைய இடங்களில் நடப்பது போல் யாழ்ப்பாணப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
நாதியில்லாப் பிறவியிலே என்ற கதையில் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் ஒருவரின் பார்வை குமரன் என்ற மாணவன் மீது செலுத் தப்படுகிறது. இதுவும் ஓர் உளவியல் கதை.
விஷ்ணுவர்த்தினி எழுதும் கதைகளைப் | படிக்கும் பொழுது என் கண்ணில் நீர் சுரக்கிறது. தமிழ் மக்களுக்கு இத்தனை கொடுமைகளா என்று மனம் சலிப்படையச் செய்கிறது.
அகோர யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் ஒரு புறமிருக்க அதன்பின் இடம்பெறும் சமூகப் பிரச்சினைகளைத் தான் விஷ்ணுவர்த்தினி தமது கதைகள் மூலம் பதிவு செய்கிறார். "சிறுகதை” என்று சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான கதைகள் அமையாவிட்டாலும், ஒரு புத்திக் கூர்மையுள்ள இளம் பட்டதாரி மாணவி எவ்விதம் உளவியற் பிரச்சினைகளை Positive ஆக ஆராய்கிறார் என்பதை, மறப்பேனோடி விட்டில்கள் போன்ற கதைகளும் காட்டு கின்றன.
இந்தக் கதைகளை ஆதாரமாக வைத்து மேலும் செப்பனிட்டமுறையில் ஆங்கிலத்தில் தந்தால், நமது மக்களின் போருக்குப் பின்னாலான சோகக் கதைகளைத் தமிழ் அல்லாதோரும் அறியும் வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கிறேன்.
விஷ்ணுவர்த்தினி இளமையானவராக இருந்தாலும் தமது முதிர்ச்சி உளவியல் அறிவு கொண்டு வேறோர் உலகத்தை நமக்குக் காட்டுகிறார். பாராட்டுக்கள்.
0 0 0
35

Page 38
சம் மலை.
இ அறிவோர் ஒன்று கூடல்
கொழும்புத்தமிழ்ச்சங்கம் புதன்கிழமைகளில் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான தமி தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு சங்கத்துணைத் தலைவர் மு.க
இ நூல் வெளியீட்டு விழா
வரலாற்று ஆய்வாளர் என். கே. ஏஸ். திரு பாதயாத்திரையும் கந்த சுவாமி கடவுளின் 1 (08.09.2013) வெள்ளவத்தை இராமகிருஷ்ண ம்
இந்நிகழ்வு, அகில இலங்கை இந்து கலா வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் மிக சிறப்
இ அறிவோர் ஒன்று கூடல்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் புதன் கிழக (011.09.2013) ஊடகவியலாளர் கஜமுகன் ஐயா தாக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு சங்க நிதிசெயலாளர் நா. பஞ்
S கொடகே தேசிய சாகித்திய விருது 15 கொழும்பு தேசிய சாகித்திய விருது விழா கொழும்பு இலங்கை மன்ற கல்லூரி கேட்போர் பேராசிரியர் விமல் ஜீ.பலகல்லே அவர்களின் த நடைபெற்றது.
சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர்குலதிலக சிங்கள மொழியிலும், திருமதி பத்மா சோமக மொழியிலும் உரையாற்றினார்கள்.
வாழ்நாள் கெளரவ சாதனையாளர் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், திருமதி அ இராஜதுரை, பேராசிரியர் லட்சுமி டி சில்வா 2 வழங்கப்பட்டன. இவற்றை தேசபந்து ஸ்ரீ சுமம் ஸ்ரீமதி நந்தா கொடகே ஆகிய இருவரும் வழங்
2012 ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தெ அளிக்கப்பட்டது.
அல்-அஸ்மத் - ஆயன்னையம்மாதாய். பி 2012 ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தெ அளிக்கப்பட்டது.
மு.சடாட்சரன் - பாதை புதிது. யாழ் அளி 2012 ஆண்டில் வெளியான முதல் கவிதை நு எட்டியாந்தோட்டை கருணாகரனின் - அ சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான பரிசு: இரா.சடகோபனால் மொழிப்பெயர்க்கப்பட் அபே கம் எனும் நூலின் தமிழாக்கம். வழங்கப்பட்டது. 36

கே. பொன்னுத்துரை
அடுக்கிய
கேழ்வுகள்
ல் நடத்தும் அறிவொர் ஒன்றுகூடலில் (04.09.2013) ழ்மணி மானா மக்கீன் மனங்கவர் மலேசியா என்ற
கதிர்காமநாதன் தலைமை தாங்கினார்.
நச்செல்வன் எழுதிய “பாரம்பரியமிக்க கதிர்காம் புனித பூமியும்” என்ற நூல் வெளியீட்டு விழா ஷென் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. -சாரப் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.க. ப்பாக நடைபெற்றது.
மகளில் நடத்தும் அறிவோர் ஒன்று கூடலில் த்துரை "எமது சமூகத்திற்கு அந்நிய ஊடகங்களின்
சாட்சரம் தலைமை தாங்கினார்.
(11.09.2013) -அரங்கத்தில் தலைமையில்
குமாரசிங்ஹ எந்தன், தமிழ்
மே
விருதுகள் ன்னலெட்சுமி ஆகியோருக்கு ன் கொடகே, கினர். தாகுதி - இரண்டுக்கு பரிசுத் தொகை பகிர்ந்து
7. கிருஷ்ணானந்தன் - இன்னுமோர் உலகம். Tகுதிகள் இரண்டுக்கு பரிசுத் தொகை பகிர்ந்து
3ம் - மண்ணில் வேரோடிய மனசோடு Tலுக்கான பரிசு வமானப்பட்டவனின் இரவு.
ட்ட மார்டின் விக்கிரமசிங்க அவர்களின் பான எங்கள் கிராமம் என்ற நூலுக்கு பரிசு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2

Page 39
5 அமீரகத்தில் தமிழ் மொழியின் ஆதிக்கம்
கொழும்புத்தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கிய நிறுவன இயக்குனர் கலையன்பன் ரபீக் உரையா
நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச்சங்க ஆட்சி தலைமை தாங்கினார்.
இ முள்மலர்கள் கவிதை நூல் வெளியீடு இனியவன் இஸாறுதீனின் 'முள்மலர்கள்' கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண் ஜேமில் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக மேல் நீதிமன்ற நீதிபதி எம். அனஸ் ஆகியோர் கலந்து சிறப்பு செய்ய, (| பெற்றுக் கொண்டார்.
நூல்பற்றிய உரைகளை கே.எஸ் சிவகுமாரன், ஆகியோர் நிகழ்த்தினர்.
S சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின்
இலங்கை தேசிய எழுத்தாளர் சம்மேள அனுசரணையுடன் பண்டாரநாயக்க ஞாபகார், நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல சிங்கள் பெரேரா, எஸ். நந்தலால், குனசேன விதான, ஜே. நூல்களை வெளியீட்டு வைத்தனர். துமிழ் எழுத் நாடக அரங்கு மற்றும் இனியவன் இஸாறுதீனி இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுச் சிறப்பு
இந்நிகழ்வில் கலாசார அமைச்சின் மேல் படைப்பாளிகள் பலரும் உரையாற்றினார்கள்.
S பாடிப்பறை ஈராண்டு நிறைவு சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தினரின் இராஜரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
ஆற்றுகையாக சி.சிவசேகரத்தின் இரண்டு க வாழ்வு என்ற கவியரங்கம் கவிக்கோ ஜின்னாஹ்
இ புரவலர் புத்தக பூங்காவின் 33 ஆவது நூல் புரவலர் புத்தக பூங்காவின் 33ஆவது வெள் வேந்தன்) அவர்களின் மொழிப்பெயர்ப்பு நூல் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆனந்தகுமாரசு பணிமனையில் (25-09-2013 புதன்கிழமை மால் சேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு ஊடக இணைப்பாளர் ஆர்.சிவராஜா கலந்து சி பள்ளிவாசல் சம்மேளனச் செயலாளர் எம்.எல்.எப்
பெற்றுக்கொண்டார்.
கலை இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எம்.ஏ. றபீக் தொகுத்து வழங்க, நன்றியுரைய ஊ
அங்கத்தம் அதன் கோடிக்கு இது தான் இதில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

க்களம் நிகழ்வில் துபாய் சங்கமம் தொலைக்காட்சி ற்றினார். Fக்குழு உறுப்பினர் திருமதி வசந்தி தயாபரன்
கவிதை நூல் வெளியீட்டு விழா (14.09.2013) டபத்தில் கல்வியாளர் அல்ஹாஜ் எஸ்.எச் எம்.
எம். ஏம். அப்துல்கபூர், பேராசிரியர் எம். எஸ். முதற்பிரதியை 'இலக்கிய புரவலர்' ஹாசிம் உமர்
- மேமன்கவி, ஊடகவிலாளர் எம்.ஏ. எம்.நிலாம்
நூல்களின் வெளியீட்டு நிகழ்வு
னத்தின் ஏற்பாட்டில் கலாசார அமைச்சின் த் சர்வதேச மாநாடு மண்டபத்தில் (15.09.2013) எழுத்தாளர்களான டெனிசன் பெரேரா, கமால்
ஏ. ஆரியரத்ன அனுரஸ்ரீ ஹெட்டிகே ஆகியோர் தோளர்களான அந்தனிஜீவாவின் தலைநகர் தமிழ் ன் 'முள்மலர்கள்' கவிதைநூல் ஆகிய நூல்களை - செய்தார். திக செயலாளர் திருமதி மல்காந்தி மற்றும்
ஈராண்டு பாடிப்பறை நிகழ்வு (19.09.2013) த.
விதைகள் பற்றிய ஆற்றுகையும், கனவு துரத்தும் ஷெரிபுத்தீன் தலைமையிலும் நடைபெற்றன. > வெளியீடு யீெடான கலாபூஷணம் அ.மு.பாறுக் (புன்னகை மான “சந்தனமரம்” நூலின் வெளியீட்டு நிகழ்வு வாமி மாவத்தையில் அமைந்துள்ள புரவலர் லை 5.00 மணிக்கு) 'ஞானம்' ஆசிரியர் தி. ஞான 4 விருந்தினராக ஜனாதிபதியின் தமிழ்ப்பிரிவு றப்பித்தார். முதற்பிரதியை அம்பாறை மாவட்ட ம்.ஜமால்தீன் இலக்கிய புரவலர் ஹாசிம் உமரிடம்
பலர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வை சமூகஜோதி உகவிலாளர் கே. பொன்னுத்துரை வழங்கினார்.
எழுத்தாளர்க பகக்தக் அதல் உதாடுத்து பத்து ழ் மொழிக்கும்; காப்பாளர் தங்கத்தை பிரிக்கப் பார் இ தொய்பால் அதிகரிக்கும் கடும் "மா

Page 40
இந்த மனிதக் கல்லை ஞானச் சிலையாக்கியவனை யார்வந்து கூட்டிப்போனது
சிவன் வேசத்தில் எமன் வந்திருந்தால் கட்டாயம் போயிருப்பார் அவன்பின்னால்
பத்து தலைமுறைக்கு நான் பயிற்சி எடத்தாலும்கூட அப்பாவைப்போல ஒருமுறை நடித்தும் காட்டமுடியாது
என் நெத்தியில் ஒருவன் கீறிவிட்டான் என்பதற்காக சித்தம் கலங்கியவன் மேலேயா தீவைக்கச் சொல்வது
மூத்தவனாய் பிறந்ததற்காக முதன் முதலாய் கவலை கொண்டேன்
சிக்க பக்கம்
உலகப் பிரளயத்தின் மறுநாள் நான்மட்டும் தனித்திருக்கும் ஒருவன்போல வெறுமை வெறுமை வெறுமை
அவர் நடந்த தெருக்கள் ஏறிய கோவில் படிகள் வீதியில் போகும் வயோதிபர் என எதிலும் தேடிப்பார்க்கிறேன் காணலியே அவரை
இரங்கல் கவிதையை எழுதும் கரங்களை கண்ணீர்வந்து கழுவிச் செல்கிறது
என்னோடு வாழ்ந்த வரலாற்றை ஒற்றை வரியிலே எப்படி எழுதுவது
வெளிநாடு போன மகன் வெறுங்கையோடு வந்து கதியற்று நிற்கையிலே ஆறுதல் சொல்லி சோறு தந்தவனுக்கு தீயையா தின்னக் கொடுப்பது
38

என் தாயுமானவனை தீயே தின்பாயோ?
-மட்டுவில் ஞானக்குமாரன்
வித்தைகாட்டும் விஞ்ஞானிகளே என் அப்பாவைக் கொஞ்சூண்டு எழுப்பிவிடுவீங்களா
ஈரமென்றால் என்தலை துவட்டும் கைகள் வெயிலெனில் எனக்குக் குடையெடுத்து ஓடிவரும்கால்கள் அசைவற்றுக்கிடக்குது
பட்டினத்தாரைக் கூட்டிவா அவன் தாயின் இழப்பை தாங்கிய விதமறிய
பரிமேலழகரை
வரச்சொல்லி தூதனுப்பு உயிரால் நான் எழுதிய கவிதைக்கு உரைநடை எழுதிவிட
காலமே
ஞாலமே அண்டப் பெரு வெளியில் நிறைந்து போனவனை கண்டு.வந்து சொல்வாயா ஒத்தயில் நிற்கும் இந்தப்பித்தனுக்கு ஒருதரம்
(01-09-2013 இல் மறைந்து போன
என் தந்தையின் நினைவாக)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 41
எழுத்தாளர் 20 வழங்கும் தமிழியல் விரு
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும் வெளிநாடு களிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப் பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழியல் விருது வழங்கிவருகின்றது. இவ்வாண்டு 5ஆவது தடவையாக வழங்கவிருக்கும் தமிழியல் விருதாளிகளுக்கான முடிவுகள் அறி விக்கப்பட்டுள்ளன.
உயர் தமிழியல் விருது: இலக்கிய மேம் பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச்சிறந்த மூத்த படைப்பாளிக்கான எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருதுபெறுநர் : இனிய இரா. நாகலிங்கம் (அன்புமணி)
தமிழியல் விருது: தமிழ் இலக்கிய மேம்பாட் டுக்கு உரமாய் உழைத்த மூத்த படைப்பாளி களுக்கான தலாரூபா 15,000/- பணத்துடன் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருது.
தமிழியல் விருது பெறுநர்கள் :இனியவர்கள், தி.ஞானசேகரன், சோ.பத்மநாதன், அராலியூர் நா. சுந்தரம்பிள்ளை, அ.பாலமனோகரன், கே.எஸ்.ஆனந் தன், மாஸ்டர் சிவலிங்கம், அருள் சுப்பிர மணியம், அல்-அஸுமத், த.துரைசிங்கம், நிலாதமிழின்தாசன், கோகிலா மகேந்திரன், வி.தில்லைநாதன், சு.சண்முக
வடிவேல், சோ.ராமேஸ்வரன்
இன நல்லுறவு தமிழியல் விருது : இன நல்லுறவுக்காக உழைத்த சிங்கள மொழிப் படைப்பாளிக்கான ரூபா. 10,000/- பணத் துடன் கல்விமான் ஐ.கனகசிங்கம் தமிழியல் விருதுபெறுநர் : இனிய கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண
ஒவியருக்கான தமிழியல் விருது: மிகச் சிறந்த ஓவியருக்கான ரூபா 10, 000/- பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருதுபெறுநர் : இனிய ஓவியர் ரமணி
சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது : 2012ல் வெளிவந்த நூல்களில் இருந்து தமிழி யல் விருதுக்காகத் தேர்வுசெய்யப்பட்ட சிறந்த நூல்கள் :
நாவல்: ரூபா 10,000/- பணத்துடன் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது: கலையார்வன் கு.சிராயப்பு எழுதிய உப்புக்காற்று
சிறுகதை: ரூபா 10,000/- பணத்துடன் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது: (1) மாத்தளை பெ.வடிவேலன் எழுதிய ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

க்குவிப்பு மையம்
நது - 2013 முடிவுகள்
அட்சயவடம் (2) கே. ஆர். டேவிட் எழுதிய பாடுகள்
கவிதை: ரூபா 10,000/- பணத்துடன் கவிஞர் எருவில் மூர்த்தி தமிழியல் விருது -
(1) ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய வல்லுவம்
(2) புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழி யல் விருது - எட்டியாந்தோட்டை மு. கருணா கரன் எழுதிய அவமானப்பட்டவனின் இரவு
(3) கவிஞர் கல்லாறன் மு,கணபதிப் பிள்ளை தமிழியல் விருது: ஸர்மிளா ஸெய் யித் எழுதிய சிறகுமுளைத்த பெண்
சிறுவர் இலக்கியம்: ரூபா 10,000/- பணத் துடன் வைத்தியாச்சாரி மீராசாகிபு அஹமது தமிழியல் விருது
(1) கலாநிதிஅகளங்கன் எழுதிய சின்னஞ் சிறியசிறகுகள்
(2) ச.அருளானந்தம் எழுதிய ஆடிப்பாடும் பாடல்
நாடகம்: ரூபா 10,000/- பணத்துடன் பம்பைமடு கந்தையா - இரஞ்சிதமலர் தமிழி யல் விருது எஸ்.முத்துக்குமாரன் எழுதிய முத்துக்குமாரன் நாடகங்கள்
சமயம்: ரூபா 10,000/- பணத்துடன் சிவநெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழி யல் விருது கு.றஜீபன் எழுதிய பெரிய புராண சூசணத்தில் சைவசித்தாந்தம்
மொழிபெயர்ப்பு: ரூபா 10,000/- பணத்துடன் பதிவாளர் நாயகம் முத்துக்குமாரன் தமிழியல் விருது க.ஐயம்பிள்ளை தலைமையில் மொழி பெயர்க்கப்பட்ட இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒருகையேடு
வரலாறு: ரூபா 10,000/-பணத்துடன் நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது சி.கா.கமலநாதன் எழுதிய வரணியின் மரபுரிமைகள் |
ஆவணம்: ரூபா 10,000/- பணத்துடன் திருமலை லூர்து அருளானந்தம் தமிழியல் விருது கலாநிதி செ.திருநாவுக்கரசு எழுதிய எண்ணங்களும் எழுத்துக்களும்
கட்டுரை: ரூபா 10,000/- பணத்துடன் வித்தியாமூர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது திருமதி கமலாம்பிகை லோகிதராஜா எழுதிய பத்தும் பதியமும் குறிப்பு : விருதுவிழா அக்டோபர் 20ந் திகதி மட்டக்களப் பில் இடம்பெறும். தகவல் : டாக்டர் ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்

Page 42
ஆட்சி அலங்கா தனங்கிளப்பு - வ. சின்னப்பா
சில இனங்கள் சேர்ந்திடு சிற்றினத்துக் கத்தீவில்) கலவரங்கள் மிக மலிவு காணீரோ அதன் ஆட்சி
தம்மொழிக்கே ஆட்சி1ெ சகமொழியும் படிப்பதெ மும்மொழியும் வேண்டு முதல்மொழிதம் மொழி
பேரினமே நாட்டுரிமை பெருஞ்சமரால் சிற்றின ஈரினமாய இடரோடிங் 8 இந்தியகள் ளத்தோணி
பாழ்படுத்திச் சிற்றினத்; பயன்விளைக்கும் மரங். வாழ்நிலத்தை உயர்காட் மனைகளிலே தான்புகு
அற்புதமாம் நூல்கள் ப6 ஆம்யாழ் நூல் அகங்கெ சிற்றினநங் கையர்கற்ல செம்மணியில் கிரிசாந்
கால்பதித்தால் வெடிகு6 கழிவறையில் பிணநா மேல் இருந்தும் குண்டு வெகுசனத்தை ஒன்றின.
சக இனத்தின் நிலங்கள் தமதினத்திற் கிருப்பது அகல் தருவாய் நமிர்ந்து அதனடியில் அமர்ந்திரு

|--
បុរស
சிறிய பக்கம்
நக்கும் சிறிய தீவு நித்தச்சாவு ; செயலில் ஓரம் முறையின் அலங் காரம்!
ப ய NINOptidikNN பக்கம்
மாழித் தகுதி என்றான்
ன்று சாட்டுச் சொன்னான். மென்று முடிச்சுப் போட்டான் யாய்நடை முறையில் செய்தான் பெற்ற தென்றான் மத்தின் பெருக்கைத் தீய்த்தான் கிருப்போ ரெல்லாம்
என்றுஞ் சொன்னான்.
தின் வளத்தைத் தீய்த்தான்
களெல்லாம் வெட்டிச் சாய்த்தான் ப்பு வலயம் என்றான்
ந்து வலுவில் நின்றான்
ல குவிந்த கோட்டை ாழுத்திச் செய்தான் சேட்டை! ஒபக் குதறும் சூழ்ச்சி தி இதற்குச் சாட்சி!
ண்டு, காற்றும் சஞ்சு ற்றம், கலங்கும் நெஞ்சு மழை, மீட்சி உண்டா?
ணக்கத் தேவை குண்டா?
Fலே வலுவில் வந்து மத்தான், உதவிதந்து! ரளதே பெரிய போதி ப்பான் அளிப்பான் நீதி!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 43
வயதுக்கு ஏற்ற வருத்தங் களை வராதை எண்டு மறிக்க ஆராலைதான் ஏலும்! நேற்று எண்டுஞாபகம். இலண்டனாலை வந்த மச்சானுக்கு மாலைப் பனங்கள்ளை வாங்கிக்கொண்டு வந்து மறைப்பிலை வைச்சிட்டு வீட்டுக் கொல்லைப் பக்கம் போய் கத்தரிக்கண்டுகளுக்கு நிலத்தை சொகுசு பண்ணிக்
கொடுத்துக் கொண்டிருந்தன் போலை. சன்னி கண்டமாதிரி உடம்பு வெட வெடத்து நடுங்கத் தொடங்கிவிட்டது. அவ்வளவும் தான் ஞாபகம் இருக்குது... பிறகு பார்த்தால் தனியார் வைத்தியசாலை கட்டில்லை சவம் மாதிரிக் கிடக்கிறன். கை காலை அசைக்கேலாமல் கிடக்கு. நினைவும் இருந்திருந்திட்டுத்தான் வருது..
இடைக்கிடை என்ரை மனுசி என்னை தட்டி எழுப்பி, 'இவையளைத் தெரியுமோ ? ஆரெண்டு சொல்லுங்கோ' எண்டு கேட்கிறது உணர்ச்சி நரம்புகளினூடாய் மூளைக்கு மெது
மெதுவாய் ஏறுது.
கண்ணை முழிக்க ஏலுது. ஆரெண்டு விளங்கவும் இல்லை வாயை திறக்கவும் ஏலாமல் கிடக்கு.
மனுஷியின்ரை குரல்தான்! அவாவின்ரை குரலை அடையாளம் காணாட்டி வேறை ஆற்ரை குரலைத்தான் மதிக்க ஏலும்.
| 'நேற்று நல்லாய் பயப்படுத்திப் போட்டி யள் இலண்டன் தம்பிதான் ஓடிப்போய் 'ஓட்டோ' பிடிச்சு வந்தவன். அரசாங்க ஆஸ்பத்திரியிலை * 'ஸ்கான்' பண்ணுற வசதி இல்லை எண்டு திருப்பி அனுப்பீட்டாங்கள். " அம்புலன்ஸிலை * இஞ்சை வந்து 'ஸ்கான்' பண்ணிப்பார்த்தால் மூளை நரம்பிலை இரத்தம் கட்டி பட்டதுதான் பிரச்சனை. * ஒப்பரேஸன்' செய்ய வேணும் எண்டுறாங்கள். 'ஸ்கான்' பண்ண மாத்திரம் பதினைஞ்சு கட்டு எண்டுறாங்கள். அவசரத்துக்கு எனக்கு எப்படி காசு மாறுகிறதெண்டும் தெரியேல்லை. கழுத்தானை வைச்சு சமாளிச்சன்.'
மனுசி பாவம். நான் அவா கஸ்டப்படுகிற மாதிரி வைச்சிருக்கேல்லை. மண்ணை கிண்டி. தண்ணியை பாய்ச்சி. உடம்பை முறிச்சு அவா விரும்பின விரும்பின மாதிரி வைச்சிருந்த னான். பிள்ளைப்பாக்கியம் இல்லாமல் போனதாலைதான் அவர் மனம் இடிஞ்சு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

'கேத்ரம்
நோயாளியாய் போனா.
'என்ரை ஐயா வெல்லே. நீங்கள் கண்ணை திறந்தால் எங்களுக்கேன் இந்தக் கெதி. வீட்டை போனால்தான் என்ரை கஸ்டம் தீரும். காசைக் கொண்டுவா காசைக் கொண்டுவா எண்டு இவங்கள் படுத்துறபாடு கொஞ்ச நஞ்சமில்லை'
காசுக்கு மனுசி என்ன செய்யும் - நான் செத்தாலெண்டாலும் மனுசிக்கு ஆறுதலாய் இருக்குமோ எண்டு மனம் கலங்குது. உயி ரோடை இருந்து மனுசியை செல்லமாய் வைச்சிருந்த காலம் போய் செத்து மனுஷி யை அந்தரிக்க விடாமல் காப்பாற்ற வேணும் எண்டு நினைக்கிற காலம் வந்திட்டுது. இலண்டன் மச்சான்தான் மனுஷிக்கு ஒரே ஒரு சகோதரன். கஷ்டப்பட்ட குடும்பம். என்ரை தோட்டக்காணியிலை இரண்டாயிரம் கண்டை வித்துத்தான் அவனை வெளியிலை அனுப்பினனாங்கள். அதாலை எனக்கு வருமானத்திலை வீழ்ச்சி எண்டாலும் அவன் வெளி நாட்டிலை உழைச்சு நல்லாய் வந்திட்டான். காசு ஏதும் தேவையெண்டால் கேளுங்கோ மச்சான் எண்டு கடிதம் எழுதினவன். நான் உழைக்கிறன் . அவனை ஏன் கஷ்டப்படுத்துவான் எண்டு மனுசிக்கு சொல்லிப்போட்டன். மனுசிக்கு தம்பி யாரிலை சரியான அக்கறை. - உழைச்சு காசை வைச் சிருந்து அவன் என்னத்தை ஐயா செய்யிறது. தாய் தகப்பன் இல்லாத அவ னுக்கு நீங்களாய் பார்த்து ஒரு கலியாணத்தை செய்து வையுங்கோ' எண்டு சொல் லிப்போட்டா...
அவா
-திருமலை வீ.என்.சந்திரகாந்சி -

Page 44
'6 6)
என்னை ஐயா எண்ட வார்த்தை தவிர வேறு எந்த சொல்லாலையும் அழைச்சதில்லை... அந்த விறு விறுப்பான குமர்பருவத்திலை கூட ஆசைக்காயினும் அத்தான் என்று சொல்லி அறியாது.
அலைஞ்சு திரிஞ்சு அவன் விரும்பின மாதிரி பொம்பிளை பார்த்து என்ரை செலவிலையே இலண்டனுக்கு அனுப்பி வைச்சன். பதினைஞ்சு வருஷம், இரண்டு பெட்டைக்குஞ்சுகள். இரண்டும் அடுத்தடுத்து பெரிசாயிட்டுதுகள். 'இப்ப எண்டாலும் வாடா' எண்டு மனுஷி கடிதம் எழுதினதாலை போன மாதம் குடும்பத்தோடை வந்தான். விரும்பின மாதிரியெல்லாம் பொரிச்சு கரிச்சு உபசரிச்சம்.
அந்த சாப்பாடும் எனக்கு கொஞ்சம் ஒத்து வராமல் போட்டுது போலை. இன்னும் இரண்டு கிழமையெண்டாலும் நிப்பான். மனுஷியின்ரை காசு தட்டுப்பாடுகளை கவனிச்சுக்கொள்ளுவான்.
- 'வந்திட்டன் ஐயா.... சின்னக்கண் உரலிலை இடியப்பம் பிழிஞ்சு தாழிச்ச சொதி யும் வைச்சுக்கொண்டு வந்தனான். ஒருக்கா 'ஆ' காட்டும். நான் ஊட்டி விடுகிறன்.'
பாவம் மனுஷி - ஒரு நேர சாப்பாடு எனக்கு தராமலோ, சுணக்கியோ இருக்காது. அந்த ஞாபகத்திலை சாப்பாட்டை கொண்டு வந்திட்டுது. 'எனக்கு வேண்டாம். நீர்
42

சாப்பிடும்' எண்டு சொல்லிற இயலுமையும் எனக்கு இல்லை. சொன்னாலும் சாப்பிட மாட்டா. விம்மி விம்மி அழும்.. இடியப்ப மும் சொதியும் சேர்த்து பினைந்த பாத்திரத்தை கொட்டி கழுவி கூடைக்குள்ளை வைச்சுப் போடும்.
"ஐயா... தம்பி உங்கடை சுகவீனத்தை கண்டு பயந்து போனான். பெடியன்ரை கையிலை காசும் இல்லைப்போல கிடக்கு . எங்கடை கஷ்டமும் அவனுக்கு புரியாது. இலண்டனுக்கு போனால் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம் எண்டு நினைக்கிறான் போலை. காலமைதான் 'வான்' பிடிச்சு கொழும்புக்கு போட்டான். அப்படியே பயணம் போறான். ஐயாவுக்கு குறையொண்டும் இல்லைத்தானே?
மனுஷியின்ரை குரல்லை விம்மல் தெரியுது.
தாதி ஒருத்தி அவாவை எதற்கோ காசு கட்டும்படி நிர்ப்பந்திப்பது ஒரு அசுகையில் புரிகிறது.
உப்பிடித்தான்... என்ரை மூத்த சகோ தரியின் கணவன் இந்தியன் ஆமியின் செல்லடியில் மனைவியையும் மகளையும் பறிகொடுத்துவிட்டு முழங்கையில் முறி காயத்துடன் எங்கடை ஊர் ஆஸ்பத்திரியிலை வந்து மாதக்கணக்கிலை கிடந்தவர். மகனுக்கு சிறுவயது, அநாதரவான நிலை. நானும் மனுஷியும் தான் கை கொடுத்தனாங்கள். இந்திய இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம். சாப்பாட்டு சாமான் தட்டுப்பாடும் காசு தட்டுப்பாடும் மற்றப்பக்கம். எங்கடை பட்டினியோடையும் அவைக்கு ஒரு குறையும்
வைக்கேல்லை.
கையை முழங்கையோடை நீக்க வேணும் எண்டு ஆஸ்பத்திரியிலை சொன்னவை. நாங்கள்தான் அதை தடுத்து நோயாளியை கவனமாக பராமரிப்போம் எண்டு உறுதி சொல்லி கைதுண்டிக்கப்படாமல் காப் பாற்றினனாங்கள். இரண்டு மாதங்கள் இப்படி கழிந்த பிறகு நாங்கள் சீதனமாய் அக்காவுக்கு கொடுத்த வீட்டை விற்றுக்கொடுத்து வெளி நாட்டுக்கு தகப்பனையும் மகனையும் அனுப்பி
வைச்சனாங்கள். உ இப்ப அத்தான் வெளிநாட்டிலை செத்துப் போனார். மருமகன் கலியாணம் முடிச்சு இரண்டு பிள்ளைகள்...
இப்ப எனக்கு ஒண்டெண்டால் அவன் உயிரையும் கொடுப்பான்.
இரண்டு நாளாய் படுக்கையிலை ஒரே கிடையாய் கிடக்கிறது உடம்புக்கு பெரும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 45
அலுப்பாய் கிடக்கு. என்னை யாரும் 'புரட்டி விட்டால் நல்லது.
| தொண்டையை பால் போன்ற ஒரு திரவம் நனைத்து செல்கிறது. நீராகாரம் எண்டுறது இதுதான் போலை.. மனுஷிதான் பருக்கி விட்டிருப்பா.
என்ரை கடமைகளை என்னாலை செய்யேலாட்டி என்னாலை முடிஞ்சாலும் ஒரு வாய் ஆகாரம் சாப்பிடுகிற ஆள் நான் இல்லை! மற்றவைக்கு கரைச்சல் கொடுக்கிறதும் அரியண்டப்படவைக்கிறதும் ஒரு வாழ்க்கையா...? அது நரகம் - காலம் முழுவதும் எல்லோருக்கும் உதவி செய்ய வேணும். அதுதான் என்ரை இலட்சியம். அவையள் எனக்கு கை கொடுத்து என்ரை சுகவீனத்தில் இருந்து என்னை தூக்கி விடுவினை எண்ட அசையாத நம்பிக்கை என்னக்கிருக்கிது.
தம்பி உள்ளவன் சண்டைக்கு அஞ்சான் எண்ட பழமொழி இப்ப எதுக்கோ ஞாபகம் வருகிது. அக்காவுக்கும் எனக்கும் கொஞ்சக்காலம் இடைவெளி விட்டு எனக்கு ஒரு தம்பியும் பிறகு ஒரு தங்கை யும் பிறந்தாங்கள். அவங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத் திலை படிச்சு ஒரு பராயத்துக்கு வரேக்கை ஐயாவும் அம்மாவும் வயோதிபத்தை எட்டி யது மட்டுமல்லாமல் வாழ்கையையும் முடிச் சுக் கொண்டினம்.
நானும் மட்டு மட்டாக கலியாணம் செய்ததாலை தம்பியும் தங்கச்சியும் அந்தரிச் சுப்போட்டுதுகள். தங்கச்சியை ஏற்கனவே ஒரு உறவுக்காரப் பையன் கேட்டிருந்ததாலை நாங்களும் ஓம் எண்டு உடன் பட்டோம். அவையள் வெளிநாட்டுக்கு போனது எங்கடை குடும்ப பாரத்தை குறைச்சுது. தங்கச்சி நல்ல நிறம் - வடிவு.. அதுதான் அவா கரை சேர உதவியது. தன்னை நான் தூக்கிவிடவில்லை எண்ட குறை அவாவுக்கு இண்டைக்கும் இருக்குது.
தம்பி வந்து என்னோடை ஒட்டிக்கொண் டான். பாவம்... என்ரை மனுஷி எங்கடை கஷ்டத்துக்குள்ளேயும் அவனை விரட்டாமல் ஆதரிச்சது எனக்காகதான். தம்பி தன்னுடைய கஷ்டங்களையும் தனது எதிர்காலம் பற்றிய ஆதங்கங்களையும் எனக்கு சொல்லி சொல்லி அழுவான். அவன் 'உயர்தரம்' 'பாஸ்' பண்ணியிருந்ததாலை அவனுடைய கனவுகளும் பெரிசாக இருந்தது...!
அந்த நேரம் அக்காவோ தம்பியோ அவனுக்கு உதவிசெய்ய முன்வராத நிலை. எனக்கு புதிதாக கலியாணம் முடிச்சதாலை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

பணநெருக்கடி இருந்தது. நிலம், நிரந்தர வரு மானத்தைக் கொடுக்காது... காசையும் சுளை சுளையாக நீட்டாது.
அந்த நேரத்திலை மனுஷி சுயமாக முடி வெடுத்தா... பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 'கோட்டா' முறையில் ' கொடுக்கப்பட்டிருந்த அரிய வேலை வாய்ப்பொன்றுக்கு தனது நகையை அடைவு வைத்து தம்பிக்காக காசு கட்டினர்... வேலையும் கிடைச்சுது.
அவன் சமூகத்திலை இண்டைக்கு பெரிய மனுஷனாகியதுக்கு காரணம் மனுஷியின் பெருந்தன்மைதான். என்ரை நிலையை அவன் கேள்விப்பட்டால் எனக்காக இல்லா விட்டியும் மனுஷிக்காக எண்டாலும் ஓடி வந்து உதவி செய்வான்.
'ஐயா.... கொஞ்சம் நிமிர்ந்து பாருங் கோவன்... உங்களோடை படிச்சவையாம். அந்த காலத்திலை விசுவமடுவிலை மிளகாய் பயிர் செய்து நல்லாய் உழைச்சவையாம்... நீங்கள் அவையளுக்கு உதவிகள் செய்தனீங்க ளாம்... மூண்டு பேர் உங்களை பார்க்க வந் திருக்கினம்..'
மனுஷி சொல்லுற எல்லாமே கேட்குதுதான்... நான்தான் பேசா மெளனி யாகி செயலிழந்த நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டேனே!. யாரென்று எண்ணி உதவி கேட்பது.
இடையிடையே எனது கைகளில் சுள்ளென்று உறைக்கின்றது. ஊசி மருந்தேற்று கிறார்கள் போலும்... இதற்கெல்லாம் தனியார் வைத்தியசாலையில் காசு கட்டினாத்தான் நடக்கும். மனுஷி எனக்காக எண்டுட்டுகாதுத் தோடுவரையும் ஈடு வைக்கும் - 'ஒப்பரேசன் 'செய்யிறதெண்டால் பெரும்தொகை பணம் கட்டவேண்டி இருக்கும். அதுக்கு மனுஷி யிடம் நகை இருக்காது. அதுதான் போலை இன்னும் 'ஒப்பரேஷன்' செய்யேல்லை.
மனுஷி எல்லாரிட்டையும் உதவி கேட்காது. நெருக்குவாரப்பட்டு அழு தழுது தன்னாலை முடிஞ்சதை செய்து கொண்டிருக்கும்.
தங்கச்சிக்கு புருஷன்ரை ஊரிலை ஒரு வீடு இருந்தது. பிரச்சனைக் காலமானபடியால் அதை நீண்டகாலத்துக்கு ஒரு குடும்பம் தங்கி இருக்க கொடுத்திட்டினம். அதோடை தோட்டக்காணியும் ஒண்டு அந்த குடும்பமே அனுபவிச்சுக் கொண்டு இருந்தது.
தங்கச்சி வெளிநாட்டிலை கடன் அடிப்படையிலை வீடொன்று வாங்கி யிருந்தா. கடனுக்கு மாதாந்தம் காசு கட்ட வேணும். பிள்ளையும் மூண்டாகி செலவும்
43

Page 46
பெருந்திட்டுது. ஊரிலை உள்ள வீட்டையும் தோட்டக்காணியையும் வித்தால் வாற காசை எடுத்து வீட்டுக்கடனுக்கு கட்டி வசதியாக குடும்பத்தை ஓட்டலாம்.
மச்சான்சொந்தக்காரருக்கெல்லாம்கடிதம் எழுதி வீட்டையும் காணியையும் விற்க முயற்சி செய்தார். வீடு வாங்க எண்டு போறவைக்கு வீட்டிலை இருப்பவன் தொடர்ந்து கல்லுக் குத்திக்கொண்டிருந்தான். வீடும் காணியும் நீண்டகாலமாகியும் விலைப்படவில்லை. சொந்தகாரரும் ஏன் தேவையில்லாத பிரச் சனை எண்டு விலகிக் கொண்டினம்.
தங்கச்சிக்கோ வெளிநாட்டு வருமானம் வீட்டுக்கடனுக்கு பாதி போவது பெரும் நெருக்கடியாக இருந்தது ' எனக்கு உதவி செய் அண்ணா 'எண்டு கெஞ்ச தொடங்கினர். வீட்டுக்கும் காணிக்குமான" அற்றோனி பவரை' (Power ofAttorney) எனக்கு வழங்கினர். மனுஷியும் தடுக்கேல்லை.
வாடகைக்கு இருந்தவனை போய் சந்தித் தேன். அறைகள் முழுவதும் வெங்காயப் பிடிகளை அடுக்கியிருந்தான்... ஓரமாக இருந்த களஞ்சிய அறையில் ஆடுகளை கட்டி வளர்த் தான். அவனுடைய குடும்பமே தங்கச்சியின் சொத்தின் ஆதாரத்திலேயே குடும்ப செலவை ஓட்டியது.
அந்நிலையில் வீட்டை விட சம் மதிப்பார்களா? வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தால் கால் எலும்பை முறிப்பேன் எண்டு சபதம் செய்தான்.
தங்கைக்கு இது பற்றி அறிவித்தேன். அவாவினுடைய கஷ்டம் தான் அவாவுக்கு பெரிதாக இருந்தது... 'அண்ணா... எப்படியும் அவனோடை சண்டை பிடிச்செண்டாலும் சொத்தை வித்துத்தாங்கோ' எண்டு பிடிவாதம் பிடிச்சா. நானும் பல பேருக்கு விலை பேசி அவர்களுடன் போய் வீட்டால் எழும்புங்கோ நாங்கள் விற்க போகிறோம்' எண்டு கெஞ்சியும் நிர்ப்பந்திச்சும் பார்த்தன். அவன்ரை நிலை யிலை அவனுக்கு அது பெரும் இழப்பு. கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம் எண்டால் தங்கச்சிக்கு அது சம்மதம் இல்லை. அந்நேரம் பத்து இலட்சம் தேறும் சொத்து அது!
தங்கச்சிக்கு - என்னை நெருக்குவது கஷ்டமாக இல்லை. எனக்கு அவனை நெருக்குவது பெரும் கஷ்டமாக இருந்தது. அடிக்கடி பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அவனுடைய மனைவி பெரும் வாய்காரி. ஒரு பொல்லை கையில் வைத்தபடிதான் கதைப்பாள். 44

நான் இடைக்கிடை அங்கு போய் தொந்தரவு கொடுக்கும் நேரங்களில் துணைக்கு என்னுடைய நண்பன் ஒருவனை கூட்டிப் போனேன். அவனும் சில சமயம் என்சார்பில் கதைப்பான்.
'அற்றோனி பவர்' என்ரை பேரில் இருப்பது அவனுக்கு நெருக்கடியாக இருந்தது. எனவே என்னை ஓட்டம் காட்ட வேணும் எண்டு முடிவு செய்தவன் போல ஒரு நாள் பெரும் ஆர்பாட்டம் செய்தான். அதனால் அவனுடைய மனைவி உணர்ச்சி வசப்பட்டு வழக்கமாக தனது கையில் வைத்திருக்கும் பொல்லால் எனது தலையை ஒரே அடியில் தாக்கினாள். இரத்த வெள்ளம் பீரிட்டது. நண்பன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றான். 'பொலிஸார் முறைப்பாட்டை பதிவு செய் தனர். அவனது மனைவியை நிலையத்தில் ரிமாண்டில்' வைத்தனர்.
இந்த சம்பவத்தை தங்கச்சிக்கு கூறாமல் இன்றுவரை தவிர்பதில் எனது மனுஷியும் ஒத்துழைக்கிறாள்!
நடந்த சம்பவங்களால் வீட்டில் இருந்த வன் என்னை விட அதிர்ந்து விட்டான். என்னுடன் சமாதானம் செய்து கொண்டு 'பொலிஸ்' நெருக்கடியில் இருந்து ஒதுங்கிக் கொண்டான்.
வீடும் காணியும் பத்து இலட்சம் அளவில் விலைபோனது. 'ஏஜென்சி' மூலம் தங்கைக்கு எவ்வித நோவும் இல்லாமல் பணம் சென்று சேர்ந்தது
இண்டைக்கு என்ரை நிலையை கேள்விப் பட்டால் தங்கச்சி பாய்ந்து வந்து உதவி செய்வாள்.
காசு தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்திய சாலையில் சரியான பரிகாரம் தரப்படேல்லை... மனுஷி அழுகிற குரல் இப்பவெல்லாம் எனக்கு அடிக்கடி கேட்குது. அவாவின்ரை நகையெல்லாம் அடைவு வைச்சு முடிஞ்சால் அவாதான் என்ன செய்வா...?
ஆஸ்பத்திரி நிர்வாகம் எங்களுக்கு வெளிநாட்டு காசு வரும் எண்டு எதிர்பார்த் திருந்தது. வரேல்லை.... இப்ப 'நோயாளியை அப்புறப்படுத்துங்கோ' எண்டு மனுஷிக்கு தொல்லைகொடுக்க தொடங்கியதற்கும்.. அது தான் காரணம் போலை. அவா அழுகிறா...
( 'என்ரைஐயா- உங்களை தருமாஸ்த்திரிக்கு (Government Hospital) கொண்டு போங்கோ எண்டு இஞ்சை சொல்லிபோட்டாங்கள். நானும் அப்படித்தான் செய்யப்போகிறன் அங்கையும் விஷேட தேவைகளுக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 47
சாஹித்திய இரத்தினம் தெணியான்
பிரபல எ இலக்கிய உயர் பெறுகிறார் என் ஆழ்த்தியிருக்கிற
வடமராட்சி மைந்தனான தெ என்பது அவரது
கரவெட்டி ! கல்லூரியிலும் க
ஆசிரியராக, தொலைக்கல்விப் போதனாசிரியராக உருவாக்கியவர்.
மார்க்சியக் கருத்தியலை முழுமைப் தெணியான் சாதியம், வர்க்கபேதம், 6 முறைகளுக்கு முகம்கொடுத்து எதிர்க்குரல்
நிருத்தன், அம்பலத்தான், கந்தையா எழுதியுள்ளார்.
தமிழ்க் கதைஞர் வட்டம், சுபமங்க பேரவை, இலங்கை சாகித்திய மண்டல் இலங்கை இலக்கியப்பேரவை என்பன இ இலங்கை அரசின் கலாபூஷணம் விருது
சாகித்திய இரத்தினம் விருது பெ மகிழ்கிறது.
காசு தேவைப்படும் தான் - ஐயா நீங்கள் நினைப்பீங்கள் நான் ஏன் உங்கடை வெளிநாட்டிலை உள்ள மருமகனுக்கும் தங்கச்சிக்கும் - உள்நாட்டிலை உள்ள தம்பிக்கும் அறிவிச்சு உதவி கேட்கவில்லை யெண்டு.. நீங்கள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிற இந்த நேரத்திலை நான் சுய கெளரவத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு உங்களை தவிக்க விடுவனா? உங்கடை உதவியாலை இண்டைக்கும் மிக மிக உயர்நிலையிலை இருக்கிற உங்கடை சொந் தங்களோடையெல்லாம் நான் தொலை பேசியில் கதைச்சுப்போட்டன்... ஐயா.. அவங்களட்டையெல்லாம் பணம்தான் இருக் கிது. மனம் இல்லை. நீங்கள் வலிமையோடு இருக்கேக்கை உங்கடை சிறு சிறு தவறுகளை கூட பொருட் படுத்தாமல் உங்களோடை நெருங்கி பழகிக்கொண்டிருந்தவைக்கு இண் டைக்கு உங்கடை பரிதாப நிலையிலை உங்களை வேண்டாம் எண்டிருக்கு... உங்களுக்கு அடுத்த பிறப்பு எண்டு ஒண்டு இருக்குமெண்டால் ஒரு உண்மையை மாத்திரம் மனதில் இருத்திக்கொண்டு போங்கோ..
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (1

எழுத்தாளர் தெணியான் இவ்வாண்டுக்கான அரச - விருதான சுாஹித்திய இரத்தினம் விருதினைப் ற செய்தி இலக்கிய நெஞ்சங்களை மகிழ்ச்சியில் மது.
வல்வெட்டித்துறை பொலிகண்டி மண்ணின் தணியான் 1942இல் பிறந்தவர். கந்தையா நடேசன்
இயற்பெயர். இந்துக் கல்லூரியிலும் பின்னர் விக்னேஸ்வராக் கல்விகற்றவர்.
பகுதித் தலைவராக, உதவி அதிபராக, பணிபுரிந்து ஏராளமான நல்மாணாக்கரை
பாக ஏற்றுக்கொண்ட முற்போக்கு எழுத்தாளரான பெரும்பான்மை மேலாதிக்கம், ஆகிய ஒடுக்கு
ல் எழுப்பி எழுதிவருபவர். நடேசன், க. ந. கூத்தன் போன்ற புனை பெயர்களிலும்
களாவுடன் இணைந்து தேசிய கலை இலக்கியப் ம், வடகிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களம், வரது படைப்புகளுக்குப் பரிசளித்துக் கெளரவித்தன. பெற்றவர். ற்ற தெணியான் அவர்களை 'ஞானம்' வாழ்த்தி
சொந்தங்களெல்லாம் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கடை குற்றங்களையும் பொருட்படுத்தாமல் நாய் குட்டிகள் வாலை அசைத்து அசைத்து பின்னால் வருவது போல உங்களோடை உறவு கொண்டாடும். உங்கடை வலிமை அடங்கப் போகுதெண்டால் உங்களை அனாவசியமாக பிழை பிடித்து சூரிய ஒளியை கண்ட பனி போல ஓடி ஒழிந்து உறவை
முடிச்சுக்கொண்டு விடும்...'
மனுஷி சொன்னதெல்லாம் எனக்கு நன்றாகவே விளங்கியது... எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. என்மேல் பரிவுள்ள மனுஷியை விட்டு விட்டுபோகின்றேன் என்ற ஆதங்கம் என் மார்பை அழுத்துகிறது. அவள் தந்த வாழ்க்கைத் தத்துவம் எனது மனதில் நன்கு பதிந்து அடுத்த பிறவிக்கு ஆதாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை அசைக்கமுடியாதபடி உறுதியாகிறது... எனது மூச்சு மெல்ல மெல்ல அமைதியடைகிறது....
| 'என்ரை ஐயா..... ராசாவே என்னை விட்டு | போய்விட்டீரா......?
0 0 0
45

Page 48
தமிழகச்
- செய்
ஜெயலலிதா வழக்கு :
நீதிதேவனுக்கு
அகில இந்திய ரீதியில் மக்கள் இன்று எதிர்பார்ப்பது நாடாளுமன்றத் தேர்தலைத் தான் என்றால், தமிழ்நாடு பரப்பரப்புடன் விழி மூடித்திறப்பது, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சமாச்சாரம் பற்றித்தான். காரணம்: தமிழகமுதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தேசிய அரசியலை, பிரதமர் கனவை நிர்ணயிக்கப்போவது; பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்குத்தான்! இங்கு என்ன நடக்கிறது என்றால், தீர்ப்பு எழுதப்படும் போது பேனாவின் கூரியமுனை உடைந்து போன நிகழ்வு மாதிரி ஏதோ எல்லாம் துப்பறியும் கதைமாதிரி பேசப்படுகிறது. வழக்கு பற்றிய தொடர்விமர்சனங்கள், திறந்த புத்தகமாக காட்சி கொடுக்கிறது!
நீதிதேவன் மீதுசந்தேகம் : தி.மு.க.எழுப்புகிறது! - தில்லு முல்லு, ஏமாற்று, மோசடி, லஞ்சம், கோல்மால்..... என்று பலகுற்றச் சாட்டுக்கள் மீது வழக்குகள் தாக்கலாகி, விசாரணை நடைபெறுவது சாதாரணம். ஆனால், வழக்கிலேயே தில்லுமுல்லு நடப்பது, வழக் கையே மோசடிக்குள்ளாக்குவது என்றால்? பதினேழு ஆண்டுகளாக ஒரு நீண்ட நெடிய விசாரணை வரலாற்றைக் கொண்டிருக்கும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் நடைமுறைகள் குறித்து கடந்த மாதம், நீதிமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை எடைபோடும் போது, நீதிதேவனுக்கேவிலை பேசப்பட்டதா எனும் அச்சம் எழுகின்றது!
1991 முதல் 96ம் ஆண்டுவரைமுதலமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் ஜெயலலிதா தமது வருமானத்துக்கு அதிகமாக (எனது மாதச் சம்பளமாக வெறும் ஒருரூபாய் மட்டும் பெற்றுக் கொள்வேன் என்று ஜெயலலிதா
46

திகள்
ாதேவா
விலைபேசப்பட்டதா?
அன்று அறிவித்த நிலையில்) அறுபத்து ஆறு கோடி, அறுபத்து ஐந்துலட்சத்து இருபத்து ஆயிரத்து, முந்நூற்று அறுபத்தைந்து ரூபா சொத்துக் குவித்ததாக 1996ஆம் வருடம் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு ஜெயலலிதாமீது வழக்கு தொடர்ந்திருந்தது. தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் என்று பதினேழு ஆண்டுகளாகப் பயணித்த ஜெயலலிதா தரப்பு, மனு மேல் மனுதாக்கல் செய்து, ரப்பராக இழுத்தடிப்பு செய்து இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில்தான் 'எரிமலை வெடித்திருக்கிறது!
ஜெயலலிதா தரப்புமீது குற்றம் சாட்டி, இந்தவழக்கு விசாரணையில் 'மாற்றுப் பாதை' சிகிச்சை அளிக்கப்படுவதாக சட்ட ஓட்டைகண்டு, நீதிதேவன் மயக்கமடையப் போகிறாரா அல்லது நீதியைக் கூற நிமிர்ந்து நிற்கப் போகிறாரா என்று தி.மு.க தலைமை பகிரங்கமாகவே சந்தேகக் கேள்விகள் எழுப்பி யுள்ளது.
எரியத்தை நொத்தடிப்புசெமனுதாக்கல்
லில் எழுதிவிடுவேதிக்குள் தங்கள்! |
நீதிமன்றவரலாற்றில் புதுப்புது வாதங்கள்!
கடந்தமாதம் இறுதிக்குள் வழக்கின் தீர்ப்பை எழுதிவிடுவேன் என்று ஒற்றைக் காலில் நின்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணாவின் 'போக்குகள்' சந்தே கத்தை தூண்டுவதாகவும், அரசு (தங் களின்) வழக்கறிஞர் பவானிசிங் எதிரி (ஜெயலலிதா தரப்பு) சாட்சிகளின் கண் களில் விரல்விட்டு ஆட்டுவதை தவிர்த்து எதிரிதரப்புக்கே குற்றவாளிக்கு சாதகமாகவே இயங்குவதுடன், நீதிமன்றத்துக்கு வெளியே அ.தி.மு.க வழக்கறிஞர்களுடன் ஆலோ சனை நடத்துவதாகவும் இந்த வழக்கை தாக்கல் செய்த தி.மு.க வழக்கறிஞர்கள் கண்டுகொண்டதும், தங்களது வழக்கறிஞர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 49
பவானி சிங்கை உடனடியாக மாற்றுமாறு மாறு கர்நாடக உயர்நீதி மன்றத்தையும், மாநில அரசையும் கோரினார்கள், காரணங் களை ஏற்றுக்கொண்ட மாநில அரசு பவானிசிங்கை திரும்பப் பெற்றது. தமது நீக்கத்தை எதிர்த்து டில்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்போவதாக பவானிசிங் அறிவித்தார். நியாயமானதுதான். ஆனால் தமது எதிரியின் (தி.மு.க) வழக்கறிஞர் பவானிசிங் நீக்கப்படுவது நியாயமற்றசெயல் என்று குற்றம் சுமத்தப்பட்ட ஜெய லலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது நீதிமன்ற வர லாற்றில் புதியவரவாகும்! வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்; ஜெயலலிதாபவானிசிங் இருவரின்மனுக்களை ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டனர். பவானி சிங்குக்குப் பதிலாக தி.மு.க.தரப்பில் வாதாட புதியவழக்கறிஞரை கர்நாடக அரசு, நீதிமன்ற அனுசரணையுடன் நியமிக்கவேண்டும், அதன் பின்னர் வழக்குவிசாரணை தொடரும் எனும் நிலைப்பாட்டில்முதல்அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் டில்லி உச்சநீதிமன்றத்தில் இம்முறை இரண்டு மனுக்களைதாக்கல் செய்திருக்கிறார். அதாவது; அரசுவழக்கறிஞர் பவானிசிங் நீக்கப்பட்டதாக கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்குமாறும், தம்மீதான சொத்துக்குவிப்பு வழக்கைவிசாரணை செய் யும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணனுக்கு பதவிநீடிப்பு, அதாவது கடந்தமாதம் ஓய்வு பெற்ற நிலையிலும் நீதிபதி சேவை வழங்குமாறு தமது மனுக்களில் கோரியுள்ளார். இதில் திருப்புமுனை என்னவென்றால்; தி.மு.க.தரப்பு வழக் கறிஞர் பவானிசிங்கின் நீக்கத்துக்காக எதிர்மனுதாக்கல் செய்த ஜெயலலிதா, வழக்கைவிசாரணை செய்யும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா தனதுதீர்ப்பை எழுதும்வரை பதவிநீடிப்பு வழங்கி தொடர்ந்து (ஓய்வுபெற்றபின்னரும்) பணியாற்ற உத்தரவிடும்படி உச்சநீதி மன்றத்தை கோரியிருப்பதுதான்! இந்த நிலைப்பாடு ஏற்படுவதற்குக் காரணம், தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்தமாத நடுப்பகுதியிலிருந்து தொடர்ச்சி யாக வெளியிட்டுவரும் பரபரப்பான அறிக்கைகள்தான் என்று சட்டஅறிஞர்கள் விமர்சிக்கிறார்கள். கலைஞரின் இந்த அறிக்கைகள், கட்சியின் பத்திரிகையான 'முரசொலி' யிலும் 'நீதிவெல்லும்', 'இப்படி ஒருவினோதம்' எனும் தலைப்புகளில் கடிதமாகவும்
வெளியிடப்பட்டதுடன்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

இக்கடிதம் துண்டுப் பிரசுரங்களாக அச்சடிக் கப்பட்டு, மு.க.ஸ்டானின் தலைமையில் பஸ் பிரயாணிகளுக்கும் பொது இடங்களிலும் விநியோகிக்கப்படுவதுடன், கடந்தமாத கடைசிவாரத்தில் வீடுவீடாகச் சென்று வழங்குமாறும் கலைஞர் பணித்துள்ளார். இந்த நடவடிக்கைமூலம், முதல் அமைச்சர் மனஅழுத்தத்துக்குள்ளான போதிலும் கலைஞரின் அறிக்கைமீது வழக்குதாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதிதேவன் மயக்கமா? தயக்கமா? கலைஞர் தொடர் அறிக்கைகள்!
சொத்துக்குவிப்பு வழக்கின் 'ஹைல யிட்டாக' இப்பொழுது பேசப்படும் கலைஞரின் அந்தப் பரபரப்பான அறிக்கை யின் சிலகணைகள் இவை: "வழக்கின் நடைமுறைகளே பின்பற்றப்படவில்லை. எங்கள் தரப்பு அரசுவழக்கறிஞர் பவானி சிங், எதிரி (ஜெயலலிதா) தரப்பை குடைந்தெடுப்பதைவிட்டு மயில் இறகு தடவுகிறார். அவர்களைப் பந்தாடவேண்டிய பவானிசிங் அ.தி.மு.க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். எங்களின் புகார்மீது பவானிசிங்கை கர்நாடக அரசு வாபஸ் பெற்றதும், இவரது பதவிப்பறிப்பு அநியாயம் என்று உச்சநீதிமன்றம் செல்கிறார் ஜெயலலிதா. தமக்கு எதிராக வாதாடுபவரே நீடிக்கவேண்டும் என்றுகோருகிறார். நீதிபதி பாலகிருஷ்ணா இந்தவழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்னர் பலநீதிபதிகள் செயல்பட்டுள்ளனர். அவர்களே தொடர்ந்து இந்தவழக்கை விசாரிக்கவேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா இப்போதுமட்டும் பாலகிருஷ்ணாவை தொடரக்கோருவது ஏன்? குற்றவாளியே தன் மீதான வழக்கை, குறிப்பிட்ட நீதிபதியே விசாரிக்கவேண்டும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்கவேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கைவைக்கும் வினோதத்தை எங்கேயா வது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவரை எந்தவழக்கிலாவது நடந்தது உண்டா? ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிதேவன் மயக்கம் அடையப் போகிறாரா அல்லது நிமிர்ந்து நிற்கப் போகிறாரா? வழக்கின் இறுதிக்கட்டத்தை தமிழகமக்கள் உணர்ந்தால் சரி!” என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை யுத்தம் தொடுத்திருக்கிறார்.
0 0 0
47

Page 50
எழுதத் தூ
ண்ெணமல்க
போ
லண்டன் மாநாடு
லண்டனில் முதன் முறையாக உலகத் தப் நடைபெற்றது. லண்டன் உலகத் தமிழியல் - 14.08.2013 முதல் 18.08.2013 வரை லண். பெற்றது. முதல் நாளில் மாநாட்டில் தொட விழாவும் இடம் பெற்றன. ஓகஸ்ட் 15, 16, 17 இடம்பெற்றன. இந்தியா, இலங்கை, மலேசி கனடா முதலான பல்வேறு நாடுகளில் இருந். கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வாசித்த சிவலிங்கராஜா, துரை மனோகரன், வ.மகேஸ் சண்முகதாஸ், சி.சிவநிர்த்தானந்தா, டாக்டர். ஞானம் ஞானசேகரன், ரூபி வலன்ரீனா பிரான் கட்டுரைகளை வாசித்தனர். ஆய்வு மாநாட்டி
அ.சண்முகதாஸ் விளங்கினார்.
இலங்கை ஆய்வாளர்களைப் பொறுத் 'ஈழநாடும் சங்க இலக்கியமும்' என்ற த 'இலங்கைத் தமிழ் இலக்கியங்களில் தேசியச் சி வ.மகேஸ்வரன் 'தமிழர் உணவுப் பண்பாட் கி.விசாகரூபன் 'உலகமயமாதல் பின்புலத்தி வைத்துக்கொள்ளல் - நடைமுறைகளும் சவு மனோன்மணி சண்முதாஸ் 'புலம்பெயர் நாடு தீர்வுகளும்' என்ற தலைப்பிலும், கலாநிதி சிவநி மதம் சார் நம்பிக்கைகளும் நடைமுறைகளும் ! 'தமிழில் போர் இலக்கியம் - ஈழத்துப் போர் தலைப்பிலும், இராசையா மகேஸ்வரன் 'ஈழத்த திருமதி ஞானம் ஞானசேகரன் 'இந்துசமய வ என்ற தலைப்பிலும், ரூபி வலன்ரீனா பிரான்சில் வணக்கம் - ஒரு நோக்கு' என்னும் தலைப்பிலும் டாக்டர் கோமதி மகேஸ்வரனின் கட்டுரை வாசித்தார். பால.சுகுமாரின் நாட்டுக் கூத்துத் (
இங்கையைச் சேர்ந்த ஆய்வாளர்களின் கட அதேபோன்று, பல நாடுகளில் இருந்து வந்த அமைந்திருந்தன. சில கட்டுரைகளின் தலைப் சமர்ப்பிப்பதற்கு ஏற்புடையவையாக அமையம் ஒன்று. சில ஆய்வாளர்கள் இன்னமும் வளரவே
லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழிய நூற்றாண்டினை மனங்கொண்டு இடம்பெற் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றன. பேர எஸ்.குமரன் (மலேசியா), முனைவர் கு.சிதம்! இராச்சியம்), ரீற்றா பற்றிமாகரன் (ஐக்கிய இர ஆகியோரின் கட்டுரைகள் இத்தகையன. லண்ட கண்களைக் கவர்வனவாக அமைந்தன. 48

ண்டும்
ள்
ராசிரியர் துரை மனோகரன்
மிழியல் மாநாடு ஒன்று அண்மையில் சிறப்பாக ஆய்வு நடுவம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. உன் பல்கலைக்கழகத்தில் இம்மாநாடு இடம் க்க விழாவும், இறுதிநாளில் மாநாட்டு நிறைவு ஆகிய மூன்று தினங்களிலும் ஆய்வு அரங்குகள் யொ, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சுவீடன், து ஏறத்தாழ 32 ஆய்வாளர்கள் இம்மாநாட்டில் 5னர். இலங்கையில் இருந்து பேராசிரியர்கள் எஸ். வரன், கி.விசாகரூபன், கலாநிதிகள் மனோன்மணி தி.ஞானசேகரன், ஆர்.மகேஸ்வரன், திருமதிகள் சிஸ் ஆகியோர் மாநாட்டில் பங்குபற்றி, ஆய்வுக் ன் முதன்மைப் பொறுப்பாளராகப் பேராசிரியர்
தவரையில், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா லைப்பிலும், பேராசிரியர் துரை மனோகரன் சிந்தனைகள்' என்னும் தலைப்பிலும், பேராசிரியர் -டில் கூழ்' என்ற தலைப்பிலும், பேராசிரியர்
ல் தமிழர் நாட்டார் பண்பாட்டைத் தக்க பால்களும்' என்னும் தலைப்பிலும், கலாநிதி களில் தமிழ்மொழிக் கற்கை - இடையூறுகளும் ர்த்தானந்தா 'கிழக்கிலங்கை வாழ் இந்து மக்களின் என்னும் தலைப்பிலும், டாக்டர் தி.ஞானசேகரன் ச் சூழலை மையப்படுத்திய ஒரு பார்வை' என்ற துப் பயண இலக்கியங்கள்' என்னும் தலைப்பிலும், ழிபாட்டில் மங்கலப் பொருட்களின் மகத்துவம்' ல் 'தமிழ்மொழியின் முதல் அச்சுநூல் : தம்பிரான் ம் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். யை, அவரது கணவர் இராசையா மகேஸ்வரன் தொடர்பான கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. ட்டுரைகள் பாராட்டும்படியாக அமைந்திருந்தன.
ஆய்வாளர்கள் பலரின் கட்டுரைகளும் நன்றாக ப்புகளும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வரங்கில் பில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய பண்டிய நிலையில் உள்ளனர். பல் ஆய்வு மாநாடு தனிநாயகம் அடிகளாரின் ஊறமையால், அடிகளார் தொடர்பான ஆய்வுக் ராசிரியர்கள் செல்வா கனகநாயகம் (கனடா), பரம் (இந்தியா), சூ. யோ.பற்றிமாகரன் (ஐக்கிய எச்சியம்), ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் (இலங்கை) டன் மாநாட்டில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகளும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013

Page 51
நன்னோக்கோடு நடைபெற்ற இம்மாநா முறையில் அமைந்தன. அதேவேளை, மாநாட் காணப்பட்டன. அவை எதிர்காலத்தில் நிவர்த்த பின்னர், ஏற்பாட்டாளர்கள் லண்டன் மாந சுற்றுலாவில் அழைத்துச் சென்றனர். மாநாட்டி சிறந்த அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் இட "தேமதுரத் தமிழோசை” லண்டன் மாநகரிலும்
நல்ல நோக்கோடு அறிவியல் பூர்வமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த | சேர்ந்த ஆய்வாளர்களுக்கு எதிராக - குறிப்பா எதிராக இலங்கையில் விஷமப் பிரசாரங்கள் ந நமது நாடு என்று திருந்துமோ, யார் அறிவார் |
மனத்தை மயக்கிய மன்னார் விழா
நமது நாட்டில்தமிழின் இனிமையும், கலைச் மன்னார். தமிழை நேசிக்கும் பண்பாளர்கள் த (ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில்) மன்னார் தம் நூற்றாண்டு விழாவினை நடத்தியது. 2010ஆம் - மாநாட்டுக்குப் பின்னர், அது நடத்திய இன்னெ நடைபெற்ற ஆய்வு மாநாடு பற்றி ஏற்கனவே சிறந்ததொரு மாநாடாக நடைபெற்றது. இம்மா மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவரான தமிழ் பற்றும், கலைகளின்மீது அளவிடற்கரிய ஆர்வம் அரவணைத்துச் செல்லும் பண்பாளர் அதேவே
முதலாம் நாள் காலையில் தொடக்க விழ நடைபெற்றது. மாலையில் கலையரங்கு இடப் தலைவர் ஜனாப் மக்கள் காதர் (கலைவாதி பேராசிரியர் துரை மனோகரன் சிறப்புரை ஆ சிறப்புற இடம்பெற்றன.
இரண்டாம் நாள் காலை அரங்கு ஆய்வர. தலைமை தாங்கினார். பேராசிரியர் துரை ம ஆளுமை' என்ற தலைப்பிலும், பேராசிரியர் செ. ஆய்வும்' என்னும் தலைப்பிலும், அருட்திரு ஏ.ஏ உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளும்' என்றதலை அடிகளாரின் தமிழ்த்தூதுப் பயணங்களும் அத கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பயனுள்ள கருத்து
அன்று பிற்பகல் இலக்கிய அரங்கு இடம்ெ கலையரங்குக்கு வைத்தியகலாநிதி எஸ். லோகந மேரி தனிநாயகம் அடிகளார் பற்றிய பல்வேறு வ இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு பக் நாட்டுக்கூத்துப் பாடல்கள் சிலவற்றை மேடை இருந்தது. இசை, நடன நிகழ்ச்சிகளும் சிறப்பாக சிறுவர்கள் அனுபவம் உள்ள இசை வித்துவான் இருந்தது. அந்த இரு சிறுவர்களும் எதிர்காலத்த விளங்குவார்கள் என்பது நிச்சயம்.
மூன்றாம் நாள் காலையில் இடம்பெற்ற தலைமை தாங்கினார். பேராசிரியர் வ.மகே பணிகள்' பற்றியும் சோ.பத்மநாதன் 'தனிநா பற்றியும், அருட்திரு செ.அன்புராசா 'தனிநாய ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இவ்ஆய் கருத்துக்கள் தொடர்பாக காரசாரமான கருத்து. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

ட்டின் ஏற்பாடுகள் இயன்றவரை பாராட்டும் -டின் ஏற்பாடுகளில் சில அனுபவக் குறைகளும் தி செய்யப்பட வேண்டும். மாநாடு முடிவடைந்த கரின் பல இடங்களுக்கும் ஆய்வாளர்களைச் டல் பங்குபற்றிய பன்னாட்டு ஆய்வாளர்களுக்கும் ம்மாநாடு தந்தது என்பதை மறைப்பதற்கில்லை.
முழங்கியமை மனத்தை மிகவும் நிறைத்தது. உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு லண்டனில் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையைச் கப் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு உந்துகொண்டிருந்தமை மிக வேடிக்கையானது! பராபரமே!
களின் செழுமையும் கொஞ்சும் நிலங்களுள் ஒன்று, புங்கும் நிறையவே வாழ்கின்றனர். அண்மையில் ழ்ெச்சங்கம் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் ஆண்டில் மன்னார் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆய்வு மாரு ஆய்வு மாநாடாக இது அமைந்தது. முன்னர் எழுதியுள்ளேன். இம்மாநாடும் அதைப்போன்ற நாடுகளை மன்னாரில் முன்னின்று நடத்தியவர், நேசன் அடிகளார் ஆவர். தமிழின்மீது தணியாத மம் கொண்டதமிழ்நேசன் அடிகளார், பலரையும்
ளை, நிர்வாகத்திறனும் கொண்டவர். மா இடம்பெற்றது. பிற்பகல் இலக்கிய அரங்கு ற்பெற்றது. மன்னார் தமிழ்ச்சங்கத்தின் துணைத் - கலீலின் சகோதரர்) தலைமை தாங்கினார். ற்றினார். இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள்
ங்காக அமைந்தது. பேராசிரியர் சி. மௌனகுரு னோகரன் 'தனிநாயம் அடிகளாரின் தனித்துவ யோகராசா தனிநாயகம் அடிகளாரும் ஒப்பியல் நவரத்தினம் (நவாஜி) 'தனிநாயகம் அடிகளாரும் ப்பிலும், ரூபிவலன்ரீனாபிரான்சிஸ் 'தனிநாயகம் ன் விளைவுகளும்' என்னும் தலைப்பிலும் ஆய்வுக் ப் பரிமாறல்களும் இடம்பெற்றன. பற்றது. மாலையில் கலையரங்கு நடைபெற்றது. ாதன் தலைமை தாங்கினார். அருட்திரு. யோசப் பிடயங்களைத் தமது உரையில் எடுத்துரைத்தார். கவாத்திய இசையுடன், தாம் பங்குகொண்ட டயில் பாடிக்காட்டினார். ரசிக்கக் கூடியதாக 5 இடம்பெற்றன. இசை நிகழ்ச்சியொன்றில் இரு களைப் போலப் பாடினார்கள். மிக அற்புதமாக பில் இலங்கையின் சிறந்த இசைக் கலைஞர்களாக
ஆய்வரங்குக்குப் பேராசிரியர் செ. யோகராசா ஸ்வரன் 'தனிநாயகம் அடிகளாரின் இதழியல் பகம் அடிகளாகும் பழந்தமிழ்ப் பண்பாடும்' கம் அடிகளாகும் தமிழ்த் தேசியமும்' பற்றியும் வரங்கில் தனிநாயகம் அடிகளாரின் அரசியல் ப் பரிமாறல்கள் இடம்பெற்றன.
49

Page 52
அன்றைய மாலை நிகழ்வு நிறைவு விழாவா மன்னாரில் இடம்பெற்ற தனிநாயகம் அடி ஒரு விழாவாக அமைந்தது. இலங்கையின் ப தனிநாயகம் அடிகளார் நினைவு கூரப்படுவது எ
நல்லதோர் ஆரம்பம்
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் இம்மூன்றிலும் வடமாகாணசபைத் தேர்தல் தெ அதிகம் அக்கறை செலுத்தப்பட்டது. பெரும் உரிமைகளை நிலை நிறுத்தச் செய்யும் தேர் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக் நோக்கில் இதனை அணுகினர். பேரினவாதிக தயவில் குளிர்காயலாம் என்று சுயநலம்மிக்க தபு சர்வதேசம் நீதி நியாயத்துடன், இத்தேர்தல் ந மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டனர். பி போல், தமிழ்மக்களை ஏமாற்றவே முடியாது எ அவர்கள் வெளியிட்டுவிட்டனர்.
இம்மாகாணசபைத் தேர்தலில் தங்கள் பேரினவாதிகளும், அவர்களை எசமானர்களா பலவாறான முயற்சிகளை மேற்கொண்டன பிழைப்புக்காகக் கூலிக்கு மாரடிக்கும் சில ஊட மூளைச் சலவை செய்யும் முயற்சிகளில் ஈடுபட் எதிர்பார்ப்புக்களில் பெரும்பாலான வடமாக விட்டுள்ளார்கள். தமிழ் மக்களை அரசியல் அற கூடியவர்கள் என்றும் நினைத்திருந்தவர்களை த
இலங்கையிலேயே பிற மாகாண சபைக் வடமாகாண சபை அமையும் என எதி, இடம்பெறுவது போன்ற பொம்மாலாட்டங்கள் இலங்கையிலேயே மிகச் சிறந்த ஒரு முதலமை நேர்மையான, திடமான, செயல்திறனுள்ள, | முதலமைச்சர் அம்மாகாண சபைக்குக் கிடைப்பு தமிழ் மக்கள் முதன்முதலாக நிம்மதிப் பெரு நல்லது நல்ல நேரத்தில் நல்லபடி நடந்திருக்கிற
ஆயினும், பேரினவாதிகள் பழக்க அம்மாகாணசபைக்கு எதிராக இடையூறுகளை தொடர்ந்தும் சரணாகதித் தத்துவம் நன்கு ன பொய்யும் புரட்டும் தெரிவித்துப் பழகிவிட்ட பாடிக்கொண்டே இருப்பர். ஆனால், இவர் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் இடம்பெறப் டே போகலாம். அவ்வளவுதான்.வடக்கிலே அமையு போய்விட்ட தமிழ் முஸ்லிம் உறவுகளை மீளக் சிந்தையுள்ள அனைவருக்கும் உண்டு. ஒரு மொழி வாழும் நிலையைப் புதிய நிர்வாகம் நிச்சயமாக நிறையவே உண்டு. வடமாகாண சபை அமைவு கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் 2012 இல் கிடை முஸ்லிம் கட்சியொன்று தனது அரசியல் சுயந அக்கட்சியின் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரின் ஆட்சியமைத்திருக்கக் கூடிய ஒரு பொன்னான மாபெரும் அரசியல் தவறை, தனது மாபெரு பெருமைப்படுவதில் எத்தகைய நியாயமும் இ ஏமாற்றிப் பிழைத்து வந்த அக்கட்சிக்கு இம் பாடத்தைப் புகட்டிவிட்டனர். எத்தனை கால்
முடியும்? 50

க அமைந்தது. களாரின் நூற்றாண்டு விழா மனநிறைவைத் தந்த ல இடங்களிலும், உலகின் பல பாகங்களிலும் வரவேற்புக்குரியது.
எதலாக தமிழ் மக்கலும், வெளி
ல் திருவிழா ஒருவாறு நடந்து முடிந்துள்ளது. Tடர்பாகவே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாலான தமிழ் மக்கள் தங்களது வாழ்வாதார சதலாக இதனை நோக்கினர். பேரினவாதிகள் =களை ஏமாற்றி வாக்குகள் பறிக்கலாம் என்ற களிடம் பூரண சரணாகதியடைந்து, அவர்கள் மிழ் அரசியல்வாதிகள் இத்தேர்தலை நோக்கினர். டைபெறுகிறதா என்று நோக்கியது. இறுதியில் பிறரைப் பேரினவாதிகள் ஏமாற்றிப் பிழைப்பது என்பதை ஆணித்தரமாக மௌனமான முறையில்
து செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காகப் கக் கொண்ட அடிவருடி அரசியல்வாதிகளும் ஈர். இவர்களுக்குத் துணையாக, வயிற்றுப் கவியலாளர்களும் வடமாகாணத் தமிழ்மக்களை டிருந்தனர். இறுதியில், இவர்கள் அனைவரதும் காணத் தமிழ்மக்கள் மண்ணை அள்ளித் தூவி வெற்றவர்கள் என்றும் இலகுவில் ஏமாற்றப்படக் தமிழ் மக்கள் ஏமாற்றியே விட்டார்கள். களுக்குக்கெல்லாம் ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கலாம். மற்றைய மாகாணசபைகளில் ள் இதில் இடம்பெறமுடியாது என்பது நிச்சயம். மச்சர் வடமாகாண சபைக்குக் கிடைத்துள்ளார். நல்ல பண்புகளைக் கொண்ட, ஆளுமையுள்ள பது, பெரும் வரப்பிரசாதமாகும். வடமாகாணத் தமூச்சொன்றை இப்போதுதான் விடுகின்றனர்.
து. தோஷத்தின் காரணமாகத் தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டே இருப்பர். அவர்களுக்குத் ஒகவரப்பெற்ற சில தமிழ் அரசியல்வாதிகளும், - சில ஊடகவியலாளர்களும் பக்கப்பாட்டுப் கள் யாரும் ஒரு போதும் பெரும்பாலான பாவதில்லை. முடியும் வரை சம்பாதித்துவிட்டுப் ம் புதிய மாகாண சபையின் நிர்வாகம், தொய்ந்து கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கை, நியாயமான 7பேசும் இரண்டு இனங்களும் அந்நியோன்யமாக க ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் பதற்கு முன்பே, கிழக்கிலே இதனை ஏற்படுத்தக் த்தது. அத்தகைய அரிய சந்தர்ப்பத்தை முக்கிய லம் காரணமாகப் போட்டு உடைத்துவிட்டது. கீழ் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெற்று வாய்ப்பை அக்கட்சி கெடுத்துவிட்டது. தனது நம் இராஜதந்திரம் என்பதாக அக்கட்சி கூறிப் ல்லை. பதவிச் சுகத்திற்காக முஸ்லிம் மக்களை முறை தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் தகுந்த மந்தான் எவரும் மக்களை ஏமாற்றிப் பிழைக்க
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 53
வ.
அர்க
நூல் : பூவும் கனியும்
சிறுவர் பாடல்கள். ஆசிரியர்:வெலிப்பன்னை அத்தாஸ் வெளியீடு :மொடர்ன்
ஸ்டடி சென்றர் விலை : ரூபாய் 150ரூபாய்
சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள் ஏனைய இலக்கிய - நூல்களிலும் பார்க்கக் குறைந்த அளவே வெளிவந்துள்ளன. சிறுவர்
இலக்கியப் படைப்பாளர் களும் குறைவே. சிறுவர்கள் இந்த நாட்டின் எதிர்காலச் செல்வங்கள். அவர்களைச் சிறந்த பண்பாட்டோடும்ஒழுக்கத்தோடும் நெறியோடும் உருவாக்கும் பொறுப்பு பெரியோர்க்கு உண்டு. ஆகவே சிறந்த பிரஜைகளை முதியோரைக் கனம் பண்ணுபவர்களாக, குருமாரை மதிப்பவர்களாக, நாட்டுப்பற்று, மொழிப்பற்று மிக்கவர்களாக உருவாக்கும் பணியில் கல்விகற்பிக்கும் அசிரியர் களுக்கு முக்கியபங்குண்டு. அந்தவகையில் வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் அவரது பங்கி னைச் சிறப்பாகச் செய்துள்ளார். | - இந்த நூலுக்குச் சிறுவர் படைப் பிலக்கியத்தில் ஜாம்பவானாய்த் திகழும் கேணிப்பித்தன் முன்னுரை எழுதியுள்ளார். முப்பத்திரண்டு பக்கங் களைக் கொண்ட நூலில் முப்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவைகள் சிறுவர்களின் அறிவு, உளப்பண்புக்கு ஏற்றதாகவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
பாடுபொருளாக வீடு, குடும்ப அங்கத்தவர் அம்மா, அப்பா, பாட்டி, மேலும் பிராணிகள், பறவைகள், வீட்டுவிலங்குகள், இயற்கைநிலா, வாகனங்கள், மரங்கள் பூந்தோட்டம் என்பன போன்ற சிறுவர் விரும்பும் தலைப்புகளில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
எளிமையான சொற்களை சிறுவர்க்கு ஏற்றாற்போல் கவிதைகளாக ஆசிரியர் புனைந் துள்ளார்.
இலங்கை கிராமந்து - முஸ்லிம்களின்
வாய்மொழிக் கதைகள்
நூல் :
இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் வாய்மொழிக் கதைகள் ஆசிரியர் : எஸ்.முத்துமீரான் வெளியீடு : தணல் பதிப்பகம் விலை :ரூபாய் 250/-
நத பப்பும்
சட்டத்தரணியான நூலாசிரியர் எஸ். முத்துமீரான் இலக்கிய உலகில் தனிமுத்திரை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

FAIRAaHAH1NEHATHA%A+41414114114WW1411MT WATMW1AnANIAT114114ாக்வ (+HHHHA111214tr1944#111HAH1N11414114WinilW14414/11/ாபெnேAmstant-LIFAHIMat
குறிஞ்சிநாடன்
அறிமுகம் பதித்தவர். 1960முதல் இவர் எழுதிவருகிறார். இனியசுபாவம். ஆனால் சமூக அநீதியைப் | பொறுக்காத எரிமலை. இவர் பல்வேறு இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுத் தன்னைப் பிரபலமாக்கிக் கொண்டவர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். நான்கு சிறுகதைத் தொகுதியையும் மூன்று கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களையும் வெளியிட்டவர். பலபரிசுகளும் பட்டங் களும் பெற்றவர். ப இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் வாய்மொழிகள் என்ற இந்த நூல் 35 கதை களைக் கொண்டது. மண்வாசைன கமழ கிராமிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவரது நூலுக்கு அணிந்துரை எழுதிய கனியூரன் நல்லபல ஆலோசனைகளை வழங்கி வாழ்த்தியுள்ளார். - இந்த நூலில் குடும்பக்கதை, நகைச்சுவைக் கதை, காரணக் கதை, பண்பாட்டுக்கதை, சமூகக்கதை, நீதிக் கதை, பேய்க்கதை, உளவியல் கதை என்று பலவிதமாக அமைந்துள்ளனன. வாசகர்களின் கஷ்டத்தைப் போக்க நாட்டார் வழக்குச் சொற்களுக்கு அடிக்குறிப்பில் பொருளும் எழுதியுள்ளார். ஆசிரியரே கதைசொல்லியாக இருக்கிறார். கதைகளுக்கு ஒவ்வோர் தலைப்பும் கொடுத்திருந்தால் கதைகளை ஞாபகப் படுத்திக் கொள்ள இலகுவாக இருக்கும்.
நூல் :
இளையோர் இசைநாடகம். ஆசிரியர் : த.கலாமணி வெளியீடு :
ஜீவநதி வெளியீடு விலை: ரூபாய் 200/-
கைதுகள்,
51

Page 54
இந்தநாடக நூலாசிரியர் யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது குடும்பப் பின் னணியே கலைப்பரம்பரையில் வந்தது. இவரது தந்தையார் ச.தம்பிஐயாவும் அண்ணாவியார். கோயில்கள் பொது இடங் களில் நாடகங்களை ஆற்றுகைப்படுத்தி மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியவர். இவரது நாடகங்களில் பாத்திரமேற்று நடித்த கலாமணியும் பல்கலைக்கழக பட்டம் பெற்றபின்னரும் நாடகங்களைத் தானே இயற்றி மாணவர்களுக்கு பழக்கிப் புகழ் பெற்றவர்.
முன்னரெல்லாம் நாடகம் கூத்து என்பன இரவு முழுதும் நடக்கும். மக்களும் விழித்திருந்து பார்ப்பர். பின்னர் நாடகம் சுருக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் நடைபெற்றது. பாடசாலைகளில் நாடகமும் அரங்கியலும் என்றதோர் பாடம் புகுத்தப்பட்டதால் பயிற்சிபெற்ற ஆசிரியர் கள் இக்கலையை பள்ளிமாணவர்க்கு பயிற்றுகின்றனர். தமிழ்த்தினப் போட்டிக்கு இசைநாடகம் இடம்பெறுவதாலும் இக் கலைக்கு புத்துயிர் கொடுக்கப்படுகிறது.
ஏனைய இலக்கியத்துறைகள் வளர்ந்த அளவு தமிழில் நாடகக் கலைவளரவில்லை. நாடகப் பிரதி எழுதுவோர் மிகவும் குறைவு. தேசிய நாடகவிழாக்களில் மேடைகளில் மேடையேறும் நாடகங்களும் மிகவும் குறைவு.
இந்த நூலில் ஐந்து நாடகங்கள், மார்க்கண் டேயர். காத்தவன் கருணை. ஆத்மலிங்கம், கண்ணப்பநாயனார், பக்தபிரகலாதா ஆகி யவை இடம்பெற்றுள்ளன. மார்க்கண்டேயர் தவிர ஏனையவை குறுநாடகங்கள். திரு. கலாமணியிடம் மேலும் பலநாடகப் பிரதி களையும் ஆற்றுகையையும் எதிர்பார்க்க லாம்.
எஞ்சம் நல்ல
த 2 கார்
="அது
நூல் :
என்னடா கொலமும் கோத்திரமும் ஆசிரியர் : எஸ்.முத்துமீரான் வெளியீடு : மீராஉம்மா வெளியீட்டகம் விலை :ரூபாய் 250/-
பாலமுனை பாபால்
'என்னடாகொலமும் கோத்திரமும்' என்ற இந்தசிறுகதைத் தொகு தியின் ஆசிரியர் எஸ்.

முத்துமீரான் அவர்கள் பிரபல எழுத்தாளர். பிரபல சட்டத்தரணி. இந்நூல் இவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
நூலாசிரியர் சிறுமை கண்டு பொங்கும் உள்ளத்தினர். சமூகத்தில் நடக்கும் அடக்கு முறைகள், கொடுமைகள், வஞ்சங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் பொறுக்காது எதிர்ப்புக்குரல் கொடுக்கும் நேர்மையாளர். பிழைசெய்பவர் அரசியலாராய் இருக்கட்டும், எம்பிமாராய் இருக்கட்டும். பள்ளிமோதினாக இருக்கட்டும், அல்லது எந்த உயர் பதவியில் இருப்பவராய் இருந்தாலும் அவர்களின் முகத் திரையைக் கிழிப்பவர்.
இந்தசிறுகதைத் தொகுதியில் பதினொரு கதைகள் உள்ளன. அவைகள் எல்லாம் சமூகப் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்றன. கதைகள் பிரதேசமொழியில் பேசுவனவாக அமைந்துள்ளன. பிரதேசமொழிச் சொற் களுக்கு விளக்கமும் இறுதியில் தந்துள்ளமை கதைகளை சரியாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
'என்னடா கொலமும் கோத்திரமும்' என்றகதை பெரும் பணக்காரரான உதுமான் லெப்பை டாக்டருக்குப் படித்த தன் மகனின் காதலை கொலைசெய்து அவனைப் பைத்தியமாக்கி நடைப்பிணமாக்கிய கதை. 'போடுங்கடாடயரை' என்றகதை சுனாமியால் பாதிக்கப்பட்டமக்கள் துயரைதீர்க்காத அரசியல்வாதிகள் அமெரிக்காவுக்கு எதி ராக ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல் அநாகரிகத்தை விளக்குகிறது. 'சட்டம்' என்னும் கதை அலிமாவின் பாசத்திற்கும் உரிமைக்கும், பரிவுக்வும் இடம்கொடாத நிலையைஎடுத்துக் காட்டுகிறது. சுல்த்தான் காக்கா யாழ்ப்பாணத்தில் இருந்து சொத்துசுகமிழந்து அநாதையாகவந்து ஊர் மெச்ச வாழ்ந்து ஊராரின் மதிப் போடும் மரியாதையோடும் அடக்கம் செய்யப் படுவதையும் அவரது இறுதி ஆசை நிறை வேறாமல் போவதையும் காட்டுகிறது.
நூல் :
அம்மாவின் உலகம் ஆசிரியர் : த. கலாமணி வெளியீடு : ஜீவநதி விலை :
ரூபாய் 200/-
'அ ம ம ா வ ன உலகம்' ஜீவநதியின் 25வது வெளியீடு. மிகக் குறுகிய காலத்
5 லம்மா
ஆந்திரி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 55
தில் ஜீவநதி வெளியீட்டகம் இவ் வளவு நூல்களைக் கொண்டுவந்தது சாதனையே. பரணீதரன் தனது தந்தையாரின் நூல்களை அச்சில் கொண்டுவந்து தனது நன்றியறிதலைக் காட்டியுள்ளார்.
திரு. கலாமணி அவர்கள் முன்னரே பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனக்கென ஒருவாசகர் வட்டத்தை உருவாக்கி யுள்ளார். எண்பத்தாறு பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுதியில் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. சிறுகதைக்கென ஒருவரைவிலக்கணம் இருந்தாலும் தான் அதை பின்பற்றவில்லை என்று ஆசிரியர் கூறியுள்ளார். முன்னு ரையையோ, அணிந்துரையோ எவ ரிடமும் பெற்றுக் கொள்ளாமல் நம்பிக் கையுடனும் உறுதியுடனும் நூலை வெளிக் கொணர்ந்துள்ளமை பாராட்டுக்குரியது.
'அம்மாவின் உலகம், நிழல்' என்னும் இவ்விருகதைகளும் பெற்றுவளர்த்து ஆளாக் கிய அன்னைமீது இவர் கொண்டுள்ள பாசத்தையும் பிணைப்பையும் எடுத்துக் காட்டுகின்றது. 'தந்தையரும் தனயரும்' அன்பு காட்டுவதில் இரண்டு தந்தைமாருக்குரிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறது. அன்புக் காக ஏங்கும் “ஜோன்' இரக்கத்துக்கு உரியவனா கிறான்.
அக்கினிக்குஞ்சு இளைய தலைமுறையின ரின் புதிய பார்வையையும் அவர்களது சமூகவளர்ச்சியையும் எடுத்து விளக்குகிறது. 'எங்கெங்கு காணினும்' சிறுகதை ஆஸ்திரேலிய கலாசார விழுமியங்களை எடுத்துரைப்பதுடன் பேரன் வாழ்க்கைப் பிறழ்தலில் மாறியதற்கான காரணத்தையும் எடுத்துவிளக்குகிறது. காலத்திற்கு முந்திய கதைகளாக இருந்தாலும் சம்பவங்கள் பொதுவானதே என்பதை அறிய முடிகிறது.
இதைக் கோபம்
நூல் :
எஞ்சியிருந்தபிரார்த்தனைக ளோடு(குறுங்காவியம்) ஆசிரியர் : பாலமுனை பாறூக் வெளியீடு : பர்ஹாத் வெளியீட்டகம் விலை:
ரூபாய் 200/-
எஸ். முத்துமீரான்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

நூலாசிரியர் கலா பூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஏறக்குறைய நாலு தசாப்சங்களாக எழுதிவருபவர். பதம் என்றகவிதைத் தொகுதி 1987லும் சந்தனப் பொய்கை 2009 லும் வெளிவந்தது. காத்திரமான இப்படைப்புகள் சமூகப் பிரச்சினைகளையும் விசேடமாக பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளையும்
எடுத்து இயம்புவன.
2010இல் வெளியான கொந்தளிப்பு ஆழிப் பேரலை ஏற்படுத்திய அவலங்கயுைம் அதனால் சமூகச் சீரழிவுகளையும் கூறும் குறுங்காப்பியமாக இருந்தது. 2011ல் வெளிவந்த தோட்டுப்பாய் முத்தம்மா செய் நம்புநாச்சியின் வரலாற்றை சித்திரிப்பதாய் அமைந்தது. 2012ல் வெளியான எஞ்சியிருந்த பிரார்த்தனைகளோடு என்னும் காவியம் இன முரண்பட்டால் ஏற்பட்டதுயரச்செய்திகளை எடுத்துச் சொல்கிறது. இந்த குறுங்காப்பியம் 13 அத்தியாயங்களைக் கொண்டது.
கதாநாயகன் பெயர் குறிப்பிடப்படா விட்டாலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதும், விடுவிக்கப்படுவதும் ஆயுதத் குழுக்களால் மனைவிமக்கள் அஞ்சியோடி வாழ்வதும், ஆட்கள் கடத்தப் படுவதும் அவர்களது விடுதலைக்காக இறைவனைப் பிரார்த்தனைசெய்யும் மனித நேயமுள்ள ஒருவனாக கதாநாயகன் விபரிக் கப்படுகிறான்.
- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் நூலாசிரியரின் எல்லாக் காவியங்களையும் ஒப்பீட்டுரீதியில் ஆய்வுசெய்து நீண்ட முகவுரை எழுதியுள்ளார். இந்த நூலைப் படித்து சந்தேகமின்றி அறிந்துகொள்ள அவரது முகவுரை மிகவும் துணைசெய்கிறது. பேராசிரியர் யோகராசா, நா. செல்வநாதன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மு.சடாட்சரன் ஆகியோரின் பாலமுனை பாரூக் காவியங்கள் குறித்த நயப்புரைக் குறிப்புக்கள் நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
0 0 0
53

Page 56
கவிதை, சிறுகதை, சிறுவர் இலக் கியம் என இதுவரை நான் 16 நூல் களை வெளியிட்டு வைத்துள்ளேன். அவற்றுள் ஏதாவது ஒன்றுக்காவது எமது பத்திரிகைகளோ, சஞ்சிகைகளோ, பிற ஊடகங்களோ ஆக்கபூர்வமான விமர்சனம் ஒன்றை வழங்காத நிலையில், 'மரம் + மனிதன்" சிறுகதைக்கு மு. பொ. ஒரு விமர் சனத்தை ஞானம் 160 ஆவது இதழில் எழுதியிருந்ததை வாசிக்க நேர்ந்தது.
'உ. நிசார் எழுதிய கதை விஞ்ஞானக் கதையல்ல. விஞ்ஞானக் கதையைக் கேலி செய்யும் கதையாக எடுத்துக் கொண்டால் அது இன்னும் பொருத்தமாக இருக்கும்.” என ஆரம்பத்திலேயே சேறு பூசும் அவர் சில விஞ்ஞானக் கதைகளையும் அதன் ஆசிரியர்களையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அவர் குறிப்பிடும் H.G. Wells, Arthur C, Clark, Aldous Huxly கூட ஏதோ விஞ்ஞான எதிர்வுகூறல்களையே அன்று எடுத்துரைத்திருக்கிறார்கள். மிகவும் ஆரவாரமாக உலகுக்கு முன்வைக்கப்பட்ட பல விஞ்ஞானக் கொள்கைகளே நாள் டைவில் பொய்யாகிப் போன நிலை யிலும் விஞ்ஞானமே பொய்யென ஒரு சில விஞ்ஞானிகள் இன்று வாதிடும் நிலையிலும் மு. பொ. சொல்லும் எழுத்தாளர்களின் எதிர்வு கூறல்களை வாசித்து அதற்கேற்றவாறுதான் இன்று விஞ்ஞானக் கதைகளை எழுத முயலுவோர் தமது ஆக்கங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் அறிவுரை கூறுவது ஒரு நகைப்புக்குரிய விடயமாகவே தென்படுகிறது. மு. பொ. சொல்வதைஏற்றுக் கொள்வதாயின் கவிஞர்கள் பைரனையும் தோமஸ் ஹாடியையும் பெப்லோ நெரூடா வையும் சேக்ஸ்பியரையும் படித்து விட்டுத்தான் கவிதை எழுத வேண்டும். சிறு கதை எழுதுவோர் செக்கோஃபையும், ஓ ஹென்றியையும், மன்ரோவையும், ஜேம்ஸ்  ெஜ ா ய  ைஸ யு ம் படித்து விட்டுத்தான் சிறுகதைஎழுதவேண் டும் என்பது போல் ஆகிவிடும். அவ் வாறு எல்லோரும் எ ல ல ா ரை யு ம ப டி த' து வ ட டு 54

மரம்+
சிறுகதை தொடர்பாக மு.பொ. வின்
கூற்றுக்கு
உ. நிசார் பதில்
தமது ஆக்கங்களை எழுதுவது சாத்தியமற்ற செயல் என்பது போல் அதன் மூலம் சுய சிந்தனையுள்ள ஆக்கங்கள் வெளிவருவதும் குறைவாகவே இருக்கும்.
அ எதிர்கால சமய வழிபாடுகளைப் பற்றியும் மு. பொ. குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்ட அல்டஸ் ஹக்ஸ்லியும், ஜூலியன்
ஹக்ஸ்லியும் கூட எதிர்வுகூறல்களையே. சொல்லியிருக்கிறார்கள். சமய வழிபாடுகள் சம்பந்தமாக எனது எதிர்வு கூறல்கள் அவர்களின் எதிர்வு கூறல்களுடன் முரண் படுவதாக கூறுவதற்கு மு. பொ. ஒரு பகீரத முயற்சியை எடுத்து, 'இவர்கள் கதை நிகழும் கால கட்டங்களில் தனிப்பட்ட சமயங்கள் என்பவையே இருக்கப் போவதில்லை”, என அல்டஸ் ஹக்ஸ்லியின் எதிர்வு கூறலை முன்வைக்கிறார். மரம் + மனிதனில் வரும் கூட்டு வழிபாட்டுத்தளங்கள்கூடதனிப்பட்ட சமயங்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை
எ ன' ப ன த  ேய உணர்த்தி நிற்பதை அவர் அவதானிக்கத் தவறி விட் டார் போலும்.-
'மரம் - மனி தன்” - சிறுகதை, எனது
'பச்சை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 57
மனிதன்" சிறுகதைத் தொகுப்பில் 'பச்சை மனி அத்தொகுப்புக்கு மதிப்புரையொன்றை வழங் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள். 'உலக பின்னவீனத்துவச் சூழலில் மேலும் பரிசோதல் அமைந்து வருகின்றது. அத்தகைய ஒரு பிரக் மனிதன்” சிறுகதை அமைந்துள்ளது. அத்துடன் அதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளன,” என்று கூறி
ஒரு படைப்பிலக்கியத்தை விமர்சனம் ( உள்ளடக்கப்படுவது மரபு. அவ்வாறிருக்க | விட்டுப்போட்டு கதைக் கருவை மட்டுமே மு. 6 விமர்சகர்கள் இன்று நம்மத்தியில் இருக்க இவ் இலக்கியங்களைப் படைப்பவர்களுக்கும் (அது தீர்ப்பை வழங்கும் என்பதை மு. பொ. உணர்ந்து ப இவையெல்லாம் இவ்வாறிருக்க மு. பொ. த பறை சாற்றுவதற்கே 'மரம் + மனிதன்” சிறுகதை என ஒரு சந்தேகம் அவரின் விமர்சனத் ஏற்பட்டிருக்கலாம்.
நாமக்கல் சின்னப்
இலங்கை எம்.
இந்தியாவிலுள்ள 'நா அமைப்பு' கடந்த நான்காம் நூல்களைச் சேகரித்து, தெரி விருதுகள் வழங்கி வருகின்ற நூல் தேர்வில் இலங்கை எழு 'மண்ணின் முனகல்' என்ற சி
செய்யப்பட்டுள்ளது. இவ்வ பொறியியல் கல்லூரி வளாகத்தில்' நடாத்தத் த - சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப் திரு. கே.ஆர், டேவிட் அவர்கள், தற்போது கொண்டுள்ளார். 1966இல் சிறுகதை எழுத்த இதுவரையில் ஏழு நூல்களை வெளியீடு ெ செய்யப்பட்ட 'பாடுகள்', 'மண்ணின் முனகல் 'மண்ணின் முனகல்' என்ற சிறுகதைத் தொகுதி
குறுநாவல், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய ஆற்றல் கொண்ட டேவிட் அவர்களின் 'எழுச் தற்போது நடைமுறையிலுள்ள 'ஆண்டு 8 த இடம்பெற்றுள்ளது. - முப்பதுக்கு மேற்பட்ட இலக்கியப் பரிசி ஆம் ஆண்டுகளுக்குரிய 'கனகசெந்தி கதாவ விருதையும், 2013இல் எழுத்தாளர் ஊக்குவிட 'இதழியல் விருதையும்' பெற்றுள்ள இவர், த சின்னப்பபாரதியின் இலக்கிய விருதினையும்' (
தான் பிறந்து வளர்ந்த சாவகச்சேரிப் 1 உதவிக்கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

தன்” எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. கியுள்ள கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் நிலையில் சிறுகதை தரம் ஓங்கிய வடிவமாகும் னைக்கு உட்படுத்தப்படும் வடிவமாகவும் அது ஞையை உள்ளடக்கியதாக உ.நிசாரின் 'பச்சை அண்மைக்காலத்தைய அறிவியல் தகவல்களும் புள்ளார். செய்யும் போது அதன் சகல அம்சங்களும் "மரம் + மனிதனில்' ஏனைய அம்சங்களை பொ. விமர்சனம் செய்துள்ளார். சிறந்த இலக்கிய வாறான விமர்சகர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வாத - நானாக இருந்தாலும் சரிதான்) காலம் தனது
கொள்வது நன்றென நினைக்கிறேன். னது அரைகுறை பாண்டித்தியத்தை உலகுக்குப் நயை விமர்சனத்துக்கு உற்படுத்தியிருக்கிறாரோ கதை வாசித்தவர்களுள் அதிகமானோருக்கு
பாரதி இலக்கிய விருது பெறும் தக்காளர் கே. ஆர். டேவிட்
ரமக்கல் சின்னப்பபாரதி அறக்கட்டளை ன்டுகளாக ஒவ்வொருவருடமும் பிரசுரமாகும் வு நடாத்தி தெரிவுசெய்யப்படும் நூல்களுக்கு து. 2012 ஆம் ஆண்டுக்கான, ஐந்தாவது வருட த்தாளரான திரு. கே.ஆர். டேவிட் அவர்களின் றுகதைத் தொகுதி இவ்விருதுக்காகத் தெரிவு விருது வழங்கும் விழாவை நாமக்கல் 'செல்வம் தீர்மானித்துள்ளனர். ப்பிடமாகவும், வளர்விடமாகவும் கொண்ட 1 ஆனைக்கோட்டையை வதிவிடமாகக் Tளராக இலக்கியப் பிரவேசம் செய்த இவர், சய்துள்ளார். 2012இல் இவரால் வெளியீடு )' என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளில், க்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. நாவல், ப ஆய்வு, அரசியல் ஆய்வு போன்ற பல்துறை தப்படாத வரலாறு' என்ற சிறுகதையொன்று தமிழ்மொழியும் இலக்கியமும்' பாட நூலில்
பல்களைப் பெற்றுள்ள இவர், 2006 - 2008 ருதையும்', 2011இல் 'அரச கலாபூஷணம்' புமையத்தின் சிறந்த எழுத்தாளர்களுக்கான ற்போது 2012 ஆம் ஆண்டுக்கான 'நாமக்கல் பெற்றுள்ளார். பிரதேசத்தின் வலயக்கல்வி அலுவலகத்தில்
2004இல் ஓய்வு பெற்றுள்ளார்.

Page 58
வாசகர்ட்
சோழப்பாணத் டிருந்த நோன்
செப்டெம்பர் 2013 ஞானம் கிடைத்தது. த குறிப்பிடப்பட்டிருந்த நோபேட் என்பவருட யாழ்ப்பாணத்தில் வான் ஒன்றில் பயணப் கோவிந்தன் நாவலை எனக்கு கந்தோரில் கொ இறக்கவில்லை. அவரை மாற்று இயக்க யாழ்ப்பாணத்தில் இருந்த அவருடைய தம் ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் கட்டுப்பா
இந்திய இராணுவம் யாழ். குடாநா! வருவார்கள். சில இடங்களில் மோதல்கள் வெ செல்பவர்கள் எதிரேவருபவர்களிடம் சைகை மூலம் பதில் கிடைக்கும். நிலைமை சரியி தொடர்வார்கள்.
இந்திய இராணுவப்படைப்பிரிவில் த அவர்கள் மொழிபெயர்ப்பாளராகவும் செயற் வரிசையாக நிற்கும்படிகூறி சோதனை செய்வ விசாரணையில் ஈடுபட்டான். யாராவது ஒரு கூறிய அவன் இளைஞன் ஒருவனின் கன்னத் வீரர்கள் சற்றுத் தூரத்தில் நின்றார்கள். இப்ெ என்று கூறிய அந்த தமிழ் இராணுவன் அடிவ இந்தியில் ஏதோகூறினான். அதைக்கேட்டபி வழங்கினான். இப்படியாகப் பலமாதிரி தமிழ்
ஆகஸ்ட் மாத ஞானம் இதழ் கண்டேன். 1 அற்புதமானதகவல்களை அனைவரும் இதழி இந்தக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக பயன் தரும் நூலாக அமையும் என்பதில் எந்த
-சரவணை மதிப்பிற்குரிய ஐயா, ஜீவகுமாரன் அ அனுப்பிய 'ஞானம்' ஜூலை மாத இதழ் 4 இணைய வழி வெளிவருவது கண்டு மகிழ இலங்கைத் தமிழ் இலக்கியம் போதிக்கும் எ இலங்கைத்தமிழ் இலக்கியம் பயிலும் என்மா வரலாற்று நிகழ்வு என்பதைத் தெரிவித்துக் ெ மலர்கள் உரித்தாகுக.!
முனைவர் வே. 8 ஞானம் 159 தனிநாயகம் அடிகள் சிறப்பு தனிநாகம் அடிகளாருடன் நேரடியாகப்பபு சுசீந்திரராஜா போன்றவர்களை எழுதவைத்த நல்ல முயற்சி. அதற்காக ஞானம்ஆசிரியரை நாட்டிய தாரகை கார்த்திகா கணேசரின் நேர் ஞானசேகரன், கார்த்திகா கணேசரின் ஆ வெற்றிபெற்றுள்ளார் என்று சொல்லலாம்
ஞானம் 160 ஆவது இதழில் ஞானத்தி செய்தி அறிந்து துன்பம் அடைந்தோம். ஞா பாரதியை நினைவு கூரும் முகமாக பாரதியார் இருந்தது. பாரதியை பலகோணங்களில் வெ

=பேசுகிறார்
திருமலை வே. தில்லைநாதன் எழுதிய கட்டுரையில் உன் எனக்கும் பழக்கம் இருந்தது. அவரை பின்னர் b செய்யும்போதும் சந்தித்தேன். தான் எழுதிய ணர்ந்து தந்தார். அவர் உட்கட்சிப்போராட்டத்தில் த்தினரே கொன்றனர். இதுவிடயம் அப்போது நபிக்கும் தெரிவிக்கப்பட்டது. அக்காலத்தில் பல
ட்டில் யாழ் குடாநாடு இருந்தது. ட்டுக்கு வந்தபொழுது வீதியில் அணிஅணியாக படிக்கும். தெருவில் சைக்கிளில் அல்லது நடையாகச் கமூலம் போகலாமா? என்று கேட்பார்கள். சைசை இல்லை என்றால் வேறுபாதையால் பயணத்தைத்
மிழ் நாட்டு இராணுவத்தினரும் இருந்தார்கள். "பட்டார்கள். வாகனங்களில் வருபவர்களை இறக்கி "ார்கள். ஒருமுறைதமிழ்நாட்டு இராணுவன் ஒருவன் வருக்குப் பெரிதாக அறையொன்று தரப்போவதாக தில் ஓங்கி பலமாக அறைந்தான். மற்ற இராணுவ பாழுது இந்திக்காரருக்குச் சந்தோஷமாக இருக்கும் "ரங்கிய இளைஞன் தொடர்பாக தனது கப்டனுக்கு என் எல்லோரையும் போகும்படி கப்டன் அனுமதி
ழ் இராணுவத்தினர் உதவி செய்தார்கள்.)
-சி. குமாரலிங்கம், நல்லூர் மிகவும் மகிழ்ச்சி. தனிநாயகம் அடிகளாரைப்பற்றிய ல்பதித்திருந்தார்கள். அனைவருக்கும்வாழ்த்துக்கள். வெளியிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு இது ந சந்தேகமும் இல்லை. வாழ்த்துக்கள்
ர் விசு. செல்வராசா, சர்வதேச தமிழ் வானொலி, பிரான்சு வர்களுக்கு, வணக்கம். மின்னஞ்சல்வழி நீங்கள் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி ஞானம் இதழ் ழ்கிறேன். இங்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் னக்கு இஃது ஓர் இனிப்பான செய்தியாகும். இஃது ணவச் செல்வங்களுக்கும் மிகவும் பயன் தரும் ஒரு காள்கிறேன். ஐயா, உங்களுக்கு மீண்டும் என் நன்றி
சபாபதி, இந்திய ஆய்வியல்துறை, கோலாலம்பூர், மலேசியா ரிதழ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.குறிப்பாக ஒகிய வண. எஸ். ஜெபநேசன், பேராசிரியர் சு. | அவர்களின் கட்டுரைகளைச் சேர்த்திருப்பது ஒரு ப் பாரட்டவேண்டும். அவ்விதழில் வெளியாகிய கோணலும் பிரமாதம். நேர்கண்ட திருமதி ஞானம் ளுமையை பேட்டி மூலம் வெளிக்கொணர்வதில்
ன் ஆஸ்தான ஓவியர் கௌதமன் இறந்து விட்ட னத்தின் வளர்ச்சியில் அவருக்கும் பங்கு இருந்தது. rபற்றி ஜீவகாருண்யன் எழுதிய கட்டுரை சிறப்பாக ளிப்படுத்துவதாக அக்கட்டுரை அமைந்திருந்தது.
அ. இராமன், கண்டி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஒக்டோபர் 2013 (161)

Page 59
'ஞானம்' "ஈழத்துப் போ
ஞானம்
கடந்த முப்பெரும் மொழியையும் அ ஆயுதமாக ஏந்தி தொடர்பான பன் ஆவணம் பற்றிய பக்கங்களைக் செ
எழுத்துப் அது இலக்கியச்
சிறப்பிதழ்
இலங்கையில் இ
“ஞானம்” அலுவலகத்தில் இவ்வி தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூபா
தொடர்புகளுக்கு : |
அவுஸ்திரேலியாவில் இதழின் விை தபாலில் பெறவிரும்புவோர் தபாற்செ
தொடர்புகளுக்கு: (00
“ஞானம்” சஞ்சிகை 8
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார் (
பூபாலசிங்கம் 309A/ 2/3, காலி வீதி
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ
தூர்க்
சுன்ன
ஜீவர
அல்வாய். தொகை லங்கா சென்ற 84, கொழும்பு

j இலக்கியச் சிறப்பிதழ்”
தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் தன் வழியான இலக்கியத்தையும் கலாசார ய பேனா மன்னர்களின் போரிலக்கியம் Dடப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், 1 பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 காண்டு வெளிவந்துள்ளது.
தழின் விலை ரூபா 1500/=
இதழ் ரூபா 1000/= மாத்திரமே! - 250/= சேர்த்து அனுப்ப வேண்டும். D777 306506
ல - அவுஸ்திரேலிய டொலர் 25 லவு வேறாக அனுப்ப வேண்டும். 61) 408 884 263
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை , வெள்ளவத்தை.
புத்தகசாலை நி, யாழ்ப்பாணம்.
கா Tகம்
நதி bபேசி: 077 5991949
) புத்தகசாலை வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department o
With Best
Militar
Strasse
(Luci
உலகசாதனை
Ganwall
LIEDER
(Luckyland)
Le0000
a puitar
LUCKYLA
MANUFA
NATTARANPOTHA, K TEL: 0094-081-2420574, 24
Email: luck
Printed by :

stata la 1an X
of Posts of Sri Lanka under No. QD/43/News/2013
Compliments from
kyland
Tilan urubudub Pasra !
A
ND BISCUIT ACTURERS
KUNDASALE, SRI LANKA. 20217. FAX: 0094-081-2420740 yland (asltnet.lk
Tharanjee Prints - Tel : 2804773