கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2014.09

Page 1
பூங்கா
கலை இலக்கிய
திருமதி. சுக
பூங்காவன

ISSN 2012 - 6700
இதழ் - 18
வணி
1 சமுக சஞ்சிகை
நதி இராஜகுலேந்திரா
» இலக்கிய வட்டம்

Page 2
ܬ
WE REI
Beellates alapealisie- egalece estes - Billetesen een
estas statistinebau RE:BIS: BELIEBT, seieren
Biase ehien. alia.s. e Recursielteise sine
seset apraksassa sosiasie inligines ale nella serie de ekste
Essasalsa. Ese mise
Beis. si Peser bei
BRESSES
What's Up Now Click On :
www.dail
Local News | World News | Sp
- ON TII
e-mail: inf

-aily
REGISTERED WEB NEWS PORTAL
eylon
>>>>>>>>>
PORT TRUTH
Senjadi
essee un secara
Seed Peas Per a ser e BE-3
een aaa aaa aaa Seepean Athe arealet e
e meeste EPRORE eeu het die te
cancellor Sekologisetidongen
af Preuse *
yceylon.com
Fort News | Articles | Politics | Technology
VE VIDEO NEWS - Fo@dailyceylon.com

Page 3
Lபூங்காவனம்
பூங்காவனம்
தோற்றம் - 2010 மே 30 இதழ் 18 - 2014 செப்டெம்பர்
ISSN 2012 - 6700
பிரதம ஆசிரியர்
ரிம்ஸா முஹம்மத் துணை ஆசிரியர்கள்
எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம். வஸீர்
ஆலோசகர்
ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வங்கித் தொடர்புகளுக்கு
Commercial Bank,
Mount Lavinia Branch, M.F. Rimza A/C No :- 89300202:37.
என் ற இலக் கத் திற் கு காசை வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டை அனுப்ப வேண் டும். காசுக் கட்டளையாயின் (M.F. Rimza - IDehiwala Post Office) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டையும் அனுப்ப வேண்டும். காசோலையாயின் குறுக்குக் கோடு - இடப் படாத காசோலையை M.F. Rirnza எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.

இதழ் 18
தனிப்பிரதி தபால் மூலம் வருட சந்தா
- 100/= - 140/= - 600/=
தொடர்புகளுக்கு
"Poongavanam" 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
Email:- poongavanam100@gmail.com
Website:- www.poongavanam100.blogspot.com
Phone:- 0094 (0) 775009222 0094 (0) 719200580
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய - விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனத்துக்கு
அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை
அனுப்ப வேண்டும்.
படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பு..
செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு உரிமையுண்டு.

Page 4
பூங்காவனம்
உங்களும்
பூங்காவனம் இதழ் 18 இனூடாக பல தடைகளைத் தாண்டி தொட உதவிபுரியும் வல்ல இறை
வாசகர்களுக்கும் எமது நன்றிகள்
தாய், தந்தை, குடும்பத்தை விட்டு பெற்றோர்களுக்கு அடுத்ததாக பிள்ளையின் சகல முன்னேற்றம் ஆசிரியரின் கடமையாக மாறிவி
'எது விதைக்கப்படுகிறதோ அ பாடசாலையில் பிள்ளைகள் வாழ்க்கையையே தீர்மானிக்கின் மிகவும் அளப்பரியது.
ஒருவரும் இலட்சியமே இல்லாம என்னவென்பதைக் கண்டறிந்து ஆசிரியர்களும் உதவுகின்றன திறமைக்கும் ஏற்ற வகையில் கொள்ளும் கலங்கரை விளக்க இத்தகைய ஆசிரியர்களின் கே என்பதற்காக ஒக்டோபர் 05 ஆ பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின் பிள்ளைகளாகவே மாணவர்களை வேறுபாடின்றி அனைத்து ம கவனித்துக்கொள்கின்றார்கள்.
தாம் அருகில் இல்லாதபோதும் சுப விட்டுவிட்டு பெற்றோர்கள் நிம்ம, தம் பிள்ளைகளை' மிகவும் க நம்பிக்கையினால் ஆகும். ஆ நடத்துவார்கள் என்று சமூக புத்திஜீவிகளையுடைய சமுதாயம் என்ற எதிர்பார்ப்பிலாகும்.
ஆசிரியர்களின் சேவை பெற் ஆசிரியர்களை மாணவர்கள் என்பதுபோலவே, ஆசிரியர்களும் மாணவர்களை பாதுகாக்கவும் 6ே
காக) இத்
:32:

இதழ் 18
எஒருநிமிடம்ஸ
வாசகர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. டர்ந்தும் பூங்காவனம் சஞ்சிகை வெளிவர வனுக்கும், விளம்பரதாரர் களுக் கும்,
ர் என்றென்றும் உரித்தாகட்டும்.
டு பாடசாலைக்கு புறப்படும் ஒரு பிள்ளை
ஆசிரியர்களையே நம்புகின்றது. ஒரு பகளிலும் அக்கறை காட்ட வேண்டியது டுகின்றது.
துவே அறுவடையாகும்' என்பதற்கேற்ப பெறும் கல்வியானது, அவர்களின் றது. ஆசிரியர்களின் பங்களிப்பு அதில்
ல் வாழ முடியாது. ஒருவனின் திறமை அவனது வாழ்க்கையைத் தீர்மானிக்க ார். ஒரு மாணவனது ஆளுமைக்கும் | அவனது முன்னேற்றதில் அக்கறை காக ஆசிரியர்களே செயற்படுகின்றனர். சவையை உலகமே மதிக்க வேண்டும் ம் திகதி சர்வதேச ஆசிரியர் தினமாக றது. ஆசிரியர்கள் தமது சொந்தப் ளயும் கருதுகின்றார்கள். பாகுபாடின்றி, ாணவர் களையும் மிகவும் அன்போடு
மார் ஆறு மணித்தியாலங்கள் பிள்ளைகளை தியாக இருக்கக் காரணம், ஆசிரியர்கள் வனமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்ற சிரியர்கள் வஞ்சகமின்றி பாடங்களை 5ம் எதிர் பார்ப்பது, எதிர்காலத்தில் மான்றை ஆசிரியர்கள் உருவாக்குவார்கள்
றோரின் அன்புக்கு ஒப்பானது. எனவே மிகவும் மதித்து செயற்பட வேண்டும் தத்தமது நிலைப்பாட்டிலிருந்து வழுவாமல் பண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்!!!
ஆசிரியர்
'சி! Jமுக சஞ்சிகை
4. ஈ, ப - .

Page 5
பூங்காவனம்
ஹரிகாவி
நேர்காணல்
திருமதி. சுகந்தி இராஜகுலேந்திர
கவிதைகள்
உ. நிசார் த. ஜெயசீலன் ச. முருகானந்தன் மருதூர் ஜமால்தீன்
ஆர். சதாத் எம்.எம். அலி அக்பர் பதுளை பாஹிரா பி.ரி. அஸீஸ் எம்.எஸ்.எம். சப்ரி வவுனியா சுகந்தினி வெலிப்பன்னை அத்தாஸ்
சிறுகதைகள்
இக்ராம் எம். தாஹா எஸ்.ஆர். பாலசந்திரன்
சூசை எட்வேட்
குறுங்கதை
ஜனீரா ஹைருல் அமான்
கலை இலக்கிய .

ப க க டயபராபடா - வாங்க 5ாடா ராசா - -
------பர்-2ாடாதாசா.iswார் காயம் காயாரச்சயமாக யAMாடப்EMாகங்-டாக்பாடாபுட்டிய உல்டிடக்கினார் -----
இதழ் 18
னளிளே
கட்டுரைகள்
கவிஞர் ஏ. இக்பால் கா. விசயரத்தினம்
நூல் மதிப்புரை
நிலாக்குயில்
வாசகர் கடிதம்
நூலகப்பூங்கா
சமூக சஞ்சிகை

Page 6
பூங்காவனம்
01. உங் கள் பிறந்த இட
குறிப்பிடுங்கள் ?
நான் வடமராட்சி பருத்தித்து பருத்தித்துறை மெதடிஸ்த பொ கற்றேன். பாடசாலைக் காலங்கள் நடனம், நாடகம், விளையாட்டு, பே கவிதை என பல துறைகளில் பங்களிப்புச் செய்தேன்.
02. உங்கள் குடும்பத்தைப் பற்
கூறுங்கள்?
எனது குடும்பம் ஒரு கூட்டுக் குடும் எனது கணவர், இரண்டு 1ெ பிள் ளைகள் - நான்
மற் | உறவினர்கள் சேர்ந்ததே என் குடுப்
03. உங்கள் குடும்பத்தினர் உண்டா?
எனது கணவர், மகள்மார் இரு ஈடுபாடு கொண்டவர்கள்தாம். எனது மேடை நாடகங்களில் நடித்தவர். வாசிப்பதிலும் பரத நாட்டியத்தி! கல்லுாரிக் காலத்தில் பல 8 பெற்றிருக்கிறேன். மேலும் சில ( பயிற்சியும் உண்டு. அந்த | தமிழ்ச்சங்கத்தில் நுண்கலைக்கு விழா ஒன்றை நடத்த உந்து ச
கலை இல

இதழ் 18
நேர்காணல் திருமதி சுனந்தி இராஜகுலேந்திரா
சந்திப்பு ரிம்ஸா முஹம்மத்
ம், கல்லூரி வாழ்க்கை பற்றிக்
றயைப் பிறப்பிடமாகக் கொண்டவள். ன்கள் உயர்தர பாடசாலையில் கல்வி ரில்
ச்சு,
லும்
றிக்
பம்.
பண்
றும் Dபம்.
க்கும் கலைத் துறையில் ஈடுபாடு
பர், நான் நால்வருமே கலைத்துறையில் 1 கணவர் நாடகத்துறையில் பங்குகொண்டு அதேபோன்று மகள்மார் இருவருமே வீனைா வம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நானும்) ங்கில நாடகங்களில் நடித்து, பரிசும் மலைத்தேய இசைக்கருவிகள் இசைக்கும்) டுபாடு தான் என்னால் கொழும்புத் மச் செயலாளராக இருந்து சிறப்பான இசை திேயாக அமைந்தது.
கிய சமூக சஞ்சிகை

Page 7
பூங்காவனம்
044. உங்களது இலக்கியத் துறை கூறுவீர்களா?
எனது இலக்கியத்துறை ஈடுபாட்டைச் ெ இலக்கிய ஆர்வம் இருக்கிறது. அவ்வ இருந்தது எனது கணவரின் அதீத இல தான். எனது தொழிற் துறை வே போகும்போதெல்லாம் இலக்கியத்தேட புத்துணர்வு பெறச்செய்கின்றன. எனது 6 பல்துறை நூல்களைக் கொண்ட நூல்
05. இலக்கிய உலகில் மறக்க மு
இலக்கிய உலகில் மறக்க முடியாத எல்லோருமே மறக்க முடியாதவர்கள் மாசுபடாதிருக்க உள்ளத்துக் கறைகள் படைத்தோரெல்லாம் மறக்க முடியாத
06. எப்படி சட்டத் துறைக்குள் வந் யார்?
பாடசாலைக்காலத்தில் உயர்தரக்கல் சட்டத்துறையில் நுழைய வேண்டுமென் அவ்வேளை நிறைவேறவில்லை. ஆசிரி கடமையாற்றினேன். ஆயினும் எனது இருந்தது. அதனை கொழுந்து விட்டெரி எனது திருமணத்தின் பின்னர்தான். இரு சட்டம் பயின்று சட்டத்தரணியானேன்.
07. சட்டத் தொழில், இலக்கிய நி நல்ல பேச்சாற்றல் நிறைந்த உங்க பற்றிக் குறிப்பிடுங்கள்?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்ற திரைப்பாடல் வரிகளுக்கொப்ப
இரண்டும் கலந்த மனநிலைகளைத் தே உண்டு. சட்டத்தொழில் சமூகத்துக்கு அவ்வப்போது மனச்சோர்வு தரும். அவ் எழுச்சி தருவது இலக்கிய நிகழ்வுகள் ஒருவரின் மூலதனமே பேச்சாற்றல் தான் இருந்து எனது அன்னையாரின் தூண்டு
|-- கலை இலக்கிய
கலை இலக்கிய

இதழ் 18
ஈடுபாடுகள் பற்றி விளக்கமாகக்
சால்வதானால் இயல்பாகவே என்னிடம் மார்வத்தை ஈடுபாடாக மாற்ற துணை மக்கிய ஈடுபாடும் இலக்கியத்தேடலும்
லைப்பளுவால் நான் சோர்ந்து டலும் இரசனையும் தான் என்னைப் வீட்டில் இருக்கும் ஏறத்தாழ ஐயாயிரம் லகம் துணையாக இருக்கிறது.
Dடியாதவர்கள் யாராவது உண்டா?
வர்கள் யாராவது உண்டா என்றால்
தான். மனிதன் இதயம் என்றும் மளக் களையும் வண்ணம் இலக்கியம்
5 மாணிக்கங்கள்தான்.
கதீர்கள்? அதற்கான காரணகர்த்தா
வி பயின்று கொண்டிருக்கும் போதே பற வேட்கை இருந்தது. அவ்விருப்பம் யப் பணியில் இணைந்து சிலகாலம் சட்டத்துறை வேட்கை தணலாகவே யும் தீயாக என்னால் மாற்ற முடிந்தது 5 குழந்தைகளுக்குத் தாயான பின்னர்
கழ்வுகளில் ஈடுபாடு, எழுத்தாற்றல், ளுடைய வாழ்க்கை அனுபவங்கள்
வாசல் தோறும் வேதனை இருக்கும் பல்வேறுபட்ட இன்பமான தளர்வான நாற்றுவித்த அனுபவங்கள் நிறையவே டப் பணியாற்ற வாய்ப்புத் தந்தாலும் வேளைகளில் என் சோர்வைப் போக்கி பில் எனது ஈடுபாடுதான். சட்டத்தரணி ன். இப்பேச்சாற்றல் பள்ளிக்காலத்தில் இதலால் எனக்கு வாய்க்கப் பெற்றது.
ச 'க, 1 (6h 11.

Page 8
பூங்காவனம்
09. உங்கள் நினைவில் நீங்க
சட்டத்தரணியாக சத்தியப்பிரம்
10. உங்கள் ஓய்வு நேரங் அல் லது யாருடைய புத வாசிக்கிறீர்கள்? காரணம் 6
ஓய்வு நேரங்கள் என்பதைவிட என் மீதியாக இருக்கும் நேரங்கள் அவ்வேளைகளில் பழந்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் பிரேமா போன்ற எழுத்தாளர்களி கட்டுரை நூல்கள் என்பவற்றை
11. இலக்கிய படைப்பில் க கட்டுரை இவற்றுள் அதிக
கவிதைகளையும் கட்டுரைகளை கவிதைகள் தெளிவான ஆழ கட்டுரைகள் பல நூாறு அறிஞர்க எழுதப்படுவதாலும் நான் விருப்
12. சட்டத் துறையில் கல் கூறும் ஆலோசனை என்ன?
சட்டத்துறை என்பது ஒரு பெருந்துணையாக அமைவது
கலை) இ

06
இதழ் 18
08. உங்கள் ஆக்கங்கள் மேடைப் பேச்சுக் களாக மாத்திரம் அமைந் ததா? அவற்றை நூலுருவாக்கும் எண்ணம் உண்டா?
மேடைப் பேச்சுக் களை நுாலுருவில் கொண்டு வர மிகுந்த ஆசை. ஆயினும் செயற்படுத்துவதில் இருக்கும் சிக்கலால் தள்ளிக்கொண்டே போகிறது.
காத சம்பவம் இருப்பின் குறிப்பிடுங்கள்?
Tணம் செய்ததைக் கூறலாம்.
களில் எவ் வகையான புத்தகங்களை தகங் களை நீங் கள் அதிகமாக என்ன?
னது சட்டத்தொழிற் கடமைகள் முடிவடைந்து ள் என்பதே பொருத்தமானதாயிருக்கும். இலக்கியங்கள் குறித்த புதிய சிந்தனை F, டாக்டர் சாலினி, ஆண்டாள் பிரியதர்சினி, பன் படைப்புக்கள் எஸ். இராமகிருஷ்ணனின்
ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு.
கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், ஆர்வத்துடன் நோக்குவது எதை? ஏன்?
யும் ஆர்வத்துடன் நோக்குவேன். ஏனெனில் மான சொற்செட்டோடு அமைவதனாலும் ளின் கருத்துக்களை உசாத்துணை கொண்டு பிப் படிக்கிறேன்.
வி கற்கும் இளையவர்களுக்கு நீங்கள்
மனிதனின் அறிவு விரிவாக்கத்துக்குப் சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்கள்
"க்கிய சமூக சஞ்சிகை

Page 9
பூங்காவனம்.
(07
இருப்பதாய் கருதுபவள் நான். ஓன்று ஏமா வர்க்கம். சட்டம் ஏமாறும் வர்க்கத்துக்கு வர்க்கத்துக்கு எரியூட்டும் தீயாகவும் இ கற்கும் இளைஞர்கள் தமது துறையை எண்ணாமல் தம் கூரிய அறிவு மேலும் சு கொண்டு சமூக அக்கறையோடு பணியாற் உழைப்பு வாழ்வில் உறுதியை நல்கும்
13. உங்களுக்குக் கிடைத்த பரி. குறிப்பிடுங்கள்?
பாடசாலைக் காலங்களில் அகில இ போட்டிகளில் தங்கப் பதக்கமும் நாடகத் கிடைத்தது.
14. சட்டம், இலக்கியம் தவிர்த்து உங்களுக்கு ஈடுபாடு உண்டா?
இசை, நடனம் என்பவற்றிலும் ஈடுபாடுண்
15. புத்தகம், இணையம், பேஸ்புக் 6 வளர்க்கின்றன?
இவை மூன்றுமே இலக்கியப் பங்களிப்பு மிகையல்ல. புத்தகம் வெளியிடுவதில் இணையம் முகநுால் வழி இலகுவாக ப தம்வசம் கொண்டுள்ளனர். உடனடியாக விமர்சனத்தையும் அவர்களால் இதன்வ
16. தற்காலத்தில் இலக்கிய வளர்ச்சி என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
நான் ஒன்றும் இலக்கிய விற்பன்னம் படை என்று மட்டும் சொல்ல முடியும்.
17. இலக்கிய உலகில் காலடி எழுத்தாளர்கள் பற்றி அல்லது எழு, விரும்புகின்றீர்கள்?
சமூக அக்கறையோடு எழுதுங்கள்.
18. தலைநகரில் இன் று நிறை நடைபெறுகின்றன. இது குறித்த உ
கலை இலக்கிய ச

இதழ் 18
ற்றும் வர்க்கம் மற்றையது ஏமாறும்
தடுப்பு வேலியாகவும் ஏமாற்றும் இருப்பது. சட்டத்துறையில் கல்வி வெறுமனே வருவாய்த் துறையாக கூர்மையாக, அறிவை மேம்படுத்திக் 3ற முனைதல் வேண்டும். அவர்தம்
என்பது திடம்.
சுகள், பாராட்டுக்கள் பற்றிக்
பங்கை ரீதியாக நடந்த பேச்சுப் எதில் சிறந்த நடிகைக்கான பரிசும்
து வேறு என்ன துறைகளில்
படு.
என்பன இலக்கியத்தை எவ்விதம்
பைச் செய்கின்றன என்றால் அது - சிக்கல்களை எதிர்கொள்வோர் லநுாற்றுக்கணக்கான வாசகர்களை வே அவர்களின் ஆக்கங்களுக்கான
ழி பெற்றுக்கொள்ள முடிகிறது.
சி எந்த அளவில் இருக்கின்றது
த்தவளல்ல. ஆனால் வளர்ந்துள்ளது
எடுத் து வைக் கும் புதிய த்தாளர்களுக்கு என்ன சொல்ல
3யவே நூல் வெளியீடு கள் உங்கள் கருத்து என்ன?
முக சஞ்சிகை

Page 10
பூங்காவனம்
ஒருவகையில் ஆரோக்கியமாக சமூகத்துக்குப் பயனுள்ளனவா
19. ஆண், பெண் ஒழுக்க வி கட்டிக்காக்கலாம்?
உலகம் தழுவிய அமைதிக்கும் அச்சாணியாக அமைகின்றன. விழுமியத்தை வெளிப் படுத கையாள்கின்றன. யதார்த்தம் ! விழுமியங்களின் வீரியம் நீர்க்கச் விழுமியம் குறித்து இலக்கியங்
அவசியம். இச்செயற்பாடுகள் ? கட்டிக் காக்கப்படலாம்.
20. இறுதியாக என்ன சொல்
எல்லோரும் இன்புற்றிருக்க நில பராபரமே!!
குழந்தைகள் இல்லாத வீட்டில் குழவியொன்று வந்து கூடு கட்ட மாமியாரின் உள்ளம் மகிழ்ந்தது அதனால் மருமகளுக்கெதிரான வன்முறைகளும் ஓய்ந்துவிட்டன.
மாமியாரின் திடீர் மாற்றம் மருமகளுக்குப் புரியாத நிலைய நாட்கள் சுழன்றன..
மாமியாரின் எதிர்பார்ப்புக்கள் ெ மறுமகள் மலடியாகவே இருந்த
இ உ. நி.
கலை இலக்

108
இதழ் 18
இருந்தாலும் அனைத்து நுால்களும் என்ற வினாவும் எழாமல் இல்லை.
ழுமியத்தை இலக்கியம் மூலம் எப்படி
இன்பத்துக்கும் ஒழுக்க விழுமியங்களே இன்றைய பல இலக்கியங்கள் ஒழுக்க துவதில் மெத்தனப் போக்கையே நடைமுறை என்ற சொற்பதங்கள் மூலம் | செய்யப்படுகிறது. எனவே மனித ஒழுக்க கள் வரையறை செய்து வரம்புகளிடுதல் மூலம் மாந்தரின் ஒழுக்க விழுமியங்கள்
கல விரும்புகிறீர்கள்?
மனப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன்
ஒருநாள் குழவி வந்து கூட்டில் குடியமர்ந்து தனியாகவே இருந்தது...
பில்
இதைக் கண்டு சாத்திரங்கள் பொய்யாகாதென தனக்குள் சொல்லிக் கொண்டு மீண்டும் தொடராமலிருந்தன மறுமகளுக்கெதிரான மாமியாரின் வன்முறைகள்!!!
தாடர் பள்..
சார் - மாவனெல்ல
5கிய சமூக சஞ்சிகை

Page 11
பூங்காவனம்
மேலும்
விரிந்து கிளைபரப்பி வேர்விழுதும் முறுகி நிற்கும் விருட்ச அடியிருந்து விறுவிறு என்று ஏறிவந்தேன்..
பெருத்துத் திரண்ட அடித்தண்டில் கால்வைத்து விரைவாக ஏற முடியாது ஓரிரண்டு முறை சறுக்கி முக்கி முயன்றேறி முதற்கிளையில் கால் பதித்தேன்!
பின்பு ஏற்றம் இலகுவாச்சு.. மேலே கிளைகள் மிகுந்து திடீர் திடீரென்று ஏறிச் சடைத்துக் கிடந்தது..
இலகுவாகக் காலூன்றிக் கடகடென்று கிளை கடந்து விருட்சத்தின் உச்சக்கொம்படைந்து ஒருமுறை கீழே பார்த்தேன் நான்..
பருந்தொன்றின் பார்வையாக எண்திசையும் என்பார்வைப் புலத்துள் சிறைப்பட்டென் காலடியில் வீழ்ந்திற்று!
என்னோடு நின்றவர்கள் இப்போ குறுணிகளாய் என்கீழ்க் கிடந்தார்கள்!
அவர் என்னை வியந்து பார்க்க என்கிறுக்கும் எகிறிற்று!
நேற்றுவரை எனக்கெட்டா எண்ணற்ற பூ,
இ த. ஜெ
கலை இலக்கிய

இதழ் 18 ,
உலமி
பழங்கள் என்கைக்குள் ஆடிற்று! என் கன்னம் வருடிக் காற்றுவந்து கொஞ்சிற்று!
எண்ணற்ற பறவைகள் எனக்கு மிகஅ ருகே வந்து வந்து போயின..
வாண்டு சிறுவரெல்லாம் என்னைக் கழுத்து நோகப் பார்த்தயர்ந்தார்!
அவ்விருட்சம் சிம்மாசனமொன்றாய் எனை உயர்த்த உச்சத்தில் ஊசலாடும் நுனிக் கிளையில் உயர்ந்து நின்ற வேளையிற்தான் இந்த உயரமே போதுமென்ற உள்ளுணர்வு . என்னுள் கிளம்பிற்று..
என்முயற்சி பலிதமாகி இந் த வரம் ,
இட மே கிடைத்ததென்றும் இதற்குமேலும் போக முயன்றால் என்னாகும் என்பதுவும் ஊறிற்று விசம் போலே!
ஊஞ்சலாடும் கிளை தன்னைக்
கவனமாகப் பற்றி கவனமாகக் கால் வைத்து
இறங்குகிறேன். எனைக் காத்ததெது?
அதற்கு நன்றி சொல்வேன்!!!
யசீலன்
சமூக சஞ்சிகை

Page 12
பூங்காவனம்
T
சிறுகதை
மாணவன் சபீரின் இனிய கிரா. வார இறுதி காலைக்கூட்டம். அழகாய் அணிவகுத்து நிற்க, பாடசாலை கீதம் முடிந்ததும் -
அவர் உரையில், 'அன்பார்ந் பாடசாலைக்கு சந்தோசமான புதன்கிழமை 1992 இந்த ஆன் தினவிழாப்போட்டி நடைபெற்றன முறை எமது பாடசாலையில் மாணவ, மாணவிகள் மாகா சென்றார்கள். அவர்களில் ஒரு பெறாத போதிலும் இரண்டாம், * சேர்த்துள்ளனர். அவர்களை பா
மாணவர்களை அழைத்து வரி மாணவகள் கைதட்டி தமது ப மாணவர்களுக்குள் காமிலும்
தெரிவித்தான். ஆனால் அவன் வடிந்து கொண்டிருந்தது. ஏன் பங்கெடுத்தும் வெற்றியீட்டாத அவன் தோல்வியைத் தழுவிய
இதற்கு இரண்டு மாதங்களுக்கு தின விழாப்போட்டி இன்னும் இர பங்கு பற்ற விருப்பமானவர்க6 பதிவு செய்துகொள்ளலாம் பெறுகிறவர்களுக்கு தங்கப் ஆசிரியை மூலம் அறிவிக்கப்பட் அழகாய் எழுதுவான். பல க வரை சிறுகதை எழுதியதில்ை போட்டியிடவேண்டும் என்று அவு பிரிவில் போட்டியிட தனது போட்டிக்கான மூன்று தலைப்பு
அன்று வீட்டிற்குச் சென்றவன் அப்பா, சகோதர, சகோதரிகள்
கலை இ

இதழ் 18
பற்சி
5 கினியம் இக்ராம் எம். தாஹா
ததுடன் இனிதே ஆரம்பமானது அன்றைய வெள்ளை நிற சீருடையில் மாணவர்கள்
ஆசிரியர்கள் புடைசூழ தேசிய கீதம், அதிபர் தன் உரையைத் தொடங்கினார்.
5 மாணவர்களே.. இன்றைய நாள் நம் நன்நாள். நேற்றைக்கு முன்னை நாள் எடிற்கான எமது மாகாணத்திற்கான தமிழ் ம நாம் எல்லோரும் அறிந்த விடயம். இந்த வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற 08 ன போட்டியில் கலந்துகொள்வதற்காக பரைத்தவிர மற்ற ஏழுபேர் முதலாமிடத்தை மூன்றாம் இடத்தைப்பெற்று நமக்கு பெருமை பிராட்டுகிறேன்'.
சையில் நிறுத்தி அவர்களை வாழ்த்த சக பராட்டைத் தெரிவித்தனர். அப்போது அந்த தன் கைகளைத்தட்டி தன் பாராட்டைத் 1 கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாய் எ. அவன் தான் மாகணப் போட்டியில் மாணவன். நம்பிக்கையுடன் போட்டியிட்ட து அவனுக்கு ஏதோ தாங்கமுடியவில்லை.
முன்னர்... 'பாடசாலை மட்டத்திலான தமிழ் ண்டு கிழமையில் நடைபெறும் போட்டிகளில் தமது பெயர்களை இன்றும் நாளையும்
அகில இலங்கை ரீதியில் வெற்றி பதக்கம் கிடைக்கும்' என்று தமிழ் பாட டது. காமில் ஆண்டு 09 படிக்கும் மாணவன். டுரைகள் எழுதிருக்கிறான். ஆனால் இது ல. ஆயினும் சிறுகதைப் போட்டியில் தான் ன் மனசு சொல்லியது. இறுதியில் சிறுகதைப் பெயரைப் பதிவு செய்து கொண்டான். க்கள் வழங்கப்பட்டன.
எப்படி சிறுகதை எழுதுவது என்று அம்மா,
எல்லோரிடமும் கேட்டான்.
க்கிய சமூக சஞ்சிகை

Page 13
பூங்காவனம்
'நாங்களும் சிறுகதை எழுதிய அனுபவப் வாசிச்சு பார்த்தா விளங்கும். சேர்கிட் சொல்லித்தருவாரு' என்று வீட்டார் அற
அன்று பழைய பேப்பர்களை எடுத்தான் அப்படியே உறங்கிவிட்டான்.
மறுநாள் தமிழ் ஆசிரியரிடம் சென்று, கேட்டான.' 'அது உன் கிட்ட இருந்து மலர்னு புக் ஒன்னு இருக்கு. அதை தே போல பேப்பர்ல வார கதைகளையும் வா வாரத எழுது' என்றார். அவரின் அறிவு? போனதும் எப்படியாவது தமிழ் மலர் ஒற்றைக்காலில் நின்றான். அது மிகவும் படிப்பிற்கு, வீட்டில் எல்லோரும் உறு எப்படியோ தமிழ் மலர் புத்தகம் அவர்
அதைப் படித்தான். பல பேப்பர் சிறுகத சிந்தித்தான். தான்.. கொஞ்சம் கொஞ் தாள்கள் கிறுக்கிக் கிறுக்கி குப்பை சிந்தித்தான். முடிந்து, மாலை வேளை போவான். நீர் அருந்திய மாடுகள் ! மேயத்துவங்கும். அப்போ அவன் வயல் சஞ்சரித்தவனாய் கற்பனைக் கதைகள் எழுத்து வடிவம் கிடைத்தது. இறுதியில் முதல் முயற்சி. முதல் போட்டி. பாடசால் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான். அ முதலிடம் பெற்றான். அடுத்து மாகாண நம்ப முடியவில்லை. முதல் முயற்சி வந்தது. பாடசாலையிலிருந்து சிறுகதை பேச்சுப் போட்டி என்று மொத்தம் எட் மட்டப் போட்டிக்காக புத்தளம் நோக்க
புத்தளம் சாகிரா பல பாகங்களிலுமிருந் நிரம்பியிருந்தது. காலையிலே முதல் ஆரம்பமானது. அங்கே ஒரு கதை எ நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடத்திலி காமில் தன் கற்பனைச் சிறகை விரித் தீர்மானித்தான். அழகாய் எழுதி முடித் நிகழ்ந்து முடிந்து கொண்டிருந்தது.
மாலை ஐந்து மணிமுதல் இடை அறிவிக்கப்பட்டது. ஆறு மணியாகும் பே
கலை இலக்கிய 8

இதழ் 18)
) இல்ல. பேப்பர்ல உள்ள கதைகள் டயும் கொஞ்சம் கேட்டு பார்த்தா சிவுரை வழங்கினர்.
1. சில சிறுகதைகளை வாசித்தான்.
'எப்படி சிறுகதை எழுதுறது' என்று வ சுயமா வரனும். பழைய தமிழ் நடி கொஞ்சம் வாசித்துப்பாரு.. அது சிச்சு பாரு அப்புறம் உன் கற்பனைல மரக்கு நன்றி கூறியவனாய் வீட்டிற்கு புத்தகம் வேண்டுமென்று வீட்டில் ம் பழைய தமிழ்ப் புத்தகம். அவன் துணையாக நின்றார்கள். மறுநாள் ன் கையில் தவழ்ந்தது.
தெகளையும் படித்தான். தனிமையில் சமாய் எழுதினான். பல கொப்பித் பில் வீசினான். தூங்கும் போதும் மாடுகளை எடுத்துவர குளத்திற்கு வரமறுத்து, அங்கே மீண்டும் புல் வரம்பில் உட்கார்ந்து ஆகாயத்தில் ளைச் சிந்திப்பான். வீடு வந்ததும் - போட்டியில் பங்கெடுத்தான். அவன் லை மட்டத்தில் முதலிடம் பெற்றான். டுத்து நடந்த வலய மட்டத்திலும் - மட்டத்திற்கான போட்டி. அவனால் தொடர் வெற்றி. அன்றைய நாளும் 5, பா ஓதல், கவிதை, திருக்குறள், டுப்பேர் ஆசிரியர்களுடன் மாகாண 3 வேனில் பயணித்தான்.
து வந்திருந்த போட்டியாளர்களினால் ன் முதலாய் சிறுகதைப் போட்டி ழுதப்பட்டது. ஒரு பந்தியில் கதை நந்து கதையை தொடர வேண்டும். தான். 05 நிமிடங்களில் கதையைத் 5தான். அடுத்து ஒவ்வொரு போட்டி
டயிடையே போட்டி முடிவுகள் ாது காமிலுடன் வந்த மாணவர்களின்
"மூக சஞ்சிகை

Page 14
பூங்காவனம்
வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டு முடியவில்லை. ஆசிரியர்களும் முடிவு கிடைக்கவில்லை. போட்டி அனுப்பப்படும் என்ற பதிலே கில புறங்களில் தொலைபேசி வச, தகவல்கள் பரிமாறப்பட்டன.
'முதலில் நடந்த போட்டி தன்னு தான் தேர்வாகியிருக்க மாட்டேன் துவண்டது. இரவாகிவிட்டது. வீட்பு எட்டு மணியளவில் புத்தளத்தில்
ஒரு கிழமைக்கு பின்னர் வகுப்பி என்று அழைத்தார்.
“என்ன டீச்சர்?
'ஒரு ஹெப்பி நிவுஸ். நீ தான் போட்டிக்கு போக ரெடியாகுங்க'
“என்ன டீச்சர் சொல்ரீங்க..?
'ஆமா காமில் எங்க அக்கா, L புதன் கிழமை தானே போட்டி ! எடுத்தவர்களுக்கு மினிஸ்டர் விழாவாம். அக்காவும் அந்த சிறுகதை பிரிவு 03 முதலாமிடம் என்று டீச்சர் சொல்ல அவனுக்
அதே நேரம் அதிபரும், தமிழ்பா வகுப்பிற்கு வந்தார்கள்.
'எங்களுக்கு இப்போதான் தபாலி ரீதியான போட்டிக்குப் போவத காலைக் கூட்டத்தில் சான்றித தானே? பெஸ்ட் ஒப் லக்!' என
மறுநாள் காலைக் கூட்டத்தில் ! அனைவரும் புகழ்ந்து தள்ள சக பிளந்தது. காமிலின் சந்தோசத் அவன் சந்தோசத்தில் பங்கெடுத்
கலை இல்

(12
இதழ் 18
முடிந்திருந்தது. காமிலின் நிலை அறிய காரியாலயத்துடன் தொடர்பு கொண்டனர். முடிவுகள் தாமதமானால் பின்னர் தபாலில் டத்தது. அந்தக் கால கட்டத்தில் கிராமப் கள் இருக்கவில்லை. தபால் மூலமே
டயது. முடிவு இல்லையென்றால் நிச்சயம் னா? என்று காமிலின் மனசு கவலையில் ற்கு வேறு பயணிக்க வேண்டும். இறுதியில் பிருந்து ஊர் திரும்பினார்கள்.
}0000000
ல் இருந்த விஞ்ஞான ஆசிரியை, 'காமில்'
சிறுகதையில பர்ஸ்ட். அகில இலங்கை
இத்தளத்தில ஒரு ஒட்ஸ்ல வேர்க் பண்ரா. நடந்திச்சு. அடுத்த நாள், முதல் பிளேஸ் வந்து செர்டிபிகட் கொடுத்தாம். பெரிய விழாவுக்கு போய் இருக்காங்க. அப்போ D காமில் என அறிவிப்பு செய்தாங்களாம்' த வானில் பறப்பது போன்ற நிலை.
- ஆசிரியரும் சிரித்துக்கொண்டு காமிலின்
ல் காமிலின் சான்றிதழும், அகில இலங்கை Bகான பத்திரமும் வந்திருக்கு. நாளைய Dழத் தர்றேன். அடுத்த போட்டிக்கு ரெடி
காமிலை வாழ்த்தினர்.
பாமிலின் திறமையை அதிபர் ஆசிரியர்கள் மானவர்களின் பாராட்டு கரகோசம் வானைப் ல்ெ துள்ளிக்குதித்தான். அவன் வீட்டாரும் J அவனது முயற்சியைப் பாராட்டினார்கள்!!!
- (முற்றும்)
க்கிய சமூக சஞ்சிகை

Page 15
பூங்காவனம்
மீண்டும் ஆவி
எப்படி இருந்த எங்கள் உ இப்படி சிதைந்து போயிற் எங்கிருந்தோ வந்த இன இங்கிருந்தவற்றை அழித்
ஊர் அழிக்கப்பட்ட போத வெந்து சாம்பராயின் கை ஊருக்குள் இருந்த மசூதி வெந்து கருகின ஊர்மை
அழிந்து போனவை சொத் சொந்தங்களும் மட்டுமல்6 அன்பான உறவும் நட்பும் பரஸ்பர நம்பிக்கையும் த
நீந்திக் கடக்க முடியாத நம்மீது ஏவி விடப்பட்ட | ஆற்றுப் பெருக்கைக் கட் காவலரும் செயலற்று நின்
உள்ளம் உருக உனை வெள்ளத்தை வடிய வை மழை வரம் கேட்கும் கய தடுத்து நிறுத்தாது நிற்பது
இனவாத கோரப் பற்களா இருந்தவற்றையும் இழந்த இருப்பை விட்டகலாத த இனியும் ஓட்டுக் கேட்டு 6
தீயில் வெந்து தீய்ந்த பி திடமாய் எழுந்து நிற்போ மக்கள் எங்களின் பூமி ! மீண்டும் துளிர்த்து எழு6ே
கலை இலக்கிய

இதழ் 18
இன எழுவோம்
ர் று வெறியர் தனர்!
டகள் திகள்
ன!
த்துக்களும்
ான்!
காட்டாறு பின்னரும்
டுப்படுத்த ன்றனர்!
வேண்டினோம் க்காது பவர்களை தும் ஏனோ?
ல் கிழிபட்டு
பின்பும் லைமைகளே வராதீர்கள்!
ன்னரும்
இதுவென வாம்!!!
ச. முருகானந்தன்
சமூக சஞ்சிகை

Page 16
பூங்காவனம்
இலக்கிய அனு
கவிதை பற்றின சிறுகுறிப்
'சிறந்த சொற்கள் சிறப்பான ஒரு அறிஞர். ஒரு சொல்லிற் குப் தன்மைகளையும் சிறந்த வகையி புலப்படுத்தும் போது பல உத்த அந்த உணர்த்தல்தான் கவிதை நிற்கின்றனர். சொல், பொருள், ஓன. நிற்கும் உணர்வு ஆகிய அம்சங் உணர்த்தும் உணர்வுதான் மேே
எழுத வாசிக்கத் தெரியாத தாய்பு கவிதை வரலாற்றில் முதன்மை கவனித்தல் அவசியம். இன்று நா நாட்டுப்புற இலக்கியம் FOLK LIT) FOLK SONGS, 2. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் FOLK BA! 5. விடுகதைகள் RIDDLES, 6. |
கவிதையின் எழுச்சிக்கு ஆதாரம் ஒவ்வொரு மாணவரும் இதில் கவ கிராமியப் பாடல்களைக் கணக்க மாவட்டத்தின் அக்கரைப்பற்றைச் கருவாட்டுக்கல் சம்மாந்துறையை தான் கிராமியக் கவிதையின் பி போட்டாலும் கிராமியக் கவிதைக ஆய்வாளர்கள் எனக் கணக்கெடு பேராசிரியர் சு. வித்தியானந்தன் பாலசுந்தரம், எஸ். முத்துமீரான், ஆதர் சம் நான் குறிப் பிட் ! கவிதைகள்தானெனின் மிகையல்
இந்தப் பெருமையுடன் குருநாக பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போ பற்றிக் கதைத்துக் கிராமியக் க இங்கும் அப்படிக் கவிதைகள் என்றபோது, ஒன்றேயொன்று ஞாட என்றேன்.
கலை இலக்

இதழ் 18
பவ அலசல் - 13
கவிஞர். ஏ. இக்பால்
பொன்று!
ழுங்கில் அமைந்ததுதான் கவிதை' என்பர்
பொருளாற்றலும் உண்டு. இவ்விரு இல் புலப்படுத்துவதுதான் கவிதை. கவிஞன் திகளையும் கையாண்டு உணர்த்துகிறான். கயின் மொழியென உலகியலார் உணர்த்தி மச, அலங்காரம், சொல்லுக்கப்பால் குறிப்பாக பகளை கவிதை உள்ளடக்கினாலும், அது
ல எழும்.
மார்களினால் எழுந்த கிராமியப் பாடல்களே பெறுவன என்பதைக் கற்கும் மாணவர்கள் ட்டுப்புறவியல் ஆய்வில் முதலிடம் பெறுவது ERATURE இதில், 1. நாட்டுப்புறப் பாடல்கள். கதைகள் FOLK TALES, 3. நாட்டுப்புறக் LLADS, 4. பழமொழிகள் PROVERBS, புராணங்கள் MYTHS முதலியன.
நாட்டுப்புறப் பாடல்கள்தான். தமிழ் படிக்கும் னம் செலுத்தி உங்கள் பிராந்தியத்திலுள்ள கில் எடுத்தல் அவசியம். நான் அம்பாரை
சேர்ந்தவன். அக்கரைப்பற்று, பொத்துவில், 1 அடுத்த பகுதி இம்மூன்று பிராந்தியங்கள் றப்பிடங்கள். ஏனைய பகுதிகளில் சுட்டுப் ள் பாடவரா. இன்றைய கிராமிய இலக்கிய இக்கும் வெள்ளவத்தை மு. இராமலிங்கம், எ, வித்துவான் FX.C. நடராசா, கலாநிதி - எஸ்.எச்.எம். ஜெமீல் போன்றவர்களுக்கு -- மூன் று இடங் களின் கிராமியக் ல்ல.
கல் பகுதியில் பறகஹதெனிய வீதியில் எது பக்கத்திலிருந்த ஒருவரிடம் இலக்கியம் கவிதை பற்றியும் கதையளந்தேன். அவர், - உண்டு என்றார். ஞாபகமில்லையா? பகம் உண்டென்றார். கூறுங்கள் பார்ப்போம்
க்கிய சமூக சஞ்சிகை

Page 17
பூங்காவனம்
"காது குத்தின சுறுக்கும் கடுக்கன் போட்ட சுறுக்கும் - ஆட்டிப் பாத்த சுறுக்கும் - 2 அறுந்து விழுந்த சுறுக்கும்”
எனப் பாடிக் காட்டினார். எனது மெய பகுதி முஸ்லிம் மக்களின் பாடல்க தேட வேண்டிய கடமைப்பாடுடையோ)
குறிப்பிட்ட பாடலைக் கேட்ட பின்பு பாடலொன்றைப் படிப்பித்த ஞாபக தொகுப்பிலுள்ள கம்பதாஸனின் “உதிர்
'முள்ளுச் சிறு செடியின் - க மூண்டு சிரித்த மலர் கன்னெனும் பொக்கிஷத்தால்
கர்வம் அடைந்த மலர்
பனித்துளி மணிசூடித் - தொ
பாட்டினைக் கேட்ட மலர் கனிந்துள விண்ணதன் கீழ் -- கல்வியைக் கற்ற மலர்
அந்திச் சிவப்பினையும் - வி அழகின் விழிப்பினையும் சிந்தையிற் கொண்ட மலர் - செய்து திளைத்தமலர்
வீழந்து கிடக்குதையா - உச் வெய்யிற் சுடலையிலே
வாழ்வின் விருப்பங்களை - ப வரைந்துளதோ வண்டே'
வாழ்க்கையின் தத்துவத்தைக் கூ கருத்தைத்தான் கம்பதாஸனின் இக்க உணர்ந்து இரசித்துப் பாருங்கள்.
கிராமியக் கவிதைகளின் பிறப்பிடத் பிறந்திருக்கிறது என்பதை யாரும் மர
கிராமியத் தமிழாகத் துளிர்ந்த தமிழ் சங்க இலக்கியங்கள் தோன்றியதென | அகத்துறையாகவும் வீரம், கொன
கலை இலக்கிய

இதழ் 18
அது அது
ப் சிலிர்த்துவிட்டது. இது குருநாகல் ளில் ஒன்று. நாம் மற்றவைகளைத்
p.
ஒரே மனச் சுழற்சி. இதற்கீடான கம் எழுந்தது. G.C.E. A/L செய்யுள் சந்த மலர்' கவிதையை நோக்குங்கள்.
ணவாய்
- - விம்மலிலே
ன்றலின்
மெளனக்
ண்மீன்
| மணமே
=சி
Dண்ணிலே
கூறும் அதே கிராமியப் பாடலின் விதையும் கூறிநிற்பதை சற்று விரித்து
த்திலிருந்துதான் தமிழில் கவிதை மந்திடவோ, மறுத்திடவோ முடியாது.
2, அழகு தமிழாக வடிவம் பெற்றுச் அறிகிறோம். காதல் பற்றிய கற்பனை ஊட, புகழ் பற்றிய உண்மைகள்
சமூக சஞ்சிகை

Page 18
பூங்காவனம்
புறத்திணையாகவும் அக்கா பாடல்களான சங்க காலக் கவி
சங்க மரபு ஒரு தனித்துவமுடை
வர்ணனை போலிருக்கும் உண்ன. நோக்கமாயிருக்கும். இதற்குத் !
'ஞாயிறுபட்ட அகல்வா அளியதாமே கொடுஞ்சி இறையுற ஓங்கிய நெற் இரை கொண்டமையின்
திணை : நெய்தல் பாடியவர் : தாமோதரனார்
குறுந்தொகை : 92
இந்தப் பாடல் அந்தி வானத்தில் இம்மரபு சங்க காலத்திலில்லை
இது 'காதலால் வாடிய காதலி சாயங்காலப் பொழுது கண்டு
நாம் இக்கவிதைக்குப் பொருள் சாய்ந்த அகன்ற வானத்தில் பற பறவைகள் இரங்கத்தக்கவை. ஓங்கி வளர்ந்த மாமரத்திலுள்6 இரை எடுத்துச் செல்வதால் எனக்கூறுவோம். சங்க காலக் இறைச்சிப் பொருள் என்பன பாடப்பட்டன.
இம்மரபு கிராமிய வழக்கிலும் ?
'ஏத்தாலை வேளாண்ன இனஞ்சோலை பூங்குட மாட்டால் அழியுமென்டு மன்னரிடம் சொல்லிடு!
“அகவல்' எனும் ஆசிரிய யாப்பு பத்துப் பாட்டும் மேற்கணக்கு
அறமொழிந்த இருண்ட காலத்தி தோன்றிய போதும், தமிழ்க் க
கலை இல்

16
இதழ் 18
} மக்களின் வாழ்க்கையோடு ஒட்டிய தகள் தமிழின் கவிதைத் தோற்றமெனலாம்.
1 மரபு. கவிதைகளைப் பார்த்தால் இயற்கை ம அதுவல்ல. மனிதரின் காதலைப் பாடுவதே பணை செய்வது இயற்கை வர்ணனைதான்.
| வானத்து றைப் பறவை | அயல் மரா அத்து
விரையுமால் செலவே!'
செல்லும் பறவைக் காட்சியைக் கூறுவதல்ல.
தன் தலைவனுடைய பிரிவால் மிக நைந்து வருந்திக் கூறியது.
| சொல்வோமேயானால் "கதிரவன் மேற்கே ந்து செல்லும் வளைந்த சிறகுகளையுடைய அவை கூடுகட்டித் தங்குவதற்கு ஏற்றவாறு ள குஞ்சுகளின் வாய்க்குள் செருகுவதற்கு அவ்வளவு விரைவாகச் செல்லுகின்றன'
கவிதை மரபில் உள்ளுறை உவமம், உண்டு. அகப்பாடல்கள் பெயர் குறித்தே
-உண்டு. எங்களூர்க் கிராமியப் பாடலொன்று:
ம
லை -- எங்கட
பக'
ல் சங்கப்பாடல்களாக எட்டுத் தொகையும், நூற்களாக நாம் காண்கிறோம்.
ல் ஒரு பொருளிலேயே அறநெறிப் பாடல்கள் விதை வீச்சு சோர்வடையவில்லை.
க்கிய சமூக சஞ்சிகை

Page 19
பூங்காவனம்
மன்னரையும் மக்களையும் மரபு மறைந் சமய எழுச்சி ஏற்பட்ட போதும் இல்ல வடமொழிக் கலப்புடன் சொல்வளம், !
சோழர் காலத்தே புதுமையான பரந்த இலக்கணங்கள், நிகண்டுகள், 4 பெருங்காப்பியங்கள், பரணி கோவை இலக்கியம் விளக்கவுரையாக, கருத் பின் இலக்கிய வளர்ச்சிக்குச் சே
கூறமுடியும்.
இவ்விதம் வீறுபெற்ற தமிழ் இலக்க கீழிறங்கியது எனக் கூறலாம். சோழர் க சிற்றிலக்கியங்கள் சிலவும், சொற்சி வகைக் கவிதைகளும், பிரபந்தம், உ சிற்றிலக்கியங்களும் எழுந்தன.
முஸ்லிம்கள் ஐரோப்பியர்களின் அரக் மரபுடன் வசன PROSE வளமும் தொ காரணமானது.
கவிதை மரபில் பெரும் களக்கத்தை தமிழிலக்கியத்தில் விதைத்தார். தமிழ் மத்திமமாகக் கொண்டு முன்னும் பி
புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத் தமிழைப் புகழில் ஏற்றும் கவியரசு தமிழ் நாட்டுக்கில் வசை என்னால் கழிந்தது.
பண் அளவு உயர்ந்தது என் பா அளவு உயர்ந்தது என்ப
என்னைச் சுடர்மிகும் அறிவு
சுவை புதிது பொருள் புதிது சொற் புதிது சோதிமிக்க ந எந்நாளும் அழியாத மகாக
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ் வையகத்தைப் பாலித்த
கலை இலக்கிய

இதழ் 18
மது இறைவனையே பாடும் உயர்நிலைச் மக்கிய விழிப்புடன் தமிழ்க் கவிதை, பொருள் வளத்துடன் ஓங்கி எழுந்தன.
த இலக்கியங்கள் வீறுநடைபோட்டது. சைவ வைணவ இலக்கியங்கள், வ, உலா எழுந்ததோடு, உரைநடை துரையாக எழுந்தன. சங்ககாலத்தின் Tழர் காலத்தையே சமத்துவமாய்க்
கியம் அரசியல் காரணமாக சற்றுக் காலம் முடிந்து நாயக்காலம் பிறந்ததும் லம்பல் வித்தைகள் பலவும் சிலேடை டலா, பரணி, பிள்ளைத் தமிழ் போன்ற
சியல் ரீதியாகக் கலந்ததும், கவிதை டர்ந்தது. அச்சியந்திரம் இதற்கு மூல
5 மகாகவி சுப்பிரமணியப் பாரதியார் க் கவிதையின் வளர்ச்சியைப் பாரதியை ன்னுமாக நோக்குதல் அவசியம்.
லை என்னும்
பண்
ரையுடன் படைத்துவிட்டாய்
வளம் புதிது வகவிதை விதை
திட வேண்டும்!
"சமூக சஞ்சிகை

Page 20
பூங்காவனம்
என்றெல்லாம் தன் திறமையை தற்காலத் தமிழ்க் கவிதைக்கு
இந்த இடத்திலிருந்துதான் நாம் உணர்தலையும் நோக்குதல் அ
வசனத்தால் விளக்க முடியும். அப்படியானால் பாரதி மேல் நா உணர்த்தியிருக்கிறான். அப்போ
நிற்கின்றது.
சமகால சமூக நிகழ்வுகளை உருவகித்துக் கூறும் புதுக் க உருவகத்துக்கும், படிமத்துக்கு! புதுக் கவிதைகளும் மலிந்துள்ள விவரிக்க முடியாத தமிழ் மொ ஒரு சுலோகத்தை எழுதிப் புது எது எப்படியானாலும், மொத்தத்த முடியும். அவ்விதம் கணக்கெடுக் உயர் வகுப்பு மாணவர்கள் ASSIGNMENT செய்ய வே6 விதந்துரைக்கின்றது!!
வாசக
தாங்கள் அனுப்பும் படைப்புக்கள் அனுப்பி வைப்பின், பூங் பேருதவியாயிருக்கும். ஆதல் முடியுமானவர் கள் இதை வேண்டுகின்றோம்.
கலை இல்

இதழ் 18
நிலை நிறுத்தித் தமிழ்க் கவிதைக்கு, உலக அந்தஸ்தை ஏற்படுத்தினான் பாரதி.
கவிதையை நயத்தலையும், கவிதையை வசியம்.
ஆனால், கவிதையில் உணர்த்த முடியும். டுக் கவிதைப் பரிச்சயத்தால் வசனத்தால் து, விளக்கப்பட வேண்டிய வசனம் இங்கே
ல்யாணிதான் நெமைமயம்.
அப்பட்டமாகவே கூறமுடியாதவிடத்து விதைகள் இன்னும் மலிந்து நிற்கின்றன. ம் வித்தியாசம் கானா முடியாது கலங்கும் என. ஒரு கட்டுரையில் தனது விளக்கத்தை வழித் திறனற்றவர்களும் மூன்று வரிகளில் புக் கவிதையாக்குவதையும் காண்கிறோம். தில் சேர்த்துக் கவிதையைக் கணக்கெடுக்க க வேண்டுமெனும் நியதியில் தான் தற்கால ஒப்படையும் PROJECT, செயற்றிட்டமும் ன் டுமெனப் புதிய கல்வித் திட்டம்
(இன்னும் வரும்)
1 கவனத்திற்கு
bள தட்டச்சு செய்து மின்னஞ்சல். வாயிலாக காவனம் விரைவாக வெளிவர அது பல் தயவுசெய்து மின்னஞ்சல் செய்ய கருத் தில் கொள் ளுமாறு அன் பா க
க்கிய சமூக சஞ்சிகை வா

Page 21
பூங்காவனம்
வார்
சமுதாயக் காவலரே சமூகத்தைக் காக்கின்ற தமக்கென்ற) நிலையகற் தாய் வழியுடன் பிறப்பா உமதாக்கியப் பணி புரி உயர்வேற்றும் கொள்ை சமாதானத் தூதிட்டு சாந்தமுடன் உழைத்திட
இத்தரையில் எல்லோரும் இயம்புவதிற் பயனில்லை உத்தமராய்ப் பெயரெடு உதவாது தன்பெருமை சத்தியத்தை மறந்திங்கு சறுகிய தீப்பாதையதன் புத்தியுடன் அலைவதை புதைத்திடுவீர் இதயத்தி
மக்கள் மனம் மறந்திங்கு வாழ்வோரின் எக்கணமும் அழிந்துவிடு என்பதனை நினைவிறுத் அக்கறையே இலட்சியம் அரும்பணிகள் செய்திட் பக்கங்களைப் படித்தோ பணிபுரிவீர் நலம்பெறுவி
 ேமருதூர் ஐ
கலை இலக்கிய

இதழ் 18
1தரும்
மனமுண்டேல்
ய் மக்களினை ய கயினை மயப்படுத்தி
- முன்வருக!
ல சமூகத்தில் த்தும்
நிலைத்துவிட
இலக்கோடு
ன
ல் நிறைவோடு!
I பணியாவும்
ம்ெ
தி சமுதாய
Dாய்
ட முன்னோரின்
5 உயர்வு தரும்!!!
மால்தீன்
சமூக சஞ்சிகை

Page 22
பூங்காவனம்
சி! சிறுகதை
காலை பத்து மணியிருக்கும். < படித்துக்கொண்டிருந்தார்.
'ஐயா காப்பி...' என வேலை
வந்து வைத்தாள். அவளை எண்ணங்கள் பறந்தன.
சந்தானம் ஒரு மனிதர். வயது உயர் அதிகாரி. வேலையில் | பெண் ஊழியர்களோடு மதிப்பு மகள் சுகிலா வயது 20. ம லட்சுமி 13 வயதில் அவரிடம் வயது 17. மிகவும் நேர்மையா மாதங்களுக்கு ஒருமுறை தகப்பு சம்பளப் பணம் செல்லையாவிட
வீட்டிற்குப் போனதில்லை. வருவதற்கான மனம் வராது. ஐ நடத்துகிறார்கள். இதுதான் எ பிரச்சினை?
பருவமடைந்த லட்சுமி ஒரு அ கஷ்டம் பாராமல் செய்யும் திற அழகியாக்கியிருந்தது. நிறம் 6 லட்சணமாக இருந்தது. க சந்தானத்தின் மனதில் சபா அதிகரிக்கும் என்பார்கள்.
லட்சுமி சிலவேளை குளித்து அறைக்கு உடை மாற்றப் போ ஏற்றியது. இது தவறு என்று பறந்து போகும். காதல் பசி வ உண்மைதானே. சரியான சர் வெளிப்படுத்த வேண்டும் என
கலை இ

20
இதழ் 18
Tணம்
0 எஸ்.ஆர். பாலசந்திரன்
சந்தானம் நாற்காலியில் அமர்ந்து பத்திரிகை
க்காரி லட்சுமி புன்முறுவலோடு கொண்டு நிமிர்ந்து பார்த்த சந்தானத்தின் மனதில்
வ 50. ஏற்றுமதி இறக்குமதி கொம்பனியில் புலி. நேர்மையானவர் எனப் பெயர் பெற்றவர். பாக நடப்பவர். அவருக்கு மனைவி சுமதி. கன் ஆதித்தன் வயது 18. வேலைக்காரி 5) வேலைக்கு வந்து சேர்ந்தவள். இப்போது மனவள். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு பன் செல்லையா வந்து பார்ப்பான். லட்சுமியின் டம் கொடுக்கப்படும். இதுவரை லட்சுமி தனது காரணம் போனால் சிலவேளை திரும்பி ஓயாவும், அம்மாவும், பிள்ளைகளும் அன்பாக என் வீடு என்று சொல்வாள். இப்போது என்ன
ழகியாகத் திகழ்ந்தாள். எந்த வேலையையும் மை, முறையான உணவுப் பழக்கம் அவளை கொஞ்சம் பொது நிறமாக இருந்தாலும் வெகு லகலவென்ற சுபாவம் வேறு. இப்போது மம் ஏற்பட்டுவிட்டது. வயதானால் சபலம்
புவிட்டு அறைகுறை ஆடைகளோடு தனது
வது சந்தானத்தின் மனதில் ஆசைத் தீயை மனம் கூறினாலும் பசி வந்திடப் பத்தும் ந்தால் பதினைந்தும் பறந்து போகும் என்பது தேர்ப்பம் வரும் போது தனது ஆசையை
எண்ணியிருந்தார்.
லக்கிய சமூக சஞ்சிகை

Page 23
பூங்காவனம்
அன்று ஞாயிற்றுக் கிழமை. மனைவி 4 மகன் ஆதித்தன் விளையாடப் போய நண்பி ஒருத்தியின் வீட்டுக்குப் டே
வருவதாகக் கூறியிருந்தாள்.
000
காப்பி கொண்டு வந்து வைத்த ல பிடித்தார். முதலில் சாதாரணமாக 6
'என்ன ஐயா? உங்களைத் தகப்பன் ( இப்படிச் செய்யலாமா?' என்று கேட்டா நிலையில் சந்தானம் இல்லை.
'லட்சுமி! உன்னைப் பார்த்தால் ந (இப்படிப்பட்ட வார்த்தைகளால்தா போட்டவர்). ஒருவருக்கும் இந்த விட லட்சுமியை அணைக்க முற்பட்டார்.
'லட்சுமி! உனது அப்பா இந்த ம
அம்மாவிற்கு வைத்தியச் செலவுக்கா திருப்பித் தர வேண்டாம்' என்று கூற
லட்சுமி சீறினாள்.
'ஐயா நாங்கள் மானம் விற்றுப் பிரை உயிரையும் கொடுப்போம். உங்கள் வேலையும் செய்யமாட்டேன்' என்று தாழிட்டுக்கொண்டாள். சந்தானம் சமாதானப்படுத்த அடுக்களைக் கத
"ஐயா! போய்விடுங்கோ.. இல்லைபெ கொளுத்திக்கொள்வேன்' என்று உர
அந்த நேரம் பார்த்து அழைப்பு மணி போய் ஒருவாறு சமாளித்துக்கொண்டு மகள் சுசீலாவும், லட்சுமியின் தக செல்லையாவின் தலையில் ஒரு முனகிக்கொண்டிருந்தான். விறுவிறு அடுக்களைக்குப் போய் லட்சுமியை
'லட்சுமி அப்பாவை உடன் அறைக்கும் மருந்துகளை நேரத்துக்குக் கொடு. இப்படிப் பல உத்தரவுகள். சந்தா நோக்கினார்.
கலை இலக்கிய

இதழ் 18
சுமதி மார்க்கெட் பக்கம் போயிருந்தாள். பிருந்தான். மகள் சுகிலா முதல் நாள் பாய் அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு
0000
ட்சுமியின் கையை சந்தானம் எட்டிப் பண்ணிய லட்சுமி பதறிவிட்டாள்.
போல நினைத்து இருக்கிறேன். நீங்கள் ள். ஆனால் அவற்றுக்கு செவிசாய்க்கும்
நடிகை லட்சுமி போல் இருக்கிறாய். ன் மனைவி சுமதியை வளைத்துப் டயம் பற்றி தெரிய வராது' என்று கூறி
லட்சுமி பின்வாங்கினாள்.
மாதம் வருவார்தானே. ஏதோ உனது ாக 2,000 ரூபா தருகிறேன். அதனைத் B மீண்டும் நெருங்கி வந்தார்.
ழக்கும் சாதி இல்லை. மானத்திற்காக காசும் வேண்டாம். இனி உங்களிடம் கூறியவள் அடுக்களைக்குள் புகுந்து மிகவும் பதறிப்போனார். அவளைச் வைத் தட்டினார்.
பண்டால் மண்ணெண்ணெய் ஊற்றிக்
றுமினாள்.
அடித்தது. சந்தானம் வெடவெடத்துப் 3 முன்வாசல் பக்கம் போய் பார்த்தார். ப்பன் செல்லையாவும் வந்திருந்தனர். கட்டுப் போடப்பட்டிருந்தது. அவன் ஓவென உள்ளே நுழைந்த சுகிலா க் கூப்பிடவே, லட்சுமி ஓடி வந்தாள்.
க் கூட்டிக்கொண்டு போ. இந்தா இந்த மத்தியானம் நல்ல கோழிக்கறி சமை' னம் மகளைக் கேள்விக் குறியோடு
சமூக சஞ்சிகை

Page 24
பூங்காவனம்
சோபாவில் அமர்ந்த சுகிலா,
“அப்பா! இன்று நான் பஸ்ஸில் வந் இருந்த ஒரு தலை நரைத்த கிழ ஆரம்பித்தானே. இடையிடையே கண் விட்டேன் பளார் என்று ஒரு அரை. எ அடி வாங்கிய அந்த நரி என்னைப் பயல் இரத்மலானையில் பஸ் நிற்பா சிலரைக் கூட்டிக்கொண்டு வந்து என் ஒருவரும் எதுவும் பேசவில்லை. என்னே மட்டும் சீறி எழுந்து அவர்களுக்கு அனைவரையும் வெளியில் தள்ளிவிட்டு சும்மா கணக்கா சண்டை போட்டார். ஒரு பாவி மட்டும் கல்லால் எறிந்துவி தலையில் காயம். இரத்தம் கொட்டிய வண்டியில் செல்லையாவையும் கூட்டி
வைத்தியசாலையில் சிகிச்சைக்கு கூட ஒன்றும் இல்லை என்றார். இரத்தம் சேத் பலகீனமாக இருக்கும் என்று கூறி ம போன கிழடுகளுக்கு, இளசுகளைக் க அரபு நாடுகளைப் போல் தெருவில் நி வேண்டும்' எனப் பொரிந்து தள்ளினால்
சந்தானம் திகைத்துவிட்டார். சுகிலாவின் மனதைப் பிளந்தன. அது மட்டுமல்ல சூறையாட நினைத்தானோ அவளது ? இருக்கிறான்.
மூன்று நாட்களின் பின் செல்லையா வீட்டுக்குப் போகப் போவதாக கூறிய விளங்கிவிட்டது. தனது தவறை சந்தான ஒருவரும் இல்லாத சமயம் பார் கேட்டுக்கொண்டார்.
'மகளே நான் செய்யப் போனது பெரிய இந்த வீட்டை விட்டுப் போனால் அந்த ப தயவு செய்து போகாதே. இனி என்ன நடக்காது. உனக்குத் திருமணம் நிச். நானே உன் தகப்பன் ஸ்தானத்தில் பண்ணிக்கொடுக்கிறேன். அதுவே என
என்றார்.
லட்சுமியும் கலகலவென்று சிரித்துவி என்று கூறினாள். சந்தானம் மிகுந்த அ இனி சந்தானம் பிழைவிடமாட்டார் துடைத்துவிட்டது போல அவர் மனம்
கலை இலக்கிய

இதழ் 18
துகொண்டிருக்கும் போது, அருகில் ஓட்டு மனிசன் என்னைச் சுரண்ட னடிப்பு வேறு. ஆபாசப் பேச்சு வேறு. ல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள். பார்த்து மீண்டும் இளித்தது. பாவிப் ட்டிய போது விடுவிடுவெனப் போய் எது கையைப் பிடித்து இழுத்தான். எாடு பஸ்ஸில் வந்திருந்த செல்லையா சரமாரியாக அடிகள் கொடுத்தார். 3 பிறகு இறங்கிச் சண்டை போட்டார். ரவுடிகள் ஓடிவிட்டனர். ஓடும் போது விட்டு ஓடிவிட்டான். செல்லையாவுக்கு பது. நான் உடனே ஒரு ஆட்டோ க்கொண்டு போய் எனக்குத் தெரிந்த டிச் சென்றேன். வைத்தியர் பயப்பட நமானதால் ஒரு கிழமைக்கு கொஞ்சம் மருந்துகள் தந்தார். ஏனப்பா! வயது ண்டால் கிளுகிளுப்பு ஏற்படுகின்றது? றுத்திக் கல்லால் அடித்துக் கொல்ல
ன் ஒவ்வொரு வார்த்தைகளும் அவரின் - எந்தப் பெண்ணின் கற்பை, தான் தந்தை தனது மகளைக் காப்பாற்றி
திரும்பிப் போகும்போது, லட்சுமியும் பதற்கான காரணம் சந்தானத்திற்கு ம் உணர்ந்து மிகவும் கவலைப்பட்டார். த்து லட்சுமியிடம் மன்னிப்புக்
ய பிழைதான். ஆனால் அதற்காக நீ மனவேதனையிலேயே செத்துவிடுவேன். Tால் இதுபோன்ற தவறு நிச்சயமாக சயம் ஆகும் வரை இங்கேயே இரு. இருந்து உன்னை கன்னிகா தானம் ரக்குப் பிராயச்சித்தமாக அமையும்'
ட்டு, 'நான் போகவில்லை அப்பா!' ச்சர்யத்தோடு அவளை நோக்கினார். - தூசி படிந்த கண்ணாடியைத்
சுத்தமாகிவிட்டது!!!
சமூக சஞ்சிகை

Page 25
பூங்காவனம்
விருட்சத்தை வெட்டி குச்சிகளாய் பெட்டியிலிட சிரசமிட்டு சீரச் செய்யும் மனித உராய்வுகளை எங்கணம் உன்னை...
கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கும் பெட்டியிலிருக்கும் குச்சிக்கும் முடிச்சுப் போடலாம். இரண்டும் வெளியில் வந்தால் எதுவும் நடக்கலாம்!
கல்லை உரசி தீ படைத்தவன் உன்னை உரசி குளிர் காய்கிறான் மெளனமாய்!
சிலர் உரசினால் களிப்பு உன்னை உரசினால் நெருப்பு இரண்டும் பற்றிக் கொள்ளும் பத்தியும் கொள்ளும்!
சிபிக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டோ? அவனோ.. புறாவிற்கு உடல் மாய்த்து உயிர் கொடுத்தான். நீயோ... இரவுக்கு ஒளி கொடுத்து உடல் மாய்கிறாய்!
இருட்டறைக்குள் ஒளிந்து கொண்டு ஒளி கொடுக்கும் ஒற்றையனே!
அடுப்பில் தீ மூட்டவும் காட்டில் தீ பற்றவும் காரணம் நீதான் என
ஆர். சதாத்
கலை இலக்கிய ச

இதழ் 18
துாண்டியை விட்டு துலங்களுக்கு வழக்காடுவது நியாயமில்லைதான் என்ன உலகம்டா இது கோம்பைக் காரனுக்கு கேவலச்சிறை!
சத்தமில்லாமல் யுத்தம் செய்யக் காத்திருக்கும் உத்தமனே....!
உன் ஒற்றைத் தலையைப் பணயம் வைத்து மற்றத் தலையைக் காக்க தீ மகுடம் சூடி ஒரு நிமிடம் நீ உயிர் வாழ்ந்தால் போதும் மற்றத் தலைக்கு மரண பீதி சற்றுக் குறையும்!
அறிவியல் தந்த அகிலம் இப்போ உன்னை..... வேண்டாப் பொண்டாட்டியாய்ப் பார்க்கிறது. "ஹேஸ்" எனும் சின்ன வீட்டில் பெரிய இன்பம் கிடைக்குமென்று உன்னைத் தள்ளி வைக்க ஊர்வலம் நடக்கிறது.
மரணத்திற்குத் தயாராய் இரு என்ன செய்வது? "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே...''
- முனைச்சேனை, கிண்ணியா
மூக சஞ்சிகை

Page 26
பூங்காவனம்
குறுந்தெ இரு க
நுணாவிலூர் !
சங்க இலக்கியத்தைப் பத்துப்பாட்டு, 4 வகுத்துப் பொருள் விரித்துள்ளனர். ! நூல்கள் என்றும் வழங்குவர். சங்கப் நாட்டினர், பல சமயத்தவர், பல தொ பெண்பாற் புலவர், பல பொருள் பற் பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு
எட்டுத்தொகை நூல்களாவன:- (1) | ஐங்குறுநூறு, (4) பதிற்றுப்பத்து, (5) அகநானூறு, (8) புறநானூறு என்பனவாப் ஒருங்கே அமைத்து ஒரு பழம் பா காண்போம்.
'நற்றிணை நல்ல குறுந்தொன ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு ப கற்றறிந்தார் ஏத்தும் கலியே இத்திறத்த எட்டுத் தொகை.'
நறு மணம் வீசும் 401 பாடல்களைக்கொ இரண்டாம் இடத்தில் அமைவது அதன் எழுந்த குறுந்தொகைப் பாடல்களின் இந்நூலைக் கற்று, ஆராய்ந்து, பட்டம் வெ மு.வரதராசனார், பேராசிரியர் சி. 1 லீலாவதி, டாக்டர் கா. காளிமுத்து, டே வ.சுப. மாணிக்கம், தனிநாயக அடிகளா
இனி, குறுந்தொகைப் பாடல்களிலிரு உணர்வுகொண்ட காட்சிகள் விரிந்து, 1
தந்து நிற்கும் அழகினையும் சிறப்பின
கலை இலக்கிய

இதழ் 18
ரகையில் பட்சிகள்
கா. விசயரத்தினம் - இலண்டன்
எட்டுத்தொகை என இரு பிரிவுகளாக இவற்றைப் பதினெண் மேற்கணக்கு
பாடல்களைப் பல ஊரினர், பல இலினர், அந்தணர், அரசர், வணிகர், றிப் பல்வேறு காலங்களில் பாடிய ம், எட்டுத்தொகையும் ஆகும்.
நற்றிணை, (2) குறுந்தொகை, (3) பரிபாடல், (6) கலித்தொகை, (7) D. இவ்வகையான எட்டு நூல்களையும் ாவில் வடித்துள்ள பாங்கினையும்
க ஐங்குறுநூறு ரிபாடல்
அகம்புறம் என்று
சண்ட குறுந்தொகை நூல் இப்பாடலில் சிறப்பாகும். கடைச்சங்க காலத்தில் இலக்கிய வளத்தால் ஈர்க்கப்பட்டு பற்றோர் பலராவர். அவருள் பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் தி. ராசிரியர் தெ. ஞானசுந்தரம், டாக்டர் ர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ந்து தேடியெடுத்த இரு இலக்கிய பரந்து, நம்முன் அரும் பெரும் காட்சி மனயும் ஈண்டுக் காண்போம்.
சமூக சஞ்சிகை

Page 27
பூங்காவனம்
காட்சி ஒன்று:-
தலைவியாய் நிற்பவள் குடும்பத், பிள்ளையும்கூட. இவளுக்கேற்ற ஒரு திருமணம் நடந்தேறியது. இவர்கள் ! சென்றுவிட்டனர். சில நாட்களின்பின் த பார்க்கச் சென்றிருந்தாள். ஆங்கே கணவனுக்கிட்டு, அவன் இனிது என நிறைந்த மகிழ்ச்சி, புறத்தே இருவரும் விளங்கியது. இதைக் கண்ணுற்ற 6 நற்றாய்க்கு உரைக்கும் கட்சி இது.
'முளிதயிர் பிசைந்த காந்த கழுவுறு கலிங்கம் கழாஅ தான்துழந் தட்ட தீம்புளிப் | இனிதெனக் கணவன் உண் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ?
கூடலூர்க்கிழார் (167)
இப்பாவின் பொருள்:- கட்டித் தயிரை போன்ற கைவிரலைக் கழுவாது தன் கொண்டு, தன் அழகிய கண்களில் நிலையிலும், தான் துழாவிக் காய்ச்சிப் உண்டலால், இயல்பாகவே ஒளி! தலைவியின் முகம் பிரகாசமாய் மk
'முளிதயிர்' என்பதைத் தொடக்கத்தி செல்வ நிலையையும் காண்கின்றே தலைவியின் அழகினை அறிகின்றே பாகர் செய்ய பிசைந்தே ஆகவே உடீஇ' என்ற தொடர் விரைவாலு பட்டாடையிலே கைகளைத் துடை, மாற்றிக் கொள்ளவும் நேரமின்றிச் செ 'குவளை உண்கண்' என்பது அவ6 காட்டுகின்றது. அப்படியான கண்க கண்பனித்து அவள் நிற்கும் காட்சி அ6 காட்டுகின்றது.
எனவே, சமைத்த கையோடு வந்து நீ உணவு போடவேண்டியதாயிற்று. 9 ஓய்வு எடுத்து, உடை மாற்றிக் கொ அதே உடையோடும், அதே நிலைே அழுக்குப்பட்ட பட்டாடையைக் க
கலை இலக்கிய

இதழ் 18
துக்கு ஒரே ஒரு பெண். செல்லப்
தலைவனுக்கும் இத் தலைவிக்கும் இருவரும் தனிக் குடித்தனம் நடாத்தச் லைவியின் செவிலித்தாய், தலைவியைப் தலைவி புளிக் குழம்பு சமைத்து, ன்று அவளைப் பாராட்டவே அகத்தே க்கும் புன்முறுவலாய் முகத்தில் பூத்து செவிலித்தாய் கடுநடையாய்ச் சென்று
ர் மெல்விரல் உடீஇக் பாகர்
டலின், ஒண்ணுதல் முகனே.'
(ப் பிசைந்த அழகிய சிவந்த காந்தள் பட்டாடையிலே கையைத் துடைத்துக் தாளிதப் புகை படிந்து கண்பனித்த ப புளிக் குழம்பைக் கணவன் இனிதென பொருந்திய முகத்தையுடைய அத்
லர்கின்றது.
ல் வைத்ததால் இல்லச் சிறப்பினையும் ரம். 'காந்தள் மெல்விரல்' என்பதால் எம். கட்டித் தயிரை அவள் தீம்புளிப் ண்டும். 'கழுவுறு கலிங்கம் கழாஅது ம், கடமையே சிந்தனையாலும் தன் த்துக் கொண்டும், அந்த ஆடையை யல்படுகிறாள் என்பதும் புலனாகின்றது. ரின் கண்களின் அழகினை எடுத்துக் ளில் 'தாளிதக் குய்ப்புகை' படிந்து வள் இவ்வேலைக்குப் புதிது என்பதையும்
ற்ெகிறாள். அவள் சமையல் செய்ததும் பவள் ஆர அமர நின்று, பின் சற்று
ண்டு வந்து உணவு படைத்தாளில்லை. பாடும் வந்ததைத்தான் காட்டுகின்றது. ழற்றி உடுக்காத நிலையில் வந்து
- சமூக சஞ்சிகை

Page 28
பூங்காவனம்
நிற்கின்றாள். கண்கள் குய்ப்புகை வந்து காட்சி தருகின்றாள்.
அடுத்த தொடர் 'தான் துழந்து அட் ஆகா! இதைச் செய்யவா இத்த தோன்றுகிறது. 'தான் தன் கைப்பட இனிதென உண்டு மகிழ வேண்டும்' தாரக மந்திரம். 'தான் துழந்து அட்ட வேண்டுமென்ற முயற்சி தெரிகின்ற பரிமாற அவள் விரும்பவில்லை. என்றாலும் மனம் கோணாது மிக 3 புலனாகின்றது. 'தீம்புளிப் பாகர்' | அப்புளிப் பச்சடிதான் பிடிக்கும் என என்றதும் நாவில் எச்சி ஊறுகின் புளிக்கறியாகும்.
தலைவனும் தலைவியும் புதுத் த கொடாதவர். தன் அன்புக்கினிய அ தலைவன் 'இனிது' எனக்கூறிக் ( சுவைப்பினும் நீ கைதொட்டது என்பதற்கிணங்க, தலைவன் 'இல தலைவியை மகிழ வைக்கின்றான். குடும்ப உறவு வலியுறுத்தப்படுவதை உண்ணுவதைப் பார்த்து 'ஒண்ணுத என்றவாறு தலைவியின் முகம் மலர்கி முகத்தினையுடையவள். அத் தனை மலர்போல் மலர்ந்து காட்சி தருகில்
இத் தலைவன் தலைவியரிடையே | ஒருவர் குறையை ஒருவர் தாங்கி நற்குடும்பமாக வாழ்ந்து, இருவரும் இ இக் காட்சி தருகின்றது.
பேராசிரியர் மு.வரதராசனார் கூறுவ உடல் கற்பனை உடை ஒலிநயம். எளியதாக உள்ளது. உடல் போற்றத்தக்கதாக உள்ளது. உயி காப்புக்காக உடையும் அமைந்த (குறுந்தொகைச் செல்வம், ப. 4.)
காட்சி இரண்டு:-
இக் காட்சிக்கும் குறுந்தொகையில் இரண்டாவது பாடலைத் தெரிவு ெ
(15.0 இப்தமி!

26
இதழ் 18)
கமழத் தாளிதம் செய்த கையோடு
12. 2.
- தீம்புளிப் பாகர்' என்று வருகின்றது. நன ஆர்ப்பாட்டம் என்று நினைக்கத் ச் சமைக்க வேண்டும். அவன் அதை என்பதுதான் ஒரு குடும்பத் தலைவியின் -' என்பதால் எப்படியும் நன்கு சமைக்க து. ஏனோ தானோ என்று சமைத்துப் தனக்குச் சமையல் பழக்கமில்லை அவதானத்துடன் சமைக்கிறாள் என்பது என்பது புளிப் பச்சடி. தலைவனுக்கு ன்பதை அவள் அறிந்திருந்தாள். புளி நது. 'தீம்புளி' என்பது இனிமையான
தம்பதிகள். ஒருவரை ஒருவர் விட்டுக் பூசை மனைவி சமைத்த சமையலைத் கொண்டே உண்ணுகிறானாம். 'ஏனது
வானோர் அமிர்தம் புரக்குமால்' ரிது' என்று வாய்விட்டுச் சொல்லித் 'கணவன் உண்டலின்' என்னுமிடத்து க் காண்கின்றோம். இவ்வாறு தலைவன் கல் முகன் நுண்ணிதின் மகிழ்ந்தன்று' றது. தலைவி இயல்பாகவே ஒளியுடைய மவியின் முகம், அன்றலர்ந்த தாமரை எறது.
நிறைந்துள்ள மனஉறவை, ஈடுபாட்டை, 1, இருவரும் மனநிறைவோடு பிரியா இல்லறம் போற்றுவர் என்ற உண்மையை
துபோல், 'பாட்டுக்கு உயிர் உணர்ச்சி குறுந்தொகைப் பாட்டுக்களின் உடை அழகுற அமைந்துள்ளது. உயிர் ரின் வாழ்வுக்காக உடலும், உடலின் அமைப்பை இவற்றில் காணலாம்.
வரும் 'கொங்குதேர் வாழ்க்கை..' என்ற சய்துள்ளோம். இப்பாடலும் பலராலும்
'! 4 முக சஞ்சிகை

Page 29
பூங்காவனம்
எடுத்தாளப்பட்ட சிறப்பினை உடைய ஆவார். இறையனாரைத் தெய்வப் பெய முறுவலார்', 'குறியிறையார்', 'களவிய பெயர்களைப் போலப் புலவருக்கமை வேண்டும். இறையனாரின் கற்பனைத்
'கொங்குதேர் வாழ்க்கை அ காமஞ் செப்பாது கண்டது பயிலியது கெழீஇய நட்பின் செறிஎயிற்று அரிவை கூந்த நறியுவும் உளவோ நீயறியும்
இப்பாவின் பொருள் :- பூந்தாதை அ சிறையினையும் கொண்ட தும்பியே! கூறாது, உண்மையாய்க் கண்டதை நட்பினையும், மயிலின் சாயலினைப் அரிவை கூந்தலின் மணமுடையனவு கண்டது மொழிவாயாக!
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தன பொதுவாகத் தலைவியின் கூந்தல் புகழ்ந்து பாடுவது மரபு. குறுந்தொல் கூந்தல்', 'நறுங்கதுப்பு', 'கூந்தல் அ கூந்தலள்' என்றும், தொல்காப்பிய திருக்குறளில் 'கனங்குழை மாதர் "குராவரும் குழலி' என்றும், நளவெண்ட என்றும், கலித்தொகையில் 'இ
இலக்கியங்களில் பதியப்பட்டு, மாத பாங்கினையும் காண்கின்றோம்.
மேலும், இப்பாடலில் இறையனார் ஓர் வினாவாக எழப்பியுள்ளார். அது பூச்சூடுவதாலோ, சாந்து பூசுவதாலே வெளிப்படுத்தியுள்ளார் எனவேதான் மணமுண்டென்று ஒரு சாராரும், மன செயற்கைமணமே என்று கூறுவோர் | எழுந்திருக்கவேண்டும் என்பது தெரி
இப்பாடலை முன்னிலைப் படுத்திப் திரைப் படங்கள் எழுந்தன. இறைய
கூந்தலுக்கு இயற்கை மணமுண்டென இயற்கை மணம் இல்லையெனவும் 6 உண்டுபடுத்தினர். இதனால் பாட
பாடலாயிற்று. சங்கம் என்ற ஓர் ;
கலை இலக்கிய

இதழ் 18
பது. இதை எழுதியவர் 'இறையனார்' பராகக் கருதுவோரும் உளர். 'பேரெயின் பல் இறையனார்' என வரும் தெய்வப் அந்த தெய்வப் பெயரென்றே கருதப்பட திறன் கொண்ட பாடலைப் பார்ப்போம்.
ஞ்சிறைத் தும்பி மொழிமோ
மயிலியல் லின் D பூவே.' - இறையனார் (02)
பூராயும் வாழ்க்கையினையும், அழகியா
நீ என்னிடம் வைத்த விருப்பத்தால் யே சொல். நெருங்குதல் பொருந்திய பும், நெருங்கிய பல்லினையுமுடைய ம் உளவோ? நீ அறியும் பூக்களில் -
மலவன் தலைவியை நலம் பாராட்டியது.
நறுமணம் உடையதென்று பலரும் கையில் 'நறுமென் கூந்தல்', 'நாறிருங் பூம்பல்', 'தேம்பாய் கூந்தல்', 'கொடிக் பத்தில் 'கூழை விரித்தல்' என்றும், கால்' என்றும், கம்பராமாயணத்தில் பாவில் 'கருங்குழலார்', 'மொய் குழலாள்' நள் உறழ் இருங்கூந்தல்' என்றும் கர் கூந்தல் பெருமை பேசப்பட்டுள்ள
- எதிர்க் கருத்துத் தோற்றுவிக்கவல்ல வ இயற்கையான மணமேயன்றிப் மா வந்ததன்று என அழுத்தம் பெற இயற்கையாகவே மகளிர் கூந்தலுக்கு மர் சூடீச் சாந்து பூசுவதால் ஏற்படும் மறு சாராருமாய் அன்று பெரும்வாதம் கின்றது.
பின்னாளில் கதைகள், புராணங்கள் கனாரும் அவரைச் சார்ந்தோரும் மாதர் -வும், நக்கீரரும் அவரைச் சான்றோரும் விவாதித்து நாட்டில் பெரும் பரபரப்பை லும் பெரும்புகழ் பெற்று உயிர்ப் அமைப்பு இருந்தமை இக்கதையால்
ச க சஞ்சிகை

Page 30
பூங்காவனம்
மேலும் உறுதிப்படுகிறது. புலவர்கள் சு புலவன் இருந்ததையும், பாண்டிய | நடாத்தியதையும் காண்கின்றோம். 'ந நற்கனகக் கிழி தருமிக்கு அருளி திருத்தாண்டகம் - 2) கி.பி. ஏழாம் நூ குறிப்பிடுகிறார்.
தருமி என்னும் ஓரு வறிய பிராமணப்
முக்காலப் பூசைகளும் தவறாது ந கொண்டதற்கிணங்கச் சோமசுந்தரக் இயற்றியளித்தாரென்றும், பாண்டியன் மண்டபத்தின்முன் கட்டிவைத்த பொ மகிழ்ந்து அளிக்க முன் வந்தபொழுது, உண்டு' என்று கூறித் தடுத்தார் என்று நெற்றிக் கண்ணைக் காட்டிய பொ நழுவாது 'குற்றம் குற்றமே!' என்று இந்நிலையில் வெம்மை தாங்காது ! இறைவன்பால் பதிகமொன்று பாடித்
'கொங்குதேர் வாழ்க்கை', 'அஞ்சிறைத் மொழிமோ', 'பயிலியது கெழீஇய ந 'அரிவை கூந்தல்', 'நறியவும் உள்ளம் இறையனாரின் அடுக்கு வரிசையால் காட்சி தோன்றிக் கதை பல கூறி நி மேலும் அவரின் மிகுந்த கற்பனைத்
முடியவில்லை.
'கொங்குதேர் வாழ்க்கை', 'அஞ்சிறை ஆராயும் வாழ்க்கையினையும், அழகிய என் ற பொருளைத் தந்து, இ தேர்ந்தெடுத்தமைக்குரிய காரணமும் ! நறியவும் உளவோ நீயறியும் பூ மணமுடையனவும் உள்ளன கொல், நீ
அந்த வண்டினைத் தெரிந்தெடுத்தா தெரிவாகும்.
களவொழுக்கத்தில் புணர்ச்சிக்குப்பின் மறந்து பாராட்டுவது ஒரு மரபாகும் மணமுண்டெனக் கூறுவது இயல்பேயா
கலை இலக்கிய

இதழ் 18 |
டி விவாதித்ததையும், ஒரு தலைமைப் மன்னன் அவைப் பொறுப்பாயிருந்து
ன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி, னான் காண்' என (திருப்புத்தூர்த் ாற்றாண்டில் இதைத் திருநாவுக்கரசர்
பிரமச்சாரி, சோமசுந்தரக் கடவுளுக்கு நடாத்தி வந்தான். இவன் கேட்டுக்
கடவுள் இப்பாடலைத் தருமிக்கு தன் ஐயம் தீர்த்தற்பொருட்டுச் சங்க மற்கிழியை, இப் பாடலைக் கேட்டு நக்கீரர் “இப் பாடலில் பொருட்குற்றம் கதை போகிறது. இறைவனே வந்து ழுதும் நக்கீரர் தம் கருத்திலிருந்து
கூறி நின்றமை போற்றற்குரியது. நக்கீரர் பூம்புனல் ஒன்றில் பாய்ந்து,
தப்பித்துக் கொண்டார்.
> தும்பி', 'காமL) செப்பாது', 'கண்டது ட்பின்', 'மயிலியல்', 'செறி எயிற்று', வா?', 'நீ அறியும் பூவே? என்பன நம்முன் ஓர் இயற்கை இலக்கியக் ற்கும் விந்தையைக் காண்கின்றோம். திறனையும் பாராட்டாமல் இருக்க
த் தும்பி' என்ற தொடர் பூந்தாதை ய சிறையினையும் கொண்ட வண்டு! றையனார் இவ் வ ண் டினைத் தெளிவாகின்றது. 'அரிவை கூந்தலின் வே' - இவ்வரிவை கூந்தலினும் அறியும் பூக்களுள்? இதற்காகத்தான் ர். மெச்ச வேண்டிய ஒரு சிறந்த
- தலைவன் தலைவியைத் தன்னை 5. தன் தலைவியின் கூந்தலுக்கு தம். அவன் மனநிலையில் அவனுக்கு
சமூக சஞ்சிகை

Page 31
பூங்காவனம்
அக் கூந்தலில் மணமிருக்கத்தான் செ ஊறும் நீரை அவன்
'பாலொடு தேன்கலந் தற்றே
வாலெயிறு ஊறிய நீர்.'
என்று பகரவில்லையா? அவ்வாறாயின்
வைத்து ஒப்பிடின் முற்றிலும் சரியா தலைவியின் கூந்தலில் அமைந்த பூவ அது அவனுக்கு நறுமணம் மிக்கதே.
'கூந்தலின் நறியவும் உளவோ' என் பார்த்துச் சொல்ல வேண்டியவற்ன சொன்னதற்குக் காரணமும் உண்டு. த பயிறல் ஆகியன நிகழ்த்திக் கூடினால் தான் அவளருகில் செல்லும் உர உண்மைதான். ஆனால் வண்டானது - தடையின்றிச் சென்றிருக்கும் வாய்ப்பி அமைப்பாகும். எனவேதான் 'காமம் 6 அமைத்துச் சென்றார் இறையனார்.
'ஆயின் கொங்குதேர் வாழ்க்கைக்கு - - நடுநிலைமை வேண்டும் காமம் ெ வேண்டும்." - (கொங்குதேர் வாழ்க்
வரதராசனார் சுட்டிக் காட்டியிருப்பது ! 'கொங்குதேர் வாழ்க்கை' என்பதைப் வாழ்க்கைக்கு ஒப்பிட்டும், ஆராய்ச்சி மொழியவேண்டும்' என வற்புறுத்தியும் பதியப்பட வேண்டியவை!!!
“பூங்காவனம்” கி
பூபாலசிங்கம் புத்தகசா
பூங்காவனம் பதிப்பு
(ப்ரியமான வாசகர்களே!
உங்களால் இயன்ற அன்பளிப் 'பூங்காவனம்' சஞ்சிகையின் தெ
கலை இலக்கிய

இதழ் 18
ய்கிறது. இன்னும் அவள் வாலெயிறு
பணிமொழி
(குறள், 1121)
இப்பாடலைத் தலைவன் மனநிலையில் னதும் உண்மையானதும் கூட. தன் ானது வேறெந்தப் பூவைக் காட்டிலும்,
Tறது நன்னயமுரைத்தல். அவளைப் ஊறயெல்லாம் வண்டைப் பார்த்துச் லைவன் தலைவியின் மெய் தொட்டுப் னாயினும் இன்னும் வண்டினைப்போல் ரிமை பெற்றுவிடவில்லை என்பது அடிக்கடி அவள் கூந்தலிலும், பூவிலும் னைப் பெற்றுள்ளது. இது இயற்கை செப்பாது கண்டது மொழிமோ!' என்று
நூல்நயம் தேர்ந்தறியும் வாழ்க்கைக்கு செப்பாது கண்டது மொழியும் திறன் கை. ப. 72) என பேராசிரியர் மு. சிந்தனைக்குரியதாகும். மேலும் அவர் - 'புலமையை ஆராயும்' திறனாய்வு சியிலும் 'காமம் செப்பாது கண்டது
தந்துள்ள கருத்துகள் நம் சிந்தையில்
டைக்குமிடங்கள்
லை கொழும்பு - 06 பகம் - கல்கிசை
புக்களை வழங்குவதன் மூலம் தாடர் வளர்ச்சிக்கு உதவுங்கள்!
சமூக சஞ்சிகை

Page 32
பூங்காவனம்
இணை கல
தாய் தந்தையர்களால் பிள்ளைகள் பாதுகாத்துப் பேணி கட்டளையிட்ட காலம் அது..
பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு கட்டளையிடும் காலம் இது..
கணவனின் சொல்லை ஒருபோதும்
மீறாத மனைவி வாழ்ந்த காலமது. மனைவி கணவனை கட்டளையிடத் துணிந்திடும் காலம் இது!
சொற்ப பணமிருந்தால் போதும் எதனையும் சாதித்திடலாம் அது அந்தக்காலம்..
அதிக பணமிருந்தும் எதுவும் ஆகிடாத காலம் இந்தக்காலம்..
ஆண்கள் உழைத்துண்டு வாழும் காலமாக இருந்தது அக்காலம்.
ஆனாலின்றோ வெளிநாடு சென்றும் பற்பல பதவிகளிலும் உழைக்கும் காலமாயிற்றே பெண்கள்!
பரந்த வெளிதனிலிருந்து வரும் சுத்தமான காற்றை சுவாசித்து உடல் நலமாக வாழ்ந்தது
அந்தக்காலம்...
கலாபூஷணம் எம்.எம். -
கலை இலக்கிய

இதழ் 18
6 எலியாமே?
சூழல் மாசடைந்து நச்சுக் காற்றை சுவாசிப்பதால் நோயாளர்களின் தொகையும் அதிகமாகிறதே அது இந்தக் காலம்!
அன்று பெரியோர்களால் உரைத்த முறைசீரான விழுமியங்களெல்லாம் அன்று..
ஆடைக் குறைப்பும் ஆபாசப் போக்கும் அதிகரித்துவிட்டதே இன்று..
இக்காலத்தைவிடவும் நேற்றைய காலம் நல்ல காலமாக அமைந்திருந்தது ஆனால் இக்காலத்தைவிடவும் நாளைய காலம் எப்படியோ???
அலி அக்பர் - கிண்ணியா
| சமூக சஞ்சிகை

Page 33
பூங்காவனம்
இரந்துண்டு வாழ். சிறுகதை
'என்னங்க, டெங்கு ஒழிப்புக்காரர் போறாங்கள். வளவ துப்பரவாக வைச்சி பேணிகள், குப்பைகள், சொப்பினுக6 எங்கயும் தேங்கி இருக்கப்படாதாம். ப உங்கட காதில விழ இல்லையே'
“எத்தின இடத்தில 'பைன்' (குற்ற ஆயிரக்கணக்கில. இக்கணம் வந்து இருக்கு வீட்டில. என்ர காதானத்த பாருங்கோ துப்பரவு பண்ணுறதுக்கு. : எண்டு இருக்கவேணும். வீடுவாசலப் இருக்கவேணும். இது என் ன பார்த்துக்கொண்டிருக்கவும், இடிக் யோசிச்சுக்கொண்டிருக்கவும் தான் மண்ணாங்கட்டியாம்' பத்மாவதி இப்ட
தரமல்ல.
'கொஞ்சம் பொறப்பா.. எனக்கு கா எழுதி எனக்கு நாரி உளையுது. ! ஆள்பிடிக்க ஏலாமல் கிடக்குது. இ கொஞ்சக் காச வேண்ட ஒருவனும் 6 பொறு கடவுள் வழிகாட்டுவார்'
'கடவுள் வழிகாட்ட முன்னம், வ பூரப்போறாங்கள். அதுக்குப்பிறகு உா அவங்கள் குற்றமடிச்சாங்கள் எ விழுந்துகிடப்பன்'
இந்தக்கதை கேட்டு கவிஞரும் இளை கதிகலங்கிப் போனார். விரைவாக ( எடுத்து மாட்டிக்கொள்ளலானார். பத்ம போலாகும்.
அப்போது வெளிவாயிலில் அழைப்பும் இருந்தது. அதுவும் பெண்குரல். பத்மாவதிதான் வாயிலண்டைபோய் தி
கலை இலக்கிய

இதழ் 18 -
பதீல் சுகமுண்டு?
சூசை எட்வேட்
வேனில் வந்து சொல்லிக்கொண்டு ருக்கட்டாம். கோம்பைகள், சிரட்டைகள், ர் ஒண்டும் இருக்கப்படாதாம். தண்ணி த்தைகள் கொத்தி துப்பரவாக்கட்டாம்.
ப் பணம்) அடிச்சுப் போட்டாங்கள் | குற்றமடிச்சாங்கள் எண்டால் காசா ான் கேப்பீங்கள். கெதியா அலுவல ஆம்பிளை எண்டால் கை கால் துருதுரு பார்க்கிறதில கவனம் கெட்டித்தனம் டா எண்டால் ஊர் உள வாரம் ச்சபுளி மாதிரி இருந்து கொண்டு தெரியும். தான் பெரிய கவிஞராம் படிப் பொரிந்து தள்ளியது இது முதல்
தென்ன செவிடே? இருந்து இருந்து இந்தப் பத்தைகள் கொத்த கூலிக்கு துமாதிரி சின்ன வேலைகளச் செய்து வரான். நான் என்ன செய்ய? கொஞ்சம்
ழிதேடிக்கொண்டு அவங்கள் வந்து ங்காத்தையும் எங்காத்தையும் தெரியும். ண்டால், நான் 'பிறஸர்' அடிச்சே
பப்பாறிய ஆசிரியருமான சிவப்பிரகாசம் செயல்பட எத்தனித்த அவர் சட்டையை மாவதி நாவசைத்தால் அது சாட்டையடி
5குரல் கேட்டது. மெத்த வினயமாகவே
றந்து எட்டிப்பார்த்தாள். அங்கே இரண்டு
' சமூக சஞ்சிகை

Page 34
பூங்காவனம்
பெண்கள் பிச்சைக்காரக் கோலத் வயதானவர்கள்தான் ஆனால் கிழா
'அம்மா தாயே! பிச்சை போடுங்கே இல்ல. ஏதாவது உதவிசெய்யுங்க
'நீங்க எங்க இருந்து வாறீங்க? உங் பத்மா சும்மா கேட்டாள்.
'நாங்கள் மூதூரில இருந்தநாங்க அ ஆம்புளைகள் பரலோகம் போயிற்ற நிறுவனம் தந்த வீட்டில இருக்கிறம். போய் க் கொள் ள ஏலாம இரு நிப்பாட்டிப்போட்டாங்கள். சாப்பிடவும் உதவி செய்யுங்க அம்மா!'
இப்போது சிவப்பிரகாசமும் வந்து வந்த இருவரையும் கூர்மையாகப் பா முறுக்கேறிய உடலமைப்பு. கை கால் அழுக்காயிருந்தது. மற்றப்படி ஒரு
“நீங்க ஊரில முந்தி என்ன செய்த
'ஊரில தோட்டவேலைக்குப் போற்ற சொந்தவளவில் நல்ல பயிர்பச்சைக் இங்க வந்துதான் பிச்சை எடுக்கிற
'ஏன் இங்கவந்து பிச்சை எடுக்கவே இருக்கக்குள்ள இங்க வந்தும் உ இகழ்ச்சி.. நம்மப்போல ஒரு மனுச் எண்டு உணரவேணும்!... நீங்க வீடு வேலை இருக்கா எண்டுதான் கேக் கூலியக்கொண்டு சீவிக்கிற மனப் கஸ்டமெல்லாம் நீங்கும்' என்று கூறிய பார்த்தார். அவர்கள் இவரை வியப்
'சரி, வேல இருந்தா சொல்லுங்க பத்மாவதியின் இதயம் குதூகலித்தத
'உங்களுக்கேற்ற வேலதான் இரா அடிவளவெல்லாம் பத்தைகள் வ கொத்தி வெட்டி புடுங்கி துப்பர இருக்கக்கூடாது. நிலம் தெரியவே வேலைசெய்ய வேண்டிய இடங்கள குப்பைவாரி என்று உபகரணங்களைப்
கலை இலக்கி,

இதழ் 18
ந்தில் காட்சியளித்தார்கள். அவர்கள் கேள் என்று சொல்லமுடியாது.
கா தாயே, இண்டு முழுக்க சாப்பாடும்
அம்மா புண்ணியம் கிடைக்கும்'
பகளுக்கு ஆம்பிள உதவி இல்லையா?
அம்மா. இந்தப் பிரச்சனைக்க அகப்பட்டு பாங்கள். நாங்கள் திருகோணமல வந்து பிரச்சன முடிஞ்சாலும் எங்கட ஊருக்குப் நக் கு. நிவாரணத்தையும் இப் ப ம் பாதையில்லாமல் இருக்கு. ஏதாவது
சேர்ந்துவிட்டார் படலையடிக்கு. அவர் எத்தார். கரியமேனி, உழைத்துக் கறுத்து அக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஆடைதான்
பிழையும் இல்லை.
நீங்க? அவர் கேட்டார்.
நாங்க, கூலி வேலைக்குப் போறநாங்க. கள் எல்லாம் வைச்சிருந்தநாங்க. இப்ப
ம், ஐயா!'
ணும்? கைகாலுக்கு பிழை இல்லாமல் ழைச்சுப் பிழைக்கலாம்தானே? ஏற்பது னிட்ட கையேந்துறது பெரிய கேவலம் டுகள்ள போய் பிச்சை கேக்கக்கூடாது. கவேணும். வேலைசெய்து கிடைக்கிற பக்குவம் வந்தால் காணும் உங்கட பவர் இருவர் முகத்தையும் கூர்மையாகப்
போடு பார்த்தனர்.
கையா நாங்க செய்வம்' இப்போது 1. அவள் கட்டளைகளைப் பிறப்பித்தாள்.
ங்க காத்துக் கிடக்குது. பின்வளவு ளர்ந்து மூடிக்கிடக்குது. பத்தைகளை வாக்க வேணும். ஒரு புல் பூண்டும் ணும்' என்று சொன்னவள், அவர்கள் மளக் காட்டினாள். மண்வெட்டி, கத்தி பும் எடுத்துக்கொடுத்தாள். இரு பெண்கள்
11 சமூக சஞ்சிகை

Page 35
பூங்காவனம்
மீதும் மீண்டும் பார்வையால் கணை மினுவென்றிருந்தது. ஆனால் கரியே
பத்மாவதிக்கு தளதள உடம்பு, 8 ஆனால் செம்மாதுளை நிறம். மிரு கண்கள் தன்னையும் பார்த்து அளெ இன்னொரு பெண்ணைச் சந்திக்க ே
அழகை அலங்காரத்தைத்தான்.
இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு வேலையைத் தொடங்கினர். முதலி குந்தியிருந்து பிடுங்கிக். பிடுங்கி எறிந் ஆயுதமெடுத்தனர். கையால் பிடுங்கு மளமளவென்று கொத்தி எறிஞ்சு பே வளரும்.
இவர்கள் வேலை அவளுக்குத் திருப்தி கவனிக்க அங்கிருந்து அகன்றுவிட்டால் கொடுத்தாள். இருமாதரும் தேனீரை வெற்றிலை போட்டுக்கொண்டு கருமம் வீட்டுக்காரி சாப்பாட்டுத் தட்டு அலம்பிக்கொண்டு நளறிப் பெருக்கே வேலை தொடர்ந்தது. பத்மாவதி அ நேரம் தான் சென்றிருக்கும், அந்தப் (
'அம்மா! இங்க கெதியா ஓடிவாங்கம்! பத்மாவதி விழுந்தடித்துக்கொண் வாசித்துக்கொண்டிருந்ததை வீசி எற
'இந்தப்பட்ட மரத்துக்கு கீழ பட் பாருங்கம்மா' அவர்கள் பெரும் விழித்தனர். 'பாம்போ, பூச்சிபட்டை.ே
மதில் சுவர் கட்டுவதற்காக எப்பவெ மரமொன்று சரிந்து விழுந்துகிடந்தது பட்டைகள் கிளம்பிக் கிடந்தன. அந் கிடந்து காட்டினர்.
'இந் தப் பட்டைக் கோறைக் குள் கொம்புத்தேனவிட இந்தக் கோறத்ே
'இதுதானா, நான் என்னமோ ஏ தேன்பூச்சிகள் அதூர பாட்டில இருக்க நீங்க உங்கட வேலயப்பாருங்க'
கலை இலக்கிய

இதழ் 18
தொடுத்தாள். வாளிப்பான உடல், மேனி
மனி. இப்படியும் ஒரு கறுப்பா.
சள்ளையும் கொள்ளையுமாயிருக்கும். துவாயிருக்கும். அவர்களைப் பார்த்த வடுத்து திருப்தி கண்டது. ஒருபெண் நர்ந்தால் முக்கியமாக அவதானிப்பது,
ஆளொரு பக்கமாக நின்று தங்கள் பல் ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. தனர். இடுங்க முடியாதவற்றுக்குத்தான் வது வேரோடுவரும். இது ஆம்பிளைகள் ாட்டுப் போவாங்கள், கெதியாக பற்றை
தியைக் கொடுத்தது. தன் அலுவல்களை ள். சற்று நேரத்தில் தேனீர் கொண்டுவந்து - அருந்திவிட்டு, மடிச்சரையை எடுத்து மே கண்ணாயினர். சிறிது நேரத்தின்பின் உன் வந்தாள். அவர்கள் கையை காடு வேண்டிச் சாப்பிட்டனர். மீண்டும் படுக்களையுள் சங்கமமானாள். சிறிது பெண்கள் பதறிக்கொண்டு அழைத்தனர்.
மா.. என்ன கிடக்கு எண்டு பாருங்கம்மா. ரடு ஓடினாள் அங்கு. ஆசிரியரும் றிந்துவிட்டு பின் வாசலுக்கு வந்தார்.
டைக்குள்ள என்ன கிடக்குதெண்டு குரலில் பேசினர். இவர்கள் பீதியில் யா, என்ன ஆபத்தோ'
மா தறித்து விழுத்திய பெரிய வாகை 1, கரை ஒதுங்கிய திமிங்கிலம் போல. தப் பெண்கள் அடிப்பாகத்தைப் பூந்து
ள தேன் கூடு கட்டியிருக்கம் மா' "தன்தான் அம்மா திறமானது.
தோவெண்டு பயந்துபோனன். அது ட்டும் நீங்கள் ஏன் அதோட போறீங்கள்.
சமூக சஞ்சிகை

Page 36
பூங்காவனம்
'நாங்கள் எங்கட ஊரில இருக்கக் வேலயத்தான் கூடச் செய்த நாங்க அனுபவம் இருக்குது' அவளைத்
'இது பட்டத்தேன் நல்ல மதிப்பால் வந்திடும். நாங்க வந்து எடுத் தந்தாக்காணும்'
“எங்களுக்குத் தேனும் வேணாம் ! எத்தின மரங்களில் தேனீக்கள் இல்லாமல் போகும். நாங்கள் எங்களுக்குத் தேன் வேணுமெல தேன் கூட்டக் கலைக்கவும் வேண எங்களுக்கு டெங்குக்காரர நினை வேலைய முடிச்சுத்தாங்கோ, புன
அவர்கள், அருமையை அறியாத பார்த்தனர். அவர்கள் வேலை கொண்டிருந்தது. இருவரும் சே பணியைத் தொடரலாயினர். அவர் வெயிலை வெக்கையை எல்லாப் நன்கு பழக்கப்பட்டுப் போனவர்கள் போலிருந்தது.
மதியம் ஒரு மணியிருக்கும்.
அழைத்தாள். குழாயடியில் கழுவி சாப்பிடும்போது ஒருவர் முகத்தை
நல்ல சாப்பாடுதான். சாப்பிட்டு மு போட்டுகொண்டனர். மீண்டும் துட் அதிகநேரம் நீடிக்கவில்லை. அல்
'அம்மா.. அம்மா.. இனி எங்களால் களையாயிருக்கு அலுப்பாயிருக்கு போலயிருக்கு. அரைவாசிக்கு கொஞ்சந்தான் இருக்கு. நாளைப் எல்லாவற்றையும் முடிச்சுப் போடு
'பின்னேரம் ஐந்துமணி மட்டும்
முடிச்சிருக்கலாம். ம்.., என்ன பொம்புளைகள்தானே. கடுமையா பரிதாபமாத்தான் இருக்கு' என்று போனாள்.
ஆசிரியர் காசோடு ஆயத்தமாக!
கலை இலக்

இதழ் 18
குள்ள காடுகள்ள திரிஞ்சி தேன் எடுக்கிற 5. நாங்கள் வேடர்சாதி, இதுகள்ள நல்ல
தொடர்ந்து மற்றவளும் பேசினாள்.
மது. இன்னும் ஒருமாதம் போக பதத்துக்கு துத் தருவம், எங்களுக்குக் கூலியத்
ஒண்டும் வேணாம். இப்பிடி எங்கட வளவில கூடுகட்டும். பிறகு கூடு இருந்த சுவடும் இத ஒண்டையும் கவனிக்கிற இல்ல. ன்டால் கடையில வாங்கிற்றுப் போவம். ாம். அதுட்டக் குத்து வாங்கவும் வேணாம். ச்சாத்தான் பயமாயிருக்கு. கெதியா வந்த ன்ணியம் கிடைக்கும்'
எருமையைப் பார்ப்பதுபோல் ஏளனமாகவே மீண்டும் தொடர்ந்தது. வெயில் ஏறிக் தலையால் மூடிக்கட்டிக் கொண்டு தம் கள் இப்படி எத்தனை பனியைக் குளிரை, ) கண்டு காடு கரம்பை எல்லாம் கண்டு ர். அவர்களை எதுவும் ஒன்றும் செய்யாது
பத்மாவதி இருவரையும் சாப்பாட்டுக்கு பிக்கொண்டு வந்து சாப்பிடத் தயாராகினர். 5 ஒருவர் பார்த்து திருப்தி தெரிவித்தனர்.
டிந்ததும் சற்று களையாறினர். வெற்றிலை பரவுப்பணி துரிதமாக நடந்தது. ஆனால் ழைப்பாணை விடுத்தார்கள்.
ல வேலைசெய்ய ஏலாது. அம்மா சரியாக 5, வீட்டபோய் இடுப்பச் சாய்க்க வேணும் மேல துப்பரவு பண்ணிற்றம். இன்னும் பவிட்டு அடுத்தநாள் சனிக்கிழமை வந்து டுவம்'
வேலை செய்தால் முழுவேலையையும் செய்யுறது அதுகளும் என்னப்போல பாடுபட ஏலாதுதானே, அதுகளப் பார்த்தா நினைத்துக்கொண்ட பத்மாவதி உள்ளே
வே நின்றார். மனைவியிடம் கொடுத்தார்.
கிய சமூக சஞ்சிகை

Page 37
பூங்காவனம்
3.
அவள் வே ண் டிக் கொண் டு பே தாளைக்கொடுத்தாள். அவர்கள் தாள் படம் பார்த்தனர். ஒவ்வொன்றும் ஐநூறு இந்தத் தாளைக் கண்டு கனகாலமாயிர மகிழ்ச்சி தெரிந்தது. 'அம்மாவுக்கு ந வாழ்த்தியிருக்கும்.
'எங்கட சீல சட்டையப் பாருங்கம்மா. எ தோய்ச்சா இன்னும் கிழிஞ்சி போ உடுத்துக்கொண்டு திரியிறம். நீங்க தாங்கம்மா பெரிய புண்ணியமாப் போ இரக்கும் புத்தி செருப்பால அடித்தால்
'நீங்க வாற சனிக்கிழமை வருவீ முடிச்சாப்பிறகு உடுத்துறதுக்கு நல்ல வாங்கோ' பத்மாவதி தாராளமனம் பல காலையில கணவன் கூறியதை ஞாபகம் உழைச்சுத்தான் பெறவேண்டியதப் ெ
இதைக் கேட்டு அவர் கள் மு. காட்டிக்கொள்ளவில்லை. 'அம்மா ! போயிற்று நாளையண்டைக்கு க முடிச்சுத்தாறம்' அவர்கள் முறைப்ப பண்பாடு பேணலில் மட்டும் ஒன்றும் |
இரண்டாம் நாள் சனிக்கிழமை 6 காத்திருந்தனர். பத்மாவதி அவர்க சட்டைகளையும் எடுத்து வைத் ஆயத்தங்களையும் செய்திருந்தாள். அ காணவில்லை. அடுத்தடுத்த நாட்கள் என்ற குரலைக்கேட்க முடியவில்லை. போதெல்லாம் இவர்கள் விழிகள் : யாரோவெல்லாம் வந்துபோயினர். அ6
'அவங்கள் ஏன் வரஇல்ல? சரியாத்த குடுத்தம். முழுவேலையையும் முடிச் இருந்தம். ஏன் வராமல் போனாங்கள் நா பரிதவித்தாள்.
சிவப்பிரகாசம் சிரித்துக்கொண்டு சொ சுகம் கண்டவர்கள். பாடுபட்டு உடை வழியைப் பற்றி கிஞ்சித்தும் சிந்தி, ஆசிரியர் மடித்துக் கட்டிக்கொண்டு த
கலை இலக்கிய

இதழ் 18
ாய் இருவரிடமும் ஒவ் வொரு காசை முகத்தின் முன்னால் பிடித்து | ரூபாத்தாள். வியப்போடு பார்த்தனர். 3றோ என்னவோ. அவர்கள் முகத்தில் ல்ல மனசு' என்றே அவர்கள் மனது
த்தினையோ இடத்தில கிழிஞ்சிருக்கு.
யிரும் எண்டு அழுக்கானதத்தான் ! உடுத்தின சீலைகள் இருந்தாத் தம்' இடம் கண்டால் விடுவார்களா? லும் போகாதுபோலும்.
ங்கதானே, மிச்ச வேலையையும் சீல நான் தருவன். இப்ப போயிற்று நடத்தவள். ஆனாலும் காரியக்கெட்டி. பபடுத்தினாள். 'இரந்து கேட்கக்கூடாது. பறவேண்டும்'
கம் சுருங் கியது. ஆனாலும் மகராசியா இருக்கவேணும். நாங்க ட்டாயம் வந்து மிச்ச வேலைய டி விடைபெற்றுப் போயினர். இந்தப் குறைச்சலில்லை.
வந்தது. இவர்கள் ஆயத்தமுடன் களுக்குக் கொடுப்பதற்காக சீலை திருந்து, கூட சமைப் பற் கான ஆனால் அவர்களை அன்று முழுவதும் ரிலும் எதிர்பார்த்திருந்தனர். 'அம்மா' படலை திறக்கும் சத்தம் கேட்கும் அவர்களையே எதிர்பார்த்தது. யார் பர்கள் வரவே இல்லை.
ானே சம்பளம் குடுத்தம். சாப்பாடும் சால் இன்னும் எவ்வளவோ குடுக்க ங்கள் என்ன குறைவிட்டம்? பத்மாவதி
ன்னார். 'பிச்சையெடுத்து இரந்துண்டு ல வருத்தி உழைத்து நல்லா வாற த்துப் பார்க்கமாட்டார்கள்'. சொன்ன வப்பரவுப் பணியில் ஈடுபடலானார்!!!
(யாவும் கற்பனையல்ல)
சமூக சஞ்சிகை

Page 38
பூங்காவனம்
நதியின்ற
வாழ்க்கை பயண, வளைவு வரைவிலக்கணமாகி,
வரட்டு கெளரவம் பேசி, 'வா அடர்நிலத்தை அகழ்ந்து விள வசந்தத்தின் செய்திகளை, வழியெங்கும் பரப்பிக்கொண்டு விரையும் பயணம் ஆழி நோ
அவசரமாக துள்ளி வரும் கானோடைகளையும், அண்மித்து அடங்கிவரும்
அருவிகளையும், அன்பாய் அணைத்து, துணிவாய் நகரும் இடைவேளையில்லாமல்!
தலை தாழ்த்தி நன்றி கூறும் கரை விருட்சங்கள்!
இசைந்து பாடும் காற்றுடன் நர்த்தனமாக வரவேற்புக் கூறும் நாற்றுக்கள்
இயற்கையின் வனப்பிற்கு வர்ணந்தீட்டும் தூரிகையாக என்னோட்டமும், இசைவுகளும்
நேசமாய் நேர்காணல் செய்யக் காத்தி கடற்கரையோர தாழை மரங்க கைக்குலுக்கி, முத்துக்கள் தூவும், அலைமகளின் மடியில் நித்தியமாய் கலந்து, செல்வங்களை செம்மைப்படுத் பணியதில் இணைப்பு..
முகவரிகள் முழுவதுமாக மா முதுசங்கள் காக்கும் பொறுப் கரைந்திடும் காலங்கள்!!!
கலை இலக்கிய

இதழ் 18
2000ாம்)
நெளிவுகளுக்கு
ளாயிருக்கும் ளைநிலமாக்கி,
க்கி!
நக்கும், களுடன்
துேம்
பிலே
பதுளை பாஹிரா
| சமூக சஞ்சிகை

Page 39
பூங்காவனம்
நகரவீதிகளில்நதிப்பிர
நால் மதிப்பிடு
ஜீவநதியின் 31 ஆவது வெளியீ பக்கங்களை உள்ளடக்கியதாக ஷெல்லிதாசனின் நகர வீதிகளில் நதி என்ற கவிதைத் தொகுதி வெளிவ இந்தக் - கவிதைத் தொதியானது ஷெல்லிதாசன் அவர்களின்" இர கவிதைத் தொகுதியாகும். இவரது கவிதைத் தொகுதியான செம்மாதுல் இல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பி
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளரரும், சட்டத்துறைத் தல கலாநிதி த. கலாமணி அவர்க
முன்னுரையில் '' 1970 களின் பிற். தொழில்நுட்பக் கல்லூரி மாணவனா வேளை கவிதை எழுதத் தொடங்கிய அறுவடைகள் 2010 இலேயே வெள கடந்து, அதன் பின்பான மூன்றாண்டுக் தொகுப்பான இந்நூலின் வரவானது, < பார்வையையும், முற்போக்குச் சிந்தனை சமகால நடப்புகளைத் தீர்க்கமாக பதிவு செய்ய ஏதுவாகின்றது. ஈ முக்கியமானவராகக் கொள்ளப்படும் அரசியல் வகுப்புக்களின் பால் ஈர்க் பயிற்சி பெற்று, இடதுசாரி இயக்கத் தே
யோ. பெனடிக்ற் பாலன் போன்ற | தன்னார்வத்தை வளர்த்துக்கொண்டவ
இந்த நூலை, மக்கள் கவிஞனாகத் அவர்களின் 18 ஆவது நினைவு தி சமர்ப்பிப்பதில் கவிஞர் ஷெல்லிதாச
கவிஞர் தனதுரையில் "அன்றாடம் என விழுந்த செய்திகள், காட்சிப் படிம அனுபவங்கள் நகர வீதிகளில் நதிப் பி
கலை இலக்கிய

இதழ் 18
வாகம்கவி
நிலாக்குயில்
அரை விலை
நதிப் பர்வாலம்
டாக 100
கவிஞர் ப் பிரவாகம் ந்துள்ளது. - கவிஞர் எண்டாவது முதலாவது பம்பூ 2010
டத்தக்கது.
NெA)
சிரேஷ்ட லைவருமான
ள் தனது கூறுகளில், க இருந்த ஷெல்லிதாசனின் நாற்பதாண்டு கால் சிவர முடிந்தது என்ற ஆதங்கநிலை களில் அவர் எழுதிய படைப்புக்களின் கவிஞர் ஷெல்லிதாசனின் நிதானமான நகளில் அவர் கொண்ட பற்றுறுதியையும் நுனித்தாயும் அவரது ஆற்றலையும் ழத்து இடதுசாரி முன்னோடிகளில் தோழர் மு.கார்த்கேசன் அவர்களின் கப்பட்டு, இடதுசாரிச் சிந்தனைகளில் தாழர்களான கே. டானியல், இளங்கீரன், படைப்பாளியாக வரவேண்டும் என்ற ர் கவிஞர் ஷெல்லிதாசன்” என்கிறார்.
- திகழ்ந்த சில்லையூர் செல்வராசன் னத்தை நினைவுறுத்தி அன்னாருக்கு ன் மன நிறைவுகொள்கிறார்.
ரது உணர்வுத் திரையில் பிம்பங்களாக ங்கள், அவற்றினூடாக நான் பெற்ற ரவாகமாக அங்கு உங்களது கைகளில்
சமூக சஞ்சிகை

Page 40
பூங்காவனம்
தவழுகின்றது. பல்வேறுபட்ட தன் இவை அமைந்தாலும், மனித சமூக இன, மத, மொழி, சாதிய வேறுபா எதிராக ஏதோ ஒரு விதத்தில் இ நம்புகின்றேன்” என்கிறார்.
இடதுசாரிச் சிந்தனைகள்தான் அ. விளங்குகின்றன என்பதை இந்தத் 6 கூறுகின்றன. மிகவும் இலகுவான பெ முறையில் தனது கருத்துக்களை ! அழகாக இந்தத் தொகுதியில் பதி 69 கவிதைகள் உள்ளன.
கண்ணில் ஒரு கங்கையாறு (பக்க சேர்ந்த சகோதரி ரிஸானா நபீக் பற குடும்ப நலன் கருதி தன் தலையை உலகத்தையே கதிகலங்கச் செய்த
விதிக்கப்பட்டு விதியின் கைகள் இலங்கையில் அவளது குடும்பத்தி உதவிகள் செய்யப்பட்டன. ஆன தனியொருத்திக்கு ஈடாகாது எ ரிஸானாவைப் பற்றின கவிஞரின்
அவதானிக்கலாம்.
பாலை நிலத்தில் கானல் நீரை பருக விரைந்த மான்குட்டி
கங்கையாற்று வெள்ளம் கரை புரள்கிறது கண்களில் உனது சிரசு கொய்து உயிர் உருவிய
அரபுச் சீமான்களின் அடார மனதாபிமானத்தால்..
புனிதத்தைப் போற்றும் நிலங்கள் மனிதத்தையும் மகிமைப்படுத்துமெ மனப்பால் குடிக்கும் மடைத்தனம் - இந்த , மண்ணுக்கே உரியது.
நோட்டுக்களின் நோட்டம் (பக்கம் புழக்கத்தில் இருக்கின்ற நோட்டு வர்ணமயமான நோட்டுக்கள் இன்று
அவ கலை இலக்கி

38
இதழ் 18
மைகளை உள்ளடக்கிய கவிதைகளாக எங்களிடையே புரையோடிப் போயிருக்கும் எடுகள், அடக்குமுறைகள் என்பவற்றிற்கு இவை பங்களிப்புச் செய்வதாகவே நான்
வரின் கவிதைகளின் ஊற்றுக் கண்ணாக தொகுப்பிலுள்ள பல கவிதைகள் கட்டியம் மாழி நடையைக் கையாண்டு காத்திரமான கவிதை வடிவில் கவிஞர் ஷெல்லிதாசன் வுெ செய்துள்ளார். இந்தத் தொகுதியில்
ம் 03) என்ற கவிதையானது மூதூரைச் ற்றிய பதிவை விதைத்துச் செல்கின்றது. ப அடமானம் வைத்த அவளது தியாகம் தொன்று. அவளுக்கான மரண தண்டனை நக்குள் அவள் மூச்சடங்கிவிட்டபின், னருக்காக வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. ால் இவை எதுவுமே ரிஸானா என்ற ன்பது யாவரும் அறிந்த உண்மை. பார்வை இவ்வாறு பதிவாகியிருப்பதை
ஊன
» 05) என்ற கவிதையானது இன்று மக்களைப் பற்றி பேசியிருக்கின்றது. அச்சடிக்கப்பட்டு வந்தாலும், அவற்றின்
ய சமூக சஞ்சிகை

Page 41
பூங்காவனம்
பெறுமதி குறைந்தே காணப்படுகின்றது சொன்னாற்போல உன்டியல்களில்கூட பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பு நாளைக்கான அத்தியவசியப் பொருட் இருக்கும். இன்றைய நிலைமையில் ஒரு ஆயிரம் ரூபாயும் முடிந்து போகும். 1 வரும் இக்காலத்தில் விலைவாசி மாத்த வாடிக்கையானதும், வேடிக்கையானது
மரியாதை முகவரியை இழந்து தவிக்கும் மனித உரிமைகளைப் போல கரன்சி நோட்டுக்களின் மதிப்புக்களு கடுகதி வேகத்தில் சரிந்தபடி
காணாமற் போய்விட்ட நீதியாக சதங்களின் சலசலப்பை உண்டியல்களில் கூட காணமுடியவில்லை.. துடுப்பாட்டத்தில் மட்டும் சதம் - தனது பெயர உச்சரிக்கப்படுவதைக் கேட்டு உள்ளுர ஆனந்தப்படுகிறது..
ஆயிரமான மயில் நோட்டின் ஆட்டமும் உரு மாறியபோதும் சந்தைக்குப் போனால் ஒரு பொலித்தீன் பையில் அடக்கமாகிவிடுகிறது..
இன்றைய வாழ்க்கையில் மனிதர்கள் மரித்துப்போய் காணட்படுகின்றது. காசுச் ஒரு மனிதனின் துன்பத்திற்குக்கூட உ வாழ்கின்றார்கள். பண்பும், பாசமு போய்விட்டது. செயற்கையாகப் பழகும் மத்தியில் புரையோடிப் போயிருப்பது சமூகத்தில் முனைப்பு பெற்றிருக்கும் என்ற செல்நெறியிலிருந்து அனைவக நிதர்சனத்துக்குரியது. அந்தப் பண்பு (பக்கம் 11) என்ற கவிதை சுட்டிநிற்க
குடிதானிருக்கு குடித்தனத்தைக் க அடிதானிருக்கு அன்பு பாசம் கான
கலை இலக்கிய

இதழ் 18..
1. சில்லறை நாணயங்கள் கவிதையில் காணக்கிடைப்பதில்லை. பொதுவாகப் 4 ஆயிரம் ரூபாய் காணப்பட்டால் ஒரு ட்களை வாங்க அது போதுமானதாக
5 பால் மா பைக்கற்றை வாங்கிவிட்டால் பணத்தின் பெறுமதியானது குறைந்து த்திரம் ஏறிக்கொண்டே செல்வதுதான் இமான விடயமாகும்.
ளிடம் மனிதநேயம் என்ற விடயம் க்காக எதையும் செய்ய விளைபவர்கள் தவும் மனப்பாங்கு அற்றவர்களாகவே மம் இன்று விலைமதிப்பில்லாமல் D தன்மையே இன்று எம் சமூகத்தினர் வ அவதானத்திற்குரியது. இன்றைய
இத்தகைய சிந்தனைகள் மனிதம் ரையும் - மாற்றியிருக்கின்றது என்பது
களை மண் புதைத்த மனிதங்கள் கின்றது.
Tணவில்லை சில குடும்பங்களில்.. னவில்லை பலர் வாழ்க்கையிலே..
சமூக சஞ்சிகை

Page 42
பூங்காவனம்
பணந்தானிருக்கு பண்பு அங்கு பற பகுத்தறிவைக் காணவில்லை சி பாறாங் கல்லின் கனமும் உ உச்சியிலே.. பசையிருந்தால் மட் பெரும் பாசத்திலே.. அசை அந்தஸ்துக்களையும் ஆராய்ந் திருமணங்கள் கூட இன்று நிச்சய
அடிமையின் மோகம் (பக்கம் 15) எதிரான ஒரு கவிதையாக நே நலிவுற்றவர் களுக்கு எதிராக கொஞ்சநஞ்சமல்ல. ஒரு இனம் எழுகின்ற சில போக்குகள் அடிமம் பணம் படைத்தவர்களிடையேயும் குலம் போன்றவற்றைத் தவிர்த்து எலலோரையும் நோக்கும் சமத்துவ இனங் களுக்கு இடையேயான போய்விடக்கூடிய சாத்தியப்பாடு. தொழிலாளி வர்க்கத்தின் ஏக்கத்
குதிரையாய் கழுதையாய் முதுகினைக் கொடுத்தோம் சவாரிகள் நடக்குதடா
அவர் கொடுப்பதை உண்டு
அடிப்பதை வாங்கி அடிமைச் சீவியம் தொடருதடா
மலையில் ஒரு பனித்திரை (பக். மக்களின் வாழ்வு குறித்து பே காலநிலைக் குளிராலும், சுட்டெரி அவர்கள் சுமக்கின்ற பாரத்துக்க மலையக மக்கள் என்றால் ஒடு காலம், தற்போதைய இளைஞர் ப வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரி வாழ்வியலை நோக்கும்போது அன் அவர்கள் திண்டாடுகின்றனர். த வாழ்ந்துகொண்டிருக்க, தொழில இன் ன மும் இருக் கின் றது தொட்டுக்காட்டியிருக்கின்றமை காணப்படுகின்றது.
நானோ திருமலையில் நீயோ தேயிலை மலையில்
கலை இலக்

இதழ் 18
ந்து போச்சு காற்றினிலே.. படிப்புதானிருக்கு லர் நடத்தையிலே.. பதவிப்படி ஏற ஏற டனேறிக் கொள்கிறது கனவான்களின் டுமே அண்ணன் தம்பி உறவும் ஒட்டுகிறது யும் அசையாச் சொத்துக்களையும் தே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட மாக்கப்படுகின்றன எமது இல்லங்களிலே.
| என்ற கவிதையானது அடக்குமுறைக்கு க்கத்தக்கது. இன்றைய சமுதாயத்தில் 5 முன் னெடுக்கப்படும் வியூகங்கள் சார்ந்து அல்லது ஒரு மொழி சார்ந்து ட்ட மக்களின் வாழ்க்கையை மாத்திரமன்றி தாக்கம் செலுத்திவிடுகின்றது. இன, மத, 1 மனிதம் என்ற வட்டத்துக்குள் வைத்து பம் பேணப்படுமானால் நாட்டில் ஏற்பட்டுள்ள ன முரண் பாடுகள் வலுவற் றதாகிப் கள் அதிகரிக்கும். கீழுள்ள அடிகளில் கதையும் காண முடிகின்றது.
கம் 27) என்ற கவிதையானது மலையக பசியிருக்கின்றது. தேயிலை மலையில் க்கும் வெயிலினாலும் பாதிக்கப்பட்டாலும் என கூலிச் சம்பளமோ மிகக்குறைவுதான். இக்கப்பட்ட சமூகத்தினராக கருதி வந்த புவதிகளின் கல்வியறிவினால் மாற்றப்பட்டு ய விடயம். எனினும் அவர்களின் யதார்த்த றாட செலவுகளையே சமாளிக்க முடியாமல் பரைமார்களோ சுகபோக வாழ்க்கையை Tளர்களின் பாடு அந்தோகதியாகத்தான்
என் பதை கீழுள் ள வரிகள் மனவேதனையைத் தரும் ஒன்றாகவே
கிய சமூக சஞ்சிகை

Page 43
பூங்காவனம்
உன் நிலையைக் கண்டு எனது மனோ நிலையோ ஒரு நிலையிலில்லை தோழா
இருவருக்கும் சுதந்திரம் ஏனோ கேள்விக் குறிதான் இருவருமே பேசுமொழி இன்பத் தமிழே அதனாலேதான்
ஐயாமார் சம்பளத்தில் ஐந்து வீதமும் உனக்கில்லை நீ கொய்யாமல் இருந்துவிட்டால் நாளை குடி மூழ்கும் தேசமடா
அடிமைச் சீவியத்தை அடி வருடி உனக்களித்து பெருமை பேசுபவர் பெருந்தவறை (நீ) உணர்வதெப்போ?
மனம்விட்டுச் சிரிக்க வா (பக்கம் 99 மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக புன்னகை ஒன்றின் மூலம் பல விடயம் கேட்டு தவித்திருக்கும் ஒரு இதயத்துக் மருந்தாக ஆகிவிடுகின்றது. ஆனால் இல்லாமலாக்குகின்றது. கன்னியரின் சிரி கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளி இல்லாமலாக்குகின்றது. இப்படி சிர தங்கியிருக்கின்றது என்ற பேருண்மையை
சிரிக்காமலிருந்த நாள் பாழென ஆகுமாப் வேண்டுமாம்.. அகத்தினிலே இருந்தெழு நோய்களும் அகன்றேதான் ஓடுமாம்..
ஏழையின் சிரிப்பதை இல்லாமை பறித் இருப்பு அதே பறித்தது.. கன்னியர் சிரிப் சிரிப்பதை காவலும் தடுத்தது.. உழை பறித்தனன்.. உயர்ந்தவன் சிரிப்பதை |
மமதையில் இங்கே மத யானை சிரிக் சிரிக்குது.. ஏமாற்றி உள்ளூர நரிகளு சேர்ந்தேதான் சிரிக்குது.. கழுகுகள் பி கலர்களை மாற்றியே பச்சோந்தி சிரிக்
கலை இலக்கிய 4

இதழ் 18
) என்ற கவிதையானது சிரிப்பின் | அமைந்திருக்கின்றது. அழகான பகளை சாதிக்க முடியும். ஆறுதல் கு அன்பானவரின் புன்னகை ஒன்றே ல் ஏழையின் சிரிப்பை வறுமை ப்பை சீதனம் பறித்துக்கொள்கின்றது. யின் சிரிப்பை முதலாளிவர்க்கம் ரிப்புகூட இன்று பணத்தில்தான் ய இக்கவிதை சொல்லி நிற்கின்றது.
D.. செம்மையாய் வாழ்ந்திட சிரித்திட ம் புன்னகை மலர்களால் ஆனதான
தது.. இருப்பவன் சிரிப்பதை, அவன் பினை சீதனம் பறித்தது.. காளையர் ப்பவன் சிரிப்பினை உறிஞ்சுவோன் பொய்மையும் மறைத்தது.
தது.. மடிகளை நிரப்பியே மந்திகள் ம் சிரிக்குது.. இடையிடை ஓநாயும் ணங்களைக் கொத்தியே சிரிக்குது.. குது..
மூக சஞ்சிகை

Page 44
பூங்காவனம்
மனிதனைத்தவிர இங்கு எல்லாமே 8 நாள் எந்த நாளோ?
இலங்கையின் மூத்த கவிஞர்கள் ஷெல்லிதாசனுக்கும் உரியது. மன கவிதை வழியே பிரவாகிக்கின்றன. நூலை படிப்பதன் மூலம் தங்களது
என்பதற்கு இவரது கவிதைகள் த ஷெல்லிதாசனுக்கு எனது வாழ்த்து
நூல் - நகர வீதிகளில் நதிப் நூல் வகை - கவிதை நூலாசிரியர் - ஷெல்லிதாசன் வெளியீடு - ஜீவநதி விலை - 250 ரூபாய்
துண்டா
பாட்ட மரமொன்று தழைக்க நினைக்கிறது. கெட்ட கனவென்று அதைக் கிடப்பில் வைக்கிறது!
அடுப்பங்கரை தாண்ட வந்த உணர்வுகள்
அங்கேயே சுருண்டு கிடக்கிறது! அதற்குள்ளும் ஒரு சுகம் பாய் விரித்துக் கொடுக்கிறது!
கலாபூஷணம்
கலை இலக்கி

இதழ் 18
சிரிக்குது.. அவன் மனம்விட்டுச் சிரிக்கின்ற
வரிசையில் அழியாத நாமம் கவிஞர் தெநேயம் சார்ந்த அவரது சிந்தனைகள்
இளைய எழுத்தாளர்கள் இக்கவிஞரின் ' இலக்கியப் பாதையில் வெற்றி பெறலாம் தக்க சான்றாக அமைகின்றன. கவிஞர் துக்கள்!!!
பிரவாகம்
-
Uப்படுதல்
பறந்து திரியும் ஆசை அங்கே சிறகு கட்டிக் கொடுக்கிறது! இறந்து போன மனசு - அதை ஏற்க மறுக்கிறது!
வாழ்தலுக்கான வேட்கை மனதில் திராணியற்றுப் போகிறது.. துடித்தெழும் சக்தி அதனால் துண்டாடப்படுகிறது!!!
ம் பி.ரி. அஸீஸ்
ய சமூக சஞ்சிகை

Page 45
'பூங்காவனம்.
43
சனராக
நிலையிலா நிலத்தைப் படைத்த நிலையானவன் நிறைக்களித்த
முதல் முறை(க்)கட்டளை 'வாசிப்பீராக!' இதையறிந்த நிழல் மனிதா! - நீ இதுகுறித்து இம்மியளவு சிந்தித்ததுண்டா?
சிந்தித்தால்.. என் சில வார்த்தைகள் உன்னைச் சந்திக்கும்!
வாசித்தல் பொழுதுபோக்கென்று எண்ணி வாழுதல் உண்ணுதலை
பொழுதுபோக்கென்று கூறுவதைப் போலுள்ளதே!
இன்றியமையாத இரையுட்கொள்ளலை)
அவ்வப்போது செய்யும் உன் பொழுதுபோக்கிற்கு
இணையாக்குவது முறையா?
ஆதலால் எம் கருத்தில் நிற்க கருத்தூன்றி வான்மறையை வாசிப்போம் வள்ளல் நபியை நேசிப்போம் வல்லவன் பெயரை சுவாசிப்போம் இருமையும் சிறக்க இறையோன் வசம் என்றென்றும் யாசிப்போம்!!!
எம்.எஸ்.எம். சப்ரி பூவெலிகட
கலை இலக்கிய 4

இதழ் 18
காதல்
உள்ளங்கள் உரசிக்கொள்வதால் உயிரில் எழும் தீ...
இந்தத் தீயால் வாழ்வில் சிலருக்கு ஒளி பலருக்கு வலி!
வலிகளுணர்ந்த காதலே வலிமையான காதலென.
வரலாறு பேசுவதால் காதலின் சின்னங்கள் பல கல்லறைகளாய் உள்ளன!!!
புதுவிதி
நம்பிவந்த தமயந்தியை நடுக்காட்டில் விட்டுச்சென்ற நளனும்... சுத்தமான சீதையை சுட்டெரிக்கும் தீயில் குளிக்கச் சொன்ன இராமனும் வாழ்ந்த காவிய காலம் முதல்...
பொன்னகையால் புன்னகையை தெலைத்து நிற்கும் நங்கையர் நலிந்து வாழும் நவீன காலம்வரை...
கண்ணீர் மட்டுமே கன்னியர்க்கு கதியெனும் நிலைமாறி வருங்காலங்களாவது வசந்தம் மட்டுமே வனிதையரின் வாழ்வென்று புது விதி தோன்றாதோ???
வவுனியா சுகந்தினி
சமூக சஞ்சிகை

Page 46
பூங்காவனம்
மலரைத்தாவி
குறுங்கதை
திருமண வீட்டிலும், மரண வி சொந்தக்காரர்கள், தெரிந்தவர், ( வாய்ப்புக் கிடைக்கும். அந்தவகை வீட்டில் பஸ்மியாவைச் சந்தித்தா
சுகம் விசாரிப்புகளுடன், தன் பகிர்ந்துகொண்டாள் பஸ்மியா.
'நான் இரண்டு வருடங்களாகச் சு படுத்த படுக்கையாக இருந்தேன் நினைக்கவில்லை. இப்போது அல் எந்த நிலையில் இருந்தேனோ அ
'ஆ... அப்படியா....?
“உண்மையில் நீங்கள் சுகயீன தெரிந்திருந்தால் கட்டாயம் வந்து
'என்ன செய்ய...? எனது கணவன் முடித்துவிட்டார். நான் எந்தத் தவ சொல்லிக் கொண்டா வரும்..? அத தலைவிதியை நொந்துகொண்டாள்
எமக்குத் திருமணம் முடிந்து பத் சிறு பிரச்சினைகூட எழுந்ததில்லை நேசித்தே திருமணம் செய்துகொ வசித்துவந்தோம். வீட்டுக்கு நண்ப நடுநிசி என்றும் பாராது சமைத்து அன்போடு வரவேற்று உபசரித்தே
வசித்து" என்று வேற்று '
'எனக்கு வாய்த்த மனைவி போல் புகழ்ந்து தள்ளுவார். நானும் அவர் இப்படியிருக்கையில் ஒரு சந்தர் பெண்களை அனுப்பும் தொழிலில் வருவார். ஏன் இப்படி சுணங்கி வ
கலை இலக்

இதழ் 18
நிசெல்லும்வண்டு
ஜெனீரா ஹைருல் அமான்
- கிண்ணியா
'ட்டிலும் உறவினர்கள், நண்பர்கள், தெரியாதவர் எனப் பலரைச் சந்திக்கும் பில் பல வருடங்களின் பின்னர், திருமண ள் ஹம்னா.
எக்கேற் பட்ட கசப்புணர் வுகளையும்
கவீனமுற்று, எழுந்து நடக்க முடியாமல் I. உயிர் பிழைப்பேன் என்று யாரும் லாஹ்வின் அருளால் நல்ல சுகம். முன்பு
தே நிலைக்கு வந்துவிட்டேன்'.
முற்ற விடயம் எனக்குத் தெரியாது.
பார்த்திருப்பேன்' என்றாள் ஹம்னா.
| என்னைப் பிரிந்து வேறு கலியாணம் றும் செய்யவில்லை. மனிதனுக்கு நோய் கற்குள் இப்படி ஒரு தண்டனையா..? தன்
பஸ்மியா.
இது வருடங்களாகின்றன. எங்களுக்குள் 5. நாம் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக
ண்டோம். 05 வருடங்கள் கொழும்பில் ரகளை அழைத்து வரும் போதெல்லாம், ப் போடுவேன். அவருடைய குடும்பத்தை
ன்.
யாருக்கும் கிடைக்காது' என்று அடிக்கடி விருப்பத்துக்கேற்பவே நடந்துகொள்வேன். ப்பத்தில் அவர், வெளிநாடுகளுக்குப் ஈடுபட்டார். நேரம் தாழ்த்தியே வீட்டுக்கு ருகிறீர்கள் என்று ஒரு வார்த்தை கூடக்
கிய சமூக சஞ்சிகை

Page 47
பூங்காவனம்
45
கேட்டதில்லை. அவர் மீது அவ்வளவு மீது எனக்கு எவ்வித சந்தேகமும் ஏற்
ஒரு நாள் இரவு சமைத்துக் கொண்டி விழுந்தேன். அதன் பின் என்னால் படுக்கையிலேயே சேலைன் வழங்க பலனளிக்கவில்லை.
எனது நோய்க்காக இருந்த பணம், நகை என்னிடம் எதுவுமில்லை. வாழ்வார் போல் வாழ்வார் என்று சும்மாவா சொன்னார்கள் தப்பிவிட்டேன். ஆனாலும் அதிர்ச்சியே கணவன் கண்டியில் ஒரு பெண்ணைத் த இருப்பதாக அறிந்தேன். எனது நோய் சாதகமாக அமைந்துவிட்டது. இன்பத்த பங்கெடுக்காது நட்டாற்றில் கைவிட்டு பெண்ணுக்கும் வரவே கூடாது.
நான் நோயிலிருக்கும் போதே அல்லாஹ் இக் கொடுமையை அனுபவிக்கவா பஸ்மியாவின் விரக்தி நிறைந்த பேச் உள்ளம் உருகியது.
'பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இ செய்துவிட்டதை நினைத்து வருந்துவார் இரண்டாவது மனைவி. எப்படியும் உ பஸ்மியாவின் உள்ளத்தில் கொழு! வார்த்தைகளால் அணைத்தாள் ஹம்ன
வாசகர் கவு
சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள். அ வெளிவருவதையும், கிடைப்பதையும் உறுதி கொள்பவர்கள் ஆகக் குறைந்தது 600/= பக்கச்சார்பற்ற முறையில் எழுதப்பட்ட, ெ இதுவரை பிரசுரமாகாத (சிறுகதைகள், இ 03 பக்கங்களுக்குள்) ஆக்கங்களையே பூங்க இதழில் விளம்பரங்களைப் பிரசுரிக்க மற்றும் முகவர்களின் தொடர்புகள் ஆகியவற்றுக்கு
கலை இலக்கிய ச

இதழ் 18
நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் 3பட்டதில்லை.
நக்கும் போது தலை சுற்றிக் கீழே எழுந்து நடமாட முடியவில்லை. கப்பட்டது. எவ்வளவோ செய்தும்
த எல்லாம் விற்கப்பட்டது. இறுதியில் திருப்பார் சாவார். சாவார் போலிருப்பார் ள்...? தெய்வாதீனமாக நானும் உயிர் ப எனக்குக் காத்திருந்தது. எனது திருமணம் முடித்து, ஒரு குழந்தையும் , அவருக்குத் திருமணம் செய்யச் நில் பங்கெடுத்த அவர் துன்பத்தில் கவிட்டார். இந்நிலை வேறு எந்தப்
- என்னை மெளத்தாக்கி இருக்கலாம். உயிருடன் வைத்திருக்கிறான்..? சைக் கேட்கும் போது ஹம்னாவின்
நக்கிறான். உங்களுக்கு அநியாயம் 1. முதல் மனைவிக்குப் பிறகு தான் ங்கள் காலடியில் விழுவார்' என்று ந்துவிட்டெரியும் தீயை ஆறுதல் பா!!!
கனத்திற்கு
புது பூங்காவனம் சஞ்சிகை தொடர்ந்து தி செய்யும். சந்தாதாரராக இணைந்து ரூபாவை சந்தாவாக செலுத்தவும். தளிவான கையெழுத்தில் அமைந்த, லக்கியக் கட்டுரைகள் A4 தாளில் காவனம் எதிர்பார்க்கிறது. பூங்காவனம் ம் கொடுப்பனவுகள், சந்தா, விற்பனை 5 077 5009 222 என்ற தொலைபேசி
ஆசிரியர்
மூக சஞ்சிகை

Page 48
பூங்காவனம்
இவற 6
வெள்ளக் கொடூரம் வாட்டி வு வெள்ளத்தால் அனைத்தும் ெ ஏன்? ஒரு சில உயிர்கள் கூட கரை ஓரப் பிரதேசம் சுற்றிவர பொருள் பண்டம் எல்லாம் இ
சொத்து சுகம் அனைத்தும் ப மத்தியில் - மேட்டிலுள்ளோர் அனர்த்தம் எமக்கில்லை நாப் அவன் - இறைவன் குற்றவால் அவ்வாறு சிந்தித்து வாளாயில் இறைவனின் எச்சரிக்கை பாத
மத்தியில் உள்ளவர்கள், கன் மற்றோர்க்கும் இவ்வெச்சரிக் நாளை நில நடுக்கம், எரிமை நமக்கென இறைவன் விட ய
நாம் எச்சரிக்கையை ஏற்று அ நம்மைப் போன்றோர் பாதிப்பு நம்மால் முடிந்த உதவிகள் 1 நாமும் அத்துன்பத்தில் பங்கு
நாம் நல்லவர் - நாம் தப்பினே மனப்பால் குடிக்க வேண்டாம் இறைவனின் எச்சரிக்கையைப் இறைவனை இறைஞ்சித் துதி மற்றோர்க்கு உதவிகள் புரிலே மட்டில்லாத் துன்பம் அடைந் வாழ்நாளில் நல்லன செய்ய : இறைவா! எமக்கு அருள் பால்
கலை இலக்கிய

46
இதழ் 18
சோதனை
தைத்தது கொள்ளையிடப்பட்டன.
வும் வீடுவாசலில் ழந்தனர்!
றிமுதலாச்சு தப்பினர்.. ) தூயவர்கள் ரிகளைத்தான் தண்டித்தான் நப்பதா? திப்புற்றோர்க்கு மாத்திரமா?
ன்ணால் காண்பவர்கள் கையை இறைவன் விட்டான் பல, சூறாவளி, இனக் கலவரம் எது ஆயிடும்?
ஆகவேண்டும்..
ற்றார்கள் அவர்களுக்கு புரியப்பட வேண்டும். கொள்ளல் அத்தியாவசியம்!
னாம் என்று
ப பொதுவாக ஏற்றல் அவசியம்.. ப்போம்.. வாம்.. தோர் துயர் துடைப்போம்.. இலட்சியம் கொள்வோம்.. பிப்பாயாக!!!
5 வெலிப்பன்னை அத்தாஸ்
ப சமூக சஞ்சிகை

Page 49
பூங்காவனம்
ஜானவற் ற
பூங்காவனம் 17 ஆவது இதழ் கிடைத்த அம்சங்களும் மனதைக் கவர்வனவா அவர்களின் இலக்கிய அனுபவ அலச் வெளிவந்துகொண் டிருக்கின்றது.
அவர்களின் நேர்காணலினூடாக அவ மொழிபெயர்ப்பு ஆற்றல் பற்றியும் ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக இ
மற்றும் இதழில் வெளிவந்திருந்த கவனத்தை ஈர்ப்பனவாக இருக்கின்றது எழுத்தாளர் அறிமுகம் என்ற பகுதி
கெகிறாவ ஸுலைஹாவின் அட்டை இதழ் என் பார்வைக்குக் கிட்டியது. ! பங்களிப்பை செய்து கொண்டிருக்கு பெயரளவில் அறிந்திருந்தாலும், பூா முழுத் தகவலையும் அறிந்ததில் எழுத்தாளர்களாக ஆண்களே நிறை எண் ணக் கூடியளவு சொற் ப !
இனங்காணப்படுகின்றார்கள். அந்த அவர்கள் தொடர்ந்தும் இலக்கியத் வருவது பாராட்டிற்குரியது. ஆங்கிலப் சிறுகதைகளையும் மொழிபெயர்த்து
தர வேண்டும் என்பது எனது ஆ இதழ் என்றும் பாராட்டுக்குரியது!!!
ஏ.
மூத்த பெண் எழுத்தாளர் களை எழுத்தாளர்களையும் இலக்கிய 2 பெருமகிழ்ச்சி. எவ்வித இலாபத்தை புதிய எழுத்தாளர்களும் வேரூன்றி தன்னலமற்று சிந்திப்பது பாராட்டிற்கு பூக்க வேண்டும். அதற்கு என் மன
கலை இலக்கிய

47
இதழ் 18
மீறி வாளிகள்
த்தது. அதில் பொதிந்திருந்த அத்தனை க இருக்கின்றன. கவிஞர் ஏ. இக்பால் சல் என்ற தொடர் மிகவும் சுவாரஷ்யமாக
திருமதி கெக்கிறாவ ஸுலைஹா பரது எழுத்தாக்க திறமை மட்டுமல்லாது ம் அறியத் தந்திருந்தமை அவரது நக்கின்றது.
கவிதைகள், சிறுகதைகள் வாசகர் துடன், புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும்
யும் வரவேற்புக்குரியது!!!
மு. சதீஷ் - யாழ்ப்பாணம்
ப்படம் ஏந்தி வெளிவந்த பூங்காவனம் மொழிபெயர்ப்புத் துறையில் கணிசமான ம் ஸுலைஹா அவர்களை ஏற்கனவே ங்காவனம் இதழினூடாக அவர் பற்றிய
மிக்க மகிழ்ச்சி. நம் தேசத்தில் Bயப் பேர் இருக்கின்றனர். விரல் விட்டு தொகையினரே பெண் களுக் குள் 5 வகையில் கெகிறாவ ஸுலைஹா துறையில் தனது பங்களிப்பை நல்கி புலமையுள்ள அவர் ஆங்கில நாவல்கள், பூங்காவனம் வாசகர்களின் வாசிப்புக்குத் வல். அவரை நேர்கண்ட பூங்காவனம்
ஆர். பாத்திமா ஷாமிலா - கண்டி.
ரப் போற்றும் பூங்காவனம் புதிய உலகத்திற்குள் அழைத்து வருவதில் யும் எதிர்பாராது இலக்கியத் துறையில் நிற்க வேண்டும் என்று இதழாசிரியர் தரியது. பூங்காவனம் நிதமும் புதிதாக
மார்ந்த வாழ்த்துக்கள்!!!
எம்.எஸ்.எம். சப்ரி - பூவெலிகட
'I சமூக சஞ்சிகை)

Page 50
பூங்காவனம்
நூலக
வந்தது
நூலின் நூலின் நூலாசிர பதிப்பக வெளியீ விலை
மு.சிவ!
நூலின் பெயர் - இரும்புக் கத நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - விவேகானந்தனு வெளியீடு - கலை இலக்கியக் விலை - 230 ரூபாய்
மேலைநாட்டு அழகியல்
{NL.521 ;
நூலின் பெ நூலின் வ நூலாசிரிய வெளியீடு விலை - 3
நூலின் பெயர் - முஸ்லிம்கள்
குடிவழிமுறை நூலின் வகை - ஆய்வு - நூலாசிரியர் - கலாபூஷணம் எஸ் வெளியீடு - சம்மாந்துறை குடி
சம்மேளனம் விலை - 300 ரூபாய்
கலை இலக்

இதழ் 18
பிழர்கள்
பெயர் - வெந்து தணிந்தது காலம் வகை - சிறுகதை ரியர் - மு. சிவலிங்கம்
ம் - பாக்யா பதிப்பகம் டு - மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் - 250 ரூபாய்
வுக்குள் இருந்து
சர் சதீஸ் கழகம்
5t: / இய ம்
பயர் - மேலைநாட்டு அழகியல்
கை - அறிவியல் ர் - கலாநிதி இ. பிரேம்குமார் - குமரன் புத்தக இல்லம் 550 ரூபாய்
மத்தியில்
- அப்துல் றாஸிக் மரைக்காயர்
சாக்:ாந் :))) குழEEரைக்கார் சம்மேள
கிய சமூக சஞ்சிகை

Page 51
பூங்காவனம்
49
நூலின் பெயர்
நூலின் வகை நூலாசிரியர் - ! வெளியீடு - மல விலை - 240 (
யே புரட்சி
நூலின் பெயர் - குருதியில் தோய்ந் நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - விடியல்
வெளியீடு - ஆகாஷ் கிரபிக்ஸ் விலை - 150 ரூபாய்
நூலின் பெயர் நூலின் வகை : நூலாசிரியர் - வெளியீடு - டெ விலை - 250 (
நூலின் பெயர் - மூங்கில் கூடை நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - கோ. கிசோகுமார் வெளியீடு - மலையக கல்வி அபிவிரு விலை - 200 ரூபாய்
கலை இலக்கிய ச

இதழ் 18
- இடம் பெயர்ந்த ஊரில் - இடம் பெயரா நாய் - கவிதை - யோ. புரட்சி லையக வெளியீட்டகம் ரூபாய்
-த பிரதி
- சிவப்பு டைனோசர்கள் - கவிதை
சு. தவச்செல்வன் பருவிரல்
நபாய்
மத்தி மன்றம்
மூக சஞ்சிகை

Page 52
பூங்காவனம்
நூலின் 6 நூலின் வ நூலாசிரிய வெளியீடு விலை -
என எல்லர் நரம்புகளிலும்
பகான்
நூலின் பெயர் - ஒரு செண்ரி
பத்து செக நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - ஜே.பிரோஸ்கா வெளியீடு - பேனா பப்ளிகேஷ விலை - 250 ரூபாய்
ஏ.நஸ்புionாஹ்
லைவி நறுகம்
நூலின் நூலின் நூலாக வெளிய விலை
நூலின் பெயர் - கடவுளிடம் 8 நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - வே. முல்லைத் வெளியீடு - வவுனியா கலை
நண்பர்கள் வட்டா விலை - 240 ரூபாய்
கலை இலக்

(50
இதழ் 18
பயர் - என் எல்லா நரம்புகளிலும் பகை - கவிதை பர் - ஜே.பிரோஸ்கான் - பேனா பப்ளிகேஷன் 200 ரூபாய்
மீட்டர் சிரிப்பும் ன்ட் கோபம்
என் கன்
ஒரு சென்ரி பேடாப்பு
து செகன்டி கோபம்
1 பெயர் - காவி நரகம் 5 வகை - சிறுகதை சிரியர் - ஏ. நஸ்புள்ளாஹ் பீடு - பேனா பப்ளிகேஷன்
- 400 ரூபாய்
பெவல்
சில கேள்விகள்
தீபன் இலக்கிய
- பாவேமுஸ்லளத்தினி
கிய சமூக சஞ்சிகை

Page 53
பூங்காவனம்
5
பூங்காவனம் துணை ஆசிரியர் எழுதி வெளியிட்ட 'திறந்த கத
நூல் வெளியீட்டு
தன் த ததர் பார்
நர்சனம்,
அகாடி: திரு. இதி*'.. --- -} {ந்த நிறுத்தம்
55= கji
500
கட் ஈ
இரத்தக்தா
நூலின் பெயர் - திறந்த கத
நூலின் வகை : நூலாசிரியர் - தியத்த வெளியீடு - கொ
விலை - 6
கலை
இலக்கிய

இதழ் 18"
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா வுள் தெரிந்தவை ஒரு பார்வை'
நிகழ்வின்போது...
| 48!
அ i2' எஃ2 + 91-க :?: -24
% C:4;=a 484in ''* * * * 45. தா. 44.1 1 -2 11:21:த) ;) பதr: \54 1-Fw: A 44, 45, .
கொக
1525 க151
சிரிப்E)
புள் தெரிந்தவை ஒரு பார்வை - விமர்சனங்கள்
லாவ எச்.எப். ரிஸ்னா Tடகே பதிப்பகம் 500 ரூபாய்
சமூக சஞ்சிகை

Page 54
பூங்காவனம்
அற்றுப்போர்
நூலின் நூலின் நூலாசி வெளிய விலை
வம் பிறக்கலாம்
நூலின் பெயர் - நட்சத்திரம் நூலின் வகை - சிறுவர் பாடல் நூலாசிரியர் - தியத்தலாவ எ. வெளியீடு - ஸ்பீட்மார்க் பதிப்பு
விலை - 200 ரூபாய்
With Best Compliments F
FIVE STAR
WHOLESALE
FIVE STAR TEXTILES
No. 95, 2 nd Cross S
Tel:-011 24. Fax :- 94 .
E-mail :-
With Best Compliments F1
M. MAS
Address Mobile
: No. 16, Edi :077 323554

இதழ் 18
பெயர் - வண்ணாத்திப் பூச்சி வகை - சிறுவர் பாடல் சிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத் பீடு - ஸ்பீட்மார்க் பதிப்பகம்
- 200 ரூபாய்
ச்.எப். ரிஸ்னா பகம்
தியத்தலாவ எச்.எப். ரஸ்ஷா
From:- R TEXTILES CENTRE & RETAIL TEXTILE DEALERS
treet, Colombo - 11, Sri Lanka. 11810, 2345280, 2441809
1- 2345184/2582453 -shafeeka@sltnet.lk
om:-
NDIYAR
riveera Avenue, Dehiwala, Sri Lanka.

Page 55
With Best Compliments Fr
(Luc.
/
Lemon
LUCKY LAND BISC
NATTARANPOTHA, KI TEL. 0094-081-242057424
Email - luch

Om...
kyland
UIT MANUFACTURERS
UNDASALE, SRI LANKA. 20217. FAX-0094-081-2420740 yland@sltnet.lk

Page 56
With Best Compliments Fro
e ASIA
Wellawatte Pettah
மயக்கும் அழகு
கவர்ச்சியான விலை
நேர்த்தியான தரம்!
BRIDAL SAREES DesiGNER SAREES | SALVAR 73, 75A, Main Street, Colombo 11. T: 494 11 2391592, 23915 317, 317A, Galle Road, Wellawatte, Colombo 06. T+-94 11 254
Designed By- HF. Rizna

.oo
Dream Big | Think Big | Achieve Big
*Little Asia: for 6 yards of bridal splendour CHOLII MEN'S WEAR KID'S WEAR 93 E: info@littleasiasilk.com www.littleasiasilk.com D4470, 2500098 Einfoalittieasia.lk www.littleasia.lk
9772012670007