கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.11

Page 1
நவம்பர் 2008
ஞான
கலை இலக்கி
விலை :
www.gnanam.info www.gnanam Ik
ரூபா 100/=
ஈழத்து நவீன தமிழ்க்கவில மரபின் தனித்துவ அடையா கல்வயல் வேகுமாரன்

162
யெச் சஞ்சிகை
தை
எம்
FTIDI

Page 2
JAUN] anwas nomaanse
Naஏரோதுன
Je
Designers and Manufac 22kt Sovereign Gold Quality Jewellery
.
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers t
DEALERS IN ALL KIND
FOOD COLOURS,
CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081 -

NS
ellers
Dost
turers of
LA MEI
AL ESSENCE
SUPPLIERS
0 Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
treet, Kandy. - 2204480, 081 - 4471563

Page 3
பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது » ஒளி - 14
சுடர் - 60 ஆசிரியர்
தி.ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர்: ஞா. பாலச்சந்திரன்
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர் சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு
'ஞானம்' அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை.
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 - 777 306506
0061 - 286778989 (Aus)
பார்ப்பயிர்கள்
தொலைநகல் 0094 11 2362862
மின்னஞ்சல் editor@gnanam.info
இணையத் தளம் http://www.gnanam.info
http://www.t.gnanasekaran.lk உள்நாட்டு சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா - : ரூபா 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா
: ரூபா 20,000/= வெளிநாட்டு சந்தா
ஓராண்டு Australia (AU$)
50 Europe(¥)
40 India(Indian Rs.)
1250 Malaysia (RM)
100 Canada($) UK(£)
35 Singapore(S$)
Other(US$) வெளிநாட்டு உள்நாட்டு
வங்கித் தொடர்புகள் SwiftCode :- HBLILKLX T.Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No.009010344631
50
50
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்

Sானம்
06
ச இதழினுள்ளே ... கவிதைகள் ஷெல்லிதாசன்
14 மு. சிவலிங்கம் த. ஜெயசீலன்
36 வாகரைவாணன்
27
47
கட்டுரைகள் க. இரகுபரன் க. சண்முகலிங்கம் என். செல்வராஜா கெக்கிராவ சஹானா
03 15 28 44
சிறுகதைகள்
ச. முருகானந்தன் வேல் அமுதன் (குறுங்கதை) சூசை எட்வேட்
09 20 21
37
பத்தி
கே.ஜி.மகாதேவா கே. விஜயன் எம். கே. முருகானந்தன் பேரா. துரை மனோகரன்
41 48 53
சமகால இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை
50
வாசகர் பேசுகிறார்
56
முன்னுரை தி. ஞானசேகரன்
33
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு
உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
வெள்ள
ஞானம் கலை,இலக்கிய
பள்ளத்
சஞ்சிகை
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் .
முள்ளிவாய்க்கா தமிழீழ விடுதலையை நெஞ்சில் நிறு போராட்டம் 2009ஆம் ஆண்டு மே 17 ஆம்
இந்த விடுதலைப்போரின் அடையாளம் அழிக்கப்பட்டும் வருகின்றன. மாவீரர் விடுதலைப்போரின் வெற்றிச் சின்னங்களும் - ஈழமண்ணில் நடந்தேறிய அவலங்கள் நோக்கில் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.) - 2010ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் த மாமல்லபுரம் ஸ்தபதி முருகன் குழுவினர் உ பகலாக வேலை செய்து இங்குள்ள சிற்ப லே முடிகிறது.
50 தொன்னிற்கும் மேலான எடையும் 4 கொண்ட பெருங்கற்களில் இங்குள்ள சிற்பங் - இங்குள்ள நினைவு கூடத்தை அடுத்து சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பப் கொத்துக் கொத்தாக செத்துமடிந்த தமிழர்க தொன் எடையும் 30 அடி உயரம்கொண்ட தூக்கி வைக்கப்பட்டு தொலை தூரத்தில் உ
தமிழ்ப்பாவையின் சிற்பபீடத்தின் இரு . போராளிகளின் உயிர்த் தியாகத்தையும் போ ளார்கள். தமிழர்கள் அனுபவித்த வலிகளை, அச்சொட்டாக இச்சிற்பங்கள் பிரதிபலிக்கின
ஈழத்தமிழர் துயர்கண்டு நெஞ்சு பொறு செங்கொடி உட்படத் தமது உயிரை மாய்த் சிற்பம் 55 அடி நீளமும் 10 அடி உயரமும் மேடையில் இந்தச் சிற்பம் தூக்கி வைக்கப்ப
ஓவியர் வீரசந்தானம் இது பற்றிக் கூறு தபசு' போன்ற நீளமான கல்லில் இரண் செய்யும் ஓவியங்களை கோட்டோவியங்கள் தேசியப்பறவை, தேசிய மரம், அந்த மக்கள் முதல் யாழ் நூலக எரிப்பு, ஜெகன்- குட்ப சிறையுடைப்பு, இறுதிப்போரில் மக்கள் கொ முக்கியமான நிகழ்வுகளை வரைந்தேன். இ சிற்பிகள் இந்தச் சிற்பங்களை வடிவமைத்தல் - இங்கு ஓவிய மண்டபம் ஒன்றும் உ நிகழ்ச்சிகள் இங்கு ஓவியங்களாகக் காட்சி த
உலகத்தமிழர் பேரமைப்பு இந்தப்பணி நெடுமாறன் விளங்குகிறார்.
நவம்பர் 8, 9,10ஆம் திகதிகளில் இந்த நி
ஆரம்பத்தில், மூன்று வருடங்களுக்கு அமைப்பது மட்டும்தான் திட்டமாக இருந் அடையாளங்கள் அழிக்கப்பட்டதும் ம உருவாகிய நிலைமை இந்த முள்ளிவாய்க்ச இந்த முயற்சியானது ஈழப்படுகொலையில் தலைமுறை தாண்டியும் மக்களிடம் கொ6 ( தட்டிக்கொண்டே இருக்கப்போகிறது.

த்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின், தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
வீடுபெற்றுப்பத்கொள்வார் டுதலைப்போரின் நினைவாலயம் ல் நினைவு முற்றம். பத்தி 30 ஆண்டுகளாக இடம்பெற்ற ஆயுதப் திகதி நிறைவு பெற்றது. பகள் இப்போது படிப்படியாக அகற்றப்பட்டும் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டதோடு அழிக்கப்பட்டு வருகின்றன. ஆவணம் இன்றி அழிந்துவிடக்கூடாது என்ற 5 உள்ள விளார் சாலையில் ஒரு பிரமாண்டமான (
திகதி இதன் ஆரம்ப வேலைகள் தொடங்கின. ட்பட நூற்றுக்கும் அதிகமான சிற்பிகள் இரவு பலைகளை நிறைவு செய்துள்ளார்கள் என அறிய |
0 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவு முற்றத்தின் நடுவில் தமிழ்ப்பாவையின் ம் கையில் விளக்கு ஏந்தி முள்ளி வாய்க்காலில் களுக்கு அஞ்சலி செய்வதாக அமைந்துள்ளது. 60
இந்தச் சிற்பம் 15 அடி உயரமுள்ள மேடையில் ள்ளவர்களையும் கவர்ந்து ஈர்க்கிறது.
மருங்கிலும் ஈழத்தமிழர்பட்ட அவலங்களையும் ர்க் கொடுமைகளையும் சிற்பங்களாக வடித்துள் ? வேதனைகளை, கதறல்களை, ஆக்ரோஷங்களை ன்றன.
க்காமல் தீக்குளித்த முத்துக்குமார், இளம்பெண் துக்கொண்ட 20 ஈகிகளுக்காக அமைக்கப்பட்ட கொண்டதாகும். மூன்றடி உயரமுள்ள கருங்கல்
ட்டுள்ளது. - கையில், "மகாபலிபுரத்தில் இருக்கும் 'அர்ஜுனன் டு பக்கமும் ஈழப்போரின் வரலாற்றை பதிவு வளாக முதலில் வரைந்து கொடுத்தேன். ஈழத்தின் - எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்பது டிமணி-தங்கத்துரை படுகொலை, வெலிக்கடை எல்லப்பட்ட விதம் என தமிழர் போராட்டத்தின் ந்தக்கோட்டோவியங்களை ஆதாரமாகவைத்து ) னர்.” எனக்கூறியதாக அறியமுடிகிறது. ள்ளது. தமிழ் ஈழப்போராட்டத்தின் முக்கிய
ருகின்றன. யைச் செய்துள்ளது. இதன் தலைவராக திரு. பழ
னைவு முற்றம் திறப்புவிழா காண இருக்கிறது.
முன்னர் இங்கு ஒரேயொரு நினைவுத்தூண் . தது. ஆனால் ஈழமண்ணில் விடுதலைப்போரின் எவீரர் தின அஞ்சலிகள் மறுக்கப்பட்டதும் கால் நினைவு முற்றமாக உருவெடுத்திருக்கிறது. - பின்னணியையும், வேதனைக்காட்சிகளையும் ன்டு சேர்ப்பதோடு மக்களின் மனச்சாட்சியைத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 5
கல்வயல் வே ஈழத்து நவீன த
தனித்து
தமிழின் நவீன கவிதை வரலாற்றைப் பொறுத்த வரையில் ஈழத்துக்குத் தனியான இடம் ஒன்று உண்டு. பாரதியால் பிரக்ஞை பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட 'சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிதான நவகவிதை, பாரதியின் வாரிசுகளால் தொடர்ந்து பின்பற்றப்பட்டது. தமிழக வாரிசுகளோடு ஒப்பிடும்போது ஈழத்து நவீன கவிதை ஒரு தனித்துவ அடையாளத்தைக் கொண்டதாக அமைந்தது. ஈழத்துக்கே உரிய வாழ்க்கை அனுபவங்களும் மொழியும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலரின் கவித்துவ ஆளுமைகளுமே அதனைச் சாத்தியப்படுத்தின. அந்தச்சாத்தியப்பாட்டால் ஈழத்து நவீன தமிழ்க்கவிதை மேலும் 'சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதி'தானதாய் அமைவுபெற்றது. மஹா கவி, முருகையன், நீலாவணன் முதலான வர்களே அத்தகைய ஈழத்து நவீன கவிதை மரபின் முன்னோடிகள்.
தமிழகத்தில் பாரதி பாரதிதாஸன் ஆகியோருக்குப் பின் ஆளுமையுள்ள கவிதை மரபாகத் துலங்கியது, பிச்சமூர்த்தி முதலானோரால் முன்னெடுக்கப்பட்ட புதுக்கவிதை மரபே. கூற வந்த விடயத்தை தெளிவாகவும் தாக்கமுடையதாகவும் கூறுவதற்கு, கட்டிறுக்கமான யாப்புக்குள் பிணிப்புண்ட செய்யுளமைப்பு இடந்தராது என்றும், சுயேச்சா கவிதையாய் அமைவது புதுக்கவிதையே என்றும் அந்த மரபிலே வந்தவர்கள் வாதித்தார்கள். அவர்களது கருத்தை கோட்பாட்டு ரீதியாக மட்டுமன்றி செயற்பாட்டு ரீதியாகவும் மறுதலித்து வென்ற கவிதை மரபாக ஈழத்த நவீன கவிதை மரபு அமைந்தது.
மஹாகவி - முதலானோரால் நிலை நிறுத்தப்பட்ட ஈழத்து நவீன கவிதையாளர்கள் யாப்புக்குள் நின்றே யாப்புக்கட்டுக்குள் நிற்காத புதுக்கவிதையாளர்களை விடவும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

(அட்டைப்பட 1ெ3) 3 குமரம் 5மிழ்க்கவிதை மரபின்
வ அடையாளம்
க.இரகுபரன்
ஆளுமையோடு மொழியைக் கையாண்டனர். உணர்ச்சிச் செறிவும் பேச்சோசையும் நவீன வாழ்வியலுடனான நெருக்கமான இயைபும் கொண்டனவாக ஈழத்து நவீன கவிஞர்களின் கவிதைகள் அமைந்தன. புதுக்கவிதையில் உள்ள சாதகமான அம்சங்களோடு செய்யுள்களிலிருந்து பெறப்பட்டஓசைச்சிறப்பு முதலானவையும் பொருத்தப்பெறவே ஈழத்து நவீன கவிதைகள் புதுவீச்சு உடையனவாயின. சாதாரண பொதுமக்கள் சார்பான சிந்து முதலானவற்றால் அன்றி செந்நெறிப்பாங்கான வெண்பா, கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா முதலான யாப்புக்களிலே, சமகாலத்துச் சாதாரண மக்களின் பிரயோகத் துக்கு அப்பாற்படாத இயல்பான மொழி யிலே, - அனாயாசமாகக் கவிதைகள் படைக்கப்பட்டன. அவற்றிலே தொனித்த பேச்சோசையும் பிரயோகிக்கப்பட்ட காட்சிப் படுத்தல் முதலான உத்திகளும் நடைமுறை வாழ்வியலும் அவற்றுள் முனைப்புற்று நின்ற சிறப்பம்சங்கள் எனலாம். - 1970, 80 களில் மஹாகவி முதலான முன்னோடிகளின் கவிதைப் போக்கோடு பிச்சமூர்த்தி வழிவந்த கவிதைப்போக்கும் ஈழத்தில் ஓரளவில் சங்கமிப்பதாகக் கொள்ளப்படுகிறது. அதனைச் சாத்தியப் படுத்தியவர்களாக சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம், எம்.ஏ.நுஃமான், சேரன், ஜெயபாலன், சோலைக்கிளி போன்றோரே குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வாய்ப்பாட்டு அட்டவணையில் பெரும்பாலும் புறக்கணிக் கப்படுபவராக ஆனால் புறக்கணிக்க முடியாத வராக விளங்குகின்றவர் கவிஞர் கல்வயல் வே.குமாரசாமி அவர்கள். - உண்மையில் ஈழத்துக் கவிஞர்களுள் தனித்துவமான ஒருவர் அவர். ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் பிரதான பண்பாக, அதில் மிளிர்ந்த பேச்சோசை, காட்சிப்படுத்தல் முதலானவற்றைக் கொள்ளலாமாயின் அப்

Page 6
பண்புகள் மேலும் விகசித்து நிற்கும் கவி தைகளைத் தந்தவராக விளங்குகிறார் கல்வயல் வே.குமாரசாமி. உதாரணமாக, மஹாகவியின் கவிதைகளில் பேச்சோசை மிளிர்ந்த போதிலும் அக்கவிதைகள் செவ்விய மொழிநடையிலேயே அமைந்தன. ஆனால் கல்வயலார் பேச்சோசைப் பாங்கானதமது கவிதைகளிலே, பேச்சுவழக்குச் சொற்களையும் இயல்பான முறையிலே கையாண்டு, ஈழத்துத் தமிழ்க் கவிதைக்கு புதிய வனப்பினைக் கொடுத்தார். நாவல் முதலான புனைகதை இலக்கியங்களில் பேச்சு வழக்கை ஆதரித்த கைலாசபதி போன்ற விமர்சகர்கள் கவிதைகளில் இத்தகைய பேச்சு வழக்கைக் கையாள்வதை அங்கீகரிக்கத் தயங்கினார்கள் என்பதையும் இங்கு மனங்கொள்ள வேண்டும். கல்வயல் குமாரசாமியின் முதலாவது கவிதைத் தொகுதியான 'சிரமம் குறைகிறது' நூலுக்கு வழங்கிய முன்னுரையில் கைலாசபதி இவ்வாறு கூறுகிறார்.
"கல்வயல் தந்த மற்றைய இரு கவிஞர்கள் முருகையனும்சிவானந்தனும்பரிசோதனை செய்து பார்ப்பதுபோல குமாரசாமியும் பேச்சு வழக்கு மொழியில் இரண்டொரு கவிதைகளை எழுதியிருக்கிறார். இவ்விச யத்தில் போதிய பரிசோதனைகள் மேற் கொள்ளப்படவில்லை. நாடகத்தில் (தேவை கருதி) பேச்சு மொழியைப் பயன் படுத்தியிருக்கும் அளவிற்கு - எவரும் முழுமையான முயற்சியைச் சாதித்திருப் பதாகக் கூறவியலாது. இத்தகைய கவிதைகள் , ஆழமான விசயங்களை எடுத்துக்கூறும் ஆற்றல் வாய்ந்தனவாய் இன்னும் அமையவில்லை என்றே
கூறத்தோன்றுகின்றது.” -
பரிசோதனை செய்து உற்பத்தி பண்ணு வதற்கு கவிதை ஒன்றும் ஆய்வுகூடப் பொரு ளல்லவே! கல்வயல் குமாரசாமி தன் கவிதை ஆளுமையின் இயல்பான வெளிப்பாடாக பேச்சுவழக்கைக் கையாண்டார்; - வெற்றி கண்டார். பிற்காலத்தில் கிழக்குப் பிராந்தி யத்தில் இத்தகைய முயற்சியில் சோலைக்கிளி ஈடுபட்டு வெற்றி கண்டார்; விமர்சகர்களின் அபரிமிதமான பாராட்டுக்களைப் பெற்றார்; அது அவரது பிராப்தம்.
கல்வயலார் தன் பிராந்தியத்துப் பேச்சு வழக்கை மாத்திரம் அல்ல, அப்பிராந்தியத்துச் சமூக நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் தன்கவிதைகளிற்

கையாண்டார். படிமப் பிரயோகத்துக்காகவும் காட்சிப்படுத்தலுக்காகவும் கையாளப்பட்ட இவற்றால் அவர்தம் கவிதைகள் மண்வாச னைக் கவிதைகளாக மணம்பெற்றன. (ஈழத்தில் இத்தகைய பண்பினை ஏலவே சோமசுந் தரப் புலவரின் கவிதைகளில் ஓரளவிற் கண்டுகொள்ளலாம்). புனைகதைகளில் புலப்படக் கூடிய இப்பண்பு கல்வயலாரின் கவிதைகளிலும் மிளிர்கின்றது. அவ்வகையால் அவரது கவிதைகள் தேசியக் கவிதைகள் ஆகின்றன. அதாவது தேசியப் பண்புடைய கவிதைகள் ஆகின்றன.
- கல்வயலார் கவிதைகளின் பிரதான அடையாளம் அவற்றின் காட்சிப்படுத்தல் முறைமையும் எடுத்துரைப்பு முறைமையு மாகும். நவீன கவிதைகள் அடிப் படையில் தன்னுணர்வுக் கவிதைகளாகும். ஆகையினால் அவற்றிலே கவிஞனது நோக்கும் போக்கும் ஆளுமையும் வெளிப்படுகின்றன. தன்னு ணர்ச்சிப் பாடல்களில் யாவும் கவிக்கூற்றே. ஆனால் கல்வயலாரின் கவிதைகளில் அவர் தன் நோக்கினைப் பாத்திரங்களில் ஏற்றிக் கூற முற்படும் தன்மை அதிகம் காணப்படும். பேச்சு வழக்கைக்கையாள்வதுகூடஅதன் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். சங்ககாலக் கவிஞர்கள் பெரும்பாலும் அகத்திணை சார்ந்த விடயங்களையே பாத்திரங்கள் வாயிலாகக் கூற முற்பட்டனர். ஆனால் கல்வயலார் புறத்திணை சார்ந்த விடயங்களைப் பாத்திரங்களில் ஏற்றிக் கூறுகின்றார். அதிலும்விடயத்தை நேரடியாகக் கூறாமல்ஏதேனும், ஊர் நடைமுறைஒன்றுக்குள் ஒளித்துவைத்து படிமமாக்கி கூறமுற்படுகிறார். உதாரணத்துக்கு ஒரு கவிதை.
பொங்கலாம் இன்றைக்கு! பாதிச் சமையல் அடுப்பு நெருப்பாகச் சேதி அறிஞ்சவுடன் அம்மா! நீ ஏங்கி நெருப்பு, உடுத்த சேலையிலே பற்றினாற் போலத் தெருப்புழுதிமேலே புரண்டு கிடந்து அழுதாய்.
பெட்டை, பெடியள், பெரியவர்கள் எல்லாரும் எட்டியும் வேலிக்கு இடையாலும் சுற்றி நிண்டும் பார்த்துக் கொண்டு அன்று பலதும் கதைத்தார்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 7
பொங்கலாம் இன்றைக்கு! நல்லாய் விடிஞ்சுதோ? எங்கள் உடம்பாலே ஊத்துண்ட ரத்த உரத்தில் பசளையாய்க்
குற்றுயிரோடும் துடிதுடிக்கப் போட்டொன்றாய்ச் சேர்த்துக் கருக்கிய சாம்பல் திடல் மேட்டில், சார்ந்த இடமெல்லாம் வாரடிச்சு ஓடி வயலுக்குள் போய்விழுந்து சேரக்கிடந்த எம் ரத்தம் வயல் முழுதும் நெல்லாய் விளைஞ்சு கிடக்க
அறுத்தெடுத்து இங்கு எல்லாரும் பொங்க அடுக்கெடுத்து நிற்கிறியள் நாங்களோ ஆவியாய், நாயாய் அலையிறம்.
| பங்களிக்க கோர்சிக்கக் கொடி
வாங்கிலிலே அம்மா நீ வாடிவதங்கிப் போய்ச் சோர்ந்து கிடக்கின்றாய் சுற்றிலும் சோகலயம் கண்ணீரே பொங்கிக் கடவாய்வழி ஓடிப் புண்ணடைஞ்ச நெஞ்சிலோர் உப்புப் பொறி தட்டும்.
அண்ணன் நினைவால் அடுக்களைக்குள் தங்கச்சி எண்ணிக் கலங்க இதயம் துயர் பொங்கும் திண்ணையிலே
தாலிச் சரடை வருடி ஒரு பெருமூச்சு எழும்பும்! சிறுபிள்ளை 'அப்பா வராரோ? எனக் கேட்கும் மழலை உயிர் பிழியும். கப்போடு சாய்ந்திருந்த அப்பு தலைத்துண்டை அப்பால் எடுத்துத் தடவ விழிசிந்தும்! நாங்கள் அநாதரவாய் நடுத்தெருவில் நிற்கவில்லை. நீங்கள் நிதமும், நெஞ்சால் நினைவுகளால் பொங்கி வெடித்து வடிக்கின்ற கண்ணீரில் எங்கும் புதிய எழுச்சி பெறுகின்றோம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

ஆவிகளாய் நின்றாலும் அயரா முயற்சிகளால் பாவம் கழுவும் பணியை
முடித்திடுவோம். 1986இல் வெளிவந்த 'மரண நனவுகள்' என்ற தொகுதியில் உள்ள கவிதை இது. 1983க்குப் பின் 1986வரையில் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில் வாழ்ந்து 'அனுபவித்தவர்கள்' (இயக்க இளைஞர்கள் பற்றிய விமர்சனக் கண்ணோட்டம் உடைய வர்களாக இருந்தபோதும்) தம் அனுபவத்தை மீளப் பெறுவார்கள் என்பது உறுதி. சிறுகதை போல அமைந்த காட்சிப்படுத்தல் அதைச் சாத்தியப்படுத்தும். இக்கவிதை யார் கூற்றாக அமைந்தது என்பது முதலில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது.
'மரணத்துள் வாழ்ந்த' காலத்தில் நேரடியாகச் சொல்லக் கூடியவை மிகச் சொற்பமே. பயந்து பயந்து, மறைத்து மறைத்து பூடகமாகவே விடயங்களைப் பேசலாம். அந்தச் சூழல், நமது வாழ்வை நாசப்படுத்தினாலும், ஈழத்துத் தமிழ்க் கவிதைக்கு புதிய ஆற்றலைக் கொடுத்தது. இனமுரண்பாடுகள் தறிகெட்டு வளர்ந்து தொடர்ச்சியான இனஒடுக்குமுறைகளால் பாதிப்புற்ற நிலையில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உருவெடுத்த ஆயுத போராட்டம் அரச படைப் பெருக்கத்தையும் அதன் மீதான அரச போசணையையும் அதிகரித்திருந்த காலத்தில், அரச படைகள் தமிழர் பிராந்தி யங்களில் நடந்து கொண்ட முறையால், அவற்றின்மீது சமூகத்துக்கு ஏற்பட்ட வெறுப்பை நேரடியாகச் சொல்லக் கூடிய வாய்ப்பு அரிதான ஒரு சூழலில் இலக்கியம் இப்படித்தான் படைக்கப்படலாம் என்பதற்குச் சான்றாக அமையும் கவிதை ஒன்று.
நாய்களுக்கு வந்த நடப்பு! நாய்களுக்குத் தான் இப்ப நடப்பு அதிகம் நம் நாட்டில் தாய், பிள்ளை, தம்பி சகோதரங்கள் எல்லாமே நாய்க்குப் பிறகுதான் நாங்களும் கூடத்தான்.
என்ன சொகுசு அவைக்கு எல்லாம் சுகபோகம் பஞ்சுமெத்தை, கட்டில் படுக்க, அறைகட்டி அஞ்சாறு சாதி விசுக்கோத்து

Page 8
விற்றமின்கள் கொஞ்சம் அது
சோர்ந்து கிடந்தால் உடன் காட்ட டாக்குத்தர் ஊசி மருந்துக்கு
வங்கிக் கணக்கில் தனியான வைப்பொன்று காலைப்பொழுதுகளில்
கூட விளையாட வேலையாள் ஒன்று விடிய குளிப்பாட்ட வாசனைச் சோப்புவகை காரிலோ முன்சீற் கனவேலைப்பாடு அதற்கு.
ஆச்சியோ இங்கே அரைவயிற்றுக் கஞ்சிக்கு மூச்சு இழுக்கக்
கூனி, முதுகு உளைய ஊரான் வயலிலே நெல்பொறுக்கி வாழத் துவழுகிறாள் புயலில் அடிபட்ட பூவாய்ச் சுருளுகிறாள்.
- எரிக் MெAll
நாய்க்குப் பிறகுதான் நம்நாட்டில் தாய், பிள்ளை. நாய்களுக்கு வந்த நடப்பு மனிசரைப் பேயிலும் கேவலமாய்ப் பின்தள்ளி வைக்கிறது.
அலவன்சு இன்சூரன்ஸ் ஆதியனவும் இப்ப பலவகை நாய்களுக்கும் பாஸ்பண்ணி வச்சிருக்கு சட்டப்படி அவைக்குத் தக்கபடி கிடைக்கத் திட்டமிட்ட வாக்கு எடுப்பில் சிலபேர் வெளிநடப்பு எண்பது மேலதிக வாக்கால் நிறைவேறி அண்மையில்தான்
அஃது நடைமுறைக்கு வந்திருக்கு.
நாய்களுக்கு
இப்ப நடப்பு திமிர் அதிகம் போய் வாற எல்லா இடமும்

பொறுப்பின்றி வாய் வைக்கும் கண்டபடி
வக்கென்று ஆள்மேலே பாய்ந்து கடித்துக் குதறி உயிர் எடுக்கும் ஆரும் எவரும் அதுபற்றிக் கேட்கேலா. காய்... சூய் என
விரட்டக் கண்டால் உடன் அரசோ காவலுக்கு விட்டவற்றை யார் கலைச்சார்? என்று பெரும் கோவம் தலைக்கேறக் குற்றங்கள் சாட்டிக் கொதிச்சுக் கிளம்பிக் கொலைத் தீர்ப்புக்
கூறுகுது.
| பக்கங்கள் கில் கார் கம்பம்
நாய்கள் இதனாலே நம்மை மதிப்பதில்லை சாப்பாடு, சாமான் தொடக்கம் உயிர் வரையும் ஏப்பம் விடுகுதுகள் எவருமே கேட்கேலா.
நல்ல நாய் என்றால் நமக்கென்ன வந்தது எல்லாமோ? நாமதனை எப்படித்தான் சொல்லுவது நல்லாய் இதுகளை /
எப்படி நாம் கொல்லுவது.
வேட்டை நாய் வீணீர் வடிக்கும் விசர் நாய்கள் காட்டு நாய் காம வெறி நாய்கள் நாக்குகளை நீட்டி முழியை - உருட்டி விழிக்கின்ற நீட்டுச் சொறி நாய்கள் நீர் நாய்கள் ஊர்நாய்கள்
நீட்டுக்கால் சட்டைகளை நித்தம் சலவை செய்து மாட்டி வெளிவந்தால் மக்கள் மதிப்பாரோ
ஆட்டுச் சிறுகுட்டி அவற்ைைற மதித்திடுமோ?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 9
பாய்ந்து எழும்பி முட்டி அவை கொம்பால் இடியாதோ? எல்லாம் எமது ஆம்; 'அரசு' கொடுத்த மதம் பொல்லாப்பை ஆராயப் போது சரியில்லை. 'பொல்லாப்பை ஆராயப் பொழுது சரியில்லை' என்று ஆன நிலையிலேயே கல்வயலார் பல கவிதைகளைப் படைத்தார்.
கல்வயலார் படைத்த கவிதைகளைக் காலமுறைப்படி தொகுத்தால் தொடக்க காலக் கவிதைகள் குமாரசாமி என்ற தனி மனிதனை ஓரளவிற் காட்டி நிற்கும். 1983க்குப் பின் ஏற்பட்ட பொல்லாத காலத்தில் படைத்த கவிதைகளூடாக எமது சமூக வரலாற்றைக் கண்டு கொள்ளலாம். ஈழத்துச் சாதாரண தமிழ்க் குடிமகன் ஒருவனது மனவோட்டத்தினூடாக நமது சமூகத்தின் வரலாற்றைப் படித்த உணர்வைப் பெற்றுக் கொள்ளலாம். காரணம் கல்வயல் குமாரசாமி கோட்பாடுகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றுக்கு வக்காலத்து வாங்கிய வக்கீல் கவிஞனாக அல்லாமல் சமுதாய மனிதனாக - சமுதாயத்துக்குள் இருந்து உற்பவித்த கவிஞனாகத் திகழ்ந்தமையே எனலாம்.
அதன் அர்த்தம் அவர் கோட்பாடுகளைப் படியாதவர் என்பதல்ல; அவற்றைக் கண் மூடித்தனமாகப் பற்றிப் பிடியாதவர் என்பதே. நாம் அறிந்த வரையில் கல்வயலார் அறிந்து நடைமுறைப்படுத்தும் கோட்பாடுகளுள் முக்கியமானது குழந்தை உளவியல் பற்றியது. அதுகாரணமாக கல்வயலாரது கவித்துவத்தின் மற்றொரு பரிமாணமாக அவரது குழந்தைக் கவிதைகள் அமைகின்றன. ஈழத்துக் குழந்தைக் கவிதைத் துறையில் அவருக்குத் தனியான இடம் உண்டு. குழந்தையின் உளவியலை நன்கு உணர்ந்து படைக்கப்பட்ட பாப்பாப்பாக்கள் அவை. அவர் அவற்றை அச்சேற்றி வெளியிடுகின்ற போதும் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உயிர்த்துடிப்பான வண்ணப்படங்களோடு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலத்தில் 'முறுகற் சொற்பதம்'
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

என்ற பெயரில் தன் மொழித்திறன் புலப்படும்படியான கருத்துச் சிதறல்களைத் தந்துள்ளார். அவற்றை அவர் ஆங்கிலத்திலுள்ள AMBIGUITY என்னும் படைப்புக்களின் அருட்டுணர்வால் எழுதியதாகக் கூறுகிறார். முறுகற் சொற்பதம் கல்வயலாரின் ஒன்ப தாவது நூல். பத்தாவது நூல் அவரது தேர்ந்த கவிதைகளின் தொகுதியாக, இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றைக் காலவரன் முறையிற்காட்டிநிற்கும்கவிதைத்தொகுதியாக அமைய வேண்டும் என்பது எமது அவா.
கல்வயல் குமாரசாமியிடம் காணக் கூடிய சிறப்பம்சங்களுள் முக்கியமானது அவரது கல்வித் தகைமை; எப்போதும் படிக்கின்ற பான் மை. அவரது இல்லம் நல்லதொரு நூலகமாகத் திகழ்வது. தொல்காப்பியம் முதல் தற்கால இலக்கியம் வரையில் அவருக்குப் பரிசயம் உண்டு; புலமை உண்டு. அதனால் கவிஞர் ஊருக்குள் 'புலவர்' என்றே அழைக்கப் பெற்றார். அவரது கல்வித் தகைமைக்குச் சான்றாக வெளிவாரியாக முயன்று இருவேறு பல்கலைக்கழகங்களில் கலைமாணிப் பட்டத் தைத் தேடிக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டப் பரீட்சையிலும் தேறினார். இவரது கல்வித் தகைமையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வருகை தரு விரிவுரையாளராக அழைத்து நன்கு பயன் கண்டது.
எல்லோரையும் வரவேற்று உபசரிக்கும் சுபாவம் கொண்ட கல்வயலார் வீட்டுக்கதவு அடையா நெடுங்கதவு. - எல்லோரையும் அரவணைத்து நடத்தும் சாதுவான சுபாவம் கொண்டவர் அவர். ஆனால் 'சாதுமிரண்டால் காடு கொள்ளாது. தற்போது பாரிசவாத நோய்வாய்ப் பட்டுள்ளார். எனினும், கவிதை எழுதுவதிலும் பிறமொழிக் கவிதைகளை மொழி பெயர்ப்பதிலும் கற்பதிலும் கற்பிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கவிஞன் என்றும் கவிஞனே. குழைக்காட்டின் வாழ்வும் வளமும் அவரது கவிதையிலும் உண்டு.
0 0 0

Page 10
POOBALASIN
IMPORTERS, EXPORTERS
STATIONE
பூபாலசிங்கம் புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இற
தலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11, இலங்கை, தொ.பே.: 2
கிளைகள் : 340, செட்டியார் தெரு, கொழும்பு 11
தொ.பே.: 2395665
இல. 309 A-2/3, காலி கொழும்பு 06 தொ. பே. : 4-515775,
பதிய வ
| புத்தகங்களின்பெயர்
பதிப்பாசிரியர்
எழுதாத ஒரு கவிதை
த.ஜெயசீலன்
பாதை புதிது
மு.சடாட்சரன்
இலங்கை அரசியல்
திட்ட வரலாறு
க.பிரபாகரன்
சங்கு முள்ளு
எஸ்.ஏ.உதயன்
ஒவ்வொரு பொழுதில்
ஒவ்வொரு வாழ்க்கை
இன்ஸாப் ஸலாவு
காற்றை அழைத்துச் சென்றவர்கள் ஜமீல்
மானுடமும் சோதிடமும்
திருச்செல்வம் தல்
பாரம்பரியமிக்க கதிர்காம் பாத யாத்திரையும் கந்தசுவாமிக் கடவுளின் புனித பூமியும்
என்.கே.எஸ்.திரு
T)

IGHAM BOOK DEPOT
, SELLERS & PUBLISHERS OF BOOKS, RS AND NEWS AGENTS.
புத்தகசாலை க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் ஊமை : 2422321. தொ. நகல்: 2337313 மின்னஞ்சல் : pbdho@sltnet.lk
வீதி,
இல. 4A, ஆஸ்பதிரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
2504268
ரவுகள்
பதிப்பகம்
விலை
அருணன் பதிப்பகம்
300.00
நவீனன் வெளியீடு
300.00
ஈஸ்வரன் புத்தகாலயம்
600.00
சைபர் சிற்றி
250.00
ஜுதீன்
நிகழ் பதிப்பகம்
200.00
புதுப்புனைவு இலக்கிய வட்டம் 250.00
பரத்தினம்
330.00
ச்செல்வம்
அகில இலங்கை இந்து கலாசார பேரவை
450.00
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 11
சிறுகதை
ஒரு (வசந்தத் (வருகை
வாழ்க்கைத் துணையை மேம்படுத்தும் முகமாக வலிந்துத ஆரம்பிக்கப்படுகின்ற அமைப்பின் நிறுவன இணைப்பாளர் அமுதனின் திட்டமிட்ட படி மாலை மூன்று ம மணிக்கே கூட்டம் ஆரம்பமாகியிரு
கூட்டத்தை ஒழுங்கு செய்வதி எல்லா விதவைகளையும் - வீடு ! அக்கிராமத்தைச் சேர்ந்த பெரும் கொடுநாச யுத்தத்தினால் வாழ்வை சொல்லிலடங்காத சோகம் திரையிட கவலைகளை மறக்க உதவும் என்ப சில குடும்ப உறுப்பினர்களையும் வேட்டுக்களுக்குப் பறிகொடுத்த இல விரட்டிய திசையில் இடம்பெயர்ந் முகாமுக்குள் சிறை போல் வைத்தி கழித்து மீள் குடியேற்றம் என்ற ெ விட்டாலும், அடிப்படை வசதிகள் அவர்களைத் தொடர்ந்து மீளாத் து
காலம் காலமாக உழைத்து கடுகு பொருள் பண்டம் அனைத்தையுமே போனவர்கள் ஊர் திரும்பிய போ ஊரே பறிபோயிருந்தது. அதிஸ்டவ
முடிந்திருந்தது. எனினும் சிலரது வ. வரக் கூடிய உள்கட்டுமானப் பணிக முன்னைய தொழிலை மீள ஆரம்! வசதிகளை செய்து கொடுக்கப்ப நொடிந்து போயிருந்தார்கள். அதி இழந்த பெண்கள் பிள்ளைகளை வ சிரமங்களை எதிர் நோக்கினர்.
வலிந்துதவு நிறுவன இணைப்பா பிரதேச செயலகத்திற்குச் சென்றிருந்
8.முருகானந்தன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

3
த்தின் ,
இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை நவு நிறுவனம் ஒன்றின் அனுசரணையுடன் அங்குரார்ப்பணக் கூட்டம் திட்டமிட்டபடி - முக்தாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. னிக்கு அனேகர் வந்து சேராமையினால் நான்கு ந்தது. ல் ரஞ்சினியும் பாமதியும் முயற்சி எடுத்து வீடாகச் சென்று அழைத்திருந்தமையினால் Dபாலானவர்கள் பிரசன்னமாகியிருந்தார்கள். த் தொலைத்து விட்ட அவர்களின் முகத்தில் பட்டிருந்ததை அமுதன் அவதானித்தான். காலம் பார்கள். ஆனால் வாழ்க்கைத் துணையையும் கண்ணுக்கு முன்னாலேயே குரூரமான யுத்த பர்களது மனது இன்னமும் ஆறவில்லை. யுத்தம் து, அகதிகளாகிச் சென்றவர்களை முள்வேலி நந்தமையும், அதன் பின்னர் சில வருடங்கள் பயரில் சொந்த மண்ணிலே கொண்டு வந்து * எவையும் செய்து கொடுக்கப்படாமையும்
ன்பத்திலேயே மூழ்க வைத்திருந்தது. த கடுகாகச் சேர்ந்து உருவாக்கிய விடு வாசல், விட்டு விட்டு உயிர் ஒன்றையே காத்திட ஓடிப் து எதுவுமே மிஞ்சி இருக்கவில்லை. சிலரது சமாக இந்த ஊரவர்கள் தமது ஊருக்கே திரும்ப ாழ்வை மறுபடி வழமை நிலைக்குக் கொண்டு ளோ, தொழில் வாய்ப்போ, பிப்பதற்கான அடிப்படை டாமையினால் அவர்கள் "லும் குடும்பத்தலைவனை ளர்க்க முடியாமல் பெரும்
Tளரை, ரஞ்சினி, கத போதுதான் முதலில்

Page 12
சந்தித்தாள். கிராம அலுவலர்தான் அறிமுகப்படுத்தி வைத்தார். துணையைப் பறிகொடுத்த துயரத்தின் மத்தியிலும் நம்பிக்கையும் சுறுசுறுப்புமாக இருந்த அவளிடமிருந்த அசாத்திய திறமையை இனம் கண்டு கொண்ட அமுதன் அவளது கிராமத்தவர் பற்றி
48 : அளவளாவியதுடன் தனது அரசசார்பற்ற நிறவனம் மூலம் தன்னாலியன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட சிலருக்காவது பெற்றுத் தர முடியும் என்று கூறினான். அந்த உரையாடலின் விளைவாகவே இன்றைய கூட்டத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு பல்வேறு வயதுள்ள விதவைப் பெண்கள் வந்திருந்தார்கள். இள வயதிலேயே துணையைப் பறிகொடுத்த வர்களையும், சிறு குழந்தைகளுடன் தனித் துப்போன பெண்களையும், முதியவர் களையும் அன்போடு விழித்துப் பேசிய அமுதன் எடுத்த எடுப்பிலேயே அனைவரின் மனதிலும் நம்பிக்கையை ஊட்டினான். அவனது இளமையும், சுறுசுறுப்பும் அனை வரையும் கவர்ந்தன.
"உங்களை நீங்களே வலுப்படுத்திக் கொள்ள நீங்கள் முதலில் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த அமைப் பின் ஊடாக நாங்கள் முதலில் உங்கள் சில தேவைகளை நிறைவேற்றுவோம். பின்னர் நீங்களாகவே உங்களை வலுவூட்டிக் கொள் வதற்கான முயற்சிகளுக்கு சில திட்டங்களை முன்வைத்து ஒத்தாசை செய்வோம்.”
- அவன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஒரு மூதாட்டி குறுக்கிட்டார். "ஐயா, இங்கே வாற போறவர்கள் அரசியல் வாதிகள் எல்லாம் வாய்கிழியப் பேசுறாங்க. ஆனால் உருப்படியாக எதையும் செய்யல்ல.”
10

இன்னொரு நடு வயது குடும்பப் பெண் எழுந்தார். "ஐயா... எப்ப பார்த்தாலும் திரும்பத் திரும்ப் பதியுறாங்க... வாக்குறு திகளை நிறையவே சொல்லிச் செல்லுறாங்க. ஆனால் எமக்கு எல்லாமே கானல் நீராகவே இருக்கு. எதுவுமே கைக்கு எட்டுவதாக இல்லை.. வீட்டுத் திட்டம் கூட இன்னும் கிடைக்கவில்லை.” -
இப்போது ரஞ்சினி எழுந்தாள். "இந்த அமைப்பை ஏற்படுத்தி எமக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருக்கிற நிறுவனத்தை நாங்கள் தப்பாக நோக்கக் கூடாது. அரசு, ரோட்டுக்களையும், கட்டடங்களையும், நகர்புறத்தில் போடு கிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களும், கிராமத்தவர்களும் வாழ்வாதாரமின்றி சோகத்தைச் சுமக்கிறோம் என்பதை ஐயா அறிவார். அதனால்தான் எங்களைப் போன்ற பின்தங்கிய கிராமத்தை நோக்கி ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்கள். எமது குறைகளைக் கூறிக் கொண்டிருப்பதை விட்டு, தேவைகளையும், அவற்றை எட்டும் வழிகளையும் பற்றி சிந்திப்போம்.” - ரஞ்சினியின் நம்பிக்கையூட்டும் பேச்சும், தீர்க்கதரிசனமும்அமுதனைக்கவர்ந்தன. “நல்ல கருத்தொன்றை சகோதரி முன்வைத்துள்ளார். எமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் என்னமாதிரியான திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதை நீங்களே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 13
கலந்து பேசித் தீர்மானிக்கவேண்டும்.” என அவன் சபையோரைப் பார்த்துக் கூறியதும் பாமதி, ரஞ்சினியைப் பொறாமையுடன் நோக்கினாள்.
அமுதன் தொடர்ந்தான். "இப்போது நாம் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். உங்கள் மத்தியிலிருந்தே தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்யவேண்டும். முதலில் உங்கள் நிறுவனத்திற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும். நீங்கள் ஒரு பெயரைத் தெரிவு செய்யுங்கள்.”
"விதவைகள் சங்கம்.” என்று ஒரு பெண் கூறினாள்.
"வேறு யாராவது?” “விதவைகள் மேம்பாட்டுக் கழகம்...” பாமதி கூறினாள்.
இப்போது ரஞ்சினி எழுந்தாள். "விதவைகள் என்ற பெயரைத்தவிர்ப்போம். 'பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டுக் கழகம்' என்று வைப்போம். இவ்அமைப்பின் பிரதான குறிக்கோளாக வாழ்க்கைத் துணையை இழந்தமையினால் குடும்பத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்களின் புனர் வாழ்வு, வாழ்வாதார மேம்பாடு என்பவற் றைக் கொண்டு செயற்படலாம்.”
"நல்லது.. நீங்கள் விதவைகள் என்பதை மறந்து புத்துணர்வுடன் செயற்பட இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுடைய அபிப்பிராயம் என்ன?” அமுதன் கேட்டபோது பலரும் அதை ஏற்றுக் கொண்டு 'அப்படியே வைப்போம்..' என்றனர். தான் சிபார்சு செய்த பெயர் நிராகரிக்கப்பட்டு, ரஞ்சினியின் சிபார்சு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் பாமதியின் அழகு வதனம் ஓடிக் கறுத்து விட்டதை அருகிலிருந்த விமலா அவதானித்தாள். எனினும் பாமதி கூறிய பெயரைவிட ரஞ்சினி கூறிய பெயரே பொருத்தமாக இருப்பதாக அவளுக்குப்பட்டது.
"இப்போது நீங்கள் இந்த அமைப்புக்கான தலைவியைத் தெரிவு செய்யுங்கள்”. அமுதன் கூறியதும் சபையில் நிசப்தம் நிலவியது. ஒரு பெண் ரஞ்சினியின் பெயரைப் பிரேரித்ததும் பாமதி கடுப்புற்றாள். “சபையில் எத்தனையோ வயதான அனுபவம் - மிக்கவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதே சிறந்தது. நான் ஆசிரியை சந்திராவைப் பிரேரிக்கிறேன்.” பாமினி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

சொல்லி முடிப்பதற்குள் சந்திரா குறுக்கிட்டு மறுத்துரைத்தாள்.
"மூன்று பிள்ளைகளைப் பார்க்கவே நேரம் போதாது. பள்ளிக்கூட வேலை. அதோட வயசான அம்மாவும், வருத்தக்கார மாமியும் என் கூட இருக்கிறதால என்னால செயற்படுறது கஷ்டம். வேணுமென்னா நிர்வாகசபை உறுப்பினர்களிலைஒருத்தியாகச் செயற்படுறேன். ரஞ்சினி வயசில குறைஞ்சவர் என்றாலும் செயற்படக் கூடியவர். பிள்ளைகளும் இல்லை.” - சந்திரா ரீச்சர் இப்படிச் சொல்வார் என்கிறதை சிறிதும் எதிர்பார்க்காத பாமதிக்கு இது ஏமாற்றமாகப் போய்விட்டது. ரஞ்சினி ஏகமனதாகத் தலைவியாகத் தெரிவு செய்யப்பட்டதும் அடுத்து செயலாளர் பதவிக்கு பிரேரணை கோரப்பட்டபோது ரஞ்சினி, பாமதியின் பெயரை முன் மொழிந்தாள். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கிற்கு அமைவாக ரஞ்சினி செயற்பட்டபோது பாமினிக்கு ஆச்சரியமாக இருந்தது. - தெரிவுகள் முடிந்ததும் அமுதன் திட் டங்கள் பற்றி சபையோரிடம் கோரினான். சிலருக்கு தையல் மிசின்களை வழங்கினால் அவர்களது வருவாயை அதிகரிக்க முடியும் என்ற முன்மொழிவை பாமதி முன்வைத்தாள். 'இதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதுடன் ஒரு சிலரே பயனடைவார்கள்' என்றான் அமுதன்.
"தனிநபர்களுக்கு என்று வழங்காமல் பொதுவாக எல்லோரும் பாவிக்கக் கூடிய வகையில் வழங்கலாம்” என்று முன்மொழிந் தாள் ரஞ்சினி. அவளது சாதுரியத்தை மெச்சினான் அமுதன்.
“வேறு ஏதாவது திட்டங்கள் இருப்பின் சொல்லலாம்”
"எல்லோரும் பங்காற்றக் கூடிய வகையில் சில பட்சணங்களைச் செய்து நகரி லுள்ள கடைகளுக்கு வழங்கலாம்” என்று ரஞ்சினி கூறியதும், “இது நல்ல திட்டம். உங்களுக்குத் தேவையான பாத்திரங்கள், ஆரம்பிப்பதற்கான நிதி உதவிகளை எங்கள் நிறுவனம் வழங்கும். உடனடியாக உண்ணும் பட்சணங்கள், சில நாட்கள் வைத்து உண்ணக் கூடிய பட்சணங்கள் என்பவற்றை செய்யலாம். கடைகளில் முன்னரே கதைத்து
11

Page 14
அதற்கேற்றவாறு செய்யலாம்” அமுதனின் உரை அனைவரையும் கவர்ந்தது. பாமதி
அவனது உரையில் மாத்திரமன்றி அவனிலும் சொக்கிப் போனாள்.
திட்டமிட்டபடி சங்க வேலைகள் மும் முரமாக நடந்தன. கிடைக்கும் வருவாய் அவர்களுக்கே என்பதால் அனைவரும் பற்றுறுதியுடன் பங்காற்றினார்கள். வருமா னத்தில் ஒரு பகுதியை சங்கத்தின் கணக்கில் வைப்பிலிட்டு, உறுப்பினர்களுக்கு கடனு தவியும் வழங்கப்பட்டது. கோழிவளர்ப்பு, ஆடு மாடு வளர்ப்பு, வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை எனப் பல வழிகளிலும் உறுப்பினர்கள் செயற்பட்டனர்.
கழகம் தொடர்பான நடவடிக்கைகளில் அடிக்கடி பாமதி, விமலா, ரஞ்சினி மூவரும் செயலாளர், பொருளாளர், தலைவி என்பதால் அமுதனோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அமுதன் - சுறுசுறுப்பான, எடுப்பான இளைஞனாகவும் - கெட்டிக்காரனாகவும் இருந்தமையால் அவனை எந்தப் பெண்ணுக் குத்தான் பிடிக்காது? இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
அவன் திருமணமாகாத இளைஞன் என்பதாலும், தாங்கள் துணையை இழந்தவர்கள் என்பதாலும் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு கடிவாளமிட்டே பழகிவந்தனர். தெளிந்த நீரோடையில் கல்லை விட்டெறிந்தது போல்ஒருநாள் பேச்சுவாக்கில அமுதன் கூறிய செய்தி இவர்களிடையே ஒரு சலனத்தை ஏற்படுத்திவிட்டது.
அன்றொரு நாள் பேச்சு வாக்கில் பாமதி தான் கேட்டாள். "நீங்கள் ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை?”
அவன் விரக்தியோடு சிரித்தான். "ம்... என்னை உயிருக்குயிராகக் காதலித்ததாகக் கூறிய ஒருத்தி பின்னர் எம்மிடையேயான சாதி வேறுபாட்டை அறிந்ததும் ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டாள். அப்புறம் எனக்கு பெண்கள் என்றாலே வெறுப்பு. இந்தக் காலகட்டத்தில் இறுதிக்கட்டப்போர் வந்து எல்லோரையும் நிர்க்கதியாக்கிவிட்டது. எனது அக்கா, தங்கை இருவரது கணவன்மாரும் வேட்டுக்களுக்குப் பலியாகி விட்டனர். அதன்பின் அவர்க ளுக்காகவே வாழ்ந்தவன். எனது தங்கையை முற்போக்கான ஒரு இளைஞன் மணந்து கொண்டான். அக்காவை - தாரமிழந்த
12

ஒருவருக்கு கட்டி வைத்தபின் இப்போதுதான் சற்று ஆறுதலாக இருக்கிறேன்”.
“உங்கள் தங்கைக்கு வாழ்வழித்த அந்த முற்போக்கு இளைஞனைப் போல நீங்கள் ஏன் யாருக்காவது வாழ்வு கொடுக்கக் கூடாது?” சற்றும் எதிர்பாராமல் பாமதி கேட்டதும் அமுதன் சற்று ஆடித்தான் போனான். அந்த மெளனத்தினிடையே மூவரும் அவனை நோக்கினார்.
அமுதன் தனது மௌனத்தைக் கலைத்தான்.
"சிலவேளைகளில் அப்படியும் யோசித்த துண்டு. ஆனால் மனதுக்குப் பிடித்த ஒருத்தியைச் சந்திக்க வேண்டுமே?” அவன் நெடு மூச்செறிந்தான்.
சில நாட்களின் பின்னர் பாமதி அவனைச் சந்தித்த போது, “சேர்... உங்களை நான் விரும்புவது உங்களுக்குப் புரியவில்லையா?” என்று வாய் விட்டுக் கேட்டபோது அவன் திகைத்துப் போனான். "பாமதி அப்படி ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்...” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
அமுதனுக்கும் அந்தக் கிராமத்துக்கும் இடையிலான பிணைப்பு அவனது சேவையினால் நெருக்கமானதில் ஆச்சரிய மில்லை. துன்பப்பட்ட மக்களின் துயர்துடைத்தலில் அவன் ஆற்றிவரும் பங்கினால் பலரும் பயனடைந்தார்கள்.
முன்பு விதவைகள் என்றதும் ஒதுக்கி வைத்த நிலை இன்று மெல்ல மெல்ல தளர்வடைந்து வருகின்றது. வெள்ளைப் புடவையுடன் வீட்டுக்குள் முடங்கியிருக்க முடியாத சூழ்நிலை! குடும்பத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்று வருவாயை ஈட்டிட வேண்டிய விதவைப் பெண்கள் வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியுமா என்ன?
ஒரு தடைவை அமுதன் உரையாற்றும் போது இது பற்றிக் குறிப்பிட்டிருந்தான். “போரின் வடுக்கள் ஏற்படுத்திய துயரின் மத்தியிலும் பெண்களின் வாழ்வில் பல முன்னேற்றகரமான நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றமை ஆரோக்கியமான விடயம். அடுப்பங்கரையில் ஒடுக்கப்பட்டிருந்த பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை உருவானது. பெண்கள் கிணற்றுத் தவளைகளாக இல்லாது வெளியுலகுக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 15
காலம் கவலைகளை மறக்க உதவும் என்பார் சில குடும்ப உறுப்பினர்களையும் கண்ணு வேட்டுக்களுக்குப் பறிகொடுத்த இவர்களது
வந்ததில் அவர்களது கல்வி மேம்பாட்டைப் போலவே, யுத்தத்திற்கும் முக்கிய பங்குண்டு. முன்பு விதவைப் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டார்கள். பின் நாளில் ஒதுக்கி ஒடுக்கி வைக்கப்பட்டார்கள். - இன்று நிலைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழ்ச் சமூகத்தில் விதவா திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலை ஏற்பட்டுள்ளது”.
அவனது உரையிலிருந்த உண்மையை யதார்த்த பூர்வமாக இக்கிராமத்திலும் தரிசித்து வருகின்றார்கள். கணவனைப் பறிகொடுத்த துயரில் இன்னொரு திருமணம் பற்றி எண்ணியிராத பெண்கள் கால ஓட்டத்தில் மறுமணம் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்தக் கிராமத்தில் பாமதி, ரஞ்சினி, விமலா போன்ற இளம் விதவைகள் மனதிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதில் வியப்பில்லை. அவர்களும் வாழத்தானே வேண்டும்? - அமுதன் தன்னோடு பழகும் முறையைப் பார்த்தால் ரஞ்சினி ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள். இரண்டு மூன்று நாள் பழகினால் படுக்கைக்கு அழைக்கும் காமுகர்கள் நிறைந்த உலகில் கட்டுப்பாட்டுடன் பழகும் அவளது பண்பை ரசிக்கவே செய்தாள்.
மறுமணம் பற்றி சிந்திக்கும் போதெல்லாம் ரஞ்சினியின் மனதில் அவளதுகணவன்யோகன் மனத்திரையில் தோன்றுவான். - காதலித்து கைப்பிடித்து மகிழ்வோடு வாழ்ந்தவன் இப்படி ஷெல் வீச்சில் பொசுக்கென போய்விட்டான். கண்முன்னாலே துடி துடித்து சிகிச்சையளிக்கவும் - வாய்ப்பின்றி இறந்து போன அந்த நிகழ்வை நினைக்கும் போது இப்போது கூட ரஞ்சினியின் மனது வேதனையில் துவழும். யோகனோடு வாழ்ந்து மகிழ்ந்த காலம் அவளுக்குச் சொர்க்கமாக இருந்தது.
ஆனால் இன்று.... அவனும் இல்லை. அவனோடு வாழ்ந்த வீடும் விமானக் குண்டு வீச்சுக்கு இரையாகி கற்குவியலாக இருக்கிறது. அவனில்லாத எதிலும் அவளுக்கு இனிமை இல்லாத நிலை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

கள். ஆனால் வாழ்க்கைத் துணையையும் ரக்கு முன்னாலேயே குரூரமான யுத்த
மதுை இன்னமும் ஆறவில்லை.
தோன்றியிருந்தது. வெளியில் எவ்வளவு தான் கலகலப்பாக இருந்தாலும் மனம் இருண்டு தான் இருந்தது. இந்த இருளிலிருந்து விடுபட சமூகப்பணி அவளுக்கு உதவியது. காலப்போக்கில் - அதையும் - தாண்டி அமுதனுடனான பழக்கம் - அவளது மனதில் சலனத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்துவதை அவள் உணர்ந்தாள். - கணவனைப் பறிகொடுத்த காலத்தில் முகமெங்கும் சோக ரேகைகளாக, முகத்தில் மகிழ்வின் சாயல் மறைந்து போய், இமைக்குக் கீழ்கருவளையம்தோன்றிடஅவனை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள்.
- இன்று அந்த நிலையிலிருந்து விடுபட்டு சற்று இயல்பாகி இருக்கிறாள். துணையைப் பறிகொடுத்த பின்னர் வாழ்க்கையில் என்ன இருக்கப் போகிறது? ஆறுதலுக்குக் குழந்தை கூட இல்லை. மனம் விட்டுப் பேச, அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ள, அந்நியோன்னியமாக உறவாட இனி அவளுக்கு யாருமில்லை என்று எண்ணியிருந்த நிலையில் இன்று ஏதோ ஒரு மாற்றத்தை உணர்கிறாள். - யோகனுக்கும் அமுதனுக்குமிடையே சில ஒத்த போக்குகளை அவளால் அவதானிக்க முடிந்தது. அவனுக்கும் அவளில் ஈர்ப்பு இருப்பதாக உணர்ந்தாள். - எனினும் இன்றுவரை அவன் வாய் திறந்து கூறாத போது தான் சலனப்படுவதில் அர்த்தமில்லை என்று எண்ணினாள். எனினும் அமுதன், நிறுவனப் பணிகளில் அவளோடு இணைந்து செயற்பட்டு வந்தான். அவள் குழம்பித் தவித்தாள். ) - இதற்கிடையில் பாமதிஅமுதனின்பதிலால் மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்தாள். அமுதனுக்கு ரஞ்சினி மீதுள்ள ஈர்ப்புத் தான் தன்னை நிராகரிக்கக் காரணம் என எண்ணினாள். இதனால் கோபமுற்ற அவள் அமுதனையும், ரஞ்சினியையும் பற்றி அவதூறாகக் கதை கட்டினாள். இதனால் ரஞ்சினி மாத்திரமல்ல, அமுதனும் குழம்பிப் போனான். "இல்லாத ஒன்றை கூறி கதை கட்டி விட்டாளே” என கண்கலங்கி அழுத அவளை அமுதன் தேற்றினான்.
13

Page 16
"அவள் இல்லாத ஒன்றையும் கூறவில்லை. ரஞ்சினி எங்கள் மனதைப் படித்து மிகுதியைப் புனைந்திருக்கிறாள். இதுவரை உங்களிடம் எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு இப்போது என்னை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. ரஞ்சினி உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சம்மதமென்றால் நாங்கள் திருணம் செய்து கொள்ளலாம்.” - அவனது வார்த்தைகளில் ஒரு கணம் பூரித் துப்போன ரஞ்சினியின் முகம் மறுகணமே வாடிவிட்டது. தான் இதை ஏற்றுக் கொண் டால் ஏற்கனவே அள்ளி வீசப்பட்ட சேறு உண்மையாகிவிடுமே என்ற எண்ணம் மனதில் தோன்றியது. கூடவே யோகனின் அன்பு மனம் அவள் மனத்திரையில் வந்து போனாது.
"என்ன யோசிக்கிறியள் ரஞ்சினி?” திடீரென்று பதில் சொல்ல முடியாது தான். நாளைவரை யோசித்து முடிவு சொல்லுங்கள். பண்பாட்டுப்போலிகளுக்காகதயங்காதீர்கள். சமூகத்தின் விமர்சனம் கூட நாம் இணைந்தால் மறைந்து விடும். உங்களுடைய சாதகமான பதிலுக்காக ஒரு நாள் காத்திருக்கிறன்.”
அன்று முழுவதும் யோசனையில் ஆழ்ந்திருந்த ரஞ்சினியால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியவில்லை. இரவு முழுவதும் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தாள். யோகனின் நினைவுகளும் அமுதனின் நினைவுகளுமாக மனது ஓய்வின்றித் தவித்தது. - பாலை நிலைத்தில் பொழிகின்ற நிலா பயனற்றுப் போய் விடுவது போல அவளது வாழ்வின் வசந்தங்கள் இலை உதிர் காலமாகிவிட்ட நிலையில், இப்போது மீண்டும் துளிர்த்தெழப்
-- பொழியும் மழைபோல அமுதனின் நினைவுகள்...
அவள் எப்போது கண்மூடி உறங்கினாள் என்று தெரியவில்லை. உறக்கத்திலும் கனவுகளின் ஊர்வலம்! 'ரஞ்சினி ஏன் தயங்குகிறாய்? நான் இல்லை என்றாகி விட்ட பின்னர் நீ மறுமணம் செய்வதில் என்ன தவறு? நீவாழவேண்டியவள். வாழவேண்டிய வயதில் ஏன்வாடிக் கருக வேண்டும்? தைரியமாக முடிவு எடு. என்றைக்கும் என் ஆசிர்வாதம் உனக்குண்டு என்கிறான் யோகன்.
அவள் திடுக்கிட்டுக் கண் வழித்தாள். பால் நிலா பொழிந்து கொண்டிருந்தது. ஜன்ன லூடே குளிர்காற்று வீசியது.
காலையில்கண்விழித்தரஞ்சினி தெளிவாக இருந்தாள்.
- 0 0 0
14

நவீன உலகின் நாளாந்த நகர்வுகளை நாடி பிடித்துப் பார்த்தபடி வலைவிரிக்கின்றன ஏகபோக சந்தை வர்த்தகச் சிலந்திகள்!
நவ நாகரீக அரிதாரப்பூசி சுயத்தை இழந்துவிட்ட சூனிய வெளியில் நாம்.
அந்நிய மொழி மோகம் சுயமொழிக் கல்வியை பந்தாட வெகு இலாவகமாக உள்ளே கால் பதித்து விட்ட சர்வதேச பள்ளி வியாபாரம் வெள்ளிப் பணத்தை அள்ளிக் குவிக்கிறது!
புட்டியாலை பருக்கும் புதுயுக “மம்மி”க்களின் கட்டழகு கரிசனைகள் பெட்டியால் கம்பனிகளுக்கு தாலாட்டும் சுகத்தை தாரைவார்த்துவிட்டன.
பாரம்பரிய உணவுச்சுவைகளை பகற்கொள்ளையிட்டு
ஆரவாரம் செய்கின்றன ஐந்து நட்சத்திர ஆடம்பரங்கள்!
அஞ்சல் எழுதியெழுதி அனுபவித்த சுகங்களை கொஞ்சு மொழி பேசும் தொலைபேசிக் கம்பனிகள் குடிமூழ்க வைத்துவிட்டன!
நோய்களை அண்டவிடாத நுட்பமான அஞ்சரைப்பெட்டி சமையல்கள் காணாமற் போனதால் ஊசிகளும் மருந்துகளும் உணவுகளாக உள்வீட்டில் கடைவிரித்துக்கொண்டன!
நாடி(ப்)பிடித்த நைலோன் வலைகள் ஷெல்லிதாசன் |
பாருந்துகளில் முக்குளித்தெழுந்த மஞ்சள் வெதும்பல்கள் க(ன்)னியாக கண்சிமிட்டி காசு பறிக்கின்றன.
இந்த எட்டுக்கால் பூச்சிகள் இதமாக பின்னிய நவமான நைலோன் வலைகளில் தெரிந்து கொண்டே அகப்பட்டு திணறித் தவிக்கும் மனிதப்பூச்சிகளாக நீயும் ஏன் நானும் கூடத்தான்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 17
கித்சிறி மலல் கொட என்ற ச காலப்பகுதியில் ஏற்பட்ட பௌத்த சட குறித்த ஆய்வு நூலை எழுதினார். Budd Religious Revival and change என்பது நூல் கலிபோர்ணியா பிரஸ்' வெளியீடான
ஆய்வு நூல்களிற்கு மதிப்புரைகள் எ கொள்வதே மரபு. ஆனால் நான் இங்கே இதற்கான காரணத்தைக் கூற வேண்டும் வரலாற்றியல் நோக்கிலான ஆய்வுகளை உள்ளனர். கணநாத் ஒபயசேகர, கொம்பி குணவர்த்தன, எச்.எல். செனிவிரத்தின ஆ ஆய்வாளர்களின் பட்டியலில் கித்சி பெறுகின்றார். ஆதலால் ஏறக்குறைய மாணவர்களுக்கும், பொதுவாசகர்களுச் பற்றிய அறிமுகம் இக்கட்டுரையில் இட
கித்சிறி மலல்கொட1965 -1968கால் சமூகவியலில் கலாநிதி பட்டப்படிப்பை ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. பின்ன. விரிவாக்கல்களுடன் மேற்குறித்த நூல் 'மறுமலர்ச்சியும் மாற்றமும்' என்று குறிப் விளங்கிய சமயக் கொள்கைகளும் நடை புதுமலர்ச்சி பெறுவதையே மறுமலர்ச். 1750 - 1900 காலப்பகுதியில் இலங்கைப் எற்பட்ட வளர்ச்சிப்போக்குகளை 'மறுப் என்று மட்டும் கூற முடியாது. இவ்வளர்ச்சிப்
- இலங்கையில் பொத்தசமய
1750 1
நீ மலல் கொடன்
கந்தையா ஏ
டன. குறிப்பிட்டுள்ளதாக இலங்கையில் 1750 - 1900 கா மாற்றங்களின் பின்னணியில் இரண்டு சமூக அமைப்புக்களில் மாற்றங்கள் சமயத்துறையில் மறுமலர்ச்சியும் மாற்ற மிசனரிகளின் தாக்கமும் பௌத்த சம் சமய மறுமலர்ச்சியும் மாற்றமும் என்ற தொடர்புபட்டிருப்பது முக்கியமானது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

மூகவியலாளர் இலங்கையில் 1750 - 1900 மய மறுமலர்ச்சியும் மாற்றமும் என்ற விடயம் hism in Sinhalese Society 1750 - 1900 - A Study of பின் ஆங்கிலத் தலைப்பு. 'யூனிவெர்சிட்டி ஒப் இந்நூல் 1976 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ழுதும் போது புதிய நூல்களைத் தேர்ந்து பழைய நூல் ஒன்றைத் தேர்ந்து கொண்டேன். . இலங்கையின் பௌத்தம் பற்றிய சமூகவியல். ள எழுதியவர்களில் முக்கியமானவர்கள் சிலர் ரிட்ஜ், அமிஸ், யல்மன், பட்னிஸ், ஆர்.எல்.ஏ.எச். ஆகியோர் முக்கியமானவர்கள். இம்முக்கியமான சிறி மலல்கொடவும் முதன்மையிடத்தைப் 35 வருடப் பழமை மிக்கதாயினும் ஆய்வு கும் விருந்தாக அமையும் இச்சிறப்புமிகு நூல் ம்பெறுகிறது. அப்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ப மேற்கொண்டார். அவரது ஆய்வேடு 1970 1 இவ்வாய்வேட்டை சில திருத்தங்களுடன் பாக வெளியிட்டார். இந்நூலின் தலைப்பில் பிடப்பட்டிருந்தது. பண்டைய நாளில் சிறந்து முறைகளும் மீள உயிர்ப் பிக்கப்பட்டுச் சமயம் சி என்ற சொல் குறிப்பிட்டு நிற்கின்றது. பில் பௌத்த சமயத்தில் மலர்ச்சி'
மறுமலர்ச்சியும் மாற்றமும்)
1900
எ நூல் பற்றிய அறிமுகம்
Fான்முகலிங்கம்
போக் கு க ளில் - முக்கிய மாற்றங்களும் வெளிப்பட் - ஆகையால் மறுமலர்ச்சியும் மாற்றமும் என்று
மலல்கொட தெரிவித்துள்ளார். எலப்பகுதியில் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட அம்சங்கள் இருந்தன. (1) மரபுவழி அரசியல் ஏற்பட்டன. அம்மாற்றங்களின் விளைவாக றமும் நிகழ்ந்தன. (2) இக்காலத்தில் கிறிஸ்தவ யத்தைப் பாதித்தது. இலங்கையில் பௌத்த 5 விடயத்தோடு மேற்குறித்த இரு அம்சங்கள் - மேலும் இக்காலப்பகுதியில் டச்சுக்காரரும்
15

Page 18
(1796 வரை) பின்னர் பிரித்தானியரும் இலங்கையில் ஆட்சி செய்தனர். தனித்துச் சுதந்திரமாகச் செயற்பட்ட கண்டி அரசும், 1815 இல் பிரித்தானியர் ஆட்சியன் கீழ்
வந்தது. சமய மறுமலர்ச்சியின் இருவேறு கட்டங்கள்
1750 ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி இயக்கத்தை இருவேறு கட்டங்களாகப் பிரித்து நோக்குதல் முடியும்.
சரணங்கர தேரர் என்னும் சமயத்துறவி தொடக்கி வைத்த சீர்த்திருத்தங்களும், அதன் தொடர்ச்சியாக சியாம் நிகாயவில் இருந்து பிரிந்து சென்ற கீழ்நாட்டு சிங்கள பெளத்த துறவிகளின் அமரபுரவிகாரையின்தோற்றமும் வரையான கட்டம் சமய மறுமலர்ச்சியின் முதலாவது கட்டமாகும். இக்கட்டம் 1860 இல் முடிவடைகிறது. மலல் கொடவின் நூலின் முதலாம் பகுதி இக்கட்டத்தைப் பற்றிய விரிவான ஆய்வாகும். அத்தியாயம் II, III, IV, V என்ற நான்கு அத்தியாயங்களில் இது பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
நூலின் இரண்டாம் பகுதியில் கிறிஸ் தவத்திற்கு எதிர்ப்பாகத்
- தோன்றிய சீர்திருத்தவாத இயக்கமும் அதன் விளை வான சமய மறுமலர்ச்சியும் மாற்றமும் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி VI, VII என இரு அத்தியாயங்களைக் கொண்டது. இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்த ஒரு இயக்கம் ஆயினும் நூலாசிரியர் தம் ஆய்வை 1900 என எல்லையிட்டு கொண்டுள்ளார். இவ்விரண்டாம் கட்டம் 1860களில் ஆரம் பித்து, இரண்டாம் கட்டத்தில் எழுந்த இயக்கத்தை 'புரட்டஸ்தாந்திய பௌத்தம் (Protestant Buddhism) என்று மலல்கொட குறிப்பிடுகின்றார். இரண்டாம் பகுதியின் தலைப்பாகவும் இத்தொடரையே அவர் குறிப்பிட்டுள்ளார். நிலை மாற்றம் என்ற கருத்து
இந்தியாவில் புத்தபிரான் காலத்தில் தோன்றிய ஆரம்பகாலப் பெளத்தம் பல மாற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்தது. கி.மு - 3 ஆம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் பௌத்தத்தில் முதலாவது - பெருமாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் பௌத்தம் புகுந்த போதும் 16

இலங்கை நிலைமைகளுக்கு ஏற்ப அது பல மாற்றங்களைப் பெற்றது. பௌத்த சமயத்தின் வரலாற்றில் ஏற்பட்ட இம்மாற்றங்களை மக்ஸ் வெபர் என்ற சமூகவியலாளர் நிலைமாற்றம் (Transformation) என்ற கருத்தை உபயோகித்து விளக்கம் கொடுத்தார். மலல் கொடவின் நூல் நிலைமாற்றம் என்ற இக் கருத்தை பிரயோகித்து இலங்கையின் பௌத்தத்தில் எற்பட்ட மாற்றங்களிற்கு விளக்கம் கொடுக்கிறது. நூலின் முதலாம் அத்தியாயமான முன்னுரையிலும், இரண் டாம் அத்தியாயமான 'பின்னணி' (The Background) என்ற தலைப்பில் உள்ள அத்தியாயத்திலும் நிலைமாற்றம் பற்றிய கோட்பாடு விளக்கங்களை மலல்கொட தருகின்றார். வரலாறு, சமூகவியல், ஒப்பீட்டுச் சமயம் ஆகிய துறைகளின் கல்வியில் அக்கறையுடையோருக்கு இக்கோட்பாட்டு விளக்கங்கள் மிகுந்த பயனுடையவை.
ஆரம்பகால பெளத்தம் ஞானிகளின் மார்க்கமாகும், பௌத்த சமயத்துறவிகள் சமூகத்தில் இருந்து விலகி உலகியல் வாழ்க்கையை நிராகரித்த தமது ஆன்மீகப் பயணத்தில் கவனம் செலுத்தினர். அவர்கள் தியானத்திலும், சமயஞானச் சிந்தனையிலும் தம் கருத்தைச் செலுத்தினர். புத்தர் போதித்த சமயம், காலப்போக்கில் பெருந்தொகையான மக்களின்சமயமாகமாறிய போது ஆரம்பகால பௌத்தத்துறவிகளில் இருந்து வேறுபட்ட இயல்புகளையுடைய துறவிகள் தோன்றினர். உலகை முற்றாகத்துறந்து காடுகளை நோக்கிச் செல்லும் சந்நியாச நெறிக்குப் பதிலாக மக்களுடன் சமூகத்தில் வாழ்ந்து சாதாரண மக்களின் சமயத் தேவைகளை நிறைவு செய்யும் துறவிகளிற்கான தேவை எழுந்தது. பெளத்தம் குடியான் விவசாயச் சமூகங்களில் வேரூன்றிய போது, பெருந்தொகையான ஜனத்திரளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் சமயமாக மாறியது. பெருந் தொகையான மக்களின் சமயம் சில முன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மக்ஸ் வெபர் கூறினார். முதலாவதாக அது அடிநிலை மக்களின் ஆன்மீகத் தேவைகளை (Plebian Raligious Needs) பூர்த்தி - செய்ய வேண்டும். இரண்டாவதாக அச்சமயம் உலகியல் சார்ந்த நிறுவனங்களுடனும் அரசுடனும் பிணைப்புக்களை வளர்த்
- கொள்ளவேண்டும். அசோகச்
துக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 19
சக்கரவர்த்தியின் ஆட்சியில் பௌத்தம் மேற்குறித்த இரு இயல்புகளையும் பெற்றது. அவ்வாறு நிலைமாற்றம் பெற்ற பௌத்தம் சாதாரணமக்களின் தேவைகளுக்கு உரிய மதமாகியது. - பௌத்தம் உலகச் சமயமாகப் பிறநாடு களில் பரவிய வரலாற்றுப் போக்கை 20 ஆம் நூற்றாண்டின் சமூகவியலாளர்கள் பலர் ஆராய்ந்தனர். தாய்லாந்தின் பெளத்தம்பற்றி இலங்கையரான ஸ்ரான்லி ஜே.தம்பையா ஆராய்ந்தார். யங், Kaufman என்ற ஆய்வாள ரும், தாய்லாந்து பெளத்தம் பற்றி ஆராய்ந்தனர் என்று கூறப்படுகிறது. நாஷ், ஸ்பைறோ என்ற இருவர் பர்மா பற்றிய ஆய்வைச் செய்தனர். இலங்கையின் பௌத்தம் பற்றி கணநாத் ஒபயசேகர, அமிஸ், யல்மன், கொம்பிரிட்ஜ் ஆகிய ஆய்வாளர்கள் சிறப்பான ஆய்வுகளைச் செய்தனர். இவ்வரிசையிலேயே தமது நூலும் அடங்குவதாக மலல்கொட குறிப்பிடுகிறார். 'மிசனரி” வேட்கை
பெளத்தம் உலகமதமாகத் தழைத்து வளர்வதற்கு அது சாதாரண மக்களின் சமயத்தேவைகளை பூர்த்தி செய்வதாய் மாற்றம் பெற வேண்டியிருந்தது. இதனைவிட இன்னொரு விடயமும் துணையாக இருந்தது. இதனையே மதம் பரப்பும் 'மிசனரி வேட்கை' (Missionary Zeal) என்று வெபர் குறிப்பிடுகிறார். இந்தியாவின் ஆரம்பகாலப் பெளத்தம் அரசியல் சார்பற்றதாக இருந்தது. அது சமூகத்தில் இருந்து விலகிய துறவிகளின் சமயமாக இருந்தது. கி.மு.3 ஆம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தி ஆட்சி செய்த போது அரசு அதிகாரம் பௌத்தத்திற்கு துணையாக மாறியது. சமயத்தைப் பரப்பும் வேட்கையும் வெளிப்பட்டது. இலங்கையிலும் அசோகனின் சமகாலத்தவரான தேவநம்பியதீசன் (கடவு ளின் அன்பைப் பெற்றவர்) அரசானாக முடி சூட்டிக்கொண்டார் காலப்போக்கில் இலங்கையில் போதிமர வழிபாடு, புத்தரின் புனித சின்னங்களை வைத்து வழிபடும் சைத்தியங்களை அமைத்தல், பெரும் சமய விழாக்களை நடத்துதல் ஆகிய சடங்கு முறையிலான வழிபாடுகள் - என்பனவும் வளர்ச்சி பெற்றன. பெளத்தம் பெரும் ஜனத்திரளின் சமயமாகியது. சமயம் பரப்பும் வேட்கையுடையோர் ஆர்வத்துடன் செயற் பட்டனர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

பெருந்தொகையான மக்கள்திரள் பௌத்த சமயிகளாக ஆகும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களையும், தூய்மையான சமயக் கோட்பாடுகளில் இருந்து நடைமுறைச் சமயம் விலகுவதையும் மலல் கொட சமூகவியல் நோக்கில்தெளிவுபடுத்துகிறார். பௌத்தத்தின் முதன்மையான நோக்கம் ஆன்மீக ஈடேற்றம் அல்லது துக்க நீக்கம் மூலம் நிர்வாண நிலையை அடைதல் ஆகும். இம்முதன்மை நோக்கத்தை விட வேறு சில இரண்டாம் நிலை நோக்கங்களும் இருந்தன. அவை உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள இல்வாழ்வோனை நல்வழிப்படுத்திப் புண்ணிய நெறியில் வழிப்படுத்தும் கடமைகளை கொண்டனவாக இருந்தன. வனவாசம் (ஆரண்ய) மேற்கொள் ளாது சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு (ஹம்வாசி) பணிசெய்யும் துறவி உலகியல் கருமங்களில் இருந்து தன் பிணைப்புக்களை அறுத்துக் கொள்ளவில்லை. துறவிகள் 'சங்க' என்ற அமைப்பை ஒரு நிறுவனமாகக் கட்டமைத்துக் கொண்டனர். ஆழமான கல்வியில் ஈடுபட்ட துறவிகள் 'அபிதம்மம்' என்னும் பெளத்த மெய்யியலில் ஆராய்ச் சியை மேற்கொண்டனர். நூல்களைப் பாளி மொழியில் அறிவாளிகளுக்காக எழுதினர். இன்னொரு பிரிவினர் சாதாரண மக்களுக்கு மதத்தைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் பொது மக்களின் மொழியான சிங்களத்தில் மக்களுக்கு விளங்கக் கூடியவகையில் நூல்களை எழுதினர். பிக்குகளின் பொருண்மியத் தேவைகளை நிறைவு செய்யும் தேவை ஏற்பட்டது. மடாலயங்கள் தோன்றின. இம்மடாலயங்களுக்குச் செல்வந்தர்கள் பணத் தையும், பொருளையும் தானமாக வழங்கினர். நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. மடலாயங்கள் பெரும் சொத்துடமை நிறுவனங்கள் ஆயின. பெளத்தம் நிலமானிய அமைப்பின் நிறுவனச் சமயம் என்ற நிலையைப் பெற்றது. மக்ஸ்வெபர் பௌத்தம் அடைந்த இந்நிலை மாற்றத்தை மடாலய நிலப் பிரபுத்துவம் (Monastic land lordism) என்று குறிப்பிட்டார். பெரு நெறியும் சிறு நெறியும்
சமயம் பற்றிய சமூகவியலாளர் பெருநெறி (Great tradition)சிறுநெறி (Little tradition) என்ற கருத்தாக்கங்களை பிரயோகித்துக் சமய
17

Page 20
நம்பிக்கைகள் சடங்குகள் ஆகியவற்றின் இயல்புகளை விளக்குவதுண்டு. தேரவாத பெளத்தம் அறிவாளிகளிற்குரிய கோட்பாடு களைக் கொண்ட மதம். அதன் சமய வழிபாட்டு முறைகளும், சமயச்சடங்குகளும் பெருநெறி என்ற வகைக்குள் அடங்குவன. பௌத்தம் அல்லாத நம்பிக்கைகள், பெளத்தத்திற்குள் எவ்விதம் - புகுந்தன, நிலைத்திருந்தன. பெளத்தம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்கிருந்த சமய நம்பிக்கைகளும், இந்து சமய நம்பிக்கைகளும், மகாயான பௌத்த மரபுகளும் எவ்விதம் பௌத்தத்தில் நுழைந்தன என்பது பற்றி வரலாற்று முறைப்பரவல் - (Historical diffusion) வகையான விளக்கங்கள் உள்ளன. பௌத்தத்திற்கு அந்நியமானவையும், அதன் கொள்ளைகளோடு - முரண்பட்டனவுமான நம்பிக்கைகளும் வழக்கங்களும் ஏன் இலங்கைப் பௌத்தத்தில் நிலைத்திருந்தன என்பதற்கு வரலாற்று முறைப்பரவல் என்ற நோக்குமுறை திருப்தியான விளக்கத்தை தரமுடியாது என்று மலல்கொட கூறுகிறார்.
முரண்பாடுடைய சிறுநெறி மரபுகள் பௌத்தத்தில் நிலைத்திருப்பதற்குரிய காரணத்தை 'அடிநிலை மக்களின் சமயத் தேவைகள்' என்ற கருத்தின் இன்னோர் அம்சமான அவசரகால உதவி அல்லது ஆபத்து உதவி (Emergency aid) என்ற கருத்தின் துணையுடன் விளக்க முடியும் என மலல்கொட குறிப்பிடுகிறார். இதுவும் மக்ஸ்வெபர்குறிப்பிட்டதொருகருத்தாக்கமே ஆகும். மனிதர் இருவகையான ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றனர். அகத்தே இருந்து வரும் அச்சம், சந்தேகம், கலக்கம் என்பன ஒருவகை, புறத்தே இருந்து வரும் நோய், வறுமை, வன்முறை முதலிய ஆபத்துக்கள் இன்னொரு வகையின. சமயத்தின் பெருநெறி சார்ந்த தத்துவவிசாரமும், சமய ஒழுக்கங்களும், ஆபத்து உதவியாக அமைவதில்லை. மந்திரம், தந்திரம் என்பனவும், பேய் ஓட்டுதல் போன்ற சடங்குகளும், வரம் தரும் கடவுளர்களுமே ஆபத்தில் இருந்து மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியும். கர்மவினையின் தொடர்ச்சி, பிறப்பும், மறுபிறப்பும் ஆகிய பௌத்த சமயக் கருத்துக்கள் கர்மா என்ற காரண காரியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. ஆபத்து உதவி என்ற கருத்தின் முதலாவது அம்சம் காரண காரிய 18

விளக்கம் ஆகும். கிரகங்களின் தாக்கம் துட்ட தெய்வங்கள், பிசாசுகள், ஆவிகள் கொண்டுவரும் தீமைகளும், வரம்தரும் நல்ல தெய்வங்களும் தரும் நன்மைகளும் இரண்டாவது அம்சம். இலங்கையின் பௌத்தம் சிறுநெறி மரபுகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டது. சாதியும் பௌத்த சமயமும் -
அமரபுர நிகாயவின் தோற்றத்தின் பின்புலம்
இலங்கையின் நிலமானிய சமூகத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக சாதிமுறை இருந்து வந்தது. இலங்கையின் பௌத்த சமயமும் சாதி என்ற சமூக நிறுவன ஒழுங்கிற்கு இயைந்ததாக தன் நடைமுறைகளை மாற்றிக்கொண்டது. சாதிக்கும் சமயத்திற்கும் உள்ள நெருங்கிய பிணைப்பை மலல் கொடவின் நூலின் சில பகுதிகள் சிறப்பாக விபரிக்கின்றன. நூலின் முதற்பகுதியில் அமரபுர நிகாயவின் தோற்றமே சாதி அந்தஸ்தில் குறைந்தவர்களாக கருதப்பட்ட சாதியினரின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு என்பதை அவர் தெளிவு படுத்துகிறார். மலல்கொடவின் கூற்றொன்றை இங்கே மொழிபெயர்ப்பாகத் தருகின்றேன்.
'கொள்கையளவில் பௌத்த துறவிகள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். ஏனெனில் சாதி என்ற வகைமை சமூகம் சார்ந்தது. சமூகத்தை துறந்த துறவிகளுக்கு சாதியென்று ஒன்று கிடையாது. ஆயினும் நடைமுறையில் இந்த இலட்சிய நிலையைக் காண்பது அரிது. குறிப்பாக எமது ஆய்வுக்குரிய காலப்பகுதியில் இந்த இலட்சியநிலை நடைமுறையில் காணப்படவில்லை. இதற் குரிய காரணங்களை நான் பின்னர் இங்கு கூறவுள்ளேன். துறவிகளாகச்'சங்க' அமைப்பில் சேரும் பிக்குகள் சாதி அடையாளங்களைத் துறப்பது கிடையாது. மாறாக அவர்கள் தமது சாதிபற்றிய உணர்வு உடையவர்களாகவே இருந்தனர். இந்நூலில் 'சலாகம் துறவி' 'கராவ துறவி' போன்ற தொடர்களை நான் உபயோகிப்பதன் காரணம் யாதெனில் இச்சாதிகளைச் சேர்ந்த துறவிகளே இந்த அடையாளப் பெயர்களால் அக்காலத்தில் தம்மை அழைத்துக் கொண்டார்கள் என்ப
தாகும்.
சாதியும் சமயமும் ஏன் ஒன்றாகப் பிணைப்புண்டிருந்தன என்பதை மலல்கொட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 21
பின்வருமாறு விளக்குகிறார்.
'இலங்கையில் பிற பௌத்த நாடுகளைப் போன்றே ஒழுங்கமைக்கப்பட்ட சமயம் ஒரு சமூக நிறுவனம் என்ற வடிவத்தைப் பெற்றது. சமூகத்துடன் தமக்கு உள்ள பிணைப்புக்களை அறுத்துக்கொண்ட தனிநபர்களின் சேர்க்கை யாகசமயம்விளங்கவில்லை. அது நிறுவனமாக நிலைபெற்றதால் கோட்பாட்டளவில் சமயத் திற்கும், சமூகத்திற்கும் இடையில் நிலவிய வேறுபாடு யதார்த்தத்தில் நடை முறையில் காணப்படவில்லை. சமூகத்தில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அளவு கோல்கள் எவையோ, அத்தகைய (சாதி) அளவுகோல்கள் சமய நிறுவன அமைப்புக்குள்ளும் புகுந்து கொண்டன.' (பக் - 89)
நிலப்பிரபுத்துவச் சாதியமைப்பு அரசியல் கட்டமைப்புக்களில் எவ்விதம் வெளிப் பட்டதோ, அவ்விதமே சமய நிறுவன கட்டமைப்புக்களிலும் பௌத்த விஹாரை களின் சமய நடவடிக்கைகளிலும் சாதி வெளிப்பட்டதை மலல்கொட பின்வருமாறு எடுத்துக் கூறுகிறார்.
'நிலமானிய பொருளாதார முறையின் சிக்கலான தொழில் பிரிவினை சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மடா லயங்களின் சொத்துக்களின் நிர்வாகக் கட்டமைப்பிலும் இது போன்ற தொழில் பிரிவினை இருந்தது. மடாலயங்களுக்குச் சொந்தமான 'முத்தெட்டு' வகை நிலங்களை கொவிகம் - சாதியினைச் சேர்ந்தோர் குத்தகைக்குப் பயிரிட்டனர். கோவில்களின் சமயத் துறவிகளுக்கு அவர்களின் அறுவடையின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் - கோவில்களுக்கு தமது சேவைகளை வழங்கினர். இவர்களுக்கு சேவைக்குரிய கூலியாக அரிசி வழங்கப் பட்டது. கோவில்களை கட்டுதல், பிற தொழில்நுட்ப வேலைகள் தெரிந்த உழைப் பாளர்களையும், சித்திர வேலைகள், வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளில் தேர்ந்தவர்களான ஆட்களையும் நவண்டன சாதிக் குழு வழங்கியது. செங்கல், ஓடு, மட்பாண்டங்கள் என்பனவற்றை கோவிலுக்கு வழங்குபவர்களாக குயவர் சாதியினர் பணி செய்தனர். கோவில்களதும் மடாலயங்களதும் சுவர்களுக்கு வெள்ளையடிக்கவும், நிலத்திற்கு வெள்ளையடிக்கவும் தேவையான சுண்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

ணாம்பை 'குணு' சாதியினர் வழங்கினர். 'ரதவ்' என்னும் வண்ணார் குலத்தவர் சலவை செய்த துணியையும், விளக்கு எரிப்பதற்கான திரிச்சீலையையும் கொடுத்தனர். 'பெரவயோ' எனப்படும் சாதியினர் மேளமடித்தல், சூழல் ஊதுதல், நடனம் ஆடுதல் ஆகிய பணிகளை கோவில்களில் நிகழ்த்தினர். 'படுவோ' சாதி ஆட்கள் சுமைகளைத் தூக்கிச் செல்லுதல், கோவிலின் தலைமைத் துறவியை பல்லக்கில் வைத்துக் காவிச்செல்லுதல் ஆகிய பணிகளைச் செய்தனர். இவ்விதமாக் வெவ்வேறு சாதிகள் கோவிலின் பிரதம துறவிக்கு ஆற்றிய பணிகளை நோக்கும்போது நிலப்பிரபுவிற்கும் சேவைச் சாதிகளுக்கும் இடையிலான உறவு முறை கோவில் அமைப்புக்குள்ளே செயல் பட்டதைக் காண்கிறோம்.'(பக். 90) - கரையோர மாகாணங்களின் சாதிக்கட்ட மைப்பில் சலாகம், கராவ, துராவ என்ற மூன்று சாதிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. இச்சாதிகள் கொவிகம சாதியைவிடத் தாழ்ந்த அந்தஸ்தை பெற்றன. காலனிய ஆட்சியின் தாக்கத்தினால் இச்சாதிகள் பொருளாதார நிலையில் படிப்படியாகத் தம்மை உயர்த்திக் கொண்டன. இம்மூன்று சாதிகளுள் சலாகம் சாதியினர் டச்சு ஆட்சியின் போது பொருளாதார நிலையில் உயர்ந்தனர். கறுவாப்பட்டை உரிக்கும் தொழிலைச் செய்தவர்களான சலாகம் சாதியில் இருந்து பொருளாதார நிலையில் உயர்வு பெற்ற உயர்குழாம் உருவாகியது. இவ்வுயர் குழாத்தில் இருந்து கிராமத் தலைமைக்காரன் போன்ற நிர்வாகப் பதவிகளிற்கு ஆட்களை டச்சுக்காரர் நியமனம் செய்தனர். சலாகம் கிராமத்தலைமைக்காரர்கள் தம் சாதியைச் சேர்ந்த பிக்குகளுக்கு ஆதரவு கொடுத்தனர். கண்டியின் சியாம் நிக்காய பீடத்தால் 'உபசம்பாத' மறுக்கப்பட்ட போது சலாகம் துறவிகள் மாற்று வழிதேடினர். வலித்தர என்ற இடத்தைச் சேர்ந்த டி சொய்சா ஜயதிலக சிறிவர்த்தன என்னும் சலாகம் கிராமத் தலைமைக்காரர். பர்மாவின் தலைநகராக அன்று விளங்கிய அமரபுரம் என்ற நகருக்கு தூதுக்குழுவொன்றை அனுப்புவதற்கான பிரயாணச் செலவை கொடுத்து உதவினார். அங்கிருந்து 1803 ஆம் ஆண்டு நாடு திரும்பிய குழு பர்மிய தேசத்துப் பிக்குகளை அழைத்து வந்தது. உபசம்பாதச் சடங்கை நடத்தியது. இந்நிகழ்வுடன் தோன்றியதே அமரபுர நிகாய
19

Page 22
என்ற பௌத்தமத பீடம், சமயத்துறையில் கண்டியின் கொவிகம சாதி ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கத்தின் தோற்ற வரலாறு மலல்கொட வின் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவ்விபரங்களை இங்கு விரிவஞ்சித்தவிர்த்துள்ளோம். தாழ் நிலையில் இருந்த சிலசாதிகளின் பொருளாதார அந்தஸ்து மாற்றத்திற்கும், சமயத்துறையின் மறுமலர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை மேற்கூறியவை எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ்மொழியில் இந்து நாகரீகம்,
வங்கிக்கு நான் போவது நெருக்கடி குறைந்
அன்றும் நண்பகல் ஒன்றரை மணிக்குப் 6 முடித்துத் திரும்பும்வேளை, நிலையான வை முகம் தனது மனைவி, பிள்ளையோடு வந்திருந்
அவர்களை எங்கே கண்டேன்? எப்போ ஆர்?.... விவரம் ஒன்றுமே புரியவில்லை!
எனக்கு வயது எழுபத்து மூன்று. வயதா மருந்தில்லை. நான் என்ன செய்கிறேன் என்றல், அன்றை வெளிவேலைகளைப் பட்டியலிட்டுக் போவது வழக்கம். அதற்குமேல் வயோதி முடியும்? - அந்தக் குடும்பம் நிலையான வைப்பாக த இலட்சம் ரூபா முதலிடுவதையும், 2021ஆம் , பையனுக்குப் பதினெட்டு வயதுவர சுமார் 2. ஒழுங்கை மேற்கொண்டதையும் தெரிந்து பையன் மேல் வகுப்புப் படிக்கும் காலம் : ஏற்படாத முன்னோழுங்கு அது என்பதைப் சந்தோஷப்பட்டேன். - அன்றைய நாள்வேலை நிரல் பிரகாரம் வேலையாற்ற வேண்டியிருந்ததால், வங்கியில் கொண்டு மற்றைய பணிகளை ஆற்ற விரைந்தே
அப்போது நேரம் பிற்பகல் இரண்டரை. எடுக்கவில்லை. களைப்பாக இருந்ததால், ஹே கடைக்குள் புகுந்து, இடிந்த தேம்பை மீட்க அருந்தினேன்.
அடேங்கப்பா! அப்போது வங்கியுள் கன வந்தது. மகன் ஒரு பிரபல பாடசாலை மா இருவேறு கோவில் வாசலில் - நிலத்தில் 6 யாசகர்!
20

စ္သစံလTubu BT5sub ၅ ဘီu UTL၌ ၏။ ၈ ur5လဲ _55flလဲ က်Li550 “အ0. @UITL550T II မ်ား(5b LDTTTTFLD550T ®LiLL၆ (စေကလဲ တံထဲက bဗဲ65 LILLIဗဲ(၆၈၊. ၉၆5 LDLLb (Comparative religion) က ဟံလံဤဘုံဗီဇာက Tuဲဗာတံ.Lqul BIT Td က ၂ လေလံ ၏ဗြဲ၍Dလလံ05ITL၍m 5 လံ စ uf5လံ၍ Lulgb DITOTur55ဲ5 LLLIဲ Iq Lဗဲ.
5 05JTub. uTub,5တံ. လျှလေလ ILu Lဗီ ဗmbဗီ
၆၆.
GL ? ujin
လဲ (5ITL5LDဏဝါ ၈၆၈တံစံ ၆၈၊18 BUTTG51b၆၈၊၈T, (5LGU655/5 5ITGod ) L ၆၂၉0T Ei
= D႕ LDမ်ား၏d GLuuTလံ ၅၉(5
@ 06 5IT , |bဗီ၊ 45,138/- upဲ.Lq 5ITT
5ITdf. ဗိ/TI l, ၈၂တံ(L00Tတံ၈၊ b Lis | 5IT600 bTd
) ၊b ဗုံဗီလေTBLT 0 65 1554q တံမ်ား
Badaဏဝါ 50
LD၏ GuTub ရှူ)Tub Tလဲ ထL @ITLAbb ၆ ) ၁, ၅၉(5 UIT5၊
TL (၆bLIဗဲဗuj b00T
0T; .55LD 5ITLD 800 ID560 BBb - ဖြူ Tb/ ITUplb
- Shuf 20

Page 23
பகல்நேரமிருக்கும், வாலிபத்தை எட்டிப் பார்க்கும் பருவம். இராகவன் என்று பெயர், அவன் படலை திறந்து “அன்ரி. அன்ரி” என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தான். குரல் கேட்டு கோகிலா வந்தாள்.
"என்னடா, அன்ரி, கண்டறியாத ஒரு அன்ரி! மாமி எண்டு கூப்பிடத்தெரியாதா? தாய் தகப்பன் நல்ல பழக்கம் பழக்கி வைச்சிருக்கினம்! பிறத்தியாரைத்தான் அன்ரி எண்டு வாங்கள். நான் சொந்த மாமியையும் அன்ரி எண்டா கூப்பிடவேண்டும்! மாமி எண்டாக் - குறைஞ்சா - போயிருவினம்! எங்கள்ள உள்ள கோபத்த பிள்ளைகளுக்கும் சொல்லிக் குடுத்திருக்கினம்!” கோகிலா பெரும் குரலெடுத்து சத்தமிட்டாள்!
"ஏனப்பா, அந்தப் பொடியன் வந்ததும் வராததுமாய் என்ன ஏது எண்டு கேட்காமல் வாசல்ல வைச்சு, தனுவைச்சு பேசுகிறாய்? சின்ன விசயங்களுக்கெல்லாம் கொதிக் கிறாய்! இந்தப்
சிறுகதை
ட(FL)
வத்தியக்காரத்த
சூசை
எட்
பொடியன் என்ன பாவம் செய்தது! ஆரிலையோ உள்ள கோவத்த நீ இவன்பாவியில காட்டுறாய்! உன்ர இந்தக் குணத்தாலதானே சகோதரங்கள் சொந்தங்கள் எல்லாம் உன்னை அண்டுதுகள் இல்லை!” என்றார் கணவன் இரவீந்திரன். மாமாவின் பேச்சைக்கேட்டு வாடி இருந்த இராகவனின் முகம் மலர்ந்தது! - “இவருக்கு என்ன குறை சொல்லி தாக்கிப் பேசாட்டி பத்தியப்படாது!'' என்று சொன்னவள் அடுக்களைக்குப் போனாள், கொதிக்கும் குழம்பை ஆற்றுவதற்காக. வந்தவன் வண்ண உறையிலான அழைப்பிதழ் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனான். இரவீந்திரன் பிரித்துப் பார்த்தார். பூப்புனித நீராட்டு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். வந்தவனின் தங்கைக்குத்தான் சாமாத்தியச் சடங்கு பெற்றோரின் பேர்போட்டு அழைத்திருந்தார்கள். இரவீந்திரன் சமை யல் கட்டுக்குப் போய் அழைப்பிதழை வாசித்துக் காட்டினார். "உன்ர அண்ணர்ர ஒரேயொரு மகளார்ர சாமர்த்தியத்த மெத்தச் சிறப்பாகச் செய்யப் போகினம் போல! உமக்கும் ஒரேயொரு முறை மருமகள் அந்தப்பிள்ளைதானே! நீர் கட்டாயம் போகத்தானே வேணும்.”
"நான் போகமாட்டன்! எங்கட மகள்ற சாமர்த்தியத்துக்கு நாங்கள் வீடு தேடிப் போய்ச் சொல்லியும் வர இல்ல! அப்பிடி இருக்கக்குள்ள நாங்கள்
விேட்
எப்பிடிப்போறது!” “அது நடந்து எவ் வளவோ காலமாச்சுது! எங்கட மகள் கலியாண மும் முடிச்சு வெளிநாடும் போயிற்றாள்! எப்பவோ நடந்ததுக்கு நீர் இப்ப பழி
வாங்கப் போறீரோ!” - “செய்ததுக்கு செய்துதான் காட்ட வேணும்! அப்பதான் உணருவினம்! சந்தர்ப் பம் கிடைக்கக்குள்ள தானே பயன்படுத்த வேணும்!” - “இப்படியே ஆளை யாள் பழிதீர்த்துக் கொண்டு வந்தால் எந்தக் காலத்தில தான் நாங்கள் எல்லாம் ஒன்று
சேர்ரது!”
21

Page 24
"எனக்கெண்டால் அண்ணன் செய்த வேலைகள் நினைக்க ஆத்திரம் ஆத்திரமா வருகுது! அம்மாட வீடு எனக்குச் சேரவேண்டியது. இவன் தந்திரமா தன்ர பேரில் எழுதி உரிமையாக்கிப் போட்டானே, பாவி! இப்ப நினைச்சாலும் நெஞ்சம் பத்திக் கொண்டு வருகுது!' இவனோடையும் இனியும் ஒரு உறவா?”
“அதுகும் நடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆச்சுது! இன்னமும் வைராக்கியமா! இப்படியே இருந்தால் எண்டைக்குத்தான் நாமெல்லாம் ஒற்றுமயாகிறதோ தெரிய இல்ல!” என்று தன் மனக்குறைபாட்டை வெளியிட்டார் இரவீந்திரன். ஐந்து இலட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் நாவற்குழிப் பாலத்தை ஒரே இரவுக்குள் கடந்து சென்று தப்பியோடிய திகில் காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது! கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு அது! அப்போது வன்னிக்குப் போய்ச் சேர்ந்தது தான் கோகிலா குடும்பம்! "போராட்ட சூழலில் போர் அனர்த்தங்களுக்கு மத்தியில் எப்படியோ உயிர் தப்பி ஏழுவருசம் வாழ்ந்தார்கள்! தென்மராட்சிக்கு இராணுவம் வந்தபோது பாதிப்பேர்வன்னிக்கும் மீதிப்போர் யாழ்ப்பாணமும் போய்ச் சேர்ந்தனர்! கோகிலா குடும்பம் வன்னிபோய்ச் சேர, அண்ணன் குடும்பம் மீண்டும் தம் சொந்த இடம் யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தனர்! ஆரம்பத்தில் போய்ச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வசதிகள் கூடக் கிடைக்கத்தான் செய்திருக்கிறது! படையினர் மகிழ்ச்சியோடு ஆதரவளித்திருக்கின்றனர்! ஆளில்லாத வீடு வளவுகளதுப்பரவுப்பணி செய்து செல்வாக்குப் பெற்றவர்களும் உண்டு! கோகிலா அண்ணரும் இந்த வழியிலோ, வேறு எந்த வழியிலோ தெரியாது, அவர் தன் நிலையை வளப்படுத்திக் கொண்டார்! வீட்டின் சேதங்களையும் திருத்தி மேலும் அலங்காரமாக்கினார்! நல்ல நல்ல தள் பாடங்களும் வீட்டை அலங்கரிக்கலாயிற்று!
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிகப் பெரிய புண்ணியகரும் மொன்றை செய்து அதற்குரிய பலாபலனையும் சுகித்துக் கொண்டார்!................ இவர் பராமரிப்பில் இருந்த தாயாரை, பிரச்சனைகளின் போது, இடம்மாறி தடம்புரண்டு அலைக்கழிந்த போதெல்லாம், கைவிடவே இல்லை! வயதான அம்மூதாட்டியைதன்குடும்பத்தோடு சேர்த்து
22

பாதுகாத்தருளினார்! சொந்த இல்லிடம் வந்து
சேர்ந்த பின் அம்மா நோயாளியாகி பாயும் படுக்கையுமாகி மரணத்தை எதிர்நோக்கும் காலத்திலும் தாய்க்குரிய சேவையை கட மையை செய்தருளினார்! -
இக்காலப்பகுதியில் மகள் கோகிலா வன்னியில்! எந்தத்தொடர்பும் இல்லை! தாயார் தன் இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்து வரலானார்! அடிக்கடி வாய்புலம்பலானார்! மகள் கோகிலாவை நினைத்தும் புலம்புவார்! "அங்க வன்னியில கிடந்து என்ன செய்யுறாள்! போய் எவ்வளவு காலமாச்சுது, ஒரு கடுதாசி தன்னும் போட்டாளா! தாயொருத்தி கிடக்குறாளே எண்டு ஒருக்கா எண்டாலும் எட்டிப்பார்த்தாளா!.......” என்று புலம்பித் தள்ளுவார்.
வன்னியிலே போரின் இறுக்கமான பிடிக்குள் அகப்பட்டு, போர்ச்சூழலின் நெருக்கடியில் சிக்கி, வெளியுலகத் தொடர்பே இல்லாமல் மகள் சொந்த பந்தங்களை நினைத்துருகிய பரிதாப நிலைமை இவருக்கு - எங்கே புரியப் போகிறது! அதுவும் சுய அறிவு தப்பிப் போகும் தருணத்தில், இவர் இப்படித்தான் புலம்புவார்! கடைசிக்காலத்தில் தன்னை வந்து பார்க்கவில்லையே என்பது அவருக்கு ஆத்திரமாகவும் மாறியது. அவளைத் தண்டிக்கவும் தூண்டியது! ஆனால் மூத்த மகன் குடும்பத்தை நெஞ்சார வாழ்த்தினார்! மகனும் மருமகளும் அவரை நன்றாகவே பார்த்தெடுத்து சேவையாற்றினர்! அவள் உள்ளம் குளிர்ந்த வேளை பார்த்து நாசூக்காகக் கதைத்து தங்கள் காரியத்தை ஒப்பேற்றிவிட்டனர்!
- "அம்மா, நீ அவளப் பார்த்துக் கொண்டு இருந்து திடீரெண்டு கண்ண மூடினால் இந்த வீடு ஒருவருக்கும் இல்லாமல் போயிரும்! நீ இப்ப என்ர பேருக்கு எழுது பிறகு தங்கச்சி வந்தபிறகு நான் பங்கு குடுப்பன்தானே! என்று சொல்லி தனது பேருக்கே எழுதி வீட்டை தன்னுடைமை ஆக்கிக் கொண்டான்! மகளில் ஆத்திரம் இருந்தாலும், மகளுக்கே முழுமையாகக் கொடுக்க இருந்த வீட்ட, பாதிப் பங்காவது கிடைக்க இருப்பதை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டு, உயிரையும் விட்டு விட்டாள்!
| கோகிலாவுக்கு காலம் கடந்துதான் சேதி தெரிந்தது! அழுது புலம்புவதைத் தவிர
ஞானம் - கல இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 25
அவளால் வேறு என்ன தான் செய்ய இயலும்! போர் ஓய்வு வந்து ஏழு வருடங்களின் பின் சொந்த இல்லிடம் வந்த பின்னர்தான், அண்ணன் செய்த துரோகச் செயல் புரிந்தது! பங்கு கேட்டு வாதாடிப் பார்த்தாள், பய னில்லை! கொஞ்சம்  ெக ா ஞ' ச ம ா க காசாகத் --
தந்து கழிப்பேன் என்று சொல்லி சமாளித் தான். ஆனால் இற் றைவைரையில் ஒரு சதமும் கிடைக்க வில்லை.- இந்த வாக்குவாதம் இழு பறியில் கோகிலா ஒரு நாள் மண்ணை அள்ளித் திட்டிப்போட்டுப் போனாள்!
- "நீயும் ஒரு அண்ணனா! கூடப்பிறந்தவனா? எனக்குச் சேரவேண்டியத அபகரிச்ச கள்ளன்! இனி உன்ர வீட்டு முத்தமும் மிதிக்கமாட்டன்!ஓ!”
- தனக்கு சீதனமாகக் கிடைத்த நிலத்தில் ஏற்கனவேதாங்கள்குடியிருந்தசிறியவீட்டைத் திருத்திக் கொண்டு சீவியம் நடத்தி வரும் நாளில் மகள் ருதுவானாள்! இதைப் பெரிதாக ஆடம்பரமாக செய்ய - இயலவில்லை என்றாலும், மிக நெருங்கிய உறவினருக்கு எண்டாலும் சொல்லி சாதாரணமாக நீராட்டு விழாவைச் செய்யலாம் என்றுதான் ஏற் பாடுகளைச் செய்தனர்! தாய் மாமன்தான் முதல்தண்ணி வார்த்து சிறப்பிப்பது வழமை! இந்த வழமையைக் கட்டாயம் பேண வேண்டும் என்றே பலரும் வற்புறுத்தினர். சிறுசாச் செய்தாலும் குறைவராமல் சரியாகச் செய்ய வேணும். “தாய் மாமன் கட்டாயம் வேணும்! நானும் வாறன் நீயும் வா.!” என்று கோகிலாவை இழுத்துக் கொண்டு அவள் அண்ணன் வீட்டுக்கு சென்றான் இரவீந்திரன். கோகிலாவும்
- ஒரேயொரு அண்ணணோடு எவ்வளவு காலத்துக்குத்தான் பகையாக இருப்பது! காரியமும் ஆக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

வேண்டியிருக்கிறதல்லவா, அவருக்கும் ஒரு மகன் இருக்கிறான். தனக்குப் பிடித்த மருமகளை எடுப்பதற்காக பகையை குற்றம் குறைகளை மறந்து பிரச்சினையைத் தீர்க்க முன்வரலாமில்லையா? அதற்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாமே?' என்ற மனப்பான்மையில்த்தான் அவளும் உடன்பட்டு போனாள். ஆனால் அவன், நெஞ்சில் இருந்த களை அகற்றவே இல்லை! அவள், அன்று கூறிய சொற்கள் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருந்தன! மண்ணள்ளித் திட்டியதை மறக்கவே இல்லை! ஆகையால் இவன் சமாதானமடையவில்லை. சடங்குக்குப் போகவே இல்லை!
அன்றிலிருந்து பழிவாங்கும் செயற் பாடுகள் தொடரவே செய்தன! அண்ணிக் காரிக்கு கடைசிப் பிரசவம் ஒன்று ஏற் படலாயிற்று பத்து ஆண்டுகளுக்குப்பின் உடல் நலிவுற்றபின் ஏற்பட்ட பிரசவமாகை யால் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாயிற்று! இவர்களும் ஒழுங் காக வைத்தியப் பரிசோதனைக்குச் செல்ல வில்லை! வைத்தியர்களும் எச்சரித்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஆபத்தாயிற்று! அறுவை சிகிச்சையில்தான் பிரசவம் ஒருவாறாக நடந்தேறியது! பிள்ளை கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பராமரிக்
23

Page 26
கப்பட்டது! தாயின் நிலைமை மிக்க அபாயம்! இரத்தம் ஏற்றப்பட்டது, சேலைன் ஏறிக்கொண்டிருந்தது! சாப்பாடும் குழாய் வழியாகத்தான்! பார்த்தால் பெரிய பரிதாபம்! அபாயம்! ஆள் தப்புவது அபூர்வம்! பார்த்தவர்கள் பகர்ந்தார்கள்! கோகிலாவுக்கும் இந்தச் செய்தி எட்டியது. ஆனால் அவள் மனம் கரையவே இல்லை. கல்லாகவே இருந்தது!
| “என்ன கோகிலா நீ! விறுமன் மாதிரி இருக்கிறாய்! இப்படியான நிலைமையிலும் போய்ப் பார்க்காமல் இருந்தால் பெரிய பிழை எல்லே, பழி சொல்வாங்கள் எல்லே! வீட்ட போகத் தேவையில்லையே, ஆசுப்பத்திரியில போய்ப்பார்க்கலாம் தானே!” கணவன் வற்புறுத்தினான். வேறு உறவினரும் இதே கருத்தைச் சொல்லி வலியுறுத்தினர். ஆனால் அவள் மசியவே இல்லை! "உனக்கு அண்ண னோடதானே கோபம், அண்ணி என்ன பாவம் செய்தாள்?”
"இவள்ற வைனுக்குத்தான் இவர் இவ் வளவு ஆட்டம் போட்டவர்! எல்லாரும் சேர்ந்துதான் எனக்கு துரோகம் செய்தவை! விரும்பினால் நீங்கள் போயிற்று வாங்கோ நான் வரமாட்டன்!”
“இது மாதிரிக் காரியங்களுக்க பொம்புள்ள இல்லாமல் ஆம்புள தனியப் போறது வடிவில்லையே!” இவர்கள் போகா விட்டாலும்பழி தீர்த்தாலும் - அண்ணி தப்பிப் பிழைத்து வீடு வந்து சேர்ந்தாள்! அண்ணனுக்கு வன்மம் ஏறியிருந்தது! இப்படி இருக்கையில்தான் ஓர் நாள்.....-
- கோகிலாவின் மூத்தமகன் தங்கள் வீட்டு முன் தெருவில், இரண்டு மூன்று வீடுதள்ளி முன்நிரவு நேரமிருக்கும், சினேகிதர்களோடு பம்பலடித்துக் கொண் டிருந்தான்! இவர்களுக்குப் போதாத காலமோ என்னவோ, இருளைக் கிழித்துக் கொண்டு இராணுவவாகனமொன்று வந்து கொண்டிருந்தது! இளைஞர்களைக்கண்டதும் வாகனம் திடீரென்று கிறீச்சிடும் சத்தத்தோடு நிறுத்தப்பட்டது! துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு குதித்தனர்! இவர்கள் சிதறியோட முற்பட்டனர், ஆனால் ஓடவில்லை! நெருங்கி வந்த இராணுவம் சிங்களத்தில் கடுமையாகப் பேசினர். - அதட்டினர். உறுக்கினர்! - இளைஞர்களில் - இரண்டு மூன்று பேருக்கு சிங்களம் தலைகரணம்! அவர்கள் ஏதேதோ பேசிச் சமாளித்தனர்! 24

எல்லோருடைய அடையாள அட்டையையும் ரோச்சடித்து வடிவாகப் பார்த்து திருப்பிக் கொடுத்தனர். கடைசியாக கோகிலாவின் மூத்தவனை நெருங்கினர்! சிங்களம் அறவே தெரியாத அவனை மாறிமாறி கேள்விகள் கேட்டனர்! அவன் பேந்தப் பேந்த விழித்தான். நண்பர்கள் முன்வந்து உதவினர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலிறுத்து விபரங்களைச் சொன்னார்கள். இவர் இதே தெருவில் மூன்றாவது வீட்டில்தான் குடியிருப்பவர். இவர் சமீபத்தில்தான் இங்கு வசித்து வருகிறார், என்ற விபரங்களை எல்லாம் சொன்னார்கள். அவர்கள் இவரின் அடையாள அட்டையைக் கேட்டனர். அதை கவனமாகப் பார்த்தவர்களுக்கு விழிகள் மேலுயர்ந்தன! வன்னி முள்ளியவளை என்றிருந்ததால் பரபரப்படைந்தனர்! மேலும் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்! அறிமுக அட்டையைப் பார்த்து, இவனிடம் தாய்தகப்பனின் பெயரையும் கேட்டறிந்து, இவனை அங்கே காவலில் வைத்துவிட்டு இரண்டு பேர் அவன் வீட்டுக்குப் போய் விசாரித்தனர். உங்கள் பெயர் என்ன? உங்கள் மகனின் பெயர் என்ன? என்ற வினாக்களுக்கு அவர்கள் அளித்த பதிலும் , மகன் சொல்லிய பதிலும் சரியாக பொருந்தியிருப்பது கண்டு சற்று ஆறுதல்பட்டு திரும்பிப் போயினர்! வேறிடம் இருந்து வந்தாலும் சந்தேகத்துக்கிடமாக நடமாடுபவன் இல்லை என்று தெரிந்தாலும் வன்னியில் ஏழுவருடம் இருந்தது என்பது அவர்கள்நெஞ்சைகுடையவே செய்தது! மனம் சமாதானம் அடையவில்லை! தங்களுக்குள் கூடிக் கதைத்தனர். ஆலோசித்தனர். அதன் முடிவு, மூத்தவனை அவர்கள் வாகனத்தில் கொண்டு போயினர்! வாகனம் ஓடும் சத்தம் ஓய்ந்தாலும், கோகிலா அலறும் குரல் ஓயவே இல்லை” மகனை மீட்கவேண்டும்! ஆனால் காவல் துறைக்குப் போக இரவீந்திரனுக்கு துணிவில்லை!- ஏனென்றால் அவருக்கு சிங்களம் தெரியாது!- மகன் வன்னியில் இருந்தாலும் பயங்கரவாதச்செயல்கள் எதிலும் தொடர்புபட்டவன் இல்லை, என்று நிரூபிக்க வேண்டும்! அதற்கு சிங்களம் சரளமாகப் பேசத்தெரியவேண்டும்!
-கோகிலாதான் சொன்னாள், அண்ணருக்கு சிங்களம் தலைகரணம்! அவர் சிங்கள ஊர் எல்லாம் நல்லாக அடிபட்டவர். கதைத்தார் என்றால் அசல் சிங்களவன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 27
மாதிரியே இருக்கும்! போய்க் கேட்டுப் பாருங்கோ!” மனைவி பேச்சைக் கேட்டு இரவீந்திரன் அவர் வீட்டுக்கு உதவிகேட்டு ஆதங்கத்தோடு - போனார். கோகிலா படலைக்கு வெளியே நின்றாள் உள்ளே போகவில்லை! இரவீந்திரன் வீட்டுக்குள் ஏகி மச்சான்காரனிடம் விசயத்தைச் சொன்னார். அவர் கவனமாக எல்லாக் கதையும் கேட்டார். “நீ போ, நான் பின்னால் வருவன்” என்று நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார். இரவீந்திரனும் காவல் துறையில் கனநேரமாக காவல் இருந்தார். ஆனால் அவர் வரவே இல்லை! ஏமாற்றிவிட்டார்! அட, என்னால் முடியாது என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே! - நம்பிக்கைக்காகச் சொல்லி இப்படிக் கழுத்தறுத்து விட்டானே பாவி! அண்ணர் மீது உள்ள வைரக்கியம் மேலும் கூடியது! "எப்படியோ பலரின் ஆலோசனையின் பேரில் இதற்காக வழக் குரைக்கும் சட்டத்தரணியைப் பிடித்து, நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றவனை மீட்டெடுத்தனர்! கொஞ்சக் காசு செல வாயிற்றுத்தான், வழக்குரைஞருக்குக் கொடுத் ததை விட காவல் நிலைய அதிகாரிகளுக்கும் கொடுக்கவேண்டிய கொடுப்பனவுகளக் கொடுத்து எப்படியோ மீட்டெடுத்தனர்! வெளியே வந்த மகன், இங்கே மேலும் தொடர்ந்திருக்கப் பிரியப்படவே இல்லை! தன்னை எப்பாடுபட்டாவது வெளிநாடு அனுப்பிவிடுமாறு ஒற்றைக் காலில் நின்றான்! அவர்களும் அவன் கோரிக்கைக்குப்பணிந்து, இளைய சமுதாயத்துக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை உணர்ந்து, குடியிருக்கும் வீடு வளவை அடமானம் வைத்து, ஏற்கனவே வெளியில் இருக்கும் இரவீந்திரனின் தம்பியாரின் உதவியால் வெளிநாடு அனுப்பி விட்டனர்! பல நிர்பாக்கியங்களுக்கு மத்தியில் எப்படியோ போய்ச் சேர்ந்து நிம்மதிப் பெரமூச்செறிந்தான் அவன்! கோகிலா குடும் பமும் அமைதி கண்டது! சிறிதாக இருக் கும் வீட்டை பெரிதாக்கி சிறப்பாக்கி வாழ முற்படலாயினர்!
இது பொறாத அண்ணரும் தனது மகனையும் வெளிநாடு அனுப்புவதில் ஆர்வம் காட்டலானார்! தனது வீட்டையும் அடைமானம் வைத்து, போதாதற்கு நகைகளையும் விற்று எப்படியோ வெளிநாடு அனுப்புவதில் தீவிரம் காட்டினார்! மகன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

நல்ல நாட்டில் போய்ச் சேர்ந்தால் எல்லாக் கடன்களையும் மீட்டிட இயலும் என்ற நம்பிக்கை அவருக்கு! தங்கை வீட்டைவிட பெரிய வீடு கட்டி ஆடம்பரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு! ஆனால் அவர் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டது போலும்! இவர் மகன் முதலில் மலேசியாவுக்குப் போய், அங்கு சில காலம் தலை மறைவாக இருந்து, நண்பர்கள் சிலரோடு சேர்ந்து படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணமானான்! எப்படியோ சிறந்த ஒரு நாட்டைச் சென்றடைந்தால் தன் எல்லாக் கவலைகளும் தீர்ந்துவிடும் என்ற ஆதங்கத்தில் அவதிஅவதியாக அகப்பட்டதில் தாவிக் கொண்டு பயணப்பட்டான்! முகவர்களின் ஆசை வார்த்தையை நம்பி நண்பர்கள் புறப் பட்டனர். பயணிக்கையில்தான் அதில் உள்ள சிரமங்களை, சிக்கல் விக்கல் உயிர் அபாயங்களை எல்லாம் உணரலாயினர். ஒரு மாதத்துக்கும் அதிகமாக கொந்தளித்து ஆர்ப்பரிக்கும் கடலுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் பாதுகாப்பற்ற சிறு படகுள் கிடந்து தாங்கள் அல்லாடுவதை, தங்கள் உயிர் மூச்சே கேள்விக்குறியாவதை உணர்ந்தனர்! அலையடித்து நீர் புகுந்து படகுள்ளும் நீர் நிரம்பிவிட்டது! உயிர் தப்ப வேண்டுமானால் பாரமான உடமைகளை வெளியே வீசச்சொல்லி கட்டளை பிறந்தது! எல்லா _ உடைமைகளையும் இழந்து சாப்பாடும் இல்லாமல் கிடந்து எப்படியோ அவுஸ்திரேலியாவை அண்மித்தனர்! இதற்கிடையில் இரண்டு பேர் இறந்து போயினர்! சிலர் இறக்கும்தருவாயில்! இப்படியான அபாயகரமான கட்டத்தில் தான், கடற்படையினர் படகைப் பற்றினர்! கிறீஸ்ரீனாத்தீவுக்கு கொண்டு போயினர்! முதலுதவிச் சிகிச்சைகள் செய்து பலரை ஆசுவாசப்படுத்தி காப்பாற்றினர்! விசாரணை யில் இவர்கள் எவ்வளவோகாரண காரியங்கள் சொல்லியும், பொருளாதார நோக்கத்துக்காக அல்ல, உயிராபத்தில் இருந்து தப்பும் பொருட்டே இங்கு வந்ததாகவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எடுபடவில்லை! இடை நடுவில் பிடிபட்டதால் எல்லா விளக்கங்களும் - - பயனற்றுப்போயின! அதன் பலன்..! அத்தனை - பேர்களும் சிறீலங்காவுக்கு
அனுப்பப்பட்டனர்!
25

Page 28
எத்தனையோ கடன்பட்டு செலவு செய்து பெரும் எதிர்பார்ப்போடு அனுப்பிய மகன், திருப்பியனுப்பப்பட்டு தலைநகரில் வந்து நிற்கும் சேதி கேட்டு, தந்தை வீடு இழவு வீடானது!
கோகிலாவின் அண்ணனுக்கு ஏற்கனவே ஆரம்பித்திருந்த இரத்த அழுத்தம் அதிகரிக் கலாயிற்று! அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படலானார்!சுவாசம் சாப் பாடு எல்லாம் செயற்கையாக குழாய் மூலம் செலுத்தப்பட்டு, ஊசலாடும் உயிரை இழுத்துப்பிடிக்கும் கைங்கரியம் நடை பெற்றுக் கொண்டிருந்தது! பக்கத்து வீட்டு பாக்கியம் கோகிலா வீடு வந்தாள். அவள் உறவினளும் ஆவாள். விசயத்தைச் சொன்னாள். "ஆயிரம் கோபமிருந்தாலும் கூடப்பிறந்த அண்ணனெல்லே! இப்பிடியான நேரத்தில் போய்ப்பார்க்காமல் வேற எப்ப போய்ப் பார்க்கப்போறாய்! பின்னேரம் பார்க்கிறநேரம். நான் போகப் போறன், நீயும் வாறியே?”
"அதக்கா, கட்டாயம் போகத்தான் வேணும், எனக்கும் இண்டைக்கு தலைக்க சரியில்லாமக் கிடக்கு! நான் நாளைக்கு காலமை போவம் எண்டு இருக்கிறன்.” என்று பதில் கூறி அனுப்பினாலும் அவள்அடுத்த நாள் போகவில்லை!
கணவனும் அறிவுபூர்வமாக எடுத்துச் சொன்னான் அவள் மசியவே இல்லை! “நீங்கள் ஒருக்கா சாகப் பிழைக்க கிடந்த நீங்கள் எல்லே! இவங்கட வீட்டில இருந்து ஆராவது ஒருவர் எட்டிப் பார்த்தவங்களோ! எனக் கெண்டா, எக்கேடுகெட்டுக் கிடந்தாலும் அந்தாள்ற மூஞ்சியிலையும் முழிக்க விருப்பம் இல்ல!” அவள் பேச்சில் வெறுப்பும் உறுதியும் இருந்தன! இவளோடு கதைத்துப் பிரயோசனம் இல்லை என்று ,இரவீந்திரன் மச்சான் காரனைப் பார்க்கப் போனார் வைத்திய சாலைக்கு அவசரப்பிரிவு என்பதால் இவரால் எட்ட நிற்கத்தான் முடிந்ததே தவிர, கிட்டப்போக முடியவில்லை! பிறத்தியான் போல தூர நின்று விட்டு வந்து விட்டார்! - இனசனங்கள் அயல் எல்லாம், ஆள் இனித்தப்பாது என்று நினைத்தார்களோ என்னமோ, அடிக்கடி போய்ப் பார்த்திருந்தும் கோகிலா மனம் திரும்பவே இல்லை! அது இரும்பாகவே இருந்தது! மூன்று வாரம் வைத்தியம் பயனளிக்காத நிலையில், ஆறுதல் வார்த்தைகளை மட்டும் கூறி நம்பிக்கயூைட்டி, சில மருந்துவகைகளை 26

மட்டும் கொடுத்து அனுப்பி விட்டனர்! வீட்டிலே படுத்த படுக்கையிலேயே சீவியம் விடும் பரிதாப நிலை! பராமரிக்க மனைவியால் மட்டும் இயலவில்லை! உதவி தேவைப்படும் நிலை! அயல் உறவினர் என்று வருவார்கள், வருத்தம் பார்த்து ஆறுதல் வார்த்கைளை மட்டும் வழங்கிச் செல்வார்கள்! சிலர் மட்டும் மாப்பேணிகளை வழங்குவர். ஆனால் பராமரிப்பு உதவிதான் அவர்களுக்கு அத்தியாவசியமாகப்பட்டது! பிள்ளைகளையும் பார்த்து கணவனையும் கவனிப்பது என்பது கடும் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மனைவிக்கு இதுமாதிரித் தருணங்களில் மிக நெருங் கிய உறவினர்கள், குறிப்பாக உடன் பிறந்ததுகள் தான் கைகொடுக்க வேண்டியது வழமை. வந்தவர்கள் எல்லாம் இதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினர்! அண்ணிக்காரியால் கோகிலாவை நினைக்காமல் இருக்க இயலவில்லை! கோகிலா கோபத்தை மறந்து தமையனுக்கு ஆற்ற வேண்டிய இறுதிக் கடமையை செய்யமாட்டாளா என்றே இவள் மனம் ஏங்கிக் ெகாண்டே இருந்தது!
-- “என்னப்பா நீ! கொண்ணர் இனித் தப்பமாட்டார் எண்டு எல்லாரும் சொல்லு றாங்கள்! கடைசிக்காலத்தில் எண்டா லும் சொந்தச் சகோரத்த போய்ப் பார்க்கிற இல்லையோ! இன்னமும் கோபம் பாராட்டிக் கொண்டு இருக்கப்போறியோ! உங்கட பழி தீர்க்கிற நாடகம் முடியவில்லையோ”!
“என்னால் அவர்ர முகத்தப் பார்க்கவே மனம் வருகுது இல்ல! அவர் எங்களுக்கு எதிராகச் செய்த துரோகங்கள் மறக்க ஏலாம இருக்கு! அவரவர் செய்த பாவத்துக்கு உத்தரிக் கட்டும்! கடவுள் விட்ட வழி, நாங்கள் ஒண்டும் செய்ய இயலாது!” அவள் அறுதியும் உறுதியுமாகக் கூறினாள்.
- " - அவையளும் திருந்த மாட்டினம், நீங்களும் மாறமாட்டீங்கள்!” என்று சொன்ன இரவீந்திரன், அத்தான்காரனைப் பார்க்க வீடு நோக்கி விரைந்தார். - அத்தான்காரன் அசைவில்லால் கிடந்தார்! ஒன்றும் இயங்காது! பேச்சும் வராது! ஆனால் கண் மட்டும் விழித்தபடி இருந்தது! பார்த்தலால் கேட்டலால் உணர்வு நிலையில் இருக்கிறார் என்று முக மாற்றங்களில் அறியக் கூடியதாய் இருந்தது! - இரவீந்திரனைக் கண்டதும் அவர்முகத்தில் மகிழ்ச்சிதெரிந்தது! விழிகள் யாரையோ தேடுவதாகவும் இருந்தன!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 29
பேசமுடியுமானால் கோகிலா வரவில்லையா என்று கேட்டிருப்பார்! இதை உணர்ந்த இரவீந்திரனுக்கு தர்மசங்கடமாகிவிட்டது! ) கோகிலாவுக்கு உங்கள் முகத்தில் முழிக்கவும் இஸ்டம் இல்லை என்ற உண்மையை எப்படிச் சொல்வது! எப்படியோ வாயில் வந்த 3 வார்த்கைளை ஆறுதல் வார்த்தைகளாகப் ) பிதற்றிவிட்டு நழுவிவிட்டார்!
நாட்கள் சில நகர்ந்தன... அண்ணர் உடல் நிலையில் மாற்றமில்லை! தங்கை . மனநிலையிலும் மாற்றமில்லை! இறைவ ? னும் காத்திருக்கத் தயாராயில்லை! தீர்ப்பை ! எழுதிவிட்டான்!..... அண்ணர் இறந்து விட்டார் என்று சேதி வந்தது!
- இரவீந்திரன் , வீட்டில் அழுகுரல் ! கேட்டது! கோகிலாதான் கதறியழுதாள்! 3 ஓப்பாரி பாடினாள்.....! "என்ன விட்டுப் ? போனியோ அண்ணே! என்னத்தனியத் ? தவிக்கவிட்டுப்போக மனம் வந்துதோ ? அண்ணே! நீ என்னவிட்டுப் போவாய் என்று ? நான் கனவிலும் எண்ணியிருக்க இல்லையே ? ஐயோ! நீ என்னத் தூக்கி வளர்த்த நீ அல்லோ, ? எல்லாம் மறந்து போச்சோ அண்ணே!.... - இந்தா நானும் உன்னோடவாறன் அண்ணே.!' என்று கத்திக் குழறிக் கொண்டு படலையைத் ? திறந்து ஓட முற்பட்டாள் கோகிலா!
பின்னால் வந்த வலிந்த கரம் ஒன்று ! முதுகைத் தாக்கியது! அவள் முகம் குப்புறு ? விழுந்தாள். பேந்தப் பேந்த விழித்தாள்! இரவீந்திரன் வெறி பிடித்தவன் போல் நின்றிருந்தான்! "விசரி...! பைத்தியகாரி! பைத்தியக்கார வாழ்க்கைதான் உங்களுக்கு! உயிரோட இருக்கும் வரைக்கும் ஏட்டிக்குப் போட்டியாக வாழ்ந்து! செய்ததுக்கு செய்து 3 காட்டி பழிதீர்த்து நடக்கிறது! செத்துப்போன பிறகுதான், சவம் எடுக்கமுதல் போய்ப் பார்க்க வேணும் எண்டு ஒப்பாரி வைச்சுக் கொண்டு ஓடுகிறது............! எல்லாமே விசர் கூத்துதான்.! நீர் இந்தப் படலைதாண்டிப் போகப்படாது..!"
அன்றுதான் இவர் இப்படிக் கண்டிப்பாக ? உத்தரவிட்டார்!
(யாவும் கற்பனை)
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

எனக்கு நேரமாச்சு..! - மு. சிவலிங்கம்
வாள் வரும்வேல் வரும் எரிமலை வெடிக்கும் தீப் பிழம்புகள் வழிந்தோடும் - என் ஈட்டிமுனையில் எதிரிகள் மடிவர் - உன் சுதந்திரப் பூமியில் சுவர்க்கம் தெரியும்..! என்றெல்லாம் கதைவிடும் கவிதைவரிகள் எழுதமாட்டேன்..! பம்மாத்துப் பாடும் பாவலனல்ல நான்...! உனக்குப் பரிந்தெழுதும் காலமும் போச்சு..! வக்காலத்துப் பாடியே - உன் வாழ்வை மலித்தனர் பலர்..! 'விழித்தவர் பிழைப்பர்
முழித்தவர் இழப்பர்” - எனபோதனை பொழிந்தப் பொழுதெல்லாம் போச்சு..! 'எழு..!” என்கின்றபோது நீகிடப்பதாய்.. “விழி..!” என்கின்றபோது நீ தூங்குவதாய்... “போராடு.!” என்கின்றபோதுபிறன் பிடிக்குள் நீசிக்கியதாய். அர்த்தம் கொள்கின்றேன். எனக்குப் பின்னும் கவிஞர்கள் வருவர் உனக்கு இரங்கற் பாமட்டுமேபாடுவர்.! நீகழுவித் துடைத்து கால் வணங்கும் எசமானனுக்குத்தான் எதிர் பாஎழுதுவர் அத்தோடு... காலவினை தீர்ந்ததென்று கவிதையை முடிப்பர்.! இரு யுகங்கள் முடிந்தும் உன் ஈன நிலைகண்டு பிறரேதுள்ளுவர்... உன் உழைப்பும், நிலமும் உனக் கென்றாகும் வரை நீ, 'இன்றையநீ” யாகவே இருப்பாய்..! நீஈரத்திலேயேகிடக்கும்
எருமைமாடு.! எனஎரிந்து சாடியவனின் வசையோடுகிட..! என் எழுச்சிகாணஎனக்குநேரமாச்சு..!

Page 30
புலம்பெயர் தமிழ் இலக்கி ஈழத்துப்பழைப்பாளி
பற்றியல் என்.செல்வராஜா, நூ
/tழத்தின் முதலாவது கடல்தாண்டிய புலப்பெயர்வு நிகழ்ந்த 1870களில், மலாயாவுக்குச் சென்ற யாழ்ப்பாணத்துத் தமிழர் பலர் அங்கு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரலாறு படைத்தனர். இன்று மலேசிய-சிங்கை இலக்கிய வரலாற்றின் ஆரம்பப் பக்கங்களில் அவர்களின் பணிகள் விதந்து கூறப்படுகின்றன. அந்நாளில் இடைநிலை அதிகாரிகளாக ஆங்கிலேயர் களால் அழைத்துச் செல்லப்பட்ட எம்மவர் கள் வண்ணார்பண்ணை, சுழிபுரம், வயா விளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற ஊர்களைத் தம் பிறந்தகமாகக் கொண்டு மலேசிய மண்ணில் வாழ்ந்தனர். இவர்களில் பலர் முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு - இடைப்பட்ட காலத்தில் ஊர் திரும்பினர். சிலர் அங் கேயே நிரந்தரமாகத் தங்கி "சிலோன் டமில்”களாக இன்றும் தனித்துவத்துடன் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.
மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த எம்மவர் களில் ஒருவராக இருந்தவர் 1887களில் வண்ணை அந்தாதி, வண்ணைநகர் ஊஞ்சல், சிங்கைநகர் அந்தாதி ஆகியவற்றைத் தந்த வண்ணார்பண்ணை சி.ந.சதாசிவபண்டிதர் அவர்கள். இவரே மலாயா மண்ணில் முதல் தமிழ் நூலைத் தந்தவராவார். தங்கைநேசன் என்ற முதல் தமிழ்ச் சஞ்சிகை 1876இல் பினாங்கிலிருந்து வெளிவந் துள்ளது. புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழ் படைப் பாளிகளின் கூட்டுமுயற்சியில் வெளிவந்த இவ்விதழே அந்தமண்ணின் முதலாவது தமிழ்ச் சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது.
சிங்கப்பூரில் 1893 இல் வெளியான வயாவிளான் க.வேலுப்பிள்ளையின் சிங்கை முருகேசர் பதிகம், 1933 இல் க.வே.கந்தையா 28

சத்தின் உணல் ஒன்று 1 சூகுணேஸ்வரன் நபார்வை
மியலாளர், லண்டன்
எழுதிய கும்பழா வளை விநாயகர் தோத்திரப் பிரபந்தத் திரட்டு, 1941 இல் கிள்ளானி லிருந்து சாஸ்திரி ஏ.ஆறு முகனார் எழுதிய ஆன்மநாயகன் அருள் வேட்டல், 1951 இல் ம.க. வே.பிள்ளைப் புலவர் எழுதிய சந்திர மெளலீசர் சதகம் போன்றவை தாயக நினைவுகளைத் தாங்கி அந்நிய மண்ணில் வாழத்தலைப்பட்ட ஈழத்தமிழர் மலேசிய மண்ணில் எழுதிய ஆரம்பகால நூல்கள். இப்பட்டியல் நீண்டது. விரிவஞ்சி இங்கு குறிப்பிடப்படவில்லை. மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டத்தில் இத்தகவல்கள் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மலாயாவின் வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவரும் நம்மவரே. யாழ்ப் பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்துப்பிள்ளை முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் மலாயா மான்மியத்தை இரு பாகங்களில் எழுதி முறையே 1937, 1939 ஆகிய இரு ஆண்டுகளிலும் சிங்கப்பூரில் வெளியிட்டிருந்தார்.
மலாயாவின் தமிழ்ப் படைப்பிலக்கியத் தின் முன்னோடிகளாகக் கருதப்படுபவர்களில் பலர் ஈழத்தமிழர்களே. புலோலியூர் க.சுப்பிரமணியம் (பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம், 1917-1918), அ.நாகலிங் கம் (சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம், 1927), மு.சீ. செல்லத்துரை (கோரநாதன் அல்லது தென் மலாயகிரியில் வட இலங்கைத் துப்பாளி, 1934), செ.சிவஞானம் (நேசமலர் அல்லது கற்றோரின் கனா, 1936), க.டொமினிக் (அழகானந்த பஷ்பம், 1936), கதிரேசம்பிள்ளை (சயம்புநாதனும் சன்னாசியாரும் அல்லது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 31
அறிவாளி, 1935) போன்றோர் பற்றி இன்றும் மலேசிய இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் மறக்காமல் குறிப்பிட்டு வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் கந்தரோடையில் 1893இல் நன்னித்தம்பி சின்னத்தம்பியின் மகனாகப் பிறந்து சென்று மலாயாவில் இரெங்கான் என்ற ஊரில் புகையிரத நிலைய உதவித் தலைவராய் (Assistant Station Master) பணியாற்றியவர் ந.சி.கந்தையாபிள்ளை. நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளைத் திருமணஞ்செய்தவர். 1960இல் ஓய்வுபெற்றபின் - இலங்கை திரும்பி ஏழாண்டுகளின்பின், 1967இல் இலங்கை மண்ணில் மறைந்தார். 60கக்கும் மேலான அரிய நூல்களை எழுதியவர். 74 ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் உலகளாவியரீதியில் தனது நூல்களின் வழியாகப் பரப்பியவர். அக்கால ஆங்கில அறிவியல் நூல்களைத் தழுவி, உலக அறிவியலை தமிழ் வாசகர்களுக்கு இனிய தமிழில் வழங்கியவர். இவர்பற்றிய வரலாற்றுச் செய்திகளை இலங்கையில் பேணிக்காக்கத் தவறிவிட்டோம். - ந.சி.கந்தையாபிள்ளையின் 65 நூல்களை சென்னை அமிழ்தம் பதிப்பகத்தின் வாயிலாக கோ.இளவழகனார் அவர்கள் 2003இல் 24 தொகுதிகளில் வெளியிட்டிருந்தார். அதற்கான நூலறிமுகவுரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்று இங்கு குறிப் பிடத்தக்கது.
"திரு.ந.சி.கந்தையாபிள்ளையின் பெயர் தமி ழகத்திலேயே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவுசெய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் கார ணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப்பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளது. ஈழத்துத் தமி ழிலக்கிய வரலாற்றில்கூட இவரது பெயர்
முக்கியப்படுத்தப்பெறாது போயுள்ளது.”
இன்று ஈழத்தமிழர்களின் உலகளாவிய நூற்பட்டியலாகத் தனது ஒன்பதாவது தொகுதி யில் நின்று 9000 ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல் தேட்டம் பெருந்தொகுப்பிற்கு முன்னர் இலக்கிய வரலாற்றாய்வாளர்களால் - ஈழத் தமிழரின் இலக்கியங்களுக்கான - அநாதரட்சக - நூ ற்பட்டியல்களாகக் கருதப்பெற்ற எப். எக்.சி.நடராஜா, கனக. செந்திநாதன், சில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

லையூர் செல்வராசன் போன்றோரின் பட்டியல்கள் எதுவும் இவர்கள் எவரையும் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளாக இனம் காணவில்லை என்பதும் இங்கே குறிப் பிடப்படவேண்டியதாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றை பல்வேறு காலகட்டத்திலும் எழுதிய எம்மவர்கள் அன்றைய - - புலம்பெயர் இலக்கியகர்த்தாக்களை ஈழத்துத் தமிழ் இலக்கியவாதிகளாகக் கருத மறுத்துவிட்ட மையை இதுவரை வெளிவந்த பழைய வரலாற்று நூல்களை ஆழ்ந்து கற்கும்போது உணரமுடிகின்றது.
1977, 1983 இனக்கலவரங்களும், பின்னர் எழுந்த ஆயுதப்போராட்டச் சூழலும் ஈழத்தமிழர்களை மீண்டும் கடல்கடந்து புலம்பெயர வழியமைத்தன. அப்படிச்சென்று வாழத் தலைப்பட்ட பிரபல ஈழத்து எழுத்தாளர்களைப் பின்னைய ஈழத்து இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் ஈழத்துப் படைப்பாளிகளாகவே இனம்காணும் சூழ் நிலை உருவாகியது. இதற்கு இணையத் தளங்களின் 5 அறிமுகம் மற்றும் மின் ஊடகங்கள் - பெருமளவில் உதவின. அவ்வகையில் இன்று கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம், உ.சேரன், டென்மார்க்கில் வாழும் அ.பாலமனோகரன், ஜேர்மனியில் வாழும் இந்து மகேஷ், லண்டனில் வாழும் முல்லை அமுதன், பிரான்சில் வாழும் கி.பி. அரவிந்தன், எனப் பெரும்பட்டியலே ஈழத்துப் படைப்பாளர்களாக இனம்காட்டுகின்றது.
வரலாற்றாய்வாளர்களின் இந்த மனமாற் றத்தின் அடுத்ததொரு பரிமாணமாக புலம்பெயர்ந்தோர் இலக்கியம் (புலம் பெயர்ந்த ஈழத்தவர் - படைக்கும் இலக் கியங்கள்), புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர் இலக்கியம்- (புலம்பெயர் வாழ்வு பற்றிய யூத இலக்கியங்களையொத்த பன்னாட்டு இலக்கியங்கள்) என்று புதிய தளங்களை ஆய்வுலகிற்கு ஏற்படுத்திக்
9 யில்.

Page 32
கொடுத்துள்ளதுடன் இவற்றை ஈழத்துப் படைப்பிலக்கிய உலகத்தின் நீட்சியாகவும் கருதுகின்றார்கள்.
இத்தகைய பின்னணியில் நின்று நாம் இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்து இலக்கியகர்த்தாக்களின், படைப்பாளிகளின் படைப்புலகத்தை தாயகத்தில் அறிமுகப் படுத்தும் ஆய்வாளர்கள் பற்றியதொரு தேடலை மேற்கொண்டால் முதலில் எமது கண்களுக்குள் சிக்கும் பெயர் "சு.குணேஸ்வரன்” என்பதாகவே அமைகின் றது. சு.குணேஸ்வரனின் படைப் புலகமும் ஆய்வுலகமும் புலம் பெயர்ந்த தமிழரையே சுற்றிவருவதை அவரது படைப்புகள் பற்றியதும், அவர் இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியதுமான தகவல்களைக் காணும்போது எம்மால் உணரமுடிகின்றது.
1971இல் பிறந்த சு.குணேஸ்வரன் துவார கன் என்ற புனைபெயரிலும் இலக்கிய உல கில் அடையாளம் காணப்படுபவர். யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணி யாற்றும் இவர் அல்வாய், தினைப்புனத்தில் வசிப்பவர்.
தனது ஆரம்பக் கல்வியை கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைத் தான் தற்போது கற்பிக்கும் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை
- மகாவித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை யாழ் / உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில் 1999இல் தமிழ் சிறப்புப் பட்டதாரியாகத் தேறியவர். தனது (எம். பில்) முது தத்துவமாணிப் பட்டத்தை 2006இல் யாழ்.பல்கலைக்கழகத்திலேயே பெற்றுக்கொண்டவர். கலாநிதிப் பட்டத்திற் கான ஆய்வினை இங்கே மேற்கொண்டு வருகின்றார்.
1999இல் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்புப்பட்டத்திற்கான ஆய்வாக “புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் கவிதைகள்-ஓர் ஆய்வு” என்ற தலைப்பைத் தேர்ந்து கலாநிதி நா.சுப்பிரமணியனின் நெறிப்படுத்தலில் ஆய்வை மேற்கொண்டவர். அதுவே பின்னாளில் சு.குணேஸ்வரனின் புலம்பெயர் தமிழ் இலக்கியங்களின் பாற்பட்ட ஈர்ப் பினை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். பின்னாளில் தனது முது தத்துவமாணிப் பட்டத்திற்கான ஆய்வினை 2006இல் மேற்கொண்டபோது "இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து 30

புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனை கதைகள் - ஓர் ஆய்வு” என்ற தலைப்பைத் தன் ஆய்வுக்காகத் தேர்ந்தார். இவரது
ஆய்வுநெறியாளராக பேராசிரியர் அ.சண்முக தாஸ் வழிநடத்தியிருந்தார்.
தற்போதுதனது கலாநிதிப்பட்டத்திற்காக "ஈழத்தமிழரின் புலம்பெயர் தமிழ் நாவல்கள்ஒரு நுண்ணாய்வு” என்ற கருப்பொருளைத் - தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இவரது பல்கலைக்கழக வாழ்வின் - ஆய்வுகள் அனைத்துமே புலம்பெயர் தமிழரின் இலக்கியத்தை நோக்கிய குவிமையத்தைக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கமுடிகின்றது. இதுவே இன்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு, தமது படைப் பிலக்கியத்தரத்தை உரசிப்பார்க்கக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகக் கருதலாம். - சு.குணேஸ்வரன், தனது பல்கலைக்கழக - மட்டத்தின் ஆய்வுகளுக்கு மாத்திரம் புலம்பெயர்ந்தோர் - இலக்கியத்தைத் தேர்ந்துகொண்டவர் அல்லர். அதற்கப்பால் அவர் மாநாடுகளில் சமர்ப்பித்துள்ள பல ஆய்வுநிலைப்பட்ட கட்டுரைகளை அவ தானிக்கும்போதும் இத்துறையில் அவரது தேடலின் ஆழ அகலங்கள் தெளி வாகப் புலப்படுகின்றன.
2010இல் - கோவையில்
நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட் டில் கலந்துகொண்டு வாசித்த ஆய்வுக்கட்டு ரையின் தலைப்பு “புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்” என்பதாகும். ஜனவரி 2011இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத் தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு வாசிக்கப்பட்ட இவரது ஆய்வுக்கட்டுரை "இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ் கள்” என்பதாகும்.
கொழும்புத் தமிழ்ச்சங்க விழாவில் 2012 இல் வாசிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை “புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி” என்பதாகும். இவ்வாறாக - 2013இல் மட்டும் எஸ்.ஏ.உதயனின் நாவல் கள் (சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேசிய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது), ஷோபாசக்தியின் நாவல்கள் (அம்பாறை ஒலுவில் பல்கலைக்கழகம் நடாத்திய மூன்றாவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் வாசிக்கப்பட்டது), அ.முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் - ஓர் ஆய்வு (யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுப் பெரு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 33
விழாவில் வாசிக்கப்பட்டது), புகலிடப் புனைகதைகளின் வடிவம் (லண்டனில் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்திய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது) ஆகிய நான்கு ஆய்வுக் கட்டுரைகளை தாயகத்திலும் புகலிடத்திலும் சமர்ப்பித்திருக்கிறார்.
புலம்பெயர் வாழ்வில் பல்வேறு வாழ்வியல்
அழுத்தங்களுக்குள்ளும் இலக்கிய தாகத்தைத் தணியவிடாது மெருகேற்றித் தமது படைப்புகளின் வழி யாகத் தந்துவரும் புலம்பெயர் படைப் பாளிகளின் படைப்புக்களை ஆய்வுக் குட்படுத்தி அவர்களது படைப்பு களை மீள்வாசிப்புக்குட்படுத்தி ஆரோக்கியமான தொரு உயர்தர இலக்கியத் தொடர்பாடலைகருத்துப் பரிவர்த்தனையை சு.குணேஸ்வரன் தனித்து நின்று ஒரு இயக்கமாக மேற்கொண்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. அவ்வகையில்பார்த்திபனின்எழுத்துக்கள், ஷே ாபாசக்தியின் நாவல்கள், கி.பி.அரவிந்தனின் பாரிஸ் கதைகள், - அ.இரவியின் காலம் ஆகிவந்த கதைகள், அ.முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள், கருணா கரமூர்த்தியின் _ படைப்புகள், ஆ.சி. கந்தராஜாவின் படைப்புகள், கி.செ.துரையின் நாவல்கள், கலாமோகனின் கதைகள், சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுதி, ஆழியாளின் துவிதம், - சுவிஸ் ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள்: பெண் போராளிகளின் கவிதைகள் என்று பல்வேறு புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளர்களின் பிரசுர முயற்சிகளையும் சு.குணேஸ்வரனின் விரிவான தேடலுக்கு உதாரணமாக இங்கே குறிப்பிடலாம்.
சு.குணேஸ்வரன் இன்று வடமராட்சியில் இயங்கும் உயில் கலை இலக்கியச் சங்கத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக உள்ளார். தொண்டைமானாறு கெருடாவில் கலை இலக்கியச் சாகரம் என்ற அமைப்பினால் கொண்டுவரப்பட்ட சக்தி என்ற இதழின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இவரது இணையவலைப்பதிவுwww.vallaivelie. blogspot.com இவரது சகல ஆக்கங்களையும் தாங்கிச் சிறப்புற்று இயங்கிவருகின்றது.
மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் என்ற கவிதைத் தொகுப்பு (2008), அலைவும் உலைவும் என்ற பெயரில் புலம்பெயர் படைப் பிலக்கியம் குறித்த கட்டுரைத் தொகுப்பு (2009), புனைவும் புதிதும் என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு (2012) என்பன இவரது ஆக்கங்களைத் தாங்கிய நூல்களாகும்.
அம்மா-தேர்ந்த கவிதைகள்
(2007), ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

வெளிநாட்டுக் கதைகள் (2007), கிராமத்து வாசம் (2008), பாட்டிமார் கதைகள் (2010), கதை கதையாம் (2012) ஆகிய தொகுப் புக்களை இவர் பல்வேறு நினைவு மலர்களாகத் தொகுத்து யாழ்ப்பாணத்தின் கல்வெட்டுப் பாரம்பரியத்தை அடுத்ததொரு பரிணாம வளர்ச்சியைக்காண வைத்துள்ளார்.
இன்று உலகின் பல நாடுகளிலும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகளின் உரைகற்களாக விளங்கும் சு.குணேஸ்வரனின் ஆய்வுத் தேடலுக் குப் புகலிட வாழ்வில் எம்மைத் தொலைத்துக் கொண்டு இலக்கியத்தினூடாக வாழும் நமது படைப்பாளிகளின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அவரது தேடலை இலகுவாக்கத் - தத்தம் - படைப்பகளை சு.குணேஸ்வரனின் பார்வைக்கும் அனுப் பிவைத்து புலம்பெயர் வாழ்வியலை ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலிருந்து பிரித்தொதுக்கமுடியாதவொரு தளமாக எதிர்கால தமிழியல் ஆய்வாளர்கள் கொள்ள வழிவகை செய்தல் வேண்டும். அத்துடன் மேலும் பல புதிய புகலிட இலக்கியத் திறனாய்வாளர்களை ஈழமண்ணிலிருந்து தம் பக்கம் நோக்கி வரித்தெடுக்க வேண்டிய கடமையும் எம்மவர்களுக்கு உண்டு. இதற்காக புலம்பெயர் நாடுகளிலிருந்து நாம் எமது இரு கைகளையும் தாயகத்தைநோக்கி - நீட்டவேண்டியது அவசியமாகும். புகலிடத் துத் தரமான வெளியீடுகள் பல தாயகத்தைச் சென்றடையாமல் தமிழகத்துடனேயே நின்றுவிடுகின்றன. இந்நிலை முன்னர் ந.சி.கந்தையாவுக்கு ஏற்பட்டது. 21ம் நூற்றாண்டிலும் இந்நிலை தொடர்வது இனிமேலாவது தவிர்க்கப்படவேண்டும். -- திறனாய்வுகளின் மூலம் எமது புகலிடப் படைப்பிலக்கியத்தை செழுமையுறச் செய்ய வேண்டும். தரமற்ற நாவல்கள், அர்த்தமற்ற சிறுகதைகள் போன்று, இன்று கட்டுரையா கவிதையா என்று குழப்பங்களைத் தரும் கவிதைத் தொகுதிகளின் வருகையும், புகலிடத்தில் பெருகியுள்ளன. தரமான நூ ல்களை விதந்து போற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாது, தரமற்ற வளர்முகப் படைப்பாளிகளின் நூல்களையும் பெற்று, சு.குணேஸ்வரனையொத்த தீவிரமான, நேரிய திறனாய்வாளர்கள் விமர்சித்து, அவர்கள் திருந்த வழிகாட்டி, எதிர்காலத்தில் தரமான கவிதைகளைத்தரும் நோக்கில் ஆழமான தேடலையும் வாசிப்பையும் பெற்றுக்கொள்ள வழிசமைக்கவேண்டும்.
(20.10.2013) 0 0 0
31

Page 34
அகில இலங்கைச் சைவப்புலவர் ச பரீட்சையில் சித்திபெற்று நல்லை
பட்டம் பெற்ற சைவப்புலவர் தேர்வில் சித்தியடைந்தோர் . - (1) செல்வி கிருபாதேவி வீரசிங்கம்- கொழு - தேத்தாத்தீவு 02. (3)திரு.கிருபன் வெள்ளை சங்கரலிங்கம் - மண்டூர். (5)திரு.பாலன் சுதா. சதானந்தன் - மட்டக்களப்பு. (7)திரு.பாலகிரு திருமதி. பத்மாவதி தங்கராஜா - கொழும்பு 06.
சரவணமுத்து - கொழும்பு 09. இளஞ்சைவப்புலவர் தேர்வில் சித்தியடைந்ே
(1)திரு.சாமித்தம்பி பொன்னுத்துரை - ெ நடராஜா - கொழும்பு 06. (3)செல்வி.கதிர்கா மட்டக்களப்பு. (4)திரு.யோகராசா மோகத தினேஸ்குமார் - பொலநறுவை. (6)செல்வி.உதய குனபாலசிங்கம் ரிஸாந்தினி - வாழைச்சேனை சர்மா - மாத்தளை. (9)செல்வி.ஏரம்பமூர்த்தி ! திருமதி.பூமணி ரவீந்திரன்- பெரிய ஊறணி, மட் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. (12)திரு.தரு விவேகானந்தன் - வாகரை. (14)திரு.சிவராசா பாலச்சந்திரன் அனுசியா - பெரியகல்லாறு 03.
அமரர் செம்பியன்செல்வ
ஞாபகார்த்தச் சிறுகதைப் முதல்பிர்அ: ரூபா 2ாரமும் கான்டிம் 1. கொள்ளிக்காசு - எழுதியவர்: கே, கே. அருந் - 21, கொறவப்பொத்தான றோட், சின்னப்பு இரண்டாம் பரிசு: சூப்1 மூவாப்றமும் சாதம் 2. பொய்யாயின எல்லாம்.. - எழுதியவர்: நவ - 127, long Elms, Harrow, Middlesex, HA3 5LM, En! மூன்ராம் பாசு:ரூபா இரண்டாரமும் அன்கமும் 3. இங்கு வீசியது ஒரு சமாதானக்காற்று...!- எ - இல. 1004, அன்புவழிபுரம், திருகோணமை பின்வரும் 87க்கதைகள் பிரசுச் சான்றிதழ்கள் பொ? 4. இரண்டு சம்பவங்கள் - எழுதியவர்: கே. எ
6,HINCHINBROOK CLOSE, CAROLINE SPRINGS, VI 5. விடிவு - எழுதியவர்: உ. நிசார், 70/3, புதிய 4 6. மௌனத்தின் ஓசை - எழுதியவர்:கலாபூஷ
24/15, பேரா வீதி, கொழும்பு-12. பரியாரி மாமி- எழுதியவர்: குரு அரவிந்தன் - 32,PERGOLA WAYBRAMPTON, ONTARIO, L6Y 5M
இப்படியும் அப்படியும்- எழுதியவர்:புதுை
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு, பாக்கமுடை 9. பணம் பந்தியிலே எழுதியவர்: வெலிகம ரிம்
21E, SRI DHARMAPALA ROAD, MOUNT LAVANIYA 10. இரண்டாவது உலகமகா யுத்தம்- எழுதியவ
வேளாளர் வீதி, ஆரையம்பதி-03, 30150, ம நடுவர்கள்: தி. ஞானசேகரன், திருமதி பத்மா
- (பரிசளிப்புவிழாத் திகதி பி
32

சங்கம் நடத்திய 2013ஆம் ஆண்டுப் ஆதீன முதல்வர் முன்னிலையில் வர் பட்டியல்
ம்பு06. (2)திரு. இளையதம்பி கோபாலபிள்ளை ச்சாமி - தெகிவளை. (4)திரு.முருகுப்பிள்ளை கரன் - பொலநறுவை. (6)திரு.தில்லைநாதன் ஷ்ணன் திலகானந்தம் - ஒட்டிசுட்டான். (8) (9)திரு.சிறீசோமாஸ்கந்தர் காத்திகைக்குமரன்
தார் காழும்பு06 (2)திருமதி.சத்தியவதனி மாணிக்க சமத்தம்பி கார்த்தியாயினி - பெரிய ஊறணி, சன் - வாழைச்சேனை. (5)திரு.கந்தசாமி குமார் மிலேந்தினி - வாழைச்சேனை. (7) செல்வி. - (8)செல்வி. யோகராணி பாலசுப்பிரமணிய பிரகலதா - சேற்றுக்குடா. மட்டக்களப்பு (10) டக்களப்பு. (11)திரு.சுந்தரலிங்கம் அஜந்தராசா மராசா ஷர்மிதன்- கல்குடா. (13)திரு.சிவசம்பு கமல்ராஜ் - பெரியகல்லாறு 03. (15)செல்வி.
ன் (ஆ. இராஜகோபால்) போட்டி (2013) முடிவுகள்
தவராஜா (மேழிக்குமரன்) துக்குளம், வவுனியா.
ஜோதி ஜோகரட்னம் gland.
எழுதியவர்: சூசை எட்வேட்,
"ல.
கன்னெ.
ஸ். சுதாகர். C.3023, AUSTRALIA கண்டி றோட், மாவனல்லை.
ணம் எஸ். ஐ. நாகூர்கனி,
6, CANADA.
வப் பிரபா, டயான் பட்டு, புதுச்சேரி 605 008, இந்தியா. ம்ஸாமுஹம்மத்,
ர்: ஆ. தங்கராசா, மட்ட்க்களப்பு. - சோமகாந்தன், திருமதி வசந்தி தயாபரன்
ன்னர் அறிவிக்கப்படும்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 35
'என் பேனாவின்
நிதர்சனம்
சமரபாகு சீனா உதயகுமா
எனது பேனாவின்
நிதர்சன
மயாகு சீனா உதயகுமார்
வெஇன்றைய கள்ளும்,
'என்பேனாவின் இந்தக்கவிதைத் தொகு
கவிதைகள், 'ஞானம்' ஆசிரியர் என்ற நிலையில் இக்கவிதைகளை நான் ஏ மீண்டும் ஒரு தொகுப்பாக ஒன்று சேரவாசிக்கும் டே காணமுடிகிறது. அதேவேளை இக்கவிதைகளின் பரிமாணங்களை நோக்கமுடிகிறது.
இக்கவிதைத் தொகுதியில் உள்ள அத்தனை க எண்ணங்களை வெளிப்படுத்த இலக்கணம் தடை இலக்கண மரபை மீறுகிறான். அப்போது அது எண்ணியபடி வெளிப்படுத்த புதுக்கவிதை வடி முற்றுமுழுதாக கவிதை இலக்கண மரபிலிருந்து படிமங்கள், ஓசை நயம், உருவகம் போன்ற மர புதுக்கவிதைக்குள்ளும் அமைந்து கவிதை இயல்பு!
- இன்றைய காலகட்டத்தில் கவிஞர்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். புதுக்கவிதையி எப்படியும் பாடலாம் என்ற வசதியிருக்கிறது. கவி முதன்மை அளிக்கிறது.
தமிழ் இலக்கியமானது சங்ககாலம் முதல் கட்டத்திலும் வகைமை, வடிவம், பாடுபொருள், கொண்டு வளம் பெற்று வந்துள்ளது. இவ்வகை அணிசேர்க்கிறது.
சீனா உதயகுமார் சிறுகதை, கட்டுரை, குற எழுதிவருகின்ற போதிலும் அவரது கவிதைகே செல்கின்றன என நான் கருதுகிறேன். அவரது 8 மேம்பாட்டிற்கான அவரது சிந்தனைப் போக்கு முடிகிறது. அந்தவகையில் அவர் கவனத்துக்குரிய
தமிழ்கூறு நல்லுலகில் எந்தத் தமிழர்க ஈழத்தமிழர்கள் அனுபவித்திருக்கிறார்கள். அவற்ன படைப்பாளிகளிடமிருந்து பிறந்திருக்கின்றன. இது இலக்கியம்' என்று தனியாக வகைப்படுத்தி நோக் ஈழத்து இலக்கியம் பெற்றிருக்கிறது. ஈழத்து இலக் கோடலுக்கு உட்பட்டுள்ளது என்பதும் நவீன த! தனியான வகைப்பாட்டை உருவாக்கிய பெருமை
போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் 4 போர்க்காலத்தில் இடம்பெற்ற பெரும்பாலான வெளிக்கொணரப்படுகின்றன. அவை பே தெரியப்படுத்துவதோடு எதிர்காலச்சந்ததியினருக் நின்று மக்கள் துயரங்களையும் இழப்புகளையும் எழுப்பியவண்ணம் யுத்தத்தின் சாட்சியங்களாக அ
எழுகின்றன என அவர் அவர் கவ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

என் ஞnaவும் அதை ஆதபர்
இ ஞானசேகரன்
வடிங்கில் முன்னுரை
நிதர்சனம்' என்ற சீனா உதயகுமாரின் நதியில் உள்ள இருபது கவிதைகளில் அனேகமான ஞ்சிகையில் பிரசுரமானவை.ஞானம் சஞ்சிகையின் ற்கனவே உதிரியாக வாசித்திருக்கிறேன். தற்போது பாது இக்கவிதைகளில் ஒரு பொதுமைப்பாட்டைக் பாடுபொருட்களை வகுத்தும் தொகுத்தும் சில
விதைகளும் புதுக்கவிதைகள். ஒரு கவிஞன் தனது யாக இருப்பதாக உணரும்போது அவன் கவிதை [ புதுக்கவிதை ஆகிறது. தனது எண்ணங்களை வம் அவனுக்குக் கைகொடுக்கிறது. ஆனாலும் விலக இயலாதவாறு உவமைகள், குறியீடுகள், புக்கவிதைகள் தரக்கூடிய இலக்கிய இன்பங்கள் டன் புதுக்கவிதையாகிறது. பலரும் புதுக்கவிதையாளர்களாகவே தம்மை ல் எதனையும் பாடுபொருளாகக் கொள்ளலாம். ஞனின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்குப் புதுக்கவிதை
- காலச்சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கால் - வெளியீட்டு முறைமை போன்றவற்றில் மாற்றம் கயிலேயே புதுக்கவிதையும் இன்றைய தமிழுக்கு
வநாவல் விமர்சனம் கவிதை ஆகிய துறைகளில் ள அவரை முதன்மை இடத்துக்குக் கொண்டு இலக்கியக் கொள்கை, சமுதாயப் பார்வை, மனித போன்றவற்றை அவரது கவிதைகளில் தரிசிக்க புதிய தலைமுறைக் கவிஞராகிறார்.
ளும் அடைந்திராத போர் நெருக்கடிகளை "றப் பின்புலமாகக் கொண்ட இலக்கியங்கள் நமது கன்காரணமாக தமிழ் இலக்கிய வரலாற்றில் “போர் கக் கூடிய பின்புலத்தையும் நியாயப் பாட்டையும் கியத்தடம் போர் இலக்கிய மரபு சார்ந்த பொருள் மிழ் இலக்கியத்தில் “போர் இலக்கியம்' என்றொரு பும் எமது நாட்டுப் படைப்பாளிகளையே சாரும். அவை போரின் சாட்சியங்களாக அமைவதுதான். - விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே எர்க்கால நிலைமைகளை வெளியுலகிற்குத் தம்கையளிப்பனவாய் அமைகின்றன.காலங்கடந்து வெளிப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி மைகின்றன.
33

Page 36
இத் தொகுதியில் உள்ள சீனா உதயகுமாரின் கவிதைகள் பலவும் போர் இலக்கியம் சார்ந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன. போரின் அவலங்களையும் கொடுமைகளையும் துன்ப துயரங்களையும் இக்கவிதைகள் பாடுபொரு ளாகக் கொண்டுள்ளன. - கவிதையானது சமூகத்தை வழிநடத்தியும் செல்லவேண்டும். சமுதாய உணர்வுடன் ஒன்றிப்போகும் கவிஞனுக்கு அத்தகைய படைப் புகள் இயல்பானதே. போரின் கொடுமையில் துவண்டுவிடும் மக்களைச் சோர்வடைந்து விடாது - குறிக்கோளில் பற்றுறுதியுடன் இருக்கவேண்டும் என்பதை 'எங்களால் மட்டுமே முடிகிறது' என்ற கவிதையில் கவிஞர் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
தி 1துவேன் கிறது செய்
வென்றவர்கள்
வலுக்கட்டாயம் தருவர் வலிகளை வலுவாக்குவர் இரும்பும் பேயாகி
ஆக்கிரமித்து அழிப்பர் அப்போது கூட கொள்கை தேசப்பற்று உண்மை இனவுணர்வு இவையெல்லாம் எம்மிலிருந்து பிரிவதில்லை காண்!
காலத்தின் மனச் சாட்சியாக இருப்பவன் கவிஞன். போரில் ஈடுபட்ட சிங்களச்சிப்பாய்கள் பலர் தமது குடும்பத்தின் வறுமையைப் போக்கவே துப்பாக்கி தூக்கினார்கள். தமது உறவுகளான அப்பா, அம்மா சகோதார்களின் நல்வாழ்வுக்காகவே இரவு, பகல் மழை வெய்யில் பாராது இரும்புக் குழல் துப்பாக்கிகளுடனும் ஊமல்வடிவக் குண்டுகளுடனும் மனதில் உறவுகளுக்கான ஏக்கத்துடனும் உழலும் சிப்பாய்களின் நிலைமையை பின்வருமாறு பதிவு செய்கிறார். இங்கேகாட்சி அனுபவமும்உணர்வு அனுபவமும் ஒன்றி இரண்டு பரிமாணங்களாகி மூன்றாவதான ஓர் ஆழத்துக்குச் செல்கிறது கவிதை.
இந்தப் போராட்டம் எனக்கும் பிடிக்கவில்லை இருந்தும் என் வீட்டு அடுப்பங்கரைப் பூனைகளை கலைத்தெறியும் ஒரு தருணம் எனக்கும் ஒரு சந்தர்ப்பமாய் வந்தவேளை இராணுவ சிப்பாய் பதவி பிடித்து இங்கு வந்தேன் நானும்!
வயதுக்கு வந்து பத்து வருடங்களாகி வந்தன கல்யாண வரனின் வரவு பார்த்து
34

நாளும் பெருமூச்செறியும்
ஆசைத் தங்கைகள் இருவர்
தோள்களில் துப்பாக்கி கனக்க மனதும் இறுகி வலிக்க காட்டிலும் மேட்டிலும் மழையிலும் வெயிலிலும் நாடு காக்கும் போர் வீரன் எனும் ஒரு போர்வை உடுத்தவனாய்
இன்னும் ஏங்கிப் பெருமூச்செறிந்து வெயிலில் தோய்ந்து குளிக்கிறது இழகிய என் நெஞ்சு அழகிய என் உறவுகளுக்காய்...!
எந்தக் கவிஞனும் அவனவன் சமூகத்தின் அங்கம்தான்.. அச்சமூகத்தின் பாதிப்பு அவனையும் பாதிக்கத்தான் செய்கிறது. அந்தப் பாதிப்புக்கு அவன் எதிரொலிக்கும் முறையிலும் அவனது பார்வை கவித்துவப் பார்வையாக இருக்கும்போதும் சமூக அக்கறையுடன் கூடிய தரமான கவிதைகள் பிறக்கின்றன. 'என் பிஞ்சுப் பிரபஞ்சத் தம்பியும் நானும்' அத்தகைய கவிதைகளில் ஒன்று. தாய் தந்தையரைப் போரில் பறிகொடுத்த சிறுமி ஒருத்தி தன் பிஞ்சுத்தம்பியின் வயிற்றுப்பசி போக்க பிச்சைப் பாத்திரம் ஏற்கும் காட்சி இவரது கவிதை வரிகளில் நெஞ்சை உருக்கிறது.
முகம் சிதறுண்ட அம்மாவும் குடல் வெளிவந்து தண்ணி தண்ணி என்று
அனுங்கி மடிந்த அப்பாவும் இன்னமும் என் கண்களில்தான்
என் வகுப்புப் பிள்ளைகள் அழகாகப் பள்ளி போகின்றனர் பிள்ளைகளோடு பிள்ளைகளாக
கைவீசி நடந்து பள்ளி செல்லவும் கலகலப்பாகப் பாடங்கள் படிக்கவும்
ஆவல் பிறக்கிறது எனக்கும் ஆனாலும் வலதுகரத்தில் பிஞ்சுப் பிரபஞ்சத் தம்பி இடது கரத்தில் பிச்சைப் பாத்திரம் வேடிக்கையாகவே அலைகிறேன் நானும்
இப்பொழுதும் என் தோளில் தம்பி தூங்குகிறான் இன்னும் சில வினாடிகளில் அவன் துயில் கலையலாம் ஆனாலும் என் பிச்சைப் பாத்திரம் இன்னும் வெறுமையாகவே இருக்கிறது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 37
எனதும் என்தம்பியினதும் வெறும் வயிறு போலவே...!
தனிப்பாடல் போன்ற
-- அமைப்புப் பெற்ற இவரது புதுக்கவிதைகள் சிலவற்றில் கதையம்சத்துடன் கூடிய நீண்ட படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. 'ஒரு கிராமத்தின் பச்சை அடையாளங்கள்' என்ற கவிதை போர்ச் சூழலில் இராணுவத்தின் பிரசன்னத்தால் ஏற்படும் சமூக அவலத்தை சித்தரிக்கிறது. கிராமச் சூழலில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சிறுமிக்கு ஏற்பட்ட அவலத்தை தனிப்பாடல் அமைப்பில் கதையம்சத்துடன் சித்திரிக்கும் பான்மை கீழ்க்கண்டவாறு ' அமைகிறது. இரத்தம் பீறிட்டுக் கொண்டிருக்கும் காயமாக தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறது இக்கவிதை.
தூக்கத்திற்குள் துவைந்த நிம்மதிச் சுவாசம் முகாம் எங்கும் பரவி சுற்றி வளைத்த எனை முட்கம்பிகள் ஆக்கிரமித்தன
முரட்டுக்கரம் ஒன்று எனைத் தட்டித் தூக்கிச் சென்றது கரகரத்த நினைவுகள் கடுமையாய் அவாவியது என்னை...! அவை நீண்டு கொண்டே வந்தன
மெளனமாய்...! பந்துலுவும் பண்டாராவும் புஞ்சி நிலமையுமென்று
நாமங்கள் சில காம வேகமாய் என்னைத் தீண்டின
கடிதங்கள்
சப்தங்களின் அவலம் கேட்டு அதே பந்துலும் அதே பண்டாராவும் அதே புஞ்சி நிலமையும் அம்புலன்சில் தூக்கிப் போயினர்
சுகம் பெற்று எழுந்திருந்த பின்னொரு நாள்
அக்கம் பக்கமாக பார்வைகள் துளாவியபோது அதே பந்துலுவும் அதே பண்டாராவும் அதே புஞ்சி நிலமையும் சுற்றிக் காத்திருந்தனர் என் உறவுகள் போலவே!
இன்றைய சமூகத்தின் எரியும் பிரச்சினை யாக இருப்பது இராணுவத்தினரின் நிலச் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

சுவீகரிப்பாகும். மக்களின் சொந்த நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு அவற்றிற்குப் பதிலாக வேற்று நிலங்களில் அவர்கள் குடியிருக்க நிர்ப்பந்திக் கப்படுவதையும் அதனால் அவர்கள்படும் மன உளைச்சல்களையும் இன்னல்களையும் விபரிக்கிறது 'குந்தியிருக்க ஒரு குடில் நிலம்' என்ற கவிதை.
அந்த அழகிய ஊரின் எந்த வீதியிலும் பயணிக்க மனிதர்கள் அஞ்சுகின்றனர் ஆனாலும் ஊரையும் வீதியினையும்
இப்பொழுதும் விரும்புகின்றனர்
நீ விரும்பியோ விரும்பாமலோ அரைக்கோள வடிவையும்
கூம்பு வடிவையும் கணித வுருக்களிலிருந்து பிடுங்கி
குடிலொன்று அமைத்துத் தருகின்றனர் அதிலுன்னை இருத்துகின்றனர் நீயுமிருந்தாய்...
ஈழப்போரின் இறுதிக்காலத்தில் பிஞ்சுப் பாலகன்பாலச்சந்திரன்சுட்டுக்கொல்லப்பட்ட கொடுமை உலகின் மனச்சாட்சியையே உலுப்பியது. கவிஞரின் உள்ளமும் இந்த ஈனச்செயல் கண்டு கொதிப்படைகிறது. 'சத்தியங்கள் செத்த பூமி' என்ற அவரது கவிதை கடூரமான துயரத்தை எவ்வளவு உக்கிரமான சொற்களில் வெளிப்படுத்துகிறது! உணர்வுகளின் கொடூ ரம் புதிய பாஷையை புதிய சொல்முறையைச் சிருஷ்டித்துள்ளது.
தீக்கங்குகளாய் சிதைந்து தணல் மலையாய் நீண்டு விரிந்தன விழுந்த இரத்த நிலங்களில் உடல்கள் செதில்களாய்ச் சிதறிக்கிடந்தன அவர்களுள் சின்னஞ்சிறுவர் பாலச் சந்திரனும் ஒருவன்
வஞ்சகம் சூதுவாது ஏதும் அறியாப் பாலகன் அழகாய் மிரளும் கண்கள் காணும்போது உருகாதோர் உளமெல்லாம்
உருகி உறுமல் பெற்றிருக்க வேண்டும் கொடியவர்களே பால் வண்ண மைந்தனின் பதுமைப் பார்வைகள் பார்த்துமா உங்கள் நெஞ்சங்கள் ஈரமில்லாது போயின
35

Page 38
இவன் நிலைகண்ட எவரும் இரக்கம் கொண்டிருக்கவல்லவா வேண்டும் இரக்கத்திலும் இவன் இவர்மகன் என்றல்லவா பார்த்துள்ளீர்கள் நீங்கள்!
சீனா உதயகுமாரின் கவிதைகளில் நீண்ட கவிதைகள் ஏனைய கவிதைகளிலும் பார்க்கத் தரத்தில் சிறந்து விளங்குகின்றன. அவற்றில் சமூக விமர்சனங்களையும் காண முடிகிறது. அனுபவித்து உணர்ந்து உருகும் ஒரு உலகை இவைஎமக்குக்காட்டுகின்றன. ஒரு வேகத்தோடு எளிமையோடு அலங்கார வார்த்தை அநாவசியங்கள் ஏதுமற்று இக்கவிதைகள் சுவைஞனின் உள்ளத்தைப் பிணித்து நிற்கின்றன.
இவரது கவிதைகளில் நான் மேலும் சில சிறப்புக்களைக் காண்கிறேன். படிமங்களில் படாடோபப் பகட்டு இருப்பதில்லை. சிக்கனமான விரயம் செய்யாத வெளியீடு, அலங்காரப்பகட்டில்லாத எளிமை, சக்திவாய்ந்த சொற்பிரயோகங்கள்.
சீனா உதயகுமார் நல்ல கவிஞராக மலர்ந்துள்ளார். இன்னும்பிரகாசிக்க இடமுண்டு என்று சொல்லும் கவிதை இயல்புகள் பலவற்றை இவரிடம் நான் காண்கிறேன். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அரச சாகித்திய விருதுகள் 2013 சாஹித்திய ரத்னா உயர்விருது :
முற்போக்கு எழுத்தாளர் தெணியான் சிறந்த சிறுகதைத் தொகுதி :
தேவமுகுந்தன் சிறந்த கவிதைக்கான விருது :
மு. சடாட்சரம் சிறந்த மொழிபெயர்ப்பு (நானாவித விருது).
இராசையா சடகோபன் சிறந்த மொழிபெயர்ப்பு (இளையோர் நாவல்):
மடுளுகிரியே விஜயரத்ன சிறந்த சிறுகதை (மொழிபெயர்ப்பு):
திக்குவல்லை கமால் சிறந்த நாவல் :
கு. இராயப்பு (கலையார்வன்) சிறந்த சிறுவர் இலக்கியம் :
அகளங்கள் சிறந்த நானாவித இலக்கிய விருது: பேராசிரியர் என். ஞானகுமாரன் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை
ஞானம் வாழ்த்தி மகிழ்கிறது

த.ஜெயசீலன்
கூடுகளை நாம்மீண்டும் கட்டிக்கொண் டிருக்கிறோம்.
கூடுகட்டத் தெரியாத
குயில்களல்ல நாங்கள். எங்களது கூடுகட்டும் ஈடில்லாத் திறண்பற்றி நன்கறியும் உலகம்: ஆனாலும்
நம்மனதில் பற்றிப் படர்ந்ததீயால் அடிக்கடி பஸ்ப்பமாகி முற்றாகக் காடெரிய... முயன்று
உதவிக்கு ஆட்களற்று: நாமாய் அனுதினமும் சுள்ளிசேர்த்துக்
கூட்டை அமைத்தோம்: எங்களுக்காய் ஏர்செலவில்
கூட்டைச் சமைத்தோம்: கொடுநாகம் கலைத்தெமது கூட்டில்நாம் மீண்டும் முட்டையிட்டுக்
குஞ்சுகளைப் பொரித்து அடைகாத்து
பகற்போதில் அலைந்துதேடித் தெரிந்து உணவூட்டித் திகட்டத் திகட்டத்தான் கொஞ்சியெம் குஞ்சுகளை குலவுகிறோம்!
எங்களயல் கூடொன்றில் வாழ்ந்து கொடுநெருப்பைச் சகிக்காமல்
போய்ப்யனிக்குள் குகைதேடித் தமைத்தாமே போஷித்து விளைந்தவர்கள்
மீண்டெர்
பொட்டாசியம்
விருட்சங்களை நோண்டி கிளைகளிலே ஏறிக் கிண்டிக் கிளறி...நாம்
கூடு அமைத்ததிலே,
குஞ்சு பொரித்ததிலே, பேடுகளை அடைகாத்த பெருமையிலே,
"இன்னென்ன இருக்கென்று” பிழைபிடித்து வகுப்பெடுத்தும் பொழிகின்றார் அறிவுரை மழையை...
நாம் தும்பிவிட! எத்தனை முறையெரிந்தும் இன்று கட்டும் ஏம்கூட்டைப்
பற்றி நினையாமல்
ஓரிரண்ட சுள்ளிதந்து தட்டிக் கொடுக்காமல்...தாமமைத்த குகைகளது
தரமிங்கு இல்லையெனச் சாற்றுவொரை
கணக்கெடாமல் கட்டுவோம் நாம் நம் கூட்டை..
நிம்மதியாய் நம்குஞ்சு... தூங்கி எழும்பி ஊரின் நாமுறு மடாதிருக்க!
(4396)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)
எ©23 இன் 998

Page 39
தமிழகச்
ரெய்ட்
கே.ஜி.மகா
கற்சிலைகள்) இதைபேசும் மல்லி2ஸ்க்கால் நினைவு முற்றம்!
உலகத் தமிழர் வாழ்க்கை வரலாற்றில் மற்றுமொரு திருப்பம் இப்பொழுது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இனப்படு கொலை யில் கொத்துக் குண்டுகள் சகிதம் பல்வேறு வடிவம் கொண்ட கொடிய நச்சுக் குண்டுகள் மற்றும் ரொக்கட் ஏவுகணை, - ரசாயன வாயுக்களாலும், உயிர் தமிழுக்கும் உதிர உடல் மண்ணுக்கும் உரமாகி அன்று - 2009ல் ரத்த ஆறு ஓடி, நிறம் மாறிய செம்மண்ணில் - நாளை முளைவிடப்போகும் விதைகளுக்கு ஒளிவழி காட்டும் முப்பது அடி உயர தமிழ்ப்பாவை, பதினைந்து அடி உயர எழில் மிக்க மேடையில் நின்றுகொண்டு தூரப் பார்வையிலேயே எங்களைக் கவர்ந்து ஈர்க்க தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள முற்றத்தில் கால் பதிக்கின்றேன். நின்ற நிலையிலேயே இடமிருந்து வலமாக தமிழர் பேரமைப்பு துணைத் தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - அறங்காவலர் குழு உறுப்பினருமான திரு.ம. பொன்னிறைவன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

திகள் தேவா
1:11 ITHILETHATT11t ETF
ஒரு கணம் சிந்தித்திருக்க வேண்டும். வாருங்கள் என்று அழைத்து முன் செல்
கிறார். - தமிழ்ப் பாவையைப் பார்க்கின்றேன்,
நெஞ்சுக்குள் வணங்குகின்றேன். முன்பாகவும், இருபுறமும் சிற்ப நுணுக்கத்துடன் எழுப்பப்பட்டிருக்கும் கற்சிலைகள் பார்த்து நினைவலைகள் எங்கேயோ சிறகடிக்கிறது. இனம் காண முடி யாது, இதயத்தின் ரத்த ஓட்டத்தை உயர் அழுத்தத்துக்கு கொண்டு
37

Page 40
முள்ளி வாய்க்கால் நில
விளார் சாலை தஞ்சாவூர்
பேசப்டோ ' ஆயிரம் மிேழ் ஒ.
செல்லும் தமிழின் படுகொலைக் களமான - முள்ளிவாய்க்கால் அவலம் நேரலை நினைவுகளாக நெஞ்சில் நிழலாடியது. முள்ளி வாய்க்கால் சோக நினைவாக ஒரு காவியம் இங்கு கல்லில் படைக்கப்பட்டிருக்கிறது! உண் மையிலேயே, உலகம் வாழும் தமிழர்கள் இங்கு வந்து வழிபடும் ஒரு கற்கோவில் உருவாக்கப்பட் டிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படு கொலையை, ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும், பேசப்போகும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' இது!
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு.பழ.நெடுமாறனின் பாரிய உழைப் பின் சிந்தனை வெளிப்பாட்டையும் மிஞ்சிவிட் டது இம்முற்றம் எனலாம்! கடுமையான உடல்நிலை பாதிப்பை தூசாகக் கருதி, கருமமே கண்ணாகி, தமிழ்நாட்டில் இதுவரை இத்தகைய சிற்ப - ஓவிய நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கப்பட்டு, கல்லிலே காவியம் படைக்க, அங்குலம் அங்குலமாகப் பார்த்துப் பார்த்து பழ. நெடுமாறன்
- 'செதுக்கிய' கற்கோவில் இது.
- முற்றத்துக்குள் நுழைந்ததும்; இருபது ஈகிகளுக்கும், முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்க படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவது போல் கையில் விளக்கு ஏந்தி தமிழ்ப்பாவை காட்சி கொடுக்கிறாள். இதில் ஒரு கதை உண்டு! திருப்பூர் மாவட்டத்திலுள்ள கற்பாறைகள் நிறைந்த ஒரு கிராமத்தில், எழுபது தொன் நிறைக்கும் கூடுதலான ஒரே கல்லை தேர்ந்தெடுத்து அதனை, இரு நூற்று நாற்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு கொண்டு வந்து
38

சிற்பிகள் செதுக்கி, அறுபது தொன் எடையில் ஒரே கல்லில் தமிழ்ப் பாவையை அற்புதமாக வடிவமைத்துள்ளனர். இந்தக் கல்லை, பாரிய வாகனத்தில் ஏற்றுவதற்கு பத்து நாட்கள், பதினான்கு - தொழிலாளர்கள் உழைப்பு
தேவைப்பட்டதும், கல்லை தஞ்சாவூர் விளார் சாலை முற்றத்தில் இறக்க இரண்டு நாட்கள், பன்னிரண்டு தொழிலாளர்கள் தேவைப்பட்டதுடன் கல்லின் பயணம் இரண்டு நாட்கள் என்பதும் எனது மேலதிக கண்டுபிடிப்பு. அறுபது தொன் எடையுள்ள தமிழ்ப்பாவை சிற்பம், பதினைந்து அடி உயரமுள்ள மேடையில் தூக்கி வைக்கப்பட்டு கற்கோவிலின் வழி பாட்டுத் தெய்வமாக இன்று புனிதப்படுகின்றாள். - - சோழப்பேரரசன் இராஜ ராஜன் ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையில் மாபெரும் கற்கோவிலை எழுப்பினான். இக்கோவில் இன்றும் கம்பீரம் மறையாது, தமிழனின் சிற்பக்கலைத் திறனுக்கு கட்டியம் கூறுகிறது. இதேபோல், இராஜராஜன் எழுப்பிய கற்கோவிலுக்குப் பயன்படுத்திய அதே தரமும் உறுதியும் கொண்ட கற்கள் தமிழ் நாட்டில் தேடி, கண்டறியப்பட்டு, நவீன சோதனைக்குள்ளாக்கி, தஞ்சாவூ ரில் இன்று மற்றுமொரு காவியம் கல்லில் படைக்கப்பட்டுள்ளது.
- ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை அறிந்து துடித்த இளைஞர்கள், இளம்பெண் செங்கொடி உட்பட இருபது பேர் தீக்குளித்து உயிரைத் துறந்து தியாகிகளானார்கள். இவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு தனி சிற்பம், ஐம்பத்து ஐந்து அடி நீளமும், பத்து அடி உயரமும் கொண்டதாகும். மூன்று அடி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 41
உயரம் உள்ள கருங்கல் மேடை மீது இந்தச் சிற்பம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால், மறுபக்கத்தில்; முள்ளிவாய்க்கால் படுகொலைகளை உயி ரோட்டமுடன் விளக்கும் மற்றுமொரு சிற்பம். இதுவும் ஐம்பத்து ஐந்து அடி நீளமும் பத்து அடி உயரமும் உள்ளது. இந்தச் சிற்பம் மூன்று அடி உயரம் உள்ள கருங்கல் மேடை மீது தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. அத்தனை சிலைகளும் உயிரோட்டமுடன் நாம் பார்க் கும் போது வாழ்ந்து கொண்டிருப்பது தான், முற்றத்தின் புதுமை.
முள்ளிவாய்க்கால் அவலக்காட்சிகள் கண் களை குளமாக்குகின்றன. எப்படி? சிற்பியின் ஒவ்வொரு படைப்பையும் உன்னிப்பாக உள்வாங்க வேண்டும். முள்ளிவாய்க்கால் கொடுமையை தத்ரூபமாகச் சித்தரிக்கும் கற்சிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகளை உள்வாங்கும்போது, இனப் படுகொலை நடைபெற்ற பூமிக்கே நம்மை இழுத்துச் செல்கிறது. ஓவியர் வீரசந்தானம் அவர்களின் தூரிகை கல்லில் வரைந்து கொடுக்க, அந்த வடிவங்கள்; மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புளியங்குடி, சங்கரன் கோவில், ஆந்திர மாநிலத்தின் குப்பம் ஆகிய இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கைதேர்ந்த நூற்றுக்கணக்கான சிற்பிகளின் உளிகளினால் பேசவைக்கப்படுகின்றன. எமது உள்ளங்களை வதைக்கின்றன.
தமிழ்ப் பாவையின் முன்பாகவும், இரு மருங்கிலும்காணப்படும்கற்சிலைகளில் இடது புறம் ஒரு தனி கற்சிலை காணப்படுகிறது. பிரபாகரனின் இரு புதல்வர்கள் சாள்ஸ் மற்றும் பாலகன் பாலச்சந்திரன் சிலைகள் தங்கள் கதை கூறுகின்றன. வலது பக்கத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளின் அவலக்காட்சிகள் கண்களைக் குளமாக்க, பதுங்குகுழிகளில் கொலையுண்ட குழந்தைகள். பின்புறமாககைகள்கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், போர் விமானத்திலிருந்து சீறிப்பாயும்குண்டுகள். பலியான பெண்களைக் கூட வல்லுறவுக்குள்ளாக்குவது, பலியான ஆடு மாடுகள், பூட்ஸ் கால்களினால் பெண்கள் மிதிபடும் நிலை, வடக்கின் ஒரு சின்னமாக கருதப்படும். (மொட்டை) பனைமரங்கள், விடுபட்ட வீட்டுச் சாமான்களை மாட்டு வண்டியில் ஏற்றி, வளர்த்த நாய்க் குட்டியை வண்டியிலும் ஆட்டுக்குட்டியை கட்டி இழுத்தும் நகரும் மனிதநேயம் - சில நூறு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

கற்சிலைகளும் பல நூறு கதைகள் கூறும்! கற்சிலைகளைக்கண்டுவிட்டு தமிழ்ப்பாவை யின் பின்புறவழியாகச் சென்றால் இருபெரும் மண்டபங்கள். சற்றுப் பெரிதாகக் காணப் படும் கூட்ட அரங்கில் நான்கு சுவர்களிலும் மறைந்த தமிழ் அறிஞர்கள் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் விளக்கக் குறிப்புடன் உள்ளன. சங்கம் கண்ட சான்றோர், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் இசை வாணர்கள், தமிழகத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்புத் தளபதிகள், நடிகர்கள் ஆகியோருடன் ஈழத்து தமிழ் அறிஞர்கள் சி.கணேசையர், ஆறுமுக நாவலர், சுவாமி ஞானப்பிரகாசர், விபுலாநந்தர் அடிகளார், ஆனந்த குமாரசாமி, சி.வை.தாமோதரம்பிள்ளை, தனிநாயகம் அடிகளார் ஆகியோரின் ஒளிப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அடுத்தது ஓவிய மண்டபம். தமிழீழ விடுதலைப் போரில் தம்முயிர் ஈந்து - புகழுடம்பு எய்திய மாவீர்களின் வண்ண ஓவியங்கள், விளக்கக் குறிப்புடன் பளிச் எனத் தெரிகிறது. முதல் மண்டபத்தில் ஒலி-ஒளி குறும் படங்கள் திரையிட்டுக் காணும் வசதியும், இயல், இசை அரங்குகள் நடத்த மேடையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழர் பேரமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் குறித்து, பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் என்னிடம் பேசுகையில்; ஆயிரம் ஆண்டு காலத்துக்கு மேலும் அழியாமல் நின்று, முள்ளிவாய்க்கால் அவலத்தையும், இருபது ஈகிகளின் உண்மை தியாகத்தையும் வருங்கால தலைமுறையினருக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கக் கூடிய இந்த நினைவு முற்றத்தை தமிழ்நாட்டின் தலை சிறந்த சிற்பிகள், ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் உருவாக்கித் தந்துள்ளனர். உலகம் பூராகவும் பரவிக் கிடக்கும் தமிழர்கள் இங்கு வந்து வழிபடும் புனித இடமாக இந்தக் கற்கோவில் உருவாகி உள்ளது. தஞ்சையில் இராஜராஜன் பெருமன்னன் எழுப்பிய கற்கோவில் அவன் பெற்ற வெற்றிகளின் பெருமித வடிவமாகும். அதே தஞ்சையில், இன்று எழுந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த மறக்கமுடியாத அவலத்தின் அடையாளமாகும். காலம் காலமாக தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நினைவுச் சின்னம், இந்த முற்றம்”
39

Page 42
INE: ர்
என்று விளக்கம் தந்தார்.
ஈழத்தவர் மட்டுமன்றி, ஒவ்வொரு தமிழனும் இங்கு வந்து தரிசனம் பெற வேண்டும். அப்போதுதான் அந்த வலி தெரியும்!
2010ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் நிைைவு முற்றம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு
அயல்நாடுகறல் தமிழ்நாடகங்கள்
கழகம்,தர் க.
கல்09ாலைக்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளார் 2
'அயல் | பொருண்மையி அக்டோபர் 2 கருத்தரங்கினை சிங்கப்பூர், மெ இக்கருத்தரங்கி துறைத்தலைவர் கடமையாற்றின
கருத்தரங்கி பேராசிரியர் மு.
இக்கருத்தர ஆசிரியர் ஞா. பொருளில் ஆ முதல் அமர்வு காணலாம்.
கணினியும் தமிழும்
24-1-2013 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
ஞா, பாலச்சந்திரன்
பொது)
40

இம்மாதம் நவம்பர் எட்டாம் திகதி திறப்புவிழா கண்டு அடுத்த இரண்டு நாட்கள் தஞ்சை தமிழ் அரசி மண்ட பத்தில் காலை முதல் இரவு வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், நூல் வெளியீடு, மற்றும் மாணவர் அரங்கு, மகளிர் அரங்கம், பாவலர், அறிஞர், பொது அரங்கங்கள் என்று நடைபெற்று மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் உலகத் தமிழர்
அரங்கில், புலம்பெயர்ந்த உலகத் தமிழர் பேராளர்களின் சிறப்புரைகள், நீதியரசர் கே.சந்துரு தலைமையில் இடம்பெறும். தமிழ் நாட்டின் ஐந்து திசைகளிலிருந்து பிரசாரம் செய்து, தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் ஊர்தி பயணித்து முற்றம் வந்து சேரும்.
0 0 0
நாடுகளில் தமிழ் நாடகங்கள்” என்னும் ல்ெ தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 25, 26ஆம் திகதிகளில் ஒரு பன்னாட்டுக் - நடத்தியது. இந்தியா, இலங்கை, மலேசியா, எரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் ல் கலந்து கொண்டனர். இணைப்பாளராக - பேராசிரியர் முனைவர் சா. உதயசூரியன் Tார்.
ன் தொடக்க விழாவில் துணைவேந்தர் - திருமலை தலைமையுரை ஆற்றினார். எங்கின் முன்னோடி நிகழ்வாக 'ஞானம்' நிர்வாக பாலச்சந்திரன், 'கணினியும் தமிழும்' என்ற தாரசுருதி உரையாற்றுவதையும், கருத்தரங்கின் க்குத் தலைமை தாங்குவதையும் படங்களில்
- 5 அயல்நாட்டுக்கம்பக்கம் அயல்நாட்களில் ழ்ெ - கங்
பாந்த்ரா
நாடுகளி தமிம் நட்பங்கள் பாட்டுக் கருத்தால் 203 - அக்டோ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 43
GACC.
கே.விஜw
தேவமுகுந்தனின் 'கண்ணீரினுாடே தெரியும் வீதியில் பேராசிரியர் நுஃமானின் மிதிவெடி
கடந்த முப்பது ஆண்டுகால இன முரண்பாடு, மோதல், - யுத்தம் பற்றிய பிரச்சினைகளை ஈழத்துத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டுள்ளது?' - பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் கேட்கி றார். பலமுறையும் கேட்டிருக்கிறார். நம் படைப்பாளிகளோ காந்திஜியின் மூன்று பொம்மைகளில் நடுவில் இருக்கும் பொம் மையைப்போல் கப்சிப்பென இருந்து வருகின்றனர்.
இனி எத்தனை காலம்தான் இப்படி. 'மிகப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமிழ் தேசியவாத நோக்கு நிலையிலிருந்தே பார்த்திருக்கிறார்கள் என்பதே எனது அவ தானிப்பு'
என்று இப்பொழுது ஒரே போடாகப் போட்டுவிட்டார்.
'கண்ணீரினுாடே தெரியும் வீதி...' விரிவுரையாளர் தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுப்பு பேராசிரியரின் பின்னுரை ஒன்று இதில் இருக்கிறது. கதைகளை ஓர் அலசல் அலசி இருக்கிறார். காத்திரமான அலசல். அவருக்கே உரித்தான தனித்துவத்தும். துணிவான கருத்து விதைகளின் விளை நிலம் அந்த பின்னுரை எனலாம். ஒரு வகையில் நக்கீர சீண்டுதல் போலவும் பிரமை உண்டாகிறது. நாகரீகமாக தடவிக் கொடுத்து நைசாகநெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நறுக்கென ஒரு நக்கீரர் கிள்ளலும் போடும் சீண்டுதல்.
உலகாளும் எம்பெருமானையே சீண்டி சினக்க வைத்து உண்மையை வெளிக்கொண்டு
வந்த திறனாய்வாளர் அல்லவா நக்கீரர்.
நக்கீரன் தொடுப்பது நேரடி சமர்.
நுஃமான் தொடுப்பது..? ஏன் இந்த கேள்வி என்றால் யுத்தத்தில் கண்டதையும் காணாததையம் கண்டபடி கதை கதையாக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

எழுதி அதற்காக விருதுகளையும், பரிசுகளை யும் பெற்று பத்திரிகைகளில் பொன்னாடை போஸ் கொடுத்து தமிழ் தேசிய வீரமிக்க படைப்பாளிகள் நாம்தான் என்ற புகழ் வாங்கிக் கொண்ட ஒரு பென்னாம் பெரிய படைப்பாளர் கோஷ்டி அல்லோ இராஜ இராஜ சோழன் கோலத்தில் தமிழ் இலக்கிய ராஜ்ஜியத்தின் ஆட்சி அதிகார ஆசனத்தில்
அமர்ந்திருக்கிறது.
தேவமுகுந்தனின் கதைகளின் அலசலினூ டே இந்த பென்னாம் பெரிய கூட்டத்தை நோக்கியே நுஃமானின் கேள்விக் கணை இராமபாணமாகி விரைகிறது. அதை எதிர்த்து போராட இராஜ இராஜ சோழர்கள் எழுச்சி கொள்வார்களா? காலத்தின் அழைப்போசை இது. நம் எதர்கால தமிழ் இலக்கியத்தின் வளம் இதில் உறைந்து கிடக்கிறது.
'நல்ல பகிடி! எந்த அரசபயங்கர வாதத்திற்கு எதிராக இந்த இலக்கியக்காரர் குரல் கொடுக்கினமோ, அந்த பீடத்திற் கல்லோ விழுந்தடித்தோடி குறுக்கு வழியாக தாவிப்பாய்ந்து கும்பிடு போட்டு பரிசுளை களையும், விருதுகளையும் பறித்தெடுத்துக் கொண்டிருக்கினம்.'
'அப்பிடி போடுங்கோ அம்மான்!'
குறுகிய காலத்தில் குறைவாக எழுதினா லும் புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப்படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் தேவமுகுந்தன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். இத்தொகுதி அதனை உறுதிபடுத்துகிறது என்ற பாராட்டுப் பத்திரத்தை பேராசியர் நுஃ மானிடமிருந்து தேவமுகுந்தன் பெறுகிறார். இது அவர் எழுத்தாற்றலுக்குக் கிடைத்த நற்சான்றிதழாகும். நல்லிலக்கியப் பற்றும், சித்தாந்தத் தெளிவும், விஞ்ஞானப் பின்புல கருத்தோட்டமும் ஒருங்கே கொண்டவர் நல்உள்ளமாகிய பேரறிஞர் எம்.ஏ.நுஃ மான் அவர்கள். அவரிடமிருந்து இத்தகைய உறுதிப்பத்திரம் பெறுவது 'அரியது கேட்கின்
41

Page 44
தனி நெடுவேலோய் அரிது அரிது அரிதிலும்
அரிதானது அல்லவா.?'
நிர்மலன் எனும் அவதாரத்தில் பல கதைகளை படைத்துள்ள தேவமுகுந்தன் யாழ்ப்பாணமண்ணின்மைந்தன். கொழும்பை இருபது வருடங்களுக்கு மேல் வாழ்விடமாகக் கொண்டவர். இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் கல்விகற்று, - தேசிய கல்வி நிறுவனத்தில் செயற்திட்ட அதிகாரியாகப் பணியாற்றி, அரசாங்க புலமைப்பரிசில் பெற்று, மலேசியாவில் பட்ட மேற்படிப்பை முடித்து, திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டு நம் முன் சிறந்த எழுத்தாளராகவும் தலை நிமர்ந்து நிற்கிறார்.
- முகுந்தனின் வளர்ச்சியின் மூலவேர் எதையும் வாசித்து நல்லதை கிரகித்துக் கொள்ளும் கல்வி - ஆர்வமும், அலை யேசுராசா போன்றவர்களின் இலக்கியத் தொடர்புமாகும். பரந்துபட்ட வாசிப்பு அநுபவத்தைக் கொண்ட அ.யேசுராசாவின் கருத்துக்கள் எனது சிறுகதைகளை செம்மைப் படுத்த எனக்கு உதவின என்று முகுந்தன் குறிப்பிடுகிறார்.?
- 'கண்ணீரினுாடே தெரியும் வீதி' தொகுப்பில் பத்துக் கதைகள் இருக்கின்றன. 'மரநாய்கள்.' அவர் எழுதிய முதல் கதை. இதனை 1992இல் எழுதினார். யாழ்ப்பாணச் சூழல் கதை. ராணுவம்தான் மரநாய்கள்.
ரானுவத்தின்கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் மக்களின் வளர்ப்புக் கோழிகளை இந்த சமாதான விரும்பிகள் அடித்துத் தின்னுவதும் அதன் எதிரொலியாக அக்கினிக் குஞ்சொன்று சுடரிடுவதும் தான் கதை.
அப்புறம் என்ன இராமபிரானுக்கு பதினான்கு ஆண்டுகள். ஆனால் நம் தேவமுகுந்தனுக்கோ பதினாறு ஆண்டுகள் அஞ்ஞாதவாசம்.
- 'கடவுளே! என்ன கொடுமை அப்பு இது? உந்த பேப்பர் பொடியங்கள்தான் துரோகமாக எழுதினவங்கள் என்டு போட்டுத் தள்ளுனவங்கள் என்றால் இந்த முகுந்தன் பாவப்பட்டபிள்ள. ஆமிக்காரரை மரநாய்கள் என்று கதை எழுதப்போய்.'
'அம்மான் எங்கே போட்டியல்? கந்தன் கருணையாலே அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்த முதல் கதைக்கு பிறகு பதினாறு வரியம் தம்பி கதை ஒண்டும் எழுதேல்லே. அதைச் சொல்ல வந்தனான்.
- “இழவுதான்! நிமிஷத்திலே தலைகிறங்கச் செய்து போட்டியல்”. 42

'அம்மான்! உந்த சண்ட காலத்திலே தமிழ் பேப்பர் உலகம் எப்படி இருந்ததெண்டு தெரியுமே. ஆசிரியர் பதட்டத்தோடுதான் வருவார். அவரை எப்பிடி உசுப்பிவிடுறது என்டு திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் சீனியோரிட்டி மெதுவாக நெருங்கி காதில் குசுகுசு படலத்தை ஆரம்பிப்பபான்.அந்த டென்ஷன்காரரும் குழம்பிப் போய் மயான காண்டத்தை வில்லுப்பாட்டாக்குவார்
'என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்? மனுஷன் எப்பதொழில் போகுமென்று வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு திரியுரான். இவையளுக்கு விளையாட்டு. ரேடியோவை போடுங்கோ! பொலிஸ் ஸ்டேசனுக்கு டெலிபோனை தட்டுங்கோ! அவங்கள்ளே எத்தனை பேர் குடல் சிதறி போனாங்கள் என்று ஒரு லீட் நியூஸை தேடுங்கோ இல்லையென்றால் நாளைக்கு பேப்பரை ஒருத்தனும்
சீண்டான் தேடுங்கோ!தேடுங்கோ! - சேர்! நேரடி மோதலில் ராணுவம் எட்டு புலிகளை போட்டுத் தள்ளிட்டாம் என்று ஒரு செய்தி தந்திருக்கிறான்'
'ஒரு சிரேஷ்ட உதவியாசிரியனின் அடுத்த குகுசுகுசுப்பு'
'என்னடா பேயா! எங்கே ஜேனர்லிசம் படிச்சனி? ராணுவத்தின் ஷெல்லடியில் எட்டு பொதுமக்கள் பலி என்று தலைப்பைப் போட்டு செய்தியை எழுது.'
ஆசியர் செய்தி எழுதியவன் மீது சாடி விழுவார்!'
'அப்படியென்றால் சிங்களப் பேப்பர்கள்?
'அங்கேயும் இதே விளையாட்டுத்தான் தமிழ் பேப்பர் தம்பிகள் நாலடி பாய்ச்சல் என்டால் பெரும்பான்மை அண்ணன்மார் எட்டடி பாய்வினம். பத்து சிப்பாய்கள் குடல் சிதறிப்போனவங்கள் என்றால் சீரோதானே என்று சைபரை எடுத்துப்போடுவாங்கள். குண்டு வீச்சில் அறுபது சிவிலியன்கள் அவுட் என்றால் அறுபது புலிகள். அவுட் என்பார்கள்'
வாசகர்கள் சிலர் இதனை வெறும் கிண்டலுக்காக எழுதப்பட்டதாக நினைக் கக்கூடும். அது தவறு. ஒரு நீண்ட கால மனவலியின் யதார்த்த நிகழ்வுச் சித்திரமே இது. நம் தமிழ்த்தேசிய படைப்பாளிகள் எழுதித்தள்ளிய யுத்த கால கதைகளில் பெரும்பாலானவை இப்படிப்பட்ட வைதானோ? யுத்தத்தை - இப்படித்தான் பத்திரிகைகள் பலவும் எழுத்தாளர்கள் பலரும் பயன் படுத்தித்திக் கொண்டார்கள். இவர்களுக்கு சமுதாய மாற்றம் என்பதோ,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 45
தமிழ் தேசிய விடுதலை என்பதோ சும்மா ஒரு செஸ் விளையாட்டு. உண்மையான படைப்பபாளி அதன் வேரிலே நிற்கிறான்.
தேவ - முகுந்தன் - 1992லிருந்து 2008வரை பதினாறு ஆண்டுகாலம் கதைகளே எழுதவில்லை. அதன் பிறகு நான்காண்டுகளில் ஒன்பது கதைகள் எழுதியுள்ளார். மரநாய்கள் என்ற முதலாவது கதையைத் தவிர இந்த ஒன்பது கதைகளும் கொழும்பை பின்புலமாகக் கொண்டவை. அவை இனமுரண்பாட்டின் விளைவுகளைச் சொல்பவவை. '1980க்குப்
பிறகு இலங்கை தமிழ் இலக்கியத்தின் பிரதான 'கருப்பொருள் இனமுரண்பாடும் யுத்த அவலமும்தான். இனமுரண்பாட்டால் பிளவுண்ட இலங் கையின் யுத்தச்சூழல் தனிமனிதனின் வாழ்வை, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லாம் பாதித் திருக்கின்றது என்பதைதான் கடந்த முப்பதாண்டு காலப்பகுதியில் எழுந்த மிகப்பெரும்பாலான கதைகள் - பேசுகின் றன. அதிலும் குறிப்பாக யுத்தத்தின் குழந்தைகளான முகுந்தன் போன்றபுதிய தலைமுறையினரின் முனைப்பாக இவைகளே வெளிப்படுகின்றன. இனஉறவினை சுகத்தை அன்றி, இனப்பிளவின் குரூரத்தையே அநுபவித்த இவர்களின் படைப்புக்கள் அந்த அநுபவத்தின் வெளிப்பாடுகளாக அமைவது தவிர்க்கமுடியாதது என்ற பேராசியரின் கூற்று சமூகப் பிரச்சனைகளை துணிவாக கருவாகக் கொள்கின்ற புதியதலைமுறைப் படைப்பாளிக்கு உற்சாக பானம்தான்.
கொழும்பு வாழ்க்கையின் அநுபவங் களான ஒன்பது கதைகளும் - இன முரண்பாட்டின் வேர்களை சுட்டி நிற்பவை. சிவா, இடைவெளி, ஒரு சுதந்திர நாள் போன்ற கதைகள் உருக்கமானவை. என்று நுஃமானும் குறிப்பிடுகிறார்.
- பெரும்பாலான சிங்களவர்களின் மத்தி யில் வாழ்கின்ற ஒரு சந்தேகச் சூழலின் பலிக்கடாக்களின் கதைகள் இவை. எமது நெஞ்சையும் தொடும் உருக்கம் கொண்டவை. கதைகள் யதார்த்தமானவை என்றாலும் அவை ஒரு பக்கச் சார்பானவை. அது தமிழ்த்தேசியவாதத்தின் தவிர்க்க முடியாத இயல்பு என்பது நுஃமான் முன் வைக்கும் வாதம். - இனமுரண்பாடு நிலவும் ஒருநாட்டில் இது இயல்பானதே. இதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்பதே இந்த நாட்டில் இன சௌஜன்யம் குறித்து பேசு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

பவர்களின்கருத்தாக இருக்கிறது. இது சரியானது தானா? பேராசிரியரின் வாதத்தின் ஆணிவேரும் இதுதானா? -- இந்தக் கதைத்தொகுதியின் மிகச் சிறந்த கதை 'கண்ணீரினுாடே தெரியும் வீதி 'என்கிறார் பேராசிரியர். இதற்குக் காரணம் யுத்தத்தின் காரணமாக இரு இனத்தின் சாதாரண மக்கள் படும் துயரத்தை அது யதார்த்தமாகச் சொல் கிறது. இனமுரண்பாடு மிக்க ஒரு நாட் டின் படைப்பாளி இவ்வாறுதான் ஆத்ம சுத்தமாக எழுதவேண்டும் என்பது பேராசிரியரின் எதிர்பார்ப்பு. அதுவே தேசிய இலக்கியத்திற்கான வரையறுப்பு. சர்வ தேசரீதியாக முற்போக்கு சக்திகளின் ஓங்காரக் குரலும் இதுவே. அதனுடன் அவர் பொருந்தி நிற்கிறார். - சோவியத் இலக்கியத்தின் உயர்படைப் பாளிகளில் 'அம்மா' தந்த மாக்சிம் கார்க்கியும், 'அவன் விதி' போன்றவற்றைத் தந்த தஸ்தோவஸ்யும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்ட ஒரு யுகம் இருந்தது. கார்க்கி வர்க்கப் பிரச்சினையை முதன்மைப் படுத்தி பாட்டாளிவர்க்கப் புரட்சியை கூர்மைப் படுத்தினார். தாஸ்தோவஸ்கி யுத்தத்தில் தனிமனித வாழ்வு சிதைந்து போவதை நெஞ்சைப் பிழியும் விதத்தில் தனது படைப்புக்களை வெளிக்கொணர்ந்தான். - சீனாவில் கலாசார புரட்சி தீபத்தை ஏற்றிவைத்த மாவோ இவர்களைப் பற்றிகூறிய வார்த்தைகள் உலகை திகைக்க வைத்தன. கார்க்கியை மாபெரும் புரட்சியாளனாக ஏற்றுக்கொண்ட மாவோ, - 'தாஸ்தோவஸ்கி ருஷ்ய மக்கள் புரட்சியின் தியாகத்தை கொச்சைப் படுத்தி விட்டான். சோவியத் மக்கள் இலக்கியம் மறுபடியும் ஓர் இருண்ட யுகத்திற்கு இழுத்துச் செல்லப்படும்.'
என்று தனது மலைப்பிரதச உரையில் சங்கநாதமாக முழங்கினார்.
'என்ன அம்மான் மலைச்சிப் போய் நிற்கிறியல்?
மலைப்போ? பேய்க்கதை கதையா தீங்கோ! கண்டறியாத ஒரு தத்துவத்தைச் சொல்லிப் போட்டியல். சீனாவில் என்ன வாழுது? அங்கேயும் மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்திற் கல்லோ தாவுது...'
அம்மான் எழுந்தார். வேஷ்டியில் ஒட்டிக்கிடந்த மணலை உதறச் செய்வதற்காக சட்சட்'டென பிருஷ்ட்ட பாகத்தை தட்டி னார். தட்டலில் சினத்தின் சீற்றம் சிதறியது.
0 0 0

Page 46
ଏa
இன்னும்
உவமை, உருவகம் இரண்டில் எது அதிக பயன்பாடு உடையது என்பதை ஆராய்ந்தால், உவமையே அதிகளவு இலக்கியங்களில் பயன்படுகிறது என்ற முடிவுக்கு வரலாம். சங்கப்பாடல்கள் முதலாக தமிழில் விரவிக் கிடக்கின்ற உவமை அணிகள் அவற்றின் தொன்மையையும், இன்றியமையாமையையும் இன்னும் எடுத்துக் காட்டுகின்றன. ஒரு பொருளை - விளக்குவதற்கு இன்னொரு தெரிந்த விடயத்தை எடுத்துக்காட்டுவதே உவமையாகும். இது உவமானம், உவமேயம், உவமை உருபு, பொதுத்தன்மை ஆகிய உறுப்புக்களைக் கொண்டதென்று கூறுவர். - சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்ட சில உவமை அணிகளை உதாரணமாக இங்கு எடுத்துக் காட்டலாம். - தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல் (இனிய பாலை அருந்திவிட்டு - அப்பாத்திரத்தைத் தட்டிச் செல்பவர்போல) - அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல (நீரற்ற குளத்தை விட்டுச் செல்கின்ற நீர்ப் பறவைகள்போல)
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்கு (மதம் பிடித்த யானையைப் பொதுமக்கள் பாவிக்கின்ற நீர்த்துறைக்கு விட்டாற்போல)
முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரின் டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற்றோரே (பொது மக்கள் நீதி வேண்டும் போது தலைவன் ஒருவன் எளிமையானவனாக இருத்தல், ஒரு துளி நீர் தேடிச்சென்ற மனிதனுக்கு ஒரு பெரிய மழை கிடைத்ததுபோல)
தைஇத் திங்கட் டண்கயம் போல (தை மாதத்தில் நிறைந்திருக்கின்ற நீர்க் குளத்தைப்போல)
ஈர நெஞ்சமோடிச்சேண் - விளங்கத்தேர்வீ சிருக்கை போல (தனது ஈர நெஞ்சம் விளங்கும்படியாக தனது புகழ் நின்று நிலைக்க மன்னன் தேர்களைப் பரிசாக வழங்குவதற்கு
44

கெகிராவ ஸஹானா
pஉருவக அணி -தேவைதானா?
உட்கார்ந்திருக்கும் இருக்கைபோல)
விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பா டன்றவ னீகை (விறகு பொறுக்கச் சென்றவர்களுக்கு பொன் கிடைத்தால் எப்படியிருக்குமோ, அது போல எதிர்பாராத தல்ல அவனது கொடை) - இவ்வாறு புதுமையும், அழகும் மிளிர் கின்ற சங்ககாலப் பாடல்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது இந்த உவமையணிகளே என்றால் அது மிகையானதல்ல. இவை போலவே, அக்காலப்பாடல்களில் இருந் திருந்து கையாளப்பட்ட உள்ளுறை உவமங்களையும் எடுத்துக் காட்டலாம்.
பொன்போல சிறுதிணை கடியுண் கடவுட்கு இட்ட
செழுங்குரல் அறியாதுண்ட மஞ்ஞை ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
(கடவுளுக்குப் படைப்பதற்காகப் பொன் போற் - படைக்கப்பட்ட சிறுதிணையின் செழுமையான கதிர்களை, அறியாமல் உண்டுவிட்ட மயில் வெறிகொண்டு ஆடி நடுங்குவதைப்போல்- அதாவது காதலனின் பெருமையை அறியாது தான் காதல் கொண்டுவிட்டதாகவும், அதன்காரணமாகத் தன்னை வாட்டுகின்ற காதல் நோய் தன்னைத் துன்புறுத்தவதாகவும் காதலி கூறுகிறாள்) இதுபோலவே, சங்க மருவிய கால இலக்கியங்களில் காணப்படும் உவமைகளில் தலையாயவை வள்ளுவராற் கையாளப்பட்டவை. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.
- பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று
(பண்பில்லாதவன் பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல பாலை சுத்தமில்லாத பாத்திரத்திலே ஊற்றியதால்
அது கெட்டுப்போனதைப் போன்றதாகும்.)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 47
ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு
(தம்மைக்கட்டுப்படுத்தித்தீமையிலிருந்து காத்துக் கொள்கின்ற பெண்களைப்போல பெருமையும் கவனமாகக் காத்து வந்தாலே தங்கும்.)
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து (சிறந்த குடியிலே பிறந்தாருடைய சிறு குற்றமும் வானிலே நீந்துகின்ற மதியின் முகத்திலே விளங்குகின்ற மறுவைப்போல துலக்கமாகத் தெரியும்.)
அடுத்து, சோழர்கால இலக்கியமாகிய கம்பராமாயணத்தை எடுத்துக் கொண்டால் அதில் காண்கின்ற உவமைகளின் சுவையை சொல்லி முடிக்கவே முடியாது எனலாம். அந்தளவுக்கு ஆட்சி செலுத்துகின்ற ஒரு இலக்கிய மொழியனுபவப் பெட்டகமாக உவமைகள் மலிந்து காணப்படுகின்றன. உதாரணமாக சில காண்போம்.
கன்னகு திரள்புயக் கணவன் பின்செல் நன்னக ரொத்தது நடந்த கானமும்
(கற்களும் கண்டு சிரிக்கின்றளவுக்கு உறுதியான தோள்களைப் படைத்த தனது கணவனாகிய இராமனின் பின்னால் சென்றபோது அவள் நடந்து சென்றகானகமும் அயோத்தி நகரைப் போலவே இருந்தது.)
பள்ளநீர் வெள்ள மன்ன பரதனை விலக்கி
(பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற நீரைப் போலமிகுந்த வேகத்துடன் பேசத்தொடங்கிய பரதனை விலக்கி)
தயாமுத லறத்தினைத் தழீ இய தென்னவே (கருணைக் கடவுள் அறக் கடவுளைத் தழுவிக் கொண்டது போல)
பிற்காலப் பாடல்களில் கையாளப்பட்ட உவமைகளில் சில உதாரணங்களைப் பார்க்க லாம்.
நந்த வனத்திலோர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு டைத்தான்டி (மனித உடம்பும், வாழ்க்கையும் மிகப் பெறுமதியானவை என்பதை அறியாத மனிதன் அதைக் கண்டபடி வீணாக்குவதைக் கண்டிக்குமுகமாக மனித
- உடம்பை மண்குடத்திற்கு ஒப்பிட்டுப் பாடப்பட்ட பிரபலமான சித்தர் பாடல்)
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

(உன் கண்ணில் நீர் வடிவதைக் கண்டால் எனது உள்ளத்தில் இரத்தம் வடிவதைப் போன்றிருக்கின்றது)
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப் பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாய்த் தான் பெற்ற மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்தநாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு வந்தவனின் சுற்றம் அதோ மண்ணிற் புரள்கிறது.! (நல்ல முயற்சிகளையும், அபிவிருத் திக்குரிய விடயங்களையும் ஊரே கூடி இழுக்க வேண்டிய தேருக்கு ஒப்பிட்டு, அதை இழுக்காது சண்டையிட்டுக்கொண்ட முழு மனித இனத்தையும் ஒரு குடும்பமாக ஆக்கி, சாதி வேற்றுமைகளுக்கெதிராக மகாகவி பாடிய பாடல்)
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் (பெண்ணின் இனிமையும், அழகும் தான் சிறப்பாகக் காணுகின்ற அம்சங்களில் தெரிவதாக கவிஞர் பாடிய பாடல்)
தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
(எப்போதுமே நடக்காத இரண்டு விடயங்களை முரண் அணியாக்கி கவிஞர் பாடிய பாடல்)
இவற்றில் உவமை உருபுகள் வெளிப்பட்டு நிற்காவிட்டாலும்கூட இவற்றைஉவமையாகக் கொண்டு விளங்குவதும், விளக்குவதுமே எளிதானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, மனித உடம்பு என்பது ஒரு மட்குடம் ஆகும் என்று சொல்லி ஒரு மாணவனுக்குப் புரியவைப்பதைவிட, மனித உடம்பு ஒரு மட்குடத்தைப் போன்றது என்று
கூறுவது இலகுவானது.
பின்வரும் பாடல்களைக் கவனித்துப் பார்த்தால், அவை உருவகமாகக் காணப் பட்டபோதிலும் அவற்றை உவமையெனப் பொருள் கொள்வதே சிறப்பு என்பதை விளங்கலாம். உருவகம் என்பது உவமையை விட சற்று இறுக்கமானது. ஒரு பொருளை இன்னொன்றிற்கு ஒப்பிட்டுக் கூறுவதைவிட, 'அதுவே இது' என்று கூறுவதே உருவகமாகும். உதாரணமாக,
பேழையுள்ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் (பெட்டிக்குள் இருக்கும் பாம்பைப்போல மூச்சு விடுகின்ற)
45

Page 48
சாளரத்திலும் பூத்தன தாமரை மலர்கள் (ஜன்னல்களில்கூட தாமரைமலர்கள் போன்ற
முகங்கள் பூத்தன)
கரியவள் வரமெனுங் கால னாற்றனக் குரியமெய்ந் நிறுவிப்போ யும்ப ரானென்றான் (கரியவளாகிய கைகேயி கேட்ட காலனைப்போன்ற வரத்தினால் தனக்குரிய உடம்பைவிட்டு தந்தை விண்ணலகு சென்றான்)
வேதனைத் திருமகள் மெலிகின் றாள்விடு தூதெனப் பரதனும் தொழுது தோன்றினான்
(வேதனையோடிருக்கின்ற அயோத்தி என்கின்ற திருமகள் விட்ட தூதைப்போல மெலிந்து, சோபையிழந்தவனாக பரதனும் கைகூப்பியபடி முன்னாலே வந்தான்)
மல்லிகையே வெண்சங்காய் வண்ஞத வான் கருப்பு வில்லிகணை தெரிந்து மெய்காப்ப-முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப்பொழுது
(மாலையில் மலர்கின்ற மல்லிகை மலரை வண்டுகள் சங்குகள்போன்று ஊத, மன்மதன் தனது கணைகளால் தன்னைக் காத்துக்கொள்ள, முல்லையெனும் மென் மாலையை அணிந்ததைப்போன்று தோள் அசைய, அந்தி மாலைப்பொழுது மெல்ல நடந்து வந்தது)
விண்ணரச ரெல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக் கண்ணகல் ஞாலம் களிகூர- மண்ணரசர்
வன்மாலை தன்மனத்தே சூட வயவேந்தைப் பொன்மாலை சூடினாள் பொன் (தேவர்கள் எல்லோரும் வெட்கி மனஞ்சுளிக்க, மண்ணர சர்கள் எல்லோரும் வஞ்சம் கொள்ள, முழு உலகமும் மகிழ்ச்சி கொள்ள, வெற்றிவீரனாகிய நளனை பொன்னைப் போன்றவளாகிய தமயந்தி மாலை சூடினாள்) எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே விழிக் கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
- வெண்ணிலாவே (எல்லையில்லாத கடல்போன்ற வானத் திலே, விழிக்கு இன்பம் அளிக்கின்ற ஓரு தீவைப்போல விளங்குவாய் வெண்ணிலாவே) - நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு வெண்ணிலாவே (உனது ஒளிபோன்ற பாற்கட
லின் மீது வெண்ணிலாவே)
சோலை மலரொளியோ- உனது சுந்தரப் புன்னகை தான் நீலக் கடலலையே- உனது நெஞ்சின லைகளடி 46

(உனது அழகிய புன்னகை சோலை மலர்களின் ஒளிபோன்றது. நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளைப் போன்றது)
மாம்பழ வாயினிலே குழலிசை வண்ணம் புகழ்ந்திடுவோம் (மாம்பழம் போன்ற
வாயிலிருந்து வருகின்ற குழலிசையின் இனிமையைப் புகழ்ந்திடுவோம்)
கடல்நீரும் நீலவானும் கை கோர்க்கும்! அதற்கி தற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில்வீணைளூ அவ்வீ ணைமேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்தின் பத்தை வடிக்கின்ற புலவன்! (கடலும் நீலவானும் கைகோர்க்கின்ற அந்த இடைவெளியில் கிடக்கும் வெள்ளம் அழகிய வீணை போன்றது. அதன்மேல் அடிக்கின்ற காற்று அவ்வீணை நரம்பினை அசைத்துப் பாடுகின்ற புலவன் போன்றது)
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் (உடலைப்போன்ற ஒரு ஊரில் வாழ்ந்து, உறவைப்போல ஒரு ஊரில் மிதந்திருந்தேன்)
- குழந்தையின் ஹ்ருதய சந்திரனிலிருந்து வெளிப்பட்டு முகத்தில் வீசும் நிலவு (குழந்தையின் உள்ளம்போன்ற சந்திரனி லிருந்து வெளிப் பட்டு முகத்தில் வீசுகின்ற நிலவு)
அவளுடைய கண்கள் சுடர் எரியும் இரண்டு மீன்க ளெனப் பிரகாசித்தன (அவளுடைய கண்கள் சடர்விட்டெரியும் இரண்டு மீன்களைப்போல பிரகாசித்தன)
வெயில் நெருப்பாய் எரிக்கிறது. (வெயில் நெருப்புபோல எரிக்கிறது)
இன்றுள்ள வழக்குப்படி,
உவமை உருபுகள் புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய, போல என்று பழந்தமிழ் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுடன் என, என்ற, ஆய், எனும், ஆக, ஆகிய முதலிய உருபுகளையும் சேர்த்துக்கொண்டு உவமை அணியை வளப்படுத்தி, உருவக அணியைத் தமிழிலிருந்து முற்றாகவே நீக்கிவிடுவது நலம் என்று எனக்குப் படுகின்றது.
அப்படியானால், பல்முத்து என்பதை எப்படிச் சொல்வது என்று நீங்கள் கேட்கலாம். அதை செறிஉவமை என்ற கூறி நாம் மேலே சென்றால் என்ன?
த்தில் வீதிரனி லிம் குழந்தையின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 49
பிகு: உவமை, உருவகம் என்பவற்றை மாணவர்கள் - விளங்கிக்கொள்வதிலுள்ள சிக்கலை எடுத்துக் காட்டவே இக்கட்டு ரையை எழுதினேன். ஏனெனில், பாடப் புத்தகங்களிலும், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளிலும் இது சம்பந்தமாக ஏராளமான குளறுபடிகள் காணப் படுகின்றன. திருத்திய பதிப்புகளிலும் இவை திருத்தப்படுவதாக இல்லை என்பது மிகக் கவலைக்குரிய ஒரு விடயமா கும். உதாரணமாக, தரம் 7-1 தமிழ் பாடப்புத்தகத்தில் உருவக அணிக்கு உதாரண மாக எடுத்துக் காட்டப்பட்டுள்ள 'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' எனும் கவிஞர் கண்ணதாசனின் பாடல் (பக்.81), 7-2 பாடப்புத்தகத்தில் உவமை அணியினைக் கண்டுபிடிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பயிற்சிக்குக் கொடுக்கப்பட்டள்ளது (பக்.5). இந்நூலாக்கக் குழுவில் பேராசிரியர் சி. மெளனகுரு தலைவராக இருந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முதலாம் பதிப்பு 2007. ஐந்தாம் பதிப்பு 2011 என்பதையும் கவனிக்க.
0 0 0
ஈழத்துப்பும்பெயர் இலக்கியம்
இலக்கிய அன்பர்களே,
'ஞானம்' தனது 15ஆவது அகவையில் 'ஈழ புலம்பெயர் இலக்கியம்' என்ற மகுடத்தில் சிறப் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள் படைப்பாளிகளிடமிருந்து இச்சிறப்பிதழுக் ஆக்கங்கள் கோரப்படுகின்றன.
- - புலம்பெயர் எழுத்தாளர்கள் முன் பிரசுரமான தமது சிறந்த படைப்பு ஒன்றினை | விபரங்களுடன் அனுப்பி வைக்கலாம். - - புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரைக வரவேற்கப்படுகின்றன.
தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை 12-2013க்கு முன்னர் தமது புகைப்படத்து மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வே கிறோம்.
மின்னஞ்சல் முகவரி editor@gnanam.lk
-ஆசி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

வென்றனர் தமிழர் வீழ்ந்தனர் பகைவர் ஒன்றென உள்ளம்
உலகது போற்றும் நன்றிது தொடர்ந்தால்
நம் கை ஓங்கும் அன்று போல் தமிழர்
அரசது நடக்கும்.
வென்றனஷ் ஆகி
சுதந்திரமே வேண்டும் சோறு நாம் கேட்கோம்
பதவியது நமக்கு பாதமதன் செருப்பு நிதம் இது எங்கள் நிகரிலாக் கொள்கை கதை இனி வேண்டாம் கணக்கது முடிப்போம்.
தோற்றவர் தமிழர் சொல்லதை இன்று மாற்றி நாம் விட்டோம் மற்றென்ன வேண்டும்? ஆற்றல் மிகு தமிழர் அவனியே இதனை நாற்றிசை சொல்லும் நம் புகழ் வாழும்
த்துப் பிதழ்
ளது. கான
ன்னர் பிரசுர
மன்னவன் சங்கிலி மண்தன்னில் இன்று தன்னிகர் இல்லாத்
தமிழரசு நடக்கும் கண்முன்னம் இந்தக்
காட்சியது கண்டு
விண்ணது தானும் விரும்பி மிக வாழ்த்தும்!
களும்
- 31ஏடன்
ண்டு
சிரியர்
வாகரை வாணன் -
47

Page 50
நான் களைத்துவிட்டே மீண்டும் மீண்டும் விளங்க தான் சொல்லியதையே கி இருந்தான்.
- தான் மெலிந்து விட்டால்
சுப்பவைசர் வேலை. உ வேலை செய்ய முடிகிறது. 4
அவ்வளவுதான். ஆனால் கிடைக்கிறது.
பசி இருக்கிறது. போதிய கிடைக்கிறது. தைரொயிட், மனத்தாக்கங்கள் எதுவும் இரு
சென்ற வருடம் இருந்த நி
உயரம் நிறை ஆகியவற் இல்லை. உயரத்திற்கு ஏற்ற எ (Body mass index) கணித்துப் கீழே இருந்தால் தான் குறைந்
எனவே அவன் எடையில் அடிப்படை நோய்கள் தென்ட இல்லை.
உண்மையில் அவனது பலரும் அதீத எடையுடன் த பேணியுள்ளான்.
ஆனால் அதைப் புரியாம செய்வது?
வேறு வழி தெரியவில்லை மா எழுதித்தாறன். வாங்கிக் | நீட்டினேன்.
- அதை வாங்கினான். அ செல்லவில்லை. சிந்தனை ? உற்றுப் பார்த்தான். - சற்று நிதானித்த பின் அவ ஒரு கணம் உலுப்பிப் போட்ட - இவன் வாயிலிருந்து வ தான் அன்று சொன்ன வா சத்தியாக்கிரகம் செய்திருப்பா
நான் மௌனமானேன்.
சற்று நிதானம் வந்த போ எப்படிப் பேசுவது. இங்கு உசிதமானதா? மற்றவர் பேசலாமா? தனிப்படப் பே வேண்டுமா? சிந்தனைகள்
அலை மேவின.
காரணம் கூடவே ஒரு பெண் வந்திருந் தாள்.
- இளம் பெண். இவனது தங்கை யாக இருக்குமா? இ ரு க் க ா து . அவள் சற்று மா நிறமாகவும் வாளிப்பாகவும் இரு ந தா ள
எம்.கே.முருகானந்தன்
A8

ன்,
கப்படுத்திச்சொல்லியும் அவன் விடாப்பிடியாக ளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்டு
பாம். உடல் உழைப்பு அதிகமில்லை. உற்சாகமாக சற்று அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் தாராளமான சம்பளம். ஓவர் ரைமும்
ப அளவு சாப்பிட முடிகிறது. நல்ல துாக்கம் - நீரிழிவு போன்ற நோய்கள் எதுவுமில்லை. தப்பதான அறிகுறிகள் தென்படவில்லை. பிறை இப்பொழுது குறைந்ததாக இல்லை.
ற்றை அளந்து பார்த்தபோது குறைபாடுகள் டையா என்பதை அறிய உடற் திணிவுக் குறியீடு பார்த்தபோது அது 22ல் இருந்தது. 18.5 ற்கு த எடை எனலாம். ல் குறைபாடு இல்லை. எடை குறைவதற்கான படவே இல்லை. மனோரீதியான தாக்கங்களும்
எடை மிக ஆரோக்கியமானது. இன்று ண்ெடாடும்போது இவன் சரியாகவே தன்னை
ல் எடை குறைகிறது என நச்சரிக்கிறான். என்ன
ல. "அப்படியானால் நிறை கூடுவதற்கான சத்து குடியுங்கள்” என்று சொல்லி பிரிஸ்கிரிப்சனை
பூனால் கதிரையிலிருந்து எழுந்து வெளியே ரேகைகள் நெற்றியில் படர எனது முகத்தை
பன் வாயிலிருந்து சிந்திய வார்த்தைகள் என்னை
டன். பந்ததை மஹாத்மா காந்தி கேட்டிருந்தால், எர்த்தைகளுக்காக நாணி மற்றொரு தடவை எர் என்பது சர்வ நிச்சயம்.
எதும் சொல்வது என்னவென்று புரியவில்லை.
பேசுவது - முன்
மஹாத்மா தனது வார்த்தைகளுக்காக மீண்டும் சத்தியாக்கிரகம்
செய்திருப்பார்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 51
இவன் சற்றுகருமைபூண்டபையன். அத்துடன் இது தங்கையின் முன் பேசும் விடயமல்லவே. அப்படியானால் மனைவியாக இருக்குமா? இருக்காது! இவள் மனைவியாக இருந்தால் இந்தப் பிரச்சனையே எழுந்திருக்காது அல்லவா. - யாராக இருந்தாலும் மற்றவர்கள் முன் இத்தகைய விடயங்களை பேசுவது நாகரீகம் அல்ல. வெளிப்படையாக உரையாடுவதும் சிரமம் என்பதால் அவளைச் சற்று நேரம் வெளியே உட்கார்ந்திருக்கும்படி வேண்டி னேன்.
“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இதனால் எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா. உடம்பு மெலிஞ்சு கொண்டு போவதும் இதனால்தானா” என்ற ஐயம் அவனுக்குள் அரித்துக் கொண்டு இருந்திருக்கிறது.
"இது இயல்பானது. ஆபத்துகளோ பின்விளைவுகளோ ஏதும் ஏற்படுவதில்லை. பெரும்பாலானவர்கள் வாழ்வில் நடந்தே இருக்கும். இருந்தாலும் வெட்கத்தினால் யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை.” நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். இன்னமும் சந்தேகங்கள் அவனுக்கு இருந்தன. - "குழந்தை கிடைப்பதில் பிரச்சனைகள் இருக்குமா” இது அவனது மற்ற முக்கிய கவலையாக இருந்தது. அவனது நடத்தையால் விந்தணுக்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது அதனால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பில்லை என விளக்கினேன்.
இப்பொழுது எனக்கு ஒரு ஆவல் கிளம்பியது. அவனுக்கு ஏன் இத்தகைய பயம் ஏற்பட்டது. யார்
- பயத்தைக் கிளப்பிவிட்டார்கள். நண்பர்களுடன் இது பற்றி பேசவில்லை எனச் சொல்லியதால் அவர்களால் பயத்தீயை மூட்டியிருக்க முடியாது. அத்துடன் இவன் மட்டுமல்ல வேறு சில இளைஞர்களும் இத்தகைய சந்தேகங்களுடன் மருத்துவர்களிடம் வருவ தால் இதைப் பற்றி அறிவதில் ஆர்வமாக இருந்தது.
“யார் சொன்னது” வினவினேன்.
"அவதான் சொன்னவ இப்படியானவர் களுக்கு குழந்தை கிடைக்காதாம்.”
அவ என்பது யார் என விசாரித்தபோது, கூட வந்த இளம் பெண்ணைத்தான் குறிப்பிட்டார் என்பது தெரிய வந்தது. இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். திருமணம் செய்ய இருக்கிறார்களாம்.
சரியான அப்பிராணியாக இருப்பான் போலும். இதைப் போய்க் காதலியிடம் சொல்கிறானே!.
“பேப்பருகளிலை போடுறாங்கள்தானே. ஆண்மைக் குறைவா? இரவில் வெளியேறு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

கிறதா அப்படி இப்பிடி எண்டு. அதுகளிலை படிச்சதுதான்”. அவளை மீண்டும் உள்ளே அழைத்துப் பேசியபோது அவள் சொன்ன விடை இது. | முறையாகப் பட்டம் பெற்ற மருத்து
வர்கள் தங்களை எந்தவிதத்திலும் விளம் பரப்படுத்துவதில்லை. இது - மருத்துவ ethicsற்கு ஏற்றதல்ல. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் போலி மருத்துவர்கள்தான் சாதாரண அறிகுறிகளையும் நோய்களாக விளம்பரப்படுத்தி காசு புடுங்குவார்கள். |-- இவை பற்றி அவர்களுக்கு விளக்கிப் பேசிக் கொண்டிருந்தபோது அவன் திடீரென மற்றொரு கேள்வி எழுப்பினான். - "டொக்டர் ஒருக்கால் அபோசன் செஞ்ச பொம்புளையளுக்கு பிறகு குழந்தை தங்குமோ?” - "ஏன் என்னத்துக்காக -
அப்படிக் கேக்கிறியள்” விடயத்தை சரியாகப் புரியாமல் விடை சொல்ல விரும்பாததால் எதிர்க்கேள்வி எழுப்பினேன்... | சற்றுத் தயங்கினான். அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு தலை குனிந்தான். அவளையும் பாதிக்கக் கூடிய ஏதோ ஒரு விடயம் பற்றி சொல்ல நினைக்கிறான் என்பதைப் புரிவதில் சிக்கலில்லை. - "இல்லை.. முந்தி.... ஆறு மாசம் இருக்கும் இவவுக்கு டேட் பிந்தி ஒருக்கால் செய்விச்சனாங்கள்.”
- “அடப் பாவி! ஒருதடவை அவளை நீ கர்ப்பமாக்கினாய். மீண்டும் கரப்பமாக்க முடியும் என்ற துணிவில்தானே கருக்கலைப் பிற்குக் காரணமாய் இருந்தாய். அதன் பிறகும் - உன்ரை பழக்கத்தால் உனக்கு குழந்தை பிறக்காது என நினைச்சியோ” என மனதில் எழுந்ததை வாயால் சொல்லவா முடியும். குற்றவுணர்வும் அவனது காரணமாக இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. - "கைப்பழக்கம். என்ரை - கையாலே நானே வெளியேற்றும் பழக்கம் எனக்கு சில வருடங்களாக இருக்கு” என்று ஆரம்பத்தில் அவன் சொல்லியதுதான் நினைவில் வந்தது. - 'தன் கையே தனக்கு உதவி' என்று மஹாத்மா காந்தி சொல்லியிருந்தார். அவர் சொன்னது வேறு அர்த்தத்தில்தான். மற்றவர் கையில் தங்கியிராது எமது முன்னேற்றத்திற்காக நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருந்தார். (இது எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் போல் இருக்கிறது.)
நல்ல காலம் இவன் சொன்னதைக் கேட்க அவர் இப்பொழுது இல்லை.
0 0 0
49

Page 52
கலை 6
ரீச
"யார்
இ கலாபூஷணம் சக்தீ பால-ஐயா அவர்களின் - கலாபூஷணம் சக்தீ பால-ஐயா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில், எட்மன்ட் பெர் னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மலர் அஞ்சலியை நிகழ்த்தினார். வரவேற்புரையை எஸ். எச். எம். இதிரிஸ் நிகழ்த்தசிறப்புரையை
அந்தனி ஜீவா நிகழ்த்தினார். - சிறப்பு அதிதிகளாக 'தேசமான்ய' அப்துல்கையும், அ. முத்தப்பன் செட்டியார் கலந்து கொண்டனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ. 6 சீ.வை. எம். ராம் ஆகியோர் கலந்து உரை யாற்ற
கலைஞர் கலைச்செல்வன், முன்னாள் பெ வைத்தியகலாநிதி தாசிம் அகமது, வைத்தியகல ஐயா வைப் பற்றி நினைவு படுத்தி உரையாற்றின
இ கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலை நினைவுரை.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலை அவர்களின் நினைவுரை சங்கத் தலைவர் மு. கதி, நடைபெற்றது.
அமரரின் திருவுருப்படத்திற்குக. சதானந்தா திருமதி றஜனி சந்திரலிங்கம் பாட, யாழ்ப்பால பீட பீடாதிபதி பேராசிரியர் சி. வேல்நம்பி “வா
சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நன்றியுரையை சங்கச் செயலாளர் ஆழ்வாப் இ மேமன்கவியின் “மொழி வேலி கடந்து...
மேமன்கவியின் 'மொழி வேலி கடந்து...' கொழும்பு மெசஞ்சர் வீதி BRIGHTEN REST ல் | சுமனசிறி கொடகே, திருமதி நந்தா கொடகே, ( நடைபெற்றது.
-- வரவேற்புரையை ஊடகவியலாளர் கே. பொ திறனாய்வாளர் கே. எஸ் சிவகுமாரன், றுகுணு பலி மொழிபெயர்பாளர் ஹேமசந்திர பதிரன் ஆகியே 50

கே. பொன்னுத்துரை
கலக்கப் ழ்வுகள்
1 நினைவேந்தல் நிகழ்வு
படையணி யாலாயாளர்களின் பாவேந்தல் நிகழ்வு
அட்டவர் நர், ய, ழ க -
போட இரு. கட்டிப்பானாக .
ET : பாட்டி புதுப் பார் - பாட்டி -
எச். எம். அஸ்வர், மாகாண சபை உறுப்பினர் நினார்கள். பாலிஸ் அத்தியட்சகர் கே. அரசரத்தினம், எநிதி தி.ஞானசேகரன் மற்றும் பலர் சக்தீ பாலசார்கள்.
லவர் அமரர் சமூகஜோதி ச. இலகுப்பிள்ளை
லவர் அமரர் சமூகஜோதி ச. இலகுப்பிள்ளை ர்காமநாதன் தலைமையில் கடந்த (16.10.2013)
மலர் அஞ்சலி செலுத்தினார். தமிழ்வாழ்த்தினை னப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் லுவூட்டல் முகாமைத்துவம்” என்ற தலைப்பில்
பிள்ளை கந்தசாமி ஆற்றினார். .' - நூல் வெளியீடு
நூல் வெளியீட்டு விழா 20.10.2013 மாலை கொடகே புத்தக மாளிகை நிறுவனர் தேசபந்து டொமினிக் ஜீவா ஆகியோரின் முன்னிலையில்
"ன்னுத்துரை நிகழ்த்த நூலறிமுகங்களை பிரபல ல்கலைக்கழக விரிவுரையாளர் தம்மிக ஜயசிங்க, யார் சிறப்பாக நிகழ்த்தினார்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 53
முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் ராஜ் பிரசாத், ஹாஜி ஆரிப் அசீஸ், எஸ்.பரமசிவம் கொண்டனர்.
நன்றியுரையை நூலாசிரியர் மேமன்கவி நிகழ் வழங்கினார்.
தமிழியல் விருது "சிதைந்துபோன எம் தேசத்தைக் கல்வி, கலை, இலக்கியத்தினால்கட்டி எழுப்புவோம்” என்னும் உன்னத நோக்குடன் ஓ.கே.பாக்கியநாதன் அவர்களால் தோற்றுவிக்கப்பெற்ற எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 20.10.2013 அன்று தனது 2012 - 2013 ஆண்டுகளுக்கான தமிழியல் விருது வழங்கும் விழாவை மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் மிகச் சிறப் பாக நடாத்தியது.
முதல் மூன்று வருடங்களும் தனித்தனியே நடைபெற்ற இவ் விழா சில தவிர்க்க இயலாத காரணங்களினால் செ தாமதமாகி இம்முறை 2012 - 2013 ஆண் விழாவாக மேற்படிதினத்தில் நடைபெற்றது. குறி காலை 10.00 மணிக்குத் தொடங்கிய விழா | இனிதே நிறைவுபெற்றது. இது அமைப்பால் ஓ.கே.குணநாதனின் தீவிர முயற்சிக்கும், ; அயராத உழைப்புக்கும் கிடைத்த மாபெரும் செ ஒரு தனிமனிதனாக நின்று மிகச் சிறப்பாகத் த இவ்வாறான ஒரு பெரியவிழாவினை வெற்றிகரம் முடிப்பது என்பது ஒரு அசுர சாதனையாகும்.
நீண்ட காலத் தமிழ்ப்பணியைக் கருத்து தரப்படும் வாழ்நாள் சாதனையாளர் உயர் தழிழ் தவிர, ரூபா பதினையாயிரத்தோடு கூடிய தமிழ் "தமிழியல் வித்தகர்” - பட்டத்துடன் ரூபா இருபத்தையாயிரத்துடன் கூடிய தமிழ்ப் பணியாளர் தமிழியல் விருது, ரூபா பத்தாயிரத்தோடு கூடிய இன நல்லுறவு தமிழியல் விருது, ரூபா பத்தாயாயிரத்தோடுகூடியஓவியருக்கான தமிழியல் விருது, ரூபா பத்தாயிரத்தோடு கூடிய நூல்களுக்கான தமிழியல் விருது எனப் பல்துறை சார்ந்து இவ் விருதுகள் இவ்விழாவில் வழங்கப்பெற்றன.
மூத்த தமிழ்ப் படைப்பாளிகளின் தமிழ்த் தொண்டினைக் கருத்தாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் இன, மத, மொழி வேறுபாடற்றுத் தேர்ந் தெடுக்கப்பெறும் பெருமக்கள் சான்றோர் களால் பொன்னணிக் கிரீடங்கள் அணி வித்து, சபையின் பலத்த கரகோ ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

உமர் பெற்றுக் கொள்ள, சிறப்புப் பிரதிகளை , ஹாஜி முஹமட் இக்பால் ஆகியோர் பெற்றுக்
த்த நிகழ்வினை வதிரி. சி. ரவீந்திரன் தொகுத்து
பிரமுகர்கள் அழைத்துவரப்படல்
டாக்டர் ஒ.கே. குணநாதன்
ன்ற ஆண்டு டுகளுக்கான ப்பிட்டபடி பி.ப 1.30க்கு Tர் டாக்டர் தன்னலமற்ற வற்றியாகும். ட்ெடமிட்டு, மாக நடாத்தி
திற்கொண்டு யெல் விருது இயல் விருது,
Cா
தி. ஞானசேகரன் தமிழியல் விருது பெறுகிறார்

Page 54
ஷத்துடன், - மங்கள வாத்தியம் - ஒலிக்க கெளரவம் செய்யப்பெற்றனர். இம்முறை இரண்டு ஆண்டுகளுக்குமாக இருபத்து எட்டு அறிஞர்கள் அவ்விருதினைப் பெற்றிருந்தனர். - இலங்கைவாழ் பல்லினம் சார்ந்த மக்களிடையே சமூக நல்லுறவைப் பேணும் நோக்கிற் பாடுபடும் இலங்கையர்க்கு சிறப்பு இனநல்லுறவு தமிழியல் விருதும், தமிழரிடையே நலிந்து வரும்ஓவியக்கலையை ஊக்குவிக்கும் முகமாக ஓவியருக்கான சிறப்புத்
தமிழியல் விருதும் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழியில் வெளியாகும் பல்துறை சார்ந்த ஆக்க இலக்கியங்களையும் கோரிப் பெற்று, அத்துறை சார்ந்த படைப்பு இலக்கியவாதிகளையும், அறிஞர்களையும் கொண்டு காய்தல் உவத்தலற்ற பரிசீலனை செய்து, நூல்களுக்கான பரிசில்கள் தரப்படுகின்றன. இளைய தலைமுறைப் படைப்பாளிகள் பலரும் இப்பரிசில் திட்டத்தில் பரிசு பெறுவது அவர்களுக்கான ஊக்குவிப்பும், ஆரம்ப இலக்கிய அங்கீ
காரமுமாகும்.
-- இம்முறை - இரண்டு ஆண்டுகளுக்குமாக இருபத்து நான்கு விருதுகள் நூல்களுக்காக வழங்கப்பெற்றன.
தமிழ் எழுத்தாளர் சங்கம் - 6 Tamilscher Schriftesteller Verein - Deut Tamil Writer's Association - Germany
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், தன சிறுகதைப் போட்டி.
போட்டிக்கான கதைகளில் தெரிவு பணப்பரிசுடன், சான்றிதழ்களும் வழங்கப்ப சிறுகதைகளுக்குச் சான்றிதழ்கள் வழங்க சிறுகதைகளில் பிரசுரிப்பதற்குத் தகுதியா வெளியீடு செய்யப்படும்.
முதலாவது பரிசு : 2 இரண்டாவது பரிசு : 15 000 இலங்கை ரூப
போட்டி முடிவுத்திகதி 31.12.2013 நிராகரிக்கப்படும். பங்குபற்றுபவர்களது பெயர் முகவரி பதிவுசெய்து அனுப்புதல் வேண்டும்.) பரிசுத்தொகை பணமாக அனுப்பிவை சங்கத்தின் நற்சான்றிதழ்களும் வழங்கப்
உங்கள் படைப்புக்களை அனுப்பவேண் தலைவர் : திரு.வ.சிவராசா, Amwildhovel, 472 'செயலாளர் : திரு.பொன்.புத்திசிகாமணி, M

தமிழ்மணி - கலாநிதி அகளங்கன் அவர்களின் தமிழ் வாழ்த்தினைச் செல்வி தர்மினி எதிர்மன்னசிங்கம் அவர்கள் பாடத் தொடங்கிய விழா, எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளர் கலாநிதி ஓ.கே.குணநாதன் அவர்களின் - அறிமுக உரையடன் தொடரப்பெற்றது. அமைப்பின் நோக்கத்தையும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளையும் விபரித்த அவர், இச்சீரிய முயற்சிக்குத்தங்களாலான பங்களிப்புக்களைச் செய்யும் நலன்விரும்பிகளையும் பெயர் கூறி அறிமுகஞ்செய்தார். வழமைபோல் வரவேற்புரை, கிழக்குப் - பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா அவர்களின் தலைமை உரை, பிரதான விருந்தினர் வைத்திய நிபுணர் ப.யோகானந் அவர்களின் ஆசியுரை, விருந்தினர் உரை, தமிழ்நாடு வைகிங் மு.ச.கருணாநிதி அவர்களின் சிறப்புப் பேருரை என்பனவும் நிகழ்ச்சி நிரலில் அடங்கின. விழாவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் இலக்கியப் போட்டி பற்றியும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் அறிமுகஞ் செய்யப்பெற்றது.
- ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
ஜேர்மனி கதைப் போட்டி
schland
(இலங்கைவாழ் தமிழ்
எழுத்தாளருக்கு) து பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தும்
பாபப்ளாக:HtHTTEA44:14 IHETTE:ாம்.
| செய்யப்படும் மூன்று சிறுகதைகளுக்கு டும். மேலும் தெரிவு செய்யப்படும் பன்னிரண்டு
முடிவு செய்துள்ளோம். கிடைக்கப்பெறும் ( ன கதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக
25 000 இலங்கை ரூபா T - மூன்றாம் பரிசு : 10 000 இலங்கை ரூபா
தாமதமாகும் ஆக்கங்கள் போட்டியிலிருந்து (
மற்றும் சுயவிபரங்களை தனியாக ஒருதாளில் (
க்கப்படுவதுடன், ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் படும்.
டிய முகவரி. - ponmani@hotmail.de 49 Duisburg, Germany, V.Sivarajah@arcor.de escheder str - 19, 59846 Sundern, Germany
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 55
எழுதத் இதல் எண்ணமல்கல்
வந்தானொரு லோர் அகமாற்றத்தை
வாராது போலவந்த மாமணியைத் தோற்8
உலகமே போற்றத்தக்க முறையில் வடமாகா ஆட்சிப்பீடத்தில் ஏற்றிவைத்துள்ளனர். தமிழ்ம துணிச்சலுடனும், தெளிவுடனும் மிகச் சிறப்பாக மிகச் சிறந்த முதலமைச்சர் ஒருவரும் கிடைத்து மக்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால், அதற்குப் பின் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தையும் க
| "நந்தவனத்திலோர் ஆண்டி - அவன் நாலா வந்தானொரு தோண்டி - அதைக்கூத்தாடிக்கூத்தா வடமாகாணசபை தொடர்பாக நினைக்கும்பே கட்சியின் உறுப்பினர்கள் சிலரும், புதிய மாகா கிடைத்த ஓர் அரிய வாய்ப்பைப் போட்டு உடைத் உள்ள அத்தனைகட்சிகளுக்குள்ளும்விலைபோகா மதிப்பும் அதற்கு இருந்து வந்துள்ளன. பேரினவாத இழுப்பதற்குப் பலவித முயற்சிகளைச் செய்து பா பிரதான அமைச்சர் பதவியையும் மற்றும் நால்வ வழங்குவதற்கு அச்சக்திகள் முன்வந்த போதிலு நற்பெயருக்குக் களங்கம் ஏற்டாமல் பார்த்துக்கெ பதவிகளுக்காகச் சண்டை சச்சரவுகள் நடந்துவரு ஏற்படுத்துகின்றது. எதற்காக ஆசைப்படமாட் நினைத்திருந்தார்களோ, அதற்காக ஆசைப்படுட
என்பதுதான் தமிழ்மக்களின் கவலை..
வடமாகாண முதலமைச்சர் எங்கே எவர் மு. என்பதில் தொடங்கிய சர்ச்சை, இன்று திக்குத்தி பிரமாணம் எடுக்கும் நிலைக்குக் கொண்டு சென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட, அதனை நடந்துகொண்டுள்ளனர். வடமாகாண முதலமை சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்று ஒ சபை உறுப்பினர்களது நல்லெண்ணத்தைக் காட் உண்மையில், இருசாராரது கருத்துக்களிலும் நிய வாக்களித்த தமிழ்மக்களின் மனோநிலையைக் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். அதேவே நல்லெண்ணத்தை காட்டியமையையும் தவறு எ என்று எடுக்கப்படும் வரை, எந்தக் கட்சிக்குள்ளு முடிவு ஒன்று எடுக்கப்பட்டபின் கருத்து வேறு கட்டுப்பட்டு நடத்தலே ஜனநாயக மரபு. உதார நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டபே பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர் ஒ0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 20

ன்டும்
சிரியர் துரை மனோகரன்
பாமோ?
ணத் தமிழ்மக்கள் தமிழரின் முக்கிய கட்சியை மக்கள் தங்கள் கடமையை ஆர்வத்துடனும், 5 நிறைவேற்றியுள்ளனர். வடமாகாணசபைக்கு ள்ளார். அந்தவரையில் பெரும்பாலான தமிழ் னர் நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகள்தான் வலையையும் ஏற்படுத்தியுள்ளன. - று மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு டிப்போட்டுடைத்தாண்டி” என்ற பாடல்தான் ரது நினைவுக்கு வருகிறது. முக்கிய தமிழ்க் ணசபை உறுப்பினர்கள் சிலரும் தங்களுக்குக் துவிடுவார்கள் போலிருக்கிறது. இலங்கையில் தஒரேயொருகட்சிஅதுவே என்ற பெருமையும் அரசியல்சக்திகள், அக்கட்சியினரைத்தம்வசம் ஈர்த்தன. அக்கட்சியின் முக்கிய தலைவருக்குப் வருக்குப் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் ம் அவற்றையெல்லாம் உதறித்தள்ளி, தனது பாண்ட அக்கட்சிக்குள்ளே மாகாண அமைச்சுப் கின்றமை ஆச்சரியத்தையும், வேதனையையும் ட்டார்கள் அவர்கள் என்று தமிழ் மக்கள் பவர்களாக அவர்கள் அமைந்துவிட்டார்களே
ன்னால் சத்தியப் பிரமாணம் எடுக்கவேண்டும் க்காக மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் றுவிட்டது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் னப் பொருட்படுத்தாமல் சில உறுப்பினர்கள் மச்சர் குறிப்பிட்ட ஒருவரின் முன்னிலையில் ருசாராரும், அவ்வாறு செய்வது வடமாகாண -டும் என மறுசாராரும் பிரச்சினைப்பட்டனர். பாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், -- கருத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால், வளை, பெரும்பான்மை மக்களுக்குத் தமது ன்று கூறமுடியாது. எந்த விடயத்திலும் முடிவு ம் சர்ச்சைகள் ஏற்படுவது இயல்பே. ஆனால், பாடுகள் இருப்பினும், கட்சியின் முடிவுக்குக் ணமாக, 1956இல் “சிங்களம் மட்டும் சட்டம் இது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெரும் நவர், அந்தச் சட்டத்தை ஆதரிப்பவராகவே
53

Page 56
கட்சிக்குள் வாதிட்டார். ஆனால், கம்யூனி எதிர்ப்பதாகத் தீர்மானம் எடுத்தது. குறிப்பி முறையில் அச்சட்டத்திற்கு ஆதரவாளராக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டார். இத் தமிழ்க்கட்சியின் சில உறுப்பினர்களுக்கு இல்ல மாநாடுகளைக் கூட்டி, தமது சிறுபிள்ளை காட்டுகின்றனர்.
- மாகாணசபை அமைச்சர்களைப் பொறுத் அமைச்சர்களே இடம்பெறுவர். இந்த நிலையி பார்த்து அமைச்சர்களை நியமிப்பதென்றால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியைச் சேர்ந்த கிடைக்கவில்லை என்பதற்காகக் கோபித்து. ஏறத்தாழ 20பேர் அமைச்சர் பதவிகளுக்காக கடவுளுக்கே இது பொறுக்காது. வடமாகா இந்தக் குதிப்புக் குதிப்பவர்கள், வடக்கும் கிழ நான்கு அமைச்சர் பதவிகளுக்காக எந்தளவு குதி
ஆசைக்கோர் அளவில்லை என்பார்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு ச இப்படி அமைச்சர் பதவிகளுக்கு அடிபடல இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் தமிழ்மக்கள் அமோக வெற்றியை இவர்களு அஞ்சும்படியான, ஆச்சரியப்படும்படியான ெ அள்ளித் தந்தார்கள்? எல்லாம் மறந்து, பதவி பறக்கிறார்களே! இவர்களை இனிமேல் தமிழ்ம
வடமாகாண சபையின் முதலமைச்சர் சிறந் தெரிவில் குறைகள் இருக்கமுடியாது என் பார்த்தே அவர் அமைச்சர்களைத் தேர்ந்தெடு கூட்டமைப்பின் பங்காளிகள் கொடுக்குக் கட்டி தமிழ்மக்கள் இவர்களை மன்னிக்கவே மாட்டார் ஊடகவியலாளர்களுக்கும் இவர்கள் தீனி ே பிரிவினைகள்? ஒருகோடி என்றால் அது ( இப்போதும் நினைக்க வேண்டியுள்ளது. இன்று வந்த மாமணியைத் தோற்போமோ?” என்பதுத
கலைஞரை மறந்தது ஏன்?
அண்மையில் இந்திய சினிமாவின் நூ அரசின் அனுசரணையோடு இடம்பெற்ற புறக்கணிக்கப்பட்டிருந்தார். கருணாநிதியின் 9 உண்டு. ஆனால் அவர் ஒரு கலைஞர் என்ற முன திரைப்பட உலகப் பங்களிப்புகள் மிகப் பெர தயாரிப்பாளர் எனப் பலவகைப் பங்களிப்புகதை - 1947இல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தி துறையுள் நுழைந்தார். அதனையடுத்து அபி மந்திரிகுமாரி (1950), மணமகள் (1951) வசனகர்த்தாவாக விளங்கினார். இவற்றுக்குப் நடித்து வெளிவந்த பராசக்தி, கருணாநிதியின்மு
அமைந்தது. அத்திரைப்படத்தில் இடம்பெறு சிவாஜிகணேசனையும் உச்சத்திற்குக் கொண்டு பற்றித் தெரிவிக்கும்போது, "பராசக்தியின் செ ஒரு காரணம் கலைஞரின் வசனங்கள்” என் 54

ஸ்ட் கட்சி 'சிங்களம் மட்டும்' சட்டத்தை ட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தனிப்பட்ட இருந்தபோதிலும், கட்சிக்குக் கட்டுப்பட்டே தேகைய ஜனநாயகப் பண்பு, ஏன் குறிப்பிட்ட பாமல் போனது? தனித்தனியாக ஊடகவியலாளர் த்தனத்தை மிக நன்றாகவே வெளிப்படுத்திக்
தவரையில், முதலமைச்சரைத் தவிர்த்து நான்கு ல் கட்சி, பிரதேசம், சொந்த உறவுநிலை எல்லாம் - முடியக்கூடிய காரியமா அது? குறிப்பிட்ட ஒருவர், தமது சகோதரனுக்கு அமைச்சர் பதவி க்கொண்டு திரிகிறார். வெற்றிபெற்றவர்களில் க அங்கலாய்த்தார்கள் என்று கூறப்படுகிறது. ணசபைக்கே நான்கு அமைச்சர் பதவிகளுக்காக ழக்கும் இணைந்த மாகாண சபை கிடைத்தால்,
ப்புக் குதிப்பார்கள்? ள். உண்மைதான், ஆனால், குறிப்பிட்ட அள்ளியள்ளி வாக்களித்த தமிழ்மக்களை மறந்து, பாமோ? அப்படியென்றால், மற்றவர்களுக்கும், ளை எல்லாம் பெருமக்களாக நினைத்தல்லவா ளுக்கு ஈட்டித் தந்தார்கள்? பேரினவாதிகளே வெற்றியை அல்லவா தமிழ்மக்கள் இவர்களுக்கு ச்சுகத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் இப்படிப் மக்கள் மதிப்பார்களா, என்ன?
தே நற்பண்புகள் வாய்ந்தவர். அவரது அமைச்சர் றே நம்பமுடிகின்றது. திறமையும், தகுதியும் த்தார் என்று கருதமுடிகிறது. இதற்கு மேலும் உக்கொண்டு சண்டை சச்சரவுகளில் இறங்கினால் 5கள். பேரினவாதிகளுக்கும், கூலிக்கு மாரடிக்கும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். "கொஞ்சமோ குறைவாமோ?” என்று பாடிய பாரதியையே று தமிழ்மக்களின் ஒரே கவலை “வாராது போல
ான்.
ற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு - இவ்விழாவில் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் தொடர்பாக எனக்குக் கடும் விமர்சனம் றயில் அவர்மீது எனக்கு மதிப்பு உண்டு. அவரது சியவை. கதை - வசனகர்த்தா, பாடலாசிரியர்,
ள அவர் செய்துள்ளார். "ன் வசனகர்த்தாவாகக் கருணாநிதி திரைப்படத் மன்யு (1948), மருதநாட்டு இளவரசி (1950), என்னும் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, பின், 1952இல் சிவாஜிகணேசன் முதன்முதலில் மஆற்றலையும் வெளிப்படுத்தும்திரைப்படமாக வம் நீதிமன்றக் காட்சி மு.கருணாநிதியையும், சென்றது. ஒருமுறை சிவாஜிகணேசன் பராசக்தி வற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் று குறிப்பிட்டிருந்தார். அத்திரைப்படத்தில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

Page 57
சிவாஜிகணேசனால் கருணாநிதியும், கருணாநி
அத்திரைப்படத்தில் இயக்குநர்களின் வேண்டுகே திரும்பப் பலமுறை எழுதினார், கருணாநிதி. அது
அதன்பின்னர், சிவாஜிகணேசன் நடித்த திரு (1960), இருவர் உள்ளம் (1963) போன்ற சில தி கருணாநிதி விளங்கினார். எம்.ஜி.ஆர், எஸ்.எஸ் திரைப்படங்களுக்கும் அவர் கதை - வசனகர் சிவாஜிகணேசனுக்கும் பராசக்திக்குப் பின் பெரு இத்திரைப்படத்தில் இடம்பெறும் அரசன் பி.கண்ணாம்பா ஆகியோரின் புகழை மேல திரைப்படத்துறையில் கதை - வசனகர்த்தாவாக இலங்கை வந்திருந்தபோது, இலங்கை வாெ பிரபல அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனன் என் ஞாபகத்தில் இருக்கிறது. அப்போது நா மயில்வாகனன் சிவாஜியிடம் “உங்களுக்கு பிட அதற்குச் சிவாஜி, “மு.கருணாநிதி” என்று பதிலள
கருணாநிதி குறிப்பிடத்தக்க பாடலாசிரியரா எழுதிய “பூமாலை நீயே புழுதி மண்மேலே வி "இல்வாழ்வினில் ஒளி ஏற்றும் தீபம் என் இத மிகவும் கவர்ந்தவை. அத்திரைப்படத்தில் இட நாராயணகவி, கே.பி.காமாட்சி ஆகியோரின் பா - ரங்கோன் ராதா (1956), நாம் (1958), க மறக்கமுடியுமா? (1966) எனப் பல்வேறு தி எழுதியுள்ளார். பூம்புகார் படத்தில் கே.பி.சுந் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே கருணாநிதியின் கவியாளுமையைக் காட்டுகி இடம்பெறும் “காகித ஓடம் கடலலை மே என்ற பாடலும் சோகச்சுவையை அள்ளி 6 ஒன்று. அதன்பின்னர் நெஞ்சுக்கு நீதி, தூக்கு திரைப்படங்களுக்கும் அவர் பாடல்கள் எழுதின திரைப்படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதி
திரைப்படத்துறையில் நீண்ட காலமாக உ6 இந்தியத் திரைப்பட நூற்றாண்டுவிழாவில் திரைப்படக் கலைஞருமான ஜெயலலிதா புறக்க கண்டிக்கத்தக்கதும் ஆகும். இருவருக்கிடையேயு கோபதாபங்கள் இருந்தாலும், மு.கருணாநிதி மறைத்தும் ஜெயலலிதா செயற்பட்டமை மாெ மரியாதை விழாவில் கொடுக்கப்பட்டிருக்கவே
கெம்
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை அனுப்புபவர்கள் 300 சொற்களுக்குள் அடங்கக்
கூடியதாக அனுப்ப வேண்டும். 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்பட இடமுண்டு.
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013 (162)

தியால் சிவாஜிகணேசனும், புகழ்பெற்றனர். நாளுக்கு ஏற்ப, நீதிமன்றக் காட்சியைத் திரும்பத்
| மிகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது. ம்பிப்பார் (1953), மனோகரா (1954), குறவஞ்சி ரைப்படங்களுக்கும் கதை - வசனகர்த்தாவாக .ராஜேந்திரன், ஜெய்சங்கர் உட்படப் பலரின் த்தாவாக விளங்கினார். மு.கருணாநிதிக்கும், ம் புகழைக் கொடுத்த திரைப்படம் மனோகரா. வக்காட்சி, கருணாநிதி, சிவாஜிகணேசன், பும் உயர்த்தியது. இன்றுவரை கருணாநிதி இருந்து வருகிறார். 1957இல் சிவாஜிகணேசன் னாலி வர்த்தக சேவைக்காக, அப்போதைய அவரைப் பேட்டி கண்டமை இப்போதும் ன் சிறு பையன். அந்தப் பேட்டியின்போது டித்த வசனகர்த்தா யார்?” என்று கேட்டார். ரித்திருந்தார்.
கவும் விளங்கியிருக்கிறார். பராசக்தியில் அவர் ணே வந்தேன் தவழ்ந்தாய்?” என்ற பாடலும், யராணி ரூபம்” என்னும் பாடலும், என்னை டம்பெறும், சுப்பிரமணிய பாரதி, உடுமாலை
டல்களும் சிறப்பானவை. - எஞ்சித் தலைவன் (1963), பூம்புகார் (1963), ரைப்படங்களுக்கும் கருணாநிதி பாடல்கள் தராம்பாள் பாடும் "வாழ்க்கை எனும் ஓடம் மறக்க வொண்ணா வேதம்” என்ற பாடலும் ன்றது. மறக்க முடியுமா? என்ற படத்தில் லே போவது போலே மூவரும் போவோம்” வீசும் கருணாநிதியின் சிறந்த பாடல்களுள் மேடை, வீரன் வேலுத்தம்பி உட்படச் சில ார். மு.கருணாநிதி, தாம் கதை வசனம் எழுதும் யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ழைத்துவந்துள்ள கலைஞர் மு.கருணாநிதியை, தமிழ் நாடு முதலமைச்சரும், முன்னாள் ணித்து நடந்துகொண்டமை வருந்தத்தக்கதும், ம் ஆயிரம் அரசியல் பிரச்சினைகள், தனிப்பட்ட பின் திரைப்படப் பங்களிப்பினை மறந்தும், பரும் தவறாகும். கலைஞர் கருணாநிதிக்குரிய ன்டும்.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIHIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
படைப்பாளிகள் கவனத்திற்கு, ஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங் களை அனுப்புபவர்கள் அவற்றை கணி னியில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை தபாலி லும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதி யில் பெயர், முகவரி, கைத்தொலைபேசி எண் ஆகிய விபரங்களையும் தருதல் வேண்டும்.
- ஆசிரியர்
55

Page 58
வாசகர்
ஞானம் 161ன் முன் அட்டையை அல் என் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய கலாபூவு தகவல்கள் தந்த என் நெருக்கத்துக்குரிய ஜி துணைவியர் கலைத்துறையில் துணைபுரிகில வழியில் துணைக்கிழுத்துக் கொள்வதில் து ஜூனைதாவை தன் பெயருக்கு முன்னால் நி. மறைமுகத்தில் தொடுத்தும் கெளரவிப்பதின்
- ஆசி.கந்தராஜா தனது விவசாயத் தாவர தொடுத்து விசாலமான முறையில் உலகை பக்கங்கள் அதிகரித்தாலும் படிப்பதற்குச் சமை
கலாநிதி அகளங்கன் அவர்கள் தமது “வன். அரிய பல கருத்துக்களைத் தந்துள்ளமைக்கும்
ஞானம் 160ல் 'விமரிசனம்' பகுதியில் 3 சில கருத்துக்களை வெளியிட்டமைக்குப் பா கருத் துக்கள் வரும்பொழுது அதனை இங்கு
கையில் சமாதானம் வந்துவிட்டால் இங்கு வந்துவிட்ட அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் தமிழ் மக்களிடம் இருந்தது..'
எந்த யுத்தத்தை, உயிர் உடைமை அழிவு புலம் பெயர்ந்து தஞ்சம் கோரி 'அகதிகள்' களோ அவர்கள் 'யுத்தம் முடிந்து இலங்ை அதுபோல ஏனைய சமூகங்களும் வாழவேண் பிரார்த்திப்பதற்கு பதிலாக, அங்குள்ள சிலர் பட்டாலும் பரவாயில்லை, நமது அகதிசுகவா நிலைப்பாட்டிலிருக்கும் உண்மையை அப்து
'போர்க்குற்றமும் போரென்னும் குற்றமும் 2013 ) எனது எழுத்துத் தெளிவின்மை கா மட்டுமே மதம் ஓர் இனத்துவ அடையாளம் இருந்த 'இலங்கை வாழ் முஸ்லிம்கள்' என்ட இருக்கிறது. இது வாசகர்களை குழப்பத்தில் வேண்டியிருக்கிறது.
லம்" "5 யுத்தம் இரு
இம்முறை (ஞானம் - 161) ஆசிரியர் தலை துணிச்சலாகச் சொல்லி நின்றது. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குவாக்களித்தத என்பது துல்லியம். அரசியல் தலையங்கங்கள் தலையங்கம் இது. தமிழ் மக்களின் எதிர்காலம் முடிந்து நான்கு வருடங்களின் பின்பும் தமிழ் அரசு காணப்போவது என்ன? கெளரவமா தொடர்பான கருத்தாடல்களை ஞானம் தொட
ஞானம் சஞ்சிகைக்கு இணையத்தில் உ வாசகர்கள் இருப்பதாக விஜயனின் பத்தியில் மு.பொ. அவர்கள் உ. நிசாரின் சிறுகதையை ( தொடர்பாக சில காத்திரமான விடயங்களை சென்ற இதழில் கூறியிருந்தார். இத்தகைய 8 விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒ தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டுமா? கடந்த சில இதழ்களிலும் காணக்கூடியத எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்ள வே கைவைக்க வேண்டும். 56

=பேசுகிறார்
லங்கரித்திருக்கும் இரண்டு பெரியார்களுள் ஒருவர் ஒணம் ஜுனைதா ஷெரிப் அவர்கள் பற்றி அரியபல ன்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு என் நன்றிகள். எறனரோ என்னவோ அவர்களையும் தம் எழுத்து
டிப்புடன் இருவர் உள்ளனர். ஒருவர் துணைவி றுத்தியும், மானா மக்கீன் அவர்கள் 'நிழல்' என மர்மம் என்ன? ரவியல் அறிவை ஒன்றில் ஆரம்பித்து ஒன்பதில் வலம்வந்து வழங்குவதில் வல்லவராக உள்ளார். ளப்பில்லாமல் சிறப்பாகச் சொல்கிறார். நன்றி.
னிப் பிரதேச நாட்டார்...' கட்டுரையில் பயனுள்ள நன்றிகள் பல. இளைய அப்துல்லாஹ் அவர்கள் துணிச்சலுடன் ாராட்டுக்கள். உதாரணமாக, "சமாதானம் சார்ந்த ள்ள ஈழத் தமிழர்கள் பலர் விரும்பவில்லை. இலங் பிரித்தானியாவுக்கு வரும் அல்லது ஏற்கனவே கொடுக்க மாட்டார்கள் என்ற பயம் பொதுவாக
புகளைக் காரணம் காட்டி மேலை நாடுகளுக்குப்
அந்தஸ்த்துடன் அங்கு நல்வாழ்வு வாழ்கிறார் கயிலுள்ள தமது உறவுகளும், உடைமைகளும், டும், விரைவில் சமாதானம் மலரவேண்டும் எனப் சுயநலம் தலைக்கேறியவர்களாக எவர் எக்கேடு ழ்வு நிலைதால் போதும் யுத்தம் தொடரணும்' என்ற ல்லாஹ் அழகாகக் காட்டியுள்ளார்.
- எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப், புத்தளம். ' என்ற எனது கட்டுரையில்(ஞானம் செப்டெம்பர் ரணமாக.. இலங்கை வாழ் முஸ்லிம்களிடையே பாகப்பயன்டுத்தப்படுகிறது என நான் எழுதியதில் பது 'இலங்கை யாழ் முஸ்லிம்கள்' என அச்சாகி ம் ஆழ்த்தும் என்பதால் தவறைச் சுட்டிக்காட்ட
- வே. தில்லைநாதன், திருகோணமலை லயங்கம் காத்திரமான ஒரு விடயத்தை மிகவும் ர் எல்லா வகையான அடக்கு முறைகளையும் மீறி செர்வதேசத்திற்குதமது மனநிலையை உணர்த்தவே சிலவேளைதான் ஞானத்தில் வரும். சமயமுணர்ந்த » தொடர்பான அக்கறை அதில் தெரிந்தது. யுத்தம் மக்கள் ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள்? இதனால் ன பிரஜைகளாக வாழ அவர்களின் உரிமைகள் டர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
- இளைய அப்துல்லாஹ் , லண்டன் லகளாவிய ரீதியில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட 5 அறிய முடிந்தது. ஞானம் 160ஆவது இதழில் விமர்சித்து தனது பத்தியில் விஞ்ஞானக் கதைகள் க்கூறியிருந்தார். அதற்கு உ. நிசார் தனது பதிலை கருத்தாடல்கள் வாசகர்களின் சிந்தனைக்கு நல்ல ருவரையொருவர் சீண்டிச் சிறுமைப்படுத்தித்தான் இத்தகைய சீண்டல்களை சிறுமைப்படுத்தல்களை Tக இருந்தது. இதனை சம்பத்தப்பட்டவர்கள் ண்டும். மீறினால் அத்தகைய இடங்களில் ஆசிரியர்
- அ. இராமன், கண்டி.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2013

Page 59
'ஞானம்' “ஈழத்துப் போ
ஞானம்
கடந்த முப்பெரும் மொழியையும் ஆயுதமாக ஏந்தி தொடர்பான பக ஆவணம் பற்றி பக்கங்களைக் ெ
எழுத்துப் ஆம் இலக்கியச்
சிறப்பிதழ்
இலங்கையில் 6
"ஞானம்” அலுவலகத்தில் இவ் தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூப
தொடர்புகளுக்கு :
அவுஸ்திரேலியாவில் இதழின் வில் தபாலில் பெறவிரும்புவோர் தபாற்ெ
தொடர்புகளுக்கு: (0
“ஞானம்” சஞ்சிகை
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309AI 2/3, காலி வீதி
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ
தூர் சுன்ன
ஜீவ அல்வாய். தொை லங்கா சென்ற 84, கொழும்பு

ர் இலக்கியச் சிறப்பிதழ்”
தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் தன் வழியான இலக்கியத்தையும் கலாசார ய பேனா மன்னர்களின் போரிலக்கியம் டைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், ப பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 காண்டு வெளிவந்துள்ளது. இதழின் விலை ரூபா 1500/=
பிதழ் ரூபா 1000/= மாத்திரமே!
ா 250/= சேர்த்து அனுப்ப வேண்டும். 0777 306506
பல - அவுஸ்திரேலிய டொலர் 25 சலவு வேறாக அனுப்ப வேண்டும். 061) 408 884 263
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை தி, வெள்ளவத்தை.
புத்தகசாலை "தி, யாழ்ப்பாணம்.
க்கா Tாகம்
நதி லபேசி: 077 5991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department of
Mith Best
Luck
உலகசாதனை
Somally
RES
Luckviland
Garkland
LUCKYLA)
MANUFA NATTARANPOTHA, K TEL: 0094-081-2420574, 242
Email: lucky
Printed by : TI

Posts of Sri Lanka under No. QD/43/News/2013
Dompliments from
yland
எங்கள் பாரபேரியம்
ஏதோன் !
ND BISCUIT
CTURERS UNDASALE, SRI LANKA. 20217. FAX: 0094-081-2420740 pland@sltnet.lk
haranjee Prints - Tel : 2804773