கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2013.11

Page 1
பிரதம ஆசிரி
கலை இலக்கிய மாத கார்த்திகை – 2013)

=>தி
யர் : க.பரணீதரன்
ஒளிப்பதிவுத்துறை மாற்றமடைந்து விட்டது: திரைப்படங்களுங்கூட அவ்வாறே மாற்றங்களுடன் உருவாக்கப்படுகின்றன!
மகாத்மா காந்தியை நிராகரித்த மாமேதை
அம்பேத்கர்
குணசேன விதானவின்
*பாலம்" இனப்பிரச்சினைக்கான தீர்வின் வாழ்வியல் மார்க்கம்
சஞ்சிகை
80/=

Page 2


Page 3
கட்டுரை
குணசேன விதானவின் "பாலம்" இனப்பிரச்சினைக் தீர்வின் வாழ்வியல் மார்க்கம் மேமன்கவி
கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் பிரபா எம்.எம்.மன்ஸுர்
"ஒளிப்பதிவுத்துறை மாற்றமடைந்து விட்டது; திரைப்படங்களுங்கூட அவ்வாறே மாற்றங்களுடன் உருவாக்கப்படுகின்றன!*
அ.யேசுராசா
மகாத்மா காந்தியை நிராகரித்த மாமேதை அம்பே
இ.சு.முரளிதரன்
சொல்ல வேண்டிய கதைகள் - 10 (தொடர்) முருகபூபதி
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்கள்... - 2 (தொடர்) மா.செல்வதாஸ்
ஒரு வானம்பாடியின் கதை - 20 (தொடர்) அந்தனி ஜீவா
பேசும் இதயங்கள்

நதியினுள்ளே..
சிறுகதை
கான
க.சட்டநாதன் கருணாகரன்
கவிதை
வ எழுத்தாளர்...
த.ஜெயசீலன்
ஈழக்கவி மட்டுவில் ஞானக்குமாரன்
சபா.ஜெயராசா பாலமுனை பாறூக்
கா.தவபாலன் ச.முருகானந்தன்
ஏ.இக்பால்
த்கர்
விவாத மேடை
அ.பௌநந்தி
நூல் விமர்சனம்
விஜிதா சிவபாலன்
அர்ச்சுனன்
அட்டைப்படம்
சூ.பரம்சோதி

Page 4
ஜீவநதி 2013 கார்த்திகை இதழ் - 62| பிரதம ஆசிரியர்
கலாமணி பரணீதரன்
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துஷ்யந்தன் ப.விஷ்ணுவர்த்தினி
தற்
ஆ
பதிப்பாசிரியர்
கலாநிதி த.கலாமணி
ரனியற் ச
கொண்டிரு தொடர்புகளுக்கு :
வளர்ச்சிப்ே கலை அகம்
யாக விளங் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி
பொருளை அல்வாய் வடமேற்கு
அறிவியற் அல்வாய்
களாயினும் இலங்கை.
கொண்டுள
இவ்வகையி ஆலோசகர் குழு:
யாகக் கொ திரு.தெணியான்
இன்று பிரதி திரு.கி.நடராஜா
விளங்குவத
கவன ஈர்ப் தொலைபேசி : 0775991949 0212262225
உலகமயமா படினும் தா
போக்குக் ( E-mail : jeevanathy@yahoo.com
யானது கற்ற
ஒழிய, மொ! வங்கித் தொடர்புகள்
வேறுபாடுக K.Bharaneetharan
யாக அமை Commercial Bank
கல்விமொழி Nelliady
குறித்தும் ந A/C - 8108021808
போதனை CCEYLKLY
மட்டும் வை
வகுப்பறைக இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து
பாடுகள் முன் ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை
குறித்து முன் எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள்.
படுத்தல் இல பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர் -
02/ லீவநதி - இதழ் 62

ஜீவந்தி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி... புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
தாய்மொழியும் தொடர்பாடல் மொழியும்
கால உலகமயமாக்கற் சூழலிலும் இலத்தி ரதன வளர்ச்சிச் சூழலிலும் ஒரு நாடு க்கும் மொழிக்கொள்கை அந்நாட்டின் கல்வி பாக்கைத் தீர்மானிப்பதில் பிரதான காரணி பகும். தெளிவான மொழிப்பிரயோகம் கல்விப்
விளங்கிக் கொள்வதற்கு அவசியமானது. துறைகளாயினும் சரி, நுண்கலைத் துறை சரி போதனா மொழியைச் சிறந்த வளமாகக் ர்ளபோதே நன்கு வளர்ச்சியுற முடியும். 2லேயே தாய்மொழியைப் போதனா மொழி எள்ளல் முதன்மை பெறகின்றது. ஆயினும், தான தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் ால், ஆங்கில மொழி மூலமான போதனை ஒபப் பெறுவதைக் காண்கின்றோம். ங்கில மொழிமூலமான போதனை இன்றைய க்கற் சூழலில் அவசியமானதாகக் கொள்ளப் பப்மொழியைப் புறந்தள்ளிய கல்வி வளர்ச்சிப் தறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. மொழி Dலுக்கான ஓர் ஊடகமாக விளங்க வேண்டுமே ழி மூலமானது கல்விப் பெறுபேறுகளிடையே ளைத் தோற்றுவிப்பதற்கான பிரதான காரணி மந்துவிடக்கூடாது. ஆயின், தாய்மொழியைக் யொக மேலும் மேலும் வளம்பெறச் செய்தல் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தாய்மொழிப் என்பது முறைசார்ந்த நிறுவனங்களோடு ரயறை கொண்டுள்ளதாக அமைந்துவிடாது, ளுக்கு அப்பாலும், மொழிவிருத்திச் செயற் ன்னெடுக்கப்படவேண்டும். இச்செயற்பாடுகள் றையான திட்டங்களை வகுத்து நடைமுறைப் அன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
- க.பரணீதரன்
கார்த்திகை 2013

Page 5
மேமன்கவி
குணசேன விதானம் "பாலம்”
இனப்பிரச்சினைக்க வாழ்வியல் மார்க்கம்
குணசேன விதான காலி வன்துரம்ப கிராம் பணிகளிலும், இடதுசாரி இயக்கத்துடனும் தன்னை இணைத் பணியின் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது. பல நாவல் சிங்கள கலை இலக்கிய உலகின் கவனத்திற்குரிய ஒரு பேசும் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கெ மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு கிடைத்துள்ளன.
மொழிபெயர்ப்பாளர் -
- மடுளுகிரியே விஜேயரத்ன ஈழத்தின பல தமிழ் இலக்கியங்களை சிங்களத்தில் மொழ பெயர்த்திருக்கும் ஒரு கவனத்திற்குரிய மொழ பெயர்ப்பாளர் ஆவார். அதேவேளை சிங்கம் இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பதில் இவர் கவனம் செலுத்தி வருபவர்.
இலங்கையில் மும்மொழியிலும் இலக்கியங்கள் நீண்ட காலமாக படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை பரவலாக பரஸ்பர மொழியில் மொழி மாற்றம் செய்யப்படுப முயற்சிகள் ஆரம்பத்தில் குறையாக இருந்த நிலையில், 70கள் தொடக்கம் சிங்கள மொழ இலக்கியங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டு வருகின்றன. சமீப காலமாக அம்முயற்ச சற்று பரவலாக நடைபெற்று வருகிறது. அதே வேளை சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு வந்த அளவுக்கு, தமிழ் மொழி இலக்கியங்கள் சிங்களமொழிக்கு மொழிபெயர்க்கப்படவில்லை இதற்கு அவ்வாறான மொழி மாற்றம் செய் தற்கான ஆற்றல் மிக்கவர்கள் குறைவான நிலையில், சமீபத்தில் அத்தகைய முயற்சிகளும் சற்று பரவலாகிக் கொண்டிருக்கும் நிலையில் பரஸ்பர மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பற்றிய விமர்சனபூர்வமான கருத்துக்களின் பதிவு என்பது இன்னும்
03/ ஜீவநதி - இத

பின்
ான தீர்வின்
த்தில் பிறந்தவர், பாடசாலை நாட்கள் தொடக்கம் இலக்கியப் துக் கொண்டவர். இன ஒருமைப்பாடு என்பதே இவரது இலக்கியப் களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ள இவர், படைப்பாளி. இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் ஊடாக தமிழ் காண்டவர். இவரது கணிசமான படைப்புக்கள் 70கள் தொடக்கம்;
as 6. ம்,
முழுமையாக இல்லை என்பதுதான் என் கருத்து. அதாவது சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களை பற்றி தமிழ் பேசும் சமூகம் எத்தகைய விமர்சனபூர்வ மான கருத்துக்களை கொண் டிருக்கிறது என்பது, பரவலாக தமிழில் இன்னும் பதிவாகாத நிலையில், இற்றைவரை பதிவான அவ்வாறான கருத்துக்கள் சிங்கள மொழி பேசும்சமூகத்திற்கு சென்று அடையாத ஒரு நிலையும் நம் மத்தியில் காணப்படுகிறது. இக்கருத்து தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட இலக்கியங்களுக்கும் பொருந்தும்.
-- இன் றைய சூழலில் வெ குசனத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி, தகவல் களின் பரவல் போன்ற அம்சங்களின் காரண மாக உலகம் ஒரு கிராமமாக மாறிய நிலையும் மீறி, ஒரு நுண்ணிய தகட்டில் உலகத்தை பற்றிய தகவல் அடங்கி விட்ட நிலையில், மொழி பெயர்ப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த, அவசியமானதுமான ஓர் இயக்கமாக வளர்க்கப் பட்டுள்ளது. இணையம் போன்ற ஊடகத்தின் ஊடாக, இன்று அது ஒரு முக்கிய தேவையாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. Google போன்ற தேடு பொறி அமைப்புகள் மொழி பெயர்ப்பை தமக்கான வசதிகளில் பிரதான வசதியாக இணைத்திருப்பது இங்கு நினைவு கொள்ளத் தக்கது) இந்த வளர்ச்சியின் மூலம்
ழ் 62 கார்த்திகை 2013

Page 6
மொழிபெயர்ப்பின் தேவை என்ன? என்பதை அறிந்து கொள் ளக்கூடிதாக இருக்கிறது. அதாவது மொழிபெயர்ப்பு என்பது உலக மனித சமூகங்கள் பரஸ்பர நிலையில் அவர்தம் வாழ்வி யலை, சமூகவியலை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவுகின்ற ஒரு துறை என்பது உணரப்பட்டுள்ளது.
ஆனால், இலங்கையை பொறுத்த வரை மொழிபெயர்ப்புத்துறையின் அவசியம் மேற் குறித்த தேவைகள் உட்பட, மேலதிகமான ஓர் அரசியலின் காரணமாகவும் அதன் தேவை உணரப்பட்டது. ஆதி காலம் தொடக்கம் பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் பல்லின மக்களிடையே தோற்றம் பெற்ற முரண்பாடுகள், உரிமைப் போராட்டம், பிரச்சினைகள், 21ஆம் நூற்றாண்டு ஆரம்பம் வரை உக்கிரம் அடைந்து, பல உயிர்களையும், உடைமைகளையும், இழக்க செய்த கலவர நிலை என்பதாக தொடங்கி, ஒரே நாட்டுக்குள் இனங்களிடையிலான ஒரு போர்ச் சூழல்; உருவாகிய பொழுது, அம்முரண்பாடு களையும், பிரச்சினைகளையும் தீர்க்க சரியான ஒரு தீர்வு தேவைப்பட்டது.
அ பல ஒப்பந்தங்கள், பேச்சு வார்த்தைகள், வட்டமேசை மாநாடுகள் இப்படியான பல செயல்முறைகளில் அத்தீர்வுக்கான மார்க்கங் கள் தேடப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சூழலில், முரண்பாடுகள் நிலவிய இனங்களின் தாய் மொழிகளான சிங்களமும் தமிழும்; பரஸ்பர நிலையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டது. இந்த யோசனை மூலம் இனங்களிடையே ஒரு புரிந் துணர்வு ஏற்பட்டு, அவ்வினங்களிடையே நிலவிய முரண்பாடுகளும், பிரச்சினைகளும் இல்லா தொழிக்கும் தீர்வுக்கு உதவியாக இருக்கும் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனாலும், அவ்வா லோசனை அரச நிர்வாக ரீதியாகவும், தனிப் பட்ட முறையிலும்; நடைமுறைப் படுத்தப் பட்டாலும், ஓர் இன சமூகத்தின் மொழியினை இன்னுமொரு இன சமூகத்தின் மீது ஆதிக்க அரசியல் அதிகாரத்துடன் திணிக்கப்பட்டது என்றதான ஒரு விமர்சனமும் அவ்வாலோசனை மீது முன் வைக்கப்பட்டது. ஆனால் அந்த விமர்சனத்திற்கு அப்பாலும், சக இனங்களின்; வாழ்வியல், அது சார்ந்த பிரச்சினைகள், உணர்வுகள், உணர்ச்சிகள், போன்றவை புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள் வதற்கும் பரஸ்பர மொழிகளிலான இலக்கியங்கள் பரஸ்பர .
(. இ உ ர், (2) வ அ உ இ 89 G 2 2 2 2 6ெ ( த மு 4. [ Rs உ சி வ டு 1, Ra வ 4 - 5 - - 9
04/ ஜீவநதி - இதழ் 62!

மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பொழுது அப் புரிந்துணர்வானது மேலும் பரலாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிக்கு மேற்குறித்த, அதாவது இரு இனங்களும்; இரு மொழிகளை பும் கற்றல் என்ற ஆலோசனையின் விளைவாக உருவான இரு மொழி பரிச்சயமிக்கவர்கள் பயன்பட்டார்கள். அதாவது இரு மொழிகளில் பரிச்சயமிக்கவர்களில் இலக்கிய உணர்வு பிக்கவர்கள் இரு மொழிப் படைப்புக்களையும் பரஸ்பர மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் =டுபட்டார்கள். இப் பணி 50 களில் ஆரம்பமான பொழுதும், அப்பணியானது, 70களில் பரவலாகி இன்றைய நாளில் தீவிரமடைந்து வருகிறது. அதன் பயனாக சிங்கள இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பெருந்தொகை நூல் களாக வெளி வந்து கொண்டிருக்கின்றன.
அவ்வாறான ஒரு நூலாக மடுளுகிரிய விஜேரத்னவின்; மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியத்துறையின் அவதானத்திற்குரிய படைப்பாளியான குணசேன விதானவின் ஐந்து கிறுகதைகள் அடங்கிய “பாலம் ” என்ற தலைப்பிலான இந்த நூல் அமைகிறது.
- 2) குண சேன விதான அவர் களின் கதைகளை பற்றி பேசுவதற்கு முன்னதாக இந்த
லின் அமைப்பை பற்றி சிறிது பேச வேண்டும். தண சேன விதானவின் சிறுகதைகளின் தொகுப்பு என்றாலும், இந்த நூலை கையில் டுத்தவுடன்; இந்த நூல் நண்பர் மடுளுகிரிய பின் சொந்த ஆக்கங்கள் அடங்கிய நூல் ன்றே வாசகர்கள் எண்ணி கொள்வார்கள். னெனில் இந்த நூலின் முன் அட்டையிலோ, பின் அட்டையிலோ இந்த நூலில் அடங்கி ருெக்கும் கதைகளின் மூல படைப்பாளியான நணசேன விதான அவர்களைப் பற்றி எந்த தெமான குறிப்பும் காண முடியவில்லை.
- ஒரு நூலுக்கான முன்-பின் அட்டை ள் என்பது வெறுமனே ஒரு நூலை பொதி செய்யும் மட்டைகள் அல்ல, அதற்கு அப்பால், ரு நூலுக்கும் ஒரு வாசகனுக்குமிடையிலான ஆரம்ப உறவை ஏற்படுத்தும் ஜன்னல்கள் அவை ன்பது புத்தக கலாசாரத்தைப் பற்றி அறிந்தவர் ளுக்குத் தெரியும். அந்த வகையில் இந்நூல் புமைப்பில் ஒரு பெரும் குறையினை கொண்டி க்கிறது. இது பல தரமான, தொகை அளவில்
கார்த்திகை 2013

Page 7
அதிக அளவான நூல்களை வெளியிட் சிறந்த பதிப்பகத்திற்கான அரச விருதை பெற் கொடகே நிறுவனத்தின் வெளியீடாக டே குறித்த வடிவில் இந்த நூல் வெளி வந்திருப்பு ஒருகுறையாகத் தெரிகிறது.
குணசேன விதான! நீண்ட காலம் சிங்கள இலக்கியத்துறையில் முற்போக் சிந்தனையுடனும், இடதுசாரி கொள்கையுடன் செயற்பட்டு வருபவர். 70கள் தொடக்கம் அவர் படைப்புக்களை மல்லிகை போன்ற சஞ்சி களில் தமிழில் நமக்கு படிக்க கிடைத்திருக்கிறது
குண சேன விதான அ வர் க இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்து வகையில் மனித நேயப் பார்வையுடன் அத் அளவான படைப்புக்களை சிங்கள மொழியி தந்து கொண்டு இருப்பவர். இலங்கையின் தம் சூழலில் முற்போக்கு இயக்க செயற்பாடுகளுட நெருக்கமாக செயற்பட்டு வருபவர். அத்தகை ஒரு படைப்பாளியின் ஐந்தே ஐந்து கதைக மட்டுமே தேர்தெடுத்து மடுளுகிரிய விஜேரத் தமிழில் மொழிபெயர்த்து தந்திருப்பதில் ஒ போதாமைதெரிகிறது.
குணசேன விதான போன்ற இடதுசா, முற்போக்கு சிந்தனை யுடன் அரசியல் துறையிலும் இலக்கியத்துறையிலும் செயற்பட்டவர் களிடையே, இலங்கை யில் இனங் களிடையே நிலவிய மு ர ண' பா டு க ளு க் கு ம் , பிரச்சினை களுக் கும் தீர் வுக் கு தேவையான புரிந்துணர் வுக்கு, பரஸ்பர நிலையில் இருமொழி களையும் கற்றுக் கொள்வது பயன் உள்ளதாக இருக்கும் என நம்பப்பட்டது போல், இன்னுமொரு அ ம ச மு ம' ; அ த த  ைக ய புரிந்துணர்வுக்கும், தீர்வுக்கும்; பயன்படும் எ நம்பப்பட்டது. அது தான் இனங்களிடையிலா கலப்பு திருமணம்.
இத்தகைய கலப்பு திருமணங்க நடந்தேறும் பட்சத்தில் இனங்களுக்கா தனியான அடையாளங்கள் இல்லாமல் பே விடுவதன் மூலம், இனங்களிடையிலா பிரச்சினைகள், முரண்பாடுகள் இல்லாட போய் விடும் என இடதுசாரிகளில் சிலரு தேசிய ஒருமைப் பாட்டை வளர்தெடு. விரும்பும் ஆர்வலர்களும் நம்பினார்கள். ஆன துரதிஸ்டவசமான நிலை என்னவென்ற
05/ ஜீவநதி - இ

முரண்பாவர். அப்பிரகாக மாற்ற:
G 2 2. E 4. 5. 2. சி 5. 4. :- சி NH 5. மு சி ப7 S. S :
இவ்வாறான பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்ட பொழுதும், பின் வந்த காலத்தில் இரு மொழி பேசும் மக்களிடையிலான பிரச்சினை என்பது பல்லின மக்களிடையிலான முரண்பாடுகளாக, பிரச்சினைகளாக மாற்றம் பெற்றதே தவிர. அப்பிரச்சினைகளுக்கான முரண்பாடுகளுக்கான சரியான தீர்வு முன் வைக்கப்படவில்லை. இன்றுவரை. அதன் காரணமாக இன தூய்மைவாதிகள் மற்றும் சகல இனங்களின் இனத்துவ அடையாளங்கள் காப்பாற்றப்படல் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மத்தியில், இனங்களிடை யிலான கலப்பு திருமணம் என்பது இனங்களின் இனத்துவ அடையாளத்தை அழிக்கின்ற ஒரு செயற்பாடு என்றும், அவ்வகையான நிகழ்வு இன்னுமொரு வகையிலான இன ஒழிப்பு என்றும் விமர்சிக்கப்பட்டது என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண் டிய ஒரு
விடயமாகும்.
அவ்வாறாக நம்பியவர்களில் அதாவது கலப்பு திருமணங்கள் தேசிய ஒருமைப்பாட்டை கொண்டு வருவதற்கு பயன்படும் என நம்பியவர் களில் குணசேன விதான அவர்களும் ஒருவர் என்பது. கலப்பு திருமணம் முடித்த மாந்தர்களை
கதாபாத்திரங்களாக கொண்டு அவர் பாலம்
படைத்த பல கதைகள் மூலம் நமக்கு நிருபண ம் ஆகின்றது. இதற்கு கையருகே உதாரணமாக மடுளுகிரிய விஜேரத்ன தமிழில் மொழிபெயர்த்த குண சேன விதானவின் கதைகள் அடங்கிய பாலம் எனும் இத்தொகுப்பு.
இத்தொகுப்புக்குள் அமைந் துள்ள ஐந்து கதைகளில் மூன்று கதைகள் கலப்பு திருமணங்கள் முடித்த
மாந்தர்களை கதாபாத்திரங்களாக கொண்ட கதைகளாக அமைந்திருப் பதை சொல்லாம்.
இந்த கதைகளில் குணசேன விதான வின் மேற்குறித்த கருத்துக்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன எனப் பார்ப்போம்.
“மானுடத்திற்கு குண்டு” எனும் கதை பிரதியில் ஒரு தமிழ் பெண்மணி தன் சிங்கள நண்பரிடம் சொல்வார்.
“நாம் திருமணம் செய்து கொள்வோம்” எனக்கூறி மேலும் சொல்வார்
“நாம் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ல் நினைவிற்கும் வரும் போதும் இந்த சித்திரவதை
ளுக்ரியவிஜேரத்ன.
bன
உ. 2 , 2 2.
;ெ
தழ் 62 !கார்த்திகை 2013

Page 8
முகாம்களைக் காணும் போதும் அவற்றுக்கும் எதிராக இத் தகைய சிந்தனை கள் தான் ஏற்படுகின்றன” என்பார்.
அதே இடத்தில் பிரபாத் எனும் அவளது சிங்கள நண்பர் அத்தமிழ் பெண்ணை பார்த்து,
| “நமது திருமணத்தின் மூலம் சிங்கள் தமிழ் குழந்தைகளைப் பெற்றெடுப்போம்” என்பார். இவ்வசனத்தில் சிங்கள தமிழ் என்ற இரு சொற்களிடையே கமா(Comma) இல்லை என்பதை கவனிக்க. அதாவது சிங்கள குழந்தை களையும், தமிழ்க் குழந்தைகளையும் பெற்றெடுப் போம் என்று அவர் கூறவில்லை. அதை விட்டு சிங்கள தமிழ் என்ற புதிய இனத்தை சேர்ந்த குழந்தைகளை பெற்றெடுப்போம் என்று சொல்வ தாக அர்த்தப்படுகிறது.
அப்பிரதியில் இறுதியில் அத்தமிழ் பெண்மணி,
"ஒரு சிங்களவரை மணமுடித்து எந்த வொரு இனத்தையும் சொந்தம் கொள்ள முடியாத குழந்தைகளை பெற்றெடுப்பது” எனத் தான் உறுதி கொண்டதாக கூறுவார்.
அடுத்து இத்தொகுப்பிலுள்ள “பாலம்” (இக்கதையை ஏலவே நாம் 70களில் சிவா சுப்பிரமணியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் மல்லிகை இதழில் படித்ததோடு, இக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு, தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து, தான் நடத்திய கல்பனா எனும் சஞ்சிகையில் வெளி யிட்டமையும் இங்கு நினைவுக்கு வருகிறது.) எனும் கதையில் பெரும் இனவாதியாகவும் தமிழர்கள் மீது வன்முறை செலுத்தும்; சிங்கள் இளைஞன் ஒருவன், ஒரு தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் முடித்த பின், திருந்தி மனம்வருந்துவதாக வருகிறது.
இவ் வாறாக இத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் இனங்களிடையே கலப்பு திருமணங்களை பற்றியே பேசுகின்றன. (ஆடு பிடித்தல் எனும் கதையை தவிர) அதே வேளை இரு தரப்பினரிடையே இவ்வாறான கலப்பு திருமணங்களுக்கு எதிர்ப்பு இருந் தமையையும் குணசேன விதான எடுத்து காட்ட தவறவில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும். மேலும் தேசிய ரீதியாக ஏதோ ஒரு வகையில், சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களும், தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் களும் நடந்து இருக்கிறார்கள் என் பதை,
06/ கீவநதி - இதழ் 62

குணசேன விதான அவர்கள் தம் கதைகளில் பதிவுசெய்வதில் பின் நிற்கவில்லை. ஆனாலும் சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்கள் நடந்து இருக்கிறார்கள் என்பது தெய்வமே கதையில் மட்டுமே பதிவாகி இருக்கிறது. அத்தோடு தமிழர்களுக்கு எதிராக தமிழர்கள் நடந்து இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுதற்கு தனியாக ஒரு கதையை (ஆடு பிடித்தல்) எழுதி இருப்பது வாசக மனதுக்கு அவரது சார்ப்பு நிலையிட்ட கேள்வியை எழுப்பிவிடுகிறது.
|- அடுத்து, இக்கதையில் வரும் கதா பாத்திரம் “தெய் வ மே” என்று பிறரை அழைத்ததா? அல்லது "தெய்யனே” என்று அழைத்ததா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இக்கேள்வி எழ காரணம் இதே கதையை எம்.எச்.எம்.யாக்கூத் அவர்கள் "தெய்யனே” என்ற தலைப்பில்தான் மொழி பெயர்த்திருக்கிறார். அக்கதையில் அப்பாத் திரம் பிறரை "தெய்யனே” என அழைப்பதாகவே இருக்கிறது பார்க்க-சிங் கள் சிறுகதைத் தொகுப் பு1-தோதென் ன வெளியீடு -2008 ஓக்டோபர்)
இக்கதைகள் மூலம் தேசிய ஒருமைப் பாடும் இனங்களிடையே புரிந்துணர்வும் ஏற்பட ஒரு ஓரேயொரு மார்க்கம் இனங்களிடையிலான கலப்பு திருமணங்கள்தான் என்பதை தீவிரமாக நம்புகின்ற ஒருவராக குணசேன விதான இயங்கி வந்துள்ளார் என்ற ஒரு கருத்துரு வத்தை இத்தொகுப்பிலுள்ள கதைப் பிரதிகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் குணசேன விதான அவர்கள் இனங்களிடையிலான கலப்பு திருமணங்கள் பற்றி மட்டுமே எழுதிய எழுத்தாளர் அல்ல என்பதை நாம் அறிவோம். ஏனெனில் தேசிய ஒருமைப்பாடு, சகல இனங் களிடையிலான புரிந்துணர்வு, போருக்கு எதிரான கருத்து நிலை, மனித நேயச் சிந்தனை போன்றவைகளை எடுத்துக் காட்டும் வகை யிலான பல கதைளையும் எழுதி இருப்பவர் அவர். அவற்றில் சிலவற்றை நாம் தமிழ் பெயர்ப் பில் படித்தும் இருக் கிறோம். அப்படியான நிலையில், மேற்குறித்த கருத் துருவம் வாசகர்களின் மனதில் எழுவதற்கு காரணம் என்னவென்று பார்தோமானால், நண்பர் மடுளூகிரி விஜேயரத்ன இத்தொகுப்பு வெளியீட்டுக்காக குணசேன விதான அவர் களின் கதைகளுக்காக மேற் கொண்ட தேர்வே, குண சேன விதான அவர்களை பற்றிய
கார்த்திகை 2013

Page 9
அவ்வாறான ஒரு கருத்துருவத்தை வாசக களின் மனதில் ஏற்படுத்த வழி வகுத்து இருக்கிறது. இதன் மூலம் குணசேன விதா அவர்களை முழுமையாகவும், சரியாகவும் தமிழில் கொண்டு வருவதில் நண்பர் மடுளுகி விஜேயரத்ன அவர்கள் தவறி விட்டார் என்றே எனக்கு தோன்றுகிறது.
இனி குணசேன அவர்களின் கதை களின் கட்டமைப்பைப் பற்றி பார்க்கும் பொழுது "ஒரு மகனின் கதை” சிறுகதை என்று சொல்ல. பட்டாலும் ஒரு குறுநாவலில் சொல்ல வேண்டி விடயங்களை ஒரு சிறுகதையில் திணித்திருப்பது தெரிகிறது. அதிக அளவான சம்பவங்களில் பின்னல் வாசகர்களை அந்த கதையின் ஓட்டத்
லிருந்து விலத்திவிடுகிறது.
ஆனாலும் தெய்வமே கதையில் வரும் தெய்வமே எனும் தமிழரின் கதாபாத்திர வார்ப். சிறப்பாக வெளிப்பட்டு அவரை மனதில் நிறுத்த வைக்கிறது.
அதே வேளை ஆரம்ப காலத்தில் நண்பர் மடுளுகிரிய விஜேரத்ன அவர்களில் மொழிபெயர்ப்பு முயற்சியில் வெளிப்பட்ட எளிமை, சமீப கால அவரது மொழிபெயர்ப். ஆக்கங்களில் காண முடியாததாக இருக்கிறது மாறாக ஒரு கரடு முரடான நடையே வெளிப்ப கிறது. அதன் காரணமாக கணிசமான கதை களில் மூல ஆசிரியர் சொல்ல முயற்சிக்கு கருத்துக்கள் சரியான முறையில் வாசகர்களை சென்றடைய முடியாத ஒரு நிலை எழுகிறது அதேவேளை மொழிபெயர்ப்பு முயற்சிகளை அவசர அவசரமாக நூல்களாக வெளியிடு திலு ம் ; பல பிரச் சினை க ள் எழுவதுண்டு. அவசர முயற்சியின் காரணமாக சரியான முறையில் புரூப் பார்க்கப்படாமல் போகும் பொழுது, வாசிப்பின் பொழுது பல இடறல்கள் எதிர் கொள் ளப் படுவதுண்டு. உதாரணத்திற்கு இத்தொகுப்பில் “தெய் வமே” எனும் கதையில் பின்வரும் பந்தி எடுத்து கொள்வோம்.
"திரீ இன் வன் டிரான்ஸ் ஸிட்டர் கெசட் ஒன்றை கையிலேந்தி சிங்கபூர் சாரமுமாக கோல்ட் லிப் சிகர லைட்டருடன் வினோத் பேருந்து நிலை பயணிகள் வரிசையில் நிற்பதைக் காணலாம் யார் அந்த வினோத்? வினோத்துக்கு அக்கதைக்கும் என்ன சம்பந்தம்? வினோத் என்
07/ஜீவநதி - இத

• - -
- v
ட .
|
றே, "டு, "தேடு
ர
ட 0•
un
L T 4. C.-
பாத்திரமே அக்கதையில் இல்லை.
சரி இந்த வசனத்தை நாமே பிழை திருத்தி வாசித்து பார்த்தோமானால் இப்படி வரும்,
“திரீ இன் வன் டிரான்ஸ்ஸிட்டர் கெசட் ஒன்றை கையிலேந்தி சிங்கபூர் சாரமுமாக கோல்ட் லிப் சிகரட் லைட்டருடன் வினோதத் துடன் பேருந்து நிலைய பயணிகள் வரிசையில் நிற்பதைக் காணலாம்” அப்படி வாசித்து பார்க்கும் பொழுதும் யார் அப்படியான நிலை யில் பேருந்து நிலைய பயணிகள் வரிசையில் நிற்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
"திரீ இன் வன் டிரான்ஸ்ஸிட்டர் கெசட் ஒன்றை கையிலேந்தி சிங்கப்பூர் சாரமுமாக கோல்ட் லிப் சிகரட் லைட்டருடன் வினோத் துடன்; பேருந்து நிலையத்தில், பயணிகள் வரிசையில் நிற்பதைக் காணலாம்” என்று வாசித்து பார்த்தாலும் குழப்பமாக தான் இருக்கிறது. அதாவது பேருந்து நிலையத்தில் நிற்கும் எல்லா பயணிகளும் சிங்கப்பூர் சாரமு மாக, கையில் “திரீ இன் வன் டிரான்ஸ்மிட்டர் கெசட் ஒன்றுடனும், கோல்ட் லிப் சிகரட் லைட்டருடனும் நின்றார்களா? என கேட்க தோன்றுகிறது.
- இப்பந்தி வழியாக உலகமயமாக்கலின் காரணமாக "தெய்வமே” கதை நடைபெறும் சூழலில்; பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை சொல்வதுதான் மூல ஆசிரியரின் நோக்கம் என்று தெரிந்த பொழுதும், கருத்து மயக்கத்தை ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பின் காரணமாக அச்செய்தி முழுமையாக வெளிப்
படுவதில்லை.
- மொத்தத்தில் மேற்குறித்த சிற்சில குறைப்பாடுகளை இந்த பாலம் எனும் இந்த நூல் கொண்டி ருந்த பொழுதும், நீண்ட காலமாக சிங்கள இலக்கியத்துறையில் இடது சாரி கொள்கையுடனும், முற்போக்கு சிந்தனையுடனும் செயற்பட்டு, வரும் குண சேன விதான அவர்களின்
கதைகளை தமிழில் ஒரு சேர (சிறிது மேமன் கவி
அளவான தொகையில்) பயில ஒரு சந்தப்பத்தை, நண்பர் மடுளுகிரிய விஜேரத்ன அவர்களின் மொழிபெயர்ப்பு முயற்சியில் வெளிவந்திருக்கும் இந்த நூல் தந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு பணியாகும்.
S• 9
S
ழ் 62 /கார்த்திகை 2013

Page 10
சிறுசுகல்
இது எனது தம்பிரகுவின் கதை. நான் பார்த்திருக்க வளர்ந்த பிள்ளை அவன். அவன், சிறுவயதில் அவனது வயதைத் தொட்ட, அல்லது தாண் டிய, சிறுசுகளின் மையப் புள்ளியாக எப்பொழுதுமிருந்தான்.
- இளஞ்சுடரின் ஒளி அவனது நிறம். பாதங்களைத் தொட்டளையத்துடிக்கும் சவளல் கைகள். நீர்வற்றிய குளத்தில் உயிர்ப்பசை அழிந்து பிடைத்த தாமரை இலைத்தண்டுகள் போலக் கால்கள். அடர்த்தியான புருவங்கள். அவற்றின் கீழாக சிவந்து போய்க் கிடக்கும் கண்கள். பிடித்துப் பிடித்து வைத்தது போன்ற நாசி. இன்னும் இன்னும் ஏதோ எல்லாம்...!
- காலில் சில் லுப் பூட்டியது போல ஓரிடத்தில் தரிக்காத ஒரு பரபரப்பு அவனிடத்தில் எப்பொழுதும் இருந்தது.
"எடி பெட்டை... இந்தப் பொடி உயரமில்லை எண்டாலும்... பேரனைப்போல்... உந்தச் செப்புவாயும் சிரிப்பும் அப்படியே புலவரை உரிச்சுவைச்சமாதிரி இருக்கு.”
குஞ்சி தான் அம்மாவைப் பார்த்து, ரகு பற்றிச் சொன்னாள்..
பேரம்பலப்புலவர் - நாங்கள் பார்த்துப் பழகாத எங்களது தந்தைவழிப்பாட்டனார். சென்ற நூற்றாண் டின் ஆரம்ப தசையின் புகழ் பூத்த புலவர், ரகு அவரைப் போல வண்ணைச் சிலேடை வெண்பாவும் விநாயகர் இரட்டை மணிமாலையும் பாடாவிட்டாலும் நன்றாகப்படித்து, நாலு பேர் மதிக்க இருப்பான் என்பதில் எங்களுக்கு நிரம்பிய நம்பிக்கை இருந்தது.
" இவனுக்குக் குரு சந்திரயோகம்;
08/ ஜீவநதி - இதழ் 6

க.சட்டநாதன்
அத்தோட சட்டராகு... ஆள் பிரபு போல் இருப்பான்,” அம்மா அடிக்கடி வாயூறிப் பிதற்றுவது எனக்குத்தெரியும்.
- மூன்றாம் வகுப்புப் படிக்குமவன், வலு சூட்டிகையாக இருந்த போதும் அவனது திருகுதாளங் கள் சொல்லி மாளாதளவு இருந்தன. இதுவும் அவனது பிறந்த பலனோ என நான் வியப்பதுண் டு. நல்லதையும் அல்லாததையும் சம அளவில் செய்யும் வல்லாபம் அவனிடம் நிரம்ப இருந்தது. சில சமயங்களில் தேவனாகவும் சிலவேளைகளில் சாத்தானாகவும் அவன் நடந்து கொண்டான்.
- அன்று அவனுக்கு விடுமுறை. புலரி சிரித்தபடி சிவந்து கிடந்தது. விழிப்புக் கண்டவன் - புரண்டு படுத்தான். சில்லெனப் படர்ந்த காற்று மெதுவாக அவனுடன் ஏதோ பேசியது. அம்மா அவனுக்குப் பக்கத்தில் குறட்டை விட்டபடி - கிடந்தாள். அம்மாவுக்கு முன்னதாக எழுந்தால் தான் அந்தக் காரியத்தை அவனால் செய்ய முடியும். தீர்மானத்தோடு எழுந்தவன், சீமால் பக்கமாக ஒதுங்கி ஒண்டுக்கு இருந்தான். ரைகர் இவனைக்கண்டதும் செல்லமாக அனுங்கியது. லேசாக் குரைத்தது. குஞ்சிவீட்டுப் பக்கம் எட்டிப் பார்த்தான். ஆள் அரவம் இல்லை. 'குஞ்சி எழும்பேல்லைப்போல்... அம்பிகை அக்காவின் சிலமனும் இல்லை.' நினைவுகளோடு மேற்கு வேலிப்பொட்டால் நுழைந்து, குஞ்சியின் பதற னுக்குள் இறங்கினான். கிணற்றையொட்டிய தோட்டத்தறையில் இருநூறு பதியங்கள் வரை - மரவள்ளி நட்டிருந்தார்கள். அப்பால் கத்தரியும் - மிளகாயும் நடப்பட்டிருந்தன.
மரவள்ளி, குருத்திலர்த்தி முளை 21 கார்த்திகை 2013

Page 11
கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு உள்ளுக்குள் புகைந்து கொண்டு வந்தது. பத்துத் தடி வரை பிடுங்கி எடுத்தான். மீதித் தடிகளை, முடிந்த வரை கால்களால் தட்டிச் சரித்தான். பிடுங்கி வைத்திருந்த தடிகளை மார்போடு அணைத்தபடி, வீட்டுப்பக்கமாக வந்தான். தெற்கு விறாந்தையில் ஏறியவன் அங்க பாவியாது உடைந்து கிடந்த அலுமாரியினுள்
அக்கட்டைகளை மறைத்துவைத்தான்.
கிணற்றடிப் பக்கம் வந் தவன் , கையலம்பி, பல்லுவிளக்கி, முகம் கழுவிக் கொண்டான்.
அந்தப் பக்கம் வந்த அம்மா "என்ன ராசா வெள்ளணை எழும்பிற்ரை. போய்ப்படி.. பிள்ளைக்குப் பால் தேத்தண்ணி ஊத்தித் தாறான்...”
வீட்டுக்கு உள்ளாக வந்தவன், சாமி அறைவரை வந்து, விபூதிபூசிக் கொண்டான்.
- மூன்றாம் வ கு ப் புத த மிழ ப் புத்தகத்தைப் புரட்டியவனுக்கு, காலையில் நடந்தவை எல்லாம் ஞாபகம் வந்தது. சதுரம் நடுங்கியது. எழுந்து தெற்கு விறாந்தைப் பக்கமாகப் போனான்.
- குஞ்சி வீட்டுச் சாலி வயல்பக்கமாக அம் மாவும் கு » சியும் கு சுகு சுத தபடி நின்றார்கள். ஒரு சில வார்த்தைகள் இவனது காதிலும்விழுந்தன.
"எடி தங்கச்சி... ! கோதாரியில போன குட்டியளாரோ, மரவள்ளித் தோட்டத்தைத் துவம்சம் செய்திருக்குதுகள். உவன் உன்ரை கடைக்குட்டியும் சிவசம்பன்ரை ஸ்ரீயும் நேற்றுப் பின்னேரம் மசிண்டி மசிண்டி புதறனுக்கை நிண்டதைக் கண்டனான். உன்ரை ரகுவை
ஒருக்கால் விசாரி பிள்ளை...”
"போ குஞ்சி ஆடுகீடு பூந்திருக்கும். பிள்ளையளைத்திட்டாத...”
“இல்லையடி பிள்ளை., தோட்டத்தில சின்னக் கால்களின்ரை அடையாளம் தான் தெரியுது.”
அவர்களது பேச்சைக் கேட்ட ரகுவுக்கு ஈரல் குலையில் தீச்சுவாலை படர்ந்தது. ரகு தெற்கு விறாந்தையில் இருந்த அலுமாரியைப் பார்த்தான். மரவள்ளித் தடிகள் அதில் பத்திர மாக இருந்தன. அவற்றை எங்கே மறைத்து வைப்பதென்று அவனுக்குத் தெரியவில்லை. பய உணர்வில் அவனது தேகம் முழுமையும் நடுங்கியது.
"ரகு எங்கை நிக்கிற...!” தெற்கு விறாந்தை வரை வந்த அம்மா கேட்டாள்.
" காலையில் குஞ்சி வட டு ப்
09l ஜீவநதி - இதழ்

புதறனுக்குப் போனனியா...” தொடர்ந்து வந்த - அவளது கேள்விக்கு விக்கித்து நின்ற அவனால்
பதிலேதும் தரமுடியவில்லை.
கள் ளமாய், முட்டை முழிச்சல் முழிச்சான்.
அவனது வைப்புச் செப்பு இருக்கும் அந்த அலுமாரியை அம்மா எட்டிப்பார்த்தாள். -
அம்மாவுக்கு எல்லாமேவிளங்கியது.
மர வள் ளித் தடிகள் பார்வையில் பட்டதும் குஞ்சியைக் கூப்பிட்டு, வேலியால் தடிகளை, அவளிடம் தந்தாள்.
- குஞ்சி ஏதோ பொரிந்து கொட்டியது மாதிரி இருந்தது.
அம்மாவின் கண்களில் நீர்;
"நட்டா முட்டி... நட்டா முட்டி...” என்று அம்மா அரற்றுவது ரகுவுக்கு கேட்டது.
- அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தான். அவளோ இவனைக் கண் டு கொள் ளாத பாவனையுடன் ஒதுங்கி, அப்பால் நகர்ந்து சென்றாள்.
நாலு நாள் கழித்து ரகு மற்றுமொரு சிக்கலில் மாட்டிக்கொண்டான்.
- சூரியன் ரகுவைப் பார்த்துச் சிரித்தபடி, படுவானில் சரிந்த போது, அவன் கொட்டு தோட்டப்பக்கமாகப் போனான்; கூடவே ஸ்ரீயும். ஸ்ரீயை அவன் தோட்டப்பக்கமாகக் கூட்டி
வந்தது ஒரு காரணத்தோடுதான்.
- ஐயா தாவடித்தறையையும் அஞ்ஞாத் தோட்டத்தையும் பார்த்துக் கொண்டு, கொட்ட தோட்டத்தைச் சிவலிங்கண்ணருக்கு வாரத் துக்கு விட்டிருந்தார். ரகுவுக்கு இது சிறிதளவும் பிடிக்கவில்லை.
ஐயா பாராமரித்த தோட்டங்களில் உள்ள புகையிலைக் கண்டுகளிலும் பார்க்க, சிவலிங்கத்தாருடைய தோட்டக்கண் டுகள் செழிப்பாக இருப் பது போல் ரகுக் குத தோன்றியது.
இது அவனுக்கு எரிச்சல் தருவதா யிருந்தது. இயல்பான புகைச்சல் அவனது மனதில் பற்றிக் கொண்டது. மனசு அனலாகக் கொதித்தது. 'எங்கட தோட்டத்தில உவர் உந்தச் சொத்திச் சிவலிங்கம் புகையிலை நடுறதோ... அதையும் ஒருக்கால் பார்ப்பம்..' கறுவியபடி ஸ்ரீயுடன் தோட்டக் கட்டில் - றினான்.
- சிவலிங்கம் தோட்டத்தின் தெற்குத் - தொங்கலில் கண்டு கிண்டிக் கொண்டிருந்தார். - அது, ரகுவுக்கும் ஸ்ரீக்கும் வசதியாக இருந்தது,
ஏற்கனவே திட்டமிட்டபடி ஸ்ரீ புகை 62 / கார்த்திகை 2013

Page 12
யிலைக் கண்டுகளை நிரைநிரையாக மிதிக்கத் தொடங்கினான். ஸ்ரீக்கு வலது கண் தெரியாது. சிவலிங்கத்துக்குச் சாட்டுச் சொல்லித் தப்பித்துக் கொள்ள இது போதுமானது என இருவரும் நினைத்துக் கொண்டார்கள். திட்டத்தைச் செயற்படுத்த, ரகு ஸ்ரீயை ஊக்கப்படுத்தினான். ஸ்ரீ பதினைந்து இருபது கண்டுகள் வரை மிதித்துத்துவைத்தான்.
தூரத்தில் இருந்த சிவலிங்கத்துக்கு உள் மனதில் ஏதோ பொறி தட்டியது. பரபரப்புடன் இவர்களை நோக்கி அவர் ஓடி வந்தார். அவர் பாடு பட்டு நட்டு வளர்த்த புகையிலைச் சிறு செடிகள் மண்ணுள் புதையுண்டு கிடப்பதைக் கண்டதும் அவர் ருத்திர தாண்டவரானார். ஸ்ரீயை வசமாகப் பிடித்துக் கொண் டவர் அவனது செவிமடல்களை மாறிமாறி வாரத் தொடங்கினார். ஸ்ரீ அலறினான். ஸ்ரீயைப் பார்த்த ரகுவுக்குப் பரிதாபமாக இருந்தது. "அவனுக்குக் கண் தெரியாது, அது தான்... அது தான் உழக்கிப் போட்டான் அண்ணை... வலது குறைஞ் ச பிள் ளை... அவனை விட்டிடுங்க...” ரகு விம்மினான்.
"உவருக்குக் கண் தெரியாதோ... இப்ப நல்ல வடிவாக் கண் தெரியிற மாதிரிப் பண்ணிறன் பாரும்..!” கூவிய சிவலிங்கம் அவனது காதைப் பிடுங்கி எடுத்து விடுவது போல மென்மேலும் திருகினார்.
- ஸ்ரீயின் காதுகளில் இருந்து இரத்தம் கொட்டியது. பயத்துடன் ரகு தோட்டத்திலிருந்து இறங்கி ஓடினான். வயல்வரம்பில் உருண்டு விழுந்தது கூடத் தெரியாத ஓட்டமது. ஸ்ரீயும் ரகுவின் பின்னால் ஓடிவந்தான். அவனது காதுகளிலிருந்து கொட்டிய இரத்தம் கன்னங் களில் வழிந்தபடி இருந்தது.
'கண் தெரியாத ஸ்ரீக்கு இனிமேல் காதும் கேளாதோ..,?' நினைத்த ரகு ஸ்ரீயைப் பரிதாபமாகப் பார்த்தான்.
ஸ்ரீ அழுகையோடு சிரித்த சிரிப்பு இவனுக்கு ஆறுதல் தருவதாய் இருந்தது. இனிமேல் ஏதும் இப்படிச் செய்வதில்லை என்று இருவரும் முடிவு செய்து கொண்டார்கள்.
ஐயாவுக்கு இந்தச் செய்திதெரிய வரும்; இரவு அவர் விளக்கம் கேட்பார் என்று ரகுவுக்குத் தெரியும். ஐயாவுக்கு என்னபதில் தரவேண்டு மென் பதை மன தளவில் முன் ன தாகவே தீர்மானித்தவனாய்ஸ்ரீயுடன் சேர்ந்து நடந்தான்.
தனது சாறத்தால் ஸ்ரீயின் கன்னத்தில் வழியும் இரத்தத்தைத் துடைத்த ரகு அவனைப் பார்த்துக் கேட்டான்;
"நோகுதாடா..? பக்காத்திட்டம் போட்டும்
- 101 கீவநதி - இதழ் 62

எங்கடை கள்ளம் பிடிபட்டுப் போச்சு...”
அவனது ஆதங்கம்ஸ்ரீயைத் தொட்டது. அவன் ரகுவின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர்
அணைத்தபடி வீடு நோக்கி நடந்தார்கள்.
காலையில் எழுந்தபோது ஐயா எதுவும் கேட்கவில்லை. ரகுவுக்கு அது வியப்பாக இருந்தது.
அம் மா மட்டும் ஏதோ தொண தொணத்தபடி இருந்தாள். அவளது அந்தத் தொணதொணப்பு லேசான எரிச்சலையும் படபடப்பையும் அவனுக்குத்தந்தது.
சிரமத்துடன் தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டவன். அந்தக் கண்டத்தி லிருந்து ஸ்ரீயும் தானும் தப்பித்துக் கொண்டது, பட்டவேம்பானுடைய கிருபையால் தான் என நினைத்துக்கொண்டான்.
ரகு ஒரு வித ரகசியப் பேணுகையுடன், மெதுவாக நடந்து, கோழிக் கூட்டுப் பக்கமாக வந்தான். கூட்டுக்குள் நுழைந்தவன், கோழிகள் முட்டையிடும் நார்க்கடகத்தை எட்டிப் பார்த்தான். ஏழு முட்டைகள் இருந்தன; அதில், நாலு முட்டைகளை எடுத்து காற்சட்டைப் பையினுள் பத்திரப்படுத்திக் கொண்டான். பின்னர், தோட்டப்பக்கம் நகர்ந்தவன். மேற்கு வேலியோரமிருந்த மாதுளை மரங்களிலிருந்து நல்ல பழங்களாகப் பறித்துக் கொண்டான். பழங் களைத் தனது புத்தகப் பையினுள்
வைத்துக் கொள்ளவும் செய்தான்.
காலை சாப்பாடானதும் - பாடசாலைப் பையைத் தூக்கிக் கொண்டு, கேற்றுக்கு வெளியே வந்த போது, ஸ்ரீ ரகுவுடன் சேர்ந்து கொண்டான்.
“இதென் னடா...? காற் சட்டைப் - பொக்கற் பொம் எண்டு கிடக்கு...” கேட்ட பரீ, ரகுவின் பொக்கற்றைத் தொடப்போனான். அப்பொழுது ஸ்ரீயின் கைகளைத் தட்டி விட்ட - ரகு: "முட்டை முட்டையடா...! உடைஞ்சு - போகும் தொடாதை...” என்றான்.
அவனது குரலில் ஆழ்ந்த இரகசியம்.
" க ள வ ா ட T ... ? மா மி ற றை ச சொல்லுவன்.”
"போடா... போ... போய் ஆசைதீரச் சொல்லு... அம்மாவுக்கு எல்லாம் தெரியும்.”
மில் ஒழுங்கை கடந்து, நகுலேசர் - வீட்டடிக்கு இருவரும் வந்த போது, பட்ட
வேம்படி வயிரவர்கோயில் தெரிந்தது.
கோயிலடியில் கரம் குவித்து நின்ற ரகுவைப் பார்த்து ஸ்ரீ கேட்டான்: 7 கார்த்திகை 2013

Page 13
" முட்டை விஷயம் மாமிக் கு; தெரியக்கூடாது எண்டு கும்பிடிறயா...?'
"இல்லையடா...கண்ணாடிப் புடைய காசி இண்டைக்கும் ரூபனுக்கு அடிக்க கூடாதெண்டு கும்பிட்டன்.”
கணக்குக் கொப் பியும் எழுத்து கொப்பியும் இல்லை என்று அந்தக் கண்ணாடி புடையன் காசிப்பிள்ளை வாத்தி, நேற்றை தினம் ரூபனைப் பாய்ந்து பாய்ந்து பிரம்பா விளாசியது அவனுக்கு அப்பொழுது ஞாபக வந்தது. அவனது கண்கள் லேசாகக்கலங்கின.
- சிவத்தார் கடையில் முட்டைகளை கொடுத்து, கணக்குக் கொப்பியும் எழுத்து கொப்பியும் வாங்கிக் கொண்டான், மிச்ச காசுக்குத் தோடம்பழ இனிப்பும் வாங்கி கொண்டான். இனிப்பு கை நிரம்ப வந்தது அவற்றைப் பேப்பரில் மடித்துப் பொக்கற்றுக்கு வைத்துக்கொண்டான்.
வகுப்பறை அடைந்த ரகு, ரூபனிட கொப்பிகளைத் தந்தான்.
ரூபன் இவனைப் பார்த்துக் கேட்டான்: "மச்சான்! எனக்கா... எனக்கே வா..,?
அவனது கண்கள் பூரித்து படர்ந்தன அதில் நெருங்கிய நட்பின் சொரிதல் தெரிந்தது.
- இவன் குளிர்ந்து போய் அவனருகம். ஒரு சில நிமிடங்கள் இருந்து விட்டு, தனது இடத்துக்கு வந்தான்.
- முதல்பாடம் கணக்கு. காசி வகு பறைக்கு வந்து, கரும்பலகையில் கணக்குகளை எழுதிவிட்டு, அதிபர் அறைவரை போ. வருவதாகக்கூறிச் சென்றது.
ரகு கணக்குகளை விரைவாகச் செய்து முடித்தான். அவனுக்கு அருகாக வந்த ரூப ரகுவைப் பார்த்துக் கணக்குகளைப் போட்டு. கொண்டான். இன்னும் -- ஸ்ரீ, வரதன், வசந்தன மகேஸ், சரஸ் என்று பெடியளும் பெட்டையளு அவனது கொப்பியைப் பார்த்து ஈயடிச்சான் வேலை செய்தார்கள்.
காசி திரும் பி வந் து, கண க் ( அப்பியாசங்களைப் பார்த்து விட்டுக்கூவினார்:
- “டேய் எல்லாரும் சரியாகச் செய்திரு கிறியள். ரகுவைப் பார்த்துக் கொப்பியடிச்சதா அட, ரூபனுக்கும் கணக்குகள் சரியா வந்திருக் எல்லாரும் பிரகஸ்பதி தான்... சரிசரி. மேசையில் கிடக்கிற கொப்பிகளை வந்! எடுங்கடா...,” கூறியவர், நிமிர்ந்த போ! பாடசாலை மணி ஒலித்தது.
- அன்று இடைவேளையின் போ; ரகுவிடமிருந்த, தோடம்பழ இனிப்பும் மாதுள் பழங் களும் வகுப்பு மாண வ மாண விய
n/ ஜீவநதி - இதழ்

- ர. ஏ. ர. ஏ.
அனைவருக்கும் கிடைக்குமாப் போல ரகுவும் பரீயும் பார்த்துக் கொண்டாார்கள்.
- கடைசிப் பாட நேரம் முடிந்ததும் மாணவ மாணவியர் குதூகலமாக வெளியே ஓடிவந்தார்கள்.
ரகு, ஸ்ரீ, ரூபன் மூவரும் பாடசாலையின் வடக்கு பக்கம்பார்த்து நடந்தார்கள்.
பாடசாலைக்கு வடக்காகக் கிடந்த ஒறு வாய்க் கிணத்தடிக்கு வந்தவர்கள், வியப்புடன் அவ்விடத்தில் நின்றார்கள். மாரி மழையால் கிணற்றில் நீர் நிரம்பித் தளதளத்தபடி கிடந்தது. அதன் விளிம்புகளில் வேலம் பாசிஅடர்த்தி கொண்டு கிடந்தது. பாசியின் ஊதா நிறப்பூக்கள் - நீண்ட தளிர்த் தண்டுகளில் - தலையசைத்து
அழகு காட்டின.
பூக்களால் கவரப்பட்ட ரூபன், யாரும் எதிர்பாராதவேளை, வேலம்பாசி மலர்களைப் பறிப்பதற்கு அடி எடுத்து வைத்தான். கால்கள் திடீரெனச் சறுக்க, அவன் கிணற்றினுள் விழுந்தான்.
- ஒரு கணம் உறைந்து போன நிசப்தம் அங்கு நிலவியது. அடுத்த கண ங்களில் பதைபதைப் படைந்த ரகுவும் ஸ்ரீயும் யாது செய்வதென அறியாது பெருங்குரலெடுத்து அழுதார்கள். தூரத்தில் வந்த சாந்தலிங்க மாமாவைக்கண்ட ரகு அவரிடம்விரைந்து சென்று. "மாமா... மாமோய்...! ரூபன் கிணத்துக்கை தவறிவிழுந்திட்டான்...” என்றான்.
பயத்தில் அவனுக்கு, திக்கி திக்கித் தான் பேச்சு வந்தது.
மாமா வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, கிணற்றில் குதித்தார்.
- ரூபன் உயிர் பிழைத்தால் வயிரவருக்கு பொங்கலும் படையலும் வைப்பதாக ரகு வேண்டிக்கொண்டான்.
நீரில் மூழ்கிய மாமா ரூபனை வெளியே எடுத்து வந்தார். அவனது வலது கையில் ரகு கொடுத்த இரண்டு பயிற்சிக்கொப்பிகளும் இருந்தன. - அவற்றை அவன் இறுகப் பற்றி இருந்தான்,
" ரகு வு க் கு அ க காட் சி மி கு ந த துயரத்தைத் தந்தது. ஸ்ரீயும் பரிதவித்தபடி அங்கு நின்றான்.
- ரூபனை தரையில் வளர்த்திய மாமா, நாசித் துவாரங்களில் புறங்கையை வைத்துப் பார்த்தார். மாமாவின் கண்களில் மலர்ச்சி, அந்த மலர்ச்சி ரகுவையும் ஸ்ரீயையும் ஆசுவாசப் படுத்தியது.
அப்பொழுது தழை சற்றுப் பலமாகப் பெய்யத் தொடங்கியது. பூசியது போல் வீசிய காற்றில் லேசான குளிர். அது அங்கு நின்ற மூவருக்கும் நிரம்பிய மகிழ்ச்சியை தந்தது.
41.
627 கார்த்திகை 2013

Page 14
சென்ற இதழில் இடம்பெற்ற விவாதமேசைப்பகுதியின்தொ.
ஜீவநதி தனது 61ஆவது இதழில் “விவாத மேன வாழ்த்தலாகவோ வைதலாகவோ அமையாமல் பரிமாற்றத்துக்கும் இது வழிசமைக்க வேண்டும் என் இ.சு.முரளிதரன் அவர்கள் விவாத மேடையில் ெ கணைகளுக்கு எனது தேடலுக்கும் சிற்றறிவிற்கும் எ
வினா1 முதலாம் வேற்றுமைக்குச் சொல்லுருபு உண்டெனக்கற்பித்த
தமிழ் இலக்கணத்தில் “பழையன கழிதலும் பு; காரரிடையேயும் மொழியியலாளரிடையேயும் தமிழ் இ உள்ளனவென்பது பலரும் அறிந்ததே. அவற்றுள் முதல
மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு விடை காண் அறிவது அவசியமாகின்றது.
வாக்கியங்களில் பெயர்ச் சொற்களின் இலக்கம் பெயர்ச் சொற்களின் இறுதியில் வேற்றுள் வேறுபதுவதே வேற்றுமை. ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை. (நன்.2
தொல்காப்பியம் வேற்றுமை என்பதற்கான செய்யவில்லை.
இங்கு நன்னூலார் கூறிய வரைவிலக்கண சொல்லைப் பயன்படுத்தியுள்ளமை கவனிக்கப்படவே என்பதில் பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபை ஏற் இறுதியில் வரும் என்பதையும், அவ்வாறு வருபவை என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது. அப்படி வரும்? வேற்றுமை உருபுகள் வரும். ஆனால் முத நன்னூல் (295), "எழுவாய் உருபு திரிபில் பெயரே" என் முதலாம் வேற்றுமைக்கு சொல்லுருபு இல்லை எனலாம். 1. சொல்லுருபு என்பது, "உருபின் பணியைச்
உருபாகப் பயன்படும் ஒன்று என்றோ பொரு 'தமிழில் வேற்றுமைகள்' முனைவர் பட்டத்து அரியலூர் மாவட்டம்.) இதன்படி உருபின் ப இல்லாத முதலாம் வேற்றுமைக்குச் சொல்லுரு
12/ லீவநதி - இதழ் 62

அ.பௌநந்தி
ர்ச்சியாக
L" என்ற பகுதியை ஆரம்பித்திருக்கின்றது.
ஆரோக்கியமான தேடலுக்கும் கருத்துப் இது எனது அவா. எழுத்தாளரும் ஆசிரியருமான தாடுத்த எதிர்வினையை அவாவும் கேள்விக்
டிய வகையில் விடைகூறு முயல்கின்றேன்.
நலா? இல்லையெனக் கற்பித்தலா ஏற்புடையது? தியன புகுதலும்” தவிர்க்க முடியாதது. இலக்கணம் இலக்கணம் பற்றிய பல வாதப் பிரதிவாதங்கள் Tம் வேற்றுமை பற்றிய வாதங்களும் அடங்கும். பதற்கு வேற்றுமை என்றால் என்ன என்பது பற்றி
ணத் தொழிற்பாடு வேறுபடுவது வேற்றுமை. மை உருபுகளை ஏற்பதால் அதன் பொருள்
வரைவிலக்கணத்தைத் தெளிவாக வரையறை
த்தில் இரண்டு இடங்களில் வேற்றுமை என்ற எடியதாகும். "ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும்..." கும் என்பதையும், அவை பெயர்ச் சொற்களின் பெயர்ச்சொற்களின் பொருளை வேறுபடுத்தும் யெனில் பெயர்ச்சொற்களின் இறுதியில் எவை லாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. இதனை கின்றது. இப்பின்னணியில் மூன்று அடிப்படையில்
செய்யும் சொல் என்றோ, சொல்லாக நின்று ள் கொள்ளலாம். (மருதூர் அரங்கராசன், 2000, பக்கான ஆய்வு நூல், பாலமுருகன் பதிப்பகம், னியைச் செய்வது சொல்லுருபு என்றால் உருபே பு கூறுதல் பொருத்தமற்றதாவே அமைகின்றது.
கார்த்திகை 2013

Page 15
ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது என்பவை சொல்லுருபுகளாகக் கூறப்படு கூறப்பட்டவை இல்லாது அமைகின்ற நிற்கும்போது பொருள்நிலையில் வேறுப் "மாலன் வந்தான்." என்பதற்கும் "மாலா பின்னுள்ள வாக்கியத்தில் கோப் உல காணலாம். "பெண் வந்தாள்." என்பதற்கும் "பெண் பின்னுள்ள வாக்கியம் முன்னர் பெ பொருளையும் உணர்த்த வாய்ப்புள்ளது "ஆசிரியன் ஆனவன் வருகின்றான்." எ பெற்று ஆசிரியன் ஆனவன் என்ற அடித்தான்." என்பதற்கும் "கணவன் 8 கணவன் ஆனவன் என்றால் முன்னர் க கணவன் ஆனவனாக இருந்தால் எஸ்.சிவலிங்கராஜா அவர்கள் ஒருமுறை தக்கது. எனவே சொல்லுருபு சேரும்போ சொல்லுருபு உண்டெனக் கூறுதல் ஏற்பு 3. ஏனைய வேற்றுமைக்கான செ மூவிடத்துக்கும் வரும். ஆனால் முதலா படர்க்கைப் பெயர்களுக்குமட்டுமே வருக "நான் ஆனவன் வந்தேன்." என்றோ, இவற்றைச் சொல்லுருபுகளாகக் கொள் இவற்றை நோக்கும்போது முதலாம் வே பொருந்தும்.
வினா 2: அட்டும் என்பதை வியங்கோள் வினைவிகுதி வேன பாடநூல் கூறுகின்றது தரம் 12 ஆசிரியர் அறி இத்தகைய தவறுகளைக் களைவது எப்படி?
இறைவா அவன் பரீட்சையில் நல்ல பெ என்ற விகுதி வேண்டுதல் பொருளில் அமைகின்ற வரும் என்பது பொருத்தமுடையதாக அமைகின்ற அறிவுரைப்பு வழிகாட்டி ஆகிய திணைக்களத்தால் வெளியிடப்படுபவை. ஏற்படாத வகையில் பாட நிபுணத்துவக் எழுத்தாளர் குழுவினர் அதிக
மேலே சொல்லப்பட்ட இரண்டு வெவ்வேறு குழுவினரே - அங்கம் திணைக்களத்தில் குறிப்பிட்ட பாடம் தயாரிக்கும்போது மிக முக்கியமான உறுப்பினர்களாக அமைவது இவ்வகை வழிசெய் யும். மேலும் கல் வி துறைசார்ந்த வாண்மையாளர்களைச் குழுவில் சேர்த்துக்கொள்வதும் இதற்கான ; அடையாளம் காணும்போது அவற்றை உரி திணைக்களத்திற்கு எழுத்துமூலம் அறிவித்தல் 6
13/ ஜீவநதி - இது

ஆனவை, என்பவன், என்பவள், என்பவர், என்பது, கின்றன. முதலாம் வேற்றுமை சொல்லுருபுகள் என்று பாது ஒருபொருளையும் இச்சொல்லுருபுகள் சேர்ந்து டுவதையும் காணலாம். [ என்பவன் வந்தான்." என்பதற்கும் வேறுபாடு உண்டு. ர்வு அல்லது வெறுப்புணர்வு வெளிப்பட்டு நிற்பதைக்
ஆனவள் வந்தாள்." என்பதற்கும் வேறுபாடு உண்டு. ன்ணாக இல்லது பின்னர் பெண் ஆனவள் என்ற
ன்ற வாக்கியத்தை நோக்கின் அவன் படித்து பயிற்சி பொருளையும் உணர்த்துகின்றதல்லவா? "கணவன் ஆனவன் அடித்தான்." என்பதற்கும் வேறுபாடு உண்டு. ணவனாக இல்லாதவன் என்ற பொருளைத் தருகின்றது. ஏன் மனைவியை அடிக்கின்றான்? - பேராசிரியர் 3 நகைச்சுவையாகக் கூறிய கருத்தும் இங்கு நோக்கத் 'து பொருள் வேறுபடுவதால் முதலாம் வேற்றுமைக்குச் டையதாகப்படவில்லை. பல்லுருபுகளாகக் கூறப்பட்டவை இருதிணை, ஐம்பால், ம் வேற்றுமைக்கான சொல்லுருபுகளாகக் கூறப்பட்டவை ன்ெறன.
"நீ என்பவன் வந்தாய்." என்றோ அமையா. எனவே பதில் சிக்கல் உள்ளன. ற்றுமைக்குச் சொல்லுருபுகள் இல்லை என்று கூறுதலே
ன்டுதல் பொருளில் வருவதில்லை என தரம் 11 இலவசப் வுரைப்பு வழிகாட்டி அப்பொருளில் வரும் என்கின்றது.
றுபேறுகளைப் பெறட்டும். எனும் வாக்கியத்தில் அட்டும் து. எனவே வியங்கோள் வினை வேண்டுதல் பொருளில் து. மேலே சொல்லப்பட்ட இலவசப் பாடநூல், ஆசிரியர்
இரண்டுமே - கல்வி - வெளியீட்டுத் எனவே இவற்றில் முரண்பாடுகள் குழுவினர், நூலாக்கக் குழுவினர்,
அக்கறையோடு செயற்படவேண்டும். நூல்களையும் பார்க்கின்றபோது வகிக்கின்றனர். கல்வி வெளியீட்டுத் தொடர்பாக அனைத்து நூல் களையும் சிலராவது அனைத்து நிலைகளிலும் முரண்பாடு ஏற்படாது தவிர்க்க வெளியீட்டுத் திணைக்களத்தினர்
சரியாக - இனங்கண்டு எழுத்தாளர் ர்ேவாக அமையும். அன்றியும் முரண்பாடுகள் நாம் ய முறையில் உடனடியாக கல்வி வெளியீட்டுத் மது பொறுப்பும் கடமையுமாகும்.
2 62 / கார்த்திகை 2013

Page 16
வினா 3: மொழியின் நெகிழ்வு என்ற அடிப்படையில் தவறுகளைச்சர்
காலவோட்டத்தில் மொழியில் மாற்றம் ஏற்படு ஒரு காலப்பகுதியில் நறுமணத்தையே கருதியது. கெட் நாற்றம் என்ற சொல் கெட்ட மணத்தையே குறிக்கும் வ காணலாம். மீன் நாறுகிறது என்றால் கெட்டுப்போய் மண சில சொற்களையும் கூறலாம். சில சொற்கள் இருவை உழுவை உளுவை, இழிவு - இளிவு (முத்தையா. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பேச்சுமொழி, ! தொகுக்கப்பட்டுள்ளதுபோல அமைந்துள்ளது. யாழ்ப் கட்டிடம், கலாச்சாரம், பிரச்சாரம், நாகரீகம் என சொர் இவற்றை மொழி நெகிழ்வு, மொழி வளர்ச்சி, மொழியில் என்று கருதி ஏற்றுக்கொண்டால் இவ்வகை மாற்றம் அடிப்படையைச் சிதைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்புடையனவல்ல.
வினா4 "ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும்” என்பதில் வெண்பாவில் கனிச்சீர் இடம்பெறக்கூடாது. மூலபாடம்ஏதே
தரம் 11 பாடப் புத்தகத்தில் மட்டுமல்லாது நந் தேடலுக்கும் உட்பட்டவற்றிலும் அந்த அடி அப்படியே பாடபேதம் என்று கொண்டால் பொருளமைதி கொள்வது "தேரில் வெறும்" என்பதிலுள்ள "ல்" என்ற மெய்யெழுத்ை யாப்பிலக்கணத்தில் மெய்யெழுத்தின் மாத்திரை கொள் என்ற விதிக்கமைவாக பார்க்கும் போது அது கனிச்சீர் அ தட்டும்போது இவ்வாறான கணிப்பு முறைகள் கையாளப்
வினா5 காரண இடுகுறிப்பெயர் என்பதில் “இடுகுறி” என்ற கருத் முரண்மைமிகு இலக்கணங்கள் தேவைதானா?
-- பெயர்கள் அனைத்தையும் இடுகுறிப் பெயர், பின்வந்தோர் அவற்றை மேலும் பொது, சிறப்பு நோக்கி பெயர், காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் ெ இடுகுறிப் பொதுப் பெயர். இது இடுகுறியாக அமைவதே என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர். மரம் என்ற பொதுப் 6 மா என்பதை இடுகுறிப் பொதுப் பெயராகக் கொண்டால் அமையும். காரணப் பெயர் இடுகுறிப் பெயர் என்ற அவற்றினடியாகத் தோற்றிய பிரிவுகளில் மயக்கமுள்ளது இலகுவாக விளங்கிக்கொள்ளப்படும். மனிதனை முதலா நோக்கினால் கை முதலாகின்றது. காரண இடுகுறிப் பலவற்றுக்குச் செல்வதாயினும் காரணம் கருதாத உணர்த்துவதாகும். அதாவது ஒன்றை குறிப்பதாக இட்( நாற்காலி என்பது காரணப் பெயர். நாற்காலி கொண்டு எண்ணி எவரும் நான்கு கால்களையுடைய ஆடு, ம வருவதில்லை. எனவே நாற்காலி என்பது நான்கு கால்க குறிப்பாக நான்கு கால்களையுடைய கதிரையை குறி இடுகுறிப்பெயராகக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்6 மொழி வழக்கில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என்ற மு
14/ ஜீவநதி - இதழ் 62

யென ஏற்றல் தகுதியானதா? வது தவிர்க்க இயலாதது. நாற்றம் என்ற சொல் - மணம் துர்நாற்றம் எனப்பட்டது. ஆனால் இன்று கையில் பெருவழக்காகப் பயன்படுத்தப்படுவதைக் ம் வீசுகின்றது என்றே பொருள். இவ்வாறாக வேறு கயாக வழங்குதலும் உண்டு. பவழம் - பவளம்,
க.பே., 1955, "தமிழ் அறிவு", ப.09). ஆனால் பிரதேச மொழி ஆகியவற்றையும் உள்வாங்கித் பாணத்திலிருந்து வெளிவரும் ஊடகங்களில் கள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகின்றது. ல் தகவல் தொடர்பு சாதனங்களின் செல்வாக்கு ஒரு மொழியின் தனித்துவத்தை, இருப்பை, எனவே இவ்வகையில் ஏற்படும் மாற்றங்கள்
புள்ள இறுதிச் சீர் கனிச் சீராக அமைந்துள்ளது.
னும் மாறியுள்ளதா? திக் கலம்பகப் பதிப்புகளில் எனது பார்வைக்கும் பதான் காணப்படுகின்றது. அத்தோடு இதனைப் நில் கருத்துமுரண்பாடு ஏற்படும். அன்பர் ஒருவர், த நீக்கி "தே/ரி(ல்)வெ/றும்” என்று கூறியிருந்தார். Tளப்படுவதில்லை. இங்கு ஒற்று நீக்கி அலகிடல் யூக அமையாது. எனவே வெண்பா யாப்பில் தளை படுவதும் குறிப்பிடத்தக்கது.
கதியல் எவ்வாறு பொருந்தியமையும்? இத்தகைய
காரணப் பெயர் என இரண்டாக வகுத்தனர். ல் இடுகுறிப் பொதுப் பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர் என நான்காக வகுத்தனர். மரம் என்பது தாடு பொதுவாக பலவற்றைக் குறிக்கின்றது. மா பெயரில் சிறப்பான ஒருவகையைக் குறிக்கின்றது. > அதன் ஒவ்வொரு வகையும் சிறப்புப் பெயராக
பாகுபாட்டில் முரண்பாடு இல்லை எனினும் து. ஆனால் மொழி "வழக்கு" எனும்போது இவை கக் கொண்டால் கை சினையாகின்றது. விரலை 1 பெயர் என்பது, காரணம் கருதுகின்றபோது கபோது இடுகுறியாக நின்று ஒருபொருளை B வழங்கப்படுகின்றது ஆனால் காரணம் உண்டு. வாருங்கள் என்று கூறினால் காரணப் பெயராக ாடு, நாய், மேசை போன்றவற்றைக் கொண்டு ளையுடையது என்ற காரணத்தைக் கருதினாலும் க்கிறது (இடுகுறி). இங்கு நாற்காலியை காரண Dல. எனவே காரண இடுறிப்பெயர் என்ற பாகுபாடு ஒவையே தருகின்றது.
கார்த்திகை 2013

Page 17
- எம்.எம். மன்ஸர்
கொடகே தேசிய ச விருது விழாவில் பிரபல திருமதி. அன்ன லட்சுமி ர
வாழ்நாள் சாதனையாள
கொடகே நூல் வெளியீட்டு நிறுவன தின் 15 வது தேசிய விருது விழா இம்முறை பிரபா எழுத்தாளரும் இலக்கியவாதியுமான திருமதி அன்னலட்சுமி ராஜதுரைக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கி கெளரவித்தது.
இவருடன் சிங்கள மொழியில் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்களையும் ஆங்கில மொழியில் பேராசிரியர் லக்ஷிமி ! சில்வா அவர்களையும் வாழ்நாள் சாதனையாள விருது வழங்கி கெளரவித்தது.
இவ்விழா 2013.09.11 ம் திகதி புதன் கிழமை மாலை கொழும்பு இலங்கை மன்ற. கல்லூரி கேட்போர் கூடத்தில் பேராசிரியர் விமல்
ஜீ. பலகல்லே அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
- விழாவுக்கு இலக்கியவாதிகள், பிரபா எழுத்தாளர்கள் வெளியீட்டாளர்கள், சஞ்சிகை யாளர்கள் என அநேகம் பேர் வருகை தந்து மண்டபம் நிறைய விழாவைச் சிறப்பித்தனர் விழாவுக்கு பரிசுக்கென தெரிவு செய்யப்பட்ட படைப்பாளிகள் பேதமை ஏதுமின்றி நா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிரு தனர். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்கோ, இன, துக்கோ, மொழிக்கோ அன்றி சிங்கள, தமிழ் முஸ்லிம்கள் என இன ஐக்கியத்தை வலியுறுத்து சகல துறைகளையும் சேர்ந்தவர்கள் சக மதத்திலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.
இலங்கையில் காணப்படும் எம்.டி.குன சேன, விஜித யாப்பா, பூபாலசிங்கம் புத்த. சாலை, இஸ்லாமிய புக்செண்டர் போன்ற பிரபா நூல் வெளியீட்டு நிறுவனங்களைப் போல வரை யறுக்கப்பட்ட எஸ். கொடகே சகோதரர்களில் தனியார் நூல் வெளியீட்டு நிறுவனம் தேசிய விருது பெற்ற ஒரு நூல் வெளியீட்டு நிறுவல்
5 கீவநதி - இகம்

கித்திய எழுத்தாளர் Tஜதுரைக்கு
ர் விருது
மு.
ல.
9 ( 5 ) அ• 5. அ ) ' ) அ e
மாகும். இந்நிறுவனத்தின் அதிபதி தேசபந்து சிரிசுமன கொடகே அவர்கள் வருடாந்தம் மும் மொழிகளிலும் எழுதப்படும் சிறந்த நூல்களுக் கான படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பதோடு பணப்பரிசில்களும் வழங்கி எழுத்தாளர்களை ஊக்குவித்தும் வருகிறார். அக்காலம் புலவர்களை ஆதரித்து வந்த புரவலர் களைப் போல இருவரும் ஒரு புரவலர் ஸ்தானத் தில் நின்று படைப்பாளிகளை அரவணைத்து
ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்படும் நாவல், சிறுகதை, கவிதை, இளைஞர் நாவல், மொழிபெயர்ப்பு நாவல், கல்விசார் நூல்கள் என பலதரப்பட்ட நூல்களுக்கு பரிசுகளும், படைப்பாளிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருவது வழக்க மாகும். அந்த வகையில் இவ்வருடமும் தெரிவு செய்யப்பட்ட நூல்களுக்குப் பரிசுகளும் படைப் பாளிகளுக்கு விருதுகளும் வழங்கி கெளர
விக்கத்தவறவில்லை.
* இம்முறை கொடகே சாகித்திய விருது விழாவுக்கு பரிசுக்குரிய தகுதியான நூல்களைத் தெரிவு செய்வதற்காக கிடைக்கப்பெற்ற நூல் களின் விபரங்களைப் பின்வரும் அட்டவணை காட்டி நிற்கிறது.
சிங்களம்
தமிழ் ஆங்கிலம் நாவல்கள்
155 சிறுகதைகள்
36
19 கவிதைகள்
61 இளைஞர் நாவல் - 18 மொழிபெயர்ப்பு நாவல் 56 கல்விசார் நூல்கள் 48
56 மொழி பெயர்ப்பு நூல்கள் போட்டிக் காக அனுப்பப்பட்டிருந்தாலும் அவற்றின் ஆரம்ப நூல்கள் 27 மாத்திரமே கிடைக்கப் பெற்றதனால் அந்த 27 நூல்கள் மாத்திரமே
25
62 !கார்த்திகை 2013

Page 18
தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்றுக்கு சிங்கள நாவல்கள் 7, சிங்களச் சிறுகதைகள் 5, சிங்களக் கவிதைத் தொகுப்பு நூல் 6 இளைஞர் நாவல் 3, மொழி பெயர்ப்பு நாவல்களைப் பொறுத்த வரையில் சில ஆரம்ப நூல்கள் காலம் தாழ்த்தி கிடைத்தத னால் பட்டியலிடப்படவில்லை. கல்விசார் நூல்கள் இரண்டுமாக இருபத்து மூன்று நூல்களும், தமிழில் சிறுகதை நூல்கள் 5, கவிதை நூல்கள் 5 மாக 10 நூல்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன.
பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் - பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று லண்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவ சாஸ்த்திரத்தில் பட்டம் பெற்று வித்தியோதய பல்கலைக்கழக்திலும் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அளப்பரிய சேவைகள் செய்துள்ளார்கள். அழகியல் கலைப் பல்கலைக் கழக நிறுவனத்தில் பணிப்பாளராக அதன் முன்னேற்றத்திற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் சேவை புரிந்துள்ள இந்த கல் வியலாளர் சிங்களம், ஆங்கிலம் ஆகிய இருமொழி நாவல் கள், சிறுகதை, மொழிபெயர்ப்பு கல்விசார் காவிய ஆய்வுக் கட்டுரைகளடங்கிய அநேக நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு நிறுவனங்கள், கழகங் கள், சபைகள் உட்பட ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திலும் தலைவராகச் சேவை புரிந் துள்ளார். பௌத்த சம்மேளனச் செயற்பாடு களில் ஆலோசகராகவும் உள்ளார்.
பேராசிரியர் லக்ஷ்மிடி சில்வா
பேராசிரியர் லக்ஷ்மி டி சில்வா அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், களனி பல்கலைக் கழகத்திலும் ஆங்கில விரிவுரை யாளராக ஈடுபட்டு ஆங்கில இலக்கியம் சம்பந்த மான அறிஞர்கள் பலரை இவ்வுலகுக்குத் தந்த ஒரு பேராசிரியர் ஆவார். ஆங்கில மொழி பெயர்ப்பு மூலமாக சர்வதேச இலக்கியத்துக்கு சிங்கள் உரை நடை, செய்யுள் இலக்கியத்தை யும், நாடகங்களையும் அறிமுகப்படுத்தி அவர் இதுவரை செய்துள்ள சேவைகள் அளப்பரியன.
ஹென்றி ஜயசேனாவின் குவேனி, தயானந்த குனவர்த்தனவின் கஜமன் புவத்த, பேராசிரியர் எதிரிவீர சரஸ்சந்திரவின் மனமே, சிங்கபாகு என்பன அவரால் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டவை. அபேகம், கம்பெரலிய என்பன அவர் மூலமாக ஆங்கில வாசகர் உலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்கப்
16 கீவநதி - இதழ் 62 |

பட்டது. பன்னிரண்டு நூற்றாண்டு கால சிங்களக் கவிதைகளை Twelve Centuries of Sinhala Poetry என்ற பெயரில் வெளியிடப்பட்ட கிரந்த மானது இதுகால வரையில் சிங்களத்துக்குக் கிடைக்காத அரியதொரு பொக்கிஷமாகும். பிரபல கலை விமர்சகரும், கவிஞருமாக விளங்கும் பேராசிரியர் லக்ஷிமி டீ. சில்வா, 2000ம் ஆண்டு கிரேஷன் விருதையும், 2003-2011 ஆகிய ஆண்டுகளில் தேசிய விருதுகள் இரண்டையும், 2011ம் ஆண்டு இலக்கிய ரத்தினா விருதையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி. அன்னலட்சுமிராஜதுரை
இம்முறை தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திருமதி. அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலிக் கிராமத்தில் பிறந்தவர். அவர் தமது இளம் வயதிலேயே வீரகேசரி பத்திரிகையுடன் தம்மை இணைத்துக் கொண்டார்.
- எழுத்தாளராக வளர்ந்து நாவல், சிறுகதை, கவிதைத் தொகுதிகள் என்பவற்றை எழுதி வெளியிட்ட தொடு, இலங்கை வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ஊடகவியலாள ராகவும் சேவையாற்றி இலக்கியத்துறைக்கு
அளப்பரிய சேவைகள் புரிந்துள்ளார். - தமிழ் இலக்கியத்துக்கு தன்னாலான சகல சேவைகளையும் செய்துள்ள இவர், தற் பொழுது வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் கலைக்கேசரி எனும் மாதாந்த சஞ்சிகையை அதன் பிரதான ஆசிரியையாக நின்று வெளியிட்டுவருகிறார்.
- சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆரம்ப உறுப்பினரான அவர் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களுக்கும், இலக்கியக் கருத் தரங்குகளுக்கும் தவறாது கலந்து கொள்ளும் ஒருவராக இருக்கிறார்.
இ 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கியற் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இவர் எட்மன் விக்ரமசிங்க விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட சிரேஷ்ட இலக்கியவாதியுமாவார்.
ப விழாவுக்கான சிறுப் புரையை சிங்கள் மொழி மூலம் பேராசிரியர் குலதிலக குமாரசிங்க அவர்கள் நிகழ்த்த திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் தமிழ் மொழியில் தனது சிறப்புரையை திகழ்த்துகையில் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
- “சமுதாய விழிப்புணர்வு, விடுதலை, பெண் விடுதலை என்பவற்றுக்காக உழைத்த ஒப்பற்ற மகாகவி பாரதியார் பிறந்த இன்றைய தினத்தில் இலக்கியத்துக்காக அதன் படைப்பாளிகளை
கார்த்திகை 2013

Page 19
விருது வழங்கி கெளரவிப்பதற்காக இன்றை நாளைத் தெரிவு செய்து கொண்டது மிகவு பொருத்தமான ஒன்றாகும்.”
"வருடா வருடம் தேசிய சாகித்திய விழாை ஏற்பாடு செய்து எழுத்தாளர்களை ஊக்குவித், வருகின்ற திரு. கொடகே அவர்கள் பாராட்டு குரியவர். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற எதுவித பேதமின்றி எழுத்தாளர்களை கௌரவிக்கும்தி சிரிசுமன கொடகே அவர்களை நான் வாழ்த்து கின்றேன். இந்நாட்டில் இனங்களுக்கிடைே ஒற்றுமையை ஏற்படுத்த இத்தகைய நிகழ் களை ஏற்படுத்தி ஒற்றுமையை வளப்படுத்; வரும் அந்தப் பெரியாரைப் பாராட்ட வேண்டிய எழுத்தாளராகிய எமது கடமையாகும்”
"கொடகே தேசிய சாகித்திய விழா கடந் நான்கு வருடங்களாக விருது வழங்கி படை பாளிகளை கௌரவித்து வரும் அதே வேளை பாரதி பிறந்த தினத்தில் ஒரு தமிழ்ப் பெண்மன கெளரவிக்கப்படுகிறார் என்றால் அது உண்ை யிலேயே போற்றப்பட வேண்டும்”
"திருமதி அன்னலட்சுமி ராஜதுரை இள. வயதில் சிறுகதை, நாவல், குறுநாவல் என் வற்றை எழுதி படிப்படியாக கஷ் டப்பட்ட முன்னுக்கு வந்து வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயலாற் மித்திரன், ஜோதி இதழ்களுக்கும் ஆசிரியரா. செயல்பட்டு வருகிறார். அதே நேரம் முக்கி மானவர்களுடன் நேர்காணல்களை ஏற்படுத்து அவர்கள் பற்றிய விபரங்களை நாடறியச் செ திருக் கிறார். ஏனைய பெரும் பான பை இனத்தைச்சேர்ந்த சகோதரர்களிடம் அத்தகை ஒருவர் அவர்களது சமூகத்தில் இருக்கிறார்களா என வினவிய போது “இல்லை” என்ற பதிலே அவர்களிடம் இருந்து வந்தது. இப்பொழுது கலைக்கேசரி நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு சில மாதங்களாக ஆங்கிலத்திலும் அதில் கட்டுரை களைச் சேர்த்து வெளியிட்டு வருகிறார்.”
“மனித ஆற்றல், திறமை, விவேகம், மூலை எல்லாம் புத்தகத்தில்தான் ஆழ்ந்து போயுள்ளது இதனை நன்கு அறிந்த உயர்கல்வி கற்காத படிக்காத மேதையாக விளங்கும் எஸ். கொட.ே அவர்கள் தமிழ் பரிச்சயமே இல்லாது போன லும், தமிழ் மொழியிலும் கூட தமிழ்நூல்களை வெளிக் கொணர்ந்து தமிழ் மொழிக்குச் சேவை செய்து வருகிறார். புத்தகங் கள் மனி, நாகரிகத்தை மட்டிடுகின்றன. நூல்கள் இல்லை என்றால் சரித்திரமோ, வரலாறோ இல்லை இலக்கியம் ஊமையாகிவிடும், விஞ்ஞானம் முடமாகி விடும், சிந்தனையும் எதிர்பார்ப்பு! ஸ்தம்பித்து நின்று விடும். மூர்க்கமில்லாத நாக
nl வீவநதி - இது

ப
கம் துவது அவர்களச்சி" பகுபவர் "பீர்கள்
வ
4. )
EA 2 -3 E 5 E. இ E சி 5
கம் வளர்ச்சியடையாது. எம்மை நேர்வழியில் நடத்துவது நூல்கள்தான். மனித வளத்தை வலுப்படுத்த அவர்கள் நூல்களை வெளியிட்டு சிறந்ததொரு சேவையைச் செய்து வருகிறார்.”
- “இந்த புத்தகங்களை ஆக்குபவர்கள்தான் இங்கு அதிகமாக வருகை தந்திருக்கிறீர்கள். புத்தகத்தின் முக்கியத்துவம் அதனை ஆக்கு கின்ற திறமை, முக்கியமாக கணித, விஞ்ஞான, சமுதாய, ஏனைய துறைகளில் ஒதுக்கி வைத்துக் கொண்டு இன்று நாம் இலக்கியக்காரர்களாக இருப்பதைக் கொண்டு இலக்கியத்தைப் பற்றிச் சிந்திப்போமானால் இலக்கிய எழுத்தாளன் என்ற தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும். எழுத்தாளன் தனது எழுத்தை சமூகத்துக்கு கொடுக்க வேண்டும். எந்த எந்த வகையில் தமது சிந்தனைகள் இருக்க வேண் டும் என்று இத்தகைய தொரு விழாவிலே ஜாதி மத பேத மின்றி எங்களது கருத்துக்களை மற்றவர் களுக்குக் கொடுத்து மற்றவர்களுடைய கருத்துக் களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கமாக இருக்க வேண்டும். எழுத்தாளர்களாகிய நாம் நிறையத் தேடல் வேண்டும். நிறை வாசிக்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும், நிறைய ஆராய வேண்டும், அதையிட்டு ஜாதி மத பேதங்களை நாம் மறந்து மனித வர்க்கத்துக்காக பாடுபட வேண்டும். மனித இனத்தின் முன்னேற்றத்துக் காக பாடுபடுகின்றானோ, உழைக்கின்றானோ, அவனுடைய எழுத்துக்கள் தான் என்றுமே சமு தாயத்தினால் போற்றப்படும், அந்த எழுத்துக் கள் தான் என்றுமே அழியாமல் இருக்கும். எனவே நாம் சிறந்த எழுத்தாளர்களாக ஆவதற்கு சிறந்த தேடல் வேண்டும்; அடுத்தவர்களுடைய சிந்தனையில் கலந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும். நாம் பரிசுக்காக எழுதக் கூடாது, எங்களை முன்னிலைப்படுத்துவதற்காக எழுதக் கூடாது. உண்மையிலே சமுதாய முன்னேற்றத்துக் காக செய்துதான் ஆக வேண்டும். எழுத் தாளர்கள் எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு விடயம்தான் பேனாக்களை நல்ல விடயங் களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது. நல்ல விஷயங்கள் மற்றவர்களுக்காக படைக்கப்பட வேண்டும் என்ற பிரக்ஞையை இன்று நாம் எடுத்துக் கொள்வது சிறந்தது என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
- விழாவில் சம்பந்தப்பட்ட படைப்பாளி களுக்கு விருதுகளும், பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன. எதிர்வரும்வருடத்தில் பணப் பரிசிலை ஐந்து லட்சம் ரூபாவாக வழங்குவதாக நிறுவனர் திரு. சிரிசுமன கொடகே அவர்கள் அறிவித்து எழுத்தாளர்களின் பாராட்டுதலைப் பெற்றுக்கொண்டார்.
ந 62 / கார்த்திகை 2013

Page 20
நீ ஒளி மேல் ஒளி
ஒரு நூறு தாய்மார் தம் பிள்ளைகள் மீது கொண்ட இரக்கத்தைவிட அதிகமாய் நீ என் மீது இரக்கம் கொண்டுள்ளாய்
காலம்பிந்தி கிடைத்தாலும் உனதன்பு மழை என் பாலை மனநிலத்தை பொன்விளையும் பூமியாய் பொலியச் செய்து விட்டது.
என்னுயிர் தேவதையே என்னிதய விரல்களில் மாணிக்க மோதிரம் அணிவித்து எனதிருப்புக்கான மினுக்கத்தை தந்து விட்டாய்.
இனி எந்தப் பிசாசு இருட்டும் என்னை ஒன்றும் செய்து விட முடியா
இரவு நேரத்தில் மாணிக்க ஒளியில் உணவு தேடும் நாகம் போல உன் ஒளியில் என் இருத்தலுக்கான தேடல்
இதுவரை காலமும் நான் தேடிப்பிடித்த ஒளிகளெல்லாம் எண்ணெய் வறண்டு போன வெறும் குப்பிலாம்புகளே
|
என்னை தொடர்ந்து வந்த ஒளிகளும்
அற்ப ஆயுள் கொண்ட மின்மினிகளே
என் ஆயுள் முழுக்க என்னோடு ஒட்டிக் கொண்ட ஒளியும் ஒரு மின்விளக்கே உழைப்பு என்ற மின்சாரம் இருக்கும் வரை தான் அதன் பிரகாசமும்
எனதன்பே நீ ஒளி மேல் ஒளி அதனால்தான் என்னில் உண்மையாய் ஒளிர்கிறாய்.
- ஈழக்கவி
18/ கீவநதி - இதழ் 62/

தொடர் கோடை
என்ன வெய்யில்? எவர்தான் ஏன்? சூரியனில் Tண்ணையை விட்டு இப்படித் தீ மூட்டுகிறார்? பச்சை இலைபொசுங்கிச் சருகாகிப் போகுதையோ! மிச்சமான தலைமுடியும் கருகும்வாசம் அடிக்குதிப்போ! பாவம் பறவைகளின் சிறகெல்லாம் புகையுதையோ! தீமிதிப்பா அட்ட திசையினிலும்? கால்வைத்து நேர்த்திதீர்த்த பக்தரானோம்; என்ன வரம் பெறப்-போறோம்? முகில்கள் தீப்பிடித்து முளாசிப் பொசுங்கியதால்மிஞ்சிற்று வெளிர்நீல வானம். அனல்பறக்க பஞ்சி படர்ந்திருக்கும் தெருவில் நடமாட்டம் ஏதுமில்லை; கானலுக்கு ஏமாற நாதியில்லை!
இக்காங்கை போக்கக் குளிக்க-இங்கு கங்கையில்லை. சின்னக் குளம் குட்டை வாய்க்கால்கள் ஏதுமில்லை. இந்தத் தகிப்பைத் தணிக்க- இதமாக்க மந்தகாசத் தென்றலேனும் வாராதா எனக்கேட்டேன். காற்றினது ஈனசுரம்.... அதையும் வெய்யோனின் ஆட்கள் சிறைப்பிடித்த சேதிசொல்லிப் போயிற்றாம்!
- த.ஜெயசீலன்
கார்த்திகை 2013

Page 21
நூல் விமர்சனம்
எஸ்.முத் ”என்னடா கொலமும் கோத்
மீதான
நூல் - என்
ஆசிரியர் - 1 விலை - 27
எஸ். முத்துமீரான் ஈழத்து இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்பட்ட மூத்த படைப்பாளி. சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம் என பல்வகை எழுத்தாற்றல் உடைய ஆளுமைமிக்க படைப் பாளி. இவரது நான்காவது சிறுகதைத் தொகுதியாக "மீரா உம்மா” வெளியீடாக "என்னடா கொலமும் கோத்திரழும்” சிறுகதைத் தொகுப்பு 11 சிறுகதைகளை உள்ளடக்கி அழகான வடிவமைப்புடனும் அட்டைப்படத்துடனும் வெளி வந்துள்ளது.
- தொகுப்பின் முதலா வது கதையாக உள்ள “பூனைக் குட்டி செத்துப் பெயித்துகா” என்ற கதை குட்டிப்பூனை | ஒன்றின் சாவு பற்றி விபரிக் கின்றது. மனிதனை மனிதன் தின்னக்காத்திருக்கும் இவ்வுலகில், ஒரு பூனைக்குட்டி மீது தாய்ப்பூனை, "பொட்டு” என்ற நாய் காட்டும் பரிதாபம் மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தப்பட்டுள்ளது.
“போடுங்கடா டயரயிம் கட்டயயிம்” என்ற கதை கடன் கொடுத்து வட்டிக் காசில் வாழும் பிசாசு மனிதர்கள் பற்றிப் பேசி பின்னர் அரசியல் கதையாக மாற்றமுறுகின்றது. இக்கதையில் ஒரு பிரசாரத் தன்மை வெளிப்படுத்தப்படு கின்றது.
ஈழத்து தமிழர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்காக தங்கள்
பெண் பிள் வாத்து திருமணம் பின்னர் த
முடிவடை பிற்போக்க காணப்படு முடித்துக் அவள் அ வெளிநாட பிறழ்வுகள் சிந்திப்பதி மாப்பிளை எதையும், திருமணம் பதும் பின் சுயரூபம் ( பிரிவதும், போய்விட் சம்பவங்க மாப்புள்ள சொல்ல அதாவது யான வாழ சந்தோஷ
19/ ஜீவநதி - இத

அர்ச்சுனன்
துமீரானின் ந்திரமும்” சிறுகதை தொகுப்பு
பார்வை
சிறுகதைத் தொகுப்பு
எஸ். முத்துமீரான்
னடா கொலமும் கோத்திரமும் எஸ்.முத்துமீரான் 50/=
ர்ளைகளை
வருவதையும், 5செய்து கொடுத்த ங்கள் கடமைகள் உடந்து விட்டன என்ற கான எண்ணமும் கிென்றது. திருமணம் கொடுத்த பின்னர் டையும் துன்பங்கள், ட்டு மாப்பிளைகளின் ர் பற்றி எல்லாம் "ல்லை. வெளிநாட்டு * என்ற உடன்
தீர விசாரியாது b முடித்து கொடுப்
னர் அவனது வெளிப்பட பெண்
இன்று இயல்பாகிப் டது. இவ்வாறான களை தன் “லண்டன்
” கதையூடாக பருகின்றார்.
கிடைக்கும் எளிமை ழ்வை கொண்டு மாக வாழ
எண்ணாமல் வெளிநாட்டு மோகத்தால் சீரழிந்து போகும் பெண்களுக்கு இக்கதை நல்லதொரு பாடம்.
அலிமா என்ற பெண், தன் தங்கையையும்
அவள் பிள்ளைகளையும் சுனாமியில் பறிகொடுத்து விட்டு எஞ்சியிருந்த ஒரு குழந்தையை மிகவும் பாசமாக வளர்த்து வருவதும்,
அக்குழந்தையின் தந்தை மறுமணம் முடித்தபின் குழந்தையைக் கேட்டு ஆறு வருடங்களின் பின் கோர்ட் ஏறுவதும், கோர்ட்டில் உள்ள சட்டம் அன்பு, பாசம் என எதற்கும் கட்டுப்படாது என்பதை சோகம் ததும்ப சொல்லிய கதையாக "சட்டத்திர கொதறத்த என்னெண்டு சொல்லுவன்” கதை அமைந்துள்ளது. இக்தையில் வரும் அலிமா என்ற பாத்திரம் நெஞ்சில் ஆணி அடித்தது போல மனதில் பதிந்து விடுகின்றது.
பதவி, பணம், உயர்ந்த அந்தஸ்து வந்த வுடன் கொடுத்த வாக்கு, முன்னர் உதவியோர் என்பவற்றை மறந்து மமதை கொண்டு சிலர் ஆடும்
ஆட்டத்தைப்பற்றிய கதையாக "அவளொரு மாம்பழக்குருவி” கதை படைக்கப்பட்டுள்ளது. -
| “சுல்தான் காக்கா” என்ற கதை இத்தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கதை
தழ் 62 / கார்த்திகை 2013

Page 22
என்பது என் அபிப்பிராயம்.
அமைந்துள்ளது. சிறுகதையாசிரியர் யாழ்ப்
- "பொட்டிெ பாணத்தின் இடங்களையும்
வந்திற்றாம்” மனநே அவற்றின் சிறப்புக்களையும்
அக்கிம் என்ற பாத்த நன்கு அறிந்து எழுதிய
வைத்து பின்னப்பட் கதையாக இக்கதை
காணப்படுகின்றது. அமைந்துள்ளது. சுல்தான்
நோயால் பாதிக்கப்ப என்ற தையற்கடை முதலாளி
களை அவர்கள் மன யாழ்ப்பாணத்திலிருந்து 24 மணி
மேலும் இடைஞ்சல் நேரத்தில் முஸ்லீம்கள்
கொடுக்காது அவர். வெளியேற்றப்பட்டபோது,
மகிழ்வாகவும், கவலை வெளியேற்றப்பட்டவர். அதன்
பார்ப்பதே அவர்கள் பின்னர் அவர் தம் வாழ்வில்
செய்யும் உதவி என் அனுபவித்த துன்பங்களையும்,
புலப்படுத்தும் கதை அவரது யாழ்ப்பாண மண்
அமைந்துள்ளது. மீதான பற்றும், கதையில்
- மீனவத் ;ெ அழகாக சித்திரிக்கப்
செய்யும் மனிதர்கள் பட்டுள்ளது. தன் நண்பர்களை,
வாழ்வியல் அவலங் மண்ணை மீண்டும் பார்க்க
சுட்டுவதாக "பேத்த வேண்டும் என்ற ஆசை
சிறுகதை அமைந்து நிறைவேறாமல் போவதும்,
"முதியான் கண்டு த தான் செத்த பிறகு தன் உடல்
கதையின் ஊடாக ம் யாழ் மண்ணில் புதைக்கப்பட
மானம் பேசப்படுகில வேண்டும் என்ற ஆசை கூட
ஏழைப்பெண்ணை 4 நிறைவேறாமல் போவதாக
கதாபாத்திரம் காதல் அவலச் சுவையை
ஏழை என்ற காரண, வாசகரிடையே ஏற்படுத்தும்
ஆண் வீட்டார் பொ உயர்தரப் படைப்பாக இக்கதை
வீட்டாரை நிராகரித்
யாழ்ப்பாணம் ஆனைக் கோட்டை நாள் யா/ அராலி இந்துக்கல்லூரிய ஆசிரியர் கலாசாலையில் சித்திர ( இயல், இநை, நாடகம் என்பவற்றில்
எம்மவரிடையே பழமை நடைமுறைகள் எம்மிடமிருந்து 1 சிந்தனையில் எழுந்த இந்தக் காட்சி
ஓலைக் குடிசைகள் மன நிலாமுற்றத்தில் இருந்து கதைகூறு தொடர்நாடகம் பார்க்கும் நிலை. | காலம் போய் இன்று தொலைக் சிறார்களின் நிலை.எனவே மறை இத்தலைப்பிலே என் எண்ணத்ை பட்டமரமும் பட்டுப்போன பழங்கை
20/ கீவநதி - இதழ் 62

கொடி காட்ட ஆண் பல்லாம்
மனநோயாளி ஆகி விடுகிறான். ாயளியான
இவற்றை மையமாக வைத்து திரத்தை
சொல்லப்பட்ட கதையாக - கதையாக
தொகுப்பின் தலைப்பாகக் மன
காணப்படும் "என்னடா பட்டவர்
கொலமும் கோத்திரமும்” கதை
அமைந்துள்ளது. "வாழ்க்கை” எதுக்கு
என்ற கதை
குறியீட்டுக்கதையாக இன்றைய களை மன்
எமது நாட்டு அரசியலை ரிப்புடனும்
புடம்போடும் கதையாக தக்கு நாம்
காணப்படுகின்றது. பதை
- தொகுத்து பார்கின்ற யாக
போது முத்துமீரானின்
இத்தொகுப்பு மிகவும் தாழில்
கனதியான கதைகளை
தன்னகத்தே கொண்டுள்ளது. களைச்
இத்தொகுப்பில் அனேகமான மீன்கள்”
கதைகளில் "பொட்டு” என்ற |ள்ளது.
நாய், எளயதம்பி என்ற தயிரு” என்ற
கதாபாத்திரம் உலவுகின்றதை மனிதாபி
அவதானிக்க முடிகின்றது. ர்றது.
மண்வாசனை மிக்க சொற் கதையின்
களும், வசனங்களும் லிப்பதும்,
இத்தொகுப்பின் பலம். த்தால்
கதாசிரியரிடம் இருந்து இன்னும்
பல மண்வாசனை நிரம்பிய -து சிவப்பு
படைப்புகள் வெளி வர வேண்டும்.
ன்
அட்டைப்பட ஒவீலர் - உயரப்புலத்தை சேர்ந்த சூ.பரம்சோதி முன்னை பின் ஆசிரியராவார். இவர் தற்போது யா/கோப்பாய் நெறி ஆசிரிய மாணவனாக இருக்கின்றார். இவர் bவிற்பன்னர்.
அட்டைப்பட விளக்கம் மயான சில பழக்க வழக்கங்கள், பழமையான மறைந்து வருகின்றது. அவற்றில் ஒன்றான என்
யை மீண்டும் மீட்டிப் படைத்துள்ளேன். மறந்து மாடமாளிகைகள் தோன்றும் இக்காலத்தில் வம் பாட்டியும் அதை மறந்து தொலைக்காட்சியிலே பாட்டி மன் மணலிலே அமர்ந்து கதைகேட்ட சிறார் -காட்சி முன் அமர்ந்து காட்டூர் கதை பார்க்கும் மந்து போன இந்தப் பழைய நினைவை மீட்டவே த வெளிப்படுத்தியுள்ளேன். இதில் காட்டப்பட்டுள்ள த மரபை நினைவுபடுத்தி நிற்கின்றது
- சூ.பரம்சோதி
"கார்த்திகை 2013

Page 23
“ஒளிப்பதில் திரைப்படங் மாற்றங்க
இந்தியத் திரைப்படத்துறையின் நூற்றான ஃவ்றொன்ற்லைன் (Frontline) ஆங்கில இதழ் 6ெ அஷோக்குமார், கட்டுரையாக இச்சிறப்பிதழில் பதில் சந்தியாராகம், வீடு, அழியாத கோலங்கள் ஆகிய முக்கிய திரைப்படங்களாகும்.
1969 ஆம் ஆண்டு, புனேயிலுள்ள தின படப் பயிற்சி நிறுவனத்தில், ஒளிப்பதிவில் தங் பதக்கத்துடன் பட்டதாரியானேன். அங்கு இரு போது அநேக உலகத் திரைப்படங்களுடன் ப சயமானோம்; வெளியில் நிலைமை இவ்வா இல்லை. ஒளிப்பதிவுப் பிரிவில் நான் இருந்தத அதையே அதிகம் கற்றேன் என நீங்க நினைப்பீர்கள்; ஆனால், நிலைமை அத மாறானது. எனது ஒளிப்பதிவு வகுப்புகளை தவிர்த்துவிட்டு நெறியாள்கை, திரைச்சு6 எழுதுதல், படத்தொகுப்பு முதலிய பிரிவுக லுள்ள வகுப்புகளுக்குச் சென்று விடுவே எப்படியோ ஒளிப்பதிவில் நான் உயர்நிலைமை பெறுவதால், மற்றைய வகுப்புகளுக்கு நா  ெச ல வ  ைத எ ன து பே ர ா ச ர ய பொருட்படுத்துவதில்லை. அந்தக் காலத்தில் எனது பிரதான அக்கறை நெறியாள்கையிலும், திரைப்படச் சுவடி எழுதுதலிலும், சிறிதளவு அக் கறைஒளிப்பதிவிலுமாக இருந்தது.
ஒளிப்பதிவில் சிறிது கூடிய அக்கறையுடன் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது, சில படங்கள் மிகவும் யதார்த்தமாகவும், படப்பிடிப்பில் மிகச் சிறந்தவையாக வும் இருப்பதை அறிந்தேன். இத்திரைப்படங்க 'நவயதார்த்தவாதப் படங்கள் என அழைக். பட்டன. 1948 இல், விற்றோறியோ டீ சீக்காவி
LF
2/ லீவநதி - இ

புத்துறை மாற்றமடைந்துவிட்டது;
களுங்கூட அவ்வாறே
ளுடன் உருவாக்கப்படுகின்றன!”
ன்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக, சிறப்பிதழொன்றை வளியிட்டுள்ளது. பாலு மகேந்திரா கூறிய கருத்துக்களை S.R. வுசெய்துள்ளார்; அதன் மொழியாக்கமே இங்கு தரப்படுகிறது. பவை பாலு மகேந்திராவின் நெறியாள்கையில் உருவான
மொழியாக்கம் : அ. யேசுராசா
மரப்
சிக்
Sள்
கு
ன்.
'த பைசிக்கிள் தீவ்ஸ்' என்ற படத்துடன் ஆரம்ப கப்
மான இவை, முற்றிலும் வித்தியாசமான படப் பிடிப்புத் தன்மைகளைக் கொண்டிருந்தவை. திரைச்சுவடியும் திரைப்படத்தின் ஏனைய அம்சங்களும் உண்மையாகவும், வாழ்க்கைக்கு நெருக்கமாகவும் இருந்தன.
திரைப்படப் படைப்பாளிகள் பெறுமதி யற்ற படங்களை உருவாக்குவதாக, பிரான்சி லுள்ள பத்திரிகையாளர் சிலர் அவர்களுக்குச் சொன்னதோடு, அர்த்தமுள்ள படங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை அவர்
களுக்குக் காட்டப்போவதாகவும் கூறினர். யப்
ட்ரூஃவோவும் கொடார்ட்டும் தான் அப் பத்திரிகையாளர். பிரெஞ்சுப் புதிய அலைத்
திரைப்படப் படைப்பாளிகள் என அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்களின் ஒளிப்பதிவு முறைகள் ஹொலிவூட் பாணியிலிருந்து குறிப் பிடத்தக்க வகையில் மாறுபட்டவை. ஹொலிவூட்டில் ஒளிப்பதிவாளர் சிலர் தங்கள் வேலையில் மேதை களாக இருந்தபோதும், ஏனையோர் புத்தகத்தில் உள்ளதை உயிர்ப்பற்றுச்
செய்பவர்களாக உள்ளனர். நெஸ்ரர் எலு மகேந்திரா
அல் மென் ட் றொஸ் நான் மிக கள்
விரும்பும் ஒளிப்பதிவாளர்; நான் விரும்பும் கப்
இன் னொருவர் மைக்கல் ஷப் மன். இந்த மேதைகள் இருவரும் குறிப் பிடத்தக்க
5. 2
இள்
தழ் 62 / கார்த்திகை 2013

Page 24
படங்களை உருவாக்கியுள்ளதோடு, பட்ட படங்களையும் தந்துள்ளனர். 8 பட்ட படமென்பது, திரைச்சுவடிக்கு பகட்டாகக் காட்சிப்படுத்த முயலும் வெறுக்கிறேன். பார்வையாளரின் 8 ஒளிப்பதிவாளனின் படத்தைப் பார்ப். நிறுத்தி விடுவேன். ஒளிப்பதிவாளன் , வேலை செய்ய வேண்டும்; தனது வழிகளில் காட்ட முனையக்கூடாது.
சந்தோஷ் சிவன்
ப ய
னொன்று வேறுபடும் இரண்டு வகைப் பள்ளிகள் ஒளிப்பதிவுத்துறையில் இருப்பதை அவதானிக் கின்றேன்; யதார்த்தவாதப் பள்ளியும், ஹொலி வூட் பள்ளியும்தான் அவை.
திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியை முடித்து வெளியே வந்ததும், 'நெல்லு' என்ற படத்தில் முதன்முறையாக வேலை செய்தேன். யதார்த்தவாத ஒளிப்பதிவை நான் விரும்பு வதால், ஒளிப்பதிவில் யதார்த்தவாதப் பள்ளிப் பிரிவில் இருக்க நினைத்தேன்; இன்றுவரை அதைத் தான் செய்துவருகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு "அழகான ஒளிப்பதிவு" என்று குறிப்புரைக்கும் பத்திரிகையாளர்பற்றி, இங்கு சொல்ல விரும்புகிறேன். உண்மையில் இது, ஒளிப்பதிவு பற்றிய தவறான குறிப்பு ஆகும். அழ கான படப்பிடிப்புக்கும் நல்ல படப்பிடிப்புக்கு மிடையே பெரிய வேறுபாடு உண்டு என்பதை, இப்போது எனது மாணவருக்குச்சொல்கிறேன்.
நல்ல ஒளிப்பதிவு திரைச்சுவடியுடன் இணைந்து உதவியாகச் செல்கிறது. திரைப் படத்துக்கு என்ன தேவைப் படுகின்றதோ அதனை ஒளிப்பதிவு செய்து தரவேண்டும். அழகிய படப்பிடிப்பு என்பது, படங்களுள்ள அஞ்சலட்டை போன்றது. எனது உதவியாளர் களுடன் வேலை செய்யும் போதோ எனது படத்தைப் பார்க்கும்போதோ, "அழகான காட்சி” (shot) என்று யாராவது சொன்னால், உடனேயே அக் காட்சியை நான் நீக்கி விடுவேன். மடத்தனமான ஒரு காட்சிக்கு மக்கள் கைதட்டுவதை நான் பார்த்துள்ளேன்; ஒரு கற்றுக் குட்டியாலோ பயில்நிலையிலுள்ள வராலோ எடுக்கப்படக்கூடிய காட்சி
ரவி K. சந்திர யாகும் அது. எனது படங்களுக்குக் காட்சி தேவைப்படும்போது, இயன்றவரை நெருக்கமாக யதார்த்த வழியில் அந்த இடத்துக்கு ஒளி யமைப்பேன். எனது "அழகிய படப்பிடிப்பை”
3 0 48 "I 45 ") 0 1 6  ே3 b 2 28 3 9 8 48 ம ப வ ற 3 )
| 1
- 0.
22/ கீவநதி - இதழ் 62

சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப் றப்பாக ஒளிப்பதிவு செய்யப் மிக நெருக்கமானது தான். கமெரா வேலைகளை நான் வனத்தைக் கவர முயலும் தை, உடனடியாகவே நான் ரைப்படத்துடன் இணைந்து இருப்பைக் கவர்ச்சியான தரத்தில் ஒன்றிலிருந்து இன்
P.C. ஸ்ரீராம்
'தார்த்தமற்ற காட்சிகளுக்கு ஒதுக்கி வைப் பன். எனது திரைப்படங்களின் பாடல் காட்சி ளில் யதார்த்தமற்ற படப்பிடிப்பு உள்ளது; அவற்றை வைத்திருப்பதை நான் வெறுக் றேன். நான் பாடல்களை நேசிக்கிறேன்; அவற்றைக் கேட்க விரும்புகிறேன்; அவை 'கட்பதற்கு மட்டும் உரியவை. எனது படங்களில் ாடல்களை வைப்பதை இப்போது நான் பிரும்பவில்லை. எனது படங்களில் பாடல்களை வைப்பதானால், அவை கதையின் ஒரு பகுதி பாக இருக்கவேண்டும். முன்னொரு காலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் ஒரு பகுதியாக, பாடல்கள் இருந்தன; ஆனால், இனி அவ்வாறு இல்லை. தமிழ்த்திரைப் படத் துறையில் பதார்த்தவாத ஒளிப்பதிவுப் பள்ளியில் அஷோக் தமார் நல்ல ஒளிப் திவாளர்; அவரது வேலை களை நான் மிகவும் வியக்கிறேன். பல்வேறு இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றிய இறந்த ஒளிப்பதிவாளர்களைத் தென்னிந்தியா கொண்டிருப்பது, எனக்கு மகிழ்வைத் தருகிறது. C. ஸ்ரீராம், ரவி K. சந்திரன், K.V. ஆனந், சந்தோஷ் சிவன், ஷாஜி கருண், சன்னி ஜோசப் மற்றும் வியப்பூட்டும் நமது பால சுப்பிரமணியம் ஆகியவர்களே அவர்கள். நாட்டில் மிகச் சிறந்த
ஒளிப் பதிவாளர் கள் நம்மவர் என் பதைப் பெருமையுடன் கூற முடியும். இதில் அரைவாசிப் பேர் குறித்த நிறுவனத்திலும் அல்லது மற்றவற்றிலுமிருந்து வந்தவர்கள் என் பதும் மகிழ்ச்சி தருகிறது. ஹொலிவூட் பாணியிலான மற்றப் பிரிவைச் சேர்ந்த மிகச் சிறந்த
மார்க்கஸ் பார்ட்லே இருக்கிறார்; ன் -
இவர் மிஸ்ஸி யம்மா, பாதாள பைரவி மற்றும் விஜயா தயாரிப்பு களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளி அமைப்பதில் இவர் திறமை பாலி; ஆனால், ஹொலிவூட் பாணியிலான டப்பிடிப்பைக் கையாள்கிறார். A. வின்சென்ற்
ஆகியவாகப் பதிவா ள் "மயுடன்
கார்த்திகை 2013

Page 25
பானு சந்தர் -
மார்க்கஸ் பார்ட் லேக் கு உதவியாளராகப் பண
யாற்றினார்; இயல்பாகவே, ஆச்சரியமூட்டும் ஒளிப்பதி வாளராகவும் செம்மை யானவராகவும் இருக்கிறார். இவரது கறுப்பு - வெள்ளை ஒளிப்பதிவு, குறிப்பாக மலை யாளத் திரைப்படங் களில், மிகச் சிறப்பானது அவர் சிறந்ததொரு நெறியாளருங் கூட நெறியாளர் ஸ்ரீதரின் வெற்றிகளுக்குப் பின்னால் உற்ற துணையாக இருந்தவர் வின்சென்ற் என் சிறந்த கலைஞன் என்பது, எனது இரகசி நம்பிக்கையாகும்; ஸ்ரீதரின் எல்லாப் படா களுக்கும் ஒளிப்பதிவாளர் அவர்தான்.
திரைப்படத் தயாரிப்பில் நிகழ்ந்த வே. மானதும் அடிப்படையானதுமான மாற்றம் களைப் போல, ஒளிப்பதிவுத்துறையிலும் இப்போது பெருமளவு மாற்றங்கள் நிகழ்! துள்ளன. அடுத்த தயாரிப்பாளரின் கவனத்தை
அவர் மட்டும் வாழ்ந்தால் போதுமா வாழ்க வாழ்கவென சுவர்களின் முதுகுகளிலே சுவரொட்டிகள் ....
முதுகுவலிக்க ஒட்டியவனும் வாய்கிழிய கத்தியவனும் பசித்தீயெரியும் வயிறுடன் துடித்துக் கொண்டிருக்கிறான் ...
படங்களில் கூட தலைவர்கள் சிரித்தபடியேதான் இருக்கிறார்கள் தொண்டன் மட்டும்
எரியும் வயிறுடன் வாழ்க வாழ்கவென கத்தியபடியேதான் இருக்கிறான்.
வாழ்த்தும் அவர்கள் தான் எப்போது வாழ்வதென தெரியாது இருக்கிறார்கள்
வாழ்க வாழ்கவென நாடு முழுவதிலும் சுவரொட்டிகள் தலைவன் மட்டும் வாழ்ந்தால் போதுமா...?
- மட்டுவில் ஞானக்குமாரன்
23/ஜீவநதி - இ

ஈர்ப்பதே, ஒளிப்பதிவாளர் களின் முக்கிய அக்கறை யாக இப்போது தெரிகிறது. ஆனால், அந்தவழியில் நான் பார்க்கவில்லை. யதார்த்த வாத முறையி
லான ஒளிப் பதிவைப் - அர்ச்சனா - வீடு (1987)
பின்பற்றும் நான், 'தலை 31; முறைகள்' என்ற எனது அடுத்த படத்தை
இப்போது முடித் துள்ளேன்; விரைவில் அது வெளியாகும். கதை, திரைச்சுவடி, உரை யாடல், நெறியாள்கை என்பவற்றை எனது எல்லாப் படங்களிலும் கையாண்ட நான், இந்தப் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துமிருக் கிறேன். ஒளிப்பதிவுத் துறை மாற்றமடைந்து விட்டது; திரைப் படங்களுங் கூட அவ்வாறே மாற்றங்களுடன் உருவாக்கப் படுகின்றன.
நன்றி : ஃவ்றொன்ற்லைன் சிறப்பிதழ்) ஐப்பசி 5 -18, 2013
கவிதை
செய்யுளாக வசனமாகக் குறியீட்டுத் தேரேறிக் குதூகலிக்கும்
படிமப் பனி மழையில் பந்தாடி ஓடி வரும்
புல்லின் நுனியிற் புதுக் காற்றை ஏந்தி நிற்கும்
ணானகா- கயாயமாகவம.
காற்று வெளியூடே கனவுகளைச் சுமந்து வரும் ஓடு சொல் ஓட உறு சொல் வருமளவும் வாடி சொல்வருமளவும் வாடியிருந்தது வரவைப் புதுப்பிக்கும் கிராமத்துச் சுவையோடும் நகரத்து விசையோடும் காற்றைப் புதுப்பிக்கும்.
- சபா.ஜெயராசா
தழ் 621 கார்த்திகை 2013

Page 26
மகாத்மா காந்தியை நிராகரித்த மாமேதை அம்பே
லை இந்தியாவின் தனிப் பெரும் ஆளுமைகளாக மகாத்மா காந்தியும், அம்பேத்கரும் திகழ்ந்தனர். எனினும் இந்துத் துவ நுண்ணரசியலின் காய் நகர்த்தலால் அம்பேத்கரின் விம்பம் பின் தள்ளப்பட்டு விடுதலை என்ற பதத்தின் ஏக அர்த்தமாக மகாத்மா காந்தி முன்னிறுத்தப்பட்டார். தீண்டப்படாத மக்களின் பிரதிநிதியாக காந்தியை ஆராதித்து பிறிதொரு தலைமை யின் இடத்தினை வெறுமையாக்க எத்தனித் தனர். மனிதகுல வரலாற்றில் இத்தகைய நிகழ்ச்சி நிரலை எண்ணற்ற தருணங்களில் தரிசிக்க முடிகிறது. இணங்கிப்போன பின் வீறு கொண்டெழுந்து "மாஜிக்” கொள்கையினை நிறுவப் பிரயத்தனப்படுத்தல் ஆரோக்கியமான தல் ல என் பதை அம் பேத்கரின
வரலாறும் உறுதி செய்கின்றது. -
1891 ஏப்ரல் 14 மத்திய பிர தேசத்தில் "மகர்” என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அம் பேத்கர் சிறுபருவத்திலிருந்தே தீண்டாமையின் கொடுமையினை அனுபவித்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் பல்வேறு
நெருக்கடிகளை எதிர் கொண்டார். சாதியத் தின் துர்நாற்றத்தினிடையே நாசியை மூடிப் பயணிக்கும் சராசரிகளிடமிருந்து மாறுபட்டு சமூகப் போராளியாக உருவெடுத்தார். சுய
ான
24/ கீவநதி - இதழ் 62

இ.சு.முரளிதரன்
ராஜ்ய வேட்கையும், தீண்டாமை ஒழிப்பு மீதான பற்றும் வழிநடத்த புதியதொரு செல்நெறியில் நடை போட்டார் கல்விப்புல ஆளுமை விருத்தியால் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்திற்கு தெரிவாகி உயர் கல்வி பயில அமெரிக்கா சென்ற முதல்
இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றார்.
1932 இல் இலண்டனில் நிகழ்ந்த இரண டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு "இரட்டை வாக்குரிமை யைக் கோரினார். ஒரே தொகுதியில் பொது
வேட் பாளரை தேர்ந் தெடுக்கும் வாக்கும், தாழ்த்தப் பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கும் அடங்கிய முறைமையே இரட்டை வாக்குரிமையாகும். பிரித் தானியா அம்பேத்கரின் கோரிக் கைக்கு பச்சைக்கொடி அசைத்தது.
மகாத்மா காந்தியோ தன்னால் "ஹரிசனர்” என்று சுட்டப்பட்ட மக்களின் விடுதலை குறித்த தீர்க்க தரிசனமின்றி இரட்டை வாக்குரிமையினை முற்றாக நிராகரித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான
27 கார்த்திகை 2013

Page 27
தனித்தொகுதி ஒதுக்கீட்டை எதிர்த்து உண்ன குதித்தார். தலித்துக்களுக்கு நேர் எதிரா பொருளியல், சமூகவியல் நலன்களை மையப் கட்டமைக்கப்பட்ட இந்துமதத்தின் மேய்ப்பர்க சூழ லொன்றுக்கு வித்திட்டனர். தாழ்த்தப் பட்ட வீரிய மான வேகத்தோடு பாயத்துடித்த கொடூர அடையாளங்களை மதன் மோகன் மால்வியா பாலோ போன்றோர் சாதுரியமாக எடுத்துரை தடுமாற்ற மடைந்தார். மகாத்மா காந்தி தார்! யினை மீறமாட்டார் என்ற வலுவான நம்பிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இணக்க நி. எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியான மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியை உணர்ந்து பின்னர் "பூனே" ஓப்பந்தத்தினை நிராகரித்தாலும், இணங்கிப் போன தன் பலவீனத்தால் பேரெழுச்சியை உருவாக்கி
விட முடிய வில்லை.
விடுதலை இந்தியாவின் அரசிய லமைப்பு ஆணையத்தின் தலைவராகி இந்திய அரசியல் சட்டத்தினை உருவாக்கினார். அவர் செதுக்கிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தருணத்தில் “மகாத்மா காந்தி வாழ்க” என்ற கோஷம் எழுந்தமை மாபெரும் வரலாற்றுச் சோகமாகும். மேலும் இந்து நெறியியல் சட்டத்தினை நேரு முன்னிலைப் படுத்த, காங்கிரஸ்பட்சியின் சட்ட அமைச்சர் என்ற பதவியை துறந்தார்.
1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தியின் மரண நிகழ்விலே கலந்து கொண்டார். காந்தியின் மரணங்குறித்து பி.பி.சி நிருபர் கேட்டகேள்விக்கு “The hour of linerty has come to my people” என்று துணிச்சலான பதிலளித்து உலகினை யே அதிர்வுக்கு உள்ளாக்கினார். காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான நபரின் மரண நிகழ்வின், காங்கிரஸ் சட்ட அமைச்சர் சந்தர்ப்பவாத அரசியல் சாணக்கியத்தினை புறந்தள்ளி, இணக்க நிலைத்தளத்தினை தகர்த்து முழுமையான நேர்மையோடு கூறிய கருத்துக் கள் வலிமையானவை. மரண நிகழ்வின் நாகரிகம் என்ற போலிப் போர்வையுள் பதுங்கிக் கொள்ளாது “பைபிள் கூறுகிறது ஒரு தீமையிலிருந்து ஒரு நன்மை வரலாம் என்று.
257 கீவநதி - இத

ரா நோன்பிலே ன அரசியல், மாகக் கொண்டு ள் வன்முறைச் ட மக்கள் மீது விலங்குகளின் r, பால்வான்கர் க்க அம்பேத்கர் மீக அடிப்படை கெயில் “பூனே” லைப் பாட்டால் தாழ்த்தப்பட்ட
காந்தியின் மரணம் சாதி இந்துக்களுக்கு ஒரு தீமை என்றால், அதிலிருந்து என் தீண்டத்த காத மக்களுக்கு விடுதலை என்ற நன்மை அரும்பியிருக்கிறது” என்று தற்துணிவோடு பதிலளித்தார். தீண்டாமையின் அடிப்படைக் கூறுகள் இந்து மத்துள் பதுங்கியிருப்பதை வெளிப்படையாவே சுட்டிக்காட்டினார். தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் பௌத்த தர்மத் தினைக் கடைப் பிடித்தார். 1956 ஒக்ரோபர் - 14 அன்று அவர் மரணமடையும் தருணத்தில் “புத்தரும் அவர் தம்மமும்” என்ற நூலுருக்கு எழுதிய முன்னுரைதான் படுக்கையறையில் கிடந்தது. அரசியல் ஆதாயம் தேடும் அற்பவாதிகள் இணங்கிப்போகலாம் ஆனால் அம்பேத்கர் போன்ற சமூகப் போராளிகள் கொள்கைப் பற்றோடு தான் மரணத்தை தழுவுகின்றார்கள்.
தாவல் எம் பீயின் Guard நானே காவல் என்றவனோ தொடர்ந்திங்கு கூவல் இங்கவனே பணம் கறந்து "இதோ வேலை” யென்றிட்டான் எங்கவனோ? ஆளில்லை தாவல்!
பாலமுனை பாறூக் குறும்பாக்கள்
அன்னை ஈரைந்து மாதங்கள் சுமந்து ஈன்றாளே தாயவளை மறந்து பேரென்ன? புகழென்ன? பேச்சென்ன? நிறுத்ததனை போய்ப்பாருன் தாயினை நீ: திருந்து.
தழ் 62/கார்த்திகை 2013

Page 28
Jழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்ல இருக்கிறது இயக்கச்சி, முறைப்படி சொல்ல 6ே செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கி 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இர
வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும்.
யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர் அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள் என்பது அ கொழும்பு கோட்டை ராஜ்ஜியத்துக்கும் கோட ராஜ்ஜியத்துக்கும் என்று இந்தப் பெருஞ்சாலைகளை
- இயக்கச்சி கொஞ்சம் பெரிய ஊர். பூர் விரிந்திருந்தது ஐந்தாறு சிற்றூர்களாக. அத்தனை சி சேர்ந்து வயல்களும், கூடவே ஒற்றையடிப்பாதைகள் பழைய கோயில்கள். கோயில்களைச் சூழவும் மரங்க வேம்பு, கொக்கட்டி, இலுப்பை என, மொத்த ஊர்க குடும்பங்களுக்குள்தான் உண்டு. இன்னும் நவீன வ பூமியின் திசைகளெங்கும் ஆட்கள் புலம்பெயர்ந்து இன்னும் அப்படியேதானிருக்கிறது. அவர்கள் அதை, விரும்பினார்களோ என்னவோ? அது பெரிய மாற்றங் முளைத்த தனவந்தர்கள், தாங்கள் வாழும் பிற இ நூதனசாலையில் வைத்திருப்பதைப் போல தங்கள் 2
ஆனால், இயக்கச்சியில் ஏகப்பட்ட ரகசிய அதிகம் புகழடைந்ததாக இல்லாமலிருந்த போதும் :
_ 26l லீவநதி இதழ் 62

பும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் வண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் றது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், "ண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை
- ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை "வருடைய வாதம். கண்டி ராஜ்ஜியத்திலிருந்து ட்டை ராஜ்ஜியத்திலிருந்து காலி - றுகுணு ப் போட்டிருக்கிறார்கள். வீகக் கிராமமல்லவா? அதனால் அது பரந்து சிற்றூர்களிலும் குளங்கள் உண்டு. குளங்களோடு ள் அல்லது வண்டிப்பாதைகள், சிறிய, ஆனால் கள். மருது, வில்வை, பூவரசு, கொன்றை, நாவல், ளிலும் சேர்த்தால், அதிகப்படியாக அங்கே 1000 சதிகள் அதிகம் பரவவில்லை. அந்த ஊரிலிருந்து - செல்வந்தர்களாகி விட்டார்கள். ஆனால் ஊர் தங்களுடைய நினைவுச் சின்னமாக வைத்திருக்க களுக்குட்படவில்லை. அந்த ஊரின் வேரிலிருந்து உங்களில் எப்படித்தான் வசதியாக இருந்தாலும்
ரைவைத்திருக்கிறார்கள். ங்கள் இருப்பதாக அறிந்தேன். ஊர் தற்போது சரித்திரக் குறிப்புகளில் அதைப் பற்றிய பதிவுகள்
பனங்காடு
- கருணாகரன் -
//கார்த்திகை2013

Page 29
ஏராளம் உண்டு. மிக நீண்டகாலத்திலிருந்து இப்போது வரையில் அதைப்பற்றி எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்படிச் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிற ஒரு ஊர் இன்னும் பெரிய வளர்ச்சியெல்லாம்கண்டிராதது ஏன்?
- ஹொலண் டில் அகதியாகப் போய் அங்கே குடிமகனாகி விட்ட என்னுடைய மாணவர் ஒருவர் அங்கே தான் கண்ட சில சரித்திரக் குறிப்புகளை அனுப்பியிருந்தார். எல்லாம் இலங்கை பற்றியவை. தான் அகதியான தற்கான காரணங்களை அவர் தேடியபோது அவை கிடைத்தன என்று எழுதியிருந்தார். அப்படிக் கிடைத்த பல குறிப்புகள் மற்றும் சான்று களில் தன்னை அதிகம் கவர்ந்த சிலவற்றைத் தேர்ந்து மேலதிக தகவல் அறியும் பொருட்டு எனக்கு அனுப்பியிருந்தார். அதில் இயக்கச்சி பற்றி இருந்த குறிப்புகள் அந்த ஊரைப்பற்றி
அறியும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தின.
ஒல்லாந்தர்கள் இலங்கையை ஆண்ட போது இயக்கச்சி அவர்களுக்கு முக்கியமான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. யாழ்ப் பாணத்தை அவர்கள் ஆட்சி செய்தபோது, அதற்குப் பாதுகாப்பாக யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பல கோட்டைகளைக் கட்டினார்கள். அப்பொழுது கிழக்கே இயக்கச்சியை மையமாக வைத்து மூன்று கோட்டைகளைக் கட்டினார்கள். ஒன்று இயக்கச்சியில் கட்டப்பட்டது. மற்ற இரண்டும் அதற்கு அருகிலுள்ள ஆனையிற விலும் வெற்றிலைக்கேணிக் கடற்கரையிலும். எல்லாமே பத்து கிலோ மீற்றர் சுற்று வட்டாரத் தில். வெற்றிலைக்கேணிக் கோட்டைக்குப் பக்கத் தில் ஒரு வெளிச்சவீட்டையும் கட்டினார்கள்.
வன்னி மீதிருந்து படையெடுப்புகள் வருவதைத் தடுப்பதே இதற்குப் பிரதான நோக்கம். அப்பொழுது வன்னி ராஜ்ஜியங்கள் ஒல்லாந்தருக்கெதிராக கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தன. வன்னிப் படைகள் யாழ்ப் பாணத்துக்கு வரும் ஒரே பிரதான வழி இயக்கச்சி மையத்தில்தான் இருந்தது. எனவே, இந்தக் கோட்டைகளைக் கட்டி கா வ லிருந் தன ஒல்லாந்தப் படைகள்.
நான் அந்தச் சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு இயக்கச்சிக்குப் போனேன். அது பனங்கள்ளுக் காலம். சித்திரை மாதம். அனலடித்தது வெயில். கொதித்தது நிலம், தெருவில் நிறைந்திருந்தது கள்ளு வாடை. ஆனால், சனநடமாட்டம் குறைவு. குடிசை வீடு களே அதிகம். ஒன்றிரண்டு கல்வீடுகள். பனை மட்டையைப் பயன்படுத்தி அல்லது தென்னங் கிடுகைப் பயன் படுத்தி அடைக்கப்பட்ட
27 /கீவநதி - இதழ்

வேலிகள். ஒழுங்காக அடைக்கப்படாத வேலி களில் இன்னும் கிழுவை மரங்கள் முற்றிச் சடைத்து நின்றன. தற்போது அவை கைவிடப் "பட்டிருந்தன. வண்டி, வாகனங்களின் புழக்கம் உள்ளூரில் குறைவு, ஊரின் முகப்பு பிரதான நெடுஞ்சாலை என்பதால், அதில் எந்த நேரமும் பறந்தோடும் வண்டிகள். பனை மரங்களும் தென்னந் தோப்புகளும் சாலையில் இரண்டு பக்கமும் நீண்டு பரந்திருந்தன. காய்த்துக் குலுங்கும் பனைகள். பனைகளுக்குப் போட்டி யாகத் தென்னைகள். அல்லது தென்னை களுக்குப் போட்டியாகப் பனைகள் தான் காய்க்கின்றனவோ. அங்கங்கே பெரிய பூவரச மரங்கள். பழைய வேலிகளாக இருக்கலாம். முத்தி முறுகி நூற்றாண்டுகளுக்கும் அப்பால் தாம் நின்றுகொண்டிருப்பதாகக் காட்டின. ஒரு சிறிய பள்ளி. பாசி படர்ந்த செங்கற் கட்டிடம். அதுவும் நூறாண்டுகள் கடந்தது. அதன் கட்டிட அமைப்பு அப்படியாக இருந்தது. பழைய கட்டிடத் தை அடு த் து இன் னும் சில கட்டிடங்கள். அவை பின்னர் கட்டப்பட்டிருக் கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பள்ளி எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை அந்தக் கட்டிடங்களை வைத்து மதிப்பிடலாம்.
- ஊரின் முகவாயிலில் ஒரு கோவில். பெரிய சுவர்கள். முருகைக் கல்லினால் கட்டப். பட்டவை. அருகே கிணறு. அதுவும் முருகைக் கல்லினால் கட்டப்பட்டதே. அதைப்போல் ஊரின் தென்கோடியில் காட்டுப்பக்கமாக உள்ள குளக்கரையில் இன்னொரு கோவில். அதுவும் முருகைக்கல்லினால் கட்டப்பட்டது. அங்குள்ள கிணறும் அப்படித்தான் .பழமையை தன் முகத்தில் எழுதி வைத்திருந்தன் அவை யெல்லாம். இதெல்லாம் நீண்டகாலமாக இருப்பது வேறு. கிழடு தட்டுவது வேறு. பழமை நிரம்பியிருந்தபோதும் அது முதுமையடைந்த தாக இல்லை. இது அதிசயந்தான். மணலும் - தென் னைகளும் முந்திரித் தோப்புகளும் - வயலும் தரவை வெளியும் சிறு குளங்களும் - கொண்ட ஊரில் பழமை அப்படியே உறைந் திருந்தது. மனிதர்கள் தொடர்ந்து வாழும் எந்த இடத்திலும் மாற்றங்கள் எப்படியோ நிகழ்ந்து விடுவதுண்டு. பல நகரங்களை இணைத்துச் - செல் லும் பிரதான நெடுஞ் சாலையைத்
தன்னுடைய மடியில் வைத்திருக்கும் ஒரு ஊர் - பெருமாற்றங்களுக்குட்படாமல் தப்பிப் பிழைத் - திருப்பது எங்ஙனம் என்று விளங்கவில்லை.
நான் போன போது காலை வெயி லேறிக் கொண்டிருந்து. வெக்கையில் உடல் நனைந்தது. அந்த வெயிலில் மிதந்து வந்த
52/கார்த்திகை 2013

Page 30
கள்ளு வாடை தாகத்தைக் கிளர்த்தியது. கள்ளுப் பருகிய அனுபவம் இல்லை எனக்கு. என்றாலும், கள்ளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் தாகத்தைக் கிளர்த்தின. ஆமாம், கள்ளே அந்தச் சரத தரக' குறிப்புகளை மீண' டு ம் நினைவுபடுத்தியது.
- ஒல்லாந்தர்கள் இருந்தபோது இந்தக் கள்ளுத்தான் அவர்களைப் பெரிதும் கிறங் கடித்திருக்கிறது. அது எத்தனையோ விதமான நிகழ்ச்சிகளுக்கும் உணர்ச்சிச் சுழிப்புகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. போதையூட்டும் எந்தப் பானத்துக்கும் அப்படியொரு சக்தியுண்டு. என்றாலும் கள்ளு அவர்களுக்கு ஊட்டிய கிளர்ச்சிகள் மிகச் சுவாரசியமானவை.
இயக்கச்சியில் அவர்களால் கட்டப் பட்டிருந்த பைல் (pyl) கோட்டையிலிருந்து ஒரு சுரங்கப் பாதை (பதுங்ககழி) ஆனையிறவி லிருந்த பஸ்குலா (Basculla) என்ற கோட்டைக்கு உண்டு. சிப்பாய்கள் இந்தப் பதுங்ககழி நீட்டுக்கும் காவல் இருந்தார்கள். வன்னிப் படை யெடுப்புகளை முறியடிப்பதற்காக அப்படிக் கடுங் காவல். அங்கேதான் அதிகாரிகளும் இருந் தார்கள். அதிலும் ஆனையிறவுக் கோட்டை சற்றுப் பலமான தாகவும் பெரியதாகவும் இருந்தது. முன்னே விரிந்து பரந்த பரவைக் கடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கோட்டையில் எப் போதும் பரபரப் பும் கொண் டாட்டமும் தான் . யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து வரும் கொமாண்டர் ஆனையிறவுக் கோட்டையில் இரண்டு நாட்கள் தங்குவது வழமை. காற்றும் வெளியும் கலந்த இரவில், போதையின் கிறக்கத்தில், அவர்கள் ஒல்லாந்தின் நாடோடிப் பாடல்களையும் புதிய சங்கீதங்களையும் பாடுவார்கள். தங்கள் நாட்டி லிருந்து தருவிக்கப்பட்ட மதுவை இரவிலும் பகலில் பனங்கள்ளையும் அருந்துவார்கள். பாடலும் ஆட்டமுமாகக் கழிந்த இரவு, மறுநாள் போதை நீங்கி விடியும். ஆனாலும் முதல்நாள் தூக்கக் கலக்கம் மிஞ்சியிருக்கும். அதைப் போக்க மறுபடியும் பகலில் பனங்கள்ளு.
ஆ ைன ய ற வு க் கோட்டை க் கு இயக்கச்சியிலிருந்தே கள்ளை எடுத்துச் சென்றார்கள். "பைல்" கோட்டையிலிருக்கும் சிப்பாய்கள் கள்ளைச் சேகரித்து “பஸ்குலா” வுக்கு கொண்டு போனார்கள். அவர்களுடைய பாதுகாவற் பணியோடு அந்தப் பணியும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்கள் அறிக்கையிட முடியாது.
- ஆனையிறவுப் பரவைக் கடலில் உப்பு காற்று வீசும். கோடை வெயிலை அள்ளிவரும்
237 கீவநதி - இதழ்

உப்புக் காற்று முகத்தை எரிக்கிறமாதிரி அடிக்கும். வெக்கையில் உடல் அனலாகக் கொதிக்கும். அந்தக் கொதிப்பு உண்டாக்கும் பெருந்தாகத்துக்கே இந்தப் பானம். இது சோமபானமா தேவபானமா என்று அவர் களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் விரும்பிக் குடித்த பானம் அது. இயக்கச்சிக் கள்ளு அதிகாரிகளை மயக்கிக் கிறங்கடித்தது. தலைமை அதிகாரிகள் சிலபோது அதை யாழ்ப் பாணத்துக்கு வரவழைத்தும் குடித்திருக்
கிறார்கள்.
- யாழ்ப்பாணக் கோட்டையே எல்லாக் கோட்டைகளுக்கும் பெரிய தலைமைக் கோட்டையாக இருந்தது. அங்கிருந்துதான் வட க் கு இல ங் கையின் நிர் வா க பரி பாலனத்தைச் செய்தார்கள் ஒல்லாந்தர்கள். கப்டன் றொபேட் பனாஸ் அங்கேதான் இருந்தான்.
- அந்த நாட்களில் டன்ஸ்ரன் ஹெய்ல்; என்ற இரண்டாம் நிலைத் தளபதி இயக்கச்சிப் பனங்கள்ளைப் பற்றி தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியதை இங்கே தருகிறேன்.
1756ஏப்ரல் 16
- "இன்று காலை நானும் பஸ்குலா அதிகாரி மக்ஸ்வெலும் பஸ்ற்றாத் தளபதி எட்ரினும் பஸ்குலாவிலிருந்து யாழ்ப்பாணத்துக் குத் திரும்பினோம். எங் களோடு ஆறு சிப்பாய்களும் துணைக்கும் பாதுகாப்புக்குமாக வந்திருந்தார்கள். சனங்கள், கலவரம் நிரம்பிய முகத்தோடுதான் இன்னும் இருக்கிறார்கள். நாங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் எதை யும் ஏற்றுக் கொள்கிறார்களில்லை. நாங்கள் உங்களுக்கு உதவத்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னாலும் அதை நம்ப மறுக் கிறார்கள். எங்களை எப்போதும் எச்சரிக்கை யோடும் நம் பிக்கையில் லாமலும் தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எதுவுமே புரிய மாட்டேன் என றே படுகிறது. அல் லது எங்களுக்குத்தான் அவர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையா? அவர்களிடமிருக்கும் எங்களைப் பற்றிய அந்நியத்தனத்தை எப்படி நீக்குவதென்று புரியவில்லை. கள்ளருந்தும் போது சிலர் சொல்வதைப் பார்த்தால் இந்த இடைவெளி எப்போதும் இருக்கும் போலவே படுகிறது. ஆனால் வேறு சிலர், "எல்லாம் சரிவந்து விடும்” என்றல்லவா சொல்கிறார்கள். எதை நம்புவதென்றுதான் புரியவில்லை.
காலை நேரம் என்பதால், குதிரைகள் அதிகம் களைக்கவில்லை. எங்களுக்கும் களைப்பு அதிகம் இல்லை. இரவு அதிக நேரம்
62 கார்த்திகை 2013

Page 31
தூங்காதிருந்ததால் சற்றுச் சோர்வாக இருந்தது. மற்றப் படி எதுவும் இல்லை. என் றாலும் தாகமெடுத்தது. காலையிலேயே வெயில் வெக்கை அதிகம். மிருசுவில் என்ற கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகில் இளைப் பாறினோம். இனி அங்கிருந்து வேறு குதிரை களில் பயணம் தொடங்கும். அங்கே இந்த இடை மாறுதலுக்காக ஒரு கொட்டாய் இருக்கிறது. சாவடியும் உண்டு. சிப்பாய்களும் உண்டு. இங்கிருக்கும் சிப்பாய்கள் வரணிக் கள்ளே சிறந்ததென்று சொல்கிறார்கள். நான் இரண்டை யும் பருகியிருக்கிறேன். ஆனால் இயக்கச்சிக் கள்ளுக்கு ஒரு தனிப் போதையும் ருஸியும் உண்டு. இல்லையென்றால் கப்டன் என்னிடம் அந்தக் கள்ளைக் கொண் டு வரும் படி கேட்பாரா?
இளைப்பாறும் போது தாகத்துக்கு கள்ளுப் பருகலாம் என்றார் எட்ரின். வரணிக் கள்ளை காலையிலேயே சேகரித்து வைத்திருந் தார்கள் சாவடிச் சிப்பாய்கள். ஆனால் "இயக்கச்சிக் கள்ளுத்தான் வேண்டும்” என்றார் மக்ஸ்வெல். அவர் ஒரு சுவைப்பிரியர். யாழ்ப் பாணத்துக்கு எடுத்துச் சென்ற கள்ளில் கை
வைத்தார் அவர். கை வைத்தவர் அப்படியே வாயையும் நனைத்து விட்டார். பிறகென்ன? எடுத்து வந்த கள்ளில் பாதி தீர்ந்து விட்டது. பதிலாக வரணிக்கள்ளை சாடிகளில் நிரப்பி வைத்தோம். கப்டனுக்கு முதலில் கைவச மிருக்கும் இயக்கச்சிக் கள்ளைக் கொடுப்ப தென்றும் பிறகு வரணிக் கள்ளை வார்ப்ப தென் றும் மக்ஸ் வெல் சொன்னார். ஆரம்பிக்கும் போதே சுவையின் வேறு பாடுகள் தெரியும். போதை ஏறத்தொடங் கினால் வேறுபாடுகள் தெரியாது என்பது
மக்ஸ்வெல்லின் அனுபவம்.
- என்ன வோ தெரியவில்லை, கள்ளைக் கண்டவுடன் கோபம், பகை எல்லாம் மறந்து போய்விடுகிறது. இல்லை யென்றால், இரவு நடந்த வாக்குவாதமும் சண்டையும் இப்படி சாதாரணமாகவே முடிந் திருக்குமா? இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தச் சண்டையும் வாக்குவாதமும்கூட கள்ளினால் வந்தது தான்.
--- இரவு, மூன்று கோட்டைத் கப்ரன்களும் ஒன்றாகக் கூடினோம். அது வாராந்தச் சந்திப்பு. மாத ஒன்று கூடலுக்காகவும் பிரதம தளபதியைச் சந்திப்பதற்காகவும் காலையில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்பதால் நிலவரங்களை மதிப்பிடவும் அதற்கான அறிக்கைகளை தயார்ப் படுத்துவதற்காகவும் இந்தச் சந்திப்பு நடந்தது.
29 / கீவநதி - இதழ் |

எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு இரவுணவுக்கு முன்னர் மது அருந்தி னோம். நிலவு மெல்ல எழுந்து கொண்டி ருந்தது. கடற்பறவைகள் வானத்தில் சத்தமிட்ட வாறு பறந்து கொண்டிருந்தன. கடற்பறவை களின் சத்தத்தைக் கேட்ட காவலர்கள் எச்சரிக்கையானார்கள். அந்தவொலி அவர் களுக்கு நன்றாகப் பரிச்சயமாக இருந்தாலும் படை நெறியின்படி அவர்கள் எந்த அந்நியச் சத்தத்துக்கும் எச்சரிக்கையாகவே இருந்தனர். அதைவிடவும் வேறு இப்போது மூன்று கோட்டைகளின் அதிகாரிகளும் இருக்கிறார் களல்லவா. எனவே கண்காணிப்பை அதிகரித் திருந் தார்கள் , அது அங்கே இருந்த அமைதியைச் சிறிது நேரம் பாதித்தாலும் பிறகு நிலைமை சாதாரணமாகி விட்டது.
முதல் சுற்றில் எங்கள் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மதுவை அருந்தினோம். அப் போது உலகில் "எந்த நாட்டு மது தரமானது?” என்ற வாதம் பிறந்தது. ஆனால் மக் ஸ வெ ல் இரவுக் கும் கள் ளையே அருந்தினார்; பகலில் அவர் சற்று மிதமான
போதையில் இருந்தார். அது இன்னும் தீரவில்லை. "மதுவிலும் பெண்களிலும் அப்படி வேறு படுத்திப் பார்க்க முடியாது” என்று சொன் னான் எட்ரின. எட்ரின் எங்கள் இருவருக்கும் இடை வயதுடையவன். நான் அவனை விடவும் மூன்று வயது அதிக மானவன். எட்ரினின் பேச்சுக்கு பதிலேதும் சொல்ல விரும்பாமல் அவனையே பார்த்துக் - கொண் டிருந்தேன். அவன் இலங்கைக்கு வரு வ தற் கு முதல் இரண ட ாண டுகள் - இந்தியாவில் பணி செய்தவன், ஒல்லாந்தி
21 கார்த்திகை 2013

Page 32
லிருந்து இலங்கைக்கிடையில் ஆறு நாடுகளில் பயண ம் செய் திருக் கிறான். இன் னும் சொன்னால் என்னையும் மக்ஸ்வெலையும் விட எட்ரின் அழகானவன்.
- எட்ரின் தொடர்ந்து சொன்னான். "எந்த மதுவிலும் சுவையும் போதையும் உண்டு. அதைப்போல் எந்தப் பெண்ணிலும் இனிமையும் கனவும் இருக்கிறது” என்று. அவனுடைய கண்களில் போதை நிரம்பித்தத்தளித்தது. அவன் அந்த இரவில் இறக்கைகள் முளைத்த பறவையானான். நான் அவனையே வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு வேடிக்கையாகவும் பட்டது.
- "பெண்ணுடல் ஒரு இனிய பண்டம். அது வியப்பூட்டும் அதிசய நிலப்பரப்பு. நெகிழ்ச்சி நிரம்பிய நீர்மை அது. கனிவும் அன் பும் உள்ளுறைந்த அவ்வுடல் எல்லையற்று விரிந்த வானம். நெருப்பு. விநோதமே அதன் இயல்பு...” அவன் சொல்லிக் கொண்டே யிருந்தான்.
மக்ஸ் வெல் நிமிர்ந்து உட்கார்ந் திருந்தார். அவருள்ளிருந்த ஒரு போதை இறங்க, இன்னொரு போதை ஏறியது. எட்ரினின் இந்த வியாக்கியானங்கள் அவரை அதிர்ச்சிக் குள்ளாக்கின. நான் எட்ரினையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பல திசைகளில் பயணித்திருக்கிறான். பல வழிகளில் பயணித் திருக் கிறான் ? அதெல் லாம் அவனுக்கு அனுபவப் பரப்பை விரித்திருக்கின்றன. அனுபவத்துக்கு வயது முக்கியமல்ல. மக்ஸ் வெல் எங்கள் இருவரையும் விட இளையவர். ஆனால் படிப்பிலும் உலக விவகாரங்களிலும் அவர், அதிகம் தெரிந்தவராக இருந்தார். எதிலும் பதற்றமடையாத இயல்புடையவர். எந்த விசயத்தையும் ஆழ்ந்து நோக்குவார். அதனால் எங் களிடத் தில் அவருக் கு தனியான மதிப்பிருந்தது. ஆனால், இப்போது எட்ரின் சொல்லும் விசயம் வேறு. இது எல்லோருக்கும் பொதுவல்லாத அனுபவம்.
- எதையும் சுவைப்பதில், அதன் ருஸியை அறிவதில் மிக நுட்பமான ரசனையுடையவர் மக்ஸ்வெல். என்றபோதும் எட்ரின் சொல்லு வதை அவரால் அப்படி உணரமுடியவில்லை. அவர் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு சுவைகளை அறிந்தவர். அதற்காகவே அவர் இப்போது கள்ளைக் குடித்திருக்கிறார். கோடை கால் இரவில் கள் அருந்தினால் எப்படியிருக்கும் என்று பார்க்க விரும்பினார். இதுதான் மக்ஸ்வெல். மனம் எதை விரும்புகிறதோ அதற்கு முழு ஒப்புதலை அளித்து விடுவார், கடிவாளம் இல்லாத மனம் அவருடையது. எண்ணற்ற
301 கீவநதி - இதழ்

குதிரைகள் அதனுள்ளிருந்தன. அவற்றுக்குச் சிறகுகளும் இருந்தன.
க எல் லோரும் இரவு விருந்தில் ஒல்லாந்தின் மதுவைக் குடிக்கும்போது அவர்; மட்டும் கள்ளைக் குடித்தார். இதையிட்டு அவர் எந்தத் தயக்கமும் கொள் ளவில் லை. மக்ஸ்வெல்லை நாங்களும் அறிந்திருந்ததால், அவர் விருப்பத்துக்கே விட்டு விட்டோம்.
- கள்ளின் போதை உப்புக் காற்றில் அதிகமாகும்போது, அந்த நிலவொளியில் மெல்ல மக்ஸ்வெல் பாடினார், அதுவொரு காதற் பாட்டு. அது மெல்ல பிரிவுத் துயரைச் சொல்லும் நீண்ட பாடல். நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். எட்ரின் அவரை ஆச்சரியத் தோடு பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தலையை மேலே உயர்த்தி, வானத்தைப் பார்த்தான். மக்ஸ்வெலின் குரல் சோகத்தில் இழைந்தது. அவர் அப்படிப் பாடுவார் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை. அமைதியான மெல்லிய குரல். ஒழுங்கும் தாளமும் கலையாத மனதின் பயணம் அது. என் மனம் தளரத் தொடங்கியது. பார்வைகள் மங்கின. எதிரே விரிந்த அந்தச் சிறு விடுதி மண்டபம் மெல்ல மேலே உயர்ந்து பறப்பது போல் உணர்ந்தேன். எங்கே போகிறேன்? எங்கே? எங்கே...?
- மக்ஸ் வெல்லின் குரல் எங்கோ தொலைவில் கேட்பது போலவும் மிக அண்மை யில் கேட்பது போலவுமிருக்கிறது. அதுவொரு மாயநிலை. நான் ஒரு கணம், தடுமாறிய பின் சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந் தேன். எட்ரினின் கண்களில் தாகமும் சோகமும் ஒன்றிணைந்து சுடர்விட்டெரிந்தது. மெல்லிய சுட ரொளியில், நிலவின் பின்னணியில் அவனுடைய முகம் தகதகத்துக் கொண்டி ருந்தது. அவனுடைய மனதின் தத்தளிப்பை அதில் கண் டேன். என்னுட ல் மெல் ல நடுங்குவதை உணர்ந்தேன். அது மனதின் பதற்றமா? அல்லது உடல் கொள்ளும் தாகமா?
- மக்ஸ்வெல் பாடலை முடித்தபோது எட்ரின் எழுந்து விடுதியின் கிழக்குப் பக்கச் சுவரருகில் நின்று நிலாவை வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்தான். நான் மக்ஸ் வெல்லின் தோள்களை அணைத்து கைகளைக் குலுக்கினேன். என்னுடைய கண்கள் கலங்கி யிருந்ததை அந்த நிலவொளியில் அவர் கண்டிருக்க வேண்டும். என் கைகளை இறுகப் பற்றினார். அவற்றில் என்னுடைய மனதின் பதற்றத்தை உணர்ந்திருப்பார் போலும்.
"மதுவும் பெண்ணும் மட்டும் ஒரே சுவையோடு இருப்பதில்லை. நமது துயரமும்
621 கார்த்திகை 2013

Page 33
மகிழ்ச்சியும் பிரிவும் கூட ஒரே விதமானவை தான். இல்லையென்றால், நாம் இப்போது இப்படி ஒன்றாக இந்தத் துயரை உணர்ந்திருப்போமா? நீங்கள் நினைத்தீர்களா இப்படி ஒரு சோகம் எதிர்பாராமலே எங்களின் மீது கவியும் என்று. இது எங்களுக்குள்ளே இருந்த துயர். இன்னும் இருக்கின்ற துயர். நான் எதிர்பார்த்தேனா இந்தத் துயரை மீட்டுவேன் என்று. ஆனால் அது எதிர்பாராமல் விழித்துக்கொண்டது.”
மக்ஸ்வெல் சொல்வது முற்றிலும் உண்மை. அவர் குடித்த கள்ளும் நாங்கள் குடித்த ஒல்லாந்து மதுவும் ஒரே உணர்வையே கிளர்த்தியிருக்கின்றன. எட்ரின் சொன்னதைப் போல எல் லா மதுவும் அடிப் படையில் ஒன்றுதானா? சரி, அதை விடுவோம். எங்கள் நிலை எப்படியிருக்கிறது? வீட்டைப் பிரிந்து, குடும்பத்தைப் பிரிந்து இன்னொரு தேசத்தில் இப்படிக் கிடந்து துக்கப்பட வேண்டியிருக்கிறதே. நான் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தேன். மனம் ஒல்லாந்தில் சுழன்றது. என் குழந்தைகள் என்ன செய்வார்கள்? அவர்களைப் பார்த்து இப்போது நான்கு ஆண்டுகளாகி விட்டன. இந்த இலையுதிர்காலத்தில் வீட்டுக்குப் போகலாம் என்று விண்ணப்பித்திருக்கிறேன். ஆனால், விடுமுறைக்கு அனுமதிப்பார்களோ தெரியவில்லை. நான் வீட் டி லிருந் து வெளியேறும்போது இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயதாகியிருந்தது. இப்போது அவள் பள்ளிக்குப் போவாள். மனைவி எப்படியிருப்பாள்? மெலிந்திருப்பாளா? அல்லது குண டாகி யிருப்பாளா? இறுதியாக வந்த கடிதத்தில் அவள் தன்னைப்பற்றி எதனையும் எழுதவில்லை. என் மனதைக் குழப்பக்கூடாது என்று நினைத் திருப்பாள். அவள் எப்போதும் அப்படித்தான். ஆழமாகவும் நிதானமாகவும் சிந்திப்பாள். இந்த மாதிரி தூரத்திலிருக்கும்போது மனம் குலையக் கூடாது என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இப்போது அதெல்லாவற்றையும் கடந் மனம் குலைந்து விட்டதே. மக்ஸ்வெல்லின் பாடல் அதைக் கரைத்து விட்டதே. அந்தப் பாட்டோடு கலந்த மது அதை இன்னும் பெருக்கிக் கொண்டி ருக்கிறது. என்னால் இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. ஓ... ஆண்டவரே, எனக்கு வழிகாட்டும். என்னுடைய பாதைக்கு ஒளியூட்டும். இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவியும்.
- ஓ... அ ப் ப டி யென் றால் , நான இப்பொழுது சிறையிலிருக்கிறேனா? நிச்சய மாகச் சிறைப்பட்டே இருக்கிறேன். இல்லை யென்றால், இந்த மாதிரி குடும்பத்தைப் பிரிந்து, நாட்டைப் பிரந்து தவிக்க வேண்டியிருக்காதே.
அ / கீவநதி - இதழ் 6

நினைத்தவுடன் அவர்களிடம் செல்ல முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன். இந்த நிலையை எளிதிற் கடக்க முடியாது. இப்படி இருக்கும் போது சிறைப்பட்டிருத்தல் அன்றி வேறென்ன ? ஆனால், நாங் கள் அல்லவா இங்குள்ள சுதேசிகளைச் சிறைப் படுத்தி வைத் திருப்பதாகச் சொல்லிக் கொள் கிறார்களே. அப்படியிருக்கும்போது நான் எப்படி சிறையிருப்பதாக எப்படி அர்த்தமாகும் ? அவரவர் நிலைமைகள் தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கின்றனவா! ஒரே குழப்பமாக இருந்தது.
நான் வீட்டில் விடைபெற்றபோது, அந்த அதிகாலையில், மழை கொட்டிக் கொண் டிருந்தது. குழந்தைகள் துக்கக் கலக்கத்திலிருந்தன. அவளுடைய கண்களில் பிரிவுத்துயர் அலையடிக்கும் கடலாகப் பளபளத்தது. இன்னும் அந்தக் கண்களை மறக்க முடியவில்லை. அது துக்கக் கடலாக அச்சுறுத்தின. அவற்றைப் பார்க்க அஞ்சியது இன்னும் நினைவிருக்கிறது. எவ்வளவோ ஆறுதல் சொன்ன போதும் அந்தக் கண்களில் எந்த மாறுதலையும் காணமுடியவில்லை. இப்போதும் அது அலையடித்தவாறு அப்படியே தானிருக்குமா?
- கவனத்தைத் திருப்பி, எட்ரினைப் பார்த்தேன். அவன் வெளியே பரவைக் கடலைப் பார்த்துக் கொண் டேயிருந்தான். மனம் அலைமோதிக் கொந்தளித்துக் கொண் டி ருப்பதை அவனுடைய கண்கள் காட்டின. மக்ஸ்வெல் எழுந்துபோய் அவனுடைய தோள்களை ஆதரவாகத் தடவினார். அவன் திரும்பவேயில்லை. "எட்ரின் யாருக்குத்தான் கவலையும் ஏக்கமும் இல்லை. என் மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சி களைப் பார்த்தாயா? இன்று மட்டும் இப்படி நான் பாடவில்லை. தினமும் இப்படி மனதுக் குள்ளே பாடிக்கொண்டும் ஏங்கிக் கொண்டு - மிருக்கிறேன். கடவுள் என் பக்கத்துக்கு வரவோ - என்னுடைய கேள்விகளையும் கோரிக்கை களையும் செவிமடுக்கவோ விரும்பவில்லை. ஆனாலும் என்ன செய்ய முடியும்? ஆழமாகச் - சிந்தித்தால் நாம் வீணாகவே இப்படித் - துயரப்படுவது புரியும். நாம் மட்டுமா, எங்கள் - குடும்பங்களும் இப்படித்தான் துக்கப்படு - கின்றன. பிள்ளைகளைத் தேவையில்லாமல் - பிரிந்திருக்கிறோம். நாட்டையே விட்டு இப்படி - இவ் வளவு தொலைவுக்கு வரவேண் டிய காரணம்தான் என்ன? எல்லாமே தேவையற்ற, பைத்தியக்காரத்தனமாகவே இருக்கிறது...”
உT கார்த்திகை 2013

Page 34
அவர் சொல்லிக் கொண்டேயிருந் தார். அவர் சொல்வதில் நிறைய உண்மை யுண்டு. நானே இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறேன். எதற்காக இவ்வளவு தொலைவுக்குப் பயணித்து, அபாயங்களை எல்லாம் கடந்து இங்கே இன்னொரு நாட்டுக்கு வந்தோம். இதனால் நமக் கென் ன லாபமுண டு? யாருக்காக வந்தோம்? சரி, இங்கே வந்துதான் இந்த மக்களை மகிழ்ச்சியாகவைத்திருக்க முடிந்ததா? இவர்கள் எங்களை எப்பொழுதும் அந்நிய ராகவே, எதிரிகளாகவே, நம்ப முடியாதவர் களாகவே பார்க்கிறார்கள்.
“நாங்கள் மீள முடியாத பெரும்
சுழியினுள் சிக்கியிருக்கிறோம், நண்பர்களே. பாருங்கள், யாருக்கோ வெற்றி. அவர்களுக்கே மகிழ்ச்சி. அவர்களுக்கே பெருமை. ஆனால், அதற்காகவெல்லாம் நாங்கள் சிலுவை சுமந்து கொண் டிருக்கிறோம். நானில்லாமல் என் குழந்தைகள் எப்படித் தவிப்பார்கள்? என்னால் அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒல்லாந்தின் தெருக்களைப் பற்றிய ஞாபகம் வந்தாலே நான் அதை மறக்க முயல்கிறேன். இந்தக் கடலோசை இருக்கிறதே, அது எப்போதும் ஒல்லாந்தின் நினைவுகளை மீட்டு வதற்காகவே இருக்கிறதைப்போல படுகிறது. அல்லது என்னை என் தேசத்துக்குப் போகும்படி அது சொல்கிறதா? அல்லது என் கடற்கரையை அது மறந்து விடாமல் நினைவூட்டுகிறதா? பூமியின் எல்லாக் கடல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் இப்படி அந்த உணர்வைக் கிளர்த்துகின்றதா?” மக்ஸ்வெல்
32 / கீவநதி - இதழ்

பயனர்பயா
தன் மனதைத் திறந்தார். என்ன ஆச்சரியம். நான் நினைப்பதைப்போலவே அவரும் பேசு கிறாரே, துயரத்தின் மொழி ஒரே மாதிரித்தான் இருக்குமா?
- "நிறுத்துங்கள் தயவுசெய்து” என்று மெதுவான குரலில் எட்ரின் சொன்னான். அதற்குமேல் அவனால் ஒரு சொல்லையும் தாங்க முடியாது என்பதாக அந்தக் குரல் ஒலித்தது. அவன் கண்கள் கெஞ்சித் தவிப்பதை அந்த நிலவொளியில் கவனித்தேன். “பிதாவே, இதென்ன கொடுமை? ஓவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு வேதனைகள், எதற்காக இதெல்லாம். நாங் கள் செய் யும் காரியங் களுக் கான - தண் டனையாய் இதெல்லாம் கிடைக்
கின்றன போலும்”.
மக்ஸ்வெல் எதுவும் பேசாமல் அப்படியே நின்றார். நான் நிலைகொள்ள முடியாமல் தவித்தேன். அது துயரூற்றும் பொழுதாக இருந்தது. கடவுள், எங்களைக் குறித்துச் சிந்திக்கும் தருணமொன்றை இப் ப டி அரு ள கன றாரா என று எண் ணினேன். "இறைவனே, எம்மை மன்னித்தருளும். எம்மை நீர்தான் மீட்டு ரட்சிக்க வேணும்” என மன்றாடினேன்.
கனத்த அமைதி. பளீரென ஒளிர்ந்து கொண்டிருந்தது நிலவு. அந்த ஒளியில் பளபளத்தது கடல். நான் ஒல்லாநீ துக் கும் ஆனை யிறவு க கு மிடையில் கிடந்து தவித்தேன். என்னுடைய பாலம் தகர்ந்து போயிருந்தது.
"என்ன பேசுகிறீர்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா உங்களுக்கெல்லாம்? போதை ஏறினால் எல்லாமே தலை கீழாகி விடுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாங்கள் எதற்காக இங்கே வந்தோம். யாருக் காக வந்திருக் கிறோம்? எங்கள் தாய் நாட்டுக் காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். தாய் நாடு எங்களை நம்பியே இருக்கிறது. ஆமாம் எங்களை நம்பி. அதை நாம் மறந்து இப்படிப் பைத்தியக் காரத்தனமாகப் பேசிக் கொண்டி - ருக்கலாமா?” இப்படி எட்ரின் பேசுவான் என்று நான் சிறிது கூட எண்ணவேயில்லை. அது இப்படியான பேச்சை எதிர்கொள்ளக்கூடிய சூழலுமாக இருக்கவில்லை. மக்ஸ் வெல் - அதிர்ந்தே விட்டார். அவருடைய கண்கள் - கோபத்தில் நிறம்மாறிக் கொப்பளித்தன. மேலும் - கீழுமாக அழுத்தமாகத் தலையை ஆட்டினார். நிலைமை விபரீத மாகப்போகிறது என்பதை - அவதானித்தேன். ஆனாலும் மக்ஸ்வெல் - அமைதியாக, எதுவும் பேசாதிருந்தது அந்தக்
621 கார்த்திகை 2013

Page 35
கணத்தைச்சூடாக்கவில்லை.
- "நமக்கு துக்கம் இருக்கிறது என்பதற் காக நாம் அதற்குள் அமிழ்ந்து போகலாமா? எங்களுடைய துக்கங்களும் பிரிவும் பெரிதா, எங்களுக்கான கடமைகள் பெரிதா? என்னுடைய கடமைக்காகவே ஒல்லாந்தி லிருந்து இந்த மது அனுப்பப்பட்டிருக்கிறது. ஒல்லாந்திலிருந்து வரும் அதிகாரம்தான் இங்கேயும் எங்களை அதிகாரிகளாக வைத்திருக்கிறது. இதை யெல்லாம் நாங்கள் மறந்து விடமுடியுமா?” எட்ரின் என்ன சொல்கிறான் ? எங்களுக்கு எதுவுமே புரியாது என்று நினைத்து விட்டானா? அல்லது நாங்கள் சமநிலை குலைந்திருக் கிறோம் என்று கருதியுள்ளானா? இல்லை தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று சொல்கிறானா? கோபம் என் நெஞ்சில் நிரம்பியபோதும் அமைதி காத்தேன். ஆனால், மக்ஸ்வெல் கட்டுடைந்து விட்டார்.
"நிறுத்து, எட்ரின். உனக்கு மட்டும்தான் தாய் நாட்டின் மீது பாசம் இருக் கென்று காட்டாதே. எங்களுக்கும் இருக்கிறது. அதற் காக உனக்குள்ளிருக்கும் உண்மையான உணர்ச்சி களை மறைக்காதே. உனக்குள்ளே இருக்கின்ற பிரிவுத்துயரை உன்னால் மறைக்க முடியாத போதுதான் இப்படி அதற்கு ஒரு திரையைப் போட முயற்சிக்கிறாய். யாருக்கு இந்த வேஷமெல்லாம் வேணும்? தாய் நாட்டுக் காகப் போராடுவது வேறு. இன் னொரு நாட்டில் அதிகாரம் பண்ணுவது வேறு. இப்போது நாம் பார்க்கிறது
என்ன காரியம்?”
"ஒல்லாந்தைப் பாதுகாக்க வேணு மென்றால் இப்படி இந்தியா இலங்கையை எல்லாம் நாங்கள் பிடிக்கத்தான் வேணும். ஐரோப்பாவில் நாங்கள் சிறிய நாடு. அங்கே மற்ற நாடுகளிடமிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இப்படி இந்த நாடுகளைப் பிடித்து எங்களைப் பலமாக்கத்தான் வேணும்”
“உன்னுடைய போதைக்காக என்ன வெல்லாம் செய்வாயா?” என்றார் மக்ஸ்வெல். அவர் இப்போது என்னெதிரில் நின்றார். முகம் சிவந்திருந்தது. ஒரு சிங்கத்தைப் போலத் தோற்றம்காட்டினார்.
- "இது போதையல்ல. தேவை. நீங்கள் யாருக்காகப் பரிந்துரைக்கிறீர்கள்? உங்களின் பிரிவுத்துயருக்காகவா, அல்லது இந்த நாட்டு மக்களுக்காகவா ? எதற்காக உங்களின் கருணை ? யாருக்காக உங்களின் நியாயம்?” எட்ரின் நேரிடையாகவே ஈட்டியை இறக்கினான்.
விவாதம் எல்லைகடந்து விரிந்து கொண்டு போனது. "இந்தா பார்”, எட்ரின்.
33/கீவநதி - இதழ்

நாங்கள் மட்டும் நீ சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் அப்படிப் பேசவில்லை. உன்னைப் போலவே நாங்களும் தாய் நாட்டுக்காக எங்கள் குடும்பங்களைப் பிரிந்துதான் வந்திருக்கிறோம். உன்னைப் போலவே பணி செய்கிறோம். ஆனால் நமக்குள் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையை, அதன் ஆன்மாவை ஒரு கணம் நாம் கண்டு பேசுவது தவறா ? எங்களை நாங்களே எதற்காக ஏமாற்றிக் கொள்ள வேணும்?” நான் பக்குவமாகச் சொன்னேன். அவனுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தி அவனை உண்மையை நோக்கி அழைத்து வர வேணும் என்று விரும்பினேன்.
அவன் சில கணம் அமைதியாக இருந்தான். மக்ஸ்வெல் என்னைப் பார்த்தார். அமைதியாக இருக்கும் படி அவருக்குச் சமிக்ஞை செய்தேன். - "நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் மக்ஸ் வெல்லைப் பாருங்கள். அவன் என்ன சொல் கிறான் பார்த்தீர்களா? நம்மைத் தளரச் செய்யும் உபதேசம். இது எங்கே வந்து தனியே தவிக்கும் எங்களை இன்னும் என்ன நிலைமைக்கு ஆக்கும் தெரியுமா?” அவனுடைய மனதுக்குள் கொதிக்கும் எரிமலையைக் கண்டேன்.
"வாயைப் பொத்து. என்ன, உனக்கு மட்டும்தானா தாய்நாட்டின் மீது விசுவாசம் உண்டு? எங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச் சிருக்கிறது என்று நினைக்கிறாயா? நீ என்ன நடிக்கிறாயா? வார்த்தையை அளந்து பேசு” என்றுமக்ஸ்வெல் சண்டைக்கே போய்விட்டார்.
" உன்னால் தான் பிரச்சினை யே வந்தது. நீ குடித்துக் கும்மாளமடிக்கவே விரும்புகிறாய். உலகைச் சுற்ற விரும்பினாய். அதற்காக வந்தாய். இப்போது வீட்டு நினைவு வந்து விட்டது. அதற்காக குடிக்கிறாய். உன்னைப் போல என்னால் இருக்க முடியாது. அது பெருந்தப்பு. நீதான் துக்கத்தைப் பெருக்கி எங்களைச் சிதைக்கப் பார்க்கிறாய். இன்று போதையில் நீ பாடிய பாட்டுத்தான் இவ்வளவுக் கும் காரணம்” எட்ரின் குற்றஞ்சாட்டியதை மக்ஸ் வெல்லால் பொறுத்துக் கொள் ள முடியவில்லை. திரும்பி எட்ரினை நெருங்கினார். ஏதும் விபரீதம் நிகழ்ந்து விடக்கூடாது என்று நான் இடையில் குறுக்கிட்டேன். "சரி, சரி, எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். இவ்வளவு தூரம் வந்து தனி யாக நிற்கிறோம். இதற்குள் எதற்காக வீணான சண்டைகள் ? என்று அமைதிப்படுத்தினேன்.
" இல்லை. என் னை மன்னித்துக் கொள்ளுங்கள். என் துக்கத்தை இவர் கிளறி
627 கார்த்திகை 203

Page 36
வேடிக்கை பார்க்கிறார். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. கடவுளே, எதற்காக இவர் இப்படிச் சோதிக்கிறார்..?” எட்ரின் விம்மினான் இதை மக்ஸ்வெலும் எதிர்பார்க்கவில்லை. நானும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் புரியாமல் தடுமாறினேன்.
-- "நண்பர்களே, நான் வீட்டை நினைக்க விரும்புவதில்லை. அப்பாவைப் போர்க்களத்தில் சிறு வயதிலேயே இழந்தவன் நான். அம்மா என்னை வளர்க்கப் பெருங் கஸ்ரங்களைச் சந்தித்தார். பிறகு நான் வளர்ந்து இப்படி படையில் இணைந்து விட்டேன். பரதேசியாக நாடுகடந்து போகும்போது அம்மா அதை விரும்பவில்லை. இப்போது அம்மாவும் இல்லை. நான் அருகில் இல்லாத துக்கத்தில் அவர் இறந்துவிட்டார். இப்போது மனைவியும் என்னை விட்டு வேறு ஒருவனுடன் சேர்ந்து விட்டதாக அறிந்தேன். அவள் எத்தனை நல்லவளாக இருந்தாள்? எவ்வளவு அழகானவள்? எல்லா வற்றையும் இழந்து விட்டேன் ?” எட்ரின் குலுங்கிக் குலுங்கி அழுதான். முற்றிலும் எதிர்பாராத திசையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. நான் எட்ரினை ஆறுதற் படுத் தினேன். மக்ஸ்வெல் அவனை அணைத்துத் தேற்றினார். ஆனால் எட்ரின் அவர்மீது சீறிப் பாய்ந்தான். அவனுள்ளிருந்த அந்த துக்க ஊற்றை அவர் சீண்டி விட்டார் என்ற கோபம் அவனுக்கு. இறுதியில் நான் இருவரை யும் தேற்றி ஆறுதற்படுத்த வேண் டியதாயிற்று. இதனால் நீண்ட நேரத்தின் பின்னே தூங்கப் போனோம்.
எல்லாத்துக்கும் காரணம் இந்தப் பனங்கள்ளு என்றுதான் தோன்றுகிறது. இப் போது அதுவே எட்ரினையும் மக்ஸ் வெல்லையும் சமாதானமாக்கியிருக்கிறது. இந்தக் கள்ளையே யாழ்ப்பாணக் கோட்டை அதிகாரிகளுக்கும் பிடித்திருக்கிறது. அங்கேயும் இதுபோல் ஏதாவது விவகாரங்கள் வருமோ. இதுபோல பல சுவையான குறிப்புகள் இன்னும் என்னுடைய அந்த மாண வர் அனுப்பிய
சரித்திரத்தகவல்களில் உண்டு.
இந்த மூன்று கோட்டைகளையும் கட்டும்போது தாங்கள் பட்ட சிரமங்கள், வன்னியிலிருந்து எடுக்கப்பட்ட படையெடுப்பு, தண் ணீரை எடுப்பதற்காக மக்கள் பயன் படுத்திய கிணறுகள், ஆனையிறவுக் கடல் ஏரி பெருக் கெடுத்தபோது அதில் அடித்துச் செல்லப் பட்ட ஒல்லாந்துச் சிப்பாய்கள் என்று பல. முக்கியமாக கோட்டையைக் கட்டுவதற்கான கற்கள் இந்தப் பகுதியில் கிடையாது. எல்லா
347 கீவநதி - இத

வற்றையும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருந்தே கொண்டு வரவேண்டியிருந்தது என்ற விவரங்கள் என்பவையும்.
* * * என்னுடைய அந்தப் பயணத்தில் இயக்கச்சியில் ஒரு முதியவரைச் சந்தித்தேன். அவரிடம் விவரம் கேட்டபோது, “ஒல்லாந் தருக்குப் பிறகு பிரித்தானியர்கள், அவர் களுக்குப் பிறகு, சிங்கள இராணுவம், அதற்குப் பிறகு இந்தியப் படைகள், இப்போது மீண்டும் சிங்கள இராணுவம் என்று படை மணம் மாறாதபடியே இன்னும் இருக்கிறது இயக்கச்சி” என்றார் அவர்.
ஆனால் பைல் கோட்டை சிதைந்து விட்டது. கட்டுமானங்கள் சிதைந்து, பற்றைகள் அடர்ந்து அது பாழடைந்து விட்டது. அந்தக் கோட்டையில் முப்பது வருசத்துக்கு முன் சிங்களப் படைகள் இருந்திருக்கின்றன. எட்டோ பத்தோ படையினரைக் கொண்ட ஒரு சிறு முகாமில். அதேவேளை இயக்கச்சியின் மேற்குப் பகுதியில் இன்னொரு படை முகாமைச் சிங்களப் படைகள் வைத்திருந்திருக்கின்றன. அதுவும் இல்லாமற் போய், பிறகு வேறு பகுதி களில் படையினர் நிலை கொண் டிருக் கிறார் கள். பதிலாக ஆனை யிற வின பஸ்ற்றாவோ எல்லாவற்றையும் விடப் பெரிய தளமாகமாறியது.
ஆனால், அதை விடுதலைப்புலிகள் தகர்த்து அழித்து விட்டார்கள். அங்கிருந்த பஸ்குலா கோட்டையும் அழிந்தது. அந்தக் கோட்டைக்குள்ளிருந்த சிறிய, அழகான விருந்தினர் விடுதிகூட எஞ்சவில்லை.
- பைல் கோட்டையைப் பார்க்கவேணும் என்று விசாரித்துப் பார்த்தபோது, அங்கிருந்த முதியவர் என்னை அழைத்துச் சென்று ஒல்லாந்துக்காரர் என ஒருவரை அறிமுகப் படுத்தினார். அவர் இயக்கச்சியில் இரண்டு மூன் று தலை முறையாக இருக்கிறார். அவருக்கு இது பற்றிய விவரங்கள் அதிகமாகத் தெரியக்கூடும் என்று அவர் சொன்னார்.
- என்ன ஆச்சரியம்! நான் சந்தித்த அந்த மனிதர் ஒல்லாந்தரின் கதைகளை அப்படியே சொன்னார். கிளையாகவும் நீண்டதாகவும் பல கதைகள். அதிலும் அவர்கள் அங்கிருந்த கதைகளை..
செம்பட்டைத் தலைமுடி. நீலக் கண்கள். பழுப்பு நிறம். அவருடைய பெயர் மக்ஸ்வெல் ஓப்பிராயன் கனியூற் பொனிபஸ். ஒல்லாந்தரின் பரம்பரை. இருபத்தியேழாவது தலைமுறை தான் என்றார்.
> 62 / கார்த்திகை 2013

Page 37
சொல்லவேண்டிய கதைகள் - 10
தனிமையிலே இனிமை
சும்மா இருப்பதே சுகம் என்றார் யோகர் சுவாமிகள்.
சும்மா இருப்பது என்றால் என்ன? தமிழ் அகராதியில் சும்மா என்ற சொல் இல்லையாம் என்று இலங்கையில் பாரதி நூற்றாண்டு நிகழ்வு கள் நடந்த காலப்பகுதியில் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செல்லையா இராஜதுரை பம்பலப் பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்திய பாரதி விழாவில் உரையாற்ற வந்திருந்த தமிழக (முன்னாள்) கல்வி அமைச்சர் இரா.நெடுஞ் செழியன் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்த சும்மா எங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை எழுதிக் கொண் டிருந்தபொழுது முன்னர் ஆசிரியையாக பணியாற்றிய எனது மனைவி குறுக்கிட்டு ஒரு அகராதியை காண்பித்தார். அதில் சும்மா என்பதற்கு அர்த்தம் சொல்லப் பட்டிருந்தது.
என்ன செய்கிறீர்?, என்ன பார்க்கிறீர்? எனக்கேட்டால், சும்மா இருக்கிறேன். சும்மா பார்க்கிறேன் என்ற பதில்தான் முதலில் வரும். உலகில் இப்படி சும்மா இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது.
நான் வீட்டில் கணினியில் ஏதும் எழுதிக் கொண்டிருந்தால், எனது மனைவி அருகே வந்து சும்மா உதில தட்டிக்கொண்டிராமல்வந்து வெளியே புல்லை வெட்டும் அல்லது எனது சமையல் வேலைக்கு உதவும் என்று சமகாலத்தில் சொல்லிவருகிறாள்.
காரணம் இப்போது நானும் சும்மாதான் இருக்கின்றேன். ஆனாலும் எழுதுகின்றேன். படிக்கின்றேன். தொலைக் காட்சி திரைப்படம் பார்க்கின்றேன். நான் சம்பந்தப்பட்ட கல்வி நிதியப்பணிகளில் கூடுதல்
தருமு !
357 கீவநதி - இதழ் 6

முருகபூபதி
நேரத்தை செலவிடுகின்றேன். வெளியே நடக் கின்றேன். பயணங்களில் ஈடுபடுகின்றேன். மனைவியின் கட்டளை களுக்குப் பணிந்து அவ்வப் பொழுது வீட்டுப் பணிகளும் செய் கின்றேன். பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுகின்றேன். என்ன தான் செய்தாலும் சும்மா இருக்கிறேன் என்ற புகாரிலிருந்து தப்பமுடிய வில்லை. வாழ்க்கை முதுமையை நோக்கி பயணிக்கும் பொழுது தனிமையுடன் இந்த சும்மாவும் இணைந்து கொள்வது தவிர்க்கமுடியாதது தான்.
பிரான்ஸில் 70 சதவீதமானவர்கள் தனிமையில் இருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுவதாக சமீபத்தில் படித்தேன். வெளி நாடு களில் தனிமையிலிருக்கும் முதியவர்கள் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைகின்றனர். இலங்கையும் இந்தப்பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.
தனிமைக்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
அவர்களுக்கு உறைவிடமாக வீடு இருந்தாலும் தனித்திருக்க தயங்கு கிறார்கள்.
திடீரென்று சுகவீனமுற்று மரணித்தா லும் வெளியே எவருக்கும் தெரியாது. வெளியே இருக் கும் பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் தொலை பேசி யில் தொடர்பு கொண்டாலும் பதில் இல்லையாயின் ஆள் வீட்டில் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். தொடர்ந்தும் தொடர்பு இல்லையாயின் தான் சந்தேகம் எழும். வீட்டுக்கு நேரில்
வந்து தட்டிப்பார்த்தும் பதில் இல்லை வராம்
யாயின் கதவைத் தான் உடைக்க நேரிடும்.
அவுஸ்திரேலியாவில் தொடர்மாடிக் குடியிருப்புகளில் தனித்து வாழ்ந்த முதியவர்கள்
27 கார்த்திகை 2013

Page 38
- ஏ.ஜே, க
வீட்டினுள்ளே அமைதியாக உயிர் துறந்த கதைகள் பலவுண்டு. சில நாட்களில் பரவும் துர்நாற்றம் தான் உண்மையை கண்டு பிடிக்கும்.
- அவுஸ் திரேலியாவுக்கு வந்த புதிதில் நானும்தனியோரு தொடர்மாடிக்குடியிருப்பில் தான் வாழ்ந்தேன். ஒரு நாள் இரவு எனக்கு திடீரென்று நெஞ்சுநோ வந்ததும் அம்பூலன்ஸை அழைக்காமல் எனது நண் பர் ஒருவருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு வீட்டின் கதவைத்திறந்து வைத்து விட்டு சோபாவில் சாய்ந்திருந்தேன். அந்த நண்பர் தமது காரில் வந்து என்னை உ ட ன டி யா க ம ரு த து வ ம  ைன க' கு கொண்டுசென்றார்.
இச்சம்பவம் நடந்து சுமார் 20 வருடங் களின் பின்னர் ஓரிரவில் நெஞ்சுவலி வந்த பொழுது அருகில் மனைவியும் பிள்ளைகளும் இருந்தார்கள். மகள் உடனடியாக தனது காரில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு எனக்கு வந்த நெஞ்சுவலி மாரடைப்புதான் எனக்கண்டுபிடித்து பைபாஸ் சத்திரசிகிச்சைக்குட்பட்டேன்.
இந்தத்தருணங்களில் தனிமையின் கொடுமை எத்தகையது என்பதை புரிந்து கொண்டேன்.
நான் அறிந்திருந்த சில எழுத்தாளர் கள் தனிமையில் வாழ்ந்தவர்கள்தான்.
தருமு சிவராம், ஏ.ஜே. கன கரத்னா, அ.செ. முருகானந்தன், சி சுதந்திரராஜா.
இவர்களில் தருமு சிவராம் திருகோண மலையிலிருந்து தமிழ் நாட்டுக்குச் சென்று தனிமையிலேயே வாழ்ந்து மறைந்தவர். அதனால் நான் அவரைப்பார்த்திருக்க வில்லை.
நண்பர் ரத்னசபாபதி ஐயர், சில வருடங் களுக்கு முன்னர் வெளியான மல்லிகை ஆண்டு மலரில் தருமு பற்றி விரிவான பல தகவல்களை எழுதியிருக்கிறார். கொழு ம் பில' பிர ப ல ய மான பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள நிலத்தில் ஒரு காலத்தில் சிறுகட்டிடத்தில் தனித்து வாழ்ந்தவர் தான் தருமு சிவராம்.
தமிழ்நாட்டிற்கு சென்றதும் வீச்சான கவிதைகளும் விமர்சனங்களும்
- அ.ந. ! எழுதினார். எண் சோதிடத்தில் ஆராய்ச்சிகள் செய்து தனது பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டார். தருமு சிவராம், பிரமீள், பிரமீள் பானு சந்திரன், அருப் சிவராம் என்றெல்லாம்
36/ஜீவநதி - இதழ்

மாற்றிக் கொண்டார்.
சென்னையில் வாழ்ந்த ஒரு அறையிலிருந்து அன்றாட வாழ்வைத் தொடர்ந்த பொழுது அந்த அறையின்
சுவர்களி லெல்லாம் எண்களையும் னகரத்னா
ஆங் கில எழுத் துக் களையும் தாராளமாக எழுதியிருந்ததாக அவரையும் அந்த சுவர் எழுத்துக்களையும்பார்த்து விட்டு வந்த மல்லிகை ஜீவா குறிப்பிட்ட தகவல்களை எனக்குச்சொன்னார். அந்த வாரம் வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி பகுதியில் தருமு சிவராமின் படத்துடன் ஒரு
குறிப்பினை எழுதினேன்.
அதனைப் படித்தஒரு அன் பர் மறு வாரமே திருகோணமலையிலிருந்து வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு வந்துவிட்டார். தருமு சிவராம் தமது உறவினர் என்றும் நீண்ட காலமாக அவரைத்தேடிக்கொண்டிருப்பதாக வும் வீரகேசரியில் அவரது படமும் குறிப்பும் வெளியானமையினால் தருமுவை சந்திப்பதற்கு உதவுமாறும் கேட்டார் .யாழ்ப் பாணத்தி லிருக்கும் மல்லிகை ஆசிரியரை சந்தியுங்கள். அவருக்குத்தான் தருமுவின் சென்னை முகவரி தெரியும் எனச்சொல்லி அந்த அன்பரை யழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தேன் . அதன்பிறகு என்ன நடந்தது என்பது தெரியாது.
அறையில் தனிமையிலிருந்த தருமு சிவராம் சிலகாலம் ஒரு மலையடி வாரத்தில் குகை ஒன்றில் வாழ்ந்ததாக வும் எப்பொழுதா வது வெளியே வந்து விருட்சம் முதலான சிற்றிதழ்களில் கடுமையான விமர்சனங்களை எழுதி விட்டு மறைந்துவிடுவார் என்றும் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த ஒரு தமிழக எழுத்தாளர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
எண்சாத்திரம் தொடர்பாக தாம் எழுத விருக் கும் புதிய நுால் உலகில் பரபரப்பாகப் பேசப்படும் என்று மல்லிகை ஜீவாவிடம் சொன்ன தருமு சிவராமின் தனித்த வாழ்வு புதிர்கள் நிறைந்தது. அவரும் தனிமையில் இனிமைகண்டவர்தான்.
உலகம் அதிசயிக்கவிருந்த எண் சோதிட நுாலை ஆங்கிலத்தில்
எழுத முற்பட்ட வரின் அந்திமகாலமும் கந்தசாமி
தனிமையில் நிறைவடைந்தது.
அளவெட்டியில் ஒரு குடிசை யில் தனித்து நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைப் பிடித்த அ.செ.முரு கானந்தன் இறுதியில் முதியோர் இல்லத்திலேயே அமரத்துவம்
327 கார்த்திகை 2013

Page 39
- பிடல்
எய்தினார். இவரது பெயரில் யாரோ ஒருவர் இறந்து விடவும், இறந்தது எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
உயிருடனிருந்தபோதே தனது மரணச் செய்தியை பார்த்த பாக்கியவான்தான் அ.செ.முரு கானந்தன். அவரும் தமது வாழ்நாள் பூராகவும் தனிமையில் இனிமை கண்டவர்தான்.
மார்க்ஸிய இலக்கிய விமர்ச கரும் சுவாரஸ்யமானவருமான ஏ.ஜே. கனக ரத்னாவும் இல்லற பந்தமின்றி தனித் தே வாழ்ந்து மறைந்தார். ஆனால் அவரைச்சுற்றி பல கருத் தோட்டம் மிக்க நண் பர்கள் எப்பொழுதும் இருந்தனர். அவர் தனித்து வாழ்ந்திருந்தாலும் நுால்களும் நண்பர்கள் வட்டமும் அவரது தனிமையை தவிர்த்தன.
யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் சுதந் திர ராஜாவை இல ங் கை செ ன் ற ச ம ய ம் ந ண ப ர கருணாகரனுடன் சென்று பார்த்தேன். மழைக்குறி நாவல் உட்பட பல சிறுகதை களும் எழுதியிருக்கும் சுதந்திரராஜா 1970 களில் கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தியோகத்தி லிருந்த காலத்திலேயே எனக்குத் தெரியும். இவருடைய பல சிறுகதைகள் மல்லிகையில்தான் வெளியாகின. இன்றும்
காப்ரி தனித்தேவாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
வாழ்க்கையில் வெற்றியின் இரகசியம் எழுதியவரும் மூத்த படைப் பாளியும். இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளரும் இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீதத்தை இயற்றியவருமான அ.ந.கந்தசாமி அந்திம காலங்களில் கொழும்பில் தனித்தே வாழ்ந்தவர். எழுத்தாளர் செ.கணேசலிங் கன , கலைஞர் லடீஸ்வீரமணி முதலானோர் அவரை குறிப் பிட்ட அந்திம காலத்தில் மருத்துவமனை யில் பராமரித்தார்கள். அ.ந.கந்தசாமியின் படத்தை மல்லிகை அட்டையில் பிரசுரித்து விட்டு பிரதியை மருத் து வ மனை க கு ச் சென' று சிசு நா காண' பித தார் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா. அ.ந.க. வின் வெற்றியின் இரகசியம் தனிமையில் முடிந்தது.
அவுஸ்திரேலியாவில் 90 வயதையும்
LDI
37 கீவநதி - இதழ்

காஸ்ட்ரோ
கடந்துவிட்ட எழுத்தாளர் கலைவளன் சிசு நாகேந்திரன், அந்தக் காலத்து யாழ்ப்பாணம் , பிறந்த மண்ணும் புகலிடமும் ஆகிய நுால்களையும் சில சிறுகதைகள், கட்டுரைகளும் எழுதியிருப்பவர். இந்தப்பத்தியை
எழுதிக் கொண்டி ருக்கும் பொழுது சிட்னியில் இயங்கும் கம்பன் கழகத் தின் இந்த ஆண்டிற்கான மாருதி விருது அவருக்கு வழங்கப்பட விருப்பதாக தகவல் வந்தது. உடனே அவருக்கு தொலை பேசியில்
வாழ்த்துக்கூறினேன்.
- அதற்கு நன்றி சொன்ன அவர், இந்த வயதில் அந்தவிருதை வாங்குவதற்கு எப்படிப் போவது?உடல்நலமும்திருப்திகரமாக இல்லை என்றார். மனைவி, மக்கள். மருமக்கள். பேரப் பிள்ளைகள் இருந்தும் தனிமையில்தான் ஒரு அன்பரின் வீட்டில் வசிக்கின்றார். நிர்மலா, குத்துவிளக்கு முதலான ஈழத்து திரைப்படங்
களிலும் பல நாட கங் களிலும் நடித்திருக்கும் சிசு. நாகேந்திரன், ஒரு காலத்தில் சானா. சண் முகநாதன் இலங்கை வானொலிக்காக தயாரித்த மத்தாப்பு நிகழ்ச்சியில் சக்கடத்தார் நாடகத்திலும் நடித்திருக்கிறார். வெளி அ ர ங் கு க ள ல' ஆ ய ர ம த ட  ைவ க ளு க் கு  ேம ல' மேடையேறியுள்ள சக்கடத்தார் புகழ்
சிசு. நாகேந்திரனும் நீண்ட கால யேல் கார்சியா மாகவே தனித்தே வாழ்ந்து கொண்டி ார்க் கேஸ்
ருக்கிறார். நோய் உபாதைகள் இருந்த போதிலும் உற்சாகமாகவே இருக்கிறார்.
இலக்கிய ஆய்வாளர் பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம் தற்பொழுது சிட்னியில் ஒரு மு தா ேயார் இ ல ல த த ல
பராமரிக்கப் படு கிறார். தமிழ் உருப்பெழுத்துக்களும் கணினி யும் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்த வரும் அவுஸ்திரேலியாவில் தமிழ் உலகம் என்ற இரு மொழி மாதப் பத்திரிகையை வெளியிட்ட வரும் தீவிர தமிழ்ப் பற்றாலருமான மருத் துவ கலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள்
ந ைன வு ம ற த நே ா ய ன ா ல கேந்திரன்
பாதிக்கப்பட்டு, மெல்பனில் 24 மணிநேர நேரடிக்கண் காணிப்பில் ஒரு பராமரிப்பு நிலையத்தில் தனித்திருக்கிறார்.
நோபல் பரிசு பெற்ற தென்ன மரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க் கேஸ்
--S3 இ
62 கார்த்திகை 2013

Page 40
நினைவு மறதிநோயினால் பாதிக் கப் பட்டிருக்கிறார். அமெரிக்கா வின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ரேகனும் அந்திம காலத்தில் இந்த நோயினால் தனிமைப்பட்டார்.
இவ் வாறு தனித் திருப் பவர் கள் இலக்கிய மற்றும் பொதுவாழ்வில் நன்கு அறியப்பட்டவர்களாயின், அவர்கள் பற்றி நாம் எழுதுகின்றோம். அறியப்படாதவர்கள் எண்ணி றைந்து இருக்கலாம்.
மனிதவாழ்வில் தனிமை தவிர்க்க முடியாதது தான். ஆனால் முதுமையில்வரும் தனிமை அனுப வித்துப் பார்த்தால் கொடுமை யானது தான். உலகின் மிகப்பெரிய புரட்சியின்
ஏங்குகின்றார் எம் மக்கள்
இழந்துபோன எங்கள் அழகான ஊர்களும், வீடு வாசல்களும், தோட்டம் துரவுகளும், வயல் வாய்க்கால்களும், கடல் சார் வளங்களும் . எம் கைகளுக்கு மீண்டும் எப்ப வரும் என்று ஏங்குகின்றார் எம்மக்கள்.
நெல்வயலில் அரிவு வெட்டி சூடடித்து நெல்லாக்கி சந்தையிலே மரக்கறியும், இறைச்சியும், மீனும் வாங்கி ஆறுகறிகள் ஆக்கி சோறு கறி சாப்பிட்ட அப் பொற்காலம் மீண்டும் எப்ப வரும் என்று ஏங்குகின்றார் எம் மக்கள்.
விரால் மீன்கள் நீந்தி மகிழும் நல்ல தண்ணிக் கேணியிலே நன்றாய்க் குளித்து முழுகி,
ஆற்றங்கரையிலே வீற்றிருக்கும் விநாயகரைக் கும்பிட்டு வேண்டும் வரம் பெற்ற
அப்பொற்காலம் மீண்டும் எப்ப வரும் என்று ஏங்குகின்றார் எம் மக்கள்
- கா.தவபாலன்
38/ஜீவநதி - இதழ் 6:

ஆளுமையும் கியூபாவின் முன்னாள் அதிபரு மான பிடல்காஸ்ட்ரோவும்கூட இந்தத்தனிமையி லிருந்து தப்பமுடியவில்லை.முதுமையில் தனிமை வரும்பொழுது பால்யகாலமே நினைவுக்கு வ ந து கொண் டி ரு க் கு ம் . இந தரா பார்த்தசாரதியின் உச்சிவெய்யிலில் நாவலை படித்துப்பாருங்கள். தனிமைப்பட்டுவிடும் ஒரு தந்தையின் குண ச் சித்திரம் அதில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கும்.
உச்சிவெய்யிலில் இயக்குநர் சேது மாதவனால் மறுபக்கம் என்ற பெயரில் திரைப் படமாக வெளியானது. அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நடித்தார் நடிகர் சிவகுமார்.
சடுகுடு சடுகுடு
எல்லாம்
என் மனசுக்குள்ளேயே நிகழ்ந்து விடுகிறது. நினைவின் அலைதலை
என்ன செய்ய முடியும்?
நெடுநேரம் காத்திருக்கும் அவளைப் பார்க்க
நான் முடிவு செய்கிற போது ஐன்னல் பூக்களாய் அவள் மலர்வதில்லை
நான் பார்க்கின்ற போது
அவளது கண்கள் சூரியகாந்திப் பூப்போல் இருப்பதில்லை என்ற தவிப்புடன்
கடந்து போகிறது காலம்.
எனது சூரியனும் அவளது நிலவும் தத்தம் வழியிலே பயணிப்பதான
தெளிவின்மையுடன் சமாந்தரமான தண்டவாளங்களாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத
கண்ணாமூச்சி விளையாட்டாய் வாநோட்டமாய் கழிகிறது
கிராமத்துக் காதல். அடர்ந்த இருளுக்குள்ளிருக்கும் அவள், இதயத் துடிப்பையும்
சுவாசக் காற்றையும்
அறிந்து கொள்ள எனக்குள் புரிதலின் போதாமை.
அவளுக்குத் திருமணம் முடிந்த பின்
காதில் கேட்ட செய்தியில்
ஸதம்பித்துப் போகிறேன் பெண் என்ன வாய் விட்டா சொல்வது? தைரியமில்லாத ஆண்பிள்ளையாம் நான் !
- ச.முருகானந்தன்
-/கார்த்திகை 2013

Page 41
மா.செல்வதாஸ்
தமிழ்த்திரையிசை
தமிழ்த்திரைப்ப மேலக்குடிக்காடு கிராட மொடோர்ன்ஸ் தியேட்ட எனும் மாயப்பேயாம்.... ( எழுதி தனது திரையுலக மெட்டுக்கு பாட்டெழுத காணப்படுகின்றார். இத எனவும் அழைக்கப்படல்
தத்துவப்பாடல் சிந்தனைக் கோலங்கள் சாரும்.
சமரசம் உலாவும் இடமே நம் வழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
ஆண்டியும் எங்கே? அரக் அறிஞன் எங்கே? அசட ஆவி போன பின் கூடுவ அகையினால் இதுதான் சமரசம் உலாவும் இடமே
மருதகாசி
55
என்றவாறு மனித நித்திய உறக்கம் கொள்ள
கண்ணை நம்பாதே உன் உன்னை ஏமாற்றும் நீக உண்மை இல்லாது அறிவை நீ நம்பு உள்ளம் அடையாளம் காட்டும் பெ
என்று எடுத்துக்கூறி பகுத்த
உழவர் பெரும் எளிமையான முறையில்
அவரது பாடல்கள் வேளா
ஏர்முனைக்கு நேர் இங்கு என்றும் நம்ம வாழ்விலே
பூமியிலே மாரியெல்லாம்
397 கீவநதி - இதழ் 6

-ப்பாடலாசிரிலர்கள்
4. மருதகாசி - பாடலாசிரியரான மருதகாசி திருச்சி மாவட்டம் மத்தில் 1920 இல் பிறந்தார். 1949 இல் சேலம் டர் தயாரித்து "மாயாவதி” திரைப்படத்தில் “பெண் பொய் மாதரை என் மனம் நாடுமோ” என்ற பாடலை பயணத்தை ஆரம்பித்தார். திரையிசைப்பாடல்களில் ய கவிஞர்களில் மருதகாசி குறிப்பிடத்தக்கவராக கனால் திரையுலகத்தினரால் “திரைக்கவி திலகம்” Tனார்.
கள் பல தந்து எண்ணங்களால் சிதறுண்ட மக்களது சள செம்மைப்படுத்திய பெருமை மருதகாசியையே
சனும் எங்கே? ஓம் எங்கே? ரர் இங்கே
நம் வாழ்வில் காணா
- (படம்-ரம்பையின் காதல்) தர்கள் எல்லோரும் தம்நிலை மறந்து சமரசம் கண்டு நதலை தனது பாடல்களில் பதிவு செய்துள்ளார்.
னை ஏமாற்றும் எனும் தோற்றம்
தெளிவாகும் ாய்யே சொல்லாதது.
(படம் - நினைத்ததை முடிப்பவன்) தறிவுச் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். மையை திரைப்படப் பாடல்களிலுள்ளிருத்தி உலகறியச் செய்த பெருமை மருகாசியை சாரும்
ண்மைமக்களோடு தோழமை கொண்டவை. எதுவுமே இல்லே பஞ்சமே இல்லே
சூரியனாலே
527 கார்த்திகை 2013

Page 42
பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே நாம் சேம்முற நாள் முழுதும் உழைப்பதனாலே, இந்த தேசம் எல்லாம் செழித்திடுது நம்ம கையாலே.
(படம் - பிள்ளைக்கனி அமுது)
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயற்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு பசுந் தளையை போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
(படம் - மக்களைப் பெற்ற மகராசி)
கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி விவசாயி
(படம் - விவசாயி) காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை. அந்தக் காதலையும் காதல் செய்வோர் உள்ளக்கிடக்கைகளையும் இன்புற்று மகிழும்படி இனிமை ததும்ப தனது பாடல்களில் பதிவு செய்துள்ளார்.
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே வெள்ளி அலைமேலே துள்ளும் கயல் போலே அல்லி விழி தாவக்கண்டேன் என்மேலே.
(படம்-உத்தமபுத்திரன்) மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே.
(படம்-அலிபாபாவும் நாற்பதுதிருடர்களும் கயவன் ஒருவனை நாயகி மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும்போது "கிளை மாக்ஸ் காட்சியில் இடம்பெறும் “மந்திரி குமாரி” திரைப்படத்தின் *வாராய் நீ வாராய்” பாடலை எத்தனையாண்டுகள் கடந்தாலும் மறந்துவிட முடியுமா?
புரட்சிகரமான தனது பாடல்களினூடாக தூங்கிய சமூகத்தை தட்டியெழுப்பி அவர் தமக்கு தனிவழியமைத் து தன் எண ண ங் களை எழுத்தோவியமாக்கியிருக்கின்றார்.
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனை மேடுபள்ளம் வழியிலே உன்னை இடர் வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா அஞ்சாமல் கடமையிலுே கண் வையடா
(படம் -நீலமலைத்திருடன்) மகிழ்நெறிப்பாடல்கள் பல் குத்துப் பாடல்களாக தற்போது வெளிவந்து கொண்டி
40 வீவநதி - இதழ் |

ருக்கின்றன. அர்த்தத்தினை நிராகரித்த அப்பாடல்களின் வர்த்தைகள் செவி யில் விழுவதற்கு இசைதடையாக அமைகின்றதைக் காணலாம். கொண்டாட்ட இன்பத்தினை வழங்கும் வகையில் மருதகாசி பல பாடல்களை எழுதியிருக்கிறார். இன்றைய மகிழ்நெறிப் பாடல்களுக்கு முன்னோடியாக “மாமா மாமா” பாடல் காணப்படுகின்றது.
மாமா மாமா மாமா
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டுப்புேல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி ) கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
(படம் - குமுதம்) குழந்தையுள்ளம் கொண்டு குழந்தைப் பாடல்கள் பல தந்து நெஞ்சை குதூகலம் செய்துள்ளார்.
சின்னப்பாப்பா எங்கள் செல்லப்பாப்பா சின்னப்பாப்பா எங்கள் செல்லப்பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
(படம் -வண்ணக்கிளி)
0 தென்றல் உறங்கிய போதும் (பெற்ற மகளை விற்ற அன்னை 9 வசந்த முல்லை போலே வந்து அசைந்து (சாரங்கதாரா)
• காவியமா நெஞ்சில் ஓவியமா (பாவை விளக்கு)
போன்ற சிறப்பான பாடல்களை எழுதிய பழம் பெஐம் பாடலாசிரியரான மருதகாசிரஜனிகாந் நடித்த "தாய்மீது சத்தியம்” என்ற திரைப்படத்திற்கும் பாடல் புனைந்த தகவல் ஆச்சரியந் தருகின்றது. "நேரம் வந்தாச்சு நல்ல நேரம் வந்தாச்சு” என்ற பாடலை மருதகாசி அவ்கள் எழுதியிருந்தார். சொக்க வைக்கும் சொல்லோவியங்களின் பிறப்பிடமான மருதகாசி 1989 நவம்பா -29 அன்று இவ்வுலக வாழ்வினைத் துறந்தார். காற்றாலை யில் தவழும் அவரது பாடல்கள் மரணத்தை வென்று பூமியின் இறுதிக்காலம் வரை வாழும் என்பதில் ஐயமில்லை.
321 கார்த்திகை 2013

Page 43
5. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
-- தமிழ்த்திரையுலகில் பலரால் நன் கறியப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசந்தரம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செங்கப் படுத்தான் காடு என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1930 இல் பிறந்தார். எளிமையான தமிழில் சமூக சீர் திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தியிருப்பது இவரது சிறப்பம்சமாகும். இவருடைய பாடல் கள் யாவும் இன்று நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க எல்லாந்தான் படிச்சீங்க என்ன பணிணி கிழிச்சீங்க...?
இது 1959 இல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய “முத்திரைக் கேள்வி”. பாட்டின் திறத்தாலே வையகத்தைப் பாலிக்கப் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். திரையுலகப்பாடல்களில் பட்டிருந்த களை நீக்கி மக்கள் நெஞ்சம் நிறை வுறவும் வியத்தகு செந்தமிழ் எளிமையான அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தார். திரைப்படக் கவிஞர்களில் சமூக மறு மலர்ச்சியை சமதர்ம இலட்சியத்தோடு சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் பலவற்றை பட்டுக் கோட்டையார் நமக்களித்துள்ளார்.
தம்மமென்பார் நீதி என்பார் தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டத்தைச் சந்தியிலே எறிந்து விட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்.
(படம்-பதிபக்தி) வன்முறையும், குறுகிய மனமும் கொண்ட கயவர் பற்றிய விழிப்பை தனது பாடல்களில் பதிவு செய்துள்ளார்.
குறுக்குவழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டிடும் தம்பி தெரிந்து நடந்த கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
- (படம்-மகாதேவி) ஏழை உழைப்பாளிகளின் வாழ்வை மேம்படுத்தி உலகளாவிய அன்புணர்வோடும் உண்மையுணர்ச்சியோடும் திரையுலகின் வழி உரத்த குரலில் எடுத்தியம்பியுள்ளார்.
4/ஜீவநதி - இதழ் 6

உழைப்பை மதித்துப் பலனைக் கொடுத்து உலகில் போரைத் தடுத்திடுவோம் அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழந்து அருள் விளக்கேற்றிடுவோம் சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சேம்பலில்லாமல் ஏர் நடத்தி நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும் உள்ள மரஞ்சிருக்கு காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு அட கையுங் காலுந்தான் மிச்சம்
(படம் - நாடோடி மன்னன்) குழந்தைப்பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறி பகுத்தறிவு வாதத்தை பாமர சனங்களின் மனதில் விதைக்கப் பாடுபட்டுள் ளார். எதிர் கால சமூகத்தை தூய்மைப் படுத்த குழந்தைகளுக்கு புத்தி சொல்லும் பாணியில் சீர்திருத்த" கருத்தக்களை பரப்ப முயன்றார்.
வேப்பமர உச்சியியல் நின்று பேயொண்ணு ஆடுதுன்னு.
(படம்- நாடோடி) திருடாதே பாப்பா திருடதே திருடதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்த விடாதே சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
(படம் - திருடதே) இவ்வாறாக எளிமையான சொற்களை தனது பாடல்களில் கையாண்டு பல அரிய கருத்துக்களை அள்ளி வழங்கியுள்ளார். கருத்து வளம் கொண்ட பாடல்களை மட்டுமல்ல. காதல் வளம் கொண்ட பாடல்களையும் உளம் நெகிழ பட்டக்கோட்டையார் தந்துள்ளார்.
துள்ளாத மனமம் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்.
(படம் - கல்யாணப்பரிசு) முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
(படம் - தங்கப்பதுமை) இவ்வாறான பல்வகைப்பட்ட பாடல்கள் தந்து எழுத்தில் காற்றில் இதயங்களில் என நம்முடன் வாழும் பட்டுக்கோட்டையார்க்கு என்றுமே மரணமில்லை.
(தொடரும்)
27 கார்த்திகை 2013

Page 44
நூல் விமர்சனம் |
நாச்சியாதீ கவிதைகளில் உள்
எந்தவொரு படைப் பாளியும் சமூகத்திலிருந்து தான் உருவாகின்றான், உருவாக்கப் படுகின்றான். அதனால்தான் ஒவ்வொரு படைப்பாளியினதும் படைப்பில் சமூகப் பின்புலம் தென்படுகின்றது. படைப்பு ஒன்றில் சமூகப்பிரதிபலிப்பு தென்படும் போதுதான்
அப்படைப்பு கற்பனைவாதத்தி
நூல் - மன் லிருந்து யதார்த்தவாதத்திற்குள்
ஆசிரியர் - நாம் நுழைகின்றது. அதாவது, படைப்பாளியின் மனவெளிப்
விலை பிரதி சமூகப்பிரதியாக அமை கின்றது. அந்தவகையில், இக்கவிதை நூலின் படைப்பாளி நின்று தான்வா' நாச்சியாதீவு பர்வீன் அவர்கள்
தினைப் படைப்பு தனது மன நிலையில் நின்று
பிரதிபலிக்கவே தான் வாழ்ந்து கொண்டிருக்கும்
போது படைப்பா சமூகத்தை எவ்வாறு வெளிப்
வெளி அகலமா படுத்துகின்றார் என்பதை சற்றுச்
ஒரு பா சிந்தித்துப் பார்க்கவேண்டியிருக்
அகவெளியில் ப கின்றது.
யான காற்று வீ. பொதுவாக, ஈழத்து
காற்று வீசலாம் இலக்கியக் கவிதை மரபிலே
காற்று வீசலாம் நவீன கவிதை என்பது கவிதை
காற்று வீசுவதற் யின் உருவம், உள்ளடக்கம்,
யில்லை. சிலர் ! வெளிப்பாட்டுமுறை என்ப
காற்றினைச் கா வற்றில் எளிமையையும்
கின்றனர். சிலர் பொதுமையையும் உருவாக்கி
காற்றினைச் சு யுள்ளது. இத்தகைய நவீன
சிலர் சமூகக் க கவிதையின் ஊற்றுக் கண்ணை
சுவாசிக்கின்றன தி. த. சரவணமுத்துப்பிள்ளை
சிலர் தன்னிலை யின் “தத்தை விடு தூது” என்ற
நிலையில் நின்று கவிதை மூலம் கண்டு
கின்றனர். ஒரு பு கொள்ளலாம். பெண்கள் நிலை,
சுதந்திரமாகத் த பொருந்தாமணம் என்று
வற்றை எழுத்தி பெண்கள் சமூகத்தின்விடுதலை
படுத்தும் போது பற்றிச் சிந்தித் துள்ளார். நவீன
மனவெளியின் ! கவிதையின் பண்புகளில் ஒன்று
பர்வீனின் இக்க தான் படைப்பாளி தன்னிலை
யின் தலைப்புத் மயப்பட்டு நிற்காமல் சமூகச்
யின் பிரதி”. இத் சிந்தனைகளின் பின்புலத்திலே
கவிதையை வா
42 /ஜீவநதி - இதழ்

விஜிதா சிவபாலன்
பு பர்வீனின்
ள் சமூகப் பார்வை
மனவெளியின் பிரதி என்றால் என்ன? பர்வீனின் மனவெளிப் பாட்டின் பிரதிபலிப்பு என்ன? அவர் என்ன சொல்லப் போகின்றார்? என்ற பல கேள்வி களை எம்முள் எழுப்புகின்றது. “சிரட்டையும்மண்ணும்” என்ற கவிதைத் தொகுப்புடன் 1990
இற்குப் பின்னர் ஈழத்துத் தமிழ்க் வெளியின் பிரதி
கவிதையுலகிற்குள் பிரவேசித்த
நாச்சியாதீவு பர்வீன் சமூகத்தின் ஈசியாதீவு பர்வீன்
யதார்த்த நிலையைத் தன் மன - 300/=
வெளியினூடாகத் திறந்து காட்டுகின்றார்.
எழுதுகோலை எடுத் ழும் சமூகத்
தேத்தும் எந்தவொரு படைப்பாளி புகளினூடாகப்
| யும் தான் சொல்ல விரும்புவதை ண்டும். அப்
பேனா முனையிலிருந்துகொண்டு எளியின் அக
தான் வெளிப்படுத்துவான். தான் -கின்றது.
வாழும் சமூகத்திலுள்ள விடயங் டைப்பாளியின்
கள் தன்னையும் தன்னைச் பல்வேறு வகை
சார்ந்தோரையும் சமூகத்திரையும் சும். சமூகக்
பாதிக்கும் போது அது 1. கற்பனைக்
படைப்பாளியின் பேனாமுனை ". அங்கு எந்தக்
யிலிருந்து ஓர் இலக்கிய வடிவமா குைம் தங்கு தடை
கின்றது. சில படைப்பாளிகள் யதார்த்தக்
சமூகத்திலுள்ள குறைகளை ற்றைச் சுவாசிக்
எடுத்துரைப்பார்கள், சிலர் கற்பனைக்
இடித்துரைப்பார்கள், இன்னும் பாசிக்கின்றனர்.
சிலர் கண்ணீர் வடிப்பார்கள். எற்றினைச்
சிலர் தீர்வு கூறுவார்கள். இந்த சர். இன்னும்
வகையில் பர்வீனின் “மனவெளி மமயப்பட்ட
யின் பிரதி” என்ற இக்கவிதைத் வ சுவாசிக்
தொகுதியிலுள்ள அவரது படைப்பாளி
கவிதைகள் மூலம் தனது நான் அனுபவித்த
மனவெளியைத் திறக்கும் போது ல் வெளிப்
ஏற்படும் உள்ளக்குமுறலினால் தான் அது
| வழிந்தோடும் கண்ணீரைத் தான் பிரதியாகின்றது.
பிரதியாக்குகின்றார். நினைத்து விதைத் தொகுதி
நினைத்து ஏங்கித் தவிக்கும் தான் "மனவெளி
உணர்வு, யாருக்குச் சொல்வேன் தலைப்பே
I என்ற தவிப்பும் தேடலும் கண்ணீர் சிப்பவர்களுக்கு, ராக வெளிப்பட்டு எழுத்துருப்
62/கார்த்திகை 2013

Page 45
பெறுகின்றது. அதுதான்
ஒருவர்தான் இந் பர்வீனின் கவிதையாகின்றது. )
ஆசிரியர். ஷம்ஸ் உள்ளக்குமுறலின் எழுத்து வரி
பாதையில் பர்வீன் வடிவம் பெற்று எம்மை வாசிக்க
உருவாக்கப்பட்டி வும் சிந்திக்கவும் செய்கின்றது.
சில காலகட்டங் மனவெளியைத் திறந்து... என்ற
அந்தப்பாதையில் முன்னுரையில் பர்வீன், “நிஜங்
யும் நடந்துள்ளா களின் வலி பற்றிய என் சிந்தனை
தவறில்லை. ஒரு வாசல் எப்போதும் திறந்தே
படைப்பாளியினர் காணப்படுகின்றது” என்று கூறு
விதத்தில் கவரப் கின்றார். இதிலிருந்து இப்படைப்
பின் காலப்போக் பாளி யதார்த்தமான சிந்தனைப் |
படைப்பாளியும் த போக்குடையவர். இவரது கவிதை தனித்துவமான பு களும் யதார்த்த ரீதியானவை
படைப்புக்களைத் என்பதைப் புலப் படுத்துகின்றது.
கால் ஊன்றுவது - சமூக அவலங்களைக்
பண்பாகும். கவிதையாக்கவேண்டும் என்ற
ஈழத்து உணர்வுகளின் அடிப்படையில் -
ஆய்வாளர்கள் ப இவர் முயன்றுள்ளார். ஆனால்
போன்று எண்பது அதற்கு ஒரு யதார்த்தமான வலி
நவீன இலக்கிய யும் இருக்கும் போது, அனுபவிக்
குறிப்பாகக் கவில கும் போது அது உண்மையான
மிகமுக்கியமான கவிதையாகின்றது. எனது சமூகப் பகுதியாகின்றது. பிரச்சினைகளை நான் கவிதை
கவிதையில் எதிர் வடிவில் எடுத்துக்கூறப்
என்று நோக்கும் போகின்றேன் என்று கவிதை
அத்தகைய முக்க எழுதத் தொடங்கினால் அது
முதன்மை பெற்று கவிதையாகிவிடுமா? கவிதைக்
படுவது குறிப்பிட; குரிய அம்சங்களுடன் அந்த
அந்தவகையில் - உணர்வும் படைப்பாளியின்
ஒடுக்குமுறை, ெ உள்ளத்தில் இயல்பாகவே எழ
எதிர்ப்புக் குரல்கள் வேண்டும். அப்போதுதான்
ஒலித்தன. வலியும் சேர்ந்து கவிதையுடன்
இந்தவ நீர்வீழ்ச்சியில் நீரும் நுரையும்
கால கட்டப்பகுதி போல பிரவாகிக்கின்றது. இங்கு
பர்வீனும் சமூகத் இன்னொரு விடயம் என்ன
போலி வேசத்தின வெனில், கவிஞனைப் பாதித்த
தெறிவதற்கு பகீர கவிதைகளும், கவிஞர்களும், -
|செய்தார், செய்து அவர்களின் வாழ்க்கை முறையும் கின்றார் என்பது. கூட இன்னொரு எழுத்தாளனைப் |
கவிதைகள் மூலம் பாதிப்பது வழமை யானது. அந்த
கின்றது. ஆனால் வழமைக்குப் பர்வீனும் விதிவிலக்
உரத்துக் கூச்சலி கானவரல்லர். ஈழத்து இலக்கிய
பதற்குப் பர்வீனில வாதிகளுள் குறிப்பிட்டுப்
முனைக்கு வலின பேசக்கூடியவர்களில் ஒருவர்
போலும். வலிமை தான் எம்.எச்.எம் ஷம்ஸ்அவர்கள்.
|மென்மை வலிமை முற்போக்குச் சிந்தனைகொண்ட |
தாக்கத்தை ஏற்ப ஷம்ஸ் அவர்களால் செம்மை
என்பதை இவர் ந யாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு |கின்றாரோ என்ன உருவாக்கியவர்களில்
அமைதியான தெ
43/ ஜீவநதி - இதழ் 6

த நூலின்
மாற்றத்தினை, புரட்சியைத் தான் D அவர்களின்
எதிர்பார்க் கின்றார். இவரது
எழுத்துகளில் சமூக எதிர்ப்பு -ருந்தாலும் சில
மாற்றம் பற்றிய அதிர்வு, களில் அவர்
ஆவேசத்தொனி இல்லை, லிருந்து தள்ளாடி
விரைவுத்தன்மையில்லை. பர். அது
சமூகப் பிரச்சினை தொடர்பான = குறிப்பிட்ட
சொல்லாடல்களைக் பல் ஏதோ ஒரு
கையாளாது சத்தமற்ற நிலையில் பட்டிருந்தாலும்
பிரச்சினைகளைக் காட்டுதல் கில் ஒவ்வொரு
அவருடைய கவித்துவப் பண் தனக்கெனத்
பாகும். தன்னிலையுடனும் பாணியில் நின்று
இயற்கை யுடனும் இணைத்து ந் தடம் பதிப்பது /
குறியீட்டு முறைமையில் பல அவர்களுடைய
கவிதைகள் எழுதியுள்ளார்.
இருப்பினும் பர்வீனின் இலக்கிய
காலகட்டத்தில் பரவலாகப் லரும் அறிந்தது
பேசப்பட்டுள்ள சமூகத்தின் சில பகள் ஈழத்து
பிரச்சினைகளைத் தொட்டுச் வளர்ச்சியில்
செல்லத்தவறி விட்டார் போலத் தை வளர்ச்சியில்
தென்படு கின்றது. பெண்கள் தொரு காலப்
சமூகம் தொடர்பான பிரச்சினை ஈழத்துக்
கள் இவரது கவிதையில் இடம் ப்புக்குரல்கள்
பெறவில்லை என்பது போது
அவதானிக்கக்கூடியதொன்று. கியத்துவம்
இதைவிட்டுவிலகிச் அக் காணப்
சற்றுநின்று பார்ப்போமானால், த்தக்கது.
இக்கவிதைத் தொகுதியில் 39 அரசியல், இன
கவிதைகள் உள்ளன. இக்கவிதை பண்கள் சார்ந்த
களை, சமூகம் சார்பான கவிதை ள் இவ்வாறு
கள் என்றும் தன்னிலைமயப்
பட்ட கவிதைகள் என்றும் இரு கையில், இக்
பிரிவாகப் பிரிக்கலாம். படைப் க்ெகுள் நுழைந்த
பாளி யதார்த்தவாதத்திற்கும் தினுடைய
கற்பனா வாதத்திற்குமிடையில் மனக் களைந்
வேறுபாட்டை காண்கின்றது. தப் பிரயத்தனம்
இவற்றுள் சமூகத்தின் கொடூரச் கொண்டிருக்
செயல்களைக் கண்டு கண்ணீர் அவருடைய
வடிக்கும் கவிதைகள் தான் ம் தெளிவா
அதிகமாக உள்ளன. இவருடைய -, அவர்களை
“நாளை” என்ற கவிதை எதுவும் ட்டுக் கலைப்
நிச்சயமற்றது. நேற்று என்பது « பேனாவின்
வரலாறு, இன்று என்பது வழங்கப் Dமயில்லைப்
பட்ட பரிசு, நாளை என்பது புதிர். மயை விட
“நாளை” என்ற வார்த்தை, மயாகத்
எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சந்தேகம், டுத்தும்
சந்தோஷம், கவலை, நம்பிக்கை, ன்கு அறிந்திருக் கேள்விக்குறி என்ற எல்லா வோ அவர்
| வற்றையும் கொண்டு உள்ளது. ாரு சமூக
| "எவரும் வாசிக்காத புதிய பக்கம்,
2/கார்த்திகை 2013

Page 46
நாளைக்கே தெரியாது நாளைக்கு இத்தொகுதியி என்ன நடக்குமென்று...” என்று நீ பற்றிய நிலை அந்தக் கவிதை முடிவடை
இல்லாத சாய கின்றது. ஏழை மக்களின்
கவிதைகளில் எதிர்பார்ப்பு விடியலைத் தேடிய
வங்களும் பேசி நாளை... ஆகின்றது.
| “பட்ட ( இன்னொரு கவிதை
பறத்தல் பற்றி நிலவு இராச்சியம். நிலவு
உடனே படிக்கு குளிர்மையானது, தண்மை
விடுதலை பற்ற யானது, மென்மை மாதிரியான
கின்றார் போல் ஒரு காட்சிப்பிம்பத்தையும்
பட்டாலும் அது எமக்குத் தருகின்றது. அது
எந்தவிதமான தாரகை நடுவண் தண்மதியாக
செய்யாமல் த நின்று ஆட்சி நடத்துகின்றது.
வைத்திருக்கும் - ஆன்மீகத்தலைவர்களின் அராஜ
பற்றியது என்ப கத்தன்மையை நிலவைக் குறியீ
குறிப்புக்களிலி டாக வைத்து வெளிப்படுத்து
வருகின்றது. " கின்றார்.
என் சிறகினை பர்வீன் தன்னிலைமயப்
என் பறத்தலின பட்ட கவிதைகளையும் எழுதி
வாதத்தை நிரூ யுள்ளார் என்பது அவரது மகள்
காலத்திடமே ( மரியத்தின் பிறப்புப் பற்றி ஒரு |
விட்டேன் என, தந்தை என்ற வகையில் அவரது
நாட்களை...” உள்ளத்தின் பிரதிபலிப்புத்
முடிவடைகின் தெளிவாகின்றது. மரியம் என்ற
பர்வீ என் மகளுக்கு, மகளின் டயறி,
பற்றிய பல்வே மழலை மொழி ஆகிய கவிதை
களைக் கண்டு கள் ஒரு தந்தையின் அக
வாழ்க்கை பற்ற வெளியைத் திறக்கின்றது. காதல் வாழ்க்கைக் கு பற்றிய சில கவிதைகளும்
களின் வலி, ஒ
ஜீவநதி
தனிபிரதி - 8O/= ஆண்டுச்சந்தா மணியோடரை அல்வாய் தபால்
அனுப்பி வைக்கவும். அனு K .Bharaneetharan, Kalaia
வங்கி மூலம் சந்தா K.Bharaneetharan Comme
A/C No.- 81081

அடங்கியுள்ளன. விலாசம் இல்லாத வாழ்க்கை வுகள், நீ
ஆகிய கவிதைகள் அத்தகையன. ( காலம் என்ற 2
மேலும், இன ஒடுக்குமுறை, காதல் வலி அனுப
யுத்தம் பற்றிய கவிதைகளையும் ப்படுகின்றன.
எழுதியுள்ளார். மழை கொறித்த எம் பூச்சியின்
பூமி என்ற அவரது கவிதை என்ற கவிதையை
யுத்தத்தின் அகோரத்தையும் ம் போது பெண்
முடிவையும் காட்டுகின்றது. ஏதோ பேசு
இவ்வாறு பர்வீன் முதலில் தென்
சமூகத்தின் பிரச்சினைகளை 'உண்மையில்
தன்னிலைமயப்பட்டும் சமூகம் தற்றமும்
சார்ந்தும் யதார்த்தத்தின் ஒப்புக் காவலில்
வலியில் நின்று கவிதை எழுதி சிறைக்கைதிகள்
யுள்ளார். பர்வீனின் மனவெளி து அவருடைய
யில் நிஜங்களின் முணகல் நந்து தெரிய
வலியைத் தான் தரிசிக்க சித்திரங்கள் சுமந்த
முடிகின்றது. இவரது அடுத்த இரசிப்பதற்கும்,
பார்வை வலியினால் கதறியழ மீதான உத்தர
மாட்டாரா? அல்லது வலி பிப்பதற்கும்
களுக்குத் தீர்வுதரும் மருந்து கையளித்து
களாக இருக்கமாட்டாதா?
என்பவை நான் இங்கே விட்டுச் நான மீதமுள்ள
செல்லும் கேள்விகளாகும். என்று அக்கவிதை
ஈழத்து நவீன கவிதைத்துறையின் றது.
பாதையில் பர்வீனின் காலடி ன் வாழ்க்கை
பதிக்கப்பட்டுவிட்டது. அவர் று கோணங்
தொடர்ந்து களைக்காமல் தரிசித்துள்ளார்.
சலிக்காமல் நடந்து கொண்டி நிய சோகப்பாடல்,
ருக்க வேண்டும் என்பதுதான் நம் றிப்புக்கள், நிஜங்
அனைவரினதும் எதிர்பார்ப்பும் ரு மயான வெளி
பிரார்த்தனையுமாகும்.
சந்தா விபரம்
- 1200/= வெளிநாடு - $ 50U.S - நிலையத்தில் மாற்றக்கூடியதாக
ப்ப வேண்டிய பெயர்/முகவரி 1am, Alvai North west, Alvai.
செலுத்த விரும்புவோர் rcial Bank - Nelliady Branch 21808 CCEYLKLY

Page 47
அந்தனி ஜீவாவின் அறை ஒரு வானம்பாடியில்
எனது அரை! செயற்பாடுகளில் குமர நாடக அரங்கு”. தலை அதாவது அரங்கியலின தலைநகரின் தமிழ்நா வைத்துள் ளேன். ந தொடர்ந்திருக்கிறேன். பங்காளியாக அரங்கிய
- 1978 ஆம் அ நடைபற்ற கலை இ
நா.வானமாமலை தலை கவிஞரும் திறனாய் முன்னிலையில் "ஈழத் ஒன்றை சமர்ப்பித்து உ
மீராவால் அகரம் வெ அந்தனிஜீவா -
தலைநகர் தமிழ் நாடக மனதில் பதிவு செய்து ெ
அதன் பின் கட்டுரைகள் எழுதி
தகவல்களை எனது கு. சுவடிக்கூடம் சென்று பத்திரிகைகளில் பல தகவல்களை திரட்டிக் கொண்டேன்.
பின்னர் வீரகேசரி நிறுவனம் தகவல் களஞ்சியம் ஒன்றை வெளியிடப்போவதாகவும் அதற்கு ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாகவும் அதற்கு சரியான நபர் என்று கூறி என்னைப்பற்றி வீரகேசரி நிர்வாகத்தினருக்கு கூறியிருப்பதாக ஊடகவியலாளர் நண்பர் சண் தெரிவித்தார். வீரகேசரி நிறுவனத்தின் உயர் அதிகாரியான திரு.கந்தசாமி அவர்கள் தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். நானும் அவரை போய் சந்தித்தேன். வீரகேசரி தகவல் களஞ்சியம் ஒன்றை தயாரித்து தரும்படி அதற்கான விவரத்தை தெரிவித்தார். அந்தப் பணியை நான் சிறப்பாக செய்வேன் என எனது இலக்கிய வளர்ச்சியில் அக்கறையுடைய வீரகேசரி பத்திரிகையில் நீண ட காலம் பணியாற்றிக் கொண் டிருக்கும் திருமதி அன்னலட்சுமி ராஜதுரையும் வீரகேசரியில்
457 கீவநதி - இதழ் 6

நூற்றாண்டு அனுபவங்கள் ன் கதை
20
நூற்றாண்டு செயற்பாடுகளில் மிக முக்கியமான ன் புத்தக இல்லம் வெளியிட்ட “தலைநகரில் தமிழ் நகர் கொழும்பு மாநகரின் தமிழ்நாடக மேடையின் ர் எழுதப்படாத வரலாறாகவே இருந்து வருகின்றது. டக மேடையின் வரலாறு பற்றி தேடித்தெரிந்து உற்பது ஆண் டுகள் அதனை நிழல் போல் வெறுமனே பார்வையாளனாக இல்லாமல் அதன் லின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளேன். புண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் திருப்பூரில் லக்கிய பெருமன்ற மாநாட்டில் பேராசிரியர் லமையில் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தன், வாளருமான சிதம்பர ரகுநாதன் ஆகியோர் தின் தமிழ் நாடகம்” என்ற தலைப்பில் கட்டுரை ரையாற்றினேன். பின்னர் அந்தக் கட்டுரை கவிஞர் பளியீடாக வெறிவந்தது. அப்பொழுது இருந்தே வரலாற்றை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை காண்டேன். எர் நாளிதழ்களிலும், சஞ்சிகைகளிலும் சில னன். ஆனாலும் அவ்வப்போது கிடைக்கும் றிப்பேட்டில் பதிவு செய்து கொண்டேன். தேசிய மிகப்பெரிய பொறுப்பிலிருந்த உயர் அதிகாரியும், என்னைப் பற்றி நன்கு அறிந்தவருமான திரு.செந்தில்நாதன் அவர்களும் என்னை இந்த பணியை நிறைவேற்ற பொருத்தமானவர் என்று அறிவித்தார். வீரகேசரி நிர் வாகியான திரு இ.கந்தசாமி அவர்கள் அந்தப் பாரிய பொறுப்பை என்னிடம் ஒப் படைத்தார். அதற்கான ஒப்பந்த கடிதத்தையும் முன்பண மாக ரூபா இரண்டாயிரத்திற்கான காசோலை யும் வழங்கினார். "கேசரி தகவல் களஞ்சியம் 2011” என்ற பெயரில் வெளிவந்தது.
கேசரி தகவல் களஞ்சியத்தில் ஆசிரியர் குறிப்பாக “பாதை தெரிகிறது பயணம் தொடர்கிறது” என்று எழுதிய குறிப்பில் சில வரிகளை இங்கு தருகின்றேன்.
| “இலங்கையில் முதன் முதலில் வெளி வரும் “கேசரி" தகவல் களஞ்சியம் 2001" ஏன்? எதற்கு? எப் படி ? என்ற வினாக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில்
27 கார்த்திகை 2013

Page 48
எந்தக் காலத்திலும் அனைவரும் படித்து பயன் பெறும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இல ங் கைப் பத் திரிகைத் துறை வரலாற்றில் 80 ஆண்டுகளைக்கடந்து வீறு நடை போடும் வீரகேசரி தனது சமூதாய மேம்பாடு கருதிய பயணத்தில், நீண்ட கால போரிற்குப் பின்னரான அமைதிக் கால கட்டத்தில் காலத்தின் தேவை கருதிய முயற்சியாக கேசரி தகவல் களஞ்சியத்தை பிரசுரிக்கிறது. குறிப்பாக எதிர் கால வாழ்வை திட்டமிடும் இளைய சமுதாயத்திற்கு அரும் பொக்கிஷமாக இக்களஞ்சியம் அமையும் என்பது திண்ணம்” எனக்குறிப்பிட்டிருந்தேன்.
இதனை எதற்காக இங்கே குறிப்பிடு கிறேன் என்றால் கேசரி தகவல் களஞ்சியம் என்ற நூலை தயாரிக்கும் பொழுது அடிக்கடி வீரகேசரி நிறுவனத்திற்கு சென்று வந்தேன். அன்றைய வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரிய ரான ஆர்.பிரபாகரன் அவர்களின் தூண்டுதல் காரணமாக வீரகேசரி நாளிதழில் சனிக்கிழமை தோறும் வெளிவரும் “சங்கமம்” என்ற பகுதியில் "தலைநகரில் தமிழ் நாடக அரங்கு” என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுதி வந்தேன். அந்த “சங்கமம்” பகுதிக்கு பொறுப்பாக இருந்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை இதனை தொடர்ந்து பிரசுரித்து ஊக்குவித்தார். வாரா வாரம் கட்டுரையைப் படித்த பேராசிரியர் சபா.ஜெயராசா இதனை நூலாக வெளியிட வேண் டும் என வற்புறுத்துவார். அவரின் வேண்டுகோளின் படி தலைநகர் தமிழ் நாடக வரலாற்றை தேடும் ஆய்வாளர்களுக்கும், நாடக ஆர்வல்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும் இதனை மிகச்சிறப்பான முறையில் என்னிடம் எதையும் எதிர்பாராமல் காலத்தின் தேவை கருதி பதிப்பித்த குமரன் புத்தக இல்லத்திற்கு மன நிறைவோடு நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
சர் வ தேச புத்தக கண காட் சி செப்டெம்பர் மாதம் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற பொழுது கலாசார அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய எழுத்தாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த, தமிழ் சிங்கள எழுத்தாளர்களின் ஒன்றுகூடலின் போது தமிழ் சிங்கள் எழுத்தாளர்களின் நூல் களை வெளியிட்ட பொழுது, தலைநகரில் “தமிழ் நாடக அரங்கு” என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. புரவலர் ஹாசிம் உமர் அவர் களுக்கு நூலின் முதற்பிரதி வழங்கப்பட்டது. மற்றும் அரைநூற்றாண்டாக நாடகத்துறையில்
46 கீவநதி - இதழ்

செயற் பட்டு வரும் கலைஞர் கலைச் செல்வனுக்கு சிறப்பு பிரதி வழங்கப்பட்டது. !
தீடீரென்று மதுரையில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள செப்டெம்பர் 27 ஆம் திகதி நானும் புரவலரும் மதுரைக்குச் செல்ல வெண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பயணம் செல்வதற்கு முதல் நாள் மதுரையில் புலம் பெயர்ந்து வாழும் மலையக எழுத்தாளர் சி.பன்னீர்செல்வத்திடமும். பத்திரிகையாளரும் புகைப்படக் கலைஞருமான சோழ நாகராஜனிடமும் மதுரை வருவதாகவும், கலை இலக்கிய நண்பர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் படி, தலைநகரில் “தமிழ்நாடக அரங்கு" என்ற நூலை அங்கு அறிமுகம் செய்ய வேண் டும் என தோழமை உரிமையுடன்
கேட்டுக் கொண்டேன்.
மதுரைக்கு சென்ற முதல்நாள் மாலை நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சோழ.நாக ராஜன், ஓவியரும் எழுத்தாளருமான ஸ்ரீராசா, எழுத்தாளர் பன்னீர்செல்வம் மூவரும் வந்து விட்டார்கள். மூவரும் கலந்துரையாடி, ஞாயிற்றுக்கிழமை காலை “தலைநகரில் தமிழ் நாடக அரங்கு” நூலின் அறிமுகவிழாவும் இலக்கிய சந்திப்பும் ஏற்பாடு செய்வதாகவும் தொலைபேசி மூலம் கலை இலக்கிய நண்பர் களுக்கு அறிவித்தார். அத்துடன் எனது நீண்ட கால நண்பர்களான பேராசிரியர் தி.சு.நடராசன், பேராசிரியர் போத்திரெட்டி ஆகியோரை பற்றி விசாரித்த பொழுது, ஸ்ரீராசா தனது கைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி தந்தார். அவர்கள் இலக்கிய விழாவிற்கு வருவதாக ஓப்புக்கொண்டார்கள். கவிஞர் இரா.இரவி யுடன் தொடர்பு கொண்ட பொழுது மண்டப் ஏற்பாடுகளை தான் பொறுப்பேற்று செய்வதாக உறுதியளித்தார். இரவு உணவை எல்லோரும் ஒன்றாக உணவகத்திற்கு சென்று உட் கொண்டோம். பலதும் பத்துமாக இலக்கியம் பேசியதில் இரவு 10 மணியாகிவிட்டது. நண் பர் கள் என்னை கொண் ட வந்து
ஹோட்டலில் விட்டுவிட்டு பிரிந்தார்கள்.
மறுநாள் காலை கவிஞர் இரா.இரவி என்னை தேடி வந்தார். இலக்கிய சந்திப்புக்கான மண்டப ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும் கலை இலக்கிய நண்பர்களுக்கு அறிவித்து உள்ளதாகவும் கூறி விடைபெற்றார்.
ஞாயிறு காலை இலக்கியச் சந்திப்பு நடை பெறும் மணியம்மை மழலையர் பள்ளிக்கூட கலா மண்டபத்திற்கு சென்றோம். ஓவியரும் எழுத் தாளருமான ஸ்ரீராசா வடிவமைத்த பெனருடன் சோழ நாகராஜன் 621 கார்த்திகை 2013

Page 49
வந்தார். மண் டபத்தில் பேனா மனோகர் சி.பன்னீர்ச்செல் வம், இரா.இரவி ஆகியே வந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் பேராசிரி தி.சு.நடராசன், இந்திய சாகித்திய அகடமிக்க பேராசிரியர் கைலாசபதி பற்றிய நூலை எழு; பேராசிரியர் இராம.சுந்தரம் பேராசிரியர் போத் ரெட்டி, இன்றும் சில கலை இலக்கிய அன்பர்கர் வருகை தந்திருந்தனர்.
"தலைநகரில் தமிழ் நாடக அரங்கு” அறிய விழா மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னர் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தி.சு. நடராக தலைமை வகிக்க, புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை யில் நடைபெற்றது. மதுரை சுற்றுலாத்துறை உ அதிகாரியும் கவிஞருமாகிய இரா.இரவி வரவேற்பு நிகழ்த்த பேராசிரியர் தி.சு.நடராசன் தலைல உரையில்:
"தலைநகரில் தமிழ் நாடக அரங்கு எல் நூலை எழுதியுள்ள அந்தனி ஜீவாவின் நாட முயற்சிகளை நான் நன்க அறிவேன். காமராஜ் பல்கலைக்கழகம் நடத்திய " எண் பது களி இலக்கியம்” என்ற கருத்தரங்கில் கலந்து கொண உரையாற்றியுள்ளார் அவர் தமிழகம் வரும் பொழு எல்லாம் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கdை சஞ்சிகைகளை கொண்டு வந்து ஈழத்து தமி இலக்கியத்தை அறிமுகப்படுத்துவார். அவரின் கன இலக்கிய செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை என்றார்.
கவிஞர் பேனா மனோகரன் நாடக நூல அறிமுகப்படுத்தினார், சிறப்பு பிரதியை புரவலரி மிருந்து எழுத்தாளர் சி.பன்னீர்ச் செல்வம் பெற்று கொண்டார், பேராசிரியர் போத்திரெட்டி, பேராசிரிய இராம.சுந்தரம், கலாநிதி ஸ்ரீராசா, சோழ.நாகராஜ ஆகியோர் உரையாற்றினார்கள். நூலாசிரியர் என முறையில் நான் ஏற்புரை வழங்கினேன். விழாவில் இறுதியில் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய து கலந்துரையாடல் இடம் பெற்றது. கவிஞர் இரா.இர அனைவருக்கும் தேநீர் விருந்தளித்தார். இனி நினைவுகளுடன் இலங்கை திரும்பினோம்.
எனது அரை நூற்றாண்டு அனுபங்கள் எனது வளர்ச்சிக்கு படிக்கட்டுகளாக அமைந்துள்ள என் சக்திக்கு மேற் பட்ட பல கடமைகை செய்துள்ளேன். மீண்டும் அவற்றை இரை மீட் பார்க்க வைத்த "ஜீவநதி” எனக்கு புதிய பாதை திறந்து விட்டது அந்த பாதையில் கடந்த இருப் மாதங்களாக பயணம் செய்துள்ளேன். இதனை தொடர்ந்து படித்த வாசகர்களுக்கு, எழுத்துல நண்பர்களுக்கு தோழமையுடன் நன்றி கூறி வின பெறுகிறேன்.
- நிறைவுற்றது.
477 கீவநதி - இதழ் 6:

ன்,
பார் யேர்
காக
திய
தி
நம்
முக
Tள்
ன் லெ
5வல
யர் ரை
மை
எற
-க
தன்னையே மையமாய் வைத்துப் பல தகவல்கள் சொல்லலாம் அவற்றில் உண்மையை ஊன்றியே பார்த்தால்
உதறிட நிர்ப்பந்தமாகும்! கண்ணியம் இவற்றிலே வேண்டும் கலப்பற்ற ஆழமாய் அலசின் காரியம் அதிகமாய்த் தெரியும்! இன்னமும் இவ்விழி புரியா இறங்கியே ஆய்வுகள் செய்து தன்னையே பெரிதெனக் காட்டும் தகவல்கள் உண்மையாயில்லை!
ஜர்
வீடு
மது
ள,
"ல
>>
ல
ஆரம்ப வரலாறு கண்டு அனைத்தையும் கணக்கிலே சேர்த்து பாரம்பரியங்கள் விளங்கி பங்கிட்டு ஊன்றியே பார்த்து யாரெவர் இவற்றினுள் தெரியும் அறிவு சார் உள்ளங்கள் கண்டு பேர்களைப் பதித்தவர் உயர்வு பேணுதல் முக்கியம் காண்பீர்!
தகவல்கள் சேர்ப்பது கடினம் தலைவர்கள் இளைஞர்கள் அணுகி வகைகரைக் பிரிவுகள் உணர்ந்து வரலாற்று அறிஞர்கள் இணைந்து தொகையாகக் கண்டவை சுருக்கி துணைகல சாட்சிகள் பெற்று வெளியிடும் தைரியம் வேண்டும் விளங்காமல் கூறுதல் பிழையே!
-கவிஞர் ஏ. இக்பால் -
--
ஆராய வேண்டிய நூல்கள் அனைத்தையும் படித்திட முனையும் கூரான அறிவுடன் உண்மைக் கூற்றுகள் பெற்றிடல் வேண்டும்! தாராளமாக அறிவையே விரித்து தகவல்கள் பெறுவதே முறைமை ஏராளமானோர் இதை விட்டுவிட்டு தகவல்கள் தருவது பிழையே!
/கார்த்திகை 2013

Page 50
பேசும் இதய கள்
கம்
86
1. .
ஜூ வ ந த 61 ம் இதழ் பார்த்தேன். மிக அருமை. மிகுந்த சிக்கல்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சி யாக ஜீவநதியை வெளிக்கொணர்' கின்றீர்கள். உங்கள் விடா முயற்சிக்கு என பாராட்டுதல்களுடன், என் ஒத்துழைப்பு என்றும்.... எடுத்த உடன் அ.யேசுராசா அவர்களின் "ரிது பர்ணோ கோஷின் “றெயின் கோட்”” என்ற விமர்சனபூர்வமான கட்டுரை யைத்தான் படித்தேன். வ.ஐ.ச.ஜெய பாலன், ஆழியாள் ஆகியோரின் கவிதைகளை " விருப் பத்துடன் ” வாசித்தேன். மற்றைய ஆக்கங்களும் வாசிப்புக்குரியன.
- இ. சு. முரளிதரன முன வைத் துள் ள விவாதத்துக்குரிய கருத்துக்கள் வரவேற்புக் குரியன. இந்த விடயம் (தமிழ் இலக்கணம், தமிழ் பாடநூல்கள், தமிழ்மொழி கற் பித த ல ) பற்றி பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், பேராசிரியர் சி.சிவ சேகரம் ஆகியோர் விமர்சன நோக்கில் ஆராய்ந்து பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
- ஈழக்கவி
டு 88 9 - தி 69 89 E 9 ஏ 9 9 சி = 2 6 சி 5 5
பெ
2. - 61ம் இதழ் கிடைக் கப் பெற்றேன். "விவாத மேடை” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி யுள்ளீர்கள். சபாஷ்! ஒரு நாணயத் துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல எந்த ஒரு விடயத்திலும் இருபக்க நியாயங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆகவே இப்பகுதியில் ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல மற்றவர் அதை மறுதலித்து தனது கருத்தைச் சொல்லும் விதமாகக் கலந்துரை யாடலை நடத்துவது போன்று ஆக்கங்களைப் பிரசுரிக் கலாம் என்பது எனது கருத்தாகும்.
- கா.தவபாலன் (பேராதனை)
48/ஜீவநதி - இத

கலை இலக்கிய நிகழ்வுகள்
"அவை” கலை இலக்கிய சமூக வட்டத்தின் ஆவது ஒன்றுகூடல் நிகழ்வு அல்வாயில் உள்ள லஅகத்தில் 2013.10.05 அன்று நடைபெற்றது. தல் நிகழ்வாக பெரிய ஐங்கரன் அவர்கள் நகையாளராக கலந்து கொண்டு "இன்றைய ர்வையில் தொல்காப்பியத்தில் யாப்பியல் சிந்தனை ர்...” என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார். 5நிகழ்வுக்கு எழுத்தாளர் தெணியான் அவர்கள் ஒலமை வகித்தார். 2 ஆவது நிகழ்வாக எழுத்தாளர் தணியான் அவர்கள் சாகித்திய ரத்னா விருது பற்றமைக்காக பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. ராட்டுரையை யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி ணைப் பாளர் பா.தனபாலன் வழங் கினார். ந்நிகழ்வுக்கு விரிவுரையாளர் இ.இராஜேஸ் ன்ணன் தலைமை வகித்தார். 3ஆவது நிகழ்வாக டிமன்றம், விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் லைமையில் நடைபெற்றது. அ.பௌநந்தி, பெரிய ங்கரன், எஸ்.தனேஸ்வரி, க.தர்மதேவன், த.அஜந்த மார், வேல்.நந்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
ஜீவநதியின் 29 ஆவது வெளியீடான தணியான் எழுதிய "குடிமைகள்” நாவல் வெளி ட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் 13.10.27 அன்று பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா லைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை ஆதவன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையை சட்டத்
ணி தெ.ரெங்கன் அவர்கள் நிகழ்த்தினார். திப்பீட்டுரைகளை கலாநிதி செ.திருநாவுக்கரசு, லாநிதி த. கலாமணி ஆகியோர் நிகழ்த்தினார்கள். 5புரையை நூலாசிரியர் தெணியான் நிகழ்த்தினார்.
கொழுந்து சஞ்சிகை ஆசிரியர் அந்தனி ஜீவா மதிய " தலைநகரில் தமிழ் நாடக அரங்கு” நூலின் றிமுக விழா மதுரை மணியம்மை மழலையர் கலா ண்டபத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மிழ்த்துறை முன்னால் பேராசிரியர் தி.சு.நடராசன் லைமையில் நடைபெற்றது. இந்திய சாஹித்திய க்கடமிக் காக பேராசிரியர் கைலாசபதியின் லக்கிய வரலாற்றை எழுதிய பேராசிரியர் ராம.சுந்தரம், இரா.இரவி ஆகியோர் நூல் பற்றி உரையாற்றினார். முதற் பிரதியை புரவலர் ஹாசிம் மர் அவர்கள் பெற்றுக் கொண்டார். ஏற்புரையை ந்தனிஜீவா நல்கினார்.
5 621 கார்த்திகை 2013

Page 51


Page 52
ஜீவநதி ெ
அமோவில் உலாம்
- த. கலாமணி
சிவந்தி காட்டு
ஸ்வி உலகு
அறம்
கலா
4 ஆs
விவந்தி லெ
இவுரி
த லமணி
ஜீவநதி வெளியீடு
ஜீவநதி 6
இச் சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி ;

வளியீடுகள்
அகதி ல்லது வேண்டும்
புதிய கண்போட்டாங்க
புதிய அபத்தங்களும்
இவரு வெளியீடு -
தடிமைகள்
மாற்றம் காணும் டன் இணைதல்
நிதி தகலாமணி
தெணியான்
ளியீடு
தி
ஆகவே என்னை நீங்கள் கொலை செய்றலாம்
4 «குதா
8 S E 3 G 3 - 3
த.கல4மணி
பளியீடு
ஜீவநதி வெளியிடு
தொடர்புகளுக்கு : க.பரணீதரன்
0775991949
- கலாமணி அவர்களால் மதி கலர்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.