கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலிங்கம் (போர் 01 , பரணி 04)

Page 1
போர் வெறியோடு புறப்பட்டவன்
தர்ம நெறி நிற்கப் பண
2 )
போர்-01
பரணி - 04
மறைக்கப்பட்
Price 14.31
"கோடி යාපනය විශවවිද්‍යාලය
- 3 மென் - யாழ்ப்பாணப் பல்கலைக் கழ?
இலங்கை UNIVERSITY OF TAF
தாது)
பல்கலைக்கழகக் கல்வி4. பகற் கனவா?
நாமறா.

ISSN - 2279 - 1868
ன
மமாய்பாப்பாப்பா!
9772279186008
சித்த தேசம்
13ம்
பெப்ரவரி, மார்ச் 2013
ல்சுவை இருமாத இதழ்
டவரலாறு
குட்டியும் மார்த்த விசாரமும்
ன்டைக் கடந்த உருக்கும் உண்மை

Page 2
\NDP) PRIN TER
அழகி
ஓ Cti/3)
ஓவ்செற் பிறிண்டிங்
மற்றும் சக்
(11),
Sent இறு
LOS91)
* PROOF
'BIGGER!) Just Got
The Family
THE ADVOCA.
மாபிள் பிறிண்டிங்
மற்றும் திருமண அழைப்பிதழ்கள், உ #379,கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பா
021 2228929 |

யெ வடிவமைப்புக்களுடன் கூடிய
• புத்தகங்கள்
• துண்டுப் பிரசுரங்கள்
• போஸ்ரர்கள் கலவிதமான அச்சுவேலைகள்
11 8 நITTET -
EFAT15க்க
::: --- பாரி:3
- கார் காங்க
eேauty Ston
கம்சன்
E-க.15: 2-FAt: 12
aகல்
ரீசேர்ட் / பிறிண்டிங்
உயர்தரத்திலான டிஜிற்றல் பிறிண்டிங்
ணம். (உதயன் பணிமனைக்கு அருகில்) - 077 7481696

Page 3
, வீழ்ந்திடாத வீரம்
மண்டியிடாத மானம்
123ம்
போர் -
பெப்ரவரி- மார்ச், 2013
பரணி - 04
323, பலாலி வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி - 021 222 0321 kalingaminfo@gmail.com தொலைநகல் - 021 222 0321 Cell: 0772297265
» இe
ஆசிரியர் குழு
திரு.செ.கமலக்கண்ணன் திருமதி.ர.தர்மினி
திரு.வ.பார்த்திபன் ஆலோசகர்
திரு.தி.நடனசபேசன் அலுவலக உதவி -
செல்வி.ச.தவரூபா
செல்வி.ஜே.அகிலா ஒவியக்கலை
திருமதி.எஸ்.மேரிடியூலா
திரு.எஸ்.சந்திரசேகர் இதழழகு
தாயகம் டிஜிற்றல், பரமேஸ்வராச்சந்தி, யாழ்ப்பாணம்
பேட்டிகள் மற்றும் சிறப்புக் கட்டுரையாளரின் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே
விளம்பரங்களுக்கு கலிங்கம், #323, பலாலி வீதி, யாழ்ப்பாணம் யாழ்.ஏய்ட், #38, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்
ஈ 0094 21 321 4691 - சந்தா தொடர்பான விபரங்கள்
(ஓர் ஆண்டுக்குரியது, தபால் செலவு உட்பட) இலங்கை
600 ரூபா இந்தியா
750 ரூபா கனடா
45 கனடியன் டொலர் இங்கிலாந்து
35 பவுண்ஸ் ஆவுஸ்ரேலியா
45 அவுஸ்ரேலிய டொலர் ஐரோப்பா
40 யூரோ ஏனையவை
45 டொலர்

விடை கிடைக்காத
த மர்மங்கள்
பக்கம் 04
றங்களுக்கு அடிபணியாத ப்பெருஞ்சுவர்.
பக்கம் 20
72050 ஆண்டை
நோக்கிய விவசாயம்
(பக்கம் 40,
அழகு சாம்ராச்சியம்
பாபா ரா
பக்கம் 46

Page 4
கரம் கெ
மீண்டும் ஒரு பரணியில்
கொள்கின்றோம். இம்முறை விட்டது மன்னித்துக் கொ வாசகர்களிடம் பெற்றிருக்க எனில் பல வாசகர்கள் நேர இன்னும் வரவில்லை ? 6ெ கொண்டனர். இவ்வாறான கொள்ள வைக்கின்றது. ஆ எண்ணிக்கை குறைவடைர் தகாத பொருள் என நினைக் எம்மை கவலை கொள்ள எ பொறுப்பானவர்கள் கூட இ புத்தகங்களை வெளியிடுகி யாகி விட்டது. இது எமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு துர்ப்பாக
'எங்களிடம் இருந்து.
கலை, பண்பாடு கல்வி, 6 இடத்தைப் போராடிப் பெற ஏற்படுத்திக்கொள்ளும் வழி பார்க்க வேண்டியுள்ளது. ! முதலில் மொழியையும் அம் வேண்டும். அதன் பின்னர் 8 வகையில் புகழ்பூத்த மாயம் எத்தனையோ தடைகளுக்கு தையை இழக்காத எமது ! சார்ந்த கலை பண்பாடுகை வேண்டியதும் புதிதாக 6 கொடுப்பதோடு மாத்திரமில் ளாக மாறவேண்டியதும் எம்
எனவே இணையத்தில் மு நாமே குழி தோண்டாம் அழைக்கின்றோம்.

காடுக்க அழைக்கின்றோம்
அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி 0 கலிங்கம் பரணி 4 வெளிவரச் சற்று காலம் தாழ்த்தி -ள்ள வேண்டும். ஆனால் எமது தாமதம் கலிங்கம் கின்ற அபிமானத்தை எமக்கு உணர்த்தி விட்டது. ஏன் ரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஏன் கலிங்கம் வளிவரமாட்டாதா? எப்ப வரும்? என எம்மைக் கேட்டுக் - வாசகர்கள் எமக்குண்டு என்பது எம்மை மகிழ்ச்சி னாலும் தற்போது தமிழர் பிரதேசங்களில் வாசிப்போரின் ந்து செல்வதும் புத்தகங்கள் என்றால் ஏதோ தீண்டத் 5கின்ற மனப்பாங்கு கூடிக் கொண்டு செல்வதும் மறுபுறம் வைக்கின்றது. சில உயர் பதவிகளில் இருக்கும் சமூகப் ப்ப யார் புத்தகங்களை வாசிக்கின்றார்கள் ஏன் வீணாக ன்றீர்கள்? என சர்வ சாதாரணமாக கேட்பதும் வழமை 5 மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கே க்கிய நிலையாகவே கருதவேண்டியிருக்கின்றது.
வீரம் போன்றவற்றால் இந்த உலகப்பந்தில் உயரிய ற்றுக்கொண்ட எமது இனத்தை நாமே அழிப்பதற்கு முறைகளில் ஒன்றாகவே மேற்கூறிய விடயத்தையும் ஏனெனில் ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் D மொழி சார்ந்து எழுந்த இலக்கியங்களையும் அழிக்க அவ்வினம் தானாகவே அழிந்து விடும் என்பார்கள். அந்த ன் நாகரீகத்திற்கு நடந்ததையும் அறிந்து இருப்பீர்கள். தம் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் தனது சுயமரியா இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்ட எமது மொழி ளயும் அது சார்ந்து எழுந்த இலக்கியங்களை காக்க Tழும் இலக்கியங்களுக்கு முழுமையான ஆதரவு லாது அவற்றை முழுமையாக வாசித்து முழு மனிதர்க
து தார்மீகக்கடமை
ழு நேரமும் மூழ்கி ஈடு இணையற்ற எமது இனத்திற்கு ல் பயனுள்ள புத்தகங்களுக்கும் கரம் கொடுக்க

Page 5
RICAINE
bail 1951
LIITIL

பார்பாராயமாரார்
கிருபா
03

Page 6
- 1 വ
- 1 12 - 3 =
1 2 = = =
= = = =
കര
മിതി ക
'o
04

29ால்
டைக்கலம்
2னகல்,

Page 7
ஜகாங்கீர் பேரரசனுக்கு பின்னாளில் ஷாஜஹான் என தன் காதல் மனைவிக்காக (14 இறந்த போது துக்கம் தாங்க வெள்ளைக்கல் அற்புதமான, த.
இத் தாஜ் மஹால் தேஜேஷ்வர் ஷாஜகானுக்கும் எந்த சம்பந்தமு. கிறார் புருஷோத்தம் நாகேஷ் ஓக் இவர் தன்னுடைய "தாஜ் மஹால்: தாஜ் மஹாலைப் பற்றி அக்கு வேறு இருப்பதைப் படிக்கப் படிக்க அதி, பொய் என்ற குழப்பம். உண்மை விடுமோ, பொய் என்று நினைப்பது குழப்பம் வேறு! கிட்டத்தட்ட 108 விதமான விவாதங்கை ஓக். சுவாரஸ்யமானவற்றை மட்டும் பார்க் 1. தேஜோமஹா ஆலயா என்ற சிவன் கே
மகாராஜாவிடமிருந்து பறித்து அத பெயரிட்டுவிட்டார் ஷாஜஹான். இத இருக்கும் ஜாட் மக்கள் தேஜா என்று ( வதை சுட்டிக் காட்டுகிறார் திரு. ஓக். 12 ஒன்றான தேஜோலிங்கம் ஜாட் மக்களின்
தாஜ் மஹால் என்ற சொல் மொகலாய ளிலோ, அரசவைக்குறிப்புக்களிலோ இல்ன
3. ஷாஜஹானின் மனைவி பெயர் Mumtaz க அல்ல. அதனால் ஷாஜஹான் தன் மனைவி நில் ருந்தால் அதனை Taz mahal என்று பெயரிட்டிருக் உலகிலுள்ள எந்த இஸ்லாமிய நாடுகளிலும் மஹ ஒரு கட்டிடம் கூடக் கிடையாது.
4. இறந்தவர்களைப் புதைத்த இடத்திற்கு மஹா
டுவார்களா?
5. தாஜ் மஹாலின் குவிந்த மேல் கூரையின் மீது ஒரு தி,
படுகிறது. அதன் நடுத் தண்டு மாவிலைகளும், தே கிய ஒரு கலசம் போலக் காட்சி அளிக்கிறது.

எம்.
குர்ரம் என்ற இயற் பெயருடன் பிறந்து ன்று பிரபலமான மொகலாய அரசனால்
வது குழந்தையின் பிரசவத்தில் அவள் 5 மாட்டாமல்) கட்டப்பட்டதே இந்த பாஜ் மஹால் எனக் கூறப்படுகின்றது.
* என்ற சிவன் கோவிலே . இதற்கும் பம் இல்லை என்று அடித்துச்சொல்லு (P.N, Oak) என்ற இந்திய எழுத்தாளர். - உண்மை கதை" என்ற புத்தகத்தில் று ஆணி வேறாக அலசி ஆராய்ந்து ர்ச்சி, வியப்பு எது உண்மை, எது என்று நினைப்பது பொய்யாகி உண்மையாகி விடுமோ என்ற
என்று நபி எது உராய்ந்து
ள நம் முன்வைக்கிறார் பி.என். க்கலாம்.
காவிலை அன்றைய ஜெய்பூர் னை தாஜ் மஹால் என்று ற்கு ஆதாரமாக ஆக்ராவில் பெயர் வைத்துக்கொள்ளு - ஜ்யோதிர் லிங்கங்களில் தெய்வம்.
சர்கள் காலத்திய ஏடுக
மல்,
டைசி எழுத்து “z* "J" னைவிற்காக கட்டியி க வேண்டும். தவிர, கால் என்ற பெயரில்
ல் என்று பெயரி
மரிசூலம் காணப் தங்காயும் தாங்

Page 8
6. மும்தாஜ் இறந்த தேதி சரியாகத் தெரியவ
யைக் கூட ஒரு அரசன் குறித்து வைக்கா கதை யாரோ இட்டுக்கட்டியது. இந்த க களோ, புத்தக குறிப்புகளோ இல்லை.
இதைக் கட்ட எத்தனை பணம் செலவிடப் யார் கட்டினார்கள் என்பது எல்லாமே தே
8. ஹிந்துக்களின் கோவில் தான் நதிக்கரை காணப்படும் சதுர்முகி என்ற நான்கு வ படுகிறது. நுழைவாயில் தெற்கு நோக்கி 9 மேற்கு பக்கத்தில் நுழை வாயில் அமைந்தி
9. தாஜ் மஹாலைச்சுற்றியுள்ள பல நிலவன் யவற்றால் மூடப்பட்டிருக்கின்றன. அப்பு இடைவெளி மூலம் பார்த்தபோது அங்கு ! தூண்கள் நிறைந்த ஹால் இருப்பதை கண் இதைத் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் தி
10. மும்தாஜின் சமாதிக்கு கீழே 22 அறைகள் |
ற்கு போகும் வழியை மூடி இருப்பதையும் மத கல்வெட்டுக்கள், மற்றும் சிற்பங்கள் கூறுகிறார்.
11. ஹிந்துக்களின் கோவில்களைக் கைப்பற்ற
மாற்றிக் கொண்ட அரசர்களை பெரிய இந்திய சரித்திரத்தை தலை கீழாக மாற்றிவி
12. பொதுவாக புராதனக் கட்டிடங்களின் வ
முறையில் தாஜ் மஹாலின் கற்களை பர் முந்தியவை என்று தெரிய வந்துள்ளது.
13. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மெ சூறையாடப்பட்டன என்பதற்கு தாஜ் மஹ
14. தாஜ் மஹாலைப் பார்க்கச் செல்லும் பே
துடன் போனால்தான் அதனுடைய கம் கொள்ள முடியும் என்றும் அழுத்தம் திருத்
இன்னும் இதைப்போல பலப் பல ஆதார. விரும்புவோர் திரு.ஓக் அவர்களின் இனை
தாஜ் மஹால் தன்னுள் எத்தனை ரகசிய

ல்லை. தன் காதல் மனைவியின் இறந்த தேதி மல் இருப்பானா? ஷாஜஹான் மும்தாஜ் காதல் Tதல் கதைக்கு எந்தவிதமான சரித்திரக் குறிப்பு
பட்டது, கட்டி முடிக்க எத்தனை நாள் ஆயிற்று, இராயமாகத்தான் சொல்லப்பட்டு இருக்கிறது.
யில் அமைக்கப்படும். ஹிந்து கோவில்களில் ரயில் அமைப்பே தாஜ் மஹாலிலும் காணப் இருக்கிறது. இஸ்லாமிய கட்டிடமாக இருந்தால்
நக்கும்.
ரைகளின் கதவுகள் செங்கல், சிமென்ட் ஆகி டி மூடப்பட்ட ஒரு அறையில் இருந்த சிறிய பலவிதமான சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய டதாகச் சொல்லுகிறார் ஒரு டெல்லி நகர வாசி. ரு. ஓக்.
கொண்ட ஒரு ரகசிய தளம் இருப்பதாகவும் அத சுட்டிக் காட்டுகிறார். இந்த தளங்களில் ஹிந்து இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக்
பி அதையெல்லாம் தங்களுடைய சமாதிகளாக கட்டிடக் கலை வல்லுனர்களாகச் சித்தரித்து இட்டதாக ஆதங்கப்படுகிறார் திரு. ஓக்.
யதை அறிய உதவும் “கார்பன் டேட்டிங்" என்ற Fசோதித்தபோது ஷாஜஹானின் காலத்திற்கும்
முகலாயர் காலத்தில் ஹிந்து கோவில்கள் எப்படி எல் ஒரு சாட்சி என்கிறார்.
எது அது ஒரு ஹிந்து கோவில் என்ற எண்ணத் பீரம், விஸ்தீரணம், அழகு இவற்றைப் புரிந்து தமாக சொல்லுகிறார் திரு. ஓக்.
ங்களை காட்டுகிறார் திரு ஓக். முழு விவரங்கள் ரய தளத்திற்கு சென்று படிக்கலாம்.
பங்களைப் புதைத்து வைத்திருக்கிறதோ?

Page 9
ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, ”இதற்கு 0 சராசரி. ”என் இலட்சியத்தை எட்டும் வரை, ழு சொல்பவன், சாதனையாளன். தோல்வியால்
வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, 1 கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்த
தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான படி ”வீழ்ந்தோம்" என்று இந்த உலகம், நம்மைட் ”வென்றோம்" என்று சொல்லும்படி சாதித் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில் முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம் உடனுக்குடன் பலனை எதிர்பார்ப்பது, உடனே சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிர கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கின
சிறுபிள்ளையாக இருக்கையில், பக்கவாதத்த பெண்மணி, 1960 ஒலிம்பிக்கில், ஓட்டப் போட் ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதி நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்றார்.
ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ! யோசிக்க வேண்டும். மிகப் பிரபலமான விஞ் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, ”ஒரே செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்ப்பு என்றாராம்.
அலெக்சாண் மனைவிக்கு, முயற்சியில் தற்செயலாக. வாய்ப்பு, பிரச் கொள்ளுங்கள்.
வெற்றியின் இர
போது, நம்மை நாே இதோ... ”தோல்வி அல் தவறு நடந்தது? நான் 8 இனிமேல் இந்த மாதிரி தவறு
என்பவையே எனவே இவற்றை சுமை எளிதாகும்

மேல் என்னால் முடியாது." என்று சொல்பவன் முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்” என்று துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் 5 கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் 1 விடுவதில்லை.
க்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். | பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், துக் காட்டுவோம். தோல்வி என்றைக்கும் , சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும். பலன் கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது - ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், ச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே நடக்கலாம்.
நால் பாதிக்கப்பட்ட வில்மாருடாப் என்ற டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். க்கப்பட்ட ஷெல்லிமான், 1956 ஒலிம்பிக்கில்
இருப்பது போல, நம்முடைய இலக்கை ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், முட்டாள் வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி பார்ப்பதற்குப் பெயர் தான் முட்டாள்தனம்."
டர் கிரகாம் பெல், காது கேளாத தன் காது கேட்பதற்காகக் கருவி கண்டுபிடிக்கும் ஈடுபட்டபோது தான், தொலைபேசியைத் க் கண்டுபிடித்தார். உங்களுக்குப் புதிய னை உருவத்தில் வரலாம் என்பதை நினைவில்
நமக்குத் தோல்வியோ, கசியம்
பின்னடைவோ வரும் ம கேட்டுக் கொள்ள வேண்டிய கேள் விகள் ல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? வ நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" நினைத்துப் பாருங்கள். உங்கள் தோள்களின்
07

Page 10
வேண்டும் செம்மையான உலா
முல்
முத்து
யுத்த வழி
அகிட கல்
கங்க
கரும்
பள்ளிச் சிறார்களைப் பார்த்தால்
கைபேசியுடன் கைபேசியில் காதலாம் - இல்லை வேறு நகைக்கத்தக்க செயலுகளுமாம் தெருவிலே பார்த்தால் தேவையற்ற சிந்தனைகளுடன் இளைஞர் தேவதையைக் கண்டேன் - என்று தம்மைப் பேயாக்கி பின் தொடர்கிறார்கள் எவளோ ஒருத்தியை! தேனான கல்வி தனை இழந்து எதற்காகப் பிறந்தோம் என்பதை மறந்து அலைகிறார்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் பஸ்ஸிலே பல முகங்கள் பண்பிழந்து நிற்குது பெற்ற தாயை மதியாத பிள்ளையும் கல்வி புகட்டும் ஆசானை மதியாத சீடனும் வெளியிலே வெள்ளையாக ...... என்ன இது உலகம் - என எண்ணத் தோன்றுகின்றது. மாறுதலிலும் செம்மை வேண்டும். என்கின்றது என் குரல் புதிய உலகினை பாரம்பரியத்துடன் செம்மையாக ஒவ்வொருவரும் எண்ணுங்கள் புது உலகு செய்யுங்கள்!
தேன் நீர்க் பேல் தோ யுத்த
ஓரம்
சாம் மான முடி
சோப்
சமத் கல்க
இழர்
அணு
மான மீண்
செல்வி.யேனுஷா சற்குணராசா
வட்டுக் கிழக்கு, சித்தங்கேணி
08

- சமூக மேம்பாடு
லைக்கு தேர் கொடுத்த பாரி எங்கே? தமிழை வடிவமைத்த புலவர் எங்கே? தகளம் மெத்தையெனும் நெப்போலியனை யெங்கும் தேடினோமே காணலையே
ம்சைக்கு வித்திட்ட மகாத்மாவுடன் ஏழை விக்கு வழிசமைத்த முன்னோரில்லை
கை கொண்ட சோழ வேந்தன் அழகைக் காணோம் ம்புலியாய் சீறிவரும் எழிலைக் காணோம்.
தர்ந்த மன்னன் முதல் இரந்துண்ட ஆண்டிவரை
குமிழி வாழ்வு தனில் அஸ்தமித்த காட்சி கண்டாய் தை மனிதனே விழித்தெழு ல்விதான் வெற்றியின் ஏணிப்படிகள் கச் சுவடுகளின் கோர நினைவுகளை மாய் ஒதுக்கிவிடு
பலில் மீண்டெழும் பீனிக்ஸ் பறவைகளாய் னவ சமூகமே விரைந்தெழுந்து வா யாது எனும் சொல்லை அகராதியில் அழித்து விடு ம்பல் எனும் அரக்கனை வேரோடு வெட்டி விடு
துவம் வேணுமெனில் கல்வி ஒன்றே கைகொடுக்கும் விச் சமர் புரிய கிபீர் போல பறந்து வா ந்த உரிமைகளை வெற்றி கேடயங்களால் நிரப்பிவிடு வவாயுதம் தோற்கலாம் பேனாமுனை தோற்காது
அவச் செல்வங்களால் நம்மண் "டும் செழிக்க வாழ்த்துக்கள்.
செல்வி.வைஷ்ணவி ஜெயக்குமார் மட்டு. புனித சிசிலியா பெண்கள் கல்லூரி

Page 11
கலிங்கம் உலகளாவியரீதியில் நடத்திய கவி
இரண்டாயிரத்துப் பன்னிரண்டில் அதிசயமான அழிவை நோக்கி நகரும் உலகம் இது!
விஞ்ஞானத்தின் சொல்லதிகாரம் மூடநம்பிக்கையின் பித்தலாட்டம் மூதாதையர்களின் முன்னுணர்வின் சறுக்கல்!
சமூக தளப் புள்ளியில் பண்பாட்டுக் கலாச்சாரங்களை அரைத்
துகளாக்கும்வைரசுப்பூக்கள்! இரண்டாயிரத்துப் பன்னிரண்டு எனும் சூத்திர எண்கள்!
பெண்களின் பழங்காலத்து சொத்துக்க இரண்டாம்நிலைகறுப்புச் சந்தையில் பேரம் பேசலோடு நகர்கின்றது அதிவேக பாதையில்!
இது இன்றைய அந்தப்புரப் பக்கங்களில அழியாப் புள்ளிகள்! நாகரிகம் எனும் வெளிச்சங்கள் பகல் தரும் நிலவைத் திருடுவதால் இருட்டாகிப்போ எமக்கு சொந்தமான விந்தைகள் தான் காலத்தின் விடுபாடலோடு நம் கலாச்சார சிற்பங்கள் வமளனிக்கின்ற எம் பண்பாட்டு ஒழுக்கங்கள் சரிந்தால் எமதுசரித்திரம் சிரிக்கும்! சமூகம்சிரித்தால் எம் சந்ததி வாழும் நிதர்சன சமூகத்தில்

விதைச் சரம்
தைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்
சமூக சீர்திருத்தம்
து
ள், சீதனம் எனும்
(வது
ன!
சாருஜா சந்திரகுமார். . தரம் - 12 (கலைப் பிரிவு) " மெதடிஸ்த பெண்கள் கல்லூரி.

Page 12
உ 6ெ போராளி
இந்திய சுதந்திரத்திற்கான போரா ட்டத்தை காந்தி அகிம்சை வழியில் மேற்க்கொண்ட போது இந்திய சுதந் திரத்திற்கான போர் அகிம்சை வழியில் மாத்திரமல்ல, ஆயுத வழியிலும் மேற்க் கொள்ளப்படும் என ஆயுதம் தரித்துப் போராடி இறுதியில் என்ன நடந்தது? எங்கே போனார்? என முழு உலகமே தேடி சுதந்திர போராட்ட வீரர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு "6 கூறப்பட்டவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபே
நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செய் வந்திருந்தபோது. அவருடன், மாநிலங்களவை அங்கு பிஸ்வாம் முகர்ஜியும் நேதாஜி பற்றிய ம
”நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்
”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அ உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் ந அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று
10

wintu
EUTTTTT5 LDJT 600TLD DIT600TLDTIT / “ ၂ITရံ.
Fဤဃ/ ဗဲဗဲ(၆LiLD(BLD, ဗီလ buu အUTTCGLDITT GiL15T Lါစံ Tဏီ L5) 53sch -] ၈ millOT TITIT Lw PS (rဆဲ b 6,55Tin.
iLD/51 50T Lါ bဩ 5/Tod Tr5m.
ILLIGဤL 5IT?”
- ဗိ/TuGuu ဤDIT&T 5အလံ၏လT, တံက်မ်ား လူ 06ဗီITဘဲ @ အာဲပါလအလ. Tiq LopTd, ၁၈LDLLLL (LDမ်ားထဲ LDmLD, Drfဲမ်ား
LigDITT Lဗီဗာ Tဗီဗာလံ ဖြူဗီ0T စ m BLL TLG Thb, 5 DITL၆ Tလစာလဲဗ်on dr m " ဤဤ၊ .

Page 13
ஜப்பான் அரசும், ”சுபாஷ் சந்திரபோஸ் என்ற சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவ என்று தெரிவித்துவிட்டது. 'நேதாஜியினுடை வைக்கப்பட்ட அந்தச் சாம்பல் மற்றும் எலும்பு இந்திய அரசு தடுத்துக் குழப்பியது உலகுக் ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத், அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அற நிராகரித்ததுதான்” என்கிறார் தேவபிரதாபிஸ்வ
“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவல அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச் ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷன்
"எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்ற 'ரகசிய பைல்கள்' என்று முத்திரை குத்தப்பட்டு குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ர ஆய்வாளர்களுக்காக 'பொது ஆவணமாக' அற ஆனால், இந்த 800 பைல்களையும் நிரந்த வைத்துள்ளது. இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம் அறிந்து கொள்ளும்” என்கிறார்.
”இதை யாரும் பார்க்க முடியாதா என்ன?”
"எனக்குக்காட்டினார்கள். ஆனால் அதைப்பற்றிப்பேசவோ, மேற் கோள்காட்டவோகூடாது” என்று உறுதிமொழி வாங்கிக் கொண் டார்கள்” என்கிறார் பஷரூண் முகர்ஜி. ”நேதாஜி உயிருடன் இருந்தார் என நீங் கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து விட்ட தாகத்தானே கூறி வந்தது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிஸ்வாஸ்,
"மறைந்த பிறகு, நாட்டின் உயர் தலைவர்களை கெளரவிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு நேதாஜிக்கு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தபோது, அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியவில்லை.

பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு நம் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை” டயது' என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் களை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும் தில் நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு
கை என்னவென்றால், எந்தவித காரணமும் றிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு பாஸ்,
னங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை -சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து னே சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.
வ கேட்டோம். இல்லை, சுமார் 800 பைல்கள் மத்திய அரசிடம் உள்ளன. எல்லா நாடுகளிலும் கசிய பைல்களாக வைத்திருந்து, பின்னர் நிவிப்பார்கள். இந்தியாவிலும் அப்படித் தான். தரமாக ரகசிய பைல்களாக இந்திய அரசு

Page 14
எனவே, மத்திய அரசு பின்வாங்கிக்கொ ரத்னாவையே திரும்பப் பெற்றது. இன்னும் ( 18, - 1945-ம் ஆண்டு, விமான விபத்தில் நேதா கட்டுக்கதை சொல்லப்பட்டது. நேதாஜியை இருந்து அவரைக் காப்பாற்றவே இக்கதை புன யூனியனுக்குள் நேதாஜி நழுவிச் சென்றிருக்கக்
ஆனால், 'பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த என்கிற கிசுகிசு கிளம்பியபோது நிலைமை என்பதுதான் அந்தத் துறவியின் பெயர். அவ திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்த அவர் மறைந்தபோது, நேதாஜி மறைந்துவி பட்டது. இதன் காரணமாக, 'அவருடைய உ
லத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு' உத்திர டிசம்பர் 22, 2001-ல்தான் முகர்ஜிகமிஷனுக்கா
பகவான்ஜி ஒரு வங்காளி. ஆனால், ஆங்கிலப் மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். நே கண்ணாடி அணிந்திருந்தார். தங்க வாட்சும் - சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் க என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பகவான்ஜி, பார்ப்பதற்கு நேதாஜி போலவே வயதில், அவரது உயரமும் தோற்றமும் நேதாஜி
பக

ண்டது. அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஆகஸ்ட் இ கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் ப் பின் தொடரும் நேச நாட்டுப் படைகளிடம் னயப் பட்டிருக்கலாம். அதேசமயம், சோவியத் கூடும்' என்றும் சொல்லப்பட்டது. 5 பகவான்ஜி என்கிற ஒரு துறவிதான் நேதாஜி' யே தலைகீழாக மாறியது. "கும்நாமி பாபா' ர், மிகமிக மர்ம யோகியாக வாழ்ந்து வந்தார். சர். வெளியே எங்கும் தலைகாட்ட மாட்டார். ட்டார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப் டைமைகளை சீல் வைத்து, பைசியாபாத் கருவூ ப்பிரதேச நீதிமன்றம் ஆணையிட்டது. பிறகு, Tக அந்த சீல் உடைக்கப்பட்டது.
Illustration: Siddharth Ghosh D, இந்துஸ்தானி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய தோஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் அணிந்திருந்தார். 1945-ல் நேதாஜி மறைந்ததாக ன்ணாடியோ, தங்க வாட்சோ அகப்படவில்லை
இருப்பார். நேதாஜி போலவே பேசுவார். அந்த ைெய வெகுவாக ஒத்திருந்தது. பல் இடுக்கும்,

Page 15
வயிற்றின் கீழே இருந்த தழும்பும்கூட ஒத்திரு, அந்தத் துறவி வீட்டில் கண்டெடுக்கப்பட புகைப்படங்கள் மட்டுமல்ல, அவருடைய தந்ை இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசி செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ரா சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய கூட் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு கடந்த 2002-ம். இருவருடைய எழுத்தும் நடையும் ஒரே மாதிரி
ஓவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த தினம் நாளையும் கொண்டாடுகிறார்கள். குறிப்பு மோகன்ராய் உள்ளிட்ட நெருங்கிய கூட்டாளி நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் போசுக் அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் விடுத்த உடைமைகளுடன் இருந்தது. 1985-ல் துறவி டாக்டர் பவித்ரா மோகன் ராய், 'நான் மட்டும் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நேதாஜி உயி என்று பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார் சொல்ல விரும்பவில்லை. 1945, ஆகஸ்ட் 18உறுதி” என்கிறார். ”நேதாஜி ரஷ்யா சென்றதாக சொல்கிறார்களே!, ”இதுதான் மிக முக்கியமான விஷயம். அந்த 6 வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும், ரே அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்
”நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய வ இராணுவத் தின் வீரம் செறிந் த வரலாற்றைக் கூட இந்திய அரசு வெளியிடவில்லை. சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து வருகிறது என் பது புரிய வில் லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர வரலாற்றை எழுத 'இராதா வினோத் பால்' என்ற அறி ஞரை கேட்டுக் கொண்டது. அ வரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அது வும் புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும்” அழுத்தமாகச் சொல்கி றார் தேவப்பிரதாபிஸ்வாஸ்.

ந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்கள் ட்டன. நேதாஜியின் பெற்றோரின் அரிய தயார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. பிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராக ப், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் உாளிகள் இருந்தனர். நேதாஜி மரணம் குறித்து ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. கான ஜனவரி 23-ல்தான் பகவான்ஜியின் பிறந்த பாகச் சொல்லவேண்டுமானால், பவித்ரா "களே கொண்டாடினார்கள். 1971-ம் ஆண்டு, த நேதாஜி மரணம் குறித்து இரண்டாவதாக த சம்மனின் ஒரிஜினல்கூட பகவான்ஜியின் யொர் மறைந்தபோது, கல்கத்தாவில் இருந்த 5 வாய் திறந்தால் நாடே பற்றி எரியும்' என்று பருடன் இல்லை. ஆனால், நான்தான் நேதாஜி ரகள். எனவே, அதைப் பற்றி நான் கருத்துச் ல் நேதாஜி இறக்கவில்லை என்பது மட்டும்
அந்த மர்மமும் விலகவில்லையே?”
நரத்தில் வியட்நாம் விடுதலை பெற்றிருந்தது. நதாஜிக்கும் நெருங்கிய நட்பு இருந்ததால் நிம். அதுதான் உண்மையும்கூட.” என்கிறவர், விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய

Page 16
)))) 1) ...
பல்கலைக்கழகக்க
பகற்கனவாகும்
அம்) 2)
ன்
2012ம் ஆண்டுப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி வ அதிவிசேட சித்தி(3A) பெற்றுள்ளனர்.
வர்த்தக, முகாமைத்துவத் துறைக்கு வழமையாக 45 அவ்வாறாயின் 3A பெற்ற ஏறத்தாழ 2000 க்கு ே துறைக்கு தெரிவு செய்யப்படாமல் விடுபடப்போ தான் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்தி வர்த்தக, முகாமைத்துவத் துறைக்கு வழமையாக . அவ்வாறாயின் இங்கு 3A பெற்ற அனைத்து மாணவ டுவர். இதன்படி இலங்கையின் ஏனைய பிரதேச ! பெரிதும் பாதிக்கப்படப் போகின்றனர். இந் நி மாணவர்கள் தெரிவு செய்யப்படும் முறைகளில் மார்
தற்போதைய அனுமதி முறை
கன்
கலைப் பாட நெறிகளுக்கு தீவளாவிய திறமையில் டுவர். எனினும் ஒரு மாவட்டத்திலிருந்து தெரிவு அல்லது 2002/2003 கல்வியாண்டின்போது அம் மா. களின் தொகைக்கு (இதில் எது கூடுதலாக உள்ளே படுவர்.
ஏனைய பாடநெறிகளுக்கான மாணவர் தெரிவு பின்
1. தீவளாவிய திறமை
2. மாவட்ட அடி
1. தீவளாவிய திறமை
40 சதவீதமான மாணவர்கள் தீவளாவிய திறமைய புள்ளி ஒழுங்கின்படி தீவளாவிய நிலையின்படி (Na 1000 மாணவர்கள் பல்கலைகழகத்திற்குத் தெரிவு அடிப்படையில் 400 மாணவர்கள் தெரிவு செய்யப்ப

கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்த நாம் இன்று வீழ்ந்துவிட்டோம் என்பது உண்மை. கீழே வீழ்வது தோல்வியல்ல, எழாமல் கீழேயே கிடப்பதுதான் தோல்வி. சருகாய் நாம் விழவில்லை. விதையாகத் தான் விழுந்தோம். எழும் போது மலைபோல் எழுவோம் எமது கல்விப் பாரம்பரியத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம்.
திரு.S.வரதராஜன் B.A(Hons) முன்னாள் விரிவுரையாளர், பொருளியல்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
வர்த்தகத்துறையில் 6471பேர் மூன்று பாடங்களிலும்
20 மாணவர்கள்தான் தெரிவு செய்யப்படுகின்றனர். மற்பட்ட மாணவர்கள் வர்த்தக, முகாமைத்துவத் கின்றார்கள். யாழ் மாவட்டத்தில் 75 மாணவர்கள் (3A) பெற்றுள்ளனர். யாழ் மாவட்டத்திலிருந்து 110 மாணவர்கள் - தெரிவு செய்யப்படுகின்றனர். ர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்ப மாணவர்கள் குறிப்பாகத் தென்பகுதி மாணவர்கள் "லைமை எதிர்காலத்தில் பல்கலைக்க ழகத்திற்கு Dறங்களை ஏற்படுத்தவதற்கு வழி வகுக்கும்.
7 அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்ப செய்யப்படும் மாணவர்களின் தொகை, 1993/94 வட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர் தா அதற்குக்) குறையாதவகையில் தெரிவு செய்யப்
வரும் இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படும். டப்படையிலான திறமை
பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். Z - ational rank) தெரிவு செய்யப்படுவர். உதாரணமாக வு செய்யப்படுவார்களாயின் தீவளாவிய திறமை படுவர்.Z - புள்ளி ஒழுங்கின்படி தீவளாவிய

Page 17
நிலையின்படி (Nationalrank) முதல் 400 க்குள் வந்த ம
2. மாவட்டஅடிப்படையிலான திறமை
(1) 55 சதவீதமான மாணவர்கள் மாவட்ட திறை
25 மாவட்டங்களினதும் மொத்த சனத்தொ செய்யப்படுவர். உதாரணமாக 1000 மாணவர்கள் பல்கலைக மாவட்ட திறமை அடிப்படையில் 550 மாண மாவட்டங்களினதும் மொத்த சனத்தொகையி உதாரணமாக இலங்கையின் மொத்த சனத்தெ தொகை 10 சதவீதமெனில் 550 மாணவர்களி தெரிவு செய்யப்படுவர்.
மாவட்ட நிலையின்படி (District rank) முதல் 55க் (ii) விசேடஒதுக்கீடு
கல்வியில் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக் இதற்கென 16 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட 1. நுவரெலியா
2. அம்பாந்தோட்டை 5. மன்னார்
6. முல்லைத்தீவு 9. பதுளை
10. மட்டக்களப்பு 13. அநுராதபுரம்
14.பொலநறுவை 16 மாவட்டங்களினதும் மொத்த சனத்தொடு செய்யப்படுவர். உதாரணமாக 1000 மாணவர்கள் பல்கலைக்க கல்வியில் பின்தங்கிய 16 மாவட்டங்களிலிருந் யப்படுவர். இத் தொகை 16 மாவட்டங்களினது பிரித்து வழங்கப்படும். உதாரணமாக 16 மாவு மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 20 சதவீத மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படுவர்.
பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்க
கலைத் துறை கல்விய
மாவட்டம்
மாணவர் தொகை
திறமை ஏனையவை மொத்தம் 1. காலி
430 (97%) - 14 444 2. மாத்தறை
-329 (97%) 11. 340 3. அம்பாந்தோட்டை 219 (97%) - 7- 226 4. புத்தளம்
149 (97%) 15)
164 5. மொனராகல
127 (96%)
132 6. இரத்தினபுரி .
364 (96%)
16 7. குருநாகல்
486 (95%)
23
509 8. கேகாலை
258 (95%)
14
272 9. களுத்துறை
280 (95%) - 14 - 294 10. மாத்தளை
94 - (94%)
100 11. நுவரெலியா
98 (93%) "
105 12. கம்பகா
304 (92%) -
329 13. பதுளை
145 (91%) - 14 --- 159
380
6)
25
(கலைத்துறைக்கான அனுமதி முழுவதும் திறமை அடி 194 கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து.

ாணவர்கள் தெரிந்தெடுக்கப்படுவர்.
மயின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். கையின் வீதாசாரத்திற்கேற்ப இவர்கள் தெரிவு
ழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்களாயின் வர்கள் தெரிவு செய்யப்படுவர். இத்தொகை 25 ன் வீதாசாரத்திற்கேற்ப பிரித்து வழங்கப்படும். நாகையில் யாழ் மாவட்டத்தின் மொத்த சனத் ல் 55 மாணவர்கள் யாழ் மாவட்டத்திலிருந்து
குள் வந்த மாணவர்கள் தெரிந்தெடுக்கப்படுவர்.
கென 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டுள்ளன.
யாழ்ப்பாணம் 4. "
கிளிநொச்சி வவுனியா- 8. திருகோணமலை அம்பாறை
12.
புத்தளம் மொனராகல் 16. இரத்தினபுரி கையின் வீதாசாரத்திற்கேற்ப இவர்கள் தெரிவு
கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்களாயின் து விசேடமாக 50 மாணவர்கள் தெரிவு செய் ம் மொத்த சனத்தொகையின் வீதாசாரத்திற்கேற்ப பட்டத்தினதும் மொத்த சனத்தொகையில் யாழ் மெனில் 50 மாணவர்களில் 10 மாணவர்கள் யாழ்
ள் தெரிவு செய்யப்பட்ட முறைகள் பாண்டு 2009 / 10
மாவட்டம்
மாணவர் தொகை
திறமை ஏனையவை மொத்தம் 14. அனுராதபுரம் 145 (90%) 17 - 162 15. கண்டி
203 (84%)
38 - 241 16. மட்டக்களப்பு -
- 135 (80%)
33 : 168 17. யாழ்ப்பாணம் 264 (74%)
91 )
355 18. அம்பாறை
145 (74%)
50
195 19. வவுனியா
63 (68%)
30 = 93 20. திருகோணமலை 47 (64%) - 26)
73 21. கொழும்பு
177 - 62%)
107 - 284 22. பொலநறுவை
33 (61%)
21 --
54 23. மன்னார்
22 51%)
21 --- 43 24. கிளிநொச்சி 6 (13%) - 40 46 - 25. முல்லைத்தீவு 6 (12%) - 43 49
உப்படையில் வழங்கப்படுகின்றது. எனினும் 1993 ம் தெரிவு செய்யப்பட்ட மாணவர் தொகைக்கு

Page 18
குறையாத வகையில் மாணவர்கள் ஒவ்வொரு ம என்ற கொள்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்படும் இவ்வகையில் சீராக்கம் செய்யப்பட்ட தொகை ஏ
காலி, மாத்தறை அம்பாந்தோட்டை, புத்தளப் கங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்க செய்யப்பட்டுள்ளனர். 1993 / 94 கல்வியா தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தொகை இதே போன்று மொனராகலை (96%) இரத ஆகிய மாவட்டங்களிலும் பெருந்தொகைய செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவன அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர் தொகைகேற்ப தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்ப அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ட பட்ட மாணவர் தொகைக்கேற்ப தெரிவு செய் காலி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்ப அடிப்படையில் தெரிவு செய்யப்பட 14 டே பட்ட மாணவர் தொகைக்கேற்ப தெரிவு செய் 2009/10 கல்வியாண்டில் 586 மாணவர்கள் வ கலைத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டனர். 8 செய்யப்பட்டனர். மிகுதி 225 பேர் 1993 தொகைகேற்ப தெரிவு செய்யப்பட்ட மாண மட்டுமே திறமை அடிப்படையில் தெரிவு செ 2009/10 கல்வியாண்டில் வடக்கு, கிழக்கு த றைக்கு தெரிவு செய்யப்பட்ட4195 மாணவ செய்யப்பட்டனர். மிகுதி 354 பேர் 1993 | தொகைகேற்ப தெரிவு செய்யப்பட்ட மாண திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு
பல்கலைக் கழகங்களுக்கு மாணவ
வர்த்தக முகாமைத்துவ து
மாவட்டம்
மாணவர் தொகை
திறமை ஏனையவை மொத்தம் 1. காலி
228 (66%) - 118 346 2. கொழும்பு
433 (61%) 279 712 3. மாத்தறை
89 - 49%)
93 182 4. குருநாகல்
148 46%)
171
319 5. இரத்தினபுரி
123 45%)
151
274 6. கம்பகா
178 43%)
238
416 7. கண்டி
101 (39%)
157
258 8. களுத்துறை - 78 (39%)
123
201 9. கேகாலை
49
(35%) -
140 10. வவுனியா
12 (31%)
27 - 39 11. அம்பாந்தோட்டை 25 (24%) 78 103 12. அனுராதபுரம் 31 (22%) 111 - 142 13. புத்தளம்
ப : 29 (22%)
104
133
91
(மாவட்ட கோட்டா, பின்தங்கிய மாவட்டம் மாணவர்களின் தொகையை ஏனையவை என்ட

ாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவேண்டும் மாணவர் தொகை சீராக்கம் செய்யப்படுகின்றது. னையவை என்பதன் கீழ் காட்டப்பட்டுள்ளது.) ம் ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து பல்கலைக்கழ ளில் 97 சதவீதத்தினர் திறமை அடிப்படையில் தெரிவு ண்டில் உள்வாங்கப்பட்ட மாணவர் தொகைகேற்ப 3 சதவீதம் மட்டுமேயாகும். த்தினபுரி (96%) குருநாகல் (95%) கேகாலை (95%) பான மாணவர்கள் திறமை அடிப்படையில் தெரிவு
ரெயில் 74 சதவீதமான மாணவர்கள் மட்டுமே திறமை னர். 1993 / 94 கல்வியாண்டில் உள்வாங்கப்பட்ட -- மாண வர்கள் தொகை 26 சதவீதம் ஆகும்.
ட்ட 355 மாணவர்களில் 264 பேர் மட்டுமே திறமை மிகுதி 91 பேர் 1993/ 94 கல்வியாண்டில் உள்வாங்கப்
யப்பட்ட மாணவர்களாவர்.
ட்ட 444 மாணவர்களில் 430 பேர் மட்டுமே திறமை பர் மட்டுமே 1993 / 94 கல்வியாண்டில் உள்வாங்கப்
யப்பட்ட மாணவர்களாவர்.
ட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலிருந்தும் இவர்களில் 361 பேர் திறமை அடிப்படையில் தெரிவு / 94 கல்வியாண்டில் உள்வாங்கப்பட்ட மாணவர் எவர்களாவர். இதன்படி 62 சதவீதமான மாணவர்கள்
ய்யப்பட்டுள்ளனர்.
தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலிருந்து கலைத்து ர்களில் 3841 பேர் திறமை அடிப்படையில் தெரிவு 1 94 கல்வியாண்டில் உள்வாங்கப்பட்ட மாணவர் "வர்களாவர். இதன்படி 92 சதவீதமான மாணவர்கள் நள்ளனர்.
ர்கள் தெரிவு செய்யப்பட்ட முறைகள்
றை கல்வியாண்டு 2009/10
72
மாவட்டம்
ட, மாணவர் தொகை
திறமை - ஏனையவை மொத்தம் 14. யாழ்ப்பாணம் 25 (22%) 86 111 15. மாத்தளை
14
(20%)
55
69 16. மட்டக்களப்பு 18 (20%)
90 17. பதுளை
- 21 (15%)
118
139 18. அம்பாறை
|-- 13 (13%)
86
99 19. பொலநறுவை - 7 (11%)
55
62 20. திருகோணமலை 5 (9%)
51
56 21. மொனராகல 5 (8%)
60
65 22. நுவரெலியா 8 (7%)
102
110 23. மன்னார்
19
19 24. கிளிநொச்சி 1 4%)
24 25. முல்லைத்தீவு
23
23
23
என்பவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பது காட்டுகின்றது.)

Page 19
1993 / 94 கல்வியாண்டில் ஒவ்வொரு மா6 தொகைக்கு குறையாத வகையில் மாணவர்கள் பாடவேண்டும் என்ற கொள்கை எதிர்காலத்தில் ளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு பெரிய மாற்றங்கள் ஏற்படமாட்டாது. ஆனால் டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவர்க அபாயம் உண்டு.
வர்த்தகத் துறையைப் பொறுத்தவரையில் ம மாணவர்களில் 22 சதவீதமான மாணவர்கள் டுகின்றனர். மிகுதி 78 சதவீதமான மாணவர்கள் கோட்டா என்பவற்றின் அடிப்படையில் தெரி உதாரணமாக 2009/10 கல்வியாண்டுக்கு இலங் லிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் மற்றும் பின்தங்கிய மாவட்ட கோட்டா எ டவர்களாவர். வர்த்தக முகாமைத்துவத் துறையைப் பொறுத் டத்திலிருந்து 66 சதவீதத்தினரும் கொழும்பு ப மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்ற திலிருந்து 46 சதவீதத்தினர் திறமை அடிப்பனை மாவட்டத்திலிருந்து 22 சதவீதத்தினர் மட்டு சென்றனர்.
2009/10 கல்வியாண்டுக்கு இலங்கைப் பல்கலை 4132 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 2491 பேர் மாவட்ட கோட்டா மற்றும் பின்தங் யிலும் தெரிவு செய்யப்பட்டனர். திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.
பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்
வர்த்தக முகாமைத்துவ துரை மாவட்டம்
திறமை.
மாவட்டம்
1. கொழும்பு
26.4%
10. அனுராதபுரம் 2. காலி
13.9%
11. புத்தளம் 3. கம்பகா
10.8%
12. அம்பாந்தோ 4. குருநாகல்
9.0%
13. யாழ்ப்பாணம் 5. இரத்தினபுரி
7.5%
14. பதுளை 6. கண்டி
6.2%
15. மட்டக்களப்பு 7. மாத்தறை
5.4%
16. மாத்தளை 8. களுத்துறை
4.7%
17. அம்பாறை 9. கேகாலை
3.0%
18. வவுனியா
திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட் மாவட்டத்திலிருந்தும் 228 பேர் (13.9%) காலி மாவட்டத்திலிருந்தும் 148 பேர் (9%) குருநா டுள்ளனர்.

வட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர் 1 ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப் ல் கைவிடப்படுமேயானால் தென்பகுதி மாவட்டங்க செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் இக் கொள்கை கைவிடப்படுமாயின் யாழ் மாவட் ளின் தொகை 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடையும்
பாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் ளே திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்ப - மாவட்ட கோட்டா மற்றும் பின்தங்கிய மாவட்ட வு செய்யப்படுகின்றனர். பகைப் பல்கலைக்கழகங்களுக்கு யாழ் மாவட்டத்தி
தொகையான 111 பேரில் 25 பேர் மட்டுமே திறமை கள் மிகுதி 86 மாணவர்களும் மாவட்ட கோட்டா ன்பவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்
ந்தவரையில் 2009/10 கல்வியாண்டில் காலி மாவட் மாவட்டத்தி லிருந்து 61 சதவீதத்தினரும் மாத்தறை வர்களில்49 சதவீதத்தினரும் குருநாகல் மாவட்டத் டயில் பல்கலைக்கழகம் சென்றனர். ஆனால் யாழ் நிமே திறமை அடிப்படையில் பல்கலைக்கழகம்
லக்கழகங்களுக்கு வர்த்தக,முகாமைத்துவ துறைக்கு இவர்களில் 1641 பேர் திறமை அடிப்படையிலும் கிய மாவட்ட கோட்டா என்பவற்றின் அடிப்படை
ட மாணவர்களின் மாவட்டரீதியான பங்கினைப்
கள் தெரிவு செய்யப்பட்ட முறைகள் ற கல்வியாண்டு 2009 710
திறமை
மாவட்டம்
திறமை
1.9%
1.8% 'டை 1.5%
1.5% 1.3% 1.1% 0.8% 0.8% 0.7%
19. பொலநறுவை
0.4% 20. நுவரெலியா
0.5% 21. மொனராகல
0.3% 22. திருகோணமலை 0.3% 23. மன்னார் 24. கிளிநாச்சி
0.06% 25. முல்லைத்தீவு
பட 1641 பேரில் 433 பேர் (26.4%) கொழும்பு மாவட்டத்திலிருந்தும் 178 பேர் (10.8%) கம்பகா (கல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்

Page 20
இதன்படி திறமை அடிப்படையில் தெரிவு செ கம்பகா, குருநாகல் ஆகிய நான்கு மாவ திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட் மாவட்டங்களைச்சேர்ந்தவர்களாவர்.
அதேநேரத்தில் திறமை அடிப்படையில் தொ (1.5%) யாழ் மாவட்டதிலிருந்து தெரிவு செய்ய
வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலிருந் 2.3 சதவீதத்தினர் மட்டுமே திறமை அடிப்படை
கல்வியாண்டு 20097 10
மாவட்டம்
மருத்துவம் 3
துவம்
கொழும்பு ,
66% 66%
வர்த்தக பொறியியல்
முகாமைத்
61%
காலி
55%
55%
66%
மாத்தறை
66%: 66%
49%
கண்டி
47%
47%
39%
யாழ்ப்பாணம் 26%
56% - 22/0
22%
டத்திலிருந்து 59 சதவீதத்தினரும் கண்டி மாவட் படையில் பல்கலைக்கழகம் சென்றனர். யாழ் சென்றவர்களில் 56 சதவீதத்தினர் திறமை அடிப்பை
மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் 2 லிருந்து 66 சதவீதத்தினரும் மாத்தறை மாவட் சதவீதத்தினரும் காலி மாவட்டத்திலிருந்து 5. சதவீதத்தினரும் திறமை அடிப்படையில் படி மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்ற படையில் சென்றனர். இதன்படி மருத்துவ துரை யிருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக முகாமைத்துவ துறை
குறித்த ஓர் ஆண்டில் இலங்கையின் அனை துறைக்கு 4000 மாணவர்கள் தெரிவு செய்யப்ப
இதன்படி பின்வரும் முறைகளில் பல்கலைக்கழக - 1. தீவளாவிய திறமை அடிப்படையில் 1600 6
2. மாவட்ட திறமை அடிப்படையில் பின்
செய்யப்படுவர்.
(அ) 25 மாவட்டங்களிலிருந்த
(ஆ) கல்வியில் பின்தங்கிய 16
கீழ் 200 மாணவர்கள்.

ப்யப்பட்ட 1641 பேரில் 997 பேர் கொழும்பு, காலி, ட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ட மாணவர்களில் 61 சதவீதத்தினர் இந்த நான்கு
வு செய்யப்பட்ட 1641 பேரில் 25 பேர் மட்டுமே ப்பட்டுள்ளனர்.
தம் மொத்தம் 38 மாணவர்கள் மட்டுமே அதாவது பயில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்வியாண்டு 2009/10 ல் மருத்துவம், பொறியியல், வர்த்தக, முகாமைத்துவம் ஆகிய துறைகளுக்கு கொழும்பு, மாத்தறை, காலி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களி லிருந்து திறமை அடிப்படையில் பல்கலைக ழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்க ளின் சதவீதங்களைப் அருகிலுள்ள அட்ட வணை காட்டுகின்றது.
பொறியியல் துறையைப் பொறுத்தவரை யில் 2009/10 கல்வியாண்டில் மாத்தறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்ற வர்களில் 70 சதவீதத்தினரும் கொழும்பு மாவட் டத்திலிருந்து 64 சதவீதத்தினரும் காலி மாவட் - டத்திலிருந்து 49சதவீதத்தினரும் திறமை அடிப் ப்பாண மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம்
டயில் சென்றனர்.
009/10 கல்வியாண்டில் கொழும்பு மாவட்டத்தி டத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்களில் 66 5 சதவீதத்தினரும் கண்டி மாவட்டத்திலிருந்து 47 ல்கலைக் கழகம் சென்றனர். ஆனால் யாழ்ப்பாண வர்களில் 26 சதவீதத்தினர் மட்டுமே திறமை அடிப் றக்கான அனுமதியில் யாழ் மாவட்டம் பின் தங்கி
த்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முகாமைத்துவத் நிகின்றனர் எனக்கொள்க.
ங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். பர் தெரிவு செய்யப்படுவர்.
பரும் இரண்டு முறைகளில் மாணவர்கள் தெரிவு
ஏம் 2200 மாணவர்கள்
5 மாவட்டங்களிலிருந்தான் விசேட ஒதுக்கீட்டின்

Page 21
2012ம் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் மாவட தொகையில் 3 சதவீதமாகும். கல்வியில் பின்தங்கிய 16 மாவட்டங்களின் சனத்தொகை 10 சதவீதம் ஆகும். இத்தரவுகளின்படி யாழ் மாவட்டத்திலிருந்து
கள் தெரிவு செய்யப்படுவர்.
தீவளாவியதிறமை
- Z - புள்ளி ஒழுங்கின்படி தீவளாவிய நிலையில் மாவட்டத்தில் உள்ளனர் என எடுத்துக்கொண்டா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படுவர்.
மாவட்டத்திறமை
25 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்ப 66 மாணவர்கள் மாவட்ட நிலையின்படி (Distr
கல்வியில் பின்தங்கிய மாவட்ட விசேட ஒதுக்கீடு
16 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்ப 20 மாணவர்கள் மாவட்டநிலையின்படி (Distr
96
இதன்படி
தீவளாவிய திறமை - 10 கல்வியில் பின்தங்கிய மாவட்ட விசேடஒதுக். மொத்தம் குறித்த ஆண்டில் யாழ் மாவட்டத்திலிருந்து ெ வொரு ஆண்டும் கட்டாயம் தெரிவு செய்யப் கென்றே ஒதுக்கப்பட்டது. சனத்தொகையில் யப்படும் மாணவர் தொகையில் மாற்றம் ஏற்ப படும். திறமை அடிப்படையில் யாழ்.மா. செய்யப்படும் மாணவர்கள் தொகை மிகவும் கு கல்விக்கான வாய்ப்பு குறைவடையலாம்.
1970களில் யாழ் மாவட்ட மாணவர்கள் அரசாங்க எமக்கு பல்கலைக்கழகக் கல்வி மறுக்கப்படுகின்றது தென்பகுதி மாவட்ட மாணவர்களுக்கு பல்கலை. நியாயம்?
அண்மையில் வெளியிடப்பட்ட 2011/2012 கல்வ துவத்துறைக்கு காலி மாவட்டத்திற்கு 1.5668, ய புள்ளிகளைப் பெற்ற எமக்கு பல்கலைக்கழகக் கல் 1.1942 Z- புள்ளிகளைப் பெற்ற யாழ் மாவட்ட மா டுகின்றது இது என்ன நியாயம்? என்று இன்று கேட்கின்றார்கள். அன்று தரப்படுத்தலினால் நாம் வர்கள் நன்மை அடைந்தனர். இன்று தரப்படுத்தலி டுகின்றனர். நாம் நன்மை அடைகின்றோம். 70 களில் தரப்படுத்தலுக்கு எதிராகப் போராடி நீக்கப்படுதலுக்கு எதிராக போராட வேண்டிய நிலை
கல்வியில் உயர்ந்தநிலையில் இருந்த நாம் இன்று 6 தோல்வியல்ல, எழாமல் கீழேயே கிடப்பதுதான் 6 தான் விழுந்தோம். எழும்போது மலைபோல் எழு கட்டி எழுப்புவோம்.

படத்தின் சனத்தொகை இலங்கையின் மொத்த சனத்
மொத்த சனத்தொகையில் யாழ் மாவட்டத்தின்
முகாமைத்துவத் துறைக்குப் பின்வருமாறு மாணவர்
ல் (National rank) 1600 க்குள் 10 மாணவர்கள் யாழ் ல் தீவளாவிய திறமையின்படி 10 மாணவர்கள் யாழ்
டும் 2200 மாணவர்களில் 3 சதவீதத்தினர் அதாவது ict rank) தெரிவு செய்யப்படுவர்.
டும் 200 மாணவர்களில் 10 சதவீதத்தினர் அதாவது ict rank) தெரிவு செய்யப்படுவர்.
மாவட்ட ஒதுக்கீடு - 1
66
வீடு
20
தரிவு செய்யப்பட்ட 96 மாணவர்களில் 86 பேர் ஒவ் படுவர். ஏனெனில் இத்தொகை யாழ் மாவட்டத்திற் 3 அல்லது பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய் படும்போது மட்டுமே இத்தொகையில் மாற்றம் ஏற் வட்டதிலிருந்து பல்கலைக்கழங்களுக்கு தெரிவு குறைவாக இருப்பது எதிர்காலத்தில் பல்கலைக்கழக
த்திடம் கேட்ட கேள்வி 260 புள்ளிகளைப் பெற்ற |. ஆனால் அதே நேரத்தில் 200 புள்ளிகளைப் பெற்ற க்கழக அனுமதி வழங்கப்படுகின்றது இது என்ன
வியாண்டுக்கான Z- புள்ளிகளின்படி முகாமைத் பாழ் மாவட்டத்திற்கு 1.1942 ஆகும். 1.5667 Zல்வி மறுக்கப்படுகின்றது. ஆனால் அதே நேரத்தில் Tணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்ப காலி மாவட்ட மாணவர்கள் அரசாங்கத்திடம் பாதிக்கப்பட்டோம். தென்பகுதி மாவட்ட மாண எால் தென்பகுதி மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்ப
ப தமிழ் மாணவர் சமூகம் இன்று தரப்படுத்தல் லயில் உள்ளது.
வீழ்ந்தவிட்டோம் என்பது உண்மை. கீழே வீழ்வது தோல்வி. சருகாய் நாம் விழவில்லை. விதையாகத் வோம் . எமது கல்விப் பாரம்பரியத்தை மீண்டும்

Page 22
உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசய விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசய சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு | காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன் றோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்ற ஒருங்கி னைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உ ஹூவாங்டி (Shi Huangdi). உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனி வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னல் 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி வ ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zha0 ப காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிற்றரசுகளாகச் சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர் வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் 4 சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக வி
வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) எ ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேே வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அறிவாளியாக இருந்த இளவரசர் செங்தகுதிவா
சீற்றங்க - சீனப்பொ. - பாகம்
20

பத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ம் கண்களுக்குத் தெரியும் என்பதுதான் அந்த 5 கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து - சிறப்பைப் பெற்ற ஓரே உலக அதிசயம். சுமார் பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்குக் எனைப் பற்றித்தான் தெரிந்துகொள்ளவிருக்கி அரசுகளாகச் சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை லகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி
ன் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அறிய ரியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கி.மு ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு 21 சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு இருந்த இடம் தெரியாமல் போயின. அனைத்து ளங்கியது சின் (Oin) அரசு. அந்த அரச
ன்ற ஷி ஹூவாங்டி.
ய அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது - அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த
ய்ந்ததளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை
களுக்கு நஞ்சுவா.

Page 23
வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலின படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாகக் டை சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீ மாற்றங்களையும், சீர்திருத்தங்க ளையும் செயல் ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடப்ப "பியூடல் சிஸ்டம்" எனப்படும் பிரபுத்துவ அரசு முன் 36 மாநிலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மா அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாக உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்கை மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநில; தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னர் அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அ அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங் அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நா அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் க

அம குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது கப்பற்றத் தொடங்கினார். சீனாவின் கடைசி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் 1 ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு ""முதல் பேரரசர்" என்பது அதன் பொருள். ழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி படுத்தத் தொடங்கினார்.
பதற்குக் காரணம் என்பதை உணர்ந்த அவர் ஊறயை முற்றாக ஒழித்தார்.சீனாவை மொத்தம் நிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். 1 தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் 1 பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை ள சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு த்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ சின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான். ம் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் ள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது ந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை ம் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், டு முழுவதும் பொதுவான நாணய முறையை ால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக

Page 24
மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒரு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.
இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி. கி.மு துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்ட அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையி யஸ் சித்தாந்தம்" உட்பட போட்டி சித்தாத்தா தான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்து பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமா படை யெடுத்து பல பகுதிகளை கைப்பற்
ஹவாங்டி. வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப் அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவி வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் வந்தனர் சிங் E (Xiongnu) இன மக்கள். அ! நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்க சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவா. சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சு காகவும் பொதுமக்கள்மீது கடுமையானவரிகள் மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது ெ
எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து 6 தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே க விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Te புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவரு நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது. சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவு: ஷி ஹூவாங்டியின் “சின்" பேரரசின் ஆட்சி ! பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழை போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததி தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விட கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டி அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவு படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் கை பிக்கையும்தான் எனவே இவற்றை நாமும் வழிய

தங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு
வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத் வற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் ட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் “கன்பூசி ங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்து விடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில று உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி
Iபற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக ல்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி ந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறு சிறு
ங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட வரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக் மள விதித்தார் ஷிஹூவாங்டி. அதனால் அவரை காலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக் rracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் 5க்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற
ன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி க்கு அடிப்படையாக விளங்குகின்றன. மன்னன் பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் ழக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், லும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்
பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. ாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல் ருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்த ம், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல் தரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம் பாட்டியாக கொண்டு வரலாறு படைப்போம்

Page 25
இயற்கையின் அதிசயங் களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் ( உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. - வியப்பூட்டும் விஷயம். கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் (பு சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓ என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூ
அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள், சிப்பி வ செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள் பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சி சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை 2 பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின் புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பெ பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சில தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பு நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வ துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக் தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உ உடையதாகும்.முன்னைய காலங்களில் மன்ன சிறப்பிடம் பெற்றிருந்தது.இதில் தமிழர்கள் கூ இலங்கை கூடியளவு வருமானத்தையும் பெற்றுக்

- விளையும் முத்து, பெண்களின் கழுத்தை தெரியுமா உங்களுக்கு? முத்துச் சிப்பி என்ற அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது
என்ற தாதுப் பொருளையும் மற்றும், சில மத்து தோன்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் டிவிடும்.
ாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் 1. சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து லை பொதியப்பட்டிருக்கும். ஜப்பானியர்கள், உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப் 1, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்
றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில பாருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக நேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, Iாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந் குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத் மணல்துகள் உள்ளே சென்றாலும் அது முத் பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு ார் பிரதேசம் முத்துக் குளித்தல் தொழிலில் டியளவு சிறப்புப் பெற்றிருந்தனர்.இதன் மூலம் 5 கொண்டது.

Page 26
சில பெண்களுக்கு முதுகு அகலமாக இ
அவர்கள் தினமும் நீண்ட தூரம் நடக்க வேன நடந்தால் இவர்களுடைய முதுகின் அக குறையும் முதுகு அழகாக மாறும்.
சில பெண்களுக்கு கன்னம் உப்பிப் போய் கிடக்கும். இப்படி கன்னம் பெருத்த பெண்க: தினமும் கொஞ்ச நேரம் ஏதாவது ஒரு புத்தகத்ன எடுத்து வைத்துக் கொண்டு உரக்கப் படிக் வேண்டும். தினமும் வெந்நீரில் உப்பை போட்டு கன்னங்களுக்கு ஒத்தடம் கொடுக் வேண்டும். இப்படிச் செய்தால் கன்னங்க வலுப்பெறுகின்றன. ஊளைச் சதை குறைகிறது கன்னத்திலுள்ள ஊளைச் சதை குறைந்துவிட்ட
அந்தக் கன்னங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்
மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம்
அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டு மூக்கு பார்ப்பதற்குச் சின்னதாகத் தெரியும்.
மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் குறையும் மூக்குக் கண்ணாடி அணியும் அந்தப் கண் இமைகளுக்கு மைதீட்டிக் கொள்ளவேண்டு
வயதான பெண்கள் அவசியம் தங்கள் கண்கள் தீட்டிக் கொள்வதால் கண்களில் உள்ள வயதா வரும்.
நாற்பது வயதாகிவிட்ட பெண்களும் இளமை இருக்க முடியுமா? முடியும். தினமும் ஒரு டம் நிறையச் சாப்பிடக்கூடாது. ஸ்வீட், தயிர், பா தேங்காய், கிழங்கு வகைகள் சாப்பிடக்கூடாது. காலையிலும் மாலையிலும் விரைவாக நடக்க வே
பெண்கள் சூடான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் தங்கள் முகத்தில் படும்படிச் செய்ய வேண்டும். போட்டுக் கழுவிவிட வேண்டும். முகம் சுத்தமா
24

5க்கும் டும். லம்
ள்
து.
Tல்
க்குதிப்புகள்
மம். அப்படி போட்டுக் கொண்டால் அவர்கள்
பெண்களுக்குக் கண்களின் அழகு கொஞ்சம் பெண்கள் கொஞ்சம் பட்டையாகவே தங்கள் நிம்.
தக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். மை
T தோற்றம் போகும். இளமையான தோற்றம்
யுடன் இருக்கலாம். அழகுடன் இருக்கலாம். ளர் ஆரஞ்சுப் பழ யூஸ் சாப்பிட வேண்டும். ல், முட்டை, நெய், வெண்ணெய், மாமிசம், அடிக்கடி வெயிலில் சுற்றக் கூடாது. தினமும் வண்டும்.
ஊற்றி வைத்து அதிலிருந்து வரும் ஆவியைத் இப்படிச் செய்துவிட்டு முகத்தைச் சோப்புப் தம்.மிருதுவாகும் பொலிவு பெறும்.

Page 27
தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெ! எண்ணெய்யாக இருந்தால் நல்லது. எண்ெ தலையில் அழுத்திப்பிடித்துவிட்டுத் தேய்க் எண்ணெய்ப் பசையுடன் பார்ப்பதற்கு அழகா கோடைக் காலத்தில் கூந்தல் வைக்கோலை எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி 8 எண்ணெய்யைத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு இது
பெண்கள் வெயிலில் வெளியில் போகும்போது வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேர கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்வ பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் சுரு
அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப்பவர்க தின்பவர்களும் காப்பி குடிப்பவர்களும் பாடு வேண்டும் பெருக்க கூடாது என்று நினைக்கிறவ
தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் தேனைக் கலக்க வேண்டும் அதைப் பருக வேன் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் குரல் இனின
1 O 23
ஒரு மனைவி தன் கணவன் தன்னை ! கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் உறுதியாக நம்பினாள். இருவரையும் கையும் க ஒருநாள் திடீரென்று மதியம் வீட்டு வேலை அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவி "குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற குளியலறைக்குச் சென்றுவிட்டார்.
மனைவி உடனடியாக வேலைக்காரியின் படு உடனே விளக்குகளையும் அணைத்து விட்ட பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப்பு
உடனே மனைவி கோபத்துடன் "நான் எதிர்பார்க்கவில்லைதானே?” என்றுகத்திவிட்(
"இல்லை மேடம்” என்றான் காவல்க்காரன்!

ப் தடவிவர வேண்டும். அது தேங்காய் ணய் தடவும்போது விரல்களின் நுனியால் க வேண்டும். அப்படி செய்தால் கூந்தல் க இருக்கும். வெளியில் போகிறவர்களுக்குக் லப் போல் உலர்ந்துவிடும். எவ்வளவுதான் இருந்தால் வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய விட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின்பு தலைக்கு
மிகவும் முக்கியம்.
து இருபது நிமிஷங்களுக்குமேல் தொடர்ந்து த்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் T வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் தங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.
ளும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறவர்களும் சாக்லேட் தமனாகி விடுகிறார்கள். உடம்பு இளைக்க
ர்கள் இவற்றையெல்லாம் தொடக்கூடாது.
பழத்தைப் பிழிய வேண்டும் அதில் ஒரு ஸ்பூன் ன்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் அவர்கள் 9மயாக இருக்கும்.
அப்படி இருக்கு
நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் ன் தன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாக ளவுமாகப் பிடிக்க ஒருதிட்டம் தீட்டினாள்.
லக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து ல்லை. அன்று வேலைமுடிந்து வந்த கணவர், என்றுசொல்லி குளியலறைக்குச் சென்றார். போதும், கணவர் பழையபடி மீண்டும்
1கப்
இக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பிடித்துமுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். - இங் கே இருப் பேன் என்று நீங்கள் தி விளக்கைப் போட்டாள்.

Page 28
யாழ் எய்ட் இன் ஓவியப் போட்டியில்
வெற்றி பெறும் ஒவியர்கள்
முதற் பரிசு
ரூபா . 7500 இஸ்லாமில் மொகமட் ஜெப்ரி சாய்ந்த மருது, அக்கரைப்பற்று
இரண்டாம் பரிசு -
ரூபா. 5000 யோகானந்தன் அரவிந்தன் ஞானவைரவர் கோவிலடி, இணுவில்
மூன்றாம் பரிசு
ரூபா. 2500 செல்வி சர்மிலா சந்திரதாசன் சித்திரம் வடிவமைப்பும் - 4ம் வருடம் இராமநாதன் நுண்கலைப் பீடம்
சிறப்பு பரிசு ரூபா.500 பெறுபவர்கள்
சிவராஜன் சிவராகவன்
யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனம், மருதனார்மடம்
2.
செல்வி தணிகாசலம் மீரா கல்லடி, மட்டக்களப்பு
திரு. பெரியசாமி கணேசராஜா கலஹா வீதி, பேராதனை
அன்ரனி குலேந்திரன்யோன் பஸ்ரியன் 101A மொரிஸ் லேன், சுண்டுக்குளி
5. திரு. ஏரம்பமூர்த்தி நீதகுமார்
கந்தப்பொல டிவிசன், கந்தப்பொல
நலிவுற்ற மாணவர்களிற்கு உதவுவதற்காக க
ஜெ.ஜெயக்காந்தன் (நோர்வே)
இராசேந்திரக்குருக்கள்
ஆர். சந்திரகாந்தன் (ஜெயபதி, கொக்குவில் மேற்கு
ஆர்.நாகவரன் (தேசிய சேமிப்பு வங்கி, யாழ்)(வரு
26

யாழ் எய்ட் இன் கவிதை போட்டியில் வெற்றி பெறும் கவிஞர்கள்
முதற் பரிசு
ரூபா .7500 யேனுஷா சற்குணராசா
வட்டு கிழக்கு, சித்தன்கேணி
இரண்டாம் பரிசு - -
ரூபா . 5000 சாருஜா சந்திரகுமார் தி/மெதடிஸ்த பெண்கள் கல்லூரி திருகோணமலை
மூன்றாம் பரிசு - - -
- ரூபா. 2500 வைஷ்ணவி ஜெயக்குமார் மட்/புனித சிசிலிய பெண்கள் கல்லூரி
மட்டக்களப்பு சிறப்பு பரிசு ரூபா.500 பெறுபவர்கள்
1.
செல்வி மிஷாந்தி செல்வராஜா 49, நொத்தாரிஸ் லேன் அரியாலை மேற்கு T. சிவனருள் 4 Phillimore road Liverpool தம்பிராசா பரமலிங்கம் 17/22A நாவலடி லேன் யாழ்ப்பாணம் வண ஜெயராசா தேவ அருட்செல்வம் செட்டிக்குறிச்சி, பண்டதரிப்பு : கவிப்பிரியன் Savnlinna, Finland.
5.
லிங்கத்திற்கு அன்பளிப்பு செய்தோர் விபரம்
ரூபா 20,000
ரூபா 20,000
ரூபா 15,000
டாந்தம்)
ரூபா 5,000

Page 29
6ெ
தரம் 01 முதல் தரம் 6 பயிற்சி வினாத்தாள்க
எம்மால் வெ
நீண்டதொரு எதிர்காலத்தி * முயற்சி செய் பயிற்சி!
தொடர்புகளுக்கு : யாழ் பாரதி வெளியீட்டகம், அளவெட்டி தெற் T.P 0770872309, 077449979 Email fdd : www. Yarlbarathypub@gmail.cor
S.S M.
154,ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம் 021 4923685

பாரதி ளியீடு
99 வரை அலகு ரீதியிலான்
ள் ஒவ்வொரு தவணைக்கும் | ளியிடப்படுகின்றன. நகல்லஎன்றும் நம் உங்களுடன் செய் தானாக வரும் உடாற்சி?
தற்கான
நபர்கள் ஆon) வெட யாழ்பாரதி
5
ரா-=1----சEாத சாதா:
DIOBS

Page 30
குர
பாலி விலக்க விதமாகப்பு
நூற்றாண்டின் ஆர ஆணாதிக்க வெறிக்கு 8 மலையாளிக் குரல்.
பிறந்து அடுத்த
குறியேடத்து த ஆண் மேல் குணங்கள் பெண்
குற்ற
அ
ச

5த்து
பெண் இனம் கடந்து வந்த பாதை பஞ்சு மெத்தை நிறைந்த மென்மையான பாதையல்ல, கல்லும் முள்ளும் கொடிய ஜந்துகளும் நிறைந்த கரடு முரடான பாதையாகும். இவற்றைக் கடந்து வந் து தான் இன்று பெண் கள் மகத்தான சாதனைகளைப் படைக்கின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாணக் கலாச்சாரத்துடன் நெருங் கிய தொடர்புடைய மலையாள சமுதாயத்தில் இருந்து ஆணாதிக்கத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட முதலாவது
லாக பேசப்படுவது குறியேடத்து தாத்ரி.
பியல் குற்றஞ்சாட்டப்பட்டு சமுதாயத்திலிருந்து ப்பட்ட தாத்ரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு புரிந்துகொள்ளப்பட்டவள்.
ம்பத்தில் நெறி தவறிய காமக் குற்றவாளி. பின்னர் இரையான அப்பாவி. இன்று பெண்ணுரிமையின் முதல் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து மறைந்த காத்ரி கேரள சமூக வரலாற்றில் இன்றும் வாழ்கிறாள். லாதிக்கம் அதன் எல்லாவிதமான பிற்போக்குக் குடனும் பரவியிருந்த சமுதாயத்தில் ஓர் அபலைப் தனது உடலையே ஆயுதமாக்கி நடத்திய கலகம், மஞ்சாட்டியவர்களையே குற்றவாளிகளாக்கியது. ன்றைய சமூகக்கட்டுப்பாடுகளையும் அநீதியையும் வாலுக்கு அழைத்ததாத்ரி விரட்டப்பட்டாள்.

Page 31
வாழ்வின் இறுதிக் க புறவுலகுக்குத் தெரிய கேரள சமூக வாழ்க் அத்தியாயங்களில் ஒன்
இருபதாம் நூற்றாண்டின் ஒழுக்க விதிகள் பெண்ணை போச தொடர்புகொண்டிருந்த பிழைக்காக தா நடத்தி சமூக விலக்கு கற்பிக்கப்பட்டது. இந் விசாரணையின் நோக்கத்தையும்
நூற்றாண்டைக் கடந்
5ம்
நடைமுறையையும் விளைவுகைளையும் அறிந்துகெ சூழலையும் ஆண்-பெண் உறவுமுறையின் இயல்பையும்
இன்று ஒருங்கிணைந்த மாநிலமாகவுள்ள கேரளம் . பிரிந்திருந்தது. வடக்குப் பகுதி மலபார். மத்தியப் தென்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகை கலாச்சாரக் கட்டுமானம் மட்டும் பொதுவான தன்மை மேலோங்கியிருந்தது. பெண்களும் கீழ்ச்சாதியினரும் வ
இந்தக் கொடுமைக்கு எதிரான முதல் போராட்டம் 1 (இதனைப்பற்றி இன்னுமோர் பரணியில் பார்க்கலாம் இனத்தவர் தங்களது பெண்கள் மார்பை சீலையால் மா பெற்றனர். பெண்ணின் மானம் என்பது அடிப்படையி மானிட மதிப்பீடுகளின் தேவையும் என்று உண காலப்பகுதியில்தான் கேரள சமூக அமைப்பின் மேல் பெண்களை அடுப்படிக்குள் வேகவைத்துக்கொண்டிரு அதிர்வுகள் நம்பூதிரி இல்லங்களில் நுழைய அனுமதிக் வும் பிராமணீய அதிகாரம் பறிபோகாமலிருக்கவும் ! கலாச்சார ஆதிக்கத்தை வலுவாக்க விதிகள் இறுக்கப்பு நெரிபட்டனர்.
நம்பூதிரி இல்லங்களில் மூசாம்பூரி என்று அழைக் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார். அவருக் ஊழியக்காரர்களான அம்பலவாசிகளின் வீட்டுப் பெ சம்பந்தம் செய்து கொள்ளலாம். சொத்துக்கள்மீதும் வயதைப் பொருட்படுத்தாமல் எட்டோ, பத்தோ பென விளைவு ? குழிக்குப் போகிற பிராயமுள்ள நம்பூதிரிக்கு

காலங்களில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று வில்லை. ஆனால் தாத்ரியின் முடிவிலிருந்து தான் கையின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமான று ஆரம்பமானது.
- தொடக்கத்தில் கேரளத்தில் நிலவிய மேற்சாதி கச் சரக்காக மட்டுமே கையாண்டன. பிற ஆணுடன் பத்ரிக்குட்டி என்ற நம்பூதிப் பெண்மீது விசாரணை த சம்பவம் நடந்தது 1905 இல். அந்த சமுதாய
த உருக்கும் உண்மை -
ாள்ளும் முன்பு அந்தக்காலத்தின் பண்பாட்டுச்
கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆரம்பத்தில் மூன்று முக்கிய நிலப்பகுதிகளாகப் - பகுதி கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. கயிலிருந்தது. ஆனால், மூன்று பிரதேசங்களிலும் கொண்டிருந்தது. சமுதாயத்தில் ஆணின் ஆதிக்கம் "ளர்ப்பு விலங்குகளாகவே பராமரிக்கப்பட்டனர்.
B59 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. )ெபிற்பட்ட வகுப்பினராக ஒதுக்கப்பட்ட சாணார் றைத்துக்கொள்ள உரிமைகோரிப் போராடி வெற்றி
ல் ஆணின் மரியாதையும் சமூகத்தின் கௌரவமும் சரவைத்த போராட்டம் அது. ஆனால் அதே தட்டிலிருந்த உயர்யாதியான நம்பூதிரி சமுதாயம் ந்தது. வெளி உலகில் பரவலாகியிருந்த மாற்றத்தின் கப்படவில்லை. நிலவுடைமை பிடிநழுவாமலிருக்க காபந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பட்டன. அந்த இறுக்கத்தில் நம்பூதிரிப் பெண்கள்
கப்படும் மூத்த நம்பூதிரி மட்டுமே திருமணம் கு இளையவர்களான நம்பூதிரிகள் கோவில் ண்களையோ நாயர் தறவாட்டுப் பெண்களையோ பெண்கள்மீதும் முழு அதிகாரமுள்ள மூசாம்பூரி ன்களை "வேளி " (கல்யாணம்) நடத்திக் கொள்வார்.
முந்தாநாள் பூப்படைந்த மணப்பெண். நம்பூதிரி

Page 32
இல்லங்கள் உதாசீனம் செய்யப்பட்ட பெண்களால்
திருமணம் என்ற பெயரால் இல்லத்தில் அன செய்யப்படாத பாலியல் வேட்கை ஆகியை பெருமூச்சுகளால் இல்லத்தின் அகாயிகள் (உள் : பெண்கள் (நம்பூதிரிப் பெண்களுக்கு அந்தர்ஜன விழுங்கி கன்னியராக முதிர்ந்தனர்.கூந்தல் நரைத அப்படி இறந்துபோகும் முதிர்கன்னிகளால் குலத். உடலுறவுகொள்ள வெளியிலிருந்து கீழ்ச்சாதிக். தோஷ பரிகாரம் “நீச கர்மம் " என்று அழைக்கப்ப சலுகையிருந்தது. ஒரு நம்பூதிரிப் பெண் அந், களங்கப்பட்டவள். அவள் மீது சமுதாய விசாரனை விசாரம் “ என்று பெயர். நம்பூதிரி கிராமசபைகள் மீமாம்சகர்களும் அடங்கிய குழு அந்தர்ஜனத்தின் குற்றம் சாட்டப்பட்ட பெண் தனியறையில் நெருங்கவோ உணவோ தண்ணீரோ கொடுக் அறையில் ஒண்டிக்கிடக்கும் "குற்றவாளிக்கு அ காமக்குற்றம் சாட்டப்பட்ட பெண் “சாதனம் " எ ஒப்புக்கொள்ளச் செய்ய பலவிதமான உபாயங்கள் மாளிகையின் மேலிருந்து அவளை எறிவது ஒருமு விஷ ஜந்துக்களை விடுவது இன்னொரு உபாய நிரபராதி. ஆனால் அப்படி யாரும் தப்பியதில்லை
ஞானமில்லாததே காரணம்.
30)

ல் நிரம்பிய இருண்ட தொழுவங்களாக நின்றன.
அடக்கப்பட்டவர்களின் சக்களத்திப் போர், நிறைவு வ பெண்களை முடக்கின. இளம் விதவைகளின் அறைகள்) தீச்சூளைகளாயின.மணமாகாத நம்பூதிரிப் எம் என்று பெயர்) கனவுகளையும் ஆசைகளையும் த்து, உடல்குன்றி சாவுக்காகக் காத்துக் கிடந்தனர். துக்கு சாபம் வந்து விடாமலிருக்க அந்த பிணத்துடன் காரர்களான "நீசர்கள் " அமர்த்தப்பட்டனர். இந்த சட்டது. பண்பாட்டு விதிகளில் ஆண்களுக்கு நிரந்தர
நிய ஆடவனுடன் தொடர்புகொண்டால் அவள் ணை நடத்தப்படும். இந்த விசாரணைக்கு “ஸ்மார்த்த ளின் நடவடிக்கைகளைச் செய்யும் ஸ்மார்த்தர்களும் 1 ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும். அதற்குத் தோதாக - அடைக்கப்படுவாள். உறவினர் எவரும் அவளை கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். இருண்ட வளுடைய தாசி(பணிப்பெண்) மட்டும் உதவலாம். ன்று அழைக்கப்பட்டாள். சாதனம் தனது குற்றத்தை ள் பிரயோகிக்கப்பட்டன. பாயோடு சுருட்டிக்கட்டி கறை. அவளை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் பம். இந்த தண்டனைகளிலிருந்து தப்பினால் அவள் மல.விஷப் பிராணிகளுக்கு ஒழுக்க விதிகள் பற்றிய

Page 33
அடைக்கப்பட்டிருக்கும் “சாதனத்தை ஸ்மார்த்தர்க ஒடுங்கிய சாதனம் பெரும்பாலும் குற்றத்தை ஒப்பு சொல்லிவிடும். அத்துடன் சாதனம் இல்லத்தி இல்லத்திலிருந்து வெளியேற்றி கதவை அடைத்து அது.இனி அவள் உயிரற்றவள். இறந்தவள். இல்ல சந்ததிகளல்லாத எந்த நீசனும் பொறுக்கிக்கொள் தொழில் அதிகாரத்தை வைத்திருக்கும் மேற்சாதியுட
பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் 4 அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளாகப் பிறந்த வளர்ந்தாள். பெண்கள் கல்வி கற்பது ஆசாரத் அருகிலிருந்த குருகுலத்தில் படிக்க அந்தப் பிடிவா வாஞ்சையுடனும் வளர்ந்த பெண் பூப்படைந்தே மலர்வதற்கு முன்னும் உடல் மலர்ந்த பின்னும் செவிவழிக் கதைகள் சொல்கின்றன. தாத்ரியை இல்லத்துக்கு. அவ்வாறு வெறும் சாவித்திரிக் குட்டி
அவளை மணந்தவர் குறியேடத்து இல்லத்தை சேர் மணஉறவில் ஒரு சதி மறைந்திருந்தது. நம்பூதிரிக் கு திருமணம் செய்து கொள்ளும் உரிமை.இரண்டாமவ வேண்டுமென்றால் வேத விதிப்படி ஒரே ஒரு வ ஈடுபட்டு வாரிசை உற்பத்தி செய்ய முடியாமல் அனுமதியுடன் வைதிகமுறைப்படி பரிகாரங்கள் கொள்ளலாம். குறியேடத்து நம்பியாத்தன் நம்பூதிர நம்பூதிரிக்கு தாத்ரியை மணந்து கொள்ள (L உறவுகொண்டவர் மூசாம்பூதிரி. தாத்ரியின் கால் களவாடப்பட்டது. அந்த கொடூர நொடியில் வஞ்சித்தவர்களைப் பழிவாங்க தனது உடலை ஆம் ஆண்கள்சிக்கினர்.

களின் பஞ்சாயத்து விசாரிக்கும்.உயிர் வற்றி உடல் க்கொள்ளும்.தன்னைப் போகித்தவன் யார் என்று லிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலக்கப்படும். 1 பிண்டம் வைக்கப்படும். நீத்தாருக்கான சடங்கு த்திலிருந்து எறியப்பட்ட சாதனத்தை பிரம்மனின் எலாம். ஆனால் அதற்கு யாரும் முன்வந்ததில்லை. டன் மோதிக்கொள்ளத் துணிந்ததில்லை.
அரங்கோட்டுக் கரையில் கல்பகசேரி இல்லத்தில் வள் சாவித்திரி. பிடிவாதக்காரக் குழந்தையாக எதுக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்ட காலத்தில் தம் துணை செய்தது. தர்க்க புத்தியுடனும் சுதந்திர பாது தீச்சுடரின் அழகுடன் ஒளிர்ந்தாள். உடல் அவளை மோகித்து கலந்தவர்கள் பலர் என்று ப வேளி முடித்து அனுப்பியது குறியேடத்து
குறியேடத்து தாத்ரியாகிறாள்.
ந்த இரண்டாம் சந்ததியான ராமன் நம்பூதிரி. இந்த டும்பங்களில் மூத்தவரான மூசாம்பூரிக்கு மட்டுமே பரான அப்பன் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள பழியிருந்தது. மூசாம்பூதிரியால் தாம்பத்தியத்தில் லிருந்தாலோ தீராத நோயிருந்தாலோ அவரது நடத்திய பின்பு இரண்டாமவர் மணமுடித்துக் சி தீராத நோயாளியாக இருந்தார்.அதனால் ராமன் முடிந்தது. ஆனால் முதலிரவில் அவளுடன் னவுகள் பொசுங்கின. மனம் துவண்டது.உடல் > தாத்ரி வெஞ்சினப் பிறவியானாள்.தன்னை புதமாக்கினாள். அவளது மாமிசப் பொறியில் பல

Page 34
தாத்ரியின் துர்நடத்தை ஊர்ப்பேச்சாக மாறிய அனுமதியளித்தார். தாத்ரியை முன்னிருத்திய ஸ்ம் காமப்பிழைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி முப் தாத்ரி. அப்படிப் பேசாமலிருப்பது ஒருதலைப்பட பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கும் என்ற உள்ளு அடையாளம் காட்டினாள். அவள் பகிரங்கப்படு பெயர்கள் இருந்தன.அறுபத்தி ஐந்தாவது பெய மோதிரத்தைக் கொடுத்து சபையில் காட்டச் சொ என்று அவள் கேட்டதும் ஸ்மார்த்தனும் மீமாம் நொடியில் ஸ்மார்த்த விசாரம் முடிந்தது. தாத்ரிய விலக்கு கற்பித்து நாடு கடத்தப்பட்டனர். ? அவளுடைய முதுகுக்குப் பின்னால் மரண ஓ இறந்துபோனவர்களில் ஒருத்தியாகக் கருதப்பட்ட
பாவக்கறை படிந்தது என்று உதாசீனமாகச் சொ மாற்றினாள். எந்த ஒழுக்க விதிகள் தன்னைக் குற்றவ
32

து.கொச்சி சமஸ்தானத்தின் ராஜா விசாரணைக்கு மார்த்த விசாரம் நாற்பது நாட்கள் நீண்டது. தன்னைக் பத்தியொன்பது நாட்கள் எதுவும் பேசாமலிருந்தாள் ட்சமான தீர்ப்பில் முடியும். தான்மட்டுமே குற்றத்தின் ணர்வில் நாற்பதாம் நாள் தன்னோடு கிடந்தவர்களை மத்திய வரிசையில் அறுபத்தி நான்கு புருஷர்களின் ரைச் சொல்வதற்கு முன்பு பணிப்பெண்ணிடம் ஒரு ன்னாள். “இந்தப் பெயரையும் சொல்லவேண்டுமா? " ம்சகனும் மகாராஜாவும் அதிர்ந்து நடுங்கினர்.அந்த புடன் உறவுகொண்ட அறுபத்தி நான்கு ஆண்களும் தாத்ரிக் குட்டிக்குப் பிண்டம் வைக்கப்பட்டது. லத்துடன் கதவு அறைந்து மூடப்பட்டது. அவள் டாள்.
தாத்ரி வெளிப்படுத்திய அறுபத்தி நான்கு பெயர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். உறவினர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர் கள்,கல்வி கற்பித்த குரு, இல்லத்துக்கு வந்து போன இசைவாணர் கள் , கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா ஆண்களும் இருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெற்ற தகப்பனின் பெயரும் உடன்பிறந்த சகோதரனின் பெயரும் இருந்தன. தாத்ரி சொன்னவர்களில் பாதி அவளை வீழ்த்திய வரகள். மறுபாதி அவளால் வீழ்த்தப் பட்டவர்கள்.அவள் சொல்லாமல்விட்ட அறுபத்தி ஐந்தாவது பெயர் கொச்சி மகராஜாவின் பெயர் என்றும் ராஜாவுக்கு நெருக்கமுள்ள நபரின் பெயர் என்றும் நிரூபணம் செய் யப்படாத ஊகங் கள் நிலவின. இன்றும் அது விடுவிக்கப்படாத புதிர். குறியேடத்து தாத்ரி சம்பவத்துக்கு முன்பும் அந்தர் ஜனங்கள் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வாயில்லாப் பிராணிகளாக தண்டனையை ஏற்றுக் கொண்டு மடிந்து காலத்தின் புழுதியாக அவர்கள் மறைந்தனர். தாத்ரி குட்டி மட் டுமே எதிர்விசாரணைக்குத் தயாரானவள். தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் மறு பக்கத்தை அம்பலப்படுத்தி தார்மீக உறுத் தலை உண்டாக்கியவள். ஆணாதிக்க மனோபாவத்தையும் பெண்ணுக்கு விரோத மான சாதியொழுக்க விதிகைளையும்
கேலிக்குள்ளாக்கியவள். எந்த உடல் சல்லப்பட்டதோ அதே உடலை ஆயுதமாக தாத்ரி பாளி என்று தீர்ப்பளித்தனவோ அதேவிதிகளை

Page 35
தனது பிரதிவாதமாக்கினாள். "குலப் பெண்ணுக்குத்து நடத்தை கெட்டவள் என்று தீர்மானிக்கிறீர்களோ - தள்ளப்பட்டு வேசியாகிறாள். வேசியின் தர்மத்தைச் ஸ்மார்த்த சபைக்கு என்ன அதிகாரம் ? " என்ற தா பின்னர் ஸ்மார்த்த விசாரம் நடத்தவில்லை. நாடு ஒருவரைத் தவிர யாரும் பின்னர் சொந்த மண்ன காவுங்நல் சங்கரப்பணிக்கர் மட்டும் சமுதாயம் நாடுகடத்திய ராஜாவிடமிருந்து கலைக்காகப் பரிசு ! ஈடுபட்டார். நாடுகடத்தப்பட்டவருக்கு மேடைகள் மிடறு நீரோ தலைசாய்க்க ஒரு திண்ணையோ அக பணிக்கர் தளரவில்லை. அறுவடை முடிந்த வயல் நடத்தினார். புரவலர்களல்லாத சாமானிய ம. கோவில்களின் கூத்தம்பலங்களிலும் நம்பூதிரி இல்ல கதகளி அவரால் பொது ரசனைக்குரிய ஊடகமான கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடைசியில் எந்த ராஜ மகாராஜாவிடமிருந்து தனது கலைக்குரிய அங்கீகார சம்பவத்தால் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட பல சங்கரப் பணிக்கர். இருவருக்குமிடையில் பாலியல் கலைஞனுக்கும் ரசிகைக்குமான உறவு.
ஸ்மார்த்த விசாரம் நடத்தி பிரஷ்டு கற்பிக்கப் பட்ட வாய்மொழிக் கதைகளிலிருந்தே அறியப்படுகிறது. ; லோகன் எழுதிய "மலபார் கையேட்டில் (மலபார் ஆனால் பின்கதைகள் அனைத்தும் மக்கள் பேச் தொடர்புடைய பலரது பின் தலைமுறையினர் இன்று தகவல்களை பொய்யென்று தள்ளுபடி செய்வதும் பெண்ணைக் காப்பாற்றும் பொறுப்பு மகாராஜ தண்டிக்கப்பட்டவளை ஊர் மத்தியில் பராமரிப்பது பகுதியில் அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப்படுப பெரியாற்றின் கரையில் மயானத்தையொட்டி இடம் சான்றுகளில்லை. 1905 இல் இறந்து போகவில்லை பிரஷ்டம் செய்யப்பட்ட பிற பெண்களைப்போல த அடைக்கலம் தேடிப் போனாள் என்பது ஏற்றுக்கெ ஆங்கிலோ- இந்தியர் ஒருவரை மணந்து மூன்று பி பெண்களும் ஓர் ஆணும். மகள்களில் ஒருத்தி ட சென்னையிலும் வாழ்ந்தார்கள்.சென்னைவாசியான மலையாளத் திரையில் கால் நூற்றாண்டுக்கும் மேலா தைந்து பேருடன் உடலுறவு கொண்டும் கர்ப்பமடை உயிரியல் விந்தையா? மனதின் தந்திரமா? என்பது இ
வெறும் காமப் பிசாசு என்று சென்ற நூற்றாண்டின் . நூற்றாண்டு கடந்தும் நினைக்கப்படுவதன் காரணம்? எழுந்து மரபு வழிப் பண்பாட்டையே ஆட்டம் கா பெண்களாகிய நாமும் பெண்களுக்கு எதிராக நடாத்
அறிக்கை கொடுப்பதோடு மாத்திரம் நின்று விட கொள்வோம்.

தான் பிரஷ்டம். எப்போது ஒரு குலப்பெண்ணை அப்போதே அவள் அந்தத் தகுதியிலிருந்து கீழே 5 கேள்வி கேட்கவோ அவளைத் தண்டிக்கவோ த்ரியின் கேள்வியில் அன்று மிரண்ட சமுதாயம் கடத்தப்பட்ட அறுபத்து நான்கு ஆண்களில் அதுக்குத் திரும்பவில்லை. கதகளிக் கலைஞரான பிலக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன்னை பெறுவதை சபதமாகக்கொண்டு தீவிர சாதகத்தில் - மறுக்கப்பட்டன. ஒருவேளைச் சோறோ ஒரு ப்படாமல் அலைய நேர்ந்தது.எனினும் சங்கரப் வெளிகளை அரங்காக்கி கதகளி நிகழ்ச்சிகளை க்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.அதுவரை ங்களிலும் தனி ரசனைக்குரிய கலையாக இருந்த து. அந்தக் கலைஞரின் மறு அரங்கேற்றத்துக்கு ஜாதிகாரம் பிரஷ்டம் செய்ததோ அதே கொச்சி சமாக பரிசும் பெற்றார் சங்கரப் பணிக்கர். தாத்ரி நம் அவளைச் சபித்திருக்கிறார்கள். சபிக்காத நபர் ஈர்ப்பை மீறிய உறவு உருவாகியிருந்தது. ஒரு
குறியேடத்து தாத்ரிக்கு என்ன ஆயிற்று என்பது தாத்ரி விசாரணை பற்றிய தகவல்கள் வில்லியம் மானுவல்) விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலிருந்தே பெறப்படுகின்றன. சம்பவத்தோடு பம் வாழ்கிறார்கள் என்ற நிலையில் வாய்மொழித் தவறாகிவிடும். சமுதாயத்தால் விலக்கப்பட்ட சாவைச் சேர்ந்தது. கூடாவொழுக்கத்துக்காக ராஜ நீதிக்கு இழுக்கு என்பதால் புறம்போக்குப் ம். வைதீக நியதி அது. அதுபோன்று தாத்ரிக்கும் ஒதுக்கப்பட்டது. அங்கே அவள் வாழ்ந்ததற்கான என்பது மட்டும் நிச்சயம். முன் காலங்களில் காத்ரியும் பாண்டிதேசத்துக்கு -தமிழ்நாட்டுக்குTள்ளப்பட்ட விவரம். தமிழ் நாட்டைச் சேர்ந்த ள்ளைகளுக்குத் தாயுமாகியிருக்கிறாள். இரண்டு பாலக்காட்டிலும் மற்றொரு மகளும் மகனும்
மகள்வழிப் பேத்தி நடிகையாக அறிமுகமாகி ரக நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறாள். அறுபத் யாத தாத்ரி மூன்று குழந்தைகளுக்குத் தாயானது ன்றும் தெளிவாகாத ரகசியம்.
ஆரம்பத்தில் உதாசீனத்துக்குள்ளான ஒரு பெண் ஆணாதிக்க அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து
ணச் செய்தமையே. எனவே யாழ்ப்பாணத்துப் தப்படும் அநீதிகளுக்கு எதிராக பத்திரிகைகளில் டாமல் ஆக்க பூர்வமாக செயலாற்ற எழுச்சி

Page 36
நான் வடை
அப்சல் குருவின் உயிர் ஒரு நிமிடத்தில் பிரிந்த அரை மணி நேரம் உடலை தொங்கவிட வே சடங்குகளுடன் திகார் சிறை எண் 3 அருகே மக்பூல் பட் கல்லறையின் அருகே அப்சல் குரு ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையே காஸ்மீர் பிரிவினை பற்றி பேசியது இல்லை . தேவை இல்லாமல் இழுத்து வந்து விட்டார்கள் ஒழியவேண்டும் என்று விரும்பியவர் என்பது கு
இந்தியாவின் உள்ள வெகுமக்கள் , இந்து வெடிவைத்து கொண்டாடினாலும், சிறைச்சா சிறை ஊழியர்கள் பலரும் வருத்ததுடன் கான மேடைக்கு அழைத்துச் செல்லும் பொது அவு விடை பெறுகிறேன் என்று சொல்லியவாறு நக
அவர் உண்மையாக தனது மார்க்கத்தை நேசிப்
தூக்கிடுவதற்கு முன் ஒன்றே ஒன்று தான் அறியமுடியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்ற உறுதி அளித்து அப்சல் குருவின் கண்கை
34

ரிஸானாவின் மரணதண்டனை ஓலம் அடங்குவதற்குள் லேயே மற்றுமொரு அவலக் குரல் அது இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு சூத்திரதாரியாக விளங்கிய அப்சல் குருவின் அவலக் குரல் தான் அது ஆம். நான் “விடை பெறுகிறேன்" தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் முன்னால் மருத்துவக் கல்லூரி மாணவனான அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள். அப்சல் குருவின் இறுதி கணங்கள் பற்றி பெயர் சொல் விரும் பாத சிறைச்சாலை ஊழியர் சொன்ன
தாவது :
- Uெறுகிறேன்
து. ஆனால் சிறைச் சாலையின் விதி முறைப்படி ண்டும். அதன் பின் அவரது உடல் இஸ்லாமிய புதைக்கப்பட்டது . காஷ்மீர் பிரிவினைவாதி வின் உடலும் புதைக்கப்பட்டது.
ப நிறைய வேறுபாடுகள் இருந்தன . அப்சல் தான் விரும்பாமல் இந்த விடயத்தில் தன்னை ள் என்று கூறுவார். மேலும் இந்தியாவில் ஊழல் குறிப்பிடத்தக்கது.,
- ஆதரவாளர்கள் அப்சல் குருவின் தூக்கை கலை வளாகம் அமைதியாகவே காணப்பட்டது. எப்பட்டனர் . காரணம் அப்சல் குருவை தூக்கு பர் எல்லோரின் பெயரையும் குறிப்பிட்டு தான் கர்ந்தார்.
பவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் ர் அவர் கேட்டுக் கொண்டார். “அதிக வலி - " என்றார். அப்படியே பார்த்துக் கொள்கிறேன்
ள உற்று நோக்கியவாறு கருப்பு துணியை

Page 37
வைத்து அவரது முகத்தை மூடினார் சிறைச்சி அப்சல் குருவின் பயணம் இனிதே நிறைவேறிய தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து அவரு தண்டனை வழங்கப்பட்ட அன்று இரவில் தெரிவிக்கப்பட்ட போது சற்று கலக்கமான ! நடந்து திரிந்தார். பின்னர் 2 மணிநேரம் உறங்கி
அன்று காலையில் அப்சல் குரு தேநீர் மட்டும் படவில்லை. குளித்துவிட்டு வெள்ளை ஆடை 2 “இது வரை திகார் சிறைச் சாலை 25 க்கும் டே உள்ளது . எங்கள் அனுபவத்தில் 10 நபர்களுக்கு ஆனால் நாங்கள் அப்சல் குருவைப் போல் , ம அமைதியும் அடக்கத்தையும் கட்டிக் காத்த மனி
கடைசி இரண்டு மணி நேரத்தில் அப்சல் ( கொண்டிருந்தார் . அவர் வாழ்வும் மரணமும் உலக சகோதரத்துவம் , ஒருமைப்பாடு , மனித தீயவன் அல்ல , எல்லா உயிர்களும் ஆண்டவன் பாதையை தேர்ந்தெடுத்துச் செல்ல வேண்டும் விளக்கினார். ஒரு புத்தகத்தில் அவரது சிந்தனை இட்டார்.
சிறை அதிகாரிகள் அவரது குடும்பத்தை இனி ய அவரிடம் எழுப்பினார்கள் . அதற்கு அவர் , க கொள்கிறார். ஆகவே எனது குடும்பத்தையும் அ
அவரின் பலமே ஆன்மீகம் தான். அப்சல் நன்கு நன்கு அறிந்தவர் . இரு மதங்களுக்கும் இருக்கு காலங்களுக்கு முன் இந்து மதத்தினரின் புனித நு வேத நெறியை பின்பற்றும் இந்துக்கள் எத்தனை நல்ல ஆன்மா நம்மை விட்டு விலகும் போ செல்கிறது என்றார் சிறை ஊழியர். இதற்கு முன் தூக்கு மேடைக்கு செல்லும் கைதி அப்சல் குரு அமைதியாக மகிழ்ச்சியாக முகத்தி தூக்கு மேடைக்கு சென்றார். அந்த புன்னகைக்கு மற்ற கைதிகளை தூக்கு மேடைக்கு கொண்டு மதத்தை குறித்தும் அவர்கள் சார்ந்த அரசிய செல்வார்கள். ஆனால் அப்சல் குரு, எவ்வகைய இருந்து சுமார் நூறு அடி தூரம் வரை இருந்த து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை சொல் இனி திகார் சிறை பார்ப்பது அரிது தான் . கோமாளிகளால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

சாலை ஊழியர் . பின்பு மரணத்தை நோக்கிய து. பலரும் நினைப்பது போல் அப்சல் குருவின் நக்கு ஒரு நாள் முன்பு தெரிவிக்கப்படவில்லை. ல் தான் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி நிலையில் இருந்தவர் அறையில் பல தடவை
இருப்பார்.
மே அருந்தினார் . அவருக்கு உணவு வழங்கப் உடுத்தி தொழுகை நடத்தினார்.
மற்பட்ட தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி த தூக்கு தண்டனை நிறைவேற்றி உள்ளோம் . -ரணம் தனக்கு வருவதை அறிந்தும் இவ்வளவு
தரை பார்த்ததில்லை "
தரு சிறைத் துறை அதிகாரிகளுடன் பேசிக் பற்றி அவருடை கருத்துகளை முன்வைத்தார். 5 நேயம் குறித்து பேசினார் . எந்த மனிதனும் னால் படைக்கப்படுகிறது . நாம் உண்மையின் D. அது தான் உண்மையான சாதனை என்று னயை எழுதி தேதி குறிப்பிட்டு கையெழுத்தும்
பார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வியை கடவுள் தான் எல்லா உயிர்களையும் பார்த்துக் புவரே பார்த்துக் கொள்வார் என்றார்.
படித்தவர். இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை தம் ஒற்றுமையை அடிக்கடி சொல்வார் . சில பாலான நான்கு வேதங்களையும் படித்துள்ளார். பேர் நான்கு வேதங்களும் படித்துள்ளனர். ஒரு து நமக்கு அது பெரும் சோகத்தை விட்டுச்
கள் நடுங்கிய படி தான் செல்வார்கள். ஆனால் ல் சோகம் இல்லாது ஒரு புன்னகையுடன் தான் 5பின்னால் ஆயிரம் பொருள் இருந்திருக்கும்.
செல்லும் போது , அவர்கள் பொதுவாகவே பல் சித்தாந்தம் குறித்தும் புலம்பிய படியே பிலும் புலம்பவில்லை. தன்னுடைய அறையில் தூக்கு மேடைக்கு செல்லும் வரை சுற்றி இருந்த லியபடியே நகர்ந்தார். இப்படி ஒரு மனிதரை அநியாயமாக ஒரு நல்ல ஆத்மா அரசியல்

Page 38
DLFA
2017

IPLதிருவிழா

Page 39
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட் நடக்கிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்கள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 6 பங்கேற்கின்றன. இந்தப்போட்டிக்கான வீரர் கிராண்ட் சோழா ஓட்டலில் இடம் பெற்றது
ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா ஏலத்தை தெ மேட்லி ஏலத்தை நடத்தினார். இந்தியா, ஆ வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் யாரும் எதிர் மேக்ஸ்வெலுக்கு அதிக மவுசு இருந்ததால் ரூ.5 சோகம் என்னவென்றால் 71 வீரர்களை ய முக்கியமானவர்கள் ஆஸ்ட்ரேலியாவீரர் போல்
சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கெ உள்பட 9 அணிகள் பங்கேற்கும் 6வது ஐ.பி.எ தேதி முதல் மே 26ஆம் தேதி வரை இந்தியாவில் போட்டிக்கான புதிய வீரர்களின் ஏலம் சென்னை ஓட்டலில் நடந்தது. 9 அணிகளின் சார்பில் ஏலத்திற்கு வந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்த ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டன் 38 வயதான முதலில் அவரை எந்த அணிகளும் வாங்க வில்லை. இதையடுத்து அவர் விற்பனையாகா என்று ஏலத்தை நடத்திய ரிச்சர்ட் பே
அறிவித்தார். சிறிது நேரத்தில் மும்பை இந்திய அணி அவரை ஆரம்ப விலையான ரூ.2 கோடி 12 லட்சத்திற்கு கேட்டது. வேறு யாரும் அவ ஏலம் கேட்காததால் அவர் அதே விலை மும்பை அணிக்கு ஒதுக்கப்பட்டார்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆஸ்ட்ரே கேப்டன் மைக்கேல் கிளார்க்கை வாங்குவதில் பெரும்பாலான அணிகள் தயக்கம் காட்டின. அவரது தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட் ருந்த ரூ.2.12 கோடிக்கு புனே வாரியர்ஸ் அ அவரை புனே அணி அதே விலைக்கு ஏலத்தில் வைக்கும் அளவுக்கு வியக்க வைத்தவர் ஆஸ்ட் ஆஸ்ட்ரேலியாவின் ஆல்ரவுண்டராக ஜொலி.

டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை ரில் நடைபெறும் இந்தப்போட்டியில் நடப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 9 அணிகள் கள் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி -
ாடங்கி வைத்தார். லண்டனை சேர்ந்த ரிச்சர்டு ஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, து ஆகிய நாடுகளை சேர்ந்த 108 வீரர்கள்
பார்க்காத வகையில் ஆஸ்ட்ரேலிய இளம்வீரர் 5.31 கோடிக்கு ஏலம் போனார். ஆனால் இதில் Tரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதில் லிஞ்சர், தென் ஆப்பிரிக்காவீரர் கிப்ஸ்.
ால்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3ஆம் எ பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த மன கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட்சோழா > அதன் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள்
ஏலப்பட்டியலில் முதல் வீரராக ஓய்வு பெற்ற ரிக்கிபாண்டிங்கின் பெயர் வாசிக்கப்பட்டது. 5 முன்வர
த வீரர்
ட்லி ன்ஸ் யே ரை க்கு
லிய
லும்
டி
ணி கேட்டது. வேறு யாரும் முன்வராததால் எடுத்தது. இந்த ஏலத்தில் மூக்கின் மீது விரலை ரேலிய இளம் வீரர் கிளைன் மேக்ஸ்வெல் தான். கக தொடங்கியுள்ள அவரது தொடக்க விலை
97

Page 40
மும்பை இந்தியன்சும், ஹைதராபாத் சன் ரை கடுமையாக மல்லுக்கட்டி நின்றன. மாறி ப இரு அணிகளும் அவரது விலையை உயர்த்த கொண்டே சென்றன. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது அவரை ஒரு மில்லியன் அமெரிக்க டா ருக்கு (இந்திய மதிப்பில் ரூ.5.31 கோடி, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இது அவரது ஆரம்ப விலையை விட ஐந்து மடங்கு கூடுதலாகும்.
விலை, பெங்களுலகிக்கெ
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்குச் கும் ஏக கிராக்கி நிலவியது. அவரது தொடக்க விலையான ரூ.53 லட்சத்தில் இருந்து ராஜஸ்தான், பெங்களுார், சென்ை கட்டத்தில் சென்னை அணி விலகிக்கொ. நீடித்தன. பிறகு சன்ரைசர்ஸ் அணியும் ஆர்.பி.சிங்கை பெங்களுார் ராயல் சேலஞ்சர்
தென் ஆப்பிக்க ஆல் ரவுண்டர் ஜோகன் போ தங்கள் அணிக்கு சொந்தமாக்க டெல்லி டே போட்டி நிலவியது. இதில் அவரை ரூ.2.40
மேக்ஸ்வெல்லுக்கு அடுத்து பெரிய தொ சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிள் கொல்கத்தா) இடையே அஜந்தா மென்டின் அணி பெற்றது.
இந்திய வீரர்களில் ஆல் ரவுண்டர் அப் ஒட்டுமொத்தமாக விழுந்தது. இந்த ரஞ்ச பிடித்திருந்த அவரது தொடக்க விலை வெ ஐ.பி.எல்.ல் தங்கள் அணியில் விளையாட மை டெல்லி, பெங்களுார், ஹைதராபாத் சன் ரை இதனால் அவரது விலை பல மடங்கு எகிறிய அணி அவரது விலையை ரூ.3.59 கோடியாக . இந்த ஏலத்தில் ஜாக்பாட் அடித்த இன்னொரு வீச்சாளர்கனேரிச்சர்ட்சன். இதுவரை ஒரு சர் விளையாடியுள்ள அவரது அடிப்படை வி ை புனே வாரியர்ஸ் அணி வாங்கியது. அவரை கணிசமான தொகைக்கு ஏலம் போனார்.
வாங்கியது. ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் 36 வயத
38

சர்சும் மாறி
க்
கிளைன் மேக்ஸ்வெல்
ன சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏலம் கேட்டன. ஒரு rள்ள, ராஜஸ்தானும், பெங்களுாரும் களத்தில் கோதாவில் குதித்து பார்த்தது. இறுதியில் ஸ் அணி ரூ.2.12 கோடிக்கு தட்டிச்சென்றது.
ஈத்தாவுக்கும் நல்ல மவுசு காணப்பட்டது. அவரை டர்டெவில்ஸ்- புனே வாரியர்ஸ் இடையே நேரடி கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது.
கைக்கு விலை போனவர் இலங்கை மாயாஜால 5. மும்முனை போட்டிக்கு (புனே-மும்பை - ச ரூ.3 கோடியே 85 லட்சத்திற்கு புனே வாரியர்ஸ்
ஷேக் நாயர் மீது பல அணிகளின் கவனம் F சீசனில் 966 ரன்கள் குவித்து 2வது இடம் "றும் ரூ.53 லட்சம் தான். ஆனால் அவரை இந்த வப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான், ரசர்ஸ் ஆகிய அணிகள் முயற்சி மேற்கொண்டன. பது. இறுதியாக களத்தில் புகுந்த புனே வாரியர்ஸ்
உயர்த்தி, அவரைதங்கள் வசப்படுத்தி விட்டது. த வீரர் பிரபலமில்லாத ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து எவதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் "ல ரூ.53 லட்சம் தான். அவரை ரூ.3.72 கோடிக்கு போன்று தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிசும் அவரை ரூ.3.32 கோடிக்கு சென்னை அணி
5ானதிர்க் நேன்னஸ் ரூ.3.19 கோடிக்கு சென்னை

Page 41
அணியால் வாங்கப்பட்டார். டெல்லி, பெங்கள் அவர் இனி சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பா ஆல் ரவுண்டர்களை வாங்குவதில் தான் எல் மேற்கிந்திய தீவு அணியின் கேப்டனும், ஆல் கோடிக்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வா சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இல
ரூ.3.32 கோடிக்கு தனதாக்கியது.
இந்த ஏலத்தில் மொத்தம் 37 வீரர்கள் வி, கோடியாகும். புதிதாக வாங்கப்பட்ட வீரர்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சீசம் விடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தில் 71 வீரர்கள் விற்பனையாகாததுத 216 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் பிறகு அது 108 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர் மீதமுள்ள 71 பேரை யாரும் ஏலம் எடுக்கவில்லை
சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தீவு வீரர் டேரன் பிராவோ, ஆஸ்ட்ரேயாவின் | இலங்கையின் தரங்கா, ஹெராத், நியூஸிலாந்து ( வரும் தென் ஆப்பிரிக்காவின் வெரோன் பில பிரையர் ஆகியோர் ஏலம் போகாத வீரர்கள் ஆவு
சமீபத்தில் இங்கிலாந்து பல்கலைகழக ஆய் குணநலன்களை கண்டறியமுடியும் என்று கல் மாதத்தை வைத்து உங்களுக்கு என்னவென்று தெ
ஜனவரி
அமைதியை விரும்புபவ பிப்ரவரி
விட்டுக்கொடுக்கும் குல மார்ச்
அறிவில் சிறந்தவர்,எளி ஏப்ரல்
அதிகாரம் மிக்க ஆனால்
மே
அதிர்ஷ்டம் மற்றும் பிற ஜூன்
அன்பானவர், போராட் ஜூலை
பேரறிவு கொண்டவர் ஆகஸ்ட்
சிறப்புடையவர் ஆனால் செப்டம்பர்
ஆச்சர்யப்படும் குணம்! அக்டோபர்
கர்வம் மிக்க ஆனால் உத் நவம்பர்
எல்லோரையும் அரவை டிசம்பர்
புத்திசாலி ஆனால்sily

நார் அணிக்காக இதுவரை விளையாடியுள்ள ரியனை அணிவார்.. மா அணிகளும் விரும்பின. இந்த வகையில் ) ரவுண்டருமான டேரன் சேமியை ரூ.2.26 ங்கியது. அவரை வாங்குவதில் பின்னடைவை ங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவை
ற்கப்பட்டனர். இவர்களின் மதிப்பு ரூ.63 ள் அனைவரும் ஓர் ஆண்டுக்கு மட்டுமே னில் அனைத்து வீரர்களும் மீண்டும் ஏலம்
Tன் பெரும் சோகம். இந்த ஏலத்தில் மொத்தம் 101 பேர் இறுதிப்பட்டியலில் இடம் பெற்று, களில் 37 பேர் மட்டுமே ஏலம் போனார்கள்.
ஆஸ்ட்ரேலியா வீரர் போலிஞ்சர், மேற்கிந்திய மேத்யூ வேட், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், வீரர் கப்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிரட்டி Tண்டர், இங்கிலாந்து வீரர் போபரா, மேத்
வில் நமது பிறந்த மாதத்தை வைத்து நமது ன்டுபிடித்துள்ளனர் , இதோ நீங்கள் பிறந்த தரிந்துகொள்ளுங்கள்...
ர் அமைதியானவர். னம் கொண்டவர். தில் கற்றுக்கொளும் திறன்
கொஞ்சம் முட்டாள்தனம் உடையவர் ஊருக்கு உதவும் குணம் டகுணம் உடையவர்
ஃபேறு தெரியுமா?
சோம்பேறி கொண்டவர் நவும் குணம் கொண்டவர்
ணத்து செல்லும் குணம் கொண்டவர்
39

Page 42
(கேடு)
| ப.அருந்தவம் (ஆசிரிய
வலிகாமம் கல்வி வலயம் இன்று உலக்சனத் தொகை பெருக்கல் விருத் அதிகரித்துச் செல்லும் சனத்தொகைக்கேற்ப செய்து மக்களின் பசிப்பிணியைப் போக்க மு
இன்று இப் புவியில் 7 பில்லியன் மக்கள் வ ஆம் ஆண்டில் 9.3 பில்லியன் பேர் வா கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு அதிக தார்மீகக் கடைப்பாடு அனைவருக்குமுண்டு உட்படும் நிலப்பரப்புடன், உலகின் நிலப்ப நாட்டளவு பிரதேசம் முழுவதும் மேலும் வே தேவையை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய மு இருந்த போதிலும் இருக்கும் விவசாய நில காரணமாக தமது விளைதகவை இழந்து நிற்ப

ஆணடை விவசாயம்
இன்றைய பார்வை
|ஆலோசகர்)
நீதி வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் டியாத நிலை காணப்படுகின்றது
Iாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எதிர்வரும் 2050 Tழ்வார்கள் எனவும் வல்லுனர்களால் எதிர்வு கரித்த சனத்தொகைக்கும் உணவிட வேண்டிய ). இதன் பொருட்டு இன்று பயிர்ச் செய்கைக்கு ரப்பளவில் 5 ஆவது பெரிய நாடான பிரேசில் ளாண்மை செய்வதன் மூலமே மக்களின் உணவுத் டியும்.
பங்களும் விவசாய அசேதன இடு பொருட்கள் பதையும், இயற்கை வனப் போர்வையை மனிதன்
வையை

Page 43
ஆக்கிரமித்து அழித்து விவசாய நிலமாகவும் தேவையை நிவர்த்தி செய்யவும் பயன்படுத்துவ சர்வ சாதாரணமாகி விட்டதையும் காணக் கூட விடுபட சரியான தீர்வு மண்ணின்றிய பயிர்ச்செ மண்ணின்றிய பயிர்ச் செய்கை
மண்ணின்றிய பயிர்ச் செய்கையானது ஓ அமெரிக்காவின் அமேசன் பிரதேசம், மற்றம் ப பிரதேசங்களில் கையாண்டு பார்க்கப்பட்டத மண்ணின்றிய பயிர்ச் செய்கையில் பிரபலமாக [HYDROPONICS] 1929 இல் கலிபோர்ணியப் பல். கிறீக் [William F.Greke] என்பவராலேயே உலகிற்கு
எம்மில் பலர் இன்றும் தாவரங்கள் வளர்வதற் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மண்ணால் செயற்கையாக வழங்குவதன் மூலமும் தாவரங்க கண்ட உண்மையுமாகும்.
பாமக
வா! உன எத்
மூல இன
(எத்க்
(எம அது எம மர
БІТІ
எம். IIஞ் விவ

ம், தனது குடியிருப்பாகவும், கைத்தொழிற் தினால் இன்று பூமியில் சூழல் மாற்றமென்பது டியதாகவுள்ளது. இச்சிக்கல் நிலைகளிலிருந்து
ய்கையாகும்.
இற்றைக்கு பல நூற்றாண்டிற்கு முன்பே பிலோனியா, எகிப்து, சீனா, இந்தியா போன்ற =ாக வரலாறு கூறுகிறது. இருந்த போதும் ப் பேசப்படும் "நீர்மயவூடகப் பயிர்ச் செய்கை கலைக் கழகப் பேராசிரியரான வில்லியம். எப்.
அறிமுகப்படுத்தப்பட்டது. கு மண்தான் இன்றியமையாத காரணியென வழங்கக் கூடிய போசனைப் பதார்த்தத்தை களை வளர்க்க முடியுமென்பது நாம் நிஜமாகக்
தவரல்லாம் புத்திசாலி என்றால்! நங்கள்! எவுற்பத்தி செய்ய, 5னை தொழில் வந்தாலும் மறு வேளை உணவு வேண்டு மெமக்கு,
றைய தொழில் நுட்ப உலகில் நனை வேளாண்மை நவீன தொழில்நுட்பம் bகு வந்தாலும்,
னைக் கைகொள்வதுடன், துமரபு வழுவாத
[ வழி வேளாண்மையிலும் > ஈடுபட்டு, து சமூகத்தை Fம் பசி அணுகாது காக்க சாயம் செய்வோம்.

Page 44
மண்ணின்றிய பயிர்ச் செய்கையில் நீர்மயவூட மிக்கதாக இருந்த போதிலும் திண்ம ஊடா காற்றினூடாகப் பயிர்ச்செய்கை [AEROPONICS) நீர்மயவூடாகப் பயிர்ச்செய்கை
இதற்கு விசேட வளர்ப்பூடகக் கரைசல் பய வளர்வதற்கேற்ற தொட்டிகள் அமைத்து அதி ஓட்டத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த விடப்படும். இதில் படத்தில் காட்டியவாறு தரும். இலங்கையில் வளர்ப்பூடகக் கரைசலானது அலி அலன் கூப்பரின் (Dr.Alen coolier mixture) கல இரசாயன விற்பனைக் கடைகளில் கூட வாங்கச் திண்ம ஊடகப் பயிர்ச் செய்கை
திண்ம ஊடகப் பயிர்ச் செய்கையின் பே பிடிமானத்தை ஏற்படுத்த மட்டும் திண்ம ஊர் கன்னார் (Rock Woll), தும்புச்சோறு (C

கப் பயிர்ச் செய்கை (HYDROPONICS) பிரபலம் 5ப் பயிர்ச் செய்கை [SOLID MEDIA CDLTJRE] போன்றனவும் இன்று பயன்பாட்டிலுள்ளன.
ன்படுத்தப்படும் இக் கரைசலானது தாவரம் ல் ஊற்றி வளர்க்கும் முறையும் ஆழ்போசனை 17 இவ் வளர்ப்பூடகமானது சுற்றியோடவும் தாவரங்கள் வளர்ந்து சிறப்பான விளைவைத்
பேட்கலவை (Albert's Solutisn) மற்றும் கலாநிதி வை எனும் பெயர்களில் சாதாரண விவசாய
கூடிய நிலையுண்டு.
சைவான்
ரது தாவரங்கள் தம்மை நிலை நிறுத்தும் Iடகம் கருக்கிய உமி (Carbonised Rieehusk), oir dust), கருங்கற்துண்டு (Quary dust),
சிறு கற் து ண் டு க ள் (C hips) போன்றவற்றில் ஒன்று பயன் படுத்தப்படும் இவ்வூடகம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பயிர்ச் செய்கை மேற் கொள்ளப்படும். காற்றூடகப் பயிர்ச் செய்கை காற்றூடகப் பயிர்ச் செய்கையின் போது இதற்கு இசைவான செடி களை நூலில் கட்டி காற்றில் தொங்கும் படியோஃபிரத்தியேக சட்டங்கள் அமைத்து இதில் பிடி மானத்தை ஏற்படுத்தும் வண்ணம் தாவரங்கள் வளர்க்கப்படும். இங்கு தாவரம் உள்ள சூழலில் மார்கழிப் பனிப்புகார் போல் நீர்த் திவளைகள் எங்கும் பரவியிருக்கமாறு குறை வில்லாத ஈரப்பதன் தாவரச் சூழ லுக்கு வழங்கப்படும். இங்கு நீரு டன் போசணைச் சத்தும் கரைத்து கலந்து விடுவதால் தாவரங்கள் மிதமான வளர்ச்சியையும் விளை வையும் தருவதாக அமையும்.

Page 45
இன்று மண்ணின்றிய
விவசாயம்.
இன்று அபிவிருத்தியடைந்த பல நாடுக ளிலும் மண்ணின்றிய விவசாயம் சிறப் பாக நடை பெறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இவ் விவசாய முயற்சி சிறப் பாக நடை பெறுகிறது.
அரிசோனாப் பாலைவனத்தில் கூட “யூரோ ஃ பிரெஷ்” எனும் காய்கறி உற்பத்தி நிறுவனம் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு சமனான இடத்தில் தக்காளி, வெள்ளரி, மிளகாய் போன்ற பயிர்களை நீரியல் வளர்ப்புத் தொழில் நுட்ப முறையினைப் பயன் படுத்தி அடுக்குமாடி இல்லங்கள் அமைத்து பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வ வருகிறது.
செங்குத்து விவசாயமும், இல்லப் பயிர்ச் செய்கையும்.
அடுக்குமாடி வடிவில் அமைக்கப்பட்ட இல்லங்களில் ஒவ்வொரு தளத்திலும்
போசணை ஊடகம் நிரப்பப் பட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு பல ஏக்கர் நிலத் செய்யப்படும்.
இதன் மூலம் எங்கெல்லாம் காய்கறிகளிற்கு இவ்வாறான இல்லங்களில் பயிர் செய்ய முடியும் இடத்தில் உற்பத்தியிடம் ஓர் இடத்தில் காணட் இடத்திலேயே (நகரத்தில் கூட) அடுக்குமாடி ! உடன் விளைவை மக்கள் பெறக் கூடிய நிலையும்
இவ்வாறான இல்லங்களில் ஆளுகை நிபந்தனை செய்கை முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதால் இதேபோல் மண் மூலம் பரவும் நோய்களு நோய்க்கிருமிகள் இல்லாத விளை பொருட்களை இது மட்டுமன்றி இவ் ஆளுகையில்லங்களில் பருவகாலங்களில் மட்டுமன்றி, வருடம் பூராக கூடிய நிலையும் ஏற்படும். இதே போல் பருவ கா காலம் தவறிய மழைப் பொழிவு போன்றவற்றாலு

கதிற்கு சமனான இடப் பரப்பில் விவசாயம்
கேள்வி மானமுண்டோ, அங்கெல்லாம் . இப் போதெல்லாம் விற்பனை நிலையம் ஓர் "படுகிறது. எதிர் வரும் காலத்தில் விற்பனை இல்லங்கள் விவசாயம் மூலம் உற்பத்தியான ஏற்படும்.
பின் கீழ் மிகவும் சுத்தமான முறையில் பயிர்ச் D, பயிர்களை நோய் பீடைகள் அணுகாது. ம் ஏற்படாது. எனவே பூச்சி நாசினிகள், மக்கள் நுகர்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும்.
சூழல் முகாமைத்துவம் பேணப்படுவதால் வும் விவசாய விளை பொருட்களைப் பெறக் பல சீர் கேடுகளான புயல், வெள்ளம், வறட்சி,
ம் பயிர்கள் பாதிப்படைய மாட்டாது.

Page 46
சூழல் நேயப் பயிர்ச் செய்கைத்திட்டம் எதிர் காலத்தில் இவ் பயிர்ச் செய்கை இல் என்பவற்றை செயற்கையாக வழங்குவதற் பலகைகளையும் பயன்படுத்தியும், இங்கு L என்பவற்றை எரித்து அனல் மின்சாரம் மூலம் நகர்ப்புறத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரா நீர்த் தேவையை ஈடு செய்யவும் பயன் படுத்தப்
மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தல்
வடIெ
தற்போது மண்ணின்றிய பயிர்ச் செய்கை மு
முகமாக எமது பாடசாலைக் கலைத் திட்டத்த அடிப்படையை புகுத்தியுள்ளனர். இதன்பம் ஆர்வமாக உள்ளவர்கள் தரம் 9 செயன் மு விவசாயமும் உணவுத் தொழில் நுட்பமும் ( தகவல்களை பெற்றுக் கொள்ள முடியம்.
வலிகாமம் மற்றும் தென்மராட்சி பிரதேச ப முறை சிறிய அளவில் பரீட்ச்சார்த்தமாக செய்
உள்ளரங்க அலங்காரத்தாவர வளர்ப் வீடுகளின் உள்ளே மண் நிரப்பப்பட்ட சாடிக நீர்த் தேவையை ஈடு செய்ய நீர் வழங்க வேண் இடர்பாடுகளை கருத்திற் கொண்டு வீடுக இயற்க்கைத் தாவரங்கள் வளர்க்காது செயற்ல குறித்த வளர்ப் பூடகம் நிரப்பப்பட்ட சாடிகள் தேவையில்லை. இரண்டு, மூன்று மாதத்திற் எனவே வீடுகளில் உள்ளரங்க முறையில்
அலங்கரிக்கவும் இத் தொழில் நுட்பம் வாய்ப்பு
இன்றைய இளைஞர்களின் ஆதங்கத் இன்றைய இளைஞர்கள் மண்ணில் இறங்கி கே பிடிப்பதையும், கேவலமாக எண்ணுகின்றனர். விட்டு வேலையில்லாப் பட்டாளத்தில் சேருக பூட்டாது, மண்வெட்டி பிடிக்காது, நடக்குப் கொள்ளும் வாய்ப்புமுண்டு.
44

பங்களுக்குத் தேவையான ஒளி, காற்றோட்டம் குத் தேவையான மின்சாரம் சூரிய ஒளிப் யிர் செய்து எஞ்சும் பயிர் மீதிகள், கழிவுகள் மம் பெறும் வாய்ப்புக்களும் ஏற்படும். மேலும் எனது சுத்திகரிக்கப்பட்டு இத் தாவரங்களிற்கான
படும்.
றைகளை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் தில் அப் பயிர்ச் செய்கை முறைகள் தொடர்பான - இப் பயிர்ச் செய்யை முறையைப் பின்பற்ற றைத் தொழில் நுட்பத்திறன் மற்றும், தரம் 11 போன்ற அரச இலவச பாடநூல்களில் இருந்து
பாடசாலைகள் பலவற்றில் இப் பயிர்ச் செய்கை
து பார்க்கப்பட்டு வெற்றியும் தந்துள்ளது.
ளில் தாவரங்களை வளர்க்கும் போது அவற்றின் எடிய தேவை உண்டு. இதனால் பொதுவாக இவ் ளில் வரவேற்பறையில் உள்ளரங்க முறையில் கை செடிகளை வளர்ப்பதுண்டு. ஆனால் இன்று ரில் தாவரம் வளர்ப்பதால் நீர் வழங்க வேண்டிய கொரு முறை நீர் வழங்கினால் போதுமானது இயற்கையான தாவரம் வளர்த்து வீட்டை பாக அமைகிறது.
திற்கு முடிவு வலை செய்வதையும், மண் வெட்டியை கையால் இதனால் ஆயிரமாயிரம் இளைஞர்கள் படித்து கின்றனர். எனவே இவர்கள் எதிர் காலத்தில் ஏர் b இவ் வேளாண்மையில் தங்களை இணைத்துக்

Page 47
தண்ணீரூற்று எனும் இடத்தில் தாசன், வாசன் ணும் தம்பியும் வாழ்ந்து வந்தனர். இருவருமே பலே கி அவர் கள் செய்கின்ற குழப்படிகளை எழுத்தில் எழுத அவ்வளவு குழப்படி அவர்களின் தந்தையார் பற்றி தெ தாய் தான் கஸ்ரப்பட்டு வளர்த்து வருகின்றாள். பள் கூடத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு குழப்படிக்கா தாய் அழைக்கப்பட்டு பிள்ளைகளைத் திருத்த முடிய வர்கள் என்னத்திற்கு தான் பிள்ளைகளைப் பெறுக றீர்களோ? என அதிபரால் பேச்சு கேட்டு வீடு திரும்புகி நிலையே இருந்தது.
ம.பரமகாந்த
உடையார்கட்டு தாய் எவ்வளவு முயன்றும் அவர் களை ஒன்றுமே செய்ய முடிய வில்லை. இன் நிலையில் தான் கடந்த மார்கழி மாதம் வற்றாப் பளை கண்ணகி அம்மன் ஆல யத்தை அண்டிய சூழலில் ஓர் சாமி யார் வந்து இருப்பதை அறிந்து அவரிடம் சென்று த கவலைப்பட்டுக் கொண்டாள். சுவாமியாரும் "கவை அவர்களை அழைத்து நான் உபதேசம் பண்ணுகி அனுப்பாமல் ஒவ்வொருத்தராக 15 நாளைக்கு அனுப்பு தாய் எவ்வளவு கெஞ்சியும் இருவரும் சாமியாரிடம் தாசன் தம்பி வாசனைக் கட்டுப்படுத்தி நீ முதல் 15 நா வருவேன் எனக் கூறிச் சாமியாரிடம் அனுப்பிவைத்தா சாமியாரிடம் வாசன் சென்ற போது சாமியார் தியான அவருக்கு முன்னால் கைகளை கட்டி அமைதியாக உ சாமியார் மெதுவாக கண்களை திறந்து வாசன் அ முறுவல் பூத்தார். உடனே வாசனும் தன்னை அம்மா இ உட்கார்ந்து இருந்தான். சுவாமியாரும் "குழந்தாய் ! வாசன் திகைப்படைந்தவனாய்த் தலையை குனிந்த சாமியார் "தம்பி கடவுள் எங்கே இருக்கின்றார் என் வாசனுக்கு வியர்க்க தொடங்கியது சாமியாரைப் பா தெரியாமல் தலை குனிந்து இருந்தான். இன் நிலையி கொள்ளச் செய்தது. மீண்டும் சாமியார் "டேய் தம்பி என்று கடும் தொனியில் கேட்டு கோபம் காரணமாக க கட்டுப்படுத்த முடியவில்லை சுற்றும் முற்றும் பார்த்தா பாதையால் புழுதி பறக்க விரைவாக ஒடத் தொடங் “என்னடா தம்பி ஏன் இவ்வளவு வேகமாய் ஓடி வாறாய் மோசம் போய் விட்டோம் எம்மைப் பற்றி யாரோ சாமிய மூட்டி விட்டினம் போல இருக்கு அந்த சாமியார் எங்கள் அவரை காணவில்லையாம் நாம் தான் எடுத்து வி சொல்லு? கடவுள் எங்கை இருக்கின்றார் சொல்லு எ6 வந்துவிட்டேன் என்றான்.

எனும் அண்ண கில்லாடிகள். இயலாது. ரியாது. Tளிக் கத் பாத நின்
ன்ற
ன்
பக்கக் கதை
னது மகன்மார்களின் செய்கைகளைப் பற்றி கூறி லப்படாதே பாடசாலை விடுமுறை என்றபடியால் ன்றேன் நீ இரண்டு பேரையும் ஓரே தடவையில் " என்றார். செல்ல மறுத்து விட்டனர். பின்னர் அண்ணனான ள் போய் சாமியாருடன் இரு பின்னர் நான் கட்டாயம்
3 -
த்தில் மூழ்கி இருந்தார். வாசனும் பயபக்தியுடன் ட்கார்ந்து இருந்தான். சிறிது நேரம் சென்ற பின்னர் மைதியாக இருப்பதைக் கண்டு மெதுவாகப் புன் பங்கு வரச் சொன்ன விபரத்தைக் கூறி பவ்வியமாக கடவுள் எங்கே இருக்கின்றார்” என்றார். உடனே வாறு இருந்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் று சொல்லு" என்றார். சற்று தொனியைக் கூட்டி சர்க்க பயமாக இருந்தது என்ன செய்வது என்று ல் இவனின் மெளனம் சாமியாரை மேலும் கோபம் கடவுள் எங்கே இருக்கின்றார் என்று சொல்லடா” ண்களை மூடிக் கொண்டார். வாசனால் பயத்தைக் சன் யாருமே இல்லை ஓரே தாவாக தாவி கிறவல் கினான். இடை நடுவில் தாசன் தம்பியை மறித்து என்ன நடந்தது என்றான்”? வாசனும் அண்ணா நாம் பாரிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் கோள் Dள திருடனாகப் பார்க்கின்றார். "யாரோ கடவுளாம் ட்டதாக கருதி "கடவுள் எங்கை இருக்கின்றார் ன கேட்கின்றார்" அது தான் நான் தெரியாமல் ஓடி
15

Page 48
கிரேக் காரணம் காலம் புத் தகா! பன்னிெ என்கிற. சரித்திர முன்னா என்பதா பாட்ரா ஏழு பே பெற்றா என்கிறா
முதலாவ
அழகு.
அவள் அரசியா
பல்வே
இருந்தி
பாலில்

Tண்.
ஈ, உரோம, எகிப்திய வரலாறுகளின் மாற்றத்திற்கு மான அழகு சாம்ராச்சியம் கிளியோபாட்ராவின் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் i கள் சொல்லுகின் றன. எகிப்தை ஆண்ட ரண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. ப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு ல் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார்கள் ல் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோ என்றே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ர் பெறாத பேரையும், புகழையும் இவள் எப்படிப் ள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ர்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள்.
பது இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம் - வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே னவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர வ துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் நக்கின்றன.
குளிப்பாள்.. கண்களில் பலவண்ண மைகளால்

Page 49
அலங்காரம் செய்துகொள்வாள். உடல் மினுமி, புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அரு வாள். என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்ற அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மா ஆன்டனி போன்ற மாவீரர்களின் காதல் மலை யாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து 6 பல நாடுகளின் வரலாறே அவளால் மாறிய போராட்டங்களும் மர்மங்களும் நிரம்பியவ வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலை முகங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.
வசீகரம் இளமை புத்திக்கூர்மை, தேசப்பற்று நினைத்ததை சாதிக்கும் உறுதி ,இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற் றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.
14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண் டாள். தந்தை , இறந்த பின் 18வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13வது தாலமியை திருமணம் செய்து கொண்டாள்.எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.
க்க.ே

னுப்
ந்து
பன.
சர்க்
எவி
என
பது.
ளது க்க
வகு சாம்ராச்சியம்
Tபாட்ரா

Page 50
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாது காக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பி லேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளி யோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54வயது
கிளியோபாட்ராவின் வளர்ச்சி அநேகம் பேருக்கு பொறாமையை அளித்தது. அவள் சகோதரனுடைய ஆலோசகர்களின் சூழ்ச்சி யால், கிளியோபாட்ரா ஆட்சியை இழந் தாள். அண்டை நாட்டில் தஞ்சமடைந்தாள். அப்போதுதான் அப்பெரும் திருப்பம் நிகழ்ந் தது. ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீஸர் அப்போது, எகிப்த்துக்கு வர நேர்ந்தது. அவனது ஆதரவுடன், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என எண்ணிய கிளியோ பாட்ரா, அவனைச் சந்திக்க முடிவு செய் தாள். பகிரங்கமாக, எகிப்துக்குள் நுழைந் தால் எதிரிகளால் அவளது உயிருக்கே ஆபத்து பி அளிக்கப்பட்ட பல பரிசுப் பொருட்களில், சுருட் அவனுக்கு எதிரில் மெதுவாக உருட்டி விரி. வெளிப்பட்டாள் கவர்ச்சிக் கன்னி கிளியோபாட் மாவீரன். தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் படை பலத்தால் எகிப்தை வென்றான். அை சமர்ப்பித்தான். காதல் மயக்கத்தில் பறந்தது கால நைல் நதியில் கவிதைகள் பாடி, தோணிகள் ஓட அவனுக்கு ஈன்றெடுத்தாள் கிளியோபாட்ரா. 9 கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, க சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ர எடுக்கப்பட்டது. முதன் முதலில் ஆபரேஷன் மூ4 செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது கிளியோபாட்ராவை, ஒரு தேவைதையாக வரவு மக்களுக்கு அறிமுகப்படுத் தினான். அவளது சில சீஸரின் அதிகாரத்தையும், கிளியோபாட்ராலை பொறுக்காத சதிகாரர்கள், கி.மு.44 ,ல் சீஸ கிளியோபாட்ராகுழந்தையுடன் தன் நாட்டிற்குத
48

பயm 7
றெகு சீஸரை சந்திப்பது எப்படி? ஜூலியஸ் சீஸருக்கு டப்பட்டிருந்த, ஒரு அழகிய கம்பளமும் இருந்தது. க்கப்பட்ட, அந்தக் கம்பளத்திலிருந்து பளீரென ரா. கண்டதும் அவள் மேல் காதல் வசப்பட்டான் எதையும் செய்யத் தயாராக இருந்த அவன், தனது த காதலின் காணிக்கையாக அவள் காலடியில் ம். ரோமானிய வீரனும் எகிப்த்திய அரசியும், அழகிய டி மகிழ்ந்தனர். காதலின் பரிசாக ஒரு மகனையும் ந்தக் குழந்தைக்கு "டாலமி சீசர்” என்று இரண்டு ரோட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.அந்தக் குழந்தை ாவின் வயிற்றைக் கீறி, சீசராலேயே வெளியே வம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் ஏ! மகனுடன் ரோமாபுரியில் கால் பதித்த வற்றான் சீஸர். ஊர்வலமாக அழைத்துச் சென்று லயையும் நிறுவி அவளை கெளரவித்தான். ஆனால் - ரோமாபுரி மஹாராணியாக அமர்த்தியதையும், ரை வஞ்சித்துக் கொன்றனர். துடித்துப் போன ப்பி வந்து சேர்ந்தாள்.

Page 51
அரசியல் மாற்றங்கள் பல அரங்கேறின. ரோமானிய மார்க் ஆன்டனி என்பவனும், வெவ்வேறு பகுதிகை காரணங்களுக்காக, எகிப்த்துக்கு வந்த மார்க் ஆன்ட மீளாக் காதல் கொண்டான். தன் காதலை அவளிடம் துக்கத்தில், உயிர் சுமந்த உடலாக இருந்த கிளியோபா மருந்தாக இருந்தது. வார்த்தைகள் வளர்ந்து, நட்பால் முதிர்ந்து காதலானது. வாழ்வில் மீண்டும் வசந்தம் : உலகம் படைத்தனர். காதல் கீதம் பாடி சிறகடித்துப் உலகமே தலைகீழாக மாறிப் போனது. எகிப்தே அவ உலகமானாள். ஆன்டனி ரோமாபுரியை மறந்தாலும், கொண்டிருந்த பல சக்திகளும், அவனுக்கு எதிராகக் . வேற்று நாட்டு அரசியுடன் கூடிக் குலாவிய ஆன்ட அக்டேவியனுக்கு ஒன்றும் பெரிய காரியமாக இருக் தொடுத்தார்கள். ஆன்டனி, கிளியோபாட்ராவின் கடற்படையை எதிர்த்துச் சென்றான். கடல் போர் போரிட்டான். ஆயினும், மாபெரும் ரோமானியக் க அவனது படை தோல்வியை நோக்கி முன்னேறியது. தோல்வி நெருங்குவதை உணர்ந்த கிளியோபாட்ரா த ஒன்றை அமைத்தாள். அதில் குடி புகுந்தாள். அங்கே வெதும்பி கிடந்தான் ஆன்டனி. அந்த தருணத்தில் கி தவறான செய்தி அவனை சென்றடைந்தது. ஐயோ. முடிந்தது., அன்பே இதோ நானும் வந்தேன் உன் வயிற்றில் பாய்ச்சிக் கொண்டு மயங்கி விழுந்தான். கொண்டு போய், கிளியோபாட்ராவிடம்
சேர்த்தனர். மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த காதலனைப் பார்த் துக் கதறினாள் அவள். குற்று யிராய் இருந்த அவன், கலங் காதே!! நம் காதலை நினைவு கொள்!! நம் காதல் வாழும் என்று கூறி அவளது கரங்க ளில் உயிர் துறந்தான். நேர்ந்த பேரிழப்புக்கு துக்கப்படக் கூடத்திராணி இல்லை அவ ளிடம். எகிப்திய சாம்ராஜ் யத்தின், தலைநகர் அலெக் ஸான்ட்ரியாவில், ரோமா னியப் படைகள் சூழ்ந்து கொண்டிருந்தன. ரோமானி யர்களின் ஒரே நோக்கம்,

ப சாம்ராஜ்யத்தில், அக்டேவியன் என்பவனும், ள ஆளத் தொடங்கினர். கி.மு. 42 ,ல் அரசியல் னி கிளியோபாட்ராவை சந்தித்தான். அவள் மீது சேர்ப்பிக்கத் தவித்தான். தன் கணவனை இழந்த ட்ராவிற்கு, அவனுடைய அறிமுகம்ரணமாற்றும் னது. நட்பின் கரிசனம் அன்பு சேர்த்தது. அன்பு துளிர்த்தது. இருவரும் இணைந்து தனித்ததோர் பறந்தனர். ரோமானிய மன்னன் ஆன்டனியின் னது தேசமானது. கிளியோபாட்ராவே அவனது அந்நாடும், அவன் நடவடிக்கைகளை கவனித்துக் கிளம்பத் தொடங்கின. தாய் நாட்டைத் துறந்து, டனிக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுவது கவில்லை. ரோமானியர்கள் எகிப்து மீது போர் கடற்படைக்கு தலைமை தாங்கி, ரோமானிய துவங்கியது. ஆன்டனி வீராவேசமாகத் தான் டற்படைக்கு எதிராக அவனது கரம் தாழ்ந்தது. - அந்தக் கெட்ட செய்தி எகிப்தை அடைந்தது. எனக்காகவும், காதல் நாயகனுக்காகவும் கல்லறை க கடலில் அடுத்தடுத்து தோல்விகளால், மனம் ளியோபாட்ரா மரணமடைந்து விட்டாள் என்ற !! நான் உயிர் வாழ இருந்த ஒரே காரணமும் உடன்! என்று கதறிய ஆன்டனி தன் வாளை அரசியின் உதவியாளர்கள் அவனை எடுத்துக்
49)

Page 52
முப்பத்து ஒன்பதே வயதான எழிலரசி, எ. பிடிப்பதுதான். அவளை சங்கிலிகளால் பிை ரோமானியர்களே பாருங்கள்!! பேரழகி கிளியே வாழ்வதுதான் அவளது ஒரே கடமை என்று ம அவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கிளியோபாட்ராவோ ஓர் அரசனுக்கு காதலனை கல்லறையில் இட்டாள். பெ விரும்பியதெல்லாம், மானத்துடன் இறப்பதை விஷத்தால், மரணத்தை தழுவினால் காதலர்ச மண்ணோடு மண்ணாகியிருக்கலாம். ஆனால், . அவர்கள் நினைவு கொள்ளப்படுகிறார்கள்.
வி வி கைது
MSC படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்..,
அங்கே ஒரு செக்கு மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருந்தது..
அவனுக்கு ஆச்சரியமா இருந்தது..,
பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்... ” மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..? " ” அது பழகின மாடு தம்பி.., அதுவே
” நீங்க உள்ளே வந்த உடனே அது சுத் எப்படி கண்டுபிடிப்பீங்க..?”
” அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு அந்த சலங்கை சத்தம் வராது.. அதை (
” அது சுத்துகிறதை நிறுத்திட்டு., ஒரே தலைய மட்டும் ஆட்டினா..அப்ப எட்
” இதுக்குதான் தம்பி., நான் என் மாட் பெரிய படிப்பு எல்லாம் படிக்க அனு
50

கிப்திய பேரரசி கிளியோபாட்ராவை உயிருடன் ணத்து, ரோமாபுரி வீதிகளில் இழுத்துச் சென்று, (பாட்ரா இனி நம் அடிமை!! நமக்கு தொண்டு செய்து க்களிடம் அவளைக் காட்சிப் பொருளாக்கிக் காட்ட
ரிய அனைத்து மரியாதைகளுடனும், தன் அன்புக் நம் காதலுடன் வாழ்ந்த அவள், அப் போது யே! எதிரிகளின் கண்களில் மண் தூவி, கொடும் ள் மடிந்திருக்கலாம், அவர்களது மேனி , இன்று ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும், இன்றும்
வும் அப்படி இருக்கு
சுத்திக்கும்..! ” துகிறத நிறுத்திட்டா...!
தம்பி., சுத்துகிறதை நிறுத்திட்டா வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.. ”
- இடத்துல நின்னு..., "படி கண்டுபிடிப்பீங்க..? "
டை
ப்பலை..!

Page 53
எல்.எம்.என்.ரிஸ்வி தோப்பூர்
தவிர்த்தாள். பார்க்கக் கூடாது என பார்வைை பார்க்கச் சொல்லியது. மூன்று வயதேயான மகன் ஏன் ஒரு மாதிரி இருக்கின்றாய் என மடியில் பூ பார்த்தபோது அவரின் பார்வை தன்னையும் தன் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து சங்கோஜப் மனதில் கடவுளை நினைத்து “கடவுளே இது பார்க்காமல் இருந்து விட்டு இன்று ஏன் பார். மன்றாடினாள். தனது இருக்கையில் இருந்து தூர பக்கம் நோக்கி வருவதைக் கண்டு திடுக்கிட் திகைத்தாள். தன்னைக் கட்டுப்படுத்த முடியாம “ஐயோ அம்மா நோகுது” என்றான். நெருங்கி வ
ஹரிசிடம் குனிந்து “குட்டிக்கு என்ன பெயர்” எ “ஹரிஸ்” என்றான். உடனே முகம் மலர்ந்த அவர், சங்கிலியை கழற்றி ஹரியின் கழுத்தில் போட்டு 6 என கேட்டார்” ஹரிஸ் விழிக்க "ஹரிகிருஸ்ணா” இது வரை தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல்
அவரின் கால்களில் விழுந்து “என்னை மன்னித்து. அவரும் நிர்மலாவை தூக்கி நிறுத்தி எனது சொ கோபம்தான், ஆனாலும் உனக்கு பெற்ற அம்மா காலமாக மனசு வரலையா? எனக் கேட்டு மகளை

ஒரு பக்கக் கதை
ஒபாசம்
திருச்ணம் முடிந்த பின் யாரைப் பார்க்கக் கூடாது என நிர்மலா நினைத்து இருந்தாளோ அவரை தற்போது பஸ்சில் பார்த்த அதிர்ச்சி, பரவசம் ஆகியவற்றால் நிலை குலைந்து யத் திசை திருப்ப முயன்ற போதும் மனம் ஹரிஸ் ஏன் அம்மாகையெல்லாம் வேர்க்குது இருந்தவாறு நச்சரித்தான். நிர்மலா நிமிர்ந்து ஏ மகன் ஹரிசையும் விழுங்கி விடுவது போல பட்டாள்.
து என்ன சோதனை” இவ்வளவு காலமும் க்கும் படி செய்கின்றாய் " என மனதிற்குள்” விலத்தி நின்ற அந் நபர்திடீரென எழுந்து தன் -டாள். என்ன செய்வது என அறியாமல் ல் ஹரிசை இறுக்கி அணைத்தாள். ஹரிசோ அந்த அந்த நபர் நிர்மலாவின் மடியில் இருந்த என கேட்டார் ஹரிசும் மழலை மொழியில் நல்ல பெயர் என கூறி தனது கழுத்தில் இருந்த விட்டு “எனது பெயர் என்ன என்று தெரியுமா என்றான்.
தவித்துக் கொண்டிருந்த நிர்மலா திடீரென க் கொள்ளுங்கள் அப்பா” என மன்றாடினாள். எல்லை மீறி காதலித்து திருமணம் செய்ததால் எவையும் அப்பாவையும் பார்க்க இவ்வளவு
உச்சி முகர்ந்தார்.
6ெ
5

Page 54
பார்சி என்ற இனப்பிரிவைப் பற்றி கேள்விப்பட் ஒரு இனம்தான். இந்த பிரிவு செளராஷ்டிர பிறப்பிடமாக கொண்ட இந்த சமூகத்தின பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றனர்.
கி.மு. ஆறாம் நூற்றாண்ட ளவில் இன்றைய ஈரானில் நிறுவப்பட்ட இச்சமயம் பாரசீகப் பேரரசின் அர சாங்க மதமாகப் பல நூற் றாண்டுகள் நிலைத்திருந் தது. கி.பி. ஏழாம் நூற் றாண்டில் பாரசீகப் பேரர சின் மீதான இஸ்லாமிய அரசின் வெற்றியைத் தொடர்ந்து இம்மாம்
ககுள் சர்க
வலுவிழக்கத் தொடங்கியது.
இம்மதத்தைப் பின்பற்றுவோர் பண் டைக் கால் இவர்களை அழைக்கப் பயன்படும் மஜூசி என்ற இவர்களின் அறிஞர்களில் மூவரே இயேசு கருதப்படுகிறது. இவர்களின் அறிஞர்கள் ப இருந்தார்கள்.
இன்று சௌராஷ்டிர சமயத்தைப் பின்பற்றுவோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற சில மு இவர்கள் தங்களுடைய மதத்தை முஸ்லிம்களிட குஜராத் மாநிலத்தில் கணிசமான தொகையில் அழைக்கப்படுகின்றார்கள்.
மேலே காணப்படுவது பார்சி மக்களின் சின்ன சகோதரிகளையே திருமணம் செயய்துகொள்கி
52

டு இருக்கின்றீர்களா? இது இந்து, முஸ்லிம் போன்று சமயம் என்றும் அழைக்கப்படுகிறது. ஈரானை எர் மகாராஷ்டிரா, குஜராத்
ல் 19 பா. 5 புடலங்கள்
த்தில் மாஜிகள் என அழைக் கப்பட்டனர். அரபியில் சொல் இன்றும் அதே பொருளில் வழங்கப்படுகிறது. பிறந்தபோது அவரைக் காணச் சென்றனரெனக் ல்வேறு வித்தைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக
பல்வேறு நாடுகளிலும் சிதறி வாழ்கின்றனர். ஈரான், ஸ்லிம் நாடுகளில் மிகச் சிறியளவினராக இருக்கும் ம் மறைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் அராகக் காணப்படும் இவர்கள் பார்சிகள் என்று
மாகும். இவர்கள் தங்கள் உடன் பிறந்த சகோதார், ன்றனர். (வாய் வழிச் செய்தி ) இதனால் பிறக்கும்

Page 55
குழந்தைகள் பெரும்பாலும் உடல் மற்றும் மன நல் காரணத்தினால் அழிந்து வரும் இனமாக கருத சேர்ந்தவரே) இவர்கள் சமுதாயத்தில் மற்றொரு எ பிடிக்கபடுகிறது. இது சிலருக்கு அதிர்ச்சியாக இ சொராஸ்டிர சமுதாயத்தில் இறந்த உடல் அசு டுகிறது. இறந்த உடலைப் புதைத்தால் அது மண்ணை யும் , எரித்தால் நெருப்பை யும் அசுத்தப்படுத்தி விடும் என கருதப் பட்டு .அத் தோடு இறந்தவர் இறுதி தானமாய்த் தனது உட லையும் பறவைகள் உண் ணத் தரும் நோக்கில் இறந்த வர்களின் உடல்கள் அமை தியின் கோபுரத்தில் (Tower of silence) கிடத்தப்படுகின் றன.
கழுகுகள் வந்து இறந்தவர் உடலை உண்டுத் தூய்மை செய்கின்றன. சொராஸ்டிர
வில் இப்பழக்கம் இன்னும் தொடர்கிறது. ஆனால் பயன்படுத்தி 99.9 விழுக்காடு இந்தியக் கழுகுகள் அ புதைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தறைவுடன் பிறக்கின்றன. இந்த இனமானது இந்த ப்படுகிறது. (ரத்தன் டாட்டா இந்த இனத்தைச்
னோத சம்பிரதாயம் கடைப் நக்கலாம். ஆம்! அதாவது த்தமானதாய்க் கருதப்ப
சமயத்தின் பிறப்பிட மான ஈரானில் இப் பழக்கம் 1970 ஆம் ஆண் டு முற் றும் தடை செய்யப்பட்டு அமைதியின் கோபு ரங் கள் இழுத் து மூடப்பட்டன.கணி சமான எண்ணிக்கை யிலான பார்சி மக்
கள் வாழும் இந்தியா கால்நடைக ளில் டைக்ளோஃபீனாக் மருந்தைப் பிந்து விட்டதால் பார்சி மக்கள் இறந்த உடலைப்
53

Page 56
Reg No - NA/DS/842 Forest No - TD/174/V
அம்ப மரக்
Ambal Tim
இல.261, பருத்தித்துறை வீதி, வீரமாகளி அம்மன் கோவிலடி, நல்லூர், யாழ்ப்பாணம்
மீளாத்து
எ1
சுப்
வேல் கந்

பள்!
காலை nber Depot
-- தொ.பே - 021 222 00415
077 710 1147
077 889 4200
யருடன்
மது நண்பன் சிவபுரநாதன் ாஷ்கரனின் அன்பு தாயார்
லணையைப் பிறப்பிடமாகவும் தர்மடத்தை வசிப்பிடமாகவும்
கொண்ட
அமரர்
பசலட்சுமி சிவபுரநாதன்
நண்பர்கள்

Page 57
இந்தியா வரும் அரபு நாட்டு ஷேக்குகளில் சிலர், த பெண்களைத் திருமணம்செய்து கொள்வதும் எல்லாம் ( செய்வதுமான அதிர்ச்சிகரமான செய்தியை மக்களின் கு
இந்தியாவில் ஒரு ஆங்கில மாலை நாளிதழின் பெண் நி படேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக உளவு பார்த்து அர படுத்தியுள்ளனர்.
அதாவது, இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வரும் அரபு சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையி தேடும் படலத்தை தொடங்கி விடுகின்றனர். அதற்காகவே புரோக்கர்கள் அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்க பெண்களை கூட்டிச் செல்கின்றனர்.
இவ்வாறே தங்களுக்குப் பிடித்தமான பெண்களை அரபு ! தெரிவு செய்கின்றனர். எல்லாம் மத முறைப்படியே செய் வேண்டும் என விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன் திரு செய்து கொள்கின்றனர்.
திருமணத்தை முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார். அத முன்பு ரூ.15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பலி பேசப்பட்டு பெண்ணுக்கு கைமாறி விடுகிறது. மேலும் எ நாட்களுக்கு ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பின், ஷேக்கின் மனைவி இந்திய பெண் மாறுகிறாள்.
அந்த பெண்ணுடன் இந்தியாவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ஷே அந்த பெண்ணைத் தன் காம இச்சைக்கு விருப்பம் போ பயன்படுத்துகிறார். தன் விசா காலம் ஒரு வாரத்திலோ 8 10 நாட்களிலோ முடியும்போது திருமணம் செய்து வைத் மதகுருவிடம் வந்து விவாகரத்தும் செய்து விடுகிறார்.
விவாகரத்தும் சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறி மட்டும் அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெ வீசப்படுகிறாள். இதில் கொடுமை என்னவென்றால் அரப் சிக்கும் பெண்ணுக்கு அவள் பெறும் பணத்தில் கொஞ்சம்
50 சதவீத பணத்தைத் திருமணம் மற்றும் விவாகரத்தை வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதமுள்ளதைப் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொ இந்த கொடுமை மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகு சாதாரணமாக நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

தங்கள் காமவெறியைத் தணித்துத் கொள்ள இந்திய
முடிந்ததும் அந்த பெண்களை விவாகரத்து ரல் என்ற இணையம் அம்பலப்படுத்தியுள்ளது.
ருெபர் கிராந்தி விபுதேயும் ஆண் நிருபர் பூபன் பு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்
நாட்டு ஆண்கள் . றங்கியதும் பெண் வ உள்ள சில ளுக்கு
ஷேக்குகள்
பய
நமணம்
கற்கு னம் த்தனை
பாக
ஷேக்குகளின் * சேட்டைகள்
அல்லது
ப்பிட்ட காலம்
ண் கசக்கி பு ஷேக்கிடம் மே கிடைக்கிறது.
ச செய்து பெண்ணும் ள்கின்றனர்.

Page 58
உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் பிரதமர் ரா அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின மகன் யோணன் சிங்கும் இடம்பெற்றிருந்தார்.
அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோக விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இ தன் அப்பாவிடம் சொன்ன யோணன், விழாவுக் அழைத்தார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ, "ஓர் இன விடுதலையை காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது. அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட் டுக்குள் நுழைய வேண்டாம்" என்றார். யோணன் சிங் அந்த விருதைப் புறக் கணித்தார். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி 6 பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்ததால்தா ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல
முடிந்தது...!
தைப் ! அடைவதை நான் என்ன செய்ய வேண்டும் என்ற சென்று விளங்கியது. தொண்ணூறு முறை
என்பதுதான் அது. ஆக
அதிகப்படுத் பெர்னாட படைெ தூரம் த அனைவ தண்ணீரே மேற்க்கெ! அலெக்சாண் கூட்டிச் செல்வ - மெய்க்காப்பாள் கொண்டு வந்து .ெ குடிக்கலாம் என்று முகங்களைப் பார் ருந்தனர். உடனே
எல்லோரும் வியட் ""நான் மட்டும் நீரை அருந்தினால் மற்றவர்கள் ம மில்லை. ""அவருடைய பெருந்தன்மையைக் கவன தாகத்தையும் பொருட்படுத்தாது, குதிரைகளில் ஏ
A9 GMசி
56

அந்த வித்தியாசத்தைப் ஜீவ்காந்தி இலங்கைக்கு 5 தம்பி ரன்பீர் சிங்கின்
ணன் சிங்குக்கு வீர ந்தச் செய்தியைத்
கு அவரையும்
அடக்கியதற்
ந விடுதலைப் ப பாரப்பட்டத்தின் வலி
ன்
என்ன என்பதை
"நான் - இளைஞனாக இருந்த
போது பத்து காரியங்கள் - செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவ பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி விரும்ப வில்லை. ஒன்பது தடவை வெற்றி பெற ]] யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மை பளிச் = முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்
வே முயற்சிகளின் எண்ணிக்கையை திக் கொண்டேன்"* இப்படிச் சொன்னவர் ட்ஷா. அலெக்சாண்டர் ஒரு முறை யடுப்பின் போது, பதினோரு நாளில் 3300 பர்லாங் இன படைகளை அழைத்துச் சென்றிட வீரர்கள் வரும் சோர்வடைந்தனர், அதிலும் குடிக்க சிறிதும்
இல்லாத சூழ்நிலையில் மிகவும் களைப்புற்று எண்டு செல்ல விருப்பமில்லாதிருந்தனர். சடருக்கு அவர்களை எப்படி சமாதானப்படுத்திக்
பது என்று யோசனை. அப்போது அவருடைய
ன் ஒருவன் எங்கிருந்தோ ஒரு குடுவையில் தண்ணீர் காடுத்தான். அவருக்கும் தாகம் அதிகம் இருந்ததால் 1 எண்ணியபோது சுற்றிலுமிருந்த வீரர்களின் த்தார். அவர்கள் தண்ணீரையே பார்த்துக் கொண்டி
அவர் நீரைக் குடிக்காது திரும்பக் கொடுத்தார். பபுடன் அவரை பார்க்கையில் அவர் சொன்னார், னமுடைந்து விடுவர். மேலும் அது நியாயமு பித்த வீரர்கள் உடனடியாக தங்கள் களைப்பையும்
ஹிப் புறப்பட்டனர். வெற்றிகள் வந்து குவிந்தன

Page 59
BR THAYAN BUILDING
NO.2631
Tel : 021 22
ESPN & CO
s-wi. G.

SONSTruction E MATERIALS SUPPLIERS
Vavalar Road, Jaffna 2 8103, Hot line:077 634 1525
எம் சக நிறுவனம் வாரியார் வீதி, யாழ்ப்பாணம் 223096, 021 222 7282

Page 60
யாழ் நகரில்
பா மும்பெ
அரச அங்கீகாரம் இப்போது சுன்னாகத்தில் K.K.S வீதி,மதவடி முன்பாக 021 224 2022, 0714546956, 0777 225292
வாகன பயிற்சிகள் சுன்னாக கிளையிலிருந்து அ குறிப்பிட்ட காலப்பகுதியில் விரைவாக சாரதி அன எழுத்துப் பரீட்சையில் சித்தியடைய விசேட வீதி ஒ ஞாயிற்றுக் கிழமைகளில் மருத்துவ சான்றிதழ் 6 பெற்றுக் கொள்ள ஒழுங்கு செய்து தரப்படும். அனுபவம் வாய்ந்த வாகன பயிற்றுனர்களால் வ தாங்கள் விரும்பிய நேரங்களில் வாகன பயிற்சி தவணை முறைக் கட்டணங்கள். வான் கார் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் 6 பயிற்சியுடன் சாரதி அனுமதிப் பத்திரமும் பெற ஒ செயன்முறைப்பயிற்சி சித்தியடைய தவறும் பட்ச
KIRUBA
(Govt. Approved A Grac தலைமைக் காரியாலயம் எமது கிளை இல.26 கஸ்தூரியார் வீதி,
A9 வீதி, சாவகச்சேரி. யாழ்ப்பாணம். 021 222 4353
0214923202 021492 3200
021227 0700

முதல் தர சாரதி பயிற்சிப் பாடசாலை ராழிகளிலும் சாரதி பயிற்சி அளிக்கப்படும் 1 லேண்ணா) பற்றவதராரதியயிற்சிம் பாடசாலை
பெண்களுக்கு நவீன காரில் பயிற்சி
வழங்கப்டும்)
நரம்பிக்கப்படும். வமதிப் பத்திரம் வழங்கப்படும் ழுங்கு வகுப்புக்கள் நடைபெறும். மெடிக்கல் புகைப்படம் என்பவற்றை
எகன பயிற்சி வழங்கப்படும். வழங்கப்படும்
லாண்ட்மாஸ்ரர் ரக்டர் பஸ் என்பவற்றுக்கு
ழுங்குகள் செய்து தரப்படும் த்தில் இலவச தொடர்பயிற்சி வழங்கப்படும்
LEARNERS
le Driving Training School) கள் கிளிநொச்சி 0212285505 /0714546955) - நெல்லியடி 1 பருத்தித்துறை | விசுவமடு
021300 6550 0214923201 021 320 1515
0714546957
0714546958 0714546955