கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.09

Page 1
கலைக்ம்
CULTURE
HERITAGE
- TRADION
-- EVENTS
- FASHION VOLUME : 04 ISSUE:09 Registered in the Department of Posts of Sr
மகிடிக் கலை கல்விக்கருவூலம் '(
வம்படி
'www.kalaikesari.com ISeptember 2013
INDIA................INE 100.00 'SRI LANKA...SLR 125.00 ' SINGAPORE...SG$ 14.00
CANADA.CA AUSTRALIA...AL 'SWISS...........C

-::-
கேசரி*
INTERVIEWS
ENTERTAINMENT iLanka under No. DெTNews | 70 | 2013
The Red Dot... The Potala Palace
| STS (32
Iயயாயம்
"பாப803
aN$ 10.00 IS$ 10.00 HF 10.00
'USA.........US$ 10.00 'UK...........GB£ 6.00 EUROPE..EUE 7.00

Page 2
உங்கள் வாழ்க்கைத்துணைக்கான தேடலை எங்களுடன் ஆரம்பியுங்கள்
TNA
THIRUMANAM.LK -
இருமனம் சேர்ந்தால் திருமணம்

Meet your dream life partner & add joy to your life! Register FREE!
www.thirumanam.lk
BAR-
Find us on Facebook www.facebook.com/thirumanam

Page 3
தலைசிறந்த மருத்துவர்கள், உயர் தாதியாளர் சேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் தேசத்தின் முன்னோடி தனியார் மருத்துவமனையில் உங்கள் கண்களை பாதுகாத்திட இலகு வழிமுறை!
NAWALOKA HOSPITALS PLC

நவலோக்கா மருத்துவமனையில் உங்கள் கண்கள், கண்களைப் போன்று பாதுகாக்கப்படுகிறது. எந்தவொரு கண் அறுவை சிகிச்சையையும் மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செய்வதற்கு நவலோக்கா கண் சிகிச்சை நிலையம் எப்போதும் தயார். அதற்காகவே உங்களுக்கு மலிவான பெக்கேஜிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். கண்புரை அகற்றல் மற்றும் சிறு அறுவை சிகிச்சைகளை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செய்யவேண்டும், இதனால் உங்களை ஒரு நாள் மருத்துவமனையில் தங்கவைக்கின்றோம்.
--
FRs. ரு.
Rs. ரு.
28,000-35,000**
60,000
45,000-50,000**
பெக்கேஜ்
Package கண்புரை அகற்றல் பெக்கேஜ் (Day Surgery) Cataract Eye Package (Day Surgery). கண்புரை அகற்றல் பெக்கேஜ் (ஒரு நாள் தங்கியிருந்து) Cataract Eye Package (with 1 day stay) ஓரக்கண் பார்வை திருத்தும் அறுவை சிகிச்சை பெக்கேஜ் (Day Surgery) Sguint Correction Surgery (Day Surgery) ஓரக்கண் பார்வை திருத்தும் அறுவை சிகிச்சை பெக்கேஜ் (ஒரு நாள் தங்கியிருந்து) Squint Correction Surgery (with 1 day stay)
52,500
பெக்கேஜ்
Package லசிக் /LASEK அறுவை சிகிச்சை Lasik/LASEK Surgery லேசர் சிஸ்டம் Tppy (Day Surgery) Laser System TPPV (Day Surgery) விட்றெக்டோமி அல்ட்ராசொனிக் லேசர் Rp (Day Surgery) Vitrectomy Ultrasonic Laser RP (Day Surgery) கருவிழியமைப்பு Keratoplasty Surgery
நவலோக்கா கண் சிகிச்சை நிலையத்தின் "லெசிக் சென்டர்” இருப்பதனால் இப்போது உங்களுக்கு கண்கண்ணாடிகள் மற்றும் கண் வில்லைகளை தவிர்த்து இந்த அழகான உலகை பார்க்க முடியும். இந்த சிகிச்சைகளுக்காக தேவையற்ற கட்டணச் சுமைகளை உங்கள் மேல் சுமத்தி உங்களை அசெளகரியத்தில் அழ்த்த நாம் விரும்பவில்லை. இவ்வாறான சிகிச்சைகளுக்காக நவலோக்கா மருத்துவமனையை தெரிவு செய்யும் உங்கள் தீர்மானம் சரியானது என்பதற்கு எமது (வெளிப்படைத்தன்மையே முக்கிய காரணமாகும்.
40,000
42,500
32,500
66,000
மருத்துவர் கட்டணங்கள் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. **லென்சுகளுக்கான செலவு இங்கு உள்ளடக்கப்ப.வில்லை.
தனியார் மருத்துவத் துறையில் முன்னோடியாக திகழும் நவலோக்கா மருத்துவமனை, நவீன தொழில்நுட்பத்தில் பரிபூரணமானதாகும். பல விருதுகள் வென்ற தலைசிறந்த மருத்துவமனையாகும். திறமையான மருத்துவ நிபுணர்களும் ஊழியர் படையணியும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நவலோக்கா மருத்துவமனை உங்கள் நம்பிக்கையை வென்றுள்ள மருத்துவமனையாகும். அத்தோடு ISO 9001-2008 தரச்சான்றிதழைப் பெற்றுள்ள இலங்கையின் ஒரேயொரு தனியார் மருத்துவமனையும் இதுவாகும்.
GET IT ON
|Google play
பி
தி1.3ந்த3ரகள் உண்டு
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்: 0773 863 549/0112 305 056
www.nawaloka.com

Page 4
വിമാ
--------
ൽ -
Printed and published by Express Newspapers (Ce

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
லங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.Srilankan.com
Airlines Y்+ '{8 04{ w}{{d
lon) (Pvt)Ltd,at No.185, Grandpass road, Colombo -14, Sri Lanka.

Page 5
5 வரு நிலைய வைப்புகடு
நிலையான எ
அதிகூடிய
உயர் ப
(011) 4
நிபந்தனைகளுக்கு உட்பட்டது பான் ஏஷியா வங்கி ஓர் அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கியாகும் - Fitch Rating 'BBB(Ika)'

www.pabcbank.com
(011) 4667 222
பான
நளுக்கு
(தே.வ.வீ. 12.47%)
வைப்புகளுக்கு
வட்டியுடன் பாதுகாப்பு
567 222
0 பான் ஏஷியா வங்கி
உங்கள் சேவைக்காக

Page 6
நா CHOGM
Se
முதலீடுகள், சுற்றுலாத்துறை மற்றும்
இலங்கையின் புகழை சர்வதேசரீ பொதுநலவாய நாடுகள் நிகழ்விற்கு இணை
வர்த்தகக் பொருளாதார அபிவிருத்தி
2013 நவம்பர் 13-1 இலங்கை, பத்தர
ஜனகலா கேந்திர அதனைச் சூழவுள்ள பகு;
இக்கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் கலந்துகொண்டு தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளை சர்வதேசரீதியாக ஊக்குவிக்கவுள்ளதுடன், இரு தரப்பு வியாபார வாய்ப்புக்களைக் கட்டியெழுப்புவதையும் இது ஊக்குவிக்கவுள்ளது. இக்கண்காட்சியில் பங்குபற்றி அதன் மூலமாக உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ள ஆர்வங்கொண்டுள்ள சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட தரப்பினர் மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானவர்களுக்கு பொன்னான வாய்ப்பளிக்க இலங்கை சுற்றுலாத்துறை முன்வந்துள்ளது.
தெரிவுசெய்யப்படுகின்ற சுற்றுலாத்துறை கண்காட்சியாளர்களின் இட ஒதுக்கீட்டிற்கான செலவை இலங்கை சுற்றுலாத்துறை பொறுப்பேற்றுக்கொள்ளும். பொதுநலவாய நாடுகள் உச்சி மாநாடு 2013 நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய பிரதிநிதிகள் பலரும் இக்கண்காட்சியில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதால்
கண்காட்சியாளர்கள்
தமது உற்பத்திகளையும்,
சேவைகளையும் காட்சிப்படுத்தும் வேளையில் அதியுயர் சர்வதேச நடைமுறைகளைப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி www.sltda.gov.lk

2013
வியாபார வாய்ப்புக்களின் மூலமாக தியாக மேம்படுத்தும் இலக்குடன் 1 உச்சி மாநாடு 2013 யாக நடாத்தப்படும் கண்காட்சி
அமைச்சின் ஏற்பாட்டில் 7 காலப்பகுதியில் முல்லையிலுள்ள நிலையம் மற்றும் தியில் இடம்பெறவுள்ளது.
வியாபார கண்காட்சிக்கூடங்களை முற்பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இல.80, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரியிலுள்ள இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகத்திலோ அல்லது www.sltda.gov.lk என்ற அதனது இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்வதன் மூலமாகவோ பெற்று, பூரணப்படுத்தி, அவற்றை 03.09.2013 என்ற திகதியன்று அல்லது அதற்கு முன்பதாக இலங்கை சுற்றுலாத்துஐற அபிவிருத்தி அதிகாரசபையிடம் சமர்பித்தல் வேண்டும். தயவுசெய்து கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ”பொதுநலவாய நாடுகள் உச்சி மாநாடு வர்த்தகக் கண்காட்சி 2013 கண்காட்சியாளர் விண்ணப்பம்” எனக் குறிப்பிடவும். மேலதிக தகவல்களுக்கு 011-2426900 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக 310 அல்லது 340 என்ற இணைப்பு இலக்கங்களினூடாக சஞ்ஜீவா அல்லது நாமலி
ஆகியோரைத் தொடர்புகொள்ளவும்.
கண்காட்சியாளர்களைத் தெரிவுசெய்யும்
நடைமுறைகள் அனைத்தும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் தீர்மானங்களுக்கு அமைவானவை.
அதிகாரசபை
srilanka
W O N D E R O F A S I A

Page 7
உள்ளடக்கம் : Contents
24
தலங்காவற் பிள்ளையார் கோயில்
இT
56
செந்தமிழ் மரபும் பேராசிரியர் ஆ.சதாசிவமும்
Th
Monu

கலைக்கேசரி
அட்டைப்பட விளக்கம்:
குடாநாட்டில் உள்ள பழைய வீடுகளில் காணப்படும் அலங்கார வகைகளில் ஒன்று. தூணின் தாங்கு பகுதியில் சுண்ணாம்பு மற்றும் களிமண்ணினால் செய்யப்பட்ட அலங்காரம்.
வா
422
* 18+(4-8Li 354 20286. 33 14:4
AேAAGA.., 2345 16 41879-ப: 234 1 2;"
- 152 - ${ 18:
84 பாட St +4 2023%E Eபர் 30ல் ;
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 www.kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com
SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com
CONTRIBUTORS Prof. P. Pusparatham Prof. Saba Jeyarasa Prof. S.Sivalingaraja Dr. K. Nageswaran
Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Dr. Viviyan Sathyaseelan R. Achuthapagan L. Thev Athiran
அன்ன வாகனம்
PHOTOS Sabita .N J. H. Mirunalan Theliwathai Joseph R. Priyanka
ILLUSTRATOR S.Kanivumathiy
LAYOUT
M. S. Kumar S. A. Eswaran K. Kulendran
ICT
S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketing virakesari.lk
CIRCULATION K. Dilip Kumar
78
SUBSCRIPTIONS J, K. Nair subscription@kalaikesari.lk
PRODUCTION L. A. D. Joseph
e Pyramid - A iment to Mystery
ISSN 2012- 6824

Page 8
சொர்க்கப்போகிசோர்:சிரிக்கச்சி
வணக்கம் கலைக்கேசரி
மக்களுக்கு களிப்பூட்டும் கலை ஆற்றுகைகள், அவர்தம் வாழ்வில் என்றென்றும் இன்றியமையாதவையாக விளங்குவது இயற்கை. உழைப்பும், களைப்பும், சலிப்புமாக வாழ்நாளைக் கழிக்கும் சாதாரண மக்களுக்கு, சிறந்த பொழுதுபோக்காக அமையும் கலை நிகழ்ச்சிகள், ஊக்கமும் உற்சாகமும் அளிக்கின்றன. அதன் காரணமாகத்தான் பண்டைய காலத்தில் இருந்தே, தமிழ் மக்கள், ஆலயங்களில் வழிபாட்டு முறைகளுக்கு மேலாக, கலை ஆற்றுகைகளை மேற்கொண்டு வந்தனர். இந்துக் கோவில்களில் நாதஸ்வரக் கச்சேரிகள் முக்கிய இடத்தைப் பெறுவது நாமறிந்ததே.
கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை, குறிப்பாக மக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நாடகங்கள், வில்லிசை, கதாப்பிரசங்கம், இசை நிகழ்ச்சிகள் போன்றவை களிப்பூட்டுபவையாக
மட்டுமன்றி, மக்களுக்கு நல்வழி காட்டும் சேதிகளையும் கொண்டிருத்தல் சிறப்பு.
மனித விழுமியங்களை அலட்சியம் செய்யும் ஒரு மனோபாவம் மிகுந்து, கலாசாரச் சீரழிவுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் கலைஞர்கள் இந்நிலை குறித்து ஊன்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்நிகழ்ச்சிகள் மூலம், இயல்பான முறையில் மக்களுக்கு மனித விழுமியங்களை வற்புறுத்திக் கூறுதல் நன்றாகும்.
மேலும் வழமைபோல் இவ்விதழிலும் வாசகர்களைச் சிந்திக்க வைக்கும் அறிஞர்களது பல்வேறு விடயதானங்களும் இடம்பெறுகின்றன. வாசித்து இன்புறுவதுடன், உங்களது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாமே.
நன்றி வணக்கம்.
அன்புடன்
அடfeed இத88

ஆசிரியர் பக்கம்
Editor's Note
Am!
To our esteemed readers,
September, 2013
Culture is the collective manifestation of human intellectual achievement. It is demonstrated
through rituals and traditions, language, religion,
food, music, architecture, and the arts.
Culture can be specific, such as language, music, food, and connects us with other members of society. For example, the nathaswarm, a classical
musical instrument in South India, is an auspicious instrument played during weddings and other religious ceremonies. It is often recognized by South Indians in its many social or religious
contexts. Material culture, such as sculpture and
architecture, connects us universally through shared heritage. The Pyramids, whether of Egypt or Central America, tell us of the lifestyle that existed in the days of our ancestors.
Culture is a higher level of aesthetics. It is through observing, understanding, and experiencing cultures that we learn about our ancestors, ourselves, and our future.
We hope you will enjoy this issue, which focuses on the cultural achievements of
mankind.
huurlokeng Rajidae

Page 9
வேம்படி யாழ்.நக
மடிச11
பயமாயாடுமாறன்)
--- 2

கரின்கல்விக்கருவூலம் > மகளிர் கல்லூரி

Page 10


Page 11
கலைக்
Se
ஆங்கிலேய இலங்கைக்கு | மன்னார், மட்ட பாடசாலைகை தோமஸ் ஸ்கு வந்து அப்போ என்பவரைச் . முன்வைத்தனர்
அந்நாளய ய இருந்து ஆரம்ட வீதி ஆகியவற். வடிவிலான ஒ மண்டபமாக ! பிடமும் வே இருக்கும் அக நீண்டதொரு 6 முக்கியத்துவம் இங்கு பாரிய சுற்றாடலைத் ஆண்டில் வே
போது , ஜேம்ஸ் வெஸ்ஸியன் பழைய அநான ஆங்கிலப் பா யாழ் ஆங்கிலப் மக்கள் அழைக் 1823ஆம் ஆ கல்விக் கற்றதா! பாடசாலை கே லேயே 40 பெ பதிவுகள் யாழ்ப்பாணத்த
Rey, Peter Fஓiv:21
Statue was declared ape1
29 June 12
Rey: CN. Ravistianker Minister Methodist Church
1affna Circuit

ர் ஆட்சிக் காலத்தில் அதாவது 1814 ஆம் ஆண்டில் வந்த வெஸ்ஸியன் சபையினரால் மாத்தறை, காலி, டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆங்கிலப் ள நிறுவினர். வெஸ்லியன் சபையைச் சேர்ந்த வண. பான்ஸ், வண.ஜேம்ஸ் லிஞ்ச் ஆகியோர் யாழ்ப்பாணம் ரது யாழ் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் மூ யாட் சந்தித்து பாடசாலைகள் ஆரம்பிக்கும் திட்டத்தை
எழ்ப்பாண நகரம், இன்றைய யாழ்.மத்திய கல்லூரியில் பமாகி கோவில்வீதி, மூன்றாம் குறுக்குத்தெரு, கடற்கரை றுக்கு உட்பட்டிருந்தது. மேற்குத் திசையிலே நட்சத்திர ல்லாந்தர் கோட்டையும் வடக்கில் இன்றைய ட்றிமர் இருக்கும் அன்றைய ஒல்லாந்தர் தளபதியின் இருப் ம்படி மகளிர் கல்லூரியின் தென்பக்க எல்லையாக ழியை அடுத்து இன்று வகுப்பறைகளாக இருக்கும் பெரிய கட்டிடத் தொகுதியும் பழைமையான வரலாற்று
வாய்ந்த கட்டிடங்களாக திகழ்ந்தன. வேம்பம் மரங்கள் நன்கு வளர்ந்து, குளிர்ச்சியைத் தந்து, தூய்மைபடுத்திய வண்ணமிருந்தன. 1917 ஆம் ம்படியின் இக்கட்டிடத் தொகுதி ஏலத்தில் விடப்பட்ட முயாட் இதனை கொள்முதல் செய்து 1824 ஆம் ஆண்டு
சபைக்கு அன்பளிப்பு செய்தார். இதனால் மத இல்லத்தில் நடைபெற்று வந்த யாழ். வெஸ்ஸியன் டசாலை வேம்படி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. " பாடசாலை, வேம்படி வெஸ்ஸியன் பாடசாலை என்று -கத் தொடங்கினார்கள்.
ண்டில் 42 மாணவர்களே ஆங்கிலப் பாடசாலையில் க மெதடிஸ்த திருச்சபை வரலாறு ஒன்று கூறுகிறது. இப் வம்படி வளாகத்துக்கு மாற்றப்பட்ட முதலாம் ஆண்டி ண் பிள்ளைகள் கல்வி கற்றதாக பாடசாலையின் பழைய கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் "ல் பல்வேறு பதவி நிலைகளில் இருந்தவர்களின்

Page 12
பிள்ளைகளாவர். இவர்களுக்கு திருமதி.ஸ்ராடர் என்ற பெண்மணி ஆசிரியராக இருந்தார். இவர் போர்த்துக்கேய ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்பிக்கக் இருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பா 1825 ஆம் ஆண்டிலேயே யாழ். குடாநாட்டில் அது வளாகத்தில் பெண் கல்வி ஆரம்பிக்கப்பட்டு விட்டது எ தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கிறிஸ்தவ சமய ஈடுபட்டிருந்த அனேக ஐரோப்பிய மதகுருமார் தமிழ் இருந்தார்கள். இவர்களில் முதன்மையாக கருத வீரமாமுனிவர், வணக்கத்துக்குரிய ஜி.யூ.போப் வணக்கத்துக்குரிய டாக்டர் பீற்றர் பேர்சிவல் ஆகியோரா ஆண்டு யாழ் குடாநாட்டுக்கு வந்த டாக்டர் பீற்றர் பேர்சி 1833-34 ஆம் ஆண்டில் வெஸ்ஸியன் சபையின் 2 வேம்படி வளாக ஆங்கிலப் பாடசாலையில் மாணவர்கள்ளை உள் வாங்குவதற்காக விடுதி ஒன்றை ஏ தலைமை ஆசிரியர் ஒருவரை நியமித்தார்; திறமையான . சேர்த்துக் கொன்டார்; புதியதொரு பாடத்திட்டத்ன படுத்தினார்; கல்விக்குரிய வழமையான பாடங்களும் மெய்யியல், அட்சர கேந்திர கணிதம், ஒழுக்கவியல் என். பாடங்களாக்கப்பட்டன. லத்தீன், இலக்கணம், சட்ட ஆகிய பாடங்கள் வேம்படி பாடசாலையில் கற்பிக் வரலாறு சான்றாகிறது. இக்காலகட்டத்திலேயே ம அச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டன |பேர்சிவல் அடிகளார் 'மாணவர்களை வழங்கும் ப என்ற பெயரில் ஆங்காங்கே சிறிய பாடசாலைகளை ஆர சிறிய பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியை மாணவர்கள் தமது கல்வியை முடித்துக் கொம் மத்தியிலுள்ள வேம்படி ஆங்கிலப் பாடசாலையில் த தொடரும் வாய்ப்பை பெற்றனர். யாழ்ப்பாண நகரின் ஆங்கிலப் பாடசாலைக்கு இம்மாணவர்கள் அனு இப்பாடசாலையை யாழ். மத்திய பாடசாலை என அை 1834 ஆம் ஆண்டு வரை இப்பாடசாலை ஆண்களும்

பபHIE
HHHHE பபபபHHH
- கலைக்கேசரி
MABELTHAMBAH
BLOCK IUI)
ஆங்கிலேயப் ப, டச்சு, தமிழ்,
கூடியவராக சர்க்கும் போது வும் வேம்படி னலாம். த் தொண்டில் அறிஞர்களாக கூடியவர்கள்
அடிகளார், வர். 1832 ஆம் வல் அடிகளார் தலைவரானார்.
கூடுதலான ஏற்படுத்தினார்; ஆசிரியர்களைச் மத அறிமுகப் உன் வரலாறு, பனவும் அங்கு உடம், அரசியல் க்கப்பட்டதற்கு Tணவர்களுக்கு
பாடசாலைகள்' நம்பித்தார். இச் |ஆரம்பிக்கும் ண்டு நகரின் மது கல்வியை மத்தியிலுள்ள ப்பப்பட்டதால் ழக்கப்பட்டது. ) பெண்களும்

Page 13
கலைக்கேசரி 10
கல்வி கற்கும் கலவன் பாடசாலையாக திகழ்ந்தது. 1839 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நான்காம் திகதி அப்போதைய தேசாதிபதியாக இருந்த ஸ்டூவாட் மக்கேன்சி, பேர்சிவல் அடிகளாரால் வழிநடத்தப் பட்ட பாடசாலைக்கு வருகை தந்திருந்தார். இது குறித்து பேர்சிவல் அடிகளார் இங்கிலாந்துக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார். “மான்புமிகு தேசாதிபதி எங்கள்

பு5ெ 6 7 8 :
பாடசாலை பகுதிகளைப் பார்வையிட்டு மாணவர்களின் நல்லொழுக்க, நடத்தைகளை மதிப்பிட்டு அவர்களின் பொதுக் கல்வி முன்னேற்றத்திற்கு நாம் வகுத்திருக்கும் திட்டங்களை ஆராய்ந்தார். இதன்போது சுமார் 250 மாணவர்கள் அங்கு சமூகமளித்து இருந்தனர். தேசாதிபதி அவர்கள் வகுப்பறை ஒன்றில் அவர்களின் பாடங்களில் சிலவற்றை பரீட்சிக்க
THIS STONE WAS LAID
By REVD, E. M. WEAVER
ON BEHALF OF THE METHODIST MISSIONARY
50CIETY 1939.
THIS STONE WAS LAID
MISS E. ScowCROFT, B.A.,
ON BEHALF OF THE PRINCIPAL AND STAFF

Page 14
)ெ
விரும்புவதாக தெரிவித்தார். அப்போது நான் ஆரம்ப இலக்கணம், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களில் பல கேள்விகளைக் கேட்டேன். அவர்கள் சரியான விடையைக் கூறியது தேசாதிப் தியை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது.'' என
அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் பாடசாலையை மறுமலர்ச்சி செய்த பேர்சிவல் அடிகளார் 1834ஆம் ஆண்டில் பெண்களுக்கும் தனியானதொரு பாடசாலையை சிறிய அளவில் ஆரம்பித்தார். வேம்படி வெஸ்லியன் சபை இல்லத்திலேயே ஐந்து பிள்ளை கள் கல்வி கற்றனர். இவர்களில் மூவர் அந்நாளில் மாவட்ட நீதிபதியாக இருந்த ஜேம்ஸ் பிரைசின் பெண்பிள்ளைகள்; மற்றைய இருவரின் ஒருவர் ஆங்கிலேயர்; மற்றவர் தமிழ்ப் பெண். 1837ஆம் ஆண்டில் பெண்களின் கல்விக்காக தாம் ஏற்படுத்திய ஒழுங்குகளை பேர்சிவர் அடிகளார் விபரமாக எழுதியுள்ளார். 'மேல் ஆங்கில பெண் பாடசால' என்பதாக ஒன்றும் - இதில் 24 பெண்கள் கல்விக் கற்றதாகவும் இலத்தீன், சட்டம், கேந்திரக்கணிதம், அரசியல் தவிர்ந்த ஆண்களின் பாடசாலைப் பாடத்திட்டம் இங்கு கற்பிக்கப்பட்ட தாகவும் 'கீழ் ஆங்கிலப் பெண் பாடசாலை' என மற்றொன்றும்-இதில் 38 தமிழ் - ஆங்கில சிறுமிகள் ஆங்கிலம், தமிழ், தையல் ஆகிய பாடங்களைக்
3 ( ெat 5

, கலைக்கேசரி
11
கற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆடைகள் தைப்பதற்கு தையல் இயந்திரம் இல்லாத அந்த காலத்தில் தையற் பாடம் முக்கியமாக இருந்தது.
வணக்கத்துக்குரிய பேர்சிவல் அடிகளாரால் 1838ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மகளிர் விடுதி தமிழ்ப் பாடசாலை பின்னர் வேம்படி மகளிர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. இந்த வளர்ச்சியில் பேர்சிவல் அடிகளார் எதிர் நோக்கிய தடைகள் பலப்பல. பெண்கள் எழுதத்தறிவு பெறுவதை அவர்களின் தாய்மாரே தடுத்தனர்; எதிர்த்தனர். ''இது எங்களுடைய வழக்கம் இல்லை. பெண்கள் படிப்பது ஒழுக்கம் இல்லை. படிப்பதால் மகளுக்கு என்ன லாபம்? இது அவளின் தரத்தைக் குறைக்கும்'' என மாணவிகளை பாடசாலைகளில் சேர்க்க முற்பட்டபோது எதிர்ப்புகள் உருவாகின. எதிர்ப்புகள் எத்தகைய தாக இருந்தபோதிலும் வேம்படியில் மகளிர் கல்வி வேரூன்றி விட்டது. இங்கு கல்விகற்ற மாணவர்கள் பாடசாலைக்கு வந்து செல்வதற்கு வாகன வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நீதிபதி பிரைசி பெண் பிள்ளைகளும் இவ்வாகனத்திலேயே செ ன்றுவந்தார்கள். சாதாரண மக்களுடன் பழக வேண் டும் என்று நீதிபதி விரும்பியதனால் இவ்வாறு அவர்கள் உள்ளூர் மாணவர்களுடன் பயணித்தார்கள். நண்பகல் உணவுக்காக வீடு
மா

Page 15
கலைக்கேசரி )
ЖП
செல்லும் மாணவர்கள் பிற்பகல் பாடசாலைக்கு வராமல் நின்று விடக் கூடாது என்பதற்காக மதிய உணவும் அப்போது வழங்கப்பட்டது.
பேர்சிவல் அடிகளார் இங்கிலாந்து சங்கத்தைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க செல்வி ருவீடி வேம்படி பெண்கள் பாடசாலைக்கு அதிபராக அனுப்பப்பட்டார். இரண்டு வருடங்களின் பின்னர் திருமதி பேர்சிவல் என்பவர் உள்ளூர் உதவியார்களின் சேவையுடன் அதிபராக கட்டமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1839ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேர்சிவல் அடிகளாரின் நன்மாணவராக ஆறுமுகநாவலர் அவர்கள் திகழ்தார்கள். ஆறுமுகநாவலர் தமது 12ஆவது வயது முதல் 18ஆவது வயது வரை ஏழாண்டுகள் வேம்படி வளாகத்தில் ஆங்கிலக் கல்வி கற்றும் 1848 வரை உயர் வகுப்பு மாணவர்க ளுக்கும் பேர்சிவல் அடிகளாருக்கும் தமிழ் கற் பித்தும் 14 வருடங்கள் வேம்படி வளாகத்தில் ஆசி ரியப் பணியாற்றினார். ஆறுமுகநாவலர் பேர்சிவல் அடிகளாரை மாத்திமே 'துரை' என்று மதிப்பு மரியாதையுடன் அழைத்தார்.
19ஆம் நூற்றாண்டினதும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணத்தில் வேம்படி வளாகம் கேந்திர நிலையமாக விளங்கியது. சிவ நடனத் தத்துவத்தை உலகிற்கும் வெளிப்படுத்திய கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி 1906ஆம் ஆண்டில் வருகை தந்து உரையாற்றிய வளாகமும்
வேம்படியே.
உலகியலில் ஈடுபட்டிருப்பவர்களை அருள் உலகிற்கு ஈர்ப்பதுவே இறைசெயல். ஆனால்

வேம்படியின் ஆழுமையோ அருளுலகில் இருந்தவர்களை அறிவுலகிற்கு ஈர்த்தது. முன்னர் பேர்சிவல் அடிகளார்; அடுத்துவண்ணார்பண்ணைத் திருச்சபைக்காக வந்த செல்வி அயசனை வேம்படி தன்னகத்தே ஈர்த்துக்கொண்டது. இருவரும் நீண்ட காலம் வேம்படியை வழிநடத்தினார்கள். யாழ்ப்பாண சரித்திரத்திலேயே முதன்முதலாக வேம்படி கல்லூரியிலிருந்தே பெண்பிள்ளைகள் கேம்பிரிஜ், கல்கத்தா பல்கலைக்கழகங்கன் கனிஷ்ட பரீட்சைகளுக்குத் தோற்றினார்கள். இவர்களில் நல்லம்மா முருகேசு என்பவர் இலங்கையில் முதல் தமிழ் பெண் வைத்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1910 ஆம் ஆண்டு வேம்படி வளாகத்திலிருந்த ஆண்கள் பாடசாலை அகற்றப்பட்டு யாழ். மத்திய கல்லூரி வளவிற்கு மாற்றப்பட்டது.1920 ஆம் ஆண்டிலிருந்து வேம்படியில் இரண்டு பெண் பாடசாலைகள் இருந்தன. மகளிர் பாடசாலை (ஆங்கிலம்), மகளிர் விடுதிப்பாடசாலை (தமிழ்) ஆகியனவாகும். வேம்படியில் ஒரே வளவில் இருபாடசாலைகள் இயங்கியதால் ஒரு பாடசாலையை மூடும்படி திணைக்களம் அறிவுறுத்தியது. எனவே விடுதிப் பாடசாலையை பருத்தித்துறையில் இருந்த மெதடிஸ்த மகளிர் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில் முதல்முதலாக இல்ல விளையாட்டுப் போட்டி பழைய பூங்காவில் நடைபெற்றது. 1924 ஆம் ஆண்டில் 'சரியதைச் செய்யத் துணிந்திடு' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.)
-திருமதி யோ. மாலதி (பழைய மாணவி)

Page 16
TET .
பாடம் படம் Al' ப ர்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன
சர்வதேச தரச் (Samaposha)
காகசசமபோஷ

18)
ஏயா99090996 1919ஒபாபா 9989)
Samaposie குடும்பத்தின் சம்பல போசாக்கு
வாய்ந்த தயாரிப்பாக வலுப்பெற்றுள்ளது. உலகுக்கும் நலச்செழுமையை வழங்கக்கூடிய ஆற்றலும், உறுதியும் சர்வதேச தரச்சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. முழு சமபோஷ, எமது சிறந்த உற்பத்தி செயற்பாட்டு கட்டமைப்புக்காக
5) 9ே1) * 1998NVAS4 8AWA A
2ாமர் FON 24 OK.)
80g - Rs. 28/- 200g - Rs. 55/-
4-----ET படார் எ: FEF சிடிக
FIANO WAR AM EN, சுதா :
28 டி டி கே 235784 * -
இச் சந்தி அல் 25Aாக ஆ.29 கிள்: 23
மே மா இ லா 2 19:21 A , MANA க்
இK 14: NW 152% WRMWSWAM'99
அழAWWWWW WAWWiw கனen WWW 44 4 4 AM Ai44211 NSW WCN**KINVAS WWWW WWWW ST)
எET H டக்ஸ் 44 ஓர்
சிறுமி 18644 ம 5-ER கீெலே க சா ஓEnt
க கமல் == க அம 2ாம் அறை
# ETHANMAI MIRR 4: * சிம் கார் மோதி 6 Pாக A SAN 1 க 2 3 Kமே Eெ)
9 985கம் ழாபக :)
-ஆப்: 2 0 ஓம் அடிக்கச் சக்க: ww WP424%E 9821 இயக்க கப்பட 4 kk 4 AMW F%85%.
294 கார் இ2த இலா 9:6% ?
R 28 SANIMASA311 44 195ம் தான் மா க தாங்கத் AWAW, 22 2394 18
அமலா 98 மகேச அர 28
ம் சிக்காமல் பிரம்ம தாகம் 24:21 4 WWWWMA # PM M9ம்
WWW 1988, 9 N98423 SX4 காட்சி 39 WWWWW WWWWWEE83 WA 628 -
பி : 8%8, Rதாபே ஆக்கி டே - 30 ($$1) 52230%; கே 29 A9:24:TS 20)
இல் மே 813 88 அசாத் Kாகை 828
42- 26 க த கா ப்லேக் மாப்லடிதம் ஒன?
T கர்ப்பம் பா AH1NIELTA M N MIMARKWAM'AAFFNA Mள் செபம்
TNA 2 WWW45 கன்! AMAX 403931391 WWW1 %%AWWWWWWWWW WWWW WW WIT & T MAA
ப ப ட ட பா ப ட
- கேபி சி 29
3.கே 8 9 1 எRா (WR S 273 RAN 4 WWERC) 88 CEWS 88 எA. " எல்: WN 8883
இயல் ஆககாலை மான் கசகலமேளா சான் சிலைக இசை ஜாதக * 0 425 The SK Lanka Standards Institutiones certifies than che
43
1 Ahir 401 Novw9 M PTMMK "3124 RM * இக்கைக்கா' WWWT R WN *#83 WR32485கம் சிம் stude 0 PM WWWW WOM
இ க வ இகலக * மர் பாப்பா பாரி ரி.ப 09:57 AMW கார் 55 க்யம்
யார் WWWாகரிப்பு
conformity
kicate of IST முகாமைத்துவத்துக்கான
உயர் தர
GMP செயற்பாடுகளுக்கான or APPROVAL
சிறந்த உற்பத்தி
Conformity
cificate of IAGOP பாதுகாப்புக்கான

Page 17
14 சித்திரக்கலை
2 அ அ
ஷேகவதி ஒரு திறந்தவெளிப் புதையல்
( !

ஷேகவதி (Shekhavathi) ஓர் அழகானதும் வித்தியாசமானதுமான பெயர். பெயரைப் போலவே கலைச் செல்வங்கள் பொலிந்து விளங்கும் பிராந்தியம் ஷேகவதியாகும். தென் கிழக்கு ராஜஸ்தானில் உள்ள ஷேகவதியைப் போல் ஒரு திறந்தவெளிப் புதையலாகும். (Open air treasure) இது போல் இந்தியாவில் வெறெந்தப்பகுதியிலும் காண முடியாது. ஏன், உலகில் வேறெங்குமே காண முடியாததெனலாம்.

Page 18
வர்த்தகர்களின்
வாசனைத் வியாபாரத்துக்கான வழியில் (Spice அமைந்துள்ள இப்பிரதேசத்தின், சி நகரங்களில் வரிசை வரிசையாக அமைந்தி வர்ண சித்திரங்கள் தீட்டப்பட்ட ஏர வீடுகள் கண்கொள்ளாக் காட்சிகளாகும். வாழ்ந்திருந்த வர்த்தகர்களின் (மார் அபரிமிதமான செல்வச் செழி பிரதிபலிக்கும் வகையில் இங்கு 19ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலை எழில் கூட் ஷேகவதி பிராந்தியத்துக்கென ஒரு தனி இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களை உருவாக்கிய பிராந்தி தான்.
15ஆம் நூற்றாண்டில் ராவ் ஷேகாஜி ( என்பவர் இப்பிராந்தியத்தின் மன்னனா புரிந்தார். அவரது பெயராலேயே இ ஷேகவதி என அழைக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் வழித் தோன்றல்க போதும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கி இப்பகுதி தற்போது ஜூன் ஜூனு (J மற்றும்சிக்கார்(Skar) என அழைக்கப்படு.

கலைக்கேசரி
15
திரவிய |
குஜராத்துக்கும் மற்றும் வட இந்தியாவுக்கும் route) இடையில் உள்ள துறைமுகங்களுக்கு இடையில், று சிறு
ஒரு கேந்திர முக்கியத்துவமான இடத்தில் திருக்கும்
ஷேகவதிப் பிராந்தியம் அமைந்திருந்த கார பTளமான
ணத்தினால் அவற்றினூடாக வர்த்தகர்கள் பயணம் - இங்கு மேற்கொண்டு செல்ல வேண்டியவர்களாக வாரிகள்) இருந்தார்கள். அவர்களிடம் தீர்வையை விதித்து, ”ப்பினை பணம் சம்பாதித்ததன் காரணமாக ஷேக்வதி - 20ஆம் ருெம் செல்வச் செழிப்பு மிகுந்த பிராந்தியமாக டுகிறது. விளங்கியது. பம்பாய், கல்கத்தா ஆகிய துறை ச் சிறப்பு முகங்கள் அபிவிருத்தி கண்டதுடன், ஷேகவதி பெரும் பிராந்தியத்தின் வருமானம் குன்ற ஆரம்பித்தது. பம் இது 19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில்
கிழக்கிந்தியக் கம்பனியின் தூண்டுதலின் பேரில், 1433-88) |
ஷேகவதி வர்த்தகர்கள், தமது வீடுகள், குடும்பங் 5 ஆட்சி கள் மற்றும் சொத்துக்களைவிட்டு, கல்கத்தா, சென் இப்பகுதி
னை, பம்பாய் ஆகிய நகரங்களுக்கு பிரிட்டிஷ் பா அந்த துகாப்பு உத்தரவாதத்தின் பேரில் சென்றார்கள். கள் தற்
அவர்கள் சம்பாதித்து அனுப்பிய மிகப்பெரும் றார்கள்.
செல்வம் காரணமாக அழகிய வீடுகள், கோ hujhunu) வில்கள், கல்லறை மேல் அமைக்கும் நினைவு சி கின்றன. ன்னங்கள், மாளிகைகள், கிணறுகள், நினைவுத்

Page 19
கலைக்கேசரி 2 16
Map of Shekhawati
PUNJAB
HARYANA
PAKISTAN
Bikaner
Sikat *ம.
Nim-Ka) * Thana Bahrc
Alwa!
"Region )
Nagaur
Amer Seriska
Jaisalmer
AR
Pushkar
Jodhpur
Aimer
aேwa Madhopur
Mount 2Abt
Bundi Kumbhalgarh
Chittaurga
Kota Nathwara *5)
Nathawara
உ Udaipur
DJhalawar Jai Samand
Lake
GUJARAT
தூபிகள் ஆகியவற்றினை அமைத்தார்கள். அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் சுவர்கள், பல்கனிகள், கூரைகள், வளை வுகள், தூண்கள், கல்லறை மாளிகைகள், வளை மாடங்கள் மற்றும் கிணறுகளின் விளிம்புகளிலும் வண்ண ஓவியங் களைத் தீட்டி எழில் சேர்த்தார்கள். அத்துடன் முற்றத்துடன் கூடிய கவர்ச்சிமிகு வீடுகள் ஏராளமாகக் கட்டப்பட்டன. சுவர்கள் மற்றும் கூரைகளில் எல்லாம் அழகிய சித்திரங் களைத் தீட்டினார்கள். நீல வர்ணமும் கரும் சிவப்பு வர்ண முமே முக்கியத்துவம் பெற்று விளங்கின. இருப்பினும் தங்க வர்ணமும் பூசப்பட்டன.
ஷேகவதியின் கவர்ச்சிமிகு காட்சிகளாக இவை இன்றும் மிளிர்கின்றன. அத்தோடு பிரமாண்டமான மாளிகைகள் பல, இந்திய வர்த்தகத்துறையில் மிகப்பெரும் செல்வாக்கினைக் கொண்ட டால்மியா, கொன்னாக்கள், கெடியாக்கள், ஜூன் ஜுன்வாலாக்கள், சிங்கானியர்கள் மற்றும் ஷேகவதியின் வரலாற்றினை உருவாக்கியவர்களுக்குச் சொந்தமாக விளங்குகின்றன. சுவர் சித்திரங்களைக் கொண்டு விளங்கும் கட்டிடங்கள் நான்கு பிரதான வகையைச் சார்ந்தவையாக

அபயார்?
sitica.. டப்
"மா,
UTTAR PRADESH
Bharatput
eolade Ghana
vanihar
MADHYA PRADESH
Rap not to Scale
State Capital International Boundary Tourist Place
Airport
விளங்குகின்றன.
மார்வாரி வர்த்தகர்களின் இல்லங்களான மாளிகை களின் வரவேற்பு பகுதி மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப் பட்டிருக்கும். உட்பகுதி பெண்களுக்கு உரியதாகும். மேல் மாடிகளிலுள்ள படுக்கை அறைகளும் மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஹேவ்லிஸ் (Havelis) என அழைக்கப்படும் இந்த பங்களாக்களின் மாடிகள் காலத்துக்கு காலம் மேலே, மேலே கட்டப்படுவதால் அந்த அந்தக் காலத்துக்குரிய வித்தியாசமான சுவர் சித்திரங்களுடன் காட்சி தரும். இல்லத்தின் முன்புறத்தில் தீட்டப்பட்ட சித்திரங்கள், வெய்யிலிலும் மழையிலும் பழுதடையாமல் இருக்க நீண்ட முன் மறைப்புகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
அடுத்து ஆலயங்கள்.. இவை சம் தரையின் நடுவே, முற்றம் இருக்கும்படியாக அமைக்கப்பட்டு அலங்கார மான தூண்கள், வளைவுகள், கோபுரங்கள் ஆகியவற்றுடன் காட்சி தரும். மேற் கூரை தட்டையாக சித்திர வேலைப்பாடு களுடன் காட்சிதரும். அதுபோன்று நினைவுத் தூபிகளும் பல தூண்களுடன் விஸ்தாரமாக , வளைவுகள், துபிகளுடன்
மாம்,

Page 20
என் காலில்
கோக்கி கக்க,
எ
கட்டப்பட்டு சுவர் சித்திரங்களுடன் விளங்கும். | அடுத்து முக்கியமாக விளங்குவது 'தர்மசாலா' வாகும். அக் காலத்தில் வர்த்தக நோக்கில் செல்லும் வர்த்தகர்கள் இக்கட்டி டங்களில் தான் தங்கிச் செல்வார்கள். இந்த உஷ்ண பிரதே சத்தில் கிணறுகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. அதனால் கிணறு கட்டுவது என்பது ஒரு கொண்டாட்டத் துக்கு உரிய விடயமாகக் கருதப்பட்டது. எனவே அதன் சுவர் களில் பெருந் தொகைப் பணம் செலவழித்து சித்திரங்களை வண்ணம் வண்ணமாகத் தீட்டுவார்கள். அதனால் அதனைப் பார்வையிட மக்கள் பெருமளவில் செல்வார்கள்.
இக்கட்டிடங்களில் அமையும் சுவர்ச் சித்திரங்கள் பாணி (Style) பொருள் (Subject) வர்ணப்பொருட்கள் என மூன்று வகையில் அமையும். இப்பொருட்கள் 1800களில் ஜெர் மனியில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்டன. அறைகளின் உட்புறங்கள், ஆலய கூரைகள், வளைமாடம் போன்றவற்றிற்கான நுட்ப சுவர்ச்சித்தி ரங்கள், வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்த ஓவியர்களின் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டன.கட்டிடங்களின் வெளிப்

இ கலைக்கேசரி
17
5 = 1:
பகுதிகளில் உள்ள சுவர்ச்சித்திரங்களில் பெரும்பாலானவை உள்ளூர் ஓவியர்களிளாலேயே மேற்கொள்ளப்பட்டது. சுவர்ச் சித்திரங்கள் மிகு அலங்காரமாக மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து (1830 - 1900) அவை வீழ்ச்சிக் காணத் தொடங்கிய காலம்வரை (1900 - 1930) மிக முக்கியமாக இடம் பிடித்திருந்த கருப்பொருள்கள், புராணக்கதைகள், உள்ளூர் மரபுக்கதைகள்,கிராமியக் கதைகள், மிருகவேட்டை, மல்யுத்தம், போர்க்களங்கள் மற்றும் நாளாந்த வாழ்க்ககை கலை கலாசார நிகழ்வுகள் ஆகியனவாகும்.
ஆனால், தெய்வங்கள், கதாநாயகர்கள், காப்பியங்கள், புராணங்கள் ஆகியவற்றைச் சித்திரிக்கும் மரபுகள் படிப்ப டியாக மறைந்து காலப்போக்கில் விஞ்ஞானக் கண்டுபிடிப் புகளும் இடம்பிடிக்கலாயின. இதற்குக் காரணம் ஷேகவதி வர்த்தகர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களாக இருக்க வேண்டும். ஆங்கிலப் பெண்கள், மோட்டார் கார் கள், கிராம் போன்கள், ஏன் ரைட் சகோதரர்களைக் கூட வரையத் தொடங்கி விட்டார்கள்!'
- கங்கா

Page 21
கலைக்கேசரி 18 கிராமியக்கலை
மட்டக்களப்பின் வரலாற்று
படிமங்களைச் சுமக்கும் மகிடிக் கலை
- எல்.தேவஅதிரன், பி.ஏ
மலையாள மந்திரவாதி
மகிடிக்கு வைக்கப்படும் கும்பத்தில் சேவல், மதுபானம் 2
கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மரபு ரீதியான தொன்மை வாய்ந்த கலை அம்சங்களான நாட்டுக் கூத்து, கும்மி, கோலாட்டம், வசந்தன் கூத்து, கொம்பு விளையாட்டு, மகிடிக்கூத்து, அம்மானை, பறை மேளக் கூத்து, புலிக் கூத்து போன்ற கலைகள் காணப்படுகின்றன.
மகிடி எனப்படுகின்ற கூத்து வகை மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோப் பகுதிகளான சந்திவெளி, வந்தாறுமூலை, ஆரையம்பதி, தேத்தாத்தீவு, நாவலடி மற்றும் அம்பிளாந்துறை போன்ற பிரதேசங்களிலும் காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு

கேளில் ஒருவர்
மட்டக்களப்பு பூசாரி
வந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. மகிடிக் கூத்து ஆடப்படும் ஒவ்வொரு ஊரிலும், அவ்வூரின் வரலாற்றுணர்வையும் அவ்வூர் மக்களின் சிந்தனைப் போக்கினையும் வெளிப்படுத்தும் வகையிலேயே மகிடிக்கூத்து வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஊரில் நீண்ட காலமாக வாழ்கின்றவர்களுக்கும் வெளியிலிருந்து நுழைபவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை மந்திர தந்திர மதிநுட்பங்கள் ஊடாகத் தீர்த்துக் கொள்ளும் கதையே மகிடிக் கூத்தாக அமைகிறது. இதில், சில ஊர்களில் இருப்பவர்கள் வெளியிலிருந்து வந்தவர்களுடன் எவ்வித விட்டுக் கொடுப்புகளும் இன்றி அவர்களை

Page 22
வெற்றி கொள்வதும், சில கிராமங்களில் இருப்பவர்கள் வெளியிலிருந்து வருபவர்களுடன் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து அவர்களை ஏற்றுக் கொள்வதுமாக மகிடிக் கதைகள் அமைந்து விடுகின்றன. இவ்வாறு விட்டுக்கொடுக்காமலும், விட்டுக் கொடுத்தும் செல்லுகின்ற இரு வேறுபட்ட மனோ நிலைகளுக்கு அவ்வூர்களின் சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்றுப் பண்பாட்டம் சங்கள் காரணங்களாக இருந்து வந்துள்ளன. பொருளாதார ரீதியில் தன்னிறைவுடனும் நீண்ட
ஆதிவாசிகளான குறவர்கள் .
வரலாற்றுப் பாரம்பரியங்களுடனும், தொடர்ச்சியாக நிலைத்து வாழும் வரலாற்றினைக் கொண்டவர்களாகவும் வாழும் சமூகங்களிடையே ஆடப்படும் மகிடிக் கூத்துக்களில் ஊரில் உள்ளவர்கள் வெற்றிபெறுவதும் கதை முடிவாக
அமைகின்றது.
நாடோடிகளாக வந்து பின்னர் நிலையாக வாழத் தொடங்கிய வரலாற்றினைக் கொண்ட சமூகங்களில் ஆடப்படும் மகிடிக் கூத்துக்களில் வெளியிலிருந்து வந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து இணங்கிப் போகும் முடிவுகள் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாக உள்ளன.
இவ்வாறே ஊரிலுள்ள அதிகாரத் தரப்புக்கள் மத்தியில் முரண்பாடுகள்
- வரும் போது அம்முரண்பாடுகளைத் தமது நலன்களுக்குச் சாதகமான வகையில் பயன்படுத்தும் சந்தர்ப்பவாத மனோ நிலையும் மகிடிக் கூத்துக்களில் வெளிக்காட்டப்படுகின்றன. இத்துடன் அதிகார

2, கலைக்கேசரி
வர்க்கத்தினர் மீதான சாதாரண மக்களின் மனோ நிலை அதிகாரத் தரப்பினரை கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய கோமாளிகளாக சித்திரிக்கும் தன்மையினுாடாக வெளிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்று பண்பாட்டம்சங்களையும், அவை தொடர்பான கருத்து நிலைகளையும் வெளிக்காட்டும் முக்கியமான நிகழ்த்து கலையாக மகிடிக் கூத்தரங்கு கிராமங்களில் வாழ்ந்த புலமையாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றுகைக் களத்தில்
மகிடிக் கூத்தானது, சித்திரைப் புதுவருடம் மற்றும் கிராமங்களின் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது ஊரில் எல்லோரிடமும் பணம் சேர்த்து கிடைக்கும் பணத்தைக் கொண்டே ஆடப்பட்டு வருகிறது.
கிராமத்திலுள்ள அனைவரும் கூடக்கூடிய இடவசதியைக் கருத்திற் கொண்டே நிகழ்த்து இடம் தெரிவு செய்யப்படுகிறது. நல்ல சூரிய ஒளியில் ஆரம்பித்து இருண்டு போன பொழுதில் நிறைவுக்கு வருகிறது.
ஆற்றுகை இடம் என்பது களரிகளோ, மேடைகளோ இல்லாத மட்டமான தரையாகவே இருக்கும். அதில் தமக்குத்
- தேவையான அமைப்புகளை கலைஞர்கள் நிலத்தின் கீழேயே ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆற்றுகை இடத் தினைச் சுற்றி பார்வையாளர்கள் நின்றும் இருந்தும் பார்ப்பதற்கேற்ற விதத்தில் வட்ட வடிவத்தில் கயிறு கட்டப்பட்டோ அல்லது வரையறைகளை வைத்தோ ஏற்பாடு செய்யப்படுகிறது.

Page 23
கலைக்கேசரி து 20
ஆற்றுகையிடத்தின் மத்திய பகுதியில் கமுகு மரம் நடப்பட்டு அம்மரத்தின் முன்னால் பெரிய கும்பம் ஒன்று வைக்கப்படும். இக்கும்பத்தினைச் சுற்றி நான்கு பூசாரிகளும் கமுக மரத்தின் முன்னால் ஒரு பூசாரியும் அமர்த்தப்படுவார்கள். பூசாரிகளாக சிறுவர்களே வேடமிட்டிருப்பார்கள். கமுகு மரத்தின் மற்றைய பகுதியில் மூன்று கிடங்குகள் வெட்டப்பட்டு அதற்குள் நிற்பவர் தெரியாத வகையில் - சீலையால் மறைக்கப்பட்டிக்கும். இக்கிடங்குகளின் முன்னால் கமுகு மரத்தினை நோக்கியபடி ஒருவர் பின் ஒருவராக முனிவர்கள் தியானத்தில் மூழ்கியிருப்பார்கள்.
அவ்வேளையில், வேடுவர்கள் அல்லது குறவர்கள் போல் வேடமணிந்த ஒரு கூட்டம் தமது செல்லப் பிராணிகளான குரங்குகள் (மாறுவேடம் அணிந்த சிறுவன்), பாம்புகள் சகிதம் பற்றைக் காடுகளிற்குள்ளிருந்து வருகை தருவார்கள். அவர்களது வருகையினை மக்கள் ஆர்வத்துடனும் சுவாரசியம் கலந்த மகிழ்வுடனும் இரசிப்பார்கள். இன்றைய காலத்து சபையோருடன் உரையாடும் வகையான நாடகப் பாணிபோல் பார்வையாளர்களுடன் உரையாடுவர்.
அப்போது, உடையார் தனது உதவியாளுடன் வந்து புதிதாக ஊருக்குள் நுழைந்துள்ள மற்றொரு குழுவான மலையாள மந்திரவாதிகளுடனும், ஆதி மனிதர்களுடனும் உரையாடி, பின் தவத்திலிருக்கும் பூசாரிகளுடன் உரையாடுவார். அவரது செயற்பாடுகள் மக்களைசிரிப்பூட்டி மகிழ்விப்பதாக இருக்கும்.

தங்களது உரையாடலை, உடையார் மக்களுக்கு அறிவிப்பார். "இஞ்ச புதிசா வந்துள்ள ஆதிமனிதர்கள் இந்தா இருக்கும் பூசாரிமாரைத் தமது மந்திர வித்தைகளால் கட்டுப்படுத்தி வெல்லப் போவதாக கூறுகின்றார்கள் அதத்தான் நான் பூசாரிமாரிட்ட சொன்னனான். இப்ப பூசாரிக்கும் வந்திருக்கிற ஆக்களுக்கும் மந்திர தந்திர போட்டி நடைபெறப்போகிறது. ஆரு வெல்லுவாங்க என்று பாருங்களன்'' என்று சொல்வார்.
உடையார் சொன்னபடி ஆதிவாசிகள் ஒன்றிணைந்து மந்திர தந்திரங்களால் பூசாரிகளின் உதவியாட்களாக
வீற்றிருந்த சிறுவர்களை மயக்கமடையச்
செய்வார்கள். பின்னர் ஆதிவாசிகள்
பார்வையாளர்களுடன் உரையாடிய படி ஒரு வலம் வந்து, மீண்டும் பூசாரிகளுடன் மந்திர தந்திர வித்தைகளில் ஈடுபடுவார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் ஆதிவாசிகளின் பெண்களை பூசாரிகள் மந்திர வித்தைகளால் தமது பக்கம் கவர்ந்து இழுத்துக் கொண்டு, ஆதிவாசிகளை ஒருவருடன் ஒருவரை ஒட்டச் செய்து, அவர்களின் பெண்களுடன் அவர்களுக்கு முன்னாலேயே கொஞ்சிக் குலாவி மகிழ்ந்து கொண்டிருப்பர். ஆதிவாசிகள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு சில நிமிடங்கள் நிலத்தைக் கண்டுபவர்களாக
மாறியிருப்பார்கள்.
பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வந்து தமது பெண்களை நினைத்து வேதனையும் கவலையும்
- மலையாள மந்திரவாதிகள், கும்பத்தை எடுக்க முயலும் காட்சிகள்

Page 24
தமது மகிழ்ச்சிக்காக
தம்முடைய பணத்தினைச்
சேகரித்து ஆடும் மகிடிக்
கூத்தை ஊர் மக்கள்
எல்லோரும் தம்முடைய
கலைவடிவம் என்ற
அக்கறையுடன்
பார்வையிடுவார்கள்.
11 க
பூசாரியால்
அடைந்தவர்களாக மீண்டும் பூசாரிகளுடன் மந்திர தந்திர வித்தைப் போரில் ஈடுபடுவார்கள். பூசாரிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் ஆதிவாசிப் பெண்கள் பூசாரிகளை உதைத்துத் தள்ளிக் கொண்டு தமது இனத்தாருடன் இணைந்து கொள்வர்.
இதையடுத்து ஆதிவாசிகள் பெரிய கும்பத்தினை எடுக்கும் முயற்சியிலீடுபடுவர். அதைத்தடுக்க பூசாரிமார் மந்திர வித்தைகளை செய்வார்கள். ஆதிவாசிகள் கும்பத்தினை நெருங்கும் போது கும்பம் திடீரென சூழலும். மீண்டும் முயல்வர். இறுதியில் கும்பத்தினை கைப்பற்றிக்கொள்ளும் ஆதிவாசிகள் ஆரவாரித்து ஒரு சுற்றுச் சுற்றி வருவர். இதன்போது உடையார் ஆதிவாசிகளுக்கும் பூசாரிகளுக்கும் இடையில் உரையாடல்களை நடத்துவார்.
பூசாரிகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் கமுகு

உ, கலைக்கேசரி
21
) ஏவப்பட்ட பூதத்துடன் சண்டையிடும் மலையாளிகள்.
மரத்தினைக் கைப்பற்றுவதே இறுதி வெற்றியாக அமையும் என உடையாரால் அறிவிக்கப்படும். இதன்படிகமுகு மரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஆதிவாசிகள் ஈடுபடுவர். கமுகு மரத்தினை ஆதிவாசிகள் அண்மித்ததும் பூசாரிகள் அவர்களை மரத்துடன் இணைத்துக் கட்டி விடுவார்கள். ஆதிவாசிகள் பூசாரிகளிடம் கட்டுண்டவர்களாக, "இனி உங்களது பெயர் சொல்லும் இடங்களில் தங்க மாட்டோம்'' எனச் சத்தியம் செய்து விடுதலை பெற்றுச் சென்று விடுவர். இது மகிடியின் கதையாக அமைந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் சொன்னது போல் இரு வகை. அதாவது, ஒரு சமூகம் வெளியில் இருந்து வருபவர்களை கும்பத்தினை எடுப்பதுடன் மகிடியை முடித்து ஏற்றுக் கொள்வதாகவும், மற்றைய சமூகம், கமுகு மரத்தினை எடுக்க வேண்டும் எனக் கூறி தோற்கடித்து விரட்டு வதாகவும் கதை முடிவு அமைந்திருக்கும்.)

Page 25
கலைக்கேசரி என்ற 22 நினைவுத்திரை
என்
தெலுங்கு மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் அமைந்த பாடல்களைப் பாடுவதனாலேயே இசைப்புலமையின் உச்சத்தைத் தொடமுடியும் என்ற போலி மயக்கத்தில் சிலர் ஆழ்ந்திருந்த வேளையில் தண்டபாணிதேசிகர் போன்ற பெரும் இசை வல்லாளர்கள் சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை அமைத்துத் தமிழ்ச் சாகித்தியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழிசையையே அதிகம் பாடி வந்தனர். அக்குழுவினரோடு இசைந்து தமிழிசையை முன்னெடுப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தமிழிசையுலகில் தன் முத்திரையைப் பதித்தவர் 'மதுரகீதவாணி' என்.சி.வசந்தகோகிலம் அவர்கள். 'காமாக்ஷி' என்ற அம்பாளின் அழகிய பெயரையே இயற்பெயராகக் கொண்ட 'மதுரகீதவாணி'க்கு வசந்த காலத்தில் இயற்கையின் இனிமையை இவ்வுலகிற்கு உணர்த்துவது போன்று கூவும் குயிலின் இனிய கானத்திற்கு உவமையாக்கியே 'வசந்தகோகிலம்' என்ற பெயர் இடையிட்டு வந்தது. 'நாகபட்டினம் சந்திரசேகரவசந்தகோகிலம் என்ற இவரது முழுப்பெயரின் சுருக்கமே என்.சி.வசந்தகோகிலம் என்பது.
கேரள மாநிலத்தில் கொச்சியிலுள்ள இரிஞ்சாலக் குடா என்னும் ஊரில் 1919ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சிறுமியாக இருக்கும்போதே இவரது பெற்றோர் தஞ்சை மாவட்டத்திலுள்ள நாகை பட்டினத்திற்குக் குடிபெயர்ந்தனர். இயற்கையிலே இனிய குரல் வளமும் எதையும் நுட்பமாக அவதானித்துப் பாடும் வல்லமையும் மிக்க காமாக்ஷியைப் பெற்றோர் நாகையிலிருந்த கோபால் ஐயரிடம் இசைகற்க அனுப்பினர். அவரே வரன் முறையாகக் காமாக்ஷிக்கு கர்நாடக இசையை நன்கு கற்பித்து நிறைவு செய்தார். இளமையில் இருந்தே பல வருடங்கள் ஒரே குருவிடம் மிக
மாக

'மதுரகீதவாணி -.சி.வசந்தகோகிலம்'
- பத்மா சோமகாந்தன்
அவதானமாகவும் தங்குதடையின்றியும் பாடங் கேட்டதால் காமாக்ஷி கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்று இசையுலகில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக மிளிர்ந்தாள். இவளுடைய இசைக் கல்வி ஓரளவு பூரணமானதும் இவர்கள் குடும்பம் சென்னையில் குடியேறியது.
சென்னையிலே இவருடைய இசைக் கச்சேரிகள் பல மேடைகளில் அரங்கேறின. வசந்த கோகிலத்தின் இனிய குரலும் அழகிய தோற்றமும் கர்நாடக இசைக்கே மெருகூட்டுவதுபோல அமைந்தன. இவரது கச்சேரி எங்கு இடம் பெற்றாலும் அங்கே மக்கள் வெள்ளம் போல் கூடினர். சென்னையிலிருந்த சங்கீத சபாக்கள் எல்லாம் தவறாமல் இவரது இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்தன.
இவர் தனது 19 ஆவது வயதிலே வாய்ப்பாட்டு இசைக்காகச் சென்னை மியூசிக் அக்கடமியின் ஆண்டு விழாவில் பலத்த போட்டியின் மத்தியில் பாடி முதல் பரிசினைப் பெற்றார். அவ்விழாவிற்குத் தலைமையேற்று நடாத்தியவர் அரியக்குடி இராமனுஜ ஐயங்கார். அத்தகைய மேதையிடமே தனது முதலாவது விருதைப் பெற்று அதிர்ஷ்டசாலியானார்.
குரலின் இனிமை, பாடும் திறமை, சுருதி சுத்தம், சரியான உச்சரிப்பு, எந்த ஸ்தாயியும் தொட்டுப் பேசும் அசாதாரண சாரீரம், நவரசங்களும் குரலில் வெளிப்படும் நளினம் என எல்லாம் ஒன்றிணைந்த இசை வளத்தால் இளமையிலேயே புகழின் உச்சியை அடைந்தார். இவரது இசைத்திறமைக்காக 'மதுரகீதவாணி' என்ற பட்டத்தைச் சங்கீத சபா அளித்து கௌரவித்தது. இவ்விருதினை வசந்த கோகிலம் அவர்களுக்கு அளித்து கௌரவித்தவர் கர்நாடக இசையில் புகழ்பூத்த இசைமேதை டைகர் வரதாச்சாரியார் அவர்கள்.
க

Page 26
'ஏன்பள்ளி கொண்டீரையா?', 'ஆனந்த நடனம் ஆடினார்', 'தந்தை தாய் இருந்தால் உமக்கிந்நத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா', 'நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி' என அருமையான பாடல்களையெல்லாம் பாடி இசைப் பிரியர்களின் மனதைக் குளிர வைத்த மதுரகீதவாணி தனது இசையைக் பாடி கேட்டு மகிழும் வகையில் பல பாடல்களை இசைத்தட்டுகள் மூலமும் வெளிக்கொணர்ந்துள்ளார். கவர்ந்திழுக்கும் இனிய குரலும் ஈர்ப்பும் அழகிய தோற்றப் பொலிவும் கொண்ட இந்த மதுரகீதவாணியைச் சினிமாவும் விட்டு வைக்கவில்லை. சினிமா ரசிகர்களும் கூடத்திரை இசைகள் மூலம் இவரது மென்மையான இசைக் கேட்டு மகிழக் கூடிய வகையில் 'குழலோசை கேட்குதம்மா', 'பொழுது

, கலைக்கேசரி
23
புலர்ந்தது யாம் செய்த தவத்தால் (பாரதியார் பாடல்) ', 'கலைவாணி அருள் புரிவாய்', 'கண்ணா வா மணிவண்ணா வா', 'எப்போ வருவாரோ, எந்தன் கலி தீர', 'இன்பம் இன்பம் ஜெகமெங்கும்' எனப் பெருந்தொகையான பாடல்களைச் பாடியதுடன் சினிமாவில் நடிப்பதிலும் கூட ஈடுபட்டார்.
'சந்திரகுப்த சாணக்கியா' என்ற படத்தில் இளவரசி சாயா தேவியாக நடித்தார். 'வேணுகானம்' என்ற படத்திலும் தொடர்ந்து நடித்தார். இவை 1940களில் வெளிவந்தன. ஒரு வருடத்தின் பின் 1942இல் 'கங்காவதார்' என்னும் படத்தில் தோன்றி னார். 'ஹரிதாஸ்' என்ற படத்தில் எம்.கே.தியாகரா ஜபாகவதருடன் நடித்ததோடு 1946 இல் ஹொன்னப்ப பாகவதருடன் 'வால்மீகி', 'குண்டலகேசி' என்ற படங்களிலும் நடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்துக் கொண்டார். 'கிருஷ்ண விஜயமே' இவர் இறுதியாக நடித்த படமாகும்.
இவரது இசைப்பிரவாகம், நடிப்பின் பரிமளிப்பு, அக்கால சூழ்நிலை என்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாத இவரது மணவாழ்க்கை தோல்வியையே தொட்டு நின்றது. இவரை மணம் செய்தவர் அதிருப்தியுற்றதால் பிரிவு ஏற்பட்டது. பின்னரும் திரைப்படத் துறையைச்சார்ந்த சதாசிவம் என்பவ ரைத் திருமணம் செய்து வாழ்க்கையை வளமாக்க முனைந்த வேளையிலே காசநோய் இவரைப் பற்றிக் கொண்டது. உடல்நிலை வெகுவாகப்பாதிக் கப்பட்ட வசந்த கோகிலம் சென்னையிலே தான் வாழ்ந்த கோபால புரத்திலுள்ள வீட்டிலே மரணத் தைத் தழுவிக் கொண்டார். இறக்கும்போது இவரது வயது 32. இளமையில் இவ்வுலகை நீத்தாலும் தன் இனிய குரல் வளத்தால் இசையுலகை நிரப்பிய வசந்தகோகிலத்தின் இசை இன்றும் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

Page 27
கலைக்கேசரி தி 24 வழிபாட்டுமரபு
திருநெல்வேலி
தலங்காவற் பிள்ளையார் கோ
- இ.அச்சுதபாக

பில்
என் பி.ஏ.

Page 28

4 கலைக்கேசரி
25
1பா 1 -17TIT
12 - 1.2.
2 - பாடம்
யாழ்ப்பாணம்
கோவிற்
பற்றில் திருநெல்வேலி பல திருப்பதிகளை தன்னத்தே கொண்டு கோவில் நகர் எனப் போற்றக் கூடிய வாறு சிறப்புப்பெற்று விளங்குகிறது. அதில் திரு நெல்வேலியின் மையப்பகுதியில் அம்மன் வீதியின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள தலங்காவற் பிள்ளையார் தேவஸ்தானம் நல்லை நகர் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் விளங்கிய தமிழரசின் தலைநகராக இருந்த காலத்தில் (கி.பி.1241 - கி.பி.1621) அந்நகர் மேற்குக் கோட்டை வாசலில் காவற் தெய்வமாக விளங்க அமைக்கப்பட்ட கோயிலாகும்.
முதற்கண் திருநெல்வேலி என்ற ஊரில் பெயர் பற்றி ஆராயப்புகின் திரு என்பது சிறப்பு, தெய்வீகம், செல்வம் என்று பொருள்படும். நெல் விளைகின்ற இடத்தை எல்லையாக அல்லது இடமாகக் கொண்டவூர் என்பதால் திருநெல்வேலி எனப்பட்டது என்பர். மருத நிலத்தின் இலக்கணப்படி அமைந்தவூர். பல ஞானிகளும் தொழில் வல்லாரும் கலை வல்லாரும் வாழ்ந்தவூர் - திருநெல்வேலி. பசுவதைக்கு எதிராக நாட்டை விட்டே தமிழகம் சென்ற ஞானபிரகாச சுவாமிகள் வாழ்ந்தவூர். நிற்க!
நல்லூர் இராசதானியின் நாற்புறமும் சதுரமான கோட்டைச் சுவர் கட்டப்பட்டிருந்தது. அது ஆள்வோள் கட்டு என அழைக்கப்பட்டது. நான்கு வாயிற் புறமும் நான்கு விநாயகர் ஆலயங்கள் கட்டப்பட்டன. அவ்விடங்களில் கோட்டையின் வாசல்கள் இருந்தன. கோட்டை

Page 29
கலைக்கோர் இ
26
வாயில்களுக்கு அணித்தாய் நான்கு புறமும் காவ அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஒல்லாந்தர் காலத் அரண்மனை பகுதிகள் இருந்த பகுதியிலு மாளிகை என்றும் வாயிற் புறங்களிலுள்ள காணிகள் எனவும் பதியப்பட்டன.
கிழக்குப் புறமிருந்த விநாயகர் ஆலயம் வெயிலு கோவில் எனவும், மேற்கு புறத்துத் தலத்தை காவல் செய பெருமான் தலங்காவல் விநாயகர் எனவும் அழைக்கப் வாயிலில் சாலை கற்ப விநாயகர் ஆலயம் அடை திசையின் கண் பெருங்கோவிலும் 3ஆம் கைலாசம் 6 விதந்தோதும் கைலாசநாத சிவன்கோவில் பரிவாரமூர் கையிலை விநாயகர் கோயிலும் சிறப்புப்பெற்று விளங். கோட்டை வாயில் தலங்காவலனாக அப்பெருமானுக் கோவிலெடுத்த தத்துவ நோக்கையும் இவ்விடத்தில் சிந்

ஜ் கோட்டைகளும் தில் தோம்புகளில் பள்ள காணிகள் எ கோட்டைவாசல்
றுகந்த பிள்ளையார் ப்பவரான விநாயகப் பட்டார். வட திசை மந்திருந்தது. தென் என கைலாச மலை சத்தியாக விளங்கும் கியது. க்கு நம் தமிழ் அரசர் தித்தல்உசிதமாகும்.

Page 30
தெரிய,தயும் அமிர்" இடித்தழித்தது.
தலங்காவல் விநாயகரது அரசர் கால கோவில் என்ன ஆனது என்று தெரியவில்லை. போர்த்துக் கேயர் ஏனைய கோவில்களை இடித்தழித்தது போல் இதையும் அழித்தார்களா என்பதும் தெரியவில்லை.
தலங்காவல் பிள்ளையார் கோவிலுக்கு 1840ஆம் ஆண்டில், சில அடியார்களால் தரும் சாதனமாகக் கொடுக்கபெற்ற காணி உறுதியில் 'ஸ்ரீகாயா ரோகண மூத்த நயினார்' என்ற பெயர் சொல்லப் பட்டிருக்கின்றது. அத்துடன் ஆலயத்தின் கிழக்குப் புறமாக பழைமையான அணிஞ்சில் மரம் ஒன்று நின்றதாகவும், அதனால் அணிஞ்சிலடிப்பிள்ளை யார் என்று அழைக்கப்பட்டதாகவும் தனக்கு ஒரு பெரியார் கூறியதாக 1988 ஆம் ஆண்டு கும்பாபிஷேக மலரில், ஆலய அறங்காவலரும் ஆலய பிரதமகுருவுமான அமரர் சிவஸ்ரீ. நா.சண்முகரத்தினக் குருக்கள் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி தெற்கில் அமைந்திருக்கும் 'நீலாயதாட்சி சமேத காயாரோகண பரமேஸ்வரர்' என்ற சிவபெருமான் தேவஸ்தானத்துடன் இணைந்து அப்பெருமானின் திருக்குமாரர் என்ற
நம்iக்கை உண்டு தும்பிக்கை வளர்

2. கலைக்கேசரி
27
கருத்திலே காயாரோகணமூத்த நயினார் என்ற திருநாமம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அச்சிவன் தேவஸ்தானமும் அதற்கு இடப்புறம் அமைந்திருக்கும் முத்துமாரியம்பாள் தேவஸ் தானமும் அதன் முன்புறம் அமைந்துள்ள பரவைக் குளமும் நல்லூர் அரசர் காலத்தையது என்பாரும் உளர். கோவில் வீதியும் அம்மன் வீதியும் இணைந்த வீதியின் மேற்குப்புறம் தலங்காவற் பிள்ளையாருக்கு தென்புறம் காயரோ கணரும் முத்துமாரியும் கோவில் கொண்டருள், வட்புறம் பத்திரகாளி அம்மன் தேவஸ்தானமும் சிவகாமசுந்தரி அம்மன் தேவஸ்தானமும் விளங்க, விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
1918ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஊரிலுள்ள பெரியவர் ஒருவரின் பணியால் கல்லினால் கர்ப்பகிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய மூன்றும் கட்டப்பெற்று ஊரிலுள்ள அடியார் களின் உதவியுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிற்சந்ததியில்லாத ஒரு பெரியாரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் எடுத்துப் போக கணிசமான அளவு செம்புத் தகடுகள்
1 ல் நமக்குடவர் | | துனை

Page 31
உ கனே.12:
கலைக்க்ேசரி
28

Infinition

Page 32
மட்டும் எஞ்சியிருந்தன. காலஞ்சென்ற பெரியவரின் உறவினர்களிடம் பிள்ளையார் கனவில் தோன்றி, பெரியாரின் சொத்தில் தனக்கு பங்கு இல்லையா என்று கேட்டாராம். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆலய பிரதம குருக்களிடம் வந்து நடந்தவற்றைக் கூறி, அவரை அழைத்துச் சென்று செம்புத் தகடுகளை ஒப்படைத் தனர். ஊரவர் உதவியுடன் கொடித்தம்பம் செய்யப் பட்டு மகோற்சவம் ஆரம்பமானது. இது 1934ஆம் ஆண்டு நடைபெற்றது.
கோவிலில் மூலவர் மேற்கு திசை பார்த்து எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் வெளிச்சுற்று பரந்து விஸ்தாரமாக உள்ளது. ஆல், அரசு, அத்தி, வில்வம், பனை, தென்னை போன்ற மரங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளன.
1940ஆம் ஆண்டளவில் அடியவர்களின் உதவியுடன் பெருமானுக்கு திருத்தேர் ஒன்று செய்யத் தொடங்கினர். அத்தேரை ஸ்தபதி நாகலிங்க ஆச்சாரியார் தன் குழுவினருடன் திறம்பட செய்தார். பொறியியல் நுட்பம் நிறைந்த தேர் இதுவாகும். 1942ஆம் ஆண்டு வெள்ளோட்டம் நடைபெற்று, பெருமான் அதில் எழுந்தருளி வலம் வந்தார்.

ஃ, கலைக்கேசரி
க
29
தொடர்ந்து வரும் காலங்களில் உட்பிரகாரம், முகப்பு மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. 1968ஆம் ஆண்டு பரிவாரமூர்த்தியாக சனீஸ்வரப் பெருமானையும் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் நடை பெற்றது. 1980களில் பின் உற்சவம் பதினைந்து நாள்களாக ஆக்கப்பட்டது.
இவ்வாலயத்தில் விநாயகர் சஷ்டி விரதம், விநாயகர் சதுர்த்தி உற்சவம் என்பன சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்றன. யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராண கலாசாரம் என்று கூறப்படுவதற்கு இணங்க இங்கு கந்தபுராணப் படிப்பு நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
காலத்திற்கு காலம் பல சமய சொற்பொழிவுகள், வில்லிசை போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சமய அறிவு ஊட்டப்படுவதுடன் சமய அறிவுப் போட்டிகளும் நடத்தப்பட்டுகின்றன. 1999 ஆம் ஆண்டு பெருமானுக்கு திருமஞ்சம் இராசையா குடும்பத்தினர் உபயமாக ஸ்தபதி சற்குருநாதன் ஆச்சாரியாரால் அழகுற அமைக்கப்பட்டு, திருவிழாக்கள் 18 நாட்களாக அதிகரிக்கப்பட்டு 12ஆம் நாள் மஞ்ச உற்சவம் நடைபெறுகின்றது. வருடாந்த உற்சவம் ஆனிச் சதயத்தை தீர்த்த உற்சவமாகக் கொண்டு நடைபெறுகின்றது.
மா.

Page 33
கலைக்க்ேசரி 30 சுவடுகள்
நாகரும் இலங்கையி
மணி
முன்ன
தாது.
(சென்ற இதழ்த் தொடர்ச்சி) உலகின் பல்வேறு பாகங்களிலும் நாகரிகம் முதலில் தோன்றிய இடங்களில் நாகர்கள் வாழ்ந்த தாகப் பெறப்படுகின்றது. எகிப்து, கிரேக்கம், மொசப்பட்டேமியா, உரோமாபுரி, இந்துந்திப் பள்ளத்தாக்கு, மத்திய அமெரிக்காவின் மாயா நாகரிகம் தோன்றிய இடம், ஆபிரிக்கா, ஜப்பான், கொரியா, கம்போடியா முதலிய இடங்களில் நாகர்கள் வாழ்ந்தனர். நாகர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் நாக வழிபாடும் இருந்ததற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன. நாகரிகம் என்ற சொல் 'நாகர்' என்ற சொல்லின் அடியில் பிறந்ததாக மொழியாளர்கள் கூறுகின்றனர். நாகர் + இயம் = நாகரியம் என்றாகி, அது திரிவுபட்டு நாகரிகம் என்றாகியது என்பது இவர்கள் கருத்து. நாகத்தை வழிபட்ட காரணத்தால் இப்பெயர் பெற்றனர் என்ற கருத்தும் உண்டு.
இந்தியாவுக்கு நாகர் வருகை: ஆரியர்கள் வருவதற்கு முன்பே நாகர்கள் இந்தியா வுக்குள் வந்துள்ளனர். இந்தியாவின் வடபகுதியில்

ன் ஆதிக்குடிகளும் பல்லவம் எனப்படும் நயினாதீவு-4
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் , பள் மொழித்துறைத் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்.
இருந்த நாகர்கள் ஆரியர் வருகையால் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டு டெக்கான் (தக்கணப்) பள்ளத்தாக்கு மற்றும் தெற்கில் இலங்கை வரை சென்றனர் என ஏ.கே.முசும்தர் (A.K.Musumdar) என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவர் மேல்வருமாறு கூறுவர்.
'நாகர்கள் தீபத்தின் பர்மியர்கள் ஆசியாவில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளினால் இவர்கள் இந்தியாவின் வடக்குப் பாதைகளின் ஊடாகத் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டனர்? அவர் மேல் வருமாறு கூறுகிறார்.
வட இந்திய இலக்கியங்கள் நாகர் பற்றிக் குறிப்பிடும்போது, அவர்கள் அழகானவர்கள், புத்திசாலிகள் என்றும், அவர்கள் வாழ்ந்த இடம் மிகுந்த செல்வச் செழிப்பு உள்ளது என்றும், தேவர்கள் கூட அவர்களை வென்று அவர்கள் செல்வத்தைப் பெற விரும்பினர் என்றும் கூறுகின்றனர். தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள கதைகள் கூட
நாகலோகத்துடன் தொடர்புடையனவாகப் புதையல்
தேடி

Page 34
நாகலோகம் செல்வது வீரத்துக்கு ஒரு சவால் என்றும், நா. மணப்பது என்றும் பல கருத்துகளின் பின்னணியில்
அத்தகைய கதைகள் எல்லாமே ஆரியர் வருகைக்கு முற்பட அமைப்பிலேயே பின்னப்பட்டுள்ளன. மகா அலெக்சாண்ட படையெடுத்து வந்தபோது, 'தக்ஷா' எனப்பட்ட சந்தித்ததாகக் கூறியுள்ளனர். நாகபூர், அஸ்ஸாம், வங்க முதலிய இடங்களில் வாழ்ந்த நாகர்கள் வடக்கு ந தென்னிந்தியாவில் வாழ்ந்த மறவர் அகமுடையர், க இனத்தவர் தெற்கு நாகர்கள் வழிவந்தவர்கள் என்றும் கொ
நாகர்கள் அடையாளமாகப் பல இடங்களில் பெயர் கோவில், கம்பில்யாவிலும் வேறு பல இடங்களிலும் நாக கூறுகின்றன. குப்தப் பேரரசின் அரசனான சமுத்திரகுப்தனா நிறுவப்பட்டுள்ள தூண்களில் பொறிக்கப்பட்ட பெயர்க நாகசேனன் என்பவை இடம்பெற்றுள்ளன. நேபாளம், இடங்களில் பண்டைய அரசர்களின் பெயர் வரிசையில் ! அரசன் பெயரும் இடம்பெற்றுள்ளது. சாளுக்கிய அ! புலிகேசியின் மருமகன் பெறாமகன் (Nephew) நாகவர்த்தன 2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளில் பலம் வாய்ந்த நாக அ வாழ்ந்தனர். இவர்கள் சாதவாகனர், பல்லவர் முதலானே உறவுகள் கொண்டிருந்தனர். கி.பி. 800ஆம் ஆண்டளவ அரசனாக நாகபட்டன் என்பவன் இருந்தான். 11 ஆம் நூற் கூட இந்தியாவின் மத்திய மாகாணங்களில் போகவதி, ட Bastur) எனப்பட்ட இடங்களில் இருந்த அரசுகள் புலியை சின்னங்களாகக் கொண்டு இருந்தன.
பண்டைய இந்தியா மகதம், நாகதீபம், குப்தம் என்ற தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. நாகதீபம், நாவ அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் பெரும் பகுதி பகுதியான நாகதீபம், போகவதி என்ற இடத்தை; கொண்டிருந்தது.
இது காலப்போக்கில் பல பகுதிகளாகப் பிரிந்தது. இவ்வ. பகுதிகளில் கடலாற் பிரிக்கப்பட்ட ஒரு பகுதியே இலங்கை படுகின்றது. இக்காரணம் பற்றியே இலங்கைக்கு 'நாகதீபம் நிலைத்தது.

கலைக்கேசரி
31
க கன்னிகைகளை அமைந்திருந்தன. ட்டகாலச் சமுதாய டர் இந்தியாவுக்குப்
நாகரிகர்களைச் காளம், ஒரிஸ்ஸா Tகர்கள் என்றும், ள்ளர் எனப்பட்ட ள்ளப்படுகின்றது. கள் உள். நாகர் ர்கள் இருந்ததாகக் ல் அலகாபாத்தில் ளில் நாகதத்தன், காஷ்மீர் ஆகிய நாகர்ஜூனா என்ற ரசனான 2ஆவது ரா எனப்பட்டவர், ரசர்கள் நாகபூரில் Tாருடன் திருமண பில் கூர்ச்சர்ளிகன் றாண்டின் பின்னர் ஸ்றுர் (Bogawathi, பயும், பாம்பையும்
| மூன்று பெரும் வலந்தீவு என்றும் யை உள்ளடக்கிய ந் தலைநகராகக்
Tறு பிரிந்து சென்ற 5 எனக் கொள்ளப் 5' என்ற பெயரும்

Page 35
கலைக்கேசரி
மட்டக்களப்பு மான்மியத்தின் படி கலியுகம் பிறந்து 800 ஆண்டுகளில் நாகர் வந்தனர் எனப் பெறப்படுகிறது. அது கி.மு. 1883 (கி.மு. 19ஆம் நூற்றாண்டு) ஐந்தாம் நூற்றாண்டிலே விஜயன் இலங்கைக்கு வந்தான். அதற்கும் 1400 வருடங்களுக்கு முன்பிருந்தே (கி.மு. 3283 கி.மு.4ஆம் நூற்றாண்டு) ஈழத்தில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர். மகாபாரதமும், இராமாயணமும் கதைகளாகக் கொள்ளப்பட்ட போதும் நாகர்கள் என்ற இனத்தவர் இந்தியாவின் தென்கரையில் வாழ்ந்தனர் என்பதற்கு
இவை ஆதாரங்களாகின்றன.
இவ்வாய்விலே வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக்காலம் (பிற்பட்டகாலம்) என வரும் விடயங்கள் அவதானத்துக்குரியன. நாகர்களது வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தது. நாகர், இயக்கர், வேடர் எனும் ஆதிவாசிகள் பற்றியது. பிற்பட்டகால வரலாற்றாசிரியர்கள் தத்தம் அறிவு, ஆளுமை, நுண்ணறிவு, இயல்புகள், கற்பனைகள், நுட்பமுறைகள் என்பனவற்றைப் பயன்படுத்தியே வரலாற்று ஆவணங்களைச் சான்றுகளாகத் தந்துள்ளனர். நூல்கள், கட்டுரைகள், கல்வெட்டுகள், பிறர் குறிப்புகள் என்பவற்றின் மூலம் கற்றறிய முடிகின்றது. ஆட்சி, ஆவணம்,

சாட்சி எனும் மூன்றாலும் இக்கட்டுரையின் கருத்துகள் உறுதிப்படுத்தப்படுகின்றது.
மகாபாரதமும் ஈழத்தின் வடபகுதியில் இருந்து நாகர்களது அரசு பற்றிய தகவலை நமக்கு தருகிறது பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இந்தியாவின் பல திருத்தலங்களைத் தரிசித்தவாறு தெற்கு நோக்கி வந்ததாகவும், அப்போது அவன் நாக இளவரசியான சித்திராங்கி என்பவளைச் சந்தித்து அவளை மணந்ததாகவும் கூறப்படுகிறது. அவன் இந்த இளவரசியைச் சந்தித்த தீர்த்தத் தலம் தற்போதைய கீரிமலை என்பது யாழ்ப்பண வைபவ மாலை தரும் தகவல். மகாபாரதக்காலம் கி.மு.200 எனக் கொள்ளப்படுகிறது. 'மணிபுரம்' இருந்த நாகர்களின் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்திருக்க வேண்டும்.

Page 36
கி.மு. 6ஆம் நூற்றாண்டில் அதாவது சிவகணங்களின் முன்னோன் எனக் கருதப்படும் விஜயன் வருகையின்போது, நாகர்களின் பிரதான இருப்பிடங்களாக இருந்தவை ஈழத்தின் வட பகுதியும் வடக்கில் இருந்து மேற்குக் கரையோர மாகக் களனி வரையுள்ள பகுதிகளாகும். தெற்கே திசைமகாராமையிலும் கிழக்கே கொட்டியாரத்துக்கு அண்மையில் வரையிலும் மாத்தளைக்கு வடக்கே லேனதொர என்னும் இடத்திலும் நாக இராசதானிகளாகவும் தமக்கெனச் சொந்தமான அரசுகளைக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பது பெளத்தக் கதைகளில் இருந்தும் தெளிவாகின்றது. அவற்றில் புத்தர் மூன்று முறைகள் இலங்கைக்கு வந்ததாகக் கூறப் பட்டுள்ளது. அவ்வாறு அவர் வந்த ஒரு முறையின் போது, வடக்கில் மகோதரன் என்ற நாக அரசன் ஆட்சி செய்ததாகவும் இருவருக்கு மிடையில் ஒரு இரத்தினம் பதித்த சிம்மாசனத் துக்கு ஏற்பட்ட பிணக்கை அவர் தீர்த்து வைத்து அந்தச் சிம்மாசனத்தில் இருந்து அவர்களுக்கு உபதேசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை மேலும் வலியுறுத்துகிறது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை.

, கலைக்கேசரி
33
'சங்ககால புலவர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளோரின் பெயர்களில் நாகர் எனப்பெயர் பெறும் 18 புலவர்கள் பற்றி அறியமுடிகிறது. முதற்சங்ககாலத்து முரிஞ்சியூர்முடி நாகானார் தொடக்கம் அம்மெய்ய நாகனார். இளநாகனார், இனிசாந்த நாகனார், சங்ககாலப் பொற்கொல்லன் வெண்நாகனார், மதுரைப்பூதன் இளநாகனார், மதுரைப் பெருமதடி நாகனார், மருதநிலநாகனார், முப்போநாகநார், விரிச்சியூர் நன்நாகனார், வெள்ளைக்குடி நாகனார், என்னும் ஆண்பாற் புலவர்களும் அஞ்சியத்தை மகள் நாகையார், நன்நாகையார் எனும் இருபெண்பாற் புலவர்களும் நாகர் குடி வழி வந்த தமிழர்களே'.
'நாகர்கள்' எனப்படுவோர் நரமாமிசம் உண்போர். ஆடையின்றித் திரிவோர், என்ற கருத்துகளும் அவற்றிற்கெதிரான வகையிலே நற்பண்பினர். நாகரிகர்கள், புத்திசாலிகள், சமய ஒழுக்கங்களைக் கைக்கொள்பவர்கள், எழுத்தின் முன்னோடிகள், அறிவுடைமையையும் புலமையும் திறனும் மிக்க வர்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. தத்தம் சார்பு நிலையில் இவைகூறப்படுவனவாயினும் 'உண்மை கண்டறிவது' என்பதே 'மெய்ப்பொருள் காண்பது' என்பது. மனித வரலாற்றிலே 'நல்லதும் கெட்டதும்', 'பலமும் பலவீனமும்', 'ஒளியும் இருளும்', 'நன்றுந் தீதும்' ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இணைந்தே இயங்குகின்றன. தம்மையும் புகழுவோரும், புளுகுவோரும் (மனிதக் குணங்களிவை) என்ற இருவகையினர் மத்தியில் இயல்புகளை இயல்புகளாகவே நோக்கு வோரும் இல்லாமலில்லையல்லவா? அதாவது கருத்துகள் ஆய்வு முடிவுகளாகா. சமுதாயவியலில் இடம்பெறும் ஆய்வு முடிவுகளும் மாறிலிகளல்ல. ஒருவேளை விஞ்ஞான ஆய்வுகள் தீர்க்கமான முடிவுகளாயமையக் கூடும். ஆனால் கலை, பண்பாட்டு, வரலாற்றாய்வுகள் முடிந்த
முடிவுகளல்ல.
(தொடரும்)

Page 37
கலைக்கேசரி து 34 தெய்வ ஊர்திகள்
நன்மையும் தீமையும் கலந்துள்ள
இவ்வுலகில் உனது அறிவினால் நல்லதையே தெரிந்து
நல்லதையே செய் என்பது அன்னப்பறவை மனித குலத்திற்கு
விடுக்கும் செய்தியாகும்

தெய்வ ஊர்திகள்
அன்ன வாகனம்
- கலாபூஷணம் வித்துவான். வசந்தா வைத்தியநாதன்
அறிவிற் குறைந்த விலங்குகளும் பறவைகளும் ஆறறிவு மனிதனை விட சில விசேடத் தன்மை களையும் சிறப்பினையும் பெற்றிருக்கின்றன.
குறிப்பாக உருவத்தால் பெரிய யானை குணத்தாலும் சிறந்து விளங்குகின்றது. யானையின் துதிக்கை ஊறு உணர்ச்சியில் சிறந்தது. பெரிய மரங்களை சுமக்கும் துதிக்கரம், சிறு குண்டூசியைக் கூடத் தப்பாமல் எடுத்துவிடும். சிறு எறும்புகள், சிறு பூச்சிகள் கூட அதன் துதிக்கைக்குள் நுழையமுடியாது. தனக்கு உணவு கொடுத்துப் பாதுகாக்கும் பாகனின் அன்பினில் கட்டுண்டு தன்னைக் கட்டுவதற்கு இரும்புச் சங்கிலியை எடுத்துக் கொடுத்துவிடுகிறது. அதனுடைய சிறிய கண்ணிற்கு எதுவுமே தப்பாது. விலை உயர்ந்த தந்தங்களைத் தன்னகத்தே கொண்டது.
வலிமை மிகுந்த சிங்கம்- வனராஜா. அது தனக்குப் பசியெடுத்தால் மட்டுமே குகையினின்று வெளியே வந்து தனக்குத் தேவையான மானையோ, மரையை யோ அடித்து, அது வலது புறம் விழுந்தால் மட்டுமே உண்ணும்; இடது புறம் விழுந்தால் தனது வலிமைக்கு இழுக்கு என்று உண்ணாதாம்.
பசு, சாத்வீகத்தின் உறைவிடம். பசு தருவது பஞ்சகவ்யமட்டுமல்ல. அதன் வயிற்றிலுள்ள கோரோசனையும் சிறந்த மருந்து. உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, இறந்தும் கூட அதன் தோல் பாதணிக்குப் பயன்படுகிறது. 'மருண்டு ஓடும் மான். இதன் வயிற்றிலே உற்பத்தியாகும் கஸ்தூரி நறுமணப் பொருள் மட்டு மல்ல, நோய் தீர்க்கும் நிவாரணியாகவும் இருக்கின்றது. மேலும் மானின் தோலாலாகிய ஆசனம் புலன் குவிவிற்குப் பயன்படுகிறது.
நத்தையின் வயிற்றில் முத்தும், நாகத்தினிடம் நாகரத்தினமும் கிடைப்பது மனிதனை விட விலங்குகள் உயர்ந்தவை என்பதைச் சுட்டுகிறது.
விலங்குகளைப் போலவே சில பறவைகளும் அபூர்வத்தன்மை கொண்டனவாய் விளங்குகின்றன. பச்சைக் கிளிகள், நாகணவாய்ப் பறவைகள் மனிதர்களைப் போலவே பேசுந்திறங் கொண்டன.
5000)

Page 38
ஒரு உதாரணம், ஆதிசங்கரர் பலரையும் வாதத்தில் வென்று அத்வைதக் கொள்கையைப் பாரத மெங்கும் பரப்பி வரும் நேரத்தில் பூர்வமீமாம் சகரான குமாரிலபட்டரை வேதனையான சூழ்நிலையில் சந்திக்க நேர்ந்தது. தான் தெரிந்தே செய்த ஒரு தவறுக்குப் பிராயச் சித்தமாக சுய தண்டனை விதித்துக் கொண்டு உமிக்காந்தல் தீயில் தன் உடலைக் கருக்கிக் கொண்டு (துஷாக்கினி பிரவேசம்) துன்பம் அனுபவிக்கும் நிலையில் சங்கரர் தனது அத்வைதக் கொள்கையை எடுத்துக்
கூறுகின்றார்.
மன அமைதி கொண்ட குமாரிலர் தன்னை விட பூர்வமீமாம்சகக் கொள்கையில் உறுதி கொண்ட மண்டனமிச்ரரை சந்திக்குமாறு கூறுகிறார்.

- கலைக்கேசரி
35
அத்துடன் அவரது இல்லத்தை அடையாளம் காட்டும் பொழுது மாஹிஷ்மதி நதிக் கரையில் எந்த வீட்டில் கிளிகள் வேதாந்த விளக்கங்களைக் கூறி தங்களுக்குள் பேசி வாதிடுகின்றதோ அந்த வீடே மண்டனமிச்ரரின் இல்லமாகும் என்று அடையாளம் காட்டும் நிலையில் கிள்ளைகளின் பேசும் திறமையை வியக்கின்றார். | கொடிய நாகம், வேழம், அசுணம் போன்றவை இசை ஓர்குந் திறனுடையன.
நீரில் வாழும் பறவையான அன்னம் சிறப்புத் தன்மை கொண்டது. நீரையும் பாலையும் கலந்து வைத்தால் நீரை விடுத்து பாலை மட்டும் பிரித்துப் பருகும் தனித்தன்மையைக் கொண்டது. இதனை ஒரு பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Page 39
கலைக்கேசரி )
36

'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதன் ஆராய்ந்தமையுடைய கற்பவே நீரொழியப் பாலூண் குருகில் தெரிந்து' அன்னப்பறவை - மனித குலத்திற்கு விடுக்கும் செய்தி என்ன? நன்மையும் தீமையும் கலந்துள்ள இவ்வுலகில் உனது அறிவினால் நல்லதையே தெரிந்து நல்லதையே செய் என்பதாகும்.
கல்வி நிலைக்கும் இது பொருந்தும். கல்வியின் அதி தெய்வமாகிய கலைமகளும் அன்னத்தை வாகனமாகக் கொண்டதும் இக்காரணம் பற்றியேயாகும். கலைமகளுக்கு மட்டுமல்ல படைப்புக் கடவுளான பிரமனது வாகனமும் அன்னச் சேவலேயாகும்.
கேனோப நிடதத்தில் வரும் செய்தி இது. நான்முகனும் திருமாலும் தாங்களே பெரியவர், தாங்களே பெரியவர் என்று தருக்குக் கொள்ள சிவன் ஓர் அக்கினித் தூணாக வடிவெடுத்து, 'யார் எனது
அடியையும் முடியையும் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர்' என்று கூற திருமால் பன்றியாய் திருவடியைத் தேடிச் செல்ல, வேதாவும் அன்னப் பறவை வடிவு கொண்டு திருமுடியைக் காணப் பறந்து சென்றார். இதனைக் கருவூர்த் தேவர்,
'அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறிய என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை யென்றும் நான் மறக்கேன்.' என்று போற்றுவார்.
அன்னப்பறவை மிக அழகானது. மிக மிக மென்மையானது. அன்னத்தின் நடை அழகை இலக்கியங்கள் புகழும். ஆண் அன்னமும், பெண் அன்னமும் புணரும் பொழுது உள்ள நெகிழ்வால் உதிர்க்கும், இணை புணர் அன்னத்தின் தூவிகளைக் கொண்டு அமைக்கும் மஞ்சம் ஹம்சதூளிகா மஞ்சம் ஆகும்.
மந்திரங்களில் சிறந்தது 'ஹம்ச மந்திரம்' இதனை 'அசபா மந்திரம்' என்றும் கூறுவர்.
அசபா என்ற சொல்லிற்கு 'ஜெபிக்கப் படாதது' என்பது பொருளாகும். மூச்சுக் காற்றை வெளிவிடும்பொழுது 'ஹம்' என்றும் உள்ளிழுக்கும் பொழுது, 'சம்' என்றும் செய்வதே ஹம்ச மந்திரமாகும். இதற்கு 'நான் அவன்' என்பது பொருளாகும்.

Page 40
Tாக
இடைவிடாத இந்த தியானம் சிவமாந் தன்மையை ஆன்மாவிற்கு வழங்கும்.
திருமாலின் இருதய கமலத்தில் தியாகேசப் பெரு மான் வீற்றிருப்பதால் அவர் விடும் மூச்சுக்கேற்ப அசைந்தாடும் அசபா நடனப் பெருமானாக திருவாரூரில் விளங்குகின்றார்.
'நள- தமயந்தியின் நட்பிற்கு அன்னப்பறவை தூது சென்றதாக நளோபாக்யானம்' கூறும்.
அம்பிகையின் பல வாகனங்களிலும் அன்ன வாகனமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. மதுரையில் அம்பிகை மீனாட்சி அன்ன வாகனத்தில் பவனி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
இந்த அற்புத அழகைக் காளமேகப் புலவர் காணும் விதமே சுவை மிகுந்தது.
மதுரையையாளும் அரசி உமையவளுக்கு ஒரே கவலையாம். மதுராபுரிச் சொக்கருக்குப் பித்தம்

, கலைக்கேசரி
க
உ1ை11110)))))ார
/IT/13)
מותתתתתתנ{(כנJ
1ை0))))/11/01/01)
100]]]ப."
10,11)ற ஹைர//////// பாபா
))))
பிடித்து அவர் பித்தனாகி, பிட்சாண்டியாகித் திரிவது கண்டு மீனாட்சிக்கு உண்ணவும் மனமில்லாமல்
சோறு தண்ணீர் இறங்காமல் அலைகிறாளாம்.
'மாயனார் போற்று மதுராபுரிச் சொக்க நாயனார் பித்தேறி னாரென்றே - நேயமாம் கன்னல் மொழி அங்கையற் கட் காரிகையாள் ஐயையோ
அன்ன மிறங் காமலலை வாள்' அன்னம் இறங்காமல் என்பதற்கு உணவு இறங்காமல் என்றும் அன்ன வாகனத்தை விட்டு இறங்க மனமில்லாமல் என்றும் இருபொருள்படும் படி பாடுவது காள மேகத்திற்கு அல்வா சாப்பிடுவது போல், மதுரை திருவீதியில் சுவாமி பிட்சாடன வடிவம் கொண்டு வரும்போது இறைவி அன்னவா கனமேறி வருவது எண்ண எண்ண இன்பம் பயப்பது.

Page 41

11. IF-TCPI :=E中。

Page 42
வளம்
பார் ஆத்மா
தமிழரின் தனித்துவ பண்பா

இ., கலைக்கேசரி
39
ம்கொழிக்கும் ம்பரியத்தில் வின் வெளிப்பாடு
பட்டை பேனும் பழைய வீட்டு அலங்காரங்கள்

Page 43
கலைக்கேசரி பத்து
40
என்-35 ரக
கிறிஸ்தவ பாரம்பரிய அலங்காரங்கள்; தேவதூதர்கள், வேதாகமம்,
டெங்களை மக்கள் | அவை அந்நாட்டு மக்களின் ப பிரதிபலிக்கின்ற ஆடிகளாக பண்பாட்டுக்குரிய அரசர் கால், நிலையிலோ அல்லது அழிபா
இருந்தபோதிலும் பண்டைக் மற்றும் சோழர் கால கட்டிடக் ஐரோப்பியர் கால் பாங்குறு அங்கொன்றும் இங்கொன்றும் பிரதிபலிக்கும் வகையில் சில
இந்த வீடுகளை அவதானிக் கொண்ட நிலையிலும் பல வி பண்பாட்டை விதந்து கூறி நிற்
பாய், சித்தன்கேணி, மூளாய், . உடுவில், மட்டுவில், சாவ. கொக்குவில், தீவகம் போன்ற எடுத்தியம்பும் பழைய வீடு வீடுகள் பழைமையைப் பா பராமரிக்கப்படுகின்றன.
இந்தப் பழைய வீடுகளின் | ஒரு இனத்தின் பாரம்பரிய தன எனலாம். யாழ்ப்பாணச் சமூ ஒன்றாகும். இந்த வீடுகளி பொருட்களின் தரம், முகப்பு | ஆகியவற்றை சாதீயம், சம் தீர்மானிக்கின்றன.

குழந்தை இயேசுவின் உருவங்கள் உயிர்த்துடிப்பு மிக்க படைப்புகள்
வாழும் உறைவிடங்களாக மட்டும் கருதிவிடமுடியாது. பண்பாட்டை, கலையுணர்வை, சமூக ஒருங்கிணைப்பைப் விளங்குகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயர் த்தைய பழைமை வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்கள் நல்ல டுகளாகவோ காணக்கிடைக்கவில்லை. காலம் முதல் தமிழ்மக்களால் கட்டப்பட்டுவந்த திராவிட கலைப்பாணியுடன் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரான கட்டிடக்கலைப் பண்புகளும் கலந்து குடாநாட்டில் லாக தமிழர்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும்
இல்லிடங்கள் காணப்படுகின்றன. கும்போது, போர் மற்றும் இயற்கை அழிவுகளை எதிர் டுகள் நூற்றாண்டைக் கடந்து தமிழர்களின் வாழ்வியல் கின்றன. பெரும்பாலும் நவாலி, மானிப்பாய், சண்டிலிப் சுளிபுரம், சில்லாலை, வல்வெட்டித்துறை, கொக்குவில், கச்சேரி, யாழ்ப்பாண நகரம், நல்லூர், கந்தரோடை, | இடங்களின் உட்பகுதிகளில் நமது பாரம்பரியங்களை கள் இன்றளவும் காணப்படுகின்றன. பெரும்பாலான துகாக்கும் மனப்பான்மையுடன் அக்கறையாக தரமாக
முகப்பு அலங்காரப் பண்பு இலங்கையில் வேறெங்கும் த்துவச் சிறப்பைக் கூறும் அளவிற்கு காணப்படவில்லை க சிந்தனையில் வீடு கட்டுதல் என்பது முக்கியமான ன் விஸ்தீரணம், பயன்படுத்தப்படும் கட்டுமானப் மற்றும் நிலை, கதவு ஆகியவற்றிற்கான அலங்காரங்கள் பாத்தியம் (பொருளாதாரம்) போன்ற காரணங்கள்

Page 44
காற்றோட்டத்திற்காக வீட்டின் சுவர்களில் வைக்கப்பட்ட காலதர்
இயேசுவின் திருஇருதயத்தை அல்லது திரு அப்பத்தை பிரதிபலிக்கிறது
இயேசு பாலனுடன் கிறிஸ்தவ சின்னங்
///u/
சமச்சீர் தூண் அலங்காரம்
இஸ்லாமிய கலாசார

, கலைக்கேசரி
கள்.
கொடி, மலர், இலை கொண்ட அலங்காரம்
அலங்காரம்
தூண் அரங்காரம்
கொடிகள் மற்றும் இலை, மொட்டுக்கள் மூலமான அலங்காரம். வீட்டின் பெயரும்
வீடுகுடிபுகுந்த திகதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமச்சீர் முறைமை அச்சொட்டாக பேணப்பட்டுள்ளது.

Page 45
SHUNMO
குழலூதும் கண்ணன். கொடி மற்றும் மலரிதழ் அலங்காரங்கள் மூலம் ச
அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டினுடைய பெயரும் எழுதப்பட்
சமூகத்தில் வசதி படைத்தவர்களே கல்வீடுகளைக் க ஒருவர் செல்வந்தர் என்பதைக் குறிக்க கல்வீட்டார் என் மரபும் இருந்தது. கல்வீடுகளின் வருகையோடு யாழ் கட்டும் மரபில் பெரும் மாற்றம் ஏற்பட்டது எனலா வீடுகள் கட்டப்படும்போது ஒல்லாந்தருடைய கட்டிட அமைந்த விறாந்தை மற்றும் வாயில் முகப்பு முக்கிய இ இதற்குக் காரணம் யாழ்ப்பாணத்தில் கல்லால் வீடுகட்டு ஒல்லாந்தர் காலத்திலேயே ஆரம்பித்தது. இன்றும் பாரம் பிரதேசம் ஒன்றின் வீடுகளின் அமைப்புடன் யார் வீடுகளின் கட்டிடப் பாணி வெகுவாக ஒத்துப்போகின்ற கல்வீட்டுப் பண்பாடு வருவதற்கு முன் யாழ்ப்பாண அமைப்பு ஒரு வளவுக்குள் இருந்த தொகுதியாகவே கா வீடு, கூடம், அடுப்படி, மாட்டுக்கொட்டில், கிணறு ஆ கொண்டதொன்றாக இருக்கும். வளவுக்குள் இதன் அ சாஸ்திர முறைப்படி நிலம்பார்த்தே அமைக்கப்பட்டிருக்
குடாநாட்டு வீடுகளை ஒரு குறியீட்டால் காட் என்றால் அதற்கு அலங்கரிக்கப்பட்ட முகப்புச் சுவர் எல்
வீட்டு வாசலின் முன் அமைக்கப்பட்டுள்ள தாமரை

மலரைத் தாங்கியிருக்கும் அன்னப்பட்சிகள்
கிறிஸ்தவ பாரம்பரிய அலங்காரம்.
கலைத்துவமாக
-டுள்ளது.
25.10.
கட்டுவார்கள். று விழிக்கும் ப்பாண வீடு ம். கல்லால் ப் பாணியில் டம்பெற்றன. ம் முறைமை பெரிய டச்சுப் ழ்ப்பாணத்து
து. த்து வீட்டின் ணப்பட்டது. கியவற்றைக் மைவிடங்கள்
கும். டவேண்டும் என்ற வடிவமே
1 ) 30
IDE:1!
ஐரோப்பிய அலங்கார பாணி
வீட்டின் முன்முகப்பில் அமைக்கப்பட்டுள்ள கும்ப வடிவம். அதனுடன் கொடிவகை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மலருடன் கூடிய அன்னப்பட்சி அலங்கார வடிவம்

Page 46
பொருத்தமாகும். அலங்கரிக்கப்பா காட்டுபவை அல்ல; அங்கு அழ செல்வாக்குச் செலுத்துகின்றன.
அதிகரித்துக் காணப்படுவது அத உட்புகுந்து ஆரோக்கியத்திற்கு | முன்பாக முகப்புச்சுவர் எழு உண்மையில் யாழ்ப்பாண சமூகத் வரலாறு பற்றிய ஆய்வுகள் இல்ை இரண்டாம் உலக மகா யுத்தத் முறையில் மாற்றங்கள் காணப்படு பாணியிலமைந்த வீடுகள் ஆகிய இவற்றினுடைய முக்கிய அம்சம் அடுக்களை ஆகியவற்றை அமைத் நமது சிற்பங்கள் மேற்குலகு 4 பொருட்களாக மட்டுமல்லாது உணர்ச்சிகளையும் ஊட்டுகின்ற வடிவங்களான கும்பம், லஷ்மி, யானை, பசு, பிறை, வேதாகமம், மயில், சிங்கம் போன்ற உருவங்க பட்டிருக்கும்.
வீடுகளின் நிலை, யன்னல்கள் சுவர்களில் செய்யப்பட்டுள்ள பூ

- கலைக்கேசரி
ட்ட முகப்புச் சுவர் கட்டிடக்கலைத் திறத்தை மட்டும் மகியலுடன் கூடிய காலநிலை சார்ந்த அம்சங்களும் அதாவது பருவக் காற்றுகளின் வீச்சு குடாநாட்டில் ன் புவியியல் தன்மை. காற்றின் வீச்சு வீட்டிற்குள் கேடு விளைவிக்காமல் இருப்பதற்காக வீட்டிற்கு ப்பப்படும் பாரம்பரியம் உருவாகியிருக்கலாம். தின் வாழ்நிலை அம்சங்களில் பௌதீக பண்பாட்டின்
லயென்று சொல்லுமளவில் உள்ளது. த்தின் பின்னர் கட்டப்பட்ட வீடுகளின் அமைப்பு கிென்றன. நவீன நாகரிக வீடுகள் மற்றும் அமெரிக்க வை டச்சுப் பாணியை மேவிவரத் தலைப்பட்டன. ஒரு அமைப்புக்குள்ளேயே குளியலறை, கழிப்பறை, துேவிடுவதாகும். சிற்பங்களைப் போன்று வெறும் அழகிய காட்சிப் காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் றன. பொதுவாக பாரம்பரியமான அலங்கார மயிலுடன் நிற்கும் முருகன், குழலூதும் கண்ணன், வானதூதர், இயேசுபாலன், சிலுவை, அன்னப்பட்சி, ள் வீட்டின் முகப்பில் மற்றும் தூண்களில் செதுக்கப்
- 5
ங்கல் மற்றும் செடில்பலகை சித்திர வேலைப்பாடுகள்

Page 47
கலைக்கேசரி
44
AIA
கட்டிடக்கலையின் தாக்கம் | ஒல்லாந்தரின் கட்டிடக்கலை பண்பில் பாரிய மாற்றங்களை என்பதற்கான சான்றுகள் இன்றும் பல காணட் 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ெ வீடுகளின் கூரை அலங்காரம் தனித்துவம் பெறுகின்ற சுவர்கள் எழுப்பப்பட்டு அவற்றின் உச்சியில் சில : வைக்கப்பட்டுள்ளன. சுவரின் நடுப்பகுதி ம ஓரப்பகுதிகளைவிட சற்று உயரமாக முக்கே கட்டப்படும். உயரம் குறைந்த இரு ஓரப்பகுதிகளில் சிற்பம் வைக்கப்படும். பொதுவாக யானை, சிங் உச்சியில் கலசம், நிறைகுடம் அல்லது விரியும் உருண்டை வடிவிலமைந்த உலகம் என்பன இவ்வாறான கட்டுமானம் கிறிஸ்தவ ஆலய கட்டப்பட்ட வீடுகளில் காணப்படுகின்றன.

-- E:11:14:1N14://lNNENA)
பண்டைக்காலத்தில்
பாழ்ப்பாண ஏற்படுத்தின |படுகின்றன. பரும்பாலான பன. உயரமான அலங்காரங்கள் மற்றைய இரு காண வடிவில் ல் விலங்குகளின் வகம் என்பனவும் மொட்டு அல்லது 3 வைக்கப்படும். பங்களை ஒத்ததாக
சுண்ணாம்புக்கல் மற்றும் செங்கற்கள் அல்லது களிமண் என்பவற்றினாலேயே
பெரும்பாலான கட்டிடங்கள் குடாநாட்டில் கட்டப்பட்டன. இவை காலப்போக்கில்
அழிவடைந்துவிட்டன.
இதன் காரணமாக எமது
பண்டைய வரலாற்று
படிமங்கள் பலவற்றை இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.

Page 48
இலை மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தூணின் மேற்பகுதி.
வீட்டின் முகப்பில் இவ்வாறான கடவுளர்களின் அல்லது சமயம் சார்ந்த உயிரினங்களின் உருவங்கள் பொறிக்கப்படுவது 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் வழமையானதாக காணப்படுகின்றது. இதன்மூலம் தமது சமயம் சார்ந்த நிலையையும் அந்தஸ்தையும் வீட்டின் முகப்பு அலங்காரத்தினூடே தெரியப்படுத்தப்படுகின்றது. அத்துடன் கடவுளரின் உருவங்களுக்கு மேலும் அழகுசேர்க்கும் முகமாக தாமரைப்பூவிதழ், அல்லி மலரிதழ், கொடி அலங்காரங்கள், யாளி என்பன போன்ற திராவிடக் கலை அலங்காரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய அம்சம் எந்தவகையான அலங்காரமாக இருந்தாலும் சமச்சீர்பேணுகைமிகநுட்பமாககையாளப்பட்டுள்ளது. இவற்றில் நிறைகுடம் மற்றும் அன்னப்பட்சி ஆகியவை இரண்டு விதமான வகைப்பட்ட அலங்காரங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. இதைப் போலவே தாமரைப்பூ இதழ் அலங்காரத்திலும் நான்கு வடிவங்கள் காணப்படுகின்றன.
காலனித்துவ ஆட்சியின் விளைவான அந்நியக் கலாசாரக் கூறுகளும் புதிய தொழில்நுட்பமும் கலந்து மாற்றம் கண்ட பாரம்பரிய அலங்காரங்கள் ஒரு தனி மனிதனின் ரசனையின் அடிப்படையில் உருவானவை அல்ல. அவை சமுதாயம் முழுவதினதும் ஆழமான அனுபவத்தின் அடிப்படையில் வளர்ச்சி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
இலை மற்றும் கொடி
அலங்காரத்துடன் சிங்கத்தின் தலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட தூணின் மேற்பகுதி (தாங்குபகுதி)

, கலைக்கேசரி
45
- தாமரை இதழ் மற்றும் கொடி அலங்காரம்கொண்ட
இரட்டைத் தார்கள்.

Page 49
Dா கேசரி 46 பாரம்பரியம்
கூ.
வில்வ வழங்க 'யான் சிவபெ மேலும் ஈரசை நற்றி என்பது சொல் சொல் விள சிவபர இலை சூடும்
வில் காணட் கிளை காணப் கூட்டி கொண் வெண் விதை

கூவிளம் – வில்லை
- டாக்டர். திருமதி. விவியன் சத்தியசீலன், சிரேஷ்ட விரிவுரையாளர்
விளம் என்று கபிலர் கூறிய சொல்லுக்கு நச்சிநார்க்கினியர் ம்பூ என்று உரை கண்டார். இதுவே வில்வம் என்று கப்படுகின்றது. வர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை' என்பதற்கிணைய பருமானுக்கு அர்ச்சனை செய்ய இதனைச் சூட்டுவர். ம் யாப்பிலக்கணத்தில் 'கூவிளம், கூவிளந்தண்பூ ' என்பன நான்கசைச் சீர்களுக்கு முறையே வாய்ப்பாடாகும். "ணைப் பாட்டில் காணப்படும் 'விளாம்பழம் கமழும்' 5 விளாம்பழத்தைக் குறிக்கும். அந்த 'விளம்' என்ற லுடன் 'கூட' என்ற எழுத்தைக் கூட்டிக் 'கூவிளம்' என்ற
வில்வமரத்தைக் குறிக்கின்றது. மும் கூவிளமும் ஒரே தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை. ம் பொருளுக்கு ஒரு பச்சிலை என்று கூவிளத்தின் களைக் கொண்டு வழிபடுவர். சுந்தரர் இதனைச் சிவபிரான்
மலராகப் பாடியுள்ளார். வைமரம் சுமார் 10 - 12 மீற்றர் வரை வளர்ந்து சிறிது படர்ந்து ப்படும். பெரும் கிளைகளைத் தவிர மற்றைய சிறு களில் கிளைக்காம்புடன் இணைந்துள்ள முட்கள் ப்படும். மூன்று இலைகள் -ஒரு காம்பில் இணைந்திருக்கும் லை அமைப்பைக் கொண்டதாகும். பூக்கள் ஐந்து இதழ்கள் எடதாகவும் நல்ல மணமுடைய சிறிது மஞ்சள் கலந்த -ணிறத்தைக் கொண்டதாகவும் காணப்படும். பல களைக் கொண்டுள்ள தடித்த கடினமான ஓடுகளை உடைய
கம்

Page 50
சதைப்பிடிப்பான பழம் காணப்படும். இம்மரத்தின் சகல பகுதிகளும் மருந்திற்குப் பயன்படுத்தப் படுகின்றன.
பயிரிடுதல்: நன்றாகப் பழுத்து விழுந்த விதைகளை முளைக்க வைத்து, கன்று சுமார் 3 செ.மீற்றர் உயரம் வளர்ந்தவுடன் பிடுங்கி தேவையான இடங்களில் நட்டுப் பயிரிடலாம். விதையை பயிரிடும் முன்பு விதையை சாம்பலுடன் கலந்து நன்கு தேய்த்து பயிரிடவும்.
மருத்துவப் பயன்கள் மிக முக்கியமான பயனாக இது வெப்பகாலத்திற்கு உகந்த, பித்ததோஷக் கோளாறுகளை நீக்கக் கூடிய தன்மையுடைய பழங்கள், இலைகள், பூக்களைக் கொண்டது. வெப்பகாலமாகிய வைகாசி மாதத்தில் பூப்பதுடன் வெப்பம் உச்ச நிலையை அடையும் ஆனி, ஆடியில் காய்களும் பழங்களும் பெறக்கூடியதாக இருக்கும்.
*வில்வம் பழத்தின் சதையை சீனியுடன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட குடல் சம்பந்தமான கோளாறுகளுடன் மலபந்தம் நீங்கும்.
*வில்வம் இலையை கைப்பிடியளவு எடுத்து புதுச் சட்டியில் போட்டு லேசாக வதக்கி ஒரு தம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி, அதில் பாதியை காலையிலும் மீதியை
0 சங்க இலக்கியப் பெயர் - கூவிளம்
பிற்கால இலக்கியப் பெயர் - வில்வம் உலகவழக்குப் பெயர் - வில்வம்
ஆங்கிலப் பெயர் - பீல்மரம் தாவரப் பெயர் - Aegle Marmelas

உ கலைக்கேசரி
47
மாலையிலும் தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வர சகல விதமான பித்தக் கோளாறுகளும் தீரும்.
*பழச்சாற்றில் பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்க வயிற்றுக் கடுப்புத் தீரும்.
நூறு கிராம் வில்வம்பழத்தில் உள்ள சத்துக்கள் புரதம் - 18 கி, கொழுப்பு - 0.3 கி, நார்ப்பொருள் - 2.9 கி, மாப்பொருள் - 31.8 கி, கல்சியம் - 85 மி.கி, பொஸ்பரஸ் -
50 மி.கி, இரும்பு - 0.6 மி.கி, தயமின் - 0.13 மி.கி, கியாசின் - 1.1 மி.கி, ரைபோபிளேவின் - 0.13 மி.கி,
விற்றமின் 'சி' -8 மி.கி, பொட்டாசியம் – 600 மி.கி, தாமிரம் - 0.21 மி.கி, கரோட்டின் - 55 மைக்ரோ கிராம்
*வாய்ப்புண், வயிற்றுப்புண்களுக்கு வில்வம் பழத்துடன் சர்க்கரை சேர்த்து பிசைந்து வெறும் வயிற்றில் காலை, மாலை என தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட நோய் தணியும்.

Page 51
கலைக்கேசரி தி 48
Dாக
*வில்வம்பூ, நன்னாரி சேர்த்து இள வறுப்பாக வறுத்து, இடித்து, பொடி தயாரித்து, கோப்பி போன்று பானமாக அருந்தி வர உடல் குளிர்ச்சியடைவதுடன் வெய்யில் காலத்திற்கு உகந்த பானமாகும்.
*முக்கால்வாசி முற்றிய வில்வங்காயினை கோது நீக்கி, நிழலில் உலர்த்தி, ஈரம் காய்ந்த பின் மிளகு, வெந்தயம் ஆகியவை சேர்த்து தேவையான அளவு உப்புத்தூள் கலந்து, ஊறுகாய் தயாரித்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் விரைவில் ஜீரணம் ஏற்படுவதுடன் மலபந்தமும் தடுக்கப்படுகின்றது.
*நன்கு முற்றிய வில்வை மரக்குற்றியில் தயாரிக்கப்பட்ட குவளையில் கைபிடியளவு
பற்பாடே, 4
-------------------
வில்வம் இலைகளை இட்டு, குவளை நிரம்ப நீர் விட்டு, இரவு முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் வெறுவயிற்றில் அந்நீரை வடித்துக் குடிக்க வயிற்றெரிவு, குன்மம் தீரும்.
வில்லைக் குடுக்கை வில்வம் பழத்தில் துளைபோட்டு உள்ளிருக்கும் பழச்சதை, விதைகள் ஆகியவற்றை நீக்கிய பின், பழ உள்ளீட்டைச் சுரண்டி, துப்புரவு செய்து, உலர வைத்து, சித்தமருந்துகளை அடைத்து வைக்கும் குப்பியாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலமாக மருந்தின் தரம் மாறாமல் இருப்பதுடன் இடைத் தாக்கங்கள் ஏற்படாதும் தடுக்கப்படுகிறது.
வில்வம் பூக்களின் மருத்துவ குணங்கள் வில்வம் பூவானது காயகற்ப மூலிகையாகும். *வில்வம் மலர்களைச் சேகரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பின் அதனை இடித்துத் தூளாக்கிக் கொள்ளவேண்டும். இந்த தூளில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் குழைத்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொள்ள பசிமந்தம் அகன்று நல்ல பசி

உண்டாவதோடு கல்லீரல் கோளாறுகள், பித்த சம்பந்தமான நோய்களும் தணியும்.
*வில்வ மலர்களை பறித்த உடனேயே பச்சையாக அரைத்து, பசுப் பாலில் கலந்து, அதனுடன் சிறிது தேன் கலந்து உட்கொண்டாலும் உடல் குளிர்ச்சியடைந்து நல்ல பலனைக் கொடுக்கும். | *ஒரு கைபிடியளவு காய்ந்த வில்வ மலர்களைச் சேகரித்து 150 மில்லிகிராம் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்க உடற் சூடு தணிந்து, அதிக தாகம் அடங்கும்; பசி ஏற்படும் ; மலச்சிக்கல் நீங்கும்.
*உலர்ந்த வில்வ மலர்களைத் தூளாக்கி, சலித்தெடுத்து, இரண்டு தேக்கரண்டி தூளை 150 மில்லி பசுவின் பாலில் விட்டு, அரைத்து தேனைக் கலந்து உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். மூளையில் இயக்கம் சுறுசுறுப்படையும். இரத்த ஓட்டம் சீராகும்.
*காய்ந்த வில்வ மலர்களைப் புளி சேர்க்காமல் ரசமாகத் தயாரித்து உணவுடன் சேர்த்து உண்டால் குடல் இயக்கம் வலிமை பெறும். குடல் தொடர்பான நோய்கள் வராது. மலச்சிக்கலும் அகன்றுவிடும்.
வில்வம்பூ கோப்பி வில்வம் பூ (உலர்ந்தது) - 2 கிலோ, கொத்த மல்லி - 2 கிலோ, ஏலம் - 25 கிராம், சுக்கு (வேர்க்கொம்பு) - 20 கிராம், நற்சீரகம் - 100 கிராம் வில்வம்பூ தவிர மற்றவைகளைத் தூய்மைப் படுத்தி வாணலியில் போட்டு வறுத்து, துணியில் அரித்து பத்திரப்படுத்துக. கோப்பிக்குப் பதிலாக இதனை பயன்படுத்துவதனால் உடல் உஷ்ணம் தணிந்து, நரம்பு மண்டலம் பலமடைவதுடன் உடலையும் பலப்படுத்தும் சிறந்த கோப்பியாகும்.

Page 52
வீரகேசரி இ-பேப்பர் இப்பொழுது புதுப்பொலிவுடன்
வீரகேசரி
ePaper 957.
Da, IIT2013)
வீரகேசரி 5,
வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன்
எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை சார்கன் தோைாக செய்து சாப்வேன்
-5-14 17" டடத. பி-பாயச சாயம் பாய: சாரா
இத்தத்துக் கட்சிகள் த
எழிலன் * KAR. இந்து கோ தேக teta எனக்தகளூர்ஜகற்க எங்க சந்தரங்கம்
2014 aே858ம் &##4 ன் கைது கட ம டட வ பக்கச் சாடி 27ந் ததார்
இந்தியா?4பிற்கு 80 99 சதம் |
=44:H-HFார்ட சக்கரம் HEFF, EEEHFIELF
அ -EEE= கார், டா-Lபுக:
------
airte!
Powered By Summit Liberty

Tekiறள் (14012013)
* வீரகேசரி
வட மாகாண சபையில் கூட்டமைப்பு
முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்ள முடிவு?
த தி 9 பம் சட்ட சிக்கலாக)
எ 34 Ae
இங்க...,
- ஆஸ்ன்ற படகு ண்த் ஆலத்தமாக 8884x) tழு தந்தை பலி
சத்தேசி
Biomedical Science
VIRAKESARI
வீரகேசரி
baper.virakesari.com

Page 53
கலைக்கேசரி து 50 வாழ்வியல்
யாழ்ப்பாணத்த புகைப்படக்கர்
- பேராசிரியர். எஸ்.

தில் லை
சிவலிங்கராஜா
க:51:15:54
யாழ்ப்பாணப் பட்டினத்திலே படப்பிடிப்புக்
கலையைப் பயின்ற பலர் குடாநாட்டின் பல
பகுதிகளிலும் ஸ்ரூடியோக்களை நிறுவிப் புகைப் படக்கலையைப் பரவலாக்கியுள்ளனர்.

Page 54
லோட்டன் கனகரத்தினம் மானிப்பு பெயரிலே ஒரு படப்பிடிப்பு நிலைய தொழில்துறையாக ஆரம்பித்தார். யாழ்ப 'லோட்டன் ஸ்ரூடியோ' என்றே கூறப் பெயராலேயே மானிப்பாயில் லோட்டன் யாழ்ப்பாணத்தின் புகைப்படக் கலை கனகரத்தினத்தின் மகன் லோட்டன் து வைத்துத் திறம்பட நடத்தினார் என்றும் -
மானிப்பாய் லோட்டன் கனகரத்தின பாணத்தில் புகைப்படக் கலையை
லோட்டன் கனகரத்தினத்திடம் யாழ்ப்ப என்னும் கலைஞன் 'வேலை பழகச் செ சேர்ந்தமை பற்றிப் பின்வருமாறு கூறப்ப
என்.பி.மாணிக்கத்தம்பியின் தகப்பன வியாராக விளங்கினார். அத்தோடு சிற் வதிலும் வல்லவர். இவரை ஊரவர் 'மோ பியின் தகப்பனார் ஒரு நாள் தனது பணியா வீட்டுக்கு 'சீன்ஸ்' (காட்சித் திரை) வன சென்றிருந்தார். மாணிக்கத்தம்பியும் ! சென்றிருந்தார். அங்கே லோட்டன் படம் ஆர்வமேலீட்டால் அவருடன் சேர்ந்து தா யாரிடம் கேட்டார். அழகியற்கலை ஈடுப பியைப் 'படம்பிடிக்கும்' கலையைப் ப கனகரத்தினமும் மாணிக்கத்தம்பியின் அ கலையைப் பயிற்றுவித்தார். மாணிக்க
தொழிலாகக் கருதாது உயர்ந்த கூறப்படுகின்றது. | அக்காலத்தில் சூரிய வெளிச்சத்திலே மழை, மந்தார நேரங்களிலும் இரவிலும் அளவான வெளிச்சத்தைப் படப்பிடிப்பு கருதப்பட்டது.)
லோட்டனுக்கு பின் யாழ்ப்பாணத்தி திகழ்ந்த மாணிக்கத்தம்பியிடம் யாழ்ப் ஆர்வம் மிக்க இளைஞர்கள் படப்பிடிப் இவரிடம் மாணாக்கர்களாக இருந்து பயி மார்டின், மனுவேற்பிள்ளை, நீக்கிலால் பிரகாசம் (ஞானம் ஸ்ரூடியோ, ஞானம் விதந்து குறிப்பிட வேண்டியவர்கள். மு படப்பிடிப்புக் கலையைப் பயின்றனர்
அவர்களின் பெயர் விபரங்களை அறிய யாழ்ப்பாணத்தின் சிறந்த புகைப்படக் கல்

இ கலைக்கேசரி
51
(சென்ற இதழ் தொடர்ச்சி) பாயிலே 'லோட்டன் ஸ்ரூடியோ' என்ற த்தை நிறுவிப் புகைப்படக் கலையைத் ப்பாணத்தில் உருவான முதல் ஸ்ரூடியோ படுகின்றது. லோட்டன் கனகரத்தினத்தின் 7 வீதி அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னோடிகளில் ஒருவரான லோட்டன் "ரைசாமி கொழும்பில் ஸ்ரூடியோ ஒன்று
அறிய முடிகின்றது. த்தின் மாணாக்கர் பரம்பரையினரே யாழ்ப் வளர்த்தவர்களாகக் காணப்படுகின்றனர். Tணத்தைச் சேர்ந்த என்.பி.மாணிக்கத்தம்பி ல்கின்றார். லோட்டனிடம் மாணிக்கத்தம்பி டுகிறது. எர் அக்காலத்தில் புகழ்பெற்ற ஒரு அண்ணா பெங்கள் செய்வதிலும் சித்திரங்கள் வரை ஸ்திரி' என்றே அழைத்தனர். மாணிக்கத்தம் சட்கள் சகிதம் லோட்டன் கனகரத்தினத்தின் -ரயவும் சுவர்களில் சித்திரங்கள் தீட்டவும் தகப்பனாருடன் லோட்டன் வீட்டுக்குச் பிடித்துக் கழுவுவதை (Develop) கண்டதும் னும் வேலை செய்யப் போவதாகத் தந்தை பாடு கொண்ட தந்தையார் மாணிக்கத்தம் பயில அனுமதி வழங்கினார். லோட்டன் ஆர்வத்தைக் கண்டு அன்போடு புகைப்படக் த்தம்பி படப்பிடிப்னை ஊதியம் தரும் கலையாகவே செய்துவந்தார் என்று
யே (Sun light) படங்கள் பிடிக்கப் பட்டன. படங்கள் பிடிப்பதில்லை. இயற்கை தரும் க்குப் பயன்படுத்துவதே ஒரு நுட்பமாகக்
தின் சிறந்த புகைப்படக் கலைஞனாகத் பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் புக் கலையைப் பயில வந்து சேர்ந்தனர். ன்றோரில் செல்வராசா, ஜோன் மத்தியூஸ், 0 (மாணிக்கத்தம்பியின் மகன்), ஞானப் ல் ஹோட்டல் உரிமையாளர்) முதலியோர் குறிப்பிட்டவர்களை விட இன்னும் பலர் என்றும் அறிய முடிகின்றது. ஆனால் முடியவில்லை. முற் குறிப்பிட்டவர்கள் லைஞர்களாகவே விளங்கினர்.

Page 55
கலைக்கேசரி க
52
1910 களில் “மூவிங் லென்ஸ்' தொழில்நுட்பம் இன்றி பிடிக்க
மாணிக்கத்தம்பியின் மாணாக்கர் பரம்பரையினர் பாகங்களிலும் ஸ்ரூடியோக்களை நிறுவிப் புகைப்படக் உதவியுள்ளனர். மன்னாரில் மத்தியூஸ் ஸ்ரூடியோவை மாணிக்கத்தம்பியின் நேரடி மாணவரேயாவர். 'செல்லம்ஸ்' ஸ்ரூடியோவை நிறுவியவர் மாணிக்க நீக்கிலாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த புகைப் நீக்கிலாஸ் தமக்கெனச் சிறப்பானதோர் மாணவ உருவாக்கியுள்ளார். புகைப்படக்கலை நுட்பங்களை ( சொல்லித்தரும் உயர்ந்த பண்பாளர் நீக்கிலாஸ் என்று அ கூறுகின்றனர். இன்று யாழ்ப்பாணத்தின் சிறந்த புகைப்ப விளங்கும் மூத்த பரம்பரையினர் திரு. நீக்கலாஸ் அ குருநாதர்' என்றே அழைக்கின்றனர். ஆரம்பகாலக் புன கள் பலர் சிற்பம், சித்திரம், ஒப்பனை, நாடகம் முதல் வல்லுனர்களாகத் திகழ்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் கலைஞராக விளங்கிய K.K.V.செல்லையா முற்குறி கலைகளிலும் வல்லுனராகத் திகழ்ந்தார் என்று அறியமு
யாழ்ப்பாணத்தின் புகைப்படக் கலை வளர்ச்சியில் ப பங்காற்றியுள்ளன. அவற்றுள்ளே சில இன்று இடம் பெயர் மாறியுள்ளன. சில நிர்வாகம் மாறியுள்ளன. நிறுத்தியுள்ளன. சில யுத்த அனர்த்தங்களால் முற்றாக =
யாழ்ப்பாணத்தின் புகைப்படக்கலை வரலாற்று ஸ்ரூடியோ, லங்கா போட்டோ, லில்லி, பாரத், பிறின் லீலா, செல்லம்ஸ், வாசன், ஜெமினி, விக்ரர், ஞான கொழும்பு ஸ்ரூடியோ, குகன் ஸ்ரூடியோ (பருத்தி, ஸ்ரூடியோக்கள் பிரிக்க முடியாத தொடர்புகளை கொல
கொழும்பு ஸ்ரூடியோவை மானிப்பாயைச் சேர்ந்த 5 நிறுவினார் என்றும் அதிலே தென்னிலங்கையைச் 6 பியதாஸ் என்பவர் பணிபுரிந்தார் என்றும் அற காலப்போக்கில் கனகசபையிடமிருந்து மதங்கசிங்க பிய, ஸ்ரூடியோவைப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தின முடிகின்றது.

அக்காலத்தில் சூரிய வெளிச்சத்திலேயே
(Sun light) படங்கள் பிடிக்கப் பட்டன. மழை, மந்தார நேரங்களிலும் இரவிலும் படங்கள் பிடிப்பதில்லை.
இயற்கை தரும் அளவான வெளிச்சத்தைப் படப்பிடிப்புக்குப்
பயன்படுத்துவதே ஒரு நுட்பமாகக் கருதப்பட்டது.
ப்பட்ட படம்
ஸ்ரூடியோ கமரா மூலம் 1920 ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்ட வெளிப்புறக் காட்சிப்படம்
ஈழத்தில் பல கலை வளர்ச்சிக்கு வ நிறுவியவரும் யாழ்ப்பாணத்தில் த்தம்பியின் மகன் படக் கலைஞரான பர் பரம்பரையை ஒளிவுமறைவின்றிச் புவரது மாணவர்கள் டக் கலைஞர்களாக புவர்களை 'எங்கள் மகப்படக் கலைஞர் மான கலைகளிலும் சிறந்த புகைப்படக் ப்பிட்ட எல்லாக் டிகின்றது. "ல ஸ்ரூடியோக்கள் மாறியுள்ளன. சில
சில தொழிலை அழிந்துள்ளன. "டன் லோட்டன் ஸ், ஸபாஸ், வேல், ம்ஸ், கலைஞானி, த்துறை) முதலான நடுள்ளன. கனகசபை என்பவர் சேர்ந்த மதங்கசிங்க நிய முடிகின்றது. தாஸவே கொழும்பு Fார் என்றும் அறிய

Page 56
ஓ9
PHOTOGRAPH
Scholastic, Cricket and Football groups. When a number of copies are taken Supplied at specially reduced rates
No charge for travelling.
S. K. Lawton 3
T
யாழ்ப்பாணப்பட்டினத்திலே படப்பிடிப்புக்கலையை குடாநாட்டின் பல பகுதிகளிலும் ஸ்ரூடியோக்களை ! படக்கலையைப் பரவலாக்கியுள்ளனர். குறிப்பாக தெல்லிப்பழை, சுன்னாகம், காரைநகர், பருத்தித்து இடங்களிலே திரைப்பட ஸ்ரூடியோக்கள் புகைப் பரம்பலுக்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளன.
யாழ்ப்பாணப்பட்டினத்திற்கு வெளியே ஸ்ரூடியோக்களுள் பருத்தித்துறை குகன் ஸ்ரூடியோ முக்கியத்துவம் வாய்ந்தது. குகன் ஸ்ரூடியோ அதிபர் தி படப்பிடிப்புக் கலையினைப் பறங்கித்தெருவிலே வ என்பவரிடம் பயின்றதாகக் குறிப்பிடுகின்றார். ஸ்ரீலஸ்ரீஆ. சாயலையுடைய ஒருவருக்கு நாவலர் போல வேஷ படத்தின் nagative இவரிடம் இருந்ததாகக் குகன் அதி! குறிப்பிடுகின்றார். நாவலரது எனக் கருதப்படும் படம் அல்லது பாதுகாத்த பெருமை திரு. நைற் அவர்களையே
யாழ்ப்பாணம் பறங்கித்தெருவில் தனது படப்பிடிப்பு செய்து வந்த நைற் என்பவர் வட்டுக்கோட்டை துன இடத்தைச்சேர்ந்தவர். S.K. லோட்டனின் சமகாலத்து புகைப்படக்கலையை யாரிடம் பயின்றார் என்று அறிய திரு.நைற் சிறிது காலம் மலேசியாவிலே வாழ்ந்தார் என்ற புகைப்படக்கலையைப் பயின்றிருக்க
பயின்றிருக்க வேண்டு கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலே முதன்முதலாக (Outdo வெளிப்படப்பிடிப்பை ஆரம்பித்தவர் நைற் என்றே க ஒரு துவிச்சக்கரவண்டியில் தனது புகைப்படக் கருவிக பல வெளிப்புறப் படப்பிடிப்புக்களை இவர் செய்தார் என் மூலம் தெரிய வந்தது. இவரை ஊரவர் நைற் மாஸ்டர் என் வழக்கம். | யாழ்ப்பாணத்தில் புகைப்படக்கலை மரபு இரு ஊ ஓடத் தொடங்கியிருக்கின்றது எனக் கருதலாம். மான மாணாக்கர் பரம்பரையினரைத் தெளிவாக இனங்கான குகன் அதிபர் நாகரத்தினத்தைத்தவிர நைற் மாஸ்டர் பரம்பரையினரைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிய
ஸ்ரூடியோ அதிபர் நாகரத்தினத்தின் மாணாக்கர் பலர் புகைப்படக்கலைஞர்களாக விளங்குகின்றனர்.

- கலைக்கேசரி
1Y
எஸ். கே. லோட்டன் அன்கோ புகைப்பட நிறுவனம் 1910 ஆம் ஆண்டில் பிரசுரித்த விளம்பரம்
: Co.
-ப் பயின்ற பலர் நிறுவிப் புகைப்
அச்சுவேலி, துறை முதலிய ப்படக்கலையின்
நிறுவப்பட்ட குறிப்பிடத்தக்க ரு. நாகரத்தினம் சித்த திரு.நைற் றுமுகநாவலரின் பமிட்டு எடுத்த பர் நாகரத்தினம் த்தினை எடுத்த சாரும் என்றார். - வேலைகளைச்
ணவி என்னும் தவரான நைற்
முடியவில்லை. வம் அங்கே தான் மம் என்றும்
உடுவில் மகளிர் கல்லூரியில்
1907 ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்ட படம்
-or) திறந்த கூறப்படுகின்றது. களுடன் சென்று சறு கள ஆய்வின் எறே அழைப்பது
மறுக்களிலிருந்து னிக்கத்தம்பியின் ன முடிகின்றது. ன் மாணாக்கர் வில்லை. குகன் இன்று சிறந்த

Page 57
கலைக்கேசரி து
54
யாழ்ப்பாணத்தில் புகைப்படக்கலை அறிமுகமாகி பின் புகைப்படம் தொடர்பாக எழுந்த நம்பிக்கைக பற்றிச் சுவையான செவிவழிக்கதைகள் பல நிலவுகின்ற யாழ்ப்பாணத்துக்கல்விமான்கள் புலமையாளர்க பலரைப்படம் பிடித்துவிட வேண்டுமென்று கென் மாட்டின் 'படாதபாடு பட்டதாகக் கூறப்படுகின்ற பெரும்பாலான சைவத்தமிழ் அறிஞர்கள் படப்பிடிப்பு கலையை முற்றாக நிராகரித்தனர் என்றும் கூறப்படுகின்ற;
புகைப்படக்கருவி, ஆட்களை உயிரை இழுத்தெடுக்கு தன்மை வாய்ந்தது என்றும் படம் பிடித்தால் ஆயு குறையும் என்றும் அமெரிக்க மிஷனரிம் யாழ்ப்பாணத்தமிழ் மக்களின் ஆயுளைக்குறைக்க ஒ சூத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்று அக்காலத்திலே பரவலாகப் பேசப்பட்டதாக அறி முடிகின்றது. இங்கு நிலவிய மூட நம்பிக்கைகளினா எமது மூதாதையரின் மெய்யுருக்களைக்கண்டு மகிழு பாக்கியத்தை நாம் இழக்க வேண்டியதாயிற்று.
எழுத்திலே காட்டாத, காட்ட விரும்ப யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக்கோலங்கள் பலவற்ன (19ஆம் நூற்றாண்டு) வட்டுக்கோட்டை செமினறியில் பிடித்த படங்களினூடு காண முடிகின்றது. 19ஆ நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்துப் பெண்கள் கட்டு குறுக்குக்கட்டு, ஆண்கள் கட்டு கோவண கொடுக்குக்கட்டு, ஆண்கள் கட்டும் குடும்ப கன்னக்கொண்டை, சிறுவர்களின் நிர்வாணக்கோலம் சவரம் செய்யாத முகத்தோற்றம் , சால்வை, பெண்களி தாவணி வகைகள் முதலானவற்றையும் பெண்க அணியும் பல்வேறு வகையான அணிகலன்களையு ஆண்கள் அணியும் கடுக்கன் போன்ற ஆபரணங்களையு வட்டுக்கோட்டை செமினறியினர் பிடித் மெய்யுருக்களான புகைப்படங்களினூடு தெளிவாக கண்டுகொள்ள முடிகின்றது. அத்துடன் வீட் அமைப்புக்கள் தளபாடங்கள் (உரலை இருக்கையா பாவிக்கும் முறை) திருவிழாக்காட்சிக முதலானவற்றையும் அக்காலப் புகைப்படங்களினூ காண முடிகின்றது. இப்படங்களிற் பல இன்றைய யுத்த சூழ்நிலைகளால் அழிந்து போனமையு குறிப்பிடத்தக்கது. - புகைப்படக்கலை துரி வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலக்கட்டத்திே ஆரம்பக்கால புகைப்படச் செயற்பாடுகள் பற்றி அறிவது ஆராய்வதும் சுவை பயப்பதாயுள்ளது. யாழ்ப்பாணத்திே மாத்திரமின்றி இலங்கையிலேயே முதன்முத புகைப்படம் பிடித்த (எடுத்த) கென்றி மாட்டினி புகைப்படத்தையே இன்று பெற முடியவில்லை என்ப கவலை தருவதாகும்.

/77/5
5XT.
கள்
$
கள்
[0-
g/.
བུ
ཇ འུ ཟུ་ཙེ
.. དྷ བད < • 33 $R>G$ ?G ཞི ་ཏི ོ ད

Page 58

in para
TO KNOW » NEW ATTRACTIONS » WHERE TO STAY » WHERE TO DINE » WHAT TO DO
TAR
in COLOMBO
visit
DKI
aboutcolombo.lk
01. Download the QR code app on your mobile / tab from App Store / Play Store.
02. Open the app & scan the image. 03. Visit our site through your Tab / smart phone.
HEID
ABA
Your Gateway to Sri Lanka...

Page 59
56 ஆளுமை கலைக்கேசரி இது
என்ற நிலையை உருவாக்கினார். ஆய்வின்றி முழுமை பெறாது
சுமேரிய மொழி பற்றிய தொன்மை பற்றிய ஆய்வு நிறுவியதுடன் தமிழின்
ஆதாரங்களோடு என்பதைத் தகுந்த ஒரு திராவிட மொழி ஆராய்ந்தவேளை, சுமேரியன்
நெடுங்காலமாக சுமேரிய மொழியை
இs பார்
.. 3 1. 6.9 - 3 (. . இ - 9 9 E F 9 க க க .அ இ ., 9 (. |

செந்தமிழ் மரபை இறுகப் பற்றிநின்ற
பேராசிரியர் ஆ.சதாசிவம்
- பேராசிரியர் சபா. ஜெயராசா
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பல்வேறு சட்ட ஆளுமைகளின் ஒன்று கூடலாகவும், தொகுப்பாகவும் அமைந்திருந்தது. அந்தத் தொகுப்பிலே தமக்கே உரிய மரபு பழித் தனித்துவங்களோடு, மெலெழுந்தவர் பேராசிரியர் ஆ.சதாசிவம் (1926-1988) அவர்கள்.
மரபு வழித் தமிழ்க் கல்வியை தமிழ்ப் பேராசிரியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலே பிரதிநிதித்துவம் செய்தனர். அந்நிலையில் இருவகையான எழுச்சிகள் பேராசிரியர்களிடத்துக் காணப்பெற்றன. ஒரு சாரார் மரபை மாறா நிலையிலே தரிசித்தனர். இன்னொரு சாரார் இயங்கு
லையிலே மாறும் வடிவினதாகக் கண்டனர். பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்கள் செந்தமிழ் மரபை மாறா உறுதியோடு தரிசித்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரால் மரபு பற்றிய கருத்தாடல்கள் முன்னெடுக்கப்பட்ட வேளை, பண்டைய மரபுகளை மாறாத உறுதியுடன் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்தை பலியுறுத்தியதுடன் தனது கருத்தை ஊடகங்கள் பாயிலாகவும் வெளியிட்டவர்.
பேராசிரியர் பிறந்தவூர் அராலி; சைவ பக்தியிலும் பழைமையிலும் ஊறிய கிராமம். ஒரு புறம் அராலிக் ரொமத்தில் மரபுகளினதும் பழைமைகளினதும் மேலோங்கல் நிகழ்ந்து கொண்டிருக்க, மறுபுறம் அதன் அயற்கிராமமாகிய வட்டுக்கோட்டையில் யாழ்ப்பாணக் கல்லூரியை நடுநாயகமாகக் கொண்ட மேலைப் புலத்து
வீன சிந்தனைகள் எழுச்சி கொண்டன.
அந்த விசைகளினூடே பழைமை மற்றும் மரபுகள் மீதான உளக் கோலங்கள் பேராசிரியரிடத்துச் சிறு வயதிலிருந்தே ஆழப்பதிந்திருந்தன. கிராமத்துப் பதிவுகள் அவரது புலமை நீட்சியிலே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியே அவர் தமிழை வரன் முறையாகக் கற்று மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் பரீட்சையிலே முதற் பிரிவிலே திறமைச் சித்தியைப் பெற்றமையாகும். அதே வேளை, நவீன கல்வி மரபோடும் தன்னை இணைத்துக்

Page 60
கொள்ள முயன்ற அவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலம், இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளை கற்றார்.
சில காலம் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிலே கற்ற அனுபவங்கள் மொழி நிலையிலே மேலும் வல்லமை சேர்க்கும் செயற்பாடுகளுக்கு வளம் சேர்த்தன. அந்தச் சூழலிலே அவர் சிங்களம் மற்றும் பாளி மொழிகளைப் பயிலும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.
ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் நவீன் பல்கலைக்கழக மரபோடும் அவரது உயர் கல்விச் செயற்பாடுகள் மேலெழுந்தன. தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றவேளை ஏனைய மொழிகளைக் கற்பதிலும் அவருக்கிருந்த ஈடுபாடுகள் மேலோங்கின.
ஆ.சதாசிவம் அவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை ஏற்றுக் கொண்ட காலத்திலே தமிழ்த்துறை பல்வேறு ஆற்றல்கள் கொண்ட ஆளுமைகளின் சங்கமமாக விளங்கியது.
பேராசிரியர்கள் க.கணபதிப்பிள்ளை, வி.செல்வ நாயகம், சு.வித்தியானந்தன், ஆ.சதாசிவம் ஆகிய ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்க பங்களிப்பைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு வழங்கினர். அவர்களது புலமைச் செயற்பாடுகளும் ஆய்வு முன்னெடுப்புகளும், அனைத்துலக நிலையிலே தமிழ்த் துறைக்குரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தின.
1954 ஆம் ஆண்டில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட அவர் 1956ஆம் ஆண்டில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி அமர்த்தப்பட்டார். தொடர்ந்து பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் சென்று கலாநிதிப் பட்டத்துக்குரிய ஆய்வை மேற் கொண்டார். அக்காலத்திலே 'ஆய்வுமுறையியல் என்ற புலமைத்துறை பல்கலைக்கழகங்களிலே சிறந்து வளர்ச்சியடையத் தொடங்கியது. ஆய்வு முறைமை செப்பமாக அமையும் பொழுது ஆய்வின் தரம் மேலோங்கி எழுச்சி கொள்ளமுடியும். ஆய்வு முறையியலைத் தெளிவாகக் கற்றுக் கொண்ட அவர் இந்நாட்டுக்கு மீண்டுவந்தவேளை ஆய்வு முறையியல் தொடர்பான ஒரு நூலைத் தமிழில் எழுதியமை குறிப்பிடத்தக்கது. தமிழில் முதலில் வெளி வந்த ஆய்வு முறையியல் தொடர்பான வழி காட்டி நூலாகவும் அது அமைந்தது.
தமிழ் மொழியின் தொன்மையினையும் அதன் பூர்வீகத்தையும் மொழியியல் ஆதாரங்களை அடியொற்றி நிறுவும் முயற்சிகளை மேற் கொண்டார். அவருடைய காலத்தில் மொழியியல்

- கலைக்கேசரி
57
என்ற துறை மேலைத்தேயப் பல்கலைக் கழகங்களில் ஆழ்ந்து வளர்ச்சியடையத் தொடங்கியது. தமக்குரிய புலமை ஆளுமையால் அவர் புல்பிரைட் புலமைப் பரிசில், பொது நலவாயப் புலமைப்பரிசில்
முதலியவற்றைப் பெற்றுக்கொண்டார்.
அவரது மொழியியல் ஆய்வையும் விருப்பையும் வளர்ப்பதற்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் தொமஸ்பரோ அவர்கள். அவர் திராவிட மொழிகள் பற்றிய கல்வியில் உலகப் புகழ்பெற்ற அறிஞராக விளங்கியவர். அவரே பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களது கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தவர். | மொழியியல் ஆய்வைத் தமது வாழ்க்கையில் ஒன்றிணைந்த பகுதியாக அமைத்துக் கொண்ட பேராசிரியர், சுமேரிய மொழியை நெடுங்காலமாக ஆராய்ந்தவேளை ஒரு முக்கியமான கண்டு பிடிப்பை நோக்கி நகர்ந்தார். சுமேரியன் ஒரு திராவிட மொழி என்பதைத் தகுந்த ஆதாரங்களைக் கொண்டு நிறுவினார். தமிழின் தொன்மை பற்றிய ஆய்வு சுமேரிய மொழி பற்றிய ஆய்வின்றி முழுமை பெறாது என்ற நிலையை உருவாக்கினார்.
அவரது காலத்திலே தமிழகத்திலே திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் முதலியவை எழுச்சி கொண்டிருந்தன. அந்நிலையிலே தமிழின் தனித்து வத்தையும் தொன்மையையும் விஞ்ஞான பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் நிறுவவேண்டிய தேவை பல்கலைக்கழக ஆய்வாளருக்கு இருந்தது. அத்தகைய சூழலில் சாசனவியலை அடியொற்றிய தனித்துவங்களைப் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை தேடினார். பண்பாட்டியலை அடிப்படையாகக் கொண்டு தனித்துவங்களைப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் நிறுவினார். இலக்கிய வரலாற்றை அடியொற்றிய தனித்துவங்களைப் பேராசிரியர் வி.செல்வநாயகம் கண்டறிந்தார். மொழியியலை அடிப்படைத் தனித்துவங்களைப் பேராசிரியர் ஆ.சதாசிவம் நிறுவினார்.
கடினமான இலக்கண விடயங்களையும் அவற்றின் ஆழம் சிதையாது மாணவர்களுக்குப் புரியும்படி கற்பிக்கும் தனித்துவமான ஆற்றல் பேராசிரியர் ஆ.சதாசிவத்திடம் காணப்பட்டது. அவ்வாறே சுவையுடன் பழந்தமிழ் இலக்கியங் களைக் கற்பிக்கும் ஆற்றலும் அவரிடத்தே காணப் பெற்றது. மரபு வழித் தமிழ் கற்பிக்கும் முறை மையையும் மேலைப்புலத்தில் வளர்ச்சி பெற்று வந்த நவீன கற்பித்தலையும் இணைத்த செழுங்கலவை (BLEND) நிலையைத் தனித்துவத்துடன் உருவாக்கிக் கொண்டார்.

Page 61
கலைக்கேசரி த்து
58
மரபு வழுவாத செந்தமிழ் வழக்கை மாணவரிடத்தே கொண்டிருந்தார். செந்தமிழ் வழக்கை நவீன இலக்கி வேண்டுமென விரும்பினார். அதன் தொடர்ச்சியாகே சங்கம் முன் வைத்த பேச்சு மொழி இலக்கிய கோட்ப
இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் தமிழ்க்குழு அதேகருத்தையே அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தா மிகவும் முக்கியமான ஒரு பணி 'ஈழத்துத் தமிழ்க் க தொகுத்து சாகித்திய மண்டல வெளியீடாகக் கொன் கவிதை வரலாற்றைப் பொறுத்தவரை அது ஓர் ஆதார அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தரவுறுதி மிக்க மண்டலத்தின் வழியாக வெளியீடு செய்யும் முய தொடக்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
புலவர்களின் ஆக்கங்களைக் கால முறைப்படி தெ பெரிய தொகுதியாக அந்நூல் அமைந்துள்ளது. யா பாடசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வித்துவ பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்களும் வழங்கியுள்ளனர்.
இந்நூலுக்குப் பேராசிரியர் எழுதிய முன்னுரையான எழுதப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகஉள் உள்ள பிரபந்த இலக்கியங்கள், நூலாக்கத்துக் அமைப்புக்களைக் கொண்டதாக முன்னுரை ஆக்கப்ப
அகவல், அந்தாதி, அம்மானை, இரட்டை மணிமாலை ஒருபாவொருபஃது, கலம்பகம், கலித்துறை, கலிப்பா, கும்மி, குறவஞ்சி, கோவை, சதகம், சிந்து, தூது, நான் புராணம், மடல், மான்மியம் மும்மணிக்கோவை, மு என்ற ஒவ்வொரு பா வடிவத்தையும் அகர வரி விளக்கங்களையும் தந்திருத்தல் தொகுப்பு முயற்சி அமைந்துள்ளது. அத்துடன் பா வகைகளை அறி விளக்கங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க சங்ககாலம், யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர்காலம், காலம், ஆங்கிலேயர் காலம், தேசிய எழுச்சிக்கால். ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. புலவர் அகராதி, ! பின் இணைப்புகளுடன் விஞ்ஞான பூர்வமான மு பழந்தமிழ் இலக்கியத் தொகுப்பில் ஈடுபடுவோருக்கு அது அமைந்துள்ளது.
பேராசிரியரின் புலமைப் பணிகள் பலபரிமாணம் கழகங்களிலே தமிழ் பாடத்திட்டம், இந்து நாகரி வடிவமைப்பதிலே பங்கு கொண்டார். பல்கலைக்கழ நெறியை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். இ வேறெந்த நாட்டிலும் இல்லை என்பது குறிப்பு கழகங்களினதும் ஆய்வேடுகளை மதிப்பீடு செய், பேராசிரியரைப் பற்றிப் புலவர் கருணாலய பா பின்வருமாறு குறிபிட்டுள்ளார்.
'தனக்கிணையில்லாத் தண்டமிழ் மரபு வனப் பொடு ! விபுலானந்த அடிகளாரால் தொடக்கி வைக்கப்பட்ட தமிழ் ஆய்வு மரபு தொய்ந்து விடாமலிருப்பதற் பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களும் முக்கியமானவ

த வளர்த்தெடுப்பதிலே தளராத உறுதி யெங்களிலும் நீட்சி கொள்ளச் செய்ய வ இலங்கை முற்போக்கு எழுத்தாளர் பாடுகளோடும் அவர் முரண்பட்டார். வின் தலைவராக இயங்கிய வேளை ர். அக்காலத்தில் அவர் மேற்கொண்ட கவிதைக் களஞ்சியம்' என்ற நூலைத் நடுவந்தமையாகும். ஈழத்துத் தமிழ்க் நூலாகவும் உசாத்துணை நூலாகவும் 5 தமிழ் நூலை இலங்கை சாகித்திய கற்சியையும் மரபையும் பேராசிரியர்
-ாகுத்த, 585 பக்கங்களைக் கொண்ட ழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் காவிய என் ந.சுப்பையாபிள்ளை அவர்களும் இந்நூலுக்குரிய அணிந்துரையை
து ஒரு நூலுக்கு முன்னுரை எவ்வாறு "ளது. நூற்பெயர், நூலமைப்பு, நூலில் -கு உறுதுணையாயினோர் என்ற
ட்டுள்ளது.) -ல, இருபாவிருபஃது, உலா, ஊஞ்சல், , கலிவெண்பா, காவியம், கீர்த்தனை, மணிமாலை, பள்ளு, பிள்ளைத்தமிழ், மம்மணிமாலை விருத்தம், வெண்பா இசையில் அமைத்து அவற்றுக்குரிய செய்வோருக்குரிய வழிகாட்டலாக ந்து கொள்ள விரும்புவோருக்குரிய
து. போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் ம் என்ற கால வரையறைகளுக்குள் நூல் அகராதி, செய்யுள் அகராதி என்ற றையில் தொகுப்பு அமைந்துள்ளது. ரிய செவ்விய ஆற்றுப்படுத்தலாகவும்
Tக
பகளைக் கொண்டவை. பல்கலைக் கப் பாடத்திட்டம், முதலியவற்றை கத்திலே இந்து நாகரிகம் என்ற பாட ந்தப் பாடநெறி இலங்கையைத் தவிர பிடத்தக்கது. பல்வேறு பல்கலைக் பும் பரீட்சகராகவும் விளங்கினார். ண்டியனார் சிறப்புப் பாயிரத்தில்
நிலவும் வகை புரி நல்லோன்' சுவாமி - உயர்நிலையான பல்கலைக்கழகத் தரிய பங்களிப்புச் செய்தவர்களுள்

Page 62
கராம்பு எண்ணெய் மற்றும் 1 இவ்விரண்டு!
Clogard
Fluoride and Clove oil
Toothpasted
பாரம்பரிய கராம்பு விஞ்ஞான ரீதியா கொண்டது க்லோ கிருமிகளை அழி சுவாசத்திற்கும் புத்
இரு நலன்கள் பற்துளைகளில் இருந்து பாதுகாப்பு
ரூ. 40/- முதல்
HEXAS

புளோரைட்டின் நலன்கள் ம் ஒன்றாக
- 2
pHOENIXOM
| எண்ணெய் மற்றும் பற்களைப் பாதுகாப்பதற்காக க பரிந்துரைக்கப்படும் புளோரைட் இவ்விரண்டும் காட் மட்டுமே. இதனால் பற்துளைகளை ஏற்படுத்தும் த்து பற்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது. துணர்ச்சியளிக்கிறது.
IDA S
ASSOCIATION

Page 63
கலைக்கேசரி து
60 தொல்லியல்
பெடு தே ஊர் உழிதரு அய்அம் (நா CLNET EVKHH NHM (தம்
மீள்வாசிப்பிற்கு உட்பட தொல்லியல், இலக்கி
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
БЛ%
(சென்ற இதழ் தொடர்ச்சி) அக்குறுகொடையில் கிடைத்த இன்னொரு நாணயத்தில் 'சுடணாகஸ்' என்ற பெயர் உள்ளது. இது சுடணாகனுடைய நாணயம் என்ற பொருளில் உள்ளது. இது தமிழ் மயப்படுத்தப்பட்ட பெயர் என்பதற்கு சில ஆதாரங்களைக் காட்டலாம். வீர சோழியத்தில் 'ழ' வுக்குப் பதிலாக 'ட' பயன்படுத்தப்படலாம் என்ற மரபு காணப் படுகிறது. தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் கூட 'ழ'வுக்குப் பதிலாக 'ட' பயன்படுத்தப்பட்ட தற்கு ஆதாரங்கள் உண்டு. இதனால் தமிழில் 'சோழ' என்பதே இங்கு 'சுட்ட' என எழுதப் பட்டுள்ளது எனலாம். ஏனெனில் அசோகனது இரண்டாவது பாறைச் சாசனத்தில் கூட சோழர் 'சோட '- என்றே எழுதப்பட்டுள்ளது (Hultzsch1969:XXXIXXX). மேலும் இப்பெயர் இலங்கையில் தமிழருக்குரிய பெயராகவும்

வீன தமிழ்)
நிழ் பிராமி)
படுத்தப்படும் யேச் சான்றுகள்
தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இருந்துள்ளதென்பதற்கு
- கிழக்கிலங்கையில் சேருவில் என்ற இடத்தில் கிடைத்த பிராமிச் சாசனத்தில் வரும் 'தமிழ்ச்சுட' என்ற பெயர் ஆதாரமாக உள்ளது (Seneviratne 1985:52). முன்னர் கூறப்பட்ட நாணயத்தைப்போல் இந்நாணயத்திலும் 'நாக' என்ற பெயர் 'ணாக' என்றே எழுதப் பட்டுள்ளது. இம்மரபு தமிழக பிராமி சாசனங்களில் பின்பற்றப்பட்டுவந்ததற்கு அழகர்மலை போன்ற இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் ஆதாரம் காணப்படுகின்றது. மேலும் வடமொழிக் 'க'வுக்குப் பதிலாக இந்நாணயத்திலும் தமிழுக் குரிய 'க' பயன்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. நாணயத்தின் முன் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள உருவத்தைப் பேராசிரியர் போபே ஆராச்சி சிங்கம் என அடையாளப்படுத்துகிறார் (Bopearachchi 1999:57). ஆனால் சிங்கத்தில் காணப்படும் குஞ்சத்தை

Page 64
இந்நாணயத்தில் காணமுடியவில்லை. இதனால் இவ்வுருவத்தை புலியென எடுப்பதே பொருத்த மாகத் தெரிகிறது. சங்ககாலம் தொட்டு சோழ மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் புலி அவர்களது அரச இலச்சினையாகப் பொறிக்கப் பட்டுள்ளது. இவற்றை நோக்கும் போது தென் இலங்கையில் ஆட்சிபுரிந்த நாகச் சிற்றரசர்களும் தமிழகத்துடன் கொண்டிருந்த பாரம்பரிய உறவின் காரணமாக சோழர் பயன்படுத்திய புலிச்சின்னத்தை ஒருவேளை தமது - நாணயங்களிலும் பொறித்தனரோ எனச் சிந்திக்கத் தூண்டுகிறது. எவ்வாறாயினும் மேற்கூறப்பட்ட நாணயங்கள் இலங்கைத் தமிழரின் அரச உருவாக்கம் பற்றிய ஆய்விலும், அதில் நாகருக்கிருந்த தொடர்பை அறிந்து கொள்வதிலும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துகின்றது என்பதில் ஐயமில்லை. ஏறத்தாழ ஒரே காலப்பகுதிக்குள் வேறுபட்ட பெயர்களில் தமிழ் நாணயங்கள் வெளியிடப் பட்டுள்ளமை தென்னிலங்கையிலும் செறிவான தமிழ்க் குடியிருப்புக்கள் இருந்ததற்குச் சான்றாக அமைகின்றன. இதன் காரணமாகவே இங்கு சிற்றரசுகள் தோன்றியதெனக் கூறலாம். இவ்வாறு கூறுவதை மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகக் கருத முடியாது. ஏனெனில் இத்தமிழ் நாணயங்கள் புழக்கத்திலிருந்த காலகட்டத்தில்தான் அநுராத புரத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கு எதிராக மஹாகமையில் இருந்து படையெடுத்துச் சென்ற துட்டகைமுனு
ஆனைக்கோட்டையில்
கண்டுபிடிக்கப்பட்ட முத்திரை மோதிரத்தில் காணப்படும்
மூன்று குறியீடுகளும் மூன்று பிராமிக் எழுத்துக்களும்

, கலைக்கேசரி
61
தென்னிலங்கையில் 32 தமிழ்ச் சிற்றரசர்களை முதலில் வெற்றி கொள்ள நேரிட்டதாக மஹாவம்சம் கூறுகிறது (Mahavamsa XXv:75). இவ்வரலாற்றுக் குறிப்பு இங்கு கிடைத்த தமிழ் நாணயங்கள் தமிழ்ச் சிற்றரசர்களால் வெளியிடப் பட்டதென்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது.
இருப்பினும், தென்னிலங்கையில் பிராகிருத மொழிப் பேரினக்குழுக்களின் எழுச்சியால் அங்கு நாரூ மரபை முன்னிலைப்படுத்தும் பெயர்கள் அரசியலிலும், சமூகத்திலும் இருந்து படிப்படியாக மறைந்த போது, அவற்றைப் பாதுகாத்து நீண்ட காலம் நீடித்து நிலைக்கச் செய்த பெருமை நாக தீபத்திற்கு உண்டு. இதற்குப் பின்வரும் வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரமாகக் காட்டலாம். கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் புத்தர் இலங்கை வந்த போது நாகதீபத்தில் மகோதன், குலோதரன் ஆகிய நாக மன்னர்களிடையே நடந்த சிம்மாசனப் போராட்டத்தை புத்தர் தீர்த்து வைத்ததாக மஹா வம்சம் கூறுகிறது (Mahavamsal:48-51). இதேவேளை ஸம்மோஹவிநோதனீ என்ற பாளி நூலில் வரும் கதையில் நாகதீபத்து ஆட்சியாளன் 'தீபராஜ்' என்ற விருதைப் பெற்றிருந்தான் எனக் கூறப்படுகிறது. இத்தீபராஜ் என்ற பெயரே பின்னர் தமிழில் தீபத் தரையன் என மாறியதாகக் கூறப்படுகிறது (இந்திர பாலா 2006:191-192). மிகிந்தலையில் கண்டு பிடிக்கப்பட்ட பிராமிச் சாசனம் ஒன்று தீபராஜா என்ற மன்னன் பற்றிக் கூறுகிறது. இவன் நாக தீபத்தில் ஆட்சி செய்த மன்னனாக இருக்க

Page 65
கலைக்கேசரி
62
வேண்டும் என பேராசிரியர் பரணவிதானா கூறுகிறார் (Paranavithane 1970: Ixiii). இலங்கையில் நாக இனக்குழுவின் தோற்றமும், அரச உருவாக்கமும் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் உருவானவை என்ற வலுவான கருத்துக் காணப் படுகிறது (Deraniyagala 1992:635, Indrapala 2004:173). வட இலங்கையில் இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியற் சான்றுகள் கந்தரோடை, ஆனைக்கோட்டை, பூநகரி, சாட்டி, மன்னார் போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன (Seneviratne 199” :99-131, Ragupathy 1987, Indbapala 205, Sitrampalam 2004:231-282,
Immார்
அக்றுகொடாவில் கிடைத்த நாள்
புஷ்பரட்ணம் 993, 2005). இங்கெல்லாம் பெருங் கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் குறு நில அரசுகள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.
இதற்கு ஆதாரமாக ஆனைக்கோட்டை அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட முத்திரை மோதிரத்தைக் குறிப்பிடலாம். இம்மோதிரத்தின் மேற்பகுதியில் மூன்று குறியீடுகளும், கீழ்ப் பகுதியில் மூன்று பிராமி எழுத்துக்களும் காணப் படுகின்றன. இதன் பிராமி எழுத்துக்களை அறிஞர்கள் 'கோவேத' அல்லது 'கோவேத்' என வாசித்துள்ளனர் (Ragupathy 1987:2002, Indrapala 2005: 324-325). பேராசிரியர் பத்மநாதன் இதில் குறியீடாக எடுத்துக் கொள்ளப்பட்ட இடது பக்கத்தில் உள்ள மூன்றாவது குறியீட்டை கவிழ்ந்த வடிவில் உள்ள 'னகர' எழுத்தெனக் கூறி இப் பெயரை 'கோவேதன்' என வாசிக்கிறார் (தியாக ராஜா 2004: viii). இப்பெயரின் முதல் எழுத்தாக வரும் 'கோ' என்ற சொல்லுக்கு அரசன், வேந்தன் என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது 'ராஜா' என்ற வடமொழிச் சொல்லுக்கு சமனான கருத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் இம்முத்திரைச் சாசனம் இங்கு தமிழ் சிற்றரசு இருந்ததற்கான ஆதாரமாக கூறப்படுகிறது (Indrapala 2001: 324-25).
20ஆம் -
நூற்றாண்டின்
பிற்பகுதியில் கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வில்

ஈடுபட்ட நாணயவியலாளர் சேயோன் தனது ஆய்வின் போது பிராமி எழுத்துப் பொறித்த அரிய பல நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளார் (SeYon1998:94, nos.3-10). இவை அக்றுகொடாவில் கிடைத்த நாணயங்களின் சமகாலத்திற்குரியவை என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு கணிக்கமுடிகிறது. ஆயினும் இந்நாணயங்கள் தொடர்பாக ஆசிரியரால் பிரசுரிக்கப்பட்ட நூலில் உள்ள புகைப்படத்தில் நாணயங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவற்றிருப்பதனால் அவற்றின் பெயர்களைச் சரிவர வாசிக்க முடியவில்லை. இருப்பினும் ஒரு சில எழுத்துக்கள் தமிழ் மற்றும்
D%9 (
ணயங்களின் விளக்கத்தோற்றம்
பிராகிருத மொழிக்குரியவை என்பதை அடையாளம் காண முடிகிறது. இதன் மூலம் இங்கு தமிழோடு பிராகிருத மொழியும் புழக்கத்தில் இருந்தமை தெரிகிறது. இதை மேலும் உறுதி செய்வதில் அண்மையில் இங்கு தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கிருஷ்ண ராஜாவால் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த பல மட்பாண்ட ஓடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன(கிருஷ்ணராஜா 1998). இவ்வரலாற்று ஆதாரங்களின் பின்னணியில் வைத்து நோக்கும் போது மஹாவம்சம் கூறும் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே வட இலங்கையில் நாக அரச மரபு இருந்ததெனக் கூறலாம். அதில் கந்தரோடை வடஇலங்கையின் புராதன குடியிருப்புக்களின் தலைமைக் குடியிருப்பாக அடையாளம் காணப் பட்டிருப்பதால் முதலாவது குறுநில அரசுகள் அங்கு தோன்றியிருக்கலாம் எனக் கருத இட முண்டு. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரியபுளியங்குளத்தில் கண்டுபிடிக்கப் பட்ட கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நான்கு கல்வெட்டுகள் (Paranavitana 1970:nos.338-41) அங்கு அதிகாரத்திலிருந்த நாகச் சிற்றரசர்கள் பற்றிக் கூறு வதை நோக்கும் போது வட இலங்கையின் தொடக்க கால அரசுகள் பலவும் நாக மரபுடன் தொடர் புடையவையாகக் கருத இடமுண்டு. இம்மரபு பிற் காலத்திலும் தொடர்ந்ததை உறுதிப்படுத்துவதில்

Page 66
உடுத்துறையில் கிடைத்த நாணயம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏறத்தாழ கி.பி 1-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நாணயத்தின் இரு பக்கங்களிலும் தமிழ் மொழியில், தமிழ்ப் பிராமி எழுத்தில் அமைந்த பெயர்கள் காணப்படுகின்றன. இதன் முன் பக்கத்தில் உள்ள பெயரை 'நாகபூமி' என வாசிக்கமுடிகிறது. ஆயினும் சரிதவியல் அறிஞர் பேராசிரியர் சுப்பராயலும் இப்பெயரின் இறுதியில் வரும் எழுத்தை 'வ' என எடுத்து இதை நாகவம்சம் என வாசிப்பதே பொருத்தம் எனக் கூறுகிறார். இதன் வாசிப்பு எதுவாக இருப்பினும் இப்பெயர்கள் வட இலங்கையில் நாக அரசமரபு இருந்ததற்கு முக்கிய ஆதாரமாக காணப் படுகின்றன என்பதில் ஐயமில்லை. நாணயத்தில் பின்பக்கத்தில் உள்ள பெயரைப் 'பொலம்' என வாசிக்க முடிகிறது (புஷ்பரட்ணம் 2003:117). இது பண்டைய காலத்தில் நாணயத்தைச் சுட்டும் பெயர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
மேற்கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து அநுராத புரத்தை தலைநகராகக் கொண்ட மைய அரசு வளர்ச்சி பெறத் தொடங்கிய காலகட்டத்தில் தென் இலங்கையைப் போல் வடஇலங்கையிலும் சிற்றரசுகள் இருந்துள்ளமை தெரிகிறது. தென் இலங்கையில் சிற்றரசர்களாக இருந்த சிலரே பின்னர் அநுராதபுர மன்னர்களாக ஆட்சிக்கு வந்த தைப் பாளி இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. அவர்களுள் நாகச் சிற்றரசர்களும் அடங்குவர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்நூல்கள் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த துல்லநாஹ (கி.மு.119), கல்லநாஹ (கி.மு.109-103), சோற நாஹ (கி.மு.63-51), மகாநாஹ (கி.பி.7-19) இள நாஹ (கி.பி. 33-43), மல்லநாஹ (கி.பி.136-143), குஜநாஹ (கி.பி.186-187), குஞ்சநாஹ (187-189),

உ, கலைக்கேசரி
63
ஸ்ரீநாஹ (கி.பி.189-209), அபயநாக (231-240) ஸ்ரீநாஹ கி.பி.240-242) ஆகிய மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. வரலாற்றாய்வில் இவர்கள் சிங்கள மன்னர்களாக சித்திரிக்கப் பட்டிருந்தாலும் அவர்களில் சிலர் தமிழ் மொழி பேசிய நாக இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்பதை அவர்களில் பெயர்கள் எடுத்துக்காட்டுகின்றன (பத்மநாதன் 2006:33-34).
இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் அநுராதபுரத்தில் ஆட்சியாளராக இருந்த மன்னர்களில் பலரும் அநுராதபுரத்திற்கு தெற்கே மிகத் தொலைவில் உள்ள மஹாகமை போன்ற இடங்களில் சிற்றரசர்களாக இருந்தவர்கள் எனப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. அதே நூல்கள் அநுராதபுரத்திற்கு வடக்கே மிகக் கிட்டிய தூரத்தில் இருந்த நாகதீபத்தில் நாகச் சிற்றரசர்களின் ஆட்சி இருந்ததாக கூறியுள்ள போதிலும் அவர்கள் அநுராதபுர மன்னர்களாக வந்தது பற்றி ஒரு இடத்தில்தானும் கூறவில்லை. இந்த வேறு பாட்டிற்கு ஆதி காலம் தொட்டு நாகதீபம் அநுராத புர நாகரிக வட்டத்திற்குள் உட்படாது தனியொரு ஆட்சிக்குட்பட்ட பிராந்தியமாக இருந்தமை காரணமாக அல்லது பௌத்த மதத்தையும், அம்மதத்தைப் பின்பற்றிய மக்களின் வரலாற்றையும் முதன்மைப் படுத்திக் கூற எழுந்த பாளி இலக்கியங்கள் அம்மதத்திற்கு மாறான பண்பாடு கொண்ட மக்களின் வரலாற்றை கூறாது தவிர்க்க விரும்பியமை காரணமா என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய அம்சங்களாகும். ஏனெனில் இக்காலத்தில் அநுராதபுர அரசை தமிழரும், ஏனைய மன்னர்களும் மாறிமாறி ஆட்சி செய்ததாகக் கூறும் இந்நூல்கள் தமிழ் மன்னர் களைப் பொதுவாக வர்த்தகராக, படையெடுப் பாளராக வந்து அநுராதபுர அரசைக் கைப்பற்றி

Page 67
கலைக்கேசரி து
64
ஆட்சி செய்த மன்னர்கள் எனக் கூறுவதன் மூலம் அவர்களை நாகதீபத்திற்கு அப்பால் கடல்கடந்து வந்த அன்னிய நாட்டவர் எனக் காட்ட முற் பட்டுள்ளன. இதன் மூலம் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களை தமிழகத்திலிருந்து வந்த அன்னியர் என்ற ஆழமான கருத்து நிலையை உருவாக்கியுள்ளது. ஆனால் இக்கருத்து மீளாய்வு
செய்யப்பட வேண்டியவை
என்பதையே அண்மைக்கால ஆய்வுகள் கோடிகாட்டுகின்றன.
ஏனெனில் சமகால தமிழக - வரலாற்று மூலங்களை ஆராய்ந்தால் அங்கு காதலையும், வீரத்தையும் போற்றிப்பாடிய சங்க இலக்கியமும், பிற வரலாற்று மூலங்களும் இலங்கையுடனான வணிக மற்றும் சமய உறவுகளைக் கூறியுள்ளன. ஆயினும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கை தமிழக அரசியல் உறவு பற்றியோ அல்லது தமிழகத் தில் இருந்து தனிப்பட்டவர்கள் இலங்கை மீது படையெடுத்தது பற்றியோ ஒரு இடத்தில் தானும் குறிப்பிடவில்லை. அண்மைக் காலங்களில் தமிழக அரச உருவாக்கம் பற்றி ஆராய்ந்தோர் இக் காலத்தில் தமிழகத்தின் இயற்கையெல்லைகளைத் தாண்டி அரச வம்சங்களோ அல்லது சமூகக் குழுக்களோ இலங்கை மீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றுமளவுக்கு அங்கு பலமான அரச உருவாக்கம் ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். (பூங்குன்றன் 1999). பாளி இலக்கியங்கள் கூறும் தமிழ் மன்னர்களின் பெயர்களை சமகாலத்தில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியோரின் பெயர்களுடன் ஒப்பிடும் போது பெய ரடிப்படையிலும் அதிக ஒற்றுமையிருப்பதாகக் கூற முடியாதிருக்கிறது. மாறாக இத்தமிழ்ப் பெயர்கள் சமகால இலங்கைப் பிராமிச் சாசனங்களில் வரும் பட்டம், தனிநபர் சார்ந்த பெயர்களுடன் அதிக அளவில் ஒற்றுமை கொண்டிருப்பதைக் காணலாம் (புஷ்பரட்ணம் 2000:1-30). இதனால் அநுராத புரத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களை இன்னொரு நாட்டிலிருந்து வந்த அன்னியராக
| Iடை

வெ/
மட்டும் பார்க்காது இலங்கையில் சிற்றரசர்களாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களாகப் பார்ப்பதற்கும் இடமுண்டு. பேராசிரியர் பத்மநாதன் அநுராத புரத்தில் ஆட்சி புரிந்த கல்லாட்டநாக, குஜ்ஜநாக, குஞ்சநாக ஆகிய மன்னர்களின் பெயர்கள் தமிழ் மொழியோடு தொடர்புடையவை என்பதற்கு பொருத்தமான ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளார் (பத்மநாதன் 2006:33-34). ஆயினும் இவர்களைப் பாளி இலக்கியங்கள் இன்னொரு நாட்டிலிருந்து படையெடுத்து வந்த அன்னியர் எனக் கூறவில்லை. மாறாக இவர்களில் பலரும் தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்தவர்கள் என்றே கூறுகின்றன. ஆகவே இம்மன்னர்களை தென்னிலங்கையுடன் மட்டும் தொடர்புபடுத்தாது சமகாலத்தில் நாகதீபத்தில் சிற்றரசர்களாக இருந்த நாக மன்னர்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு.
தமிழக வரலாற்று ஆவணங்களில் ஆறாம் நூற்றாண்டின் பின்னரே இலங்கையுடனான அரசியல் தொடர்புகள், படையெடுப்புக்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இதற்கு தொண்டை மண்டலத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ அரசு ஒரு பேரரசாக எழுச்சி பெற்றமை காரணமாகும். இவர்கள் ஆட்சியில் எழுச்சி பெற்ற பக்தி இயக்கமும், வணிக கணங்களின் தோற்றமும் பண்பாட்டு ரீதியாகவும் இலங்கை வரலாற்றில் பல மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தன. பல்லவரைத் தொடர்ந்து பாண்டியரும், சோழரும் தொடர்ச்சியாக இலங்கையுடன் அரசியல், பண்பாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதால் இலங்கைத் தமிழர் வரலாற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் விளைவால் இங்கு வாழ்ந்த தமிழர்கள் அரசியல் பண்பாட்டு ரீதியில் பலமடைவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகியது. இது தொடர்பாக பேராசிரியர் இந்திரபாலா தன் கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்( இந்திரபாலா 2006: 233-34). 'கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பின்னர் தமிழ் நாட்டில்

Page 68
பல்லவப் பேரரசும், பாண்டியப் பேரரசும் எழுச்சி பெற, அவற்றுக்கு அண்மையில் இருந்த வடக்கு இலங்கை, தெற்கு இலங்கையைக் காட்டிலும், கூடு தலான தமிழ்ச் செல்வாக்கிற்கு இலக்காகியது. பல்லவ அரசில் வளர்ந்த பண்பாடு வடக்கு வழியாக இலங்கையில் பரவியது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த கடல் மீண்டும் ஒரு ஒற்றுமைப்படுத்தும் காரணியாகச் செயற்பட்டது. முதலில் தமிழ் நாட்டின் செல்வாக்குப் பெளத்தம், சைவம், தமிழ் மொழி, சமஸ்கிருதம் சார்ந்ததாகவும் அமைந்தது. பின்னர் அது பெரும்பாலும் சைவமும் தமிழும் சார்ந்ததாக மாறியது. இவ்விரண்டு காரணிகளும் வடக்கிலும் கிழக்கிலும் உருவாகிய இனக் குழுவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு பெற்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அங்கு உருப்பெற்றுக் கொண்டிருந்த இனக்குழு, பத்தாம் நூற்றாண்டளவில் உறுதி பெற்று வெளிப்பட்டது'.
பேராசிரியர் கே.எம்.டீ சில்வா பக்தி இயக்கத்தின் செல்வாக்கே இலங்கையில் இந்து, பெளத்த என்ற சமய வேறுபாடு தோன்றி, தமிழரும் சிங்களவரும் தமது இனத் தனித்துவத்தைப் பேணிப்பாது காப்பதில் முனைப்பு பெற்றதுடன், அதன் விழைவால் தமிழர் வாழ்ந்த பிராந்தியங்கள் தென்னிந்தியப் படையெடுப்பாளருக்கு ஆதரவு வழங்கும் தளமாக மாறியதெனவும் கூறுகிறார் (Silwa 1981: 20-21-). இந்த மாற்றங்கள் முதலில் ஏற்பட்டதன் தொடக்க வாயிலாக நாகதீபம் காணப்பட்டதால் இங்கிருந்த நாக அரச மரபிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றங்களின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது நாகதீபம் அநுராதபுர அரசின் மேலாதிக்கத்திற்கு ஒரு சவாலாக மாறியதைக் காணமுடிகிறது.
மாற்றங்களின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது நாகதீபம் அநுராதபுர அரசின் மேலாதிக் கத்திற்கு ஒரு சாவாலாக மாறியதைக்

இ கலைக்கேசரி
65
காணமுடிகிறது.
இதற்கு
தமிழகப் படையெடுப்பாளரின் ஆதரவில் நாகதீபம் பலமடைந்ததே முக்கிய காரணமாகும்.
ஆறாம் நுாற்றண்டுக்கு முன்னர் நாகதீபத்திற்கும் அநுராதபுர அரசிற்கும் இடையிலான பண்பாட்டு உறவுகள் பற்றிய சில செய்திகள் பாளி இலக்கியங்களில் காணப்படுகின்றன (Mahavamsam: i.54, XX.25, XXXV.125, XXXvi.9,36, Culavamsa:xli.62). இதற்கு நாகதீபத்தின் முக்கிய மதங்களில் ஒன்றாக பௌத்தமதம் இருந்தமை காரணமாகும். ஆயினும் இந்த உறவுகள் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பின்னர் படிப்படியாக மறைந்து
போகின்றது. இதற்கு பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் இங்கு இந்துமதம் எழுச்சி பெற்றமை முக்கிய காரணமாகும் (இந்திரபாலா 2006: 233). இந்த இடத்தில் சிறப்பாக நோக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் இதுவரை பெளத்த மத உறவை மட்டும் கூறிய வந்த பாளி இலக்கியங்கள் இக்காலத்தில் இருந்தே நாகதீபத்திற்கும் அநுராதபுர அரசிற்கும் இடையிலான அரசியல் உறவைக் கூறுகின்றன. இதற்குப் பின்வரும் வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிடலாம்
ஏழாம் நுாற்றாண்டில் Rலாமேக வண்ண மன்னன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த காலத்தில் (கி.பி.614-623) ஸ்ரீநாக என்னும் தலைவன் உத்தரதேசத்திலிருந்து தமிழர் படையின் உதவியுடன் அநுராதபுரத்து மன்னனனைத் தாக்கி அரசைக் கைப்பற்ற முயன்றதாகச் சூளவம்சம் கூறுகிறது (Culavamsa 44:70-73). இங்கே ஆட்சி யைக் கைப்பற்ற விரும்பிய ஸ்ரீநாக தனது படையெடுப்பை வட இலங்கையில் இருந்து மேற்கொண்டமை முக்கியமாக நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். சுவாமி ஞானப்பிரகாசர் படையெடுப்பை மேற்கொண்ட ஸ்ரீநாகன் ஒரு தமிழ் மன்னனாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறார் (ஞானப்பிரகாசர் 1928:47-50).,
(தொடரும்)

Page 69
கலைககேசி) ) 66 சுற்றுலா
இயற்கையின் எல்
வனப்புடன் உ
தமிழகத்தின் சுற்றுலா மையங்களில் ஒன்றாகத் தனிச் சிறப்புப்பெறும் ஊட்டி நகரம் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. இயற்கை அன்னை தன் அழகையெல்லாம் அள்ளிக் கொடுத்த இடங்களில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையல்ல. - உதகமண்டலம் - என்னும் அதன் இயற்பெயர், உதகை எனச் சுருங்கிப் பின் ஊளட்டி (Ooty) என்றாகி விட்டது. தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தின், மாவட்டத் தலைநகராக விளங்குவது ஊட்டி நகரம். கோயம்புத்தூருக்கு வடக்காக 80 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்திருக்கிறது. நீலகிரி மலையில் அமைந்திருக்கின்ற பிரசித்தி பெற்ற இந் நகரத்தின் தொடக்க குடியிருப்பாளர்களாக தோடர் பழங்குடி மக்களே இருந்துள்ளனர்.

லையிலா
வட்டி
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இப்பகுதி கிழக்கிந்தியக்
-- கம்பனியின் ஆட்சியின் கீழ் வந்தது. ஊட்டி அமைந்துள்ள நீலகிரிமலை, நீலமலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.
அடர்ந்து வளர்ந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்களின் மேலெழும் நீலப்புகை மண்டலம் காரணமாகவோ, அல்லது 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள் மலைகளில் எங்கும் மூடியிருக்க, நீல வர்ணம் பூசப்பட்டதுபோல் தோன்றுவதன் காரணமாகவோ நீலமலை எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பர். தோடர்கள் வாழ்ந்திருந்த இவ்வழகிய மலைப் பிரதேசத்தில், அவர்களுடன் போதா, பதகா, அலுகுறும்பா ஆகிய பழங்குடியினரும் வசித்தனர். 'பழைய ஊட்டி' என அழைக்கப்பட்ட பிரதேசத்தில்

Page 70
தோடர்கள்தான் வாழ்ந்து வந்தார்கள் எனவும், இந்நகரத்தின் ஒரு பகுதியை அப்போது கோயம்புத்தூரின் ஆளுநராகப் பதவி வகித்த
- ஜோன் சல்லிவன் என்பவருக்கு கையளித்ததாகவும் பின்னர் சல்லிவன் அப்பகுதியை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டி செயற் பட்டதுடன் தேயிலை, சின்கோனா மற்றும் முதிரை மரங்களைப் பயிரிட ஊக்குவித்தார் எனவும் வரலாறு கூறுகிறது. அத்துடன் ஊட்டியிலிருந்து பிரதான
வீதிகளும் அமைக்கப்பட்டன.
மதராஸ் பிறெஸிடென்சி மற்றும் சிறிய ஆட்சியாளர்களுக்கு ஊட்டி கோடைக்கால நகரமாக விளங்கத் தொடங்கியது. அதிலும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷார் தான் அங்கு கூடுதலாக விஜயம் செய்து, தமது விடுமுறைகளை மகிழ்ச்சிகரமாகக்

கழித்தார்கள். தற்போதும் இந்நகரம் கோடைகால விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கும் இடமாகவும் பிரசித்திபெற்று விளங்குகின்றது. - ஊட்டியின் வனப்புறு இயற்கைக் காட்சிகளும், பச்சை பசேல் எனத் தோன்றும் பள்ளத்தாக்குப் பிரதேசங்களும் பிரிட்டிஷாரை மிக ஆழமாகக் கவர்ந்ததன் காரணமாக, ஊட்டியை 'மலை வாசஸ்தலங்களின் அரசி' எனப் பெயரிட வைத்தது. - வருடம் முழுவதும் இம்மலைப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை மிகைப்படாமல் குளிர்ச்சி தருவதாகவே அமைந்திருக்கும். இருப்பினும் ஜனவரி, பெப்பிரவரி மாதங்களில் குளிர் நடுங்க வைப்பதாகவே இருக்கும். இன்றும்

Page 71
கலைக்கேசரி தி
68

1ை
Tாக
இந்நகரம் விவசாயத்தில்தான் தங்கியிருக்கிறது. குறிப்பாக 'ஆங்கில மரக்கறிகள்', 'இங்கிலீஷ் பழங்கள் தான் உள்ளூரில் உற்பத்திச் செய்யப்படுகின்றது. பிரதானமாக உருளைக் கிழங்கு, கரட், கோவா, கோலிபிளவர் ஆகிய மரக்கறிகளும், பீச் பழங்கள், திராட்சை, பியர்ஸ், ஸ்ரோபெரி பழங்கள் ஆகியவைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தினமும், ஊட்டி மாநகரசபை சந்தையில் மொத்தமாக ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சந்தையில் இதுவும் ஒன்றாகும். வீட்டில் தயாரிக்கப்படும் சொக்கலேட்டுகள், ஊறுகாய் வகையறாக்கள், தச்சுத் தொழில் ஆகியன பெரிதும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதியின் சொக்கலேட்டுகள் உல்லாசப் பயணிகளிடம் பிரசித்தமானவை.
சென்னையில் இருந்து 535 கி.மீ தூரத்திலும் (சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ஊடாக) கோயம்புத்தூரில் இருந்து 80 கி.மீ தூரத்திலும் குன்னூரிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும் மைசூரில் இருந்து 155 கி.மீ. தூரத்திலும் ஊட்டி உள்ளது. தரமான வீதிகளினால் இந்நகரம் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் அருகில் உள்ள நகரங்களில் இருந்து தினமும் ஊட்டிக்கு பஸ் சேவைகள் உள்ளன.

Page 72
அத்துடன் இந்நகரத்துக்குச் செல்ல பழைமையான ரயில் சேவைகளில் நீலகிரி மலை ரயில் சேவையும் (Nilgiri Mountain Railway) ஒன்றாகும். இந்த ரயில் சேவை 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலக மரபுரிமைச் சின்னமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. மிக அருகில் உள்ள விமான நிலையமாக கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் விளங்குகிறது.
இயற்கை வனப்பு நிறைந்த இம்மலைப் பிரதேசத்துக்கு பிரதி வருடமும் மிகப் பெருமளவில் உல்லாசப் பயணிகள் வந்து குழு முகின்றார்கள். மலைகள், பெரும் வாவிகள், அடர்ந்த காடுகள், பச்சைப் பசேலென புல் தரைகள், பல மைல் நீளத்துக்கு பரந்து
விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், யூகலிப்ரஸ் மரங்களின் வரிசைகள் பயணிகளை 'வா...வா' என வரவேற்கின்றன. மகத்தான இயற்கைக் காட்சிகள் நெஞ்சை அள்ளும்!
கடல் மட்டத்திலிருந்து 2,286 மீற்றர் உயரத்தில் ஊட்டி அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து விடுதிப் பாடசாலைகள் ஊட்டியின் ஒரு குணாம்சமாக இருந்து வருகிறது. இவை உள்ளுர் பொருளாதாரத்துக்கு ஒரு கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. இங்கு கிடைக்கின்ற கல்விக்கான வசதிகளும் தரங்களும் இந்தியாவில் மிக உயர்ந்த நிலையில் விளங்குவதாகக் கருதப்படுகிறது. அதனாலேயே இப்பாடசாலைகள் இந்தியாவில் வசதி படைத்தோர் மத்தியிலும் சில அயல் நாடுகளிலும் பிரசித்தமானவையாக விளங்குகின்றன.
இந்தியாவில் மிகப்பெரிய ரோஜா மலர் பூங்காவாக விளங்குவது அரசாங்க ரோஜா மலர்ப் பூங்காவாகும். இது ஊட்டியிலும் விஜய நகரத்தில் எல்க் மலைச்சரிவிலும் (Elk Hill) அமைந்துள்ளது. இப்பூங்காவில் 20,000 மேற்பட்ட வகையான ரோஜாக்கள் மலர்கின்றன.
ஊட்டி தாவரவியல் பூங்கா 22 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பிரதி வருடமும் மே மாதத்தில் மிக அருமையாகக் கிடைக்கின்ற தாவர வகைகளின் பொருட்காட்சியும்
மலர்க் காட்சியும் இடம்பெறுகின்றன.
பாக
- 04 - 1
(
ப ப u v
- v 4 °u U

, கலைக்கேசரி
69
ஊட்டியின் வாவி சுமார் 65 ஏக்கர் நிலத்தில் அமைந்து காணப்படுகிறது. இந்த வாவிக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு வீடு, உல்லாசப் பயணிகளைக் கவரும் பிரதான பொழுது போக்கு ஆகும். கோடை காலத்தில் அதாவது மே மாதத்தில் இங்கு படகுப் போட்டிகள் இடம்பெறும்.
தாவரவியல் பூங்காவுக்கு மேலே, மலையில் தோடர்களின் சில வீடுகள் இன்றும் உள்ளன. தோடர்கள் பலர் தமது குடிசை வீடுகளை விட்டு, கொங்கிரீட் வீடுகளைக் கட்டி வாழ்கின்றனர். இருப்பினும் தோடர்கள் மரபு வீடுகள் கட்டப்பட வேண்டும் என ஓர் இயக்கம் செயற்பட்டது. அதனைத் தொடர்ந்து 40 தோடர் வீடுகள் கட்டப்பட்டன.
1908 ஆம் ஆண்டு நீலகிரி மலை ரயில்வே பாதை கட்டப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை ரயில் கம்பனி இதனை இயக்கியது. இப் ேபாதை இப்போதும் உள்ளது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேலம் பிரிவின் ஆளுகையின் கீழ் தற்போது இயங்குகின்றது.

Page 73
70
உள்|
ஊட்டியிலிருந்து மைசூருக்குப் போகும் வீதி. தேவாலயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தி தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஊட்டியி மக்களுக்கு ஒரு தேவாலயம் வேண்டும் என சென்னை ஆளுநர் ஸ்ரீபன் றம்போல்ட் லஷிங்ட ஏப்ரல் மாதம் இத்தேவாலயத்திற்கான அடிக்கல்ல ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தா ஆயர் ே கையினால் இத்தேவாலாயம் திருநிலைப்படுத்தப்ப! ஊட்டி - குன்னூர் வீதியில் அமை) அருங்காட்சியகத்தில் இந்திய வரலாற்றோடு தொட பலரது மெழுகு உருவச்சிலைகள் வைக்கப்பட்டும் அருங்காட்சியகம் ஊட்டியில் இருந்து 10 கிலோ மதோரை பலத (Mathorai Palada) என்னுமிடத்தி அத்துடன் உதகமண்டலத்தின் நில அமைப்பின் < கோல்ப் உட்பட பல்வேறு வகையான விசை
நடைபெறுகின்றன. மேலும் மிக உயர்ந்த தொட்ட பைகரா நதி, பைன் காடுகள், வென்லொக் புல்வெ சாகர் அணை, முதுமலை தேசிய பூங்கா, முகுர்தி தே வாவி, போர்திமன்ட் வாவி மற்றும் தேயிலை, காய் ஏராளமான இயற்கை வனப்புகள் சுற்று பெருவிருந்தாகும்
எவ்விதம் சென்றடைவது ? விமானத்தின் பயணம் செல்வதானால் கோயம்புத் நீலகிரி மலைப்பகுதிக்குச் செல்ல மிக அண்மித் நிலையமாகும். சிங்கப்பூர், சார்ஜா, கொழும்பு மற் பகுதிகளில் இருந்தும் கோயம்புத்தூருக்கு விமானத்த
இத்துடன் ரயில் போக்குவரத்து வசதிகளும் உள்ள இரவு புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ், நீலகிரி மலை மேட்டுப்பாளையத்தை மறுநாட்காலை சென்றடை வாடகைக்கார், வேன் போக்குவரத்து வசதிகளும் ஊ.

பில் புனித ஸ்ரீபன்ஸ் தில் மிகப் பழைய பில் வாழும் பிரிட்டிஷ்
எண்ணிய அன்றைய டன் 1829 ஆம் ஆண்டு லெ நாட்டினார். 1830 ஜான் மாதியஸ் ஆண்ட -ட்டது. ந்திருக்கும் மெழுகு டர்புபட்ட தலைவர்கள் ள்ளன. பழங்குடிகளின் - மீட்டருக்கு அப்பால் ல் அமைந்திருக்கிறது. காரணமாக கிரிக்கெட், ளயாட்டுகளும் இங்கு
பெட்டா மலை உச்சி, ளிப்பிரதேசம், காமராஜ் சியப் பூங்கா, எமரல்ட் கறி தோட்டம் உட்பட மாப் பயணிகளுக்கு
ன்
தூர் விமான நிலையம் ததாக உள்ள விமான வம் இந்தியாவின் பல பில் செல்லமுடியும்.
ன. சென்னையிலிருந்து
அடிவாரத்தில் உள்ள டகிறது. மற்றும் பஸ், ட்டிக்கு உண்டு.
- கங்கா

Page 74
' கலைக்கேசர் : 71 நிகழ்வுகள்
(Ior |
பws |
இலங்கை திருமறைக் கலாமன்றங்கள் இணைந்து ஒழுங்கமைத்த வண்ண வெளி அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்றத்தின் கொண்டு தமது கலை நிகழ்வுகளை மேடையேற்றினர். இந்நிகழ்வின் 6 வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் சமூக மற்றும் சுற்றுச்சுழல் வளவாள
'றொபுசோன், அமெரிக்க தகவல் கூடத்தின் இ

malee & Jatina
மன்னார் -வை.
எப்பொழுது கலைநிகழ்வு வெகு சிறப்பாக யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் திறந்த 1 14 பிராந்திய மன்றங்களைச் சேர்ந்த சிங்கள, தமிழ் சிறுவர்கள் 140 பேர் கலந்து விருந்தினர்களாக யுனிசெவ் நிறுவனத்தின் அதிகாரி பிரகாஸ் டுலாதர், மாகாண ர் மத்துகொட, யாழ் பிரான்ஸ் நட்புறவுக் கழகத்தின் இயக்குநர் கலாநிதி. ஜெராட் ணைப்பாளர் க.அகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Page 75
72 Heritage
The Potala Pala
The Potala Palace, a Sanskrit word meanin Abode of Avalokitesvara (Bodhisattva o
Compassion), is a religious and administrativ complex in Lhasa, Tibet, atop the Marpo Ri (Red Hil or Mountain), 130m above the Lhasa river valley. ] consists of two palaces. The Potrang Karpo (the Whit Palace), which once served as the seat of the Tibetai government and the main residence of the Dalai Lama and the Potrang Marpo (the Red Palace), which house several chapels, sacred statues and the tombs of eigh Dalai Lamas. In the 18th century, it was used as a win ter palace. Today, the Palace, declared a World Heritag Site by UNESCO in 1994, remains a major pilgrimage site for Tibetan Buddhists.

1. Inter
IOTITIITLIT III
DED
се
an
e
e
This ancient architectural complex is 3,700 meters above sea level and covers an area of over 360,000 square meters, measuring 400 meters from east to west
and 350 meters from north to south, with sloping stone t walls averaging 3m thick. It is a building of thirteen e stories containing over 1,000 rooms, 10,000 shrines n and about 200,000 statues.
t
The construction of the Potala Palace began during the time of Songtsen Gampo of the Thubet or Tubo dy
nasty in the 7th century AD. Songtsen Gampo played e a very important role in the political, economical, and e cultural development of Tibet. He united Tibet and,
for political and military reasons, moved the capital

Page 76
ULU
ULICI
Dielola
Sejoj
from Lalong to Lhasa, where he built a palace on the Red
Mountain in the centre of the city.
Special mention should be made of the fact that the Meditation Cave of the Dharma King, situated at the top of the mountain where Songtsen Gampo is said to have studied, and the Lokeshvara Chapel, both of which preceded the building of the present Palace, have been incorporated into the complex.
Following the collapse of the Tubo Dynasty in the 9th century, Tibetan society was plunged into a long period of turmoil, during which the Red Mountain Palace fell into disrepair. However, it began to assume the role of a religious site.
9 JE 2. 2. T (
The 5th Dalai Lama defeated the Karmapa Dynasty in the mid 17th century and founded the Ganden Phodrang Dynasty. The dynasty's first seat of government was the

A KALAIKESARI
73
*****
Drepung Monastery; however, since the Red Mountain Palace had been the residence of Songtsen Gampo and
was close to the three major temples of Drepung, Sera, and Ganden, it was decided to rebuild it in order to facilitate joint political and religious leadership.
The construction began in 1645, after one of his spiritual advisers, Konchog Chophel, pointed out that the site was ideal as a seat of government, situated as it is between Drepung and Sera monasteries and the old city of Lhasa. The external structure was built in 3 years, while the interior, together with its furnishings took 45 years to complete. The Dalai Lama and his government moved into the Potrang Karpo, White Palace, in 1649. Ever since that time, the Potala Palace has been the residence and seat of government of succeeding Dalai Lamas.
Om
Construction lasted until 1694, twelve years after the 5th Dalai Lama's death. The Potala was used as a winter palace by the Dalai Lama from that time. The palace was for secular use and contained offices, the seminary and the printing house. A central, yellow-painted courtyard known as a Deyangshar separates the living quarters of the Lama and his monks with the Red Palace.
The other side of the sacred Potala is completely devoted to religious study and prayer. It contains the sacred gold stupas, the tombs of eight Dalai Lamas, the monks

Page 77
KALAIKESARIS 74
assembly hall, numerous chapels and shrines, and libraries for the important Buddhist scriptures. The yellow building at the side of the White Palace in the courtyard between the main palaces houses giant banners embroidered with holy symbols.
The Potrang Marpo, Red Palace, was added between 1690 and 1694 by Sangye Gyatsho, the chief executive official of the time, as a memorial to him and to accommodate his funerary stupa. It was completed four years later, in 1694, and is second in size only to the White Palace. With its construction, the Potala Palace became a vast complex of palace halls, Buddha halls, and stupas.
This hall was completely devoted to religious study and Buddhist prayer. It consists of a complicated layout of many different halls, chapels and libraries on many different levels with a complex array of smaller galleries and winding passages. The Great West Hall is the main central hall of the Red Palace which consists of four great chapels. The hall is noted for its fine murals reminiscent of Persian miniatures, depicting events in the fifth Dalai Lama's life. The famous scene of his visit to Emperor Shun Zhi in Beijing is located on the east wall outside the entrance. Special cloth from Bhutan wraps the Hall's numerous columns and pillars.
The Saint's Chapel is on the north side of this wall which is an important shrine of the Potala. The chapel, like the Dharma cave below, dates from the 7th century. It contains a small ancient jewel encrusted statue of Avalokiteshvara and two of his attendants. On the floor below, a low, dark passage leads into the Dharma Cave where Songsten Gampo is believed to have studied Buddhism. The Holy Cave consists of images of Songsten Gampo, his wives, his chief minister and Sambhota, the scholar who developed Tibetan writing in the company of his

many divinities. A large blue and gold inscription over the door was written by the 19th century Tongzhi Emperor of the Qing Empire, proclaiming Buddhism.
Funerary stupas were added in memory of the 7th, 8th, 9th, and 13th Dalai Lamas, each within its own hall. The most recent is that of the 13th Dalai Lama, the building of which lasted from 1934 to 1936.
The new palace got its name from a hill on Cape Comorin at the southern tip of India, a rocky point sacred to the Bodhisattva of Compassion. The Tibetans themselves rarely speak of the sacred place as the Potala, but rather as Peak Potala.
The palace was slightly damaged during the Tibetan uprising against the Chinese in 1959 when Chinese shells were launched into the palace's windows. It also escaped damage during the Cultural Revolution in 1966 through the personal intervention of Zhou Enlai, who was then the Premier of the People's Republic of China.
Today, the Potala Palace is used as a museum. It houses the statues of the Tubo King as well as the most venerated statue, the Arya Lokeshvara, the Phapka Lhakhang. It draws thousands of Tibetan pilgrims each day. The tombs of Srongtsan Gamoi, his wife Princess Wen Cheng, and 8 tomb pagodas of the Dalai Lamas are situated within the complex. Other treasures include gold hand-written Buddhist scriptures, valuable gifts from the Chinese emperors, and various antiques, sculptures, and paintings. V
R.Priyanka

Page 78
• The R
ungumam, also known as thilakam, ! and bindi is an auspicious adornme
the forehead of Hindu women and and sometimes men. Generally red or maro colour, it is a traditional decoration. Today, also a beautiful fashion accessory in various ours and sizes.
This red dot is generally worn for social an ligious settings. It is applied to a girl or ma woman as a sign of blessing and respect, and wear this dot as a mark of spiritual intellige The little red kungumam dot has a long ano cient tradition along with a 5,000 year-old H culture. It is presumed that the origin of “kung am” goes back to “Amman Devi” who is deve

KALAIKESARI Culture 75
ed Dot....
pottu,
prayed to by Hindus. It is believed that this great nt on
ritual of adornment began when her husband Lord girls,
Shiva applied the first “pottu” to her forehead. on in
it is Wearing kungumam on the forehead between col- the eyebrows is believed to retain energy, control
the various levels of concentration, and regularize
the wave length. The reason for this particular lod re
cation has to do with the ancient Hindu belief that rried
the human body is divided into seven vortices of men
energy, called chakras, beginning at the base of the ence.
spine and ending at the top of the head. The sixth d an
chakra, also known as the third eye, is centered in Lindu
the forehead directly between the eyebrows and is
believed to be the channel through which humanputly kind opens spiritually to the Divine.
gum

Page 79
KALAIKESARIE
76
To a girl, kungumam is more valuable than a precious stone. She wears it proudly as it depicts religion, culture, conjugal love, happiness and prosperity, as well as pain and solitude.
The red color symbolizes love,
honor, purity, prosperity, good will and good fortune,
and auspiciousness
and happiness.
Kungumam is applied by pressing the powder between the eyebrows. It is believed that pressure given between the eyebrows while pressing will cool the forehead, protect us, and helps prevent energy loss, colds, coughs, fatigue, and headaches. It is marked only with the use of the fourth finger of the right hand as there is a belief that in any important event conducted priority is given to the
4th finger.
Kungumam fosters a feeling of sanctity. It is the symbol of marriage, as it indicates the social status as well as the
marital status of Hindu women. Wearing kungumam during a wedding is mandatory. The bride might wear makeup and costlier jewels, but her attire remains incomplete without kungumam. It is considered an adornment that brings a glow to a woman's face and provides a focal point. The colour should be red, as it is believed that this

Barono
will bring good fortune to the family and makes the bride the protector of family welfare and honor.
TOM
Kungumam is applied for the first time to a Hindu woman during her marriage ceremony when the bridegroom himself adorns her with it. Every day, married Hindu women apply red kungumam in front of their parting on their forehead as a symbol of marriage. If any youth applies kungumam on a girl, it implies that they are mutually bound to each other. In addition, when a girl or a married woman visits a house, it is a sign of respect or blessings to offer kungumam to the women when they leave.
However, it is not offered to widows as it is an auspicious material which is deemed unsuitable for a woman who has lost her husband. If there is a death or a state of mourning in a family, or the woman is menstruating, she

Page 80
is also restricted from wearing it. At this point, kungu
mam plays the role of a silent communicator.
ከ
Kungumam is also widely used for worshiping the Hindu goddesses, especially Shakti and Lakshmi. The colour red is said to represent Shakthi. Some believe that it symbolizes the far more ancient practice of offering blood sacrifices to propitiate the Gods - particularly the Goddess Shakthi. It is believed that the red colour symbolizes love, honor, purity, prosperity, good will and good fortune auspiciousness and happiness in the family.
The saffron for this subtle powder is made from the flower Crocus sativus, in the family Iridaceous. The saf

KALKSARI
fron contains a dye consisting of 8 to 13.4% of the volatile oils crocin and picrococin. It is either made from turmeric or saffron. The turmeric is dried and powdered with a bit of slaked lime, which turns the rich yellow powder into a red colour.
It is the most beautiful show of identity in the Hindu culture. To a girl it is more valuable than a precious stone. For her, it is a proud ornament as it depicts religion, culture, conjugal love, happiness, prosperity as well as pain and solitude, which are a part and parcel of life. One should appreciate its beauty and power. It carries a wealth of significance with it and it acts as a link between age-old traditions and the future.
Today, the kungumum has been largely replaced by the “sticker-pottu,” made of felt, with gum on one side; this is an ingenious easy-to-use substitute. The sticker-pottu comes in all colours, all shapes and a variety of sizes. Some are truly exotic creations, using thin metal, in gold and silver colours, encrusted with glittering stones. Today, kungumam is a fashion statement.
R.Priyanka

Page 81
KALAIKESARIS 78 Architecture
The Pyramid – A Mo
Jhe Pyramid. A structure in which all visible sides are triangular, converging to a single point at the
top with a quadrilateral base. A simple idea, yet one which appears to have fascinated our ancestors to the point of them being driven to build them, before the invention of the wheel and certainly before any advanced construction methodology had even been conceived. On top of it, they managed to build them so well that they have lasted, with little glory lost, for thousands of years. As with our ancestors, the pyramid continues to fascinate
many of us today and has driven a dedicated few to finding out why and how they were built. On the fringe there are even those who ponder if we did build them at all.
In the modern collective conscience, Egypt is almost synonymous with the pyramid. This is much to do with the exciting discoveries made by Egyptologists about the wonderful ancient civilization that once thrived by the banks of the Blue Nile. It is exciting to note that pyra
mids are present in a myriad of places apart from Egypt. A pyramid need not have a quadrilateral base and may have a trilateral or even polygonal base. They are a constant feature of advanced ancient civilizations the world over, present in Africa, India, Europe and South America.
The Great pyramid of Cholula
The pyramids in South America, Mesoamerica are some of the most wonderful pyramid structures in the world. They are more intricate and numerous than similar structures elsewhere. In fact, the single largest pyramid ever discovered, in terms of volume, is the Great Pyramid of Cholula in the Mexican State of Puebla. The base of this gargantuan construction measures 1480 feet by 1480 feet.

nument to Mystery
t stands 217 feet tall. The Guinness Book of Records ists it not only as the largest pyramid by volume but also he largest monument ever built, worldwide. With a toal approximate volume of 4.45 million cubic metres, it comfortably beats even the Great Pyramid of Giza, which comes in at approximately 2.5 million cubic metres. It is, nowever, important to note that the Great Pyramid of Giza s much taller at 455 feet. The Great Pyramid of Cholula was so huge that over time it had become what appeared to be a natural hill on the landscape until archaeologists discovered what it actually was.
Kukulkan's Pyramid
The Kukulkan’s Pyramid at the Chichen Itza Pyramid Complex is another famous Mesoamerican pyramid built by the Mayans. One of the most interesting things about this pyramid, apart from the magnificent architecture, is the way in which it is aligned with the Sun's path. Every year at the vernal (March 20) and autumnal (September 21) equinoxes, at approximately 3.00pm, the pyramid lines up with the sun creating the illusion of the body of a serpent, 37 yards long, descending down the
main stairway of the Pyramid to join with its head, which is carved of stone, at the base of the Pyramid. Researchers believe that the illusion depicts the symbolic decent of Kukulkan the mythological Mayan Snake Deity, which
may have had significance to agricultural rituals.

Page 82
Kuklkan's Pyramid, Chichen Itza Pyramid Complex, during the vernal Equinox.


Page 83
KALAIKESARIE
80
Pyramid of the Sun - Teotihuacan
No discussion on pyramids, especially the pyramids of Mesoamerica, would be complete without mention of the Complex at Teotihuacan, which is about 30 miles from modern day Mexico City. It is a vast urban complex and city centre with two pyramids of great significance: the Pyramid of the Sun and the Pyramid of the Moon. The Pyramid of the Sun is the 3rd largest pyramid in the world. Archaeologists believe that an altar, and possibly a temple, was built atop this pyramid.
However, destruction by both natural and deliberate forces has left little to no trace of it today and no particular deity has been identified with it as yet. It is interesting to note that like Kukulkan’s Pyramid there appears to be significance to the vernal equinox, and to this day the natives conduct a ceremony on the day of the equinox atop the pyramid. In recent times though, this ceremony has become diluted and polluted with the influx of tourists, especially on the day of the vernal equinox. It is deeply fascinating to think that a ceremony dating back thousands of years may still survive today, in some form or another. These kinds of equinox related events of significance seem to be common to many ancient Mayan, pyramids and other structures.
Theories
The ancient Mesoamericans and other builders of pyramids the world over were excellent astronomers. Their knowledge of astronomy has gained so much attention and may have been so advanced that an entirely separate study has emerged around it called Archaeoastronomy. So, were the pyramids in Mesoamerica and elsewhere built with astronomical significance? It would appear so. Most of these buildings have some sort of astronomical significance. In the case of the pyramids in Egypt, for example, the Pyramids of Giza appear to align with the stars in Orion’s Belt. Similar instances can be seen elsewhere in the world. Even in Sri Lanka researchers find that the
Great Stupas built during the Anuradhapura Period do, in fact, line up with celestial bodies.
What was the purpose of building these pyramids? One theory suggests that this is all part of the evolution of civilization. The theory posits that at first human settlements were hunter-gatherer communities, which in time began to make semi-permanent settlements. Once the discovery of farming was made, more permanent settlements were

Pyramid of the Sun - Teotihuacan Complex
possible since people did not need to travel much to find food. With farming came a surplus of food allowing time for various other activities like building and learning, which ultimately led to religious thought and so on. This theory would have that these monuments were built as offerings to the gods and places of worship. It is also possible within the framework of this theory that as farming grew more complex, people realized the importance of predicting the seasons and the weather accurately. This spurred the growth of astronomy resulting in the construction of these buildings mainly for the purpose of predicting the seasons in order to protect and maximize the crop.
There is much evidence to show that the pyramids of Mesoamerica were indeed temples. The tales and evidence of human and other sacrifice are plenty. It is difficult for us in the modern age and society in which we live to comprehend the idea of human sacrifice. Perhaps the sacrificial person was a willing participant or perhaps not. It is recorded that for the re-consecration in 1487 of the Great Pyramid of Tenochtitlan, part of the Templo Mayor Complex, 80,400 people were sacrificed over a period of four days.
三Geg口3日 P R S T B C B

Page 84
EFESO algo
The answer to the question of what the pyramids were used for is not completely clear. Obviously, some of them were temples. Could others have been astronomical buildings? Some pyramids, especially in Egypt, are evidently tombs. If the purpose of these buildings is ambiguous at best, how they were constructed at a time when the wheel was not yet discovered is even more perplexing.
As expected, there are many theories. The most common is that hundreds if not thousands of slaves and or workers along with animals were employed to chisel rock from quarries and transport them to the building site by dragging or using logs as rollers. Once the rock arrived at the building site, it was hauled into place by sheer manpower or levers and other rudimentary machinery. However logical, this theory does not explain how stonemasonry of such exquisite finesse, it would be difficult to duplicate even today, was possible at the time of the building of the ancient pyramids of Mesoamerica, Egypt and other places.
There is another theory, somewhat far-fetched and fantastic but still plausible. It suggests that the precision cuts

KALAIKESARI
81.
were obtained by using some sort of sound wave construction technology and the placement achieved by an anti-gravity system. It does sound absurd, however, the people who did build these structures never left any tools behind. Some believe this is by design.
The theory ultimately claims that the structures were not built by humans at all, but by an extra-terrestrial intelligence or by humans with the aid of such an extra-terrestrial intelligence. Proponents of this theory claim that because the technology and tools needed to build these
megalithic structures were greater than anything the people had at that time, they must have had assistance. The many legends from around the world of the ‘Lost Civilization’, for example the mythical cities of Atlantis, Dhuwaraka and El Dorado are often cited as evidence that this may have been so.
It is fascinating to note that many cultures around the world have built pyramids or pyramid like monuments. The proponents of the extra-terrestrial theory use this as justification, stating that since cultures were isolated it is unlikely that they would have built similar structures without external influence. There is also a theory that the shape of the pyramid and the angle of the slope influence certain ‘energies' in the earth and these can have healing powers and other beneficial effects. Actual research into this is ongoing and yielding apparently encouraging results.
Ultimately, the pyramids of Mesoamerica and the world seem to have had a myriad of uses and influences regardless of how or who built them. It is clear that when we ask questions about the pyramids and other ancient structures that appear to be man-made, the answers raise even more questions. Did they have knowledge that was, at some point in history, lost? The Mayans for example had the most advanced written language in Pre-Columbian America. They used it to create advanced, intricate works of literature, many of which were destroyed by the Church when the Spanish invaded South America. Perhaps instead of asking questions like who built the pyramids, why did they do so and how did they achieve such feats, maybe we should be asking the question, were the ancient peoples of the world wiser than we give them credit for?
Were they, perhaps, even wiser and more learned than we are today?
Abbasali Rozais