கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலிங்கம் (போர் 01 , பரணி 05)

Page 1
போர் வெறியோடு புறப்பட்டவன
தர்ம நெறி நிற்கப் பன
போர்-01
- பரணி - 05

ISSN - 2279-1868
பன்
972279186008
ரித்த தேசம்
13
ஏப்பிரல் - ஆகஸ்ட் 2013
பல்சுவை இருமாத இதழ்
C ] |
நீங்கும்
மாடூரம்

Page 2
PRI N T E R
அழகி
2 / 45
ஓவ்செற் பிறிண்டிங்
மற்றும் சக
பாம்போது
மாபிள்
பிறிண்டிங்
மற்றும் திருமண அழைப்பிதழ்கள், உ #379,கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பால
0212228929 |

யே வடிவமைப்புக்களுடன் கூடிய
• புத்தகங்கள்
• துண்டுப் பிரசுரங்கள்
• போஸ்ரர்கள் லேவிதமான அச்சுவேலைகள்
ராம் pluாக்பச்
பாப்பா படுடே -
இது
* (Dே.ரீசேர்ட் நிகழ்
ரீ சேர்ட் பிறிண்டிங்
உயர்தரத்திலான டிஜிற்றல் பிறிண்டிங்
னம். (உதயன் பணிமனைக்கு அருகில்) - 077 7481696

Page 3
, வீழ்ந்திடாத வீரம்
மண்டியிடாத மானம்
தும்
ஏப்பிரல் - யூலை, 2013
பரணி - 06
போர் - 01
323, பலாலி வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி - 021 222 0321 kalingaminfo@gmail.com தொலைநகல் - 021 222 032 Cell: 0772297265
அமெ
ஆசிரியர் குழு -
திரு.செ.கமலக்கண்ணன் திருமதி.ர.தர்மினி
திரு.வ.பார்த்திபன் ஆலோசகர்
திரு.தி.நடனசபேசன் அலுவலக உதவி -
செல்வி.ச.தவரூபா ஒவியக்கலை
திருமதி.எஸ்.மேரிடியூலா
திரு.எஸ்.சந்திரசேகர் இதழழகு
தாயகம் டிஜிற்ரல், பரமேஸ்வராச்சந்தி, யாழ்ப்பாணம்
பேட்டிகள் மற்றும் சிறப்புக் கட்டுரையாளரின் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே
'விளம்பரங்களுக்கு |
கலிங்கம், #323, பலாலி வீதி, யாழ்ப்பாணம் யாழ்.ஏய்ட், #38, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்
# 0094 21 321 4691 சந்தா தொடர்பான விபரங்கள்
(ஓர் ஆண்டுக்குரியது, தபால் செலவு உட்பட) இலங்கை
600 ரூபா இந்தியா
750 ரூபா
கனடா
45 கனடியன் டொலர் இங்கிலாந்து
35 பவுண்ஸ் ஆவுஸ்ரேலியா
45 அவுஸ்ரேலிய டொலர் ஐரோப்பா
40 யூரோ ஏனையவை
45 டொலர்

கலிங்கத்தில்...
பக்கம் 14
இலங்கைக்கத்தில் ரிக்க கழுகு - சீனப்ராகன் - இந்திய யானை
பக்கம் 20)
கந்தரோடை
மறைந்து போகும்
வரலாறு
பக்கம் 30
தோள்,
சிலைப்போராட்டு
பக்கம் 52
தரு வெளிநாடகம் ஊடாக
வாசிப்பின் மேம்பாடு

Page 4
அதிக
" எங்களிடம் இருந்து....
கலிங்கம் பரணி -5 மூல இம்முறையும் கலிங்கம் ெ முயன்றும் எம்மால் விரை இத்தகைய சாக்குப் போச்சி வேளை கடுப்பேற்றும். ஆள்பலம் கூடியவர்கள் ! இரண்டு மூன்று பேர் த ஆனால் இந் நிலையில் இதனால் நாங்களும் சலிட் சமாளித்து விடுவோம். பிரயோகிக்கப்படுகின்றது. வெளியிடுவதைத் நிறுத்த வெளிவரும். அதை 6 பரணியுடன்தான் பெரு முடிவடைவதால் அடுத்த பரணியில் இருந்து கலி தீர்மானித்துள்ளோம். என என நம்புகின்றோம்.
அழுத்தங்களுக்கும் மத்தியி

சயம் நிகழுமா?
ம் சந்திப்பதில் மீண்டும் மகிழ்ச்சி அடைகின்றோம். வளிவர பெரிதும் காலதாமதமாகிவிட்டது. எவ்வளவு வில் வெளியிட முடியாது போய்விட்டது. தொடர்ந்து குச் சொல்லுவது வாசகர்களாகிய உங்களை சில ஆனால் அது தான் நிஜம். நாங்கள் பணபலம், அல்ல.நாங்களும் அன்றாடம் காச்சிகள் தான். நாம் என் இதனைப் பொறுப்பேற்று பாடுபடுகின்றோம். எம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. படைந்து விட்டோம். அழுத்தம் ஒரு இடம் என்றால்
அது பல இடங்களில் இருந்து பலமாக எனவே கலிங்கத்தின் பரணியை அடுத்த இதழுடன் த் தீர்மானித்து உள்ளோம். ஆனால் அடுத்த பரணி தொடர்ந்து வெளிவந்தால் அதிசயம். அடுத்த மளவு சந்தாதாரர்களின் அங்கத்துவக்காலம் பரணி நிச்சயம் வெளிவரும். இதேவேளை இப் ங்ெகத்தின் விலையை 80 ரூபாவாக உயர்த்த வே வாசகர்கள் இதனை ஏற்று ஆதரவு அளிப்பீர்கள்
பிலும் அடுத்த பரணியில் சந்திப்போம்

Page 5
! 日月11日,“日”,于P-11。中巴。目。目,。上一。“

கள்

Page 6
அகோர்கள் எனும் சொல்லாடல் தடம்பில் சித் வடமொழி வழக்குதான். அகோராத்ர இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனுப் சொல்லும் வந்ததாக ஒரு பேச்சு உண்டு. இ
ஹோரிகள் எனவும் சொல்லலாம். கா இவ்வகை யோகிகள்காலபைரவ அம்சமாக 6
சற்றேரக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு மு பிரிவுதான் அகோரிகள் எனப்படும் நர 1 சாதுக்கள் பிரிவு. தீமைகளை அழிக்கும் 4 கடைசியுமான தெய்வமாக அகோரிகள் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதிய இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொள் பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . அகோ கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பி அது நம் உயிரை உறையவைக்கும் காட்சிய பானம் தான் புகைத்து கொண்டு இருப்பார் சிவா பானம் அவர்களை அடுத்து இப்போத் உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் 4 பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு ஆட்டை அறுப்பதுபோல் அறுத் சாப்பிடுகிறார்கள். (அடுத்த பரணியில் இ முன்னோடிகள் வேறு யாரும் அல்ல இந்திய .
இறந்து போன மனித உடலை கங்கை க6 அரிச்சந்திர மயானத்தில் எரிப்பதும், கங்கை சொர்கத்திற்கு கொண்டு செல்லும் என்பது வ

கதர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் Tா என் றால் காலம் என அர்த்தம். 2 தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில வர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் லத்தை கடந்த நிலையில் இருப்பதால் வணங்கப்படுகிறார்கள்.
மன் கபாலிக பிரிவிலிருந்து தோன்றிய ஒரு மாமிசம் உண்ணும் அமானுஷ்ய இந்து கடவுளான சிவனையே தங்கள் முதலும் " வழிபடுகிறார்கள். இதனால் சிவனின் மின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள். மன்டு இருப்பதாய் “நான் கடவுள் “டடத்தை எரிகள் என்கிற சாமியார்கள் மனிதநேயம் டுவதை பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். Tக இருக்கும். இவர்கள் எப்போதும் சிவா "கள் அதாவது கஞ்சா தான் இவர்களுக்கு » சீனாவில் ஒரு கும்பல் இளம்பெணகளை காட்சி இணைய தளங்களில் வெளியாகி
இந்த மனித மிருகங்கள் ஒருபெண்ணை து கண்டம்துண்டமாக வெட்டி சமைத்து இதைப்பற்றி பார்ப்போம்) இவர்களின் 'அகோரிகளே..
ரை ஓரத்தில் அரிச்சந்திரன் காவல் செய்த நீரில் வீசுவதும் இறந்து போன மனிதனை பழி வழியாக

Page 7
இலை ந கொ
இறந்து போன மனித உடலை கங்கை கரை ஓரத்தில் எரிப்பதும், கங்கை
நீரில் வீசுவதும் இறந்து போன மனிதனை சொர்கத்திற்கு கொண்டு செல்லும் என்பது வழி வழியாக இந்து
சமயத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கைஅகோரிகள் இப்படி வீசபடும் உடலை கங்கையிளிருந்து வெளியே
இழுத்தும் அவற்றை
எரிந்தும் எரியாத நிலையிலும் உண்கிறார்கள்.

இங்கும்
ம்ே

Page 8
HOTEL
உணவுப் பிரியர்கள் ஹோட்டல்
Hospital Road, Jaffna
TRA
பாஸ்போட், அபைபாளஅட்டை மற்றும் 2 நெகட்டிவ்இல்லாமல்னடத்தில் இருந்துயாட பழுதடைந்தாபங்களைகவீனமுறையில் கறுப்புவெள்ளைண்டங்களைஅசல் கலர்ப் விட்டல்அல்னம், ஸ்டோறிபுக் அல்பம்வடி விசிரங்காட்,சேட்டிபிக்கேட்போன்றவற் ை
போன்ற அனைத்து தேவைகள் Vista V
Digital Colo 52, லாலி வீதி, யாழ்ப்பாணம் 021 222 8787

இன்ஒரே தெரிவு oTEL
இறால்
I) லாம்ப்..
|
- 1 1 021 22 2808
Ultra
போ ).
எHL
உட்புறவெளிப்புறாபர்பிடிப்புக்கள் த்தைபிரதியாக்கம் செய்தல் பழமைகுன்றாதுபுதுப்பித்தல்
படத்திற்கு நிகராக்கணாபமாகுதல் வமைத்தல், பைண்டிங்ாெதல் றெடிவமைத்து பிறிண்ணிசெய்தல்
ளுக்கும் நாடுங்கள் ision
ur Lab - 347, கே.கே.எஸ் வீதி, யாழிப்பாணம்
347, கே..ே 021 222 8870

Page 9
இந்து சமயத்தில் பின்பற்றப்படும் ஒரு உடலை கங்கையிலிருந்து வெளியே இழு உண்கிறார்கள் . இந்த அகோரி சாமியார் என்று எல்லா தீயபழக்க வழக்கங்களையும் இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எ விஷயத்தை பற்றி துலாவிய பொது சில வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்கள் கொள்கிறார்களாம் . இப்படி உறவு கொ என்ன ஒரு மோசமான நம்பிக்கை ! இ குடிப்பதும் இவர்களுடைய தினசரி நட ஆடை ஏதும் அணியாமல் மனித எலுப் மண்டை ஓட்டையும், வலது கையில் ப அடையாளம். என இந்த அகோரி சாமிய ஹிந்துமத ஆன்மீகவாதிகள் என்றும் இ ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற் இல்லாத செய்திகளையும், கதைகளையும் கட்டுகிறார்கள். இவர்களுடைய காட்டும் அமைப்புக்களின் ஆதரவு எப்போதும் உன் மனிதன் நாகரிகத்தின் உச்சியில் இருக் அளவுக்கு உலகம் பல நவீன விஞ்கான விட்டது என்று சொல்லலாம். இந்நிலை அப்பாற்பட்டு நிர்வாணமாக நரமாமிசம்; எவ்வாறு சொல்வது?

நம்பிக்கை அகோரிகள் இப்படி வீசபடும் ஒத்து அவற்றை எரிந்தும் எரியாத நிலையில் கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது ம் சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள். மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை நம்பி வணங்குவதை காண்கிறோம் . இந்த தனையும் பிரித்து பார்ப்பதில்லை. இந்த ல அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வரில் இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு எள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம். இவர்கள் மனித கபால ஓட்டில் உண்பதும் வடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு bபுகளால் ஆன மாலையும், இடது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய பார்களை பற்றி சிலர் கூறுகின்றனர் இவர்கள் "வர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் மக்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் - சொல்லி அகோரிகள் குறித்து சப்பை கட்டு ரெண்டி தானமான செயல்களுக்கு சில ஹிந்து
ன்டு என்பது வேதனையான விடயம் கிறான் என்றே சொல்ல வேண்டும் அந்த கண்டுபிடிப்புகளின் உச்சத்துக்கே சென்று யில் இந்த அகோரிகள் மனித நாகரிகத்துக்கு தின்று திரிவதை பார்க்கும் போது இவர்களை

Page 10
மிகப் பெரும் வீரர்களுடன் தனி
வேதனையைக் கொடுத்து
கதையைத் தாய் ஜிஜா
கேட்டுக் கொ மனதில்
வே
ஏற்.
மின்றி 6 நாட வேண் பட்டது. அன்னி Tஜாபாய் அநியா சகோதரர்களையும் இழ! தொடர்பாகவும் எடுத்துக் மீதான வெறுப்பையும் சிவாஜி!
சிவாஜிக்கு சிறுவயது முத ஜிஜாபாய் ஊட்டிய வீரமும் தீரமும் பில் மலைப்புடன் பார்ப்பதற்கு வழிவகுத்தது. தேசத்தில் இருந்து அணு அணுவாக அளந்து ஆய கலைகள் அறுபத்தி நான்கும் ஒருங்கே ெ அடக்கு முறை ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தரித்தவ
தாய் Tஜாபாய் மீதும் குல தெய்வம் பவ வைத்திருந்த சிவாஜி ஒருநாள் தனது நண்பர்கர் கோயிலுக்குச் சென்று சுயராஜ்ஜியத்திற்காக !

ச் சமர் புரிந்து மரண தேவனுக்கே மரண மண் மீது வீழ்ந்த வீர அபிமன்யுவின் பாய் கூற அதனை மிகுந்த கரிசனையுடன் ண்டிருந்தான் சிறுவன் சிவாஜி. அவன் வீழ்ந்தால் இவன் போல் வாழ்ந்து சாக பண்டும் என்ற எண்ணமே தலை தூக்கி இருந்தது. சிறுவன் சிவாஜிக்கு தாய் இஜாபாய் அறிவு விடயங்கள் மாத்திரமன்றி வீரக்கதை களை தாய் நாட் - டின் மீதும்
மக்கள்
மீது ம் பற்று ஏற் ப்படும் வண்ணம் எடுத்துக் கூறி அவன் மனதில் அழிக்க முடியாத தன் நம்பிக்கையினை ஏற்ப்படுத்தியது - டன் சமயத்தின் மீதும் ஆழ்ந்த பக்தி
படவும் வழி வகுத்தார். இது மாத்திர விடுதலை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை டியதன் அவசியமும் தாயால் உணர்த்தப் யெர்களான நிஜாம் ஷாவின் ஆட்சியினால் சயமாக தனது தந்தையையும் மூன்று த்து கேவலமான அடிமை வாழ்வு வாழ்வது கூறி அன்னிய அரசியல் செல்வாக்கின் மனதில் விதைத்தாள்.
கல் சோற்றுடனும், பாலுடனும் சேர்த்து
ன்னாளில் மராட்டிய தேசத்தை மற்றவர்கள்
ஆம் வளம் குறைந்த வறண்ட மராட்டிய ப நேர்த்தியாக செதுக்கிய சிற்பம் போன்று "பற்று சிம்மாசனத்தில் அமர்ந்து அன்னிய பன்தான் "சத்திரபதி சிவாஜி'.
சானி மீதும் உயிரினும் மேலான பக்தியை குடன் வீரர்களுடனும் ரோஹிதேஸ்வரா இரத்தத்தால் உறுதி மொழி எடுத்துக்

Page 11
உக்கிரமான சார் ஆரம்பமானது யா படையினரை 300 மராட்டியர்கள் எதிர்த்து நின்றனர். தங்கள் தலை இவ்வொரு மராட்டிய வீரர்களும் இன்னுயிரை ஆகுதி அடுக்கிக் கெ தனர் இவ்யுத்தம் பாராட்டியர்களின் உணர்வைதரணிக்கேஎடுத்துக்காட்
 ெகாண் டான். மராட் டிய மண்ணில் பிறந்த ஆயிரக் கணக்கான வீர மறவர்களை தனது படையில் இணைத்து வெளிஉலகிற்கு தெரியாத வண்ணம் மிக இரகசியமாக கடுமையா இராணுவப் பயிற்சி அளித்து தனது இராணு பலப்படுத்தினார். 1645ம் ஆண்டு தனது தேர்ந்தெடுத்த மிகச் சிறிய படையுடன் சென், "டோர்னா”கோட்டையை மின்னல் வேக அத

9 ஆயிரம்
மாத்திரம் -
னுக்காக ! தங்கள்
(ண்டிருந் தன்மான் டியது.
என
வத்தைப் 17வது வயதில்
று பிஜப்பூர் பேரரசின் திரடித் தாக்குதல் மூலம்

Page 12
கைப்பற்றி தனது முதலாவது இராணுவ நடவ அடி தான் என சூசகமாகத் தெரிவித்தார். அ நடவடிக்கை தான் இறுதியில் சாதாரண சாம்ராஜ்ஜியமாக மாற்றி அமைத்தது. தொ. சிவாஜி “கொண்டானா, ராஜ் காட், போல் பெரும் பகுதியையும் கைப்பற்றியதுடன் மா கைப்பற்றினான்.
பிஜப்பூரை ஆண்ட அப்ஜன்கான் மராம் குலைந்து போனான். சிவாஜியை எவ்வ எண்ணத்தினால் சிவாஜியுடன் புரிந்துணர் சிவாஜியை கொல்லத் திட்டமிட்டான் ஆ அறிந்த சிவாஜி தக்க முன்னேற்பாடுடன் சென்றான். அங்கு இடம் பெற்ற உரையாடல் சிவாஜியை தழுவுவது மாதிரி நடித்து அவர் இரகசியமாக வைத்திருந்த குறு வாளினால் சி அணிந்து வந்தமையால் சிவாஜிக்கு எவ்வித அப்சல்கானின் தாக்குதலைச் சமாளித்து புலி தாக்கி வீழ்த்தினார்.

டிக்கையை ஆரம்பித்து அன்னிய ஆட்சிக்கு இனி ன்று சிவாஜியால் தொடங்கப் பெற்ற இராணுவ ராஜ்ஜியமாக விளங்கிய மராட்டிய தேசத்தை டர்ந்து படை நடவடிக்கையை மேற்க்கொண்ட எற கோட்டைகளையும் தொடர்ந்து புனேயின் த்திரமல்லாது கொங்கன் கடற் பிரதேசத்தையும்
ட்டியர்களின் மின்னல் வேக தாக்குதலால் நிலை Tறு எனினும் வீழ்த்த வேண்டும் என்கின்ற வு உடன் படிக்கை ஒன்றினை மேற்க்கொண்டு னால் ஒற்றர்கள் மூலம் இதனை முற்கூட்டியே பிரதாப்கட் கோட்டையின் அடிவாரத்திற்குச் Dகளின் பின்னர் மிகவும் உயரமான அப்ஜன் கான் ர கழுத்தை நெரித்துக் கொண்டு மறு கையால் சிவாஜியைக் குத்தினான். ஆனால் உள்ளே கவசம் பாதிப்பும் ஏற்படவில்லை. சுதாகரித்த சிவாஜி நகத்தினாலும் குறுவாளினாலும் அப்சல் கானை
ஆப்சல் கானின் இறப்பை தொடர்ந்து அவன்படைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிவாஜி ஆரம்பித்தார். ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் படி பிரதாப்கட் கோட்டையில் இருந்த பீரங்கிகளை குண்டு வீச உத்தரவிட்டார். இது பள்ளத்தாக்கில் இரகசியமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாராட்டிய கலாட் படைக்கு கொடுக்கப்பட்ட சமிக்ஞையாகும். இதனால் தயார் நிலை யில் இருந்த மராட்டிய படைகள் அப்சல் கானின் படைகளை வளைத்து தாக்கு தலை மேற்கொண்டு அழித் தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. ஈற்றில் ஒரு சிறு தொகை அப்சல்கா னின் படைகளே தப்பி சென்றன. இதில் மராட்டிய படை மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மராட்டியர்களின் மனங்களில் சிவாஜிக்கு கதாநாயகன் அந்தஸ்த்தை கொடுத்தது.சிறு தொகை ஆளணியுடன் ஆயுத பற்றாக்குறைபால் அள்ளாடிக் கொண் டிருந்த மராட்டியர்களுக்கு

Page 13
இவ் யுத்தம் ஏராளமான குதிரைகள், கவசங்கள், ஆயுதங்கள் போன்ற வற்றை அள்ளித் தந்தது. அள்ளிய ஆயுதங்களால் அடுக்காக பல கோட் டைகள் சிவாஜியின் காலடியில் வீழ்ந்தன.
சிவாஜியின் வளர்ச்சி மொகலாய பேரரசர் ஓளரங்கசீப்பை அச்சம் கொள்ளச் செய்தது. சமகாலத்தில் பிஜப்பூர் சுல்தானின் இராணுவமும் மராட்டியர்களின் வீரம் செறிந்த தாக்குதலில் ஏராளமான உயிரிழப் புக்களுடன் மாராட்டியரின் முன் மண்டியிட்டது. இந்த இழப்பை ஈடு செய்ய மீண்டும் பிஜப்பூர் கோல்
ஹாபூரில் சிவாஜியை தாக்கினார். இவ் யுத்தத்தி சிவாஜி காலாட் படையை கொண்டு முன்னே பாரிய அடி கொடுத்து படையின் கட்டமைப்பை குதிரைப் படையணியைக் கொண்டு பலமான தா தாக்குதலால் படைகள் சின்னா பின்னமாகி ஒடி யானைகளும் ஆயுதங்களும் மராட்டியர்களால் 8
சிவாஜியை தோற்கடிப்பதற்காக ஓளரங்கசீப்பீல் பெருமளவு இராணுவத்தினரையும் பீரங்கிக முற்றுகையிட்டனர். பலமிக்க பன்ஹாலா ே கடுமையான் எதிர் தாக்குதல்களை தொடுத்தல் பீரங்கியால் சுட்டுக் கொண்டே இருந்தான். இ உடைக்க முடியவில்லை. ஆகவே சிவாஜியும் கோட்டைக்குச் தப்பிச் சென்றனர். தப்பிச் சென் ஷாவின் குதிரைப் படையை விரைவாக அ நெருங்குவதை உணர்ந்த சிவாஜியின் மராட்டிய உயிருள்ளவரை எதிரியின் முன்னேற்றத்தை அவகாசத்திற்குள் சிவாஜியும் ஏனைய வீரர்கம் முடிவானது.
துரத்தி வந்த அடில்ஷாலின் துருப்புக்களை சத்தம் கேட்கும் வரை தேஷ் பாண்டே தடுத் வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாத உக்கிரம் யினரை 300 மராட்டியர்கள் மாத்திரம் எதிர்த்து மராட்டிய வீரர்களும் தங்கள் இன்னுயிரை ஆ

பவை
ல் மராட்டிய படையணியை வழி நடாத்திய ரிய பிஜப்பூர் படைகளுக்கு முழு வீச்சுடன் J உடைத்தான். சம் நேரத்தில் பக்க வாட்டில் க்குதலை தொடுக்கச் செய்தான். இரு பெரும் ஒளிந்தன. ஈற்றில் ஏராளமான குதரைகளும், அள்ளப்பட்டன.
1 படைகள் அடில்காஹாவுடன் இணைந்து
ளையும் கொண்டு சிவாஜின் ஹலாவை காட்டையைக் காப்பதற்காக மராட்டியர் சர். ஆனால் அடில்ஹாவோ தொடர்ச்சியாக தனால் மராட்டியர்களினால் முற்றுகையை தேர்ந்தெடுத்த சில வீரர்களும் விஷால்கட் ற சிவாஜியை துரத்திப் பிடிக்கவென அடில் னுப்பினான். எதிரிகளின் படை தங்களை சர்தாரான தேஷ் பாண்டே 300 வீரர்களுடன் தடுத்து நிறுத்துவது என்றும் அக்கால நம் விஷால் கட்டிற்கு தப்பிச் செல்லவும்
விஷால் காட் கோட்டையில் இருந்து பீரங்கி து நிறுத்தி கடும் தாக்குதலை தொடுத்தார் என சமர் ஆரம்பமானது பல ஆயிரம் படை தின்றனர். தங்கள் தலைவனுக்காக ஒவ்வொரு ததி ஆக்கிக் கொண்டிருந்தனர். இவ் யுத்தம்

Page 14
மராட்டியர்களின் தன்மான உணர்வை ; மராட்டியர்களினதும் 1286 அடில்ஷாவி நிறைவடைந்தது. சிவாஜியும் பத்திரமாக கே
1666 இல் மொகலாய சாம்ராஜ்ஜிய ே விழாவிற்கென ஆக்ரா வந்த சிவாஜியும் மக காவலில் வைக்கப்பட்டனர். ஆனால் பழக் இருவரும் தப்பிச் சென்றனர். தனக்கு ஏற் மீண்டும் பல படை நடவடிக்கைகளை வசமாக்கியதுடன் பல புதிய பிரதேசங்களை
அருமை நண்பன் தானாஜியின் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை எடுத் ஒத்தி வைத்ததானாகி தானே படைத்தலை யுத்தத்தை மேற்கொண்டு ஈற்றில் வெற்றியை இதனால் சிவாஜி மிகவும் கவலை அடைந். வெற்றி கொள்ளப்பட்டது. ஆனால் சிங்கத்ன
1674 இல் சிவாஜி ராய் கட் கோட (சத்திரியர்களின் தலைவன் அல்லது அரசன்) தெற்கத்தைய இந்தியாவில் மகத்தான வெ நிலை நாட்டினான். சிறந்த இராணுவ வல்லு தனது தனித்துவமான யுத்த வியூகங்கள் மூடல் கூட வெற்றி கொண்டார். இதனை விட இ பகுதிகள் கடற்கரையாக இருந்தமையா கடற்படையால் பிராந்தியங்களை பாதுகாத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு ஆற்றலைப் ெ உருவாக்க வேண்டும் என்ற அவரின் தொல படையின் தந்தை” என அழைக்கப்படுகின்ற
தனது காலத்திலே மகத்தான மாபெரு இவரால் உருவாக்கப்பட்ட இவ்வரசு 1751 - தம்மை அடக்க நினைத்த மொகலாயர்களை டியர்களின் மேலாதிக்கத்தின் கீழ் கொண் கணேசன் எனும் நாடக கலைஞன் தத்ரூபம் பிற்காலத்தில் சிவாஜிகணேசன் என்று அழை
இவ்வாறு சிவாஜி சாதனைகள் பல படை அமைந்தது. தாயை மதித்து அவர் சொற் ே பரிபூரணமாக நம்பி பக்தி செலுத்தியமைய தெய்வத்தையும் மதித்துப் போற்றி வரலாறு !

தரணிக்கே எடுத்துக் காட்டியது. ஈற்றில் 300 ன் படை வீரர்களின் மரணத்துடன் யுத்தம் பட்டையை சென்றடைந்து இருந்தான்.
பரரசன் ஒளரங்கசீப்பின் ஐம்பதாவது பிறந்தநாள் ன் சம்பாஜியும் அவமானப்படுத்தப்பட்டு வீட்டுக் கூடைகளுக்குள் ஒளிந்து சில வாரங்களிலேயே ப்பட்ட அவமானத்தை அழிப்பதற்காக சிவாஜி ஆரம்பித்து இழந்து பகுதிகளை மீளவும் தன் யும் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்.
I தலைமையில் சின்க கேலா கோட்டையைக் தார். தனது மகனின் திருமணத்தை கூட இதற்காக மையேற்று உளவறிந்து வீரம் செறிந்த மகத்தான ப பெற்றுக் கொடுத்து வீர சொர்க்கம் புகுந்தார். து “கத் ஆலா பன் சின்ஹா கேலா” (கோட்டை தெ இழந்து விட்டோம்) என கூறினான்.
ட்டையில் உத்தியோக பூர்வமாக சத்திரபதியாக முடிசூடிக் கொண்டான். இதன் பின்னர் 1676 இல் ற்றிகளைப் பெற்று மாராட்டியர்களின் வீரத்தை னராகவும், நிர்வாகியாகவும் காணப்பட்ட சிவாஜி லம் தன்னை விட பன் மடங்கு பெரிய எதிரிகளை வரின் ஆளுகையின் கீழ் இருந்த பெரும் பாலான எல் சிறந்த கடற்படை ஒன்றை உருவாக்கி த்ததுடன் ஐரோப்பியர்களின் கப்பல்களைக் கூட பற்றிருந்தார். மிகப் பெரிய கடற்படை தளத்தை லை நோக்குப் பார்வையால்தான் "இந்திய கடற்
லான
எர்.
ம் இந்து சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கினார். - 52 இல் அஹம்தியா உடன் படிக்கையின் படி த் தோற்கடித்து இந்தியா முழுவதையும் மாராட் எடு வந்தனர். இத்தகைய சிவாஜி பாத்திரத்தை ரக நடித்து பாராட்டு பெற்றமையாலயே அவன் ஐக்கப்பட்ட மாபெரும் நடிகரானார்.
பத்து சரித்திரத்தில் இடம் பிடிக்க காரணமாக கேட்டு நடந்தமையும் குல தெய்வம் பவானியை புமே காரணமாகும். எனவே நாமும் தாயையும், படைப்போம் வாருங்கள்

Page 15
"வீட்டிற்கு உப்பு, புளி வாங்கிப் போட துப் பில்லை இதிலை பருப்பிற்கு வாசம் இல்லையாம்” குசினிக்குள் இருந்தவாறு தமிழ்மதி விரக்தியுடன் குரல் கொடுத்தாள், மாறனால் துக்கத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. வாழ்ந்து என்ன பிரயோசனம். சாகலாம் என்றாலும் தன்னை நம்பி கரம் பிடித்த தமிழ் மதிக்காக சாகவும்
ஒடுக்)
முடியவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட யாக இருந்த மாறன். ஆனந்தபுரத்தில் இடம் 6 இறுதியில் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின வருடத்திற்கு முன்னர் தான் தன்னை நம்பி இரு பிடித்து இருந்தான்.
இதுவரை எவ்வாறோ கஸ்ரப்பட்டு வாழ்க்கைப் கஸ்டப்படுகின்றான். சொந்தமாக தொழில் ( இல்லை. கூலி வேலைக்குப் போகலாம் என்றால். செய்ய முடியுமா? என கேவலமாகப் பார்த்து ! தொழில் செய்யலாம் என்றால் கா.பொ.த சாத் எவன் வேலை தருவான். துல்லியமாக செல் அடி இயக்கத்தில் இருக்கேக்கை படிச்சது. இதை வை விட்டதே. இதனை நினைத்தே அழுதான்.
யோசனையில் இருந்தவனை "இரவு சாப்பட்டிர் தான் சமைக்கலாம் அல்லது தண்ணீரைக் குடித் கொடுத்தாள். அவளுக்குத் தெரியும் மாறன் படு செய்வாள். காலை 9 மணிக்கு வேலை தேடிச் . கிடைக்காமையால் விரக்தியுடன் வீட்டிற்கு வ நாளைக்கு ஏதாவது செய்யலாம் என எண்ணிய வாசலிலேயே ஏதாவது வேலை கிடைத்ததா 6 சாப்பிட வாங்கோ” என அன்புடன் அழைத்தாள் கேட்டவாறு தமிழ் மதியை நோக்க அவள் காதி. வேப்பங்குச்சி கண் சிமிட்டியது

55
த்தில் தன்னை இணைத்து இளநிலை தளபதி 'பற்ற யுத்தத்தில் ஒற்றைக் காலினை இழந்து ரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று ஒரு ந்த தனது காதலியான தமிழ் மதியைக் கரம்
1 படகை ஓட்டியவன் தற்போது முடியாமல் செய்யலாம் என்றால் பொருளாதார வளம் காலில்லாத நொண்டியால் ஆடி ஓடி வேலை தொழில் தர மறுக்கின்றார்கள் கெளரவமான காரண தரத்திற்கு மேலே படிக்கவில்லையே க்கிறதும் கிளைமோர் வைக்கின்றதும் தானே பத்து இனி என்ன செய்வது எல்லாம் முடிந்து
மகு ஒன்றுமே இல்லை ஏதாவது வாங்கினால் து விட்டு தான் படுக்கனும்”. “தமிழ்மதி குரல் கின்ற அவலம் ஆனால் அவளும் தான் என்ன சென்ற மாறன் இரவு 7 மணியாகியும் வேலை பந்தான். தண்ணீரைக் குடித்திட்டு படுப்பம் - படி வீட்டை அடைந்தவனிடம் தமிழ்மதி எனக் கேட்டவாறு “கைகாலை கழுவிவிட்டு - மாறன் நம்ப முடியாதவனாகி” ஏது காசு என ல் இருந்த மெல்லிய தங்கத் தோட்டிற்கு பதில்
விசாகன்
பூநகரி

Page 16
இலங்கை அமெரிக்க கமுகு - சீனப்
இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனைத் வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரு வருடங்கள் அகிம்சை வழியில் - ஜனநாயக போராட்டத்தை தந்தை செல்வாவின் தலை வழிமுறையிலேயே அடக்கப்பட்டன. 1980 கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூ ஒப்படைத்துவிட்டு தந்தை செல்வா மறைந்தா
அதன் பின்னர் தமிழ்மக்களின் உரிமைப் போ தது. 2009ல் அதுவும் முடிவிற்கு வந்தது. என சாதிக்க முடியாத ஒன்றை 30 வருட ஆயுதப் டே

திருஎஸ்.வரதராஜன்BAGons) உன்னைநாள்விரிவுரையாளர்
பாருளியற்துறை, பேராதனைன்ல்கலைக்கழகம்
ராகன் - இந்திய யானை
தீர்வுக்கான உரிமைப் போராட்டம் கடந்த 65 வது யாவரும் அறிந்ததே. இதில் ஏறத்தாழ 30 வழிமுறைகளில் தமிழ் மக்கள் தமது உரிமைப் லமையில் நடாத்தினர். இவை யாவும் ஆயுத மகளின் முற்பகுதியில் தமிழ் மக்களை இனி றி, தமிழ் மக்களின் எதிர்காலத்தை கடவுளிடம்
ர்.
ராட்டம் ஆயதப் போராட்டமாகப் பரிணமித் பினும் 30 வருட ஜனநாயக வழிப் போராட்டம் பாராட்டம் சாதித்தது. தமிழ் மக்களின்

Page 17
இனப்பிரச்சனையை சர்வதேசமயப்படுத்தியது னையை சர்வதேசம் - மேற்குலகம் குறிப்பாக . ஆனால் அது தமிழ் மக்களின் நலன் சார்ந்து மாறாக தனது பொருளாதார, அரசியல், இர மேற்கொள்ளும். இலங்கை அரசாங்கம் தனது படுத்தக்கூடிய வகையில் தீர்மானங்களை மே தமிழ் மக்களின் தலைமைகள் எவ்வாறான தீர்பு எனத் தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் 6
இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனை சர்வதேசம் இதனை தமது பொருளாதார மற்று பார்க்கின்றது. யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக். போட்டிக்களமாக இலங்கை மாறிவிட்டது. த முன்னிலை பெற்று விளங்குகின்றது. இலங்ை தையும் எதுவித நிபந்தனைகளுமின்றி சீனாவிற்கு தொடக்கம் தெற்கே அம்பாந்தோட்டை வரை இன்று இலங்கையில் பொருளாதார மற்றும் ப வரும் அனைத்துத் திட்டங்களிலும் நடவடிக்கை
யுத்தத்தின்பின் இலங்கையில் சீனாவின் ஆதி ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று 2 முதன்மைக்கு சவால் விடுகின்ற நாடாக சீன. வகிக்கின்ற பொருளாதாரமுதன்மையை முறியடி சீனாவிற்கு மட்டுமே உண்டு.
சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின்
வீதத்தைப் பின்வரும் அட்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
10ம்
2008. 2009 200 2011 201) 2013 |
A ல் 0 N + ம ல :
78
- 2013 |
எதிர்பார்க்கைகள்
World Economic Outlook April 2012

தான் அது. இன்று தமிழ் மக்களின் பிரச்ச அமெரிக்கா கையாளத் தொடங்கி விட்டது. தீர்மானங்கள் எதையும் எடுக்க மாட்டாது. 1ாணுவ நலன்கள் சார்ந்தே தீர்மானங்களை நலன் சார்ந்து - சிங்கள மக்களைத் திருப்திப் ற்கொள்ளும். இவ்விரண்டுக்கும் இடையில் வானங்களை மேற்கொள்ளப் போகின்றார்கள் காண்டிருக்கின்றார்கள்.
அரசியற் பிரச்சனையாக இருந்தாலும்கூட ம் இராணுவ நலன் சார்ந்த பிரச்சனையாகவே கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் ற்போதையநிலையில் சீனா இப்போட்டியில் க அரசாங்கம் நாட்டின் வளங்கள் அனைத் த வழங்கிவருகின்றது. வடக்கே யாழ்ப்பாணம் - சீனாவின் கால் படாத இடம் கிடையாது. எதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு கேளிலும் சீனாவிற்கு பங்குண்டு.
க்கம் அதிகரித்து வருவது அமெரிக்காவிற்கு உலகில் அமெரிக்கா வகிக்கின்ற பொருளாதார T காணப்படுகின்றது. உலகில் அமெரிக்கா டத்து முதன்மை நிலைக்கு வரக்கூடிய ஆற்றல்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி
வணை காட்டுகின்றது.
வர்ச்சி வீதம்
சீனா
அமெரிக்கா
104
9.6
24
18
1.9 2009 2010 2011 2012 2013 2014 - 2018
-0.3 2008
பப்பட்ட காயம் பட்பம்

Page 18
இவ்வாறான வளர்ச்சி வீதம் தொடர்ந்து இரு படிகணிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐ.அமெரி ஆண்டு கூடுதலாக இருக்கும்.
உலகின் மொத்த உள்நாட்டு
உலகின
ஆண்டு
சீனா
ஐ.அமெ
1980
2.19
24.61
1990
3.87
24.68
2000
7.13
25.53
2011
14.32
19.13
( 2017 - 18.3.
2017
18.31
17.74
எதிர்பார்க்கை
World Economic Outlook April 2012
இன்று உலகில் பொருளாதாரரீதியில் ஐ.அெ பெரிய சக்தி (Great power) ஆனால் மிக விரை மேலான சக்தியாக வந்துவிடும் என எதிர்பா சாக்ஸ் (Goldman Sachs) தனது ஆய்வில் 20 முதலிடத்தை சீனா பெற்றுக்கொள்ளும் எ சீனாவை பொருளாதாரரீதியில் எவ்வாறு கை உள்ள பிரச்சனையாகும். இந்துமா சமுத்திரத்த நாடுகளைச்சுற்றி சீனா மேற்கொண்டிருக்குப் மிகப் பெரிய தலையிடியாகும். இந்த முத்து றது. சீனச் செல்வாக்கை இலங்கையிலிருந்து - கொண்டிருக்கும் ஆதிக்கத்தை குறைக்கமுடியு
லொ
ஐ, அமெரிக்காவிற்கு காலத்திற்குக்காலம் இ லாவகமாகக் கையாண்டு அதிலிருந்து மீள் ஐ.அமெரிக்காவிற்கு சிவப்பு ஆபத்து (Red யூனியனின் உடைவின்மூலம் அவ் ஆபத்து Danger) - இஸ்லாமிய அடிப்படைவாதம் ப ஒசாமா பின்லேடன் ஆகியோரின் மரணங்க மட்டும் உறுத்தலாக உள்ளது. மூன்றாவதாக : சீனா பற்றிய ஆபத்து தான் இன்று ஐ.அபெ பொருளாதாரரீதியில் எவ்வாறு கையாள்வது பிரச்சனையை ஐ.அமெரிக்கா கையில் தூக்கி முடிவிற்குக் கொண்டுவந்ததில் ஐ. அமெரிக்க தனது முதலீடுகளுக்கான பாதுகாப்பும் சீல ருப்பதும் இதற்கான பின்னணியாக இருந்தது.

க்குமாயின் கொள்வனவு சக்திச் சமன்பாட்டின் பத்தியின் பெறுமதியின் அடிப்படையில் உலகின் க்காவின் பங்கை விட சீனாவின் பங்கு 2017ம்
உற்பத்தியில் பங்கு (சதவீதத்தில்)
சீனா
ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கு
(சதவீதத்தில்)
25.53 24.61
2468
அமெரிக்கா
19.13 48.31,1.74
14 ? )
19
980 1990 2000 2011 2017
மரிக்கா அதி மேலான சக்தி (Supper power) சீனா -வில் ஐ.அமெரிக்காவைப் பின் தள்ளி, சீனா அதி சர்க்கப்படுகின்றது. 2003ம் ஆண்டு கோல்ட்மன் 50ம் ஆண்டளவில் உலகப் பொருளாதாரத்தில் ன்று எதிர்வு கூறியிருக்கின்றார். இந்நிலையில் கயாள்வது என்பதே இன்று ஐ.அமெரிக்காவிற்கு தில் பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய ம் முத்துமாலைத் திட்டம் ஐ.அமெரிக்காவிற்கு மாலையின் பதக்கமாக இலங்கை ஜொலிக்கின் அகற்றுதல் மூலமே இந்துமாசமுத்திரத்தில் சீனா
ம் என்பது ஐ.அமெரிக்காவின் எதிர்பார்ப்பு.
அவ்வாறு பிரச்சனைகள் உருவாகுவதும் அதனை வதும் அதற்குக் கைவந்த கலை. 1980கள் வரை Danger) - கம்யூனிச பயம் இருந்தது. சோவியத் நீங்கியது. இதன் பின்பு பச்சை ஆபத்து (Green ற்றிய பயம் இருந்தது. சதாம் உசைன், கடாபி, ள் மூலம் இவ் ஆபத்து ஒரளவு நீங்கியது. ஈரான் உருவாகியுள்ள மஞ்சள் ஆபத்து (Yellow Danger) - மரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனை. சீனாவை என்ற விடயத்தின் அடிப்படையில்தான் தமிழர் யுள்ளது. தமிழர்களின் ஆயதப் போராட்டத்தை காவிற்கு நிறையப் பங்கு உண்டு. இலங்கையில் எாவை இலங்கையிலிருந்து தூரத்தில் வைத்தி ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலைமை

Page 19
எதிர்மாறாக இருந்தது. இலங்கை சீனாவை ரே இலங்கையின் இத்தகைய நகர்வு ஐ.அெ எரிச்சலைடையச் செய்தது.
இக்கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கு இருக்கின்றார். இது அவரது ஏழாவது சீன ராஜபக்ஷ ஏழு தடவைகள் விஜயம் செய்ததன் வெளிக்காட்டப்பட்டுள்ளதாக சீன ஜனாதிபதி சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி 37 திட்ட தற்போது கொழும்பு - யாழ் அதிவேக நெடு நாகல் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், மா. திட்டம், அத்தனகல, மினுவாங்கொட, குருநா கண்டியில் அனைத்துலக மாநாட்டு மண்டப் ஒன்றை அமைத்தல், கொழும்பு மற்றும் ராக, என்பன புதிதாக சீனா இலங்கையில் மேற்ெ மேலாக இலங்கைக்கு முதலாவது தொடர்பு தத்தில் சீனப் பெருஞ்சுவர் கைத்தொழில் : ஒப்பந்தமானது இந்து சமுத்திரத்தின் கேந்த அமைந்துள்ள இலங்கையில் சீனாவின் தலைப் அமையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது நாடுகளுக்கு உவப்பானதாக அமையமாட்டாது
இன்று இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடு நீண்டகாலமாக முதலிடத்திலிருந்த ஜப்பானை முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 2012ம் . 48025 மில்.ரூபா. ஆனால் சீனா வழங்கிய கடன்
சீனாவிற்கு செலுத்தவேண்டியுள்ள
அட்டவணை க
ஆண்டு
வெளிநின்ற கடன்
(மில்.ரூபா) 2001
3,219
70000 2002
3,373
60000 2003
3,115
2004
3,142
50000
2005
3,604
40000 2006
5,121
30000 2007
22,668
20000 2008
29,688 2009
46,641
10000
2010
56,459
0 க்.2061~
- ப.
22 3 4 ??
3
2011
59,497

நாக்கி மேலும் நெருங்கிச் செல்ல ஆரம்பித்தது. மரிக்காவை மட்டுமல்ல இந்தியாவையும்
தம்போது இலங்கை ஜனாதிபதி சீனாவில் விஜயமாகும். சீனாவிற்கு ஜனாதிபதி மகிந்த மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கம் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் உங்களில் இலங்கையில் முதலீடு செய்துள்ளது. ஞ்சாலைத் திட்டம், கொழும்பு - கண்டி - குரு த்தறை - கதிர்காமம் அதிவேக நெடுஞ்சாலைத் கல் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் திட்டம், ம் அமைத்தல், அனுராதபுரத்தில் கலையரங்கு ம மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்தல் காள்ளப்போகும் திட்டங்களாகும். இதற்கும் Iாடல் செய்மதியை வழங்குவதற்கான ஒப்பந் கூட்டுத்தாபனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ரெ முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் பீட்டை மேலும் விரிவாக்குவதற்கு உதவியாக து. இந்நடவடிக்கைகள் இந்தியா, அமெரிக்க து என்பது வெளிப்படை.
களில் முதலிடத்தில் இருப்பது சீனாவாகும். ன இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு சீனா ஆண்டு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய கடன் எ65618 மில்.ரூபாவாகும்.
இலங்கையின் கடனைப் பின்வரும் காட்டுகின்றது.
ககககககககககககககககக%AAAAAA444444444444444444444444444)
20b2.2003.2064.2005.2006.2088.2008.2004.0.2010.2011.00

Page 20
2005ம் ஆண்டு இறுதிவரை சீனாவுடனான வெ மட்டத்திலேயே காணப்பட்டது. ஆனால் 200 அதிகரித்து வந்துள்ளதனை அவதானிக்கக்கூ ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்ன அறிந்த உண்மை. பதவியேற்கும்போது 3600 | ஏறத்தாழ 60000 மில்.ரூபாவாக உள்ளமை குறிப்
இவ்வாறு அதிகளவில் இலங்கை சீனாவோடு 6 வெளிநாட்டு வருமானத்தை பெறுவதற்கு மே வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்ன. மேற்குலகிற்கும் கிழக்குலகிற்குமிடையில் ஒரு முடியும். இலங்கையின் பிரதான ஏற்றுமதிச் சந்6 சந்தை கிழக்குலகம். இலங்கையின் மொத்த வீதத்தை ஐ.அமெரிக்காவும் 34 சதவீதத்தை ஐரே இலங்கை தனது ஏற்றுமதி வருமானத்தில் அ இந்நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்கின்றது. - இறக்குமதிப் பெறுமதியில் 10 சதவீதத்தை மட் நாடுகளுடனான வர்த்தகத்தில் இலங்கை ! பற்றாக்குறையை அனுபவிக்கின்றன.
இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தின் போக்கு 2011
மில்.ஐ.அ.ெ
நாடு
ஏற்றுமதிப் பெறுமதி
இறக்குமதிப் |
வர்த்தக பெறுமதி
பற்றாக்கு மிகை
2145
266
187
ஐ.அமெரிக்கா
ஐரோப்பிய ஒன்றியம்
3576
1856
17:
சீனா
103
2092
--19
இந்தியா
519
4431
-39
ஈரான்
180
1G02
-14
இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2011
இதற்கு மாறாக இலங்கை தனது இறக்குமதி இறக்குமதிகளை இந்தியா, சீனா, ஈரான் ஆகிய கின்றது. இந்நாடுகளுக்கான இலங்கையின் ஏற்று சதவீதம் மட்டுமே. இதன்படி இந் நாடுகளுடன. அனுபவிக்கின்றது. இந்நாடுகள் மிகையை அனு.
இலங்கையின் ஏற்றுமதி உழைப்பில் 40 சதவீ கின்றது. இவ் ஏற்றுமதி உழைப்பில் 90சதவீ, அமெரிக்க நாடுகளிலிருந்து பெறப்படுகின்றது.

ளிநின்ற கடன் ஏறத்தாழ 3600மில். ரூபா என்ற 6ம் ஆண்டிற்குப் பின்பு இத்தொகை வேகமாக டியதாக உள்ளது. 2006ம் ஆண்டு மகிந்த ரே இந்த மாற்றம் ஏற்பட்டது என்பது யாவரும் மில்.ரூபாவாக இருந்த கடன் தொகை இன்று பிடத்தக்கது.
நருங்கி உறவாடினாலும்கூட இலங்கை தனது ற்குலகத்தையே பெருமளவிற்கு சார்ந்து நிற்க கயின் வெளிநாட்டு வர்த்தகத்தின் போக்கில் தெளிவான வேறுபாட்டினை அவதானிக்க தெ மேற்குலகம். ஆனால் பிரதான இறக்குமதிச் ஏற்றுமதிப் பெறுமதியில் ஏறத்தாழ 20 சத "ரப்பிய நாடுகளும் வழங்கு கின்றன. இதன்படி ரைப் பங்கிற்கும் மேற்பட்ட தொகையினை ஆனால் இந்நாடுகளிலிருந்து இலங்கை தனது டுமே பெற்றுக் கொள்கின்றது. இதன்படி இந் மிகையை அனுபவிக்கின்றது. இந்நாடுகள்
இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தின் போக்கு 2011
சதவீதத்தில்
டாலர்
றை /
இறக்குமதிப் பெறுமதியில் பங்கு
நாடு
ஏற்றுமதிப் பெறுமதியில்
பங்கு ஐ.அமெரிக்கா
20.3 ஐரோப்பிய
33.8 ஒன்றியம்
19
1.3
20
9.2
39
சீனா
1.0
10.3
12
இந்தியா
4.9
21.9
22
ஈரான்
1.7
7.9
இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2011
ப் பெறுமதியில் ஏறத்தாழ 40 சதவீதமான மூன்று நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள் மதிகள் மொத்த ஏற்றுமதிப் பெறுமதி யில் 8 என வர்த்தகத்தில் இலங்கை பற்றாக் குறையை பவிக்கின்றன.
5ம் ஆடை ஏற்றுமதிகளிலிருந்து பெறப்படு நம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய

Page 21
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.அமெரி க்கா இலங்கை மீது முழுமையான ஒரு பொருளாதாரத் தடை விதிக்குமேயானால் . இலங்கை தனது ஏற்றுமதி வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கினை இழக்கும். எனவே அமெரிக்கா இலங்கைப் பொருளாதாரத்தின்மீதான தனது பிடியை இறுக்கமாகவே வைத்துள் ளது. இலங்கை ஜனாதிபதி சீனாவுடனான தனது உறவினைப் பலப்படுத்துவதற்கு பல தடவைகள் சீனாவிற்கு விஜயம் செய்ய லாம். இதன் மூலம் சீனா எங்கள் பக்கம் 2 விட்டாலும் சீனா அனைத்து உதவிகளையு. மேற்குலகத்திற்கு குறிப்பாக அமெரிக்காவி விஜயங்கள் பயன்படலாம். ஆனால் உண்மை | துவம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் சீனா புதிதாகப் பதவியேற்ற சீன ஜனாதிபதி தன இந்தியாவிற்கு மேற்கொண்டாரேயொழிய இல்
இலங்கைக்காக இந்தியாவையோ அமெரிக்கா சீனாவின் ஏற்றுமதிப் பங்காளரில் முதலிடத்தில் ஏற்றுமதிகளில் 17.7சதவீதமான ஏற்றுமதிகள் 8 தக்கது. உலகில் பொருளாதாரரீதியில் அதி டே தக்க வைப்பதற்கு ஐ.அமெரிக்காவும், பெரிய ச மேலான சக்தி (Spper power) என்ற நிலையை . கின்றன. அமெரிக்கப் போட்டியைச் சமாளிப் றது. அதே நேரத்தில் இலங்கையை ஒரு களம் மையில் இப்பொழுது அமெரிக்காவும் சீனா டுள்ளன. ஆனால் இதனை சீனாவுக்கும் இந்தி வதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. BRICS நெருங்கிவருவதனை அமெரிக்கா விரும்பவில் சீன மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சீன ட் போட்டியாக சித்தரிக்கவே மேற்குலகம் விரும்பு கும் அமெரிக்க கழுகிற்குமிடையில் பொருளா இலங்கைச் சிங்கம் களமாகப் பயன்படுத்தப்படு கப் போய்விட்டது.
இலங்கைக் களத்தில் சீன ட்ராகன் இந்திய யா இந்திய யானை தனது காலடியில் போட்டு ம் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்போது சீன ட இந்திய யானை துணைக்கிழுக்குமா? இலங்கை திற்கு நெருங்கிய உறவு வைத்திருக்கும்? ஆகிய தமிழர் இனப் பிரச்சனைக்கான தீர்வும் தங்கியும்

ஆடை ஏற்றுமதி 2011
ஏற்றுமதிப்
பெறுமதியில் பங்கு (%)
ஏற்றுமதிப்
நாடு
பெறுமதி
மில்.ஐ.அ.டொலர் ஐரோப்பிய
2019 ஒன்றியம் ஐ.அமெரிக்கா
1574
50.G
39.5
ஏனைய நாடுகள்
394
9.9
மொத்தம்
3987
100
ள்ளது. நீங்கள் எங்களுக்கு உதவி செய்யா ம் எங்களுக்கு வழங்கும் என்ற செய்தியை 5கு உணர்த்துவதற்கு ஜனாதிபதியின் சீன
லை அதுவல்ல. இலங்கைக்கு சீனா முக்கியத் பிற்கு இலங்கை முக்கியம் அல்ல. அண்மையில் து முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ங்கைக்கு அல்ல.
வையோ சீனா பகைக்கத் தயாராக இல்லை. ல் இருப்பது ஐ.அமெரிக்காவாகும். சீனாவின் 2. அமெரிக்காவிற்கானது என்பது குறிப்பிடத் மலான சக்தி (Supper power) என்ற நிலையைத் க்தி (Great power) என்ற நிலையிலிருந்து அதி அடைவதற்கு சீனாவும் அன்று போட்டி போடு பதற்கு சீனா இந்தியாவை துணைக்கிழுக்கின் ாகப் பயன்படுத்த சீனா முற்படுகின்றது. உண் வும் தான் பொருளாதாரப் போரில் ஈடுபட் பாவுக்குமிடையிலான போட்டியாகக் காட்டு
அமைப்பினூடாக இந்தியாவும் சீனாவும் லை. இதனால் இன்று இந்து மாசமுத்திரத்தில் சாகனுக்கும் இந்திய யானைக்குமிடையிலான புகின்றது. சீனட்ராகனுக்கும் இந்திய யானைக் தாரப் போர் நடைபெறுகின்றது. இப்போரில் மகின்றது. புலிகளின் அழிவு இதற்கு வாய்ப்பா
னையை வீழ்த்துமா? அல்லது சீன ட்ராகனை திக்குமா? அல்லது சீன ட்ராகனை தனியாகச் ராகனை வீழ்த்துவதற்கு அமெரிக்க கழுகினை ச் சிங்கம் சீனட்ராகனோடு எவ்வளவு காலத் வினாக்களுக்கான பதில்களிலேயே இலங்கைத்
ளது.

Page 22
இன்று தென்னிலங்கையில் இருந்து வருட இடங்களில் ஒன்றாக கந்தரோடை விளங்கு தொல்பொருட் சின்னங்கள் ஆகும்.இவை பெ ரஜமகா விகாரை காணப்படுகின்றது என்று வருகைக்கான பிரதான காரணமாகும்.
கந்தரோடை வரலாற்றுச் சின்னங்கள் ெ அவ்வகையில் வழுக்கியாற்றை ஆதாரமாகக் கந்தரோடை காணப்பட்டது என ஒரு சாரார் உறுதிப்படுத்துகின்றன.அது கதிரமலை என என்று வரலாற்றறிஞர்கள் சிலர் வலியுறுத்தி உ6
உக்கிர சிங்க மன்னன் இந்தப் பிரதேசத்தை யாத்திரைக்காக தென்னிந்தியாவிலிருந்து திருமணம் செய்து கொண்டான் எனவும், = இணங்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவி பிள்ளையின் யாழ்ப்பாண இராச்சியம் நூல் வ தமிழ்ப் பௌத்த மக்கள் வாழ்ந்தமையையும் சுட்டிக் காட்டும் யாழ்ப்பாண இராச்சியம் 6 தலைநகரை வல்லிபுரத்துக்கு மாற்றினான் என் விடயமாக கதிரமலைச் சிவன் கோவில் கந்த உள்ளது.அந்தப் பிரதேசம் சற்று உயரமாக ! இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

5 சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் | கிறது.அதற்குக் காரணம் அங்கு காணப்படும் ௗத்த மதத்துக்கு உரியன என்றும், அங்கு புராண வம் அவர்கள் கருதுகின்றமையே அவர்களது
தாடர்பில் மூவேறு கருத்துக்கள் உள்ளன. கொண்ட ஆதித் தமிழர்களின் குடியிருப்பாகக் வலியுறுத்துவர்.அதை வரலாற்று ஆய்வுகளும் "படும் தமிழ் இராச்சியம் நின்று நிலவிய இடம் Tளனர்.
ஆண்டு வந்தான் எனவும், அவ்வேளை தீர்த்த வந்த மாருதப்புரவீகவல்லியை வன்கவர்ந்து அரசி மாருதப்புரவீகவல்லியின் விருப்பத்துக்கு லைக் கட்டினான் எனவும் ஆ.முத்துத்தம்பிப் தறிப்பிடுகின்றது.அவ்வேளை கந்தரோடையில் -பௌத்த மடப் பள்ளிகள் இருந்தமையையும் பௌத்த ஆதிக்கம் கருதி, உக்கிரசிங்கன் தனது றும் கூறுகிறது.கதிரமலை என்பதை அழுத்தும் ரோடைக்கு கிழக்காக சுன்னாகத்தில் இன்றும் உள்ளமையால் கதிரமலை இராச்சியம் அங்கு
0 சு.ரீகுமரன் உதவிக் கல்விப் பணிப்பாளர்,கிளிநொச்சி
!*':::::

Page 23
கந்தரோடு
மறைந்த
வர்.
இடமே கந்தா யுறுத்துவர்.பெளத்தம் நிலவி உப்சலா பல்கலைக்கழகப் பேராசிரியர் இடமாகக் கந்தரோடைவல்லிபுரம் பகுதிகளை
எவ்வாறெனினும் கந்தரோடை வரலாற்றுச் சிற வகையில் வழுக்கியாறு, மருதநிலம், ஆலய அர பொருட் சின்னங்கள் காணப்படுகின்றன.
இத்தொல்பொருட் சின்னங்கள் காணப்படுட என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. இக் சித்தியார்வளவு என்றும் இது அழைக்கப்பட்ட கண்டெடுக்கப்பட்டன. ஆயினும் கந்தரோடை ஆய்வுக் கருத்துக்களை வெளியிட்டவர் போல் | வந்து தொல்பொருட்களைச் சேகரித்துச் சென் கருத்து வெளியிட்டு, அதன் முக்கியத்துவத்தை மக்கள் கந்தரோடை தொல்பொருட் சின்னங் முஸ்லிம் வியாபாரிகளே அதிகமாக அப்பகுதிக் துச் சென்றனர்.அவ்வேளை கந்தரோடை தமிழ் இருந்த பொன்னம்பலம் (ஆதவன்) தொல்பொ வலியுறுத்தி தனது மாணவர்கள் மூலம் தொல்ெ

எபோகும் வரலாறு
லிங்கோற்பவர் எனப்படும் வீரசை களைப் புதைத்த ஈமத்தாழிகள் கொண்ட ரோடை என்று இன்னொரு சாரார் வலி ரிய இடம் என்பது வேறு சாராரின் கருத்தாகும். பீற்றர் சோல்க் தமிழ்ப் பெளத் தம் நிலவிய அடையாளம் காண்கிறார்.
மப்பு மிக்க இடம் என்பதை நிலை நிறுத்தும் ண்கள், குடியிருப்புக்கள் மத்தியில் இத்தொல்
» காணி தியாகராசபிள்ளை சிவகுருநாதன் காணியின் பெயர் கயற்கண்ணி என்பதாகும். து. இங்கு பல நாணயங்கள் பிரதேச மக்களால் தொல்பொருட்கள் தொடர்பாக முதன்முதல் பீரிஸ் ஆவார்.அவர் அடிக்கடி கந்தரோடைக்கு றார்.கந்தரோடையின் தொன்மை பற்றி அவர் - வெளிப்படுத்தியிருந்தார். ஆயினும் பிரதேச கள் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை. கு வந்து நாணயங்கள், முத்துக்களைச் சேகரித் க் கந்தையா வித்தியா சாலையில் ஆசிரியராக நட்கள் வெளியே செல்லக் கூடாது என்பதை பாருட்களைச் சேகரித்தார்.

Page 24
ஆயினும் அப்போதய யாழ்ப்பாண அரச அதி கற்பிக்கச் சென்ற அவர், தனது சேகரிப்பில் பேணன் அபயசேகரவிடமே கையளித்தார். அ பல்கலைக்கழகத்துக்குக் கையளித்தாகத் ெ இச்செயலே புராண ரஜமகா விகாரை | சான்றுகளானதோ?
போல் பீரிஸைத் தொடர்ந்து அமெரிக்காவின் விமலா பெக்லி தலைமையிலான குழுவினர் கண்டெடுக்கப்பட்டது.சி.அப்புத்துரை என்ட காணியிலிருந்து எடுக்கப்பட்ட இப்பானை ஓ
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியது என்
போல் பீரிஸ் முதலானோர் மேற்கொண்ட 3 1952ஆம் ஆண்டு சி.சிவகுருநாதனிடமிருந்து அதனைத் தொடர்ந்து 1960,1962,1964 ஆம் = ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வ அடி ஆழத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட வட்ட வடிவ அத்திவாரங்கள் பல கண்டுபிடி வடிவிலான அத்திவாரமும் காணப்பட்டது ஆய்வுகளைச் செய்யாமலேயே தனது ஆய்வுக பட்ட அத்திவாரங்களின் மேல் கற்களை நிரப் அமைப்புக்களை உருவாக்கியது. இன்று நாம் உருவாக்கப்பட்ட செயற்கையான அமைப்புத்
1970களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத் ெ பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் வி தன் முதலான பலர் அங்கம் வகித்த இக்கழ யாழ்ப்பாணத்தின் தொல்பொருட்கள் தொட, தொல்பொருட் திணைக்களத்தின் செயற்பாடு
அதுமட்டுமன்றி தமிழரசுக் கட்சியின் மானி இருந்த வி.தர்மலிங்கம் நாடாளுமன்றத்தில் க கொடுத்தார். அப்போதய அரசமைப்பு வி ஆர்.டி.சில்வாவை விளித்து, " நீர் ஒரு வரலாற் வரலாற்றினை ஆராயாமல் தாதுகோப் அ உடனடியாக நிறுத்தி மேலும் ஆய்வுகள் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட கொல் செய்ததுடன் தொல்பொருட் திணைக்கள தொல்பொருள் திணைக்களம் எந்த நடவடிக்கை
எனினும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இரகுபதி, கலாநிதி செ.கிருஸ்ணராஜாமுதலாம்
22

பராகவிருந்த பேணன் அபயசேகரவிற்குத் தமிழ் ல் இருந்த தொல்பொருட்கள் அனைத்தையும் வர் அவ்வரும் பொருட்கைைள வித்தியலங்கார தரிவிக்கப்படுகிறது.வரலாற்று அக்கறையற்ற என்று பெளத்த மக்களை நம்ப வைக்கும்
பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த - மேற்கொண்ட ஆய்வில் பானை ஓடு ஒன்று பவருக்குச் சொந்தமான பொரிக்கன்புலம் என்ற ட்டில் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டன. இது
று ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுகளின் விளைவாக கயற்கண்ணி காணியை ப தொல்பொருட் திணைக்களம் சுவீகரித்தது. ஆண்டுகளில் தொல்பொருட் திணைக்களத்தால் புகள் யாவும் நில மட்டத்தில் இருந்து இரண்டு டன. இவ்வாய்வில் முருகைக் கற்பாறைகளிலான டிக்கப்பட்டன. அவற்றைச் சுற்றி பெரிய வட்ட து. தொல்பொருட் திணைக்களம் மேலதிக களை நிறுத்திக் கொண்டதுடன் கண்டுபிடிக்கப் பி, உறுதியான கொங்கிறீட் இட்டு, தாதுகோப் காண்பவை தொல்பொருட் திணைக்களத்தால் நான்.
தால்பொருட் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சிவசாமி, ஆ.சிவநேசச்செல்வன், அ.தற்பரானந் கம் யாழ்.பொது நூலகத்தில் பத்து தினங்கள் ர்பாக ஒரு கருத்தரங்கை நடத்தியது. இக்கழகம் களைக் கேள்விக்கு உட்படுத்தியது.
ப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கந்தரோடை அகழ்வாய்வு தொடர்பாகக் குரல் வகார அமைச்சராக விளங்கிய கொல்வின் ராசிரியர்.சரியாக ஆய்வு செய்யாமல், உண்மை மைப்புக்களை நிறுவுவது தவறானது.அதை பளச் செய்ய வேண்டும் " எனக் கேட்டுக் வின் ஆர்.டி.சில்வா கந்தரோடைக்கு விஜயம் வேலைகளையும் நிறுத்துவித்தார். அதன் பின் கயையும் மேற்கொள்ளவில்லை.
ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலாநிதி னார் இப்பகுதியில் கள ஆய்வுகளை

Page 25
மேற்கொண்டனர். இவர்களது ஆய்வின் பய தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக். மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்தமை ஆய் பண்டைத் தமிழரின் தாழி அடக்கத்தை(ஈமத்த பிரதேசங் களிலும் கண் டெடுக் கப் பட் காணப்பட்டுள்ளது. லக்ஸ்மி நாணயம், உரே முதலியவையும் இங்கு கண்டெடுக்கப்பட்டு கேந்திரமாக இருந்ததையும் புலப்படுத்துகின்ற,
தற்போது இங்கு இராணுவ காவலரண் ஒன்று கூடிய வணக்கதலமும் நிறுவப்பட்டுள்ளது.க பெயரிடப்பட்டுள்ளது.தினமும் நூற்றுக் க பார்வையிட்டுச்செல்கின்றனர்.
எவ்வாறாயினும் மேலதிக ஆய்வுகளை மேற்ெ வரலாற்று மர்மங்கள் விடுபடும். அதன் தொன்ல
ஒரு அழகான கல்லூரி மாணவனும், அவ னது விரிவுரையாளரும் ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டி யும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்தி ேலயே மாணவனுக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங் கியது. சிறிது நேரத் தில் ரயில் ஒரு குகைப் பாதைய நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொ சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையில் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தன பாட்டி மனதிற்குள் நினைத்தார், ”அந்த பையன் முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் அறைஞ்சுட்டாள்.” விரிவுரையாளர் மனதிற்குள், ”இந்த பயலுக்கு ! இருக்கும்னு தோன்றலையே!! ஆனாலும் அ; வேண்டாம்!!!”
அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடு பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டா மாணவன் என்ன நினைச்சான் தெரியுமா? ”வாழ கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட் கிடைக்குமா என்ன?”

னாக
னாக கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்குரிய கப்பட்டன. இதன் மூலம் பூர்வீகமாகத் தமிழ் ! ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ழி) பறைசாற்றும் சான்றுகளும், இங்கும் வேறு டுள் ளதுடன் இவற்றுள் ஒப் புமையும் Tம் நாணயம், சீன நாணயம், சேது நாணயம் ள்ளன. இவை கந்தரோடை ஒரு வியாபார
5.
| நிறுவப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலையுடன் ந்தரோடை புராண ரஜமகா விகாரை எனப் ணக்கான பௌத்த மக்கள் இவ்விடத்தைப்
காள்வதன் மூலமே கந்தரோடை தொடர்பான மையும் சிறப்பும் வெளிப்படுத்தப்படும்.
மியுங்கள்
வில்
ழுது ஒரு முத்தமிடும் - சத்தமும் கேட்டது. மிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும்
ர். வக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை
இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் தற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க
த்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா ங்களே!” மக்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு - பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு டு, தன்னோட ஆசிரியரை அறையும் வாய்ப்பும்.

Page 26
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை பற்றி ; கொண்டிருக்கின்றன.அந்த வகையில் இறுதிய அங்கு இளம் பெண்கள் எவ்வாறு தூங்க நிர்ப யாக ஓர் அமெரிக்க இணையம் சொல்கி செல்வாக்குடன் இருக்கும் வரை வெளிவரத் , என்றும் தேசத்தந்தை என்றும் புகழப்படும் கா தான் நாதுராம் விநாயக் கோட்சே.
கோட்சேயை மேற்கோள் காட்டியோ அல்லது எதிரியை போல் பார்க்கப்படுவேன் என்பது என கடும் விமர்சனங்கள் இப்ப கோட்சேயா கலிங்க நல்லவர்களாக காட்ட முயற்சிக்கின்றதா? என் இவர்கள் கெட்டவர்களா? வென்றவர்களால் இன்னும் பத்து ஆண்டுகள் சென்றால் மேத் விரோதியாக எழுதப்படலாம். அதற்கான - விட்டது. ஆனால் அதனை அலசி ஆராய்ந்தா வ ட ய த த ற' கு
வரு
24

தற்போது பரவலாக விமர்சனங்கள் வந்து சாக காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் பற்றியும் ந்திக்கப்பட்டனர் என்பது பற்றியும் விலாவரி எறது. ஆனால் இச் செய்திகள் காங்கிரஸ் தடைகள் உள்ளன. அந்த வகையில் மகாத்மா ந்தியை விட இந்தியாவை அதிகம் நேசித்தவர்
5 ஆதரவாகவோ கருத்து சொன்னாலோ ஒரு -க்கு தெரிகிறது ஹிட்லரை பற்றி எழுதியதற்கே ம் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களை ன நீங்கள் நினைப்பது புரிகின்றது. அனால் - எழுதப்பட்டதே இவர்கள் பற்றிய வரலாறு க்கு. வே.பிரபாகரன் அவர்கள் கூட தமிழின ஆயத்தங்கள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டு ல் அடுத்த கலிங்கம் சிலவேளை வராது. சரி வோம்.
உலகம் முழுவதும் உத்தமராய் போற்றி
வணங்கப்பட்ட ஒரு வயோதிகரை சிறிதும் ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க சுட்டு கொலை செய்த ஒரு மனிதனிடம் அப்படி என்ன நியாயம் இருந்து விட முடியும் ...? என்ற மனோபாவத்தோடு நீங்களும் இருந்தால் படித்து பாருங்கள்
டெல்லி செங் கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத் தில், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8ந்தேதி கோட்சே வாக்கு மூலம் கொடுத் தார். வாக்கு மூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந் தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தைகோட்சே படித்தார். வாக்கு மூலத் தில் கோட்சே கூறி
யிருந்ததாவது:-
11. 14:18:11 a/tளி - -

Page 27
கோட்டு
யுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்து வாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறே ன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்று த ல் ஏற் பட் ட து . ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற் பட வில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடு பட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்க
ளுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள் ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.
இந்தியாவின் வரலாற்றைப் படித்தி ருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுக ளின் வரலாறுகளையும் படித்திருக்கி றேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்க பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னு எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகை அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன. இந்து செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்! இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட G
1946ல் முகமதியர்களின் கொடுமை சொல்
ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளி கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடு

"ளயும் ஆழமாகப் படித்திருக்கிறேன். அவர்கள் டைய எண்ணமும், செயலும் இயங்க அவை ளப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும்,
சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு 7. முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் ேேதன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு வண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.
"லாணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் பில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் மைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி

Page 28
ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒ கூட்டத்தில் ”குர்ஆன்” வாசகங்களைப் படிக்கச்
முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் 1 வைக்க முடியுமா? 1947ம் ஆண்டு ஆகஸ்டு மா நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பு! உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கி நீரில் கலந்தோடியது.
11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு செயலில் ஒரு களங்கமுமில்லை” என்று பரிந்து நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை
DILYாண
காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினைன. வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் என்பதை நான் மறுக்கவில்ல்ை அதற்காக அ பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணை இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத்
நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவி என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இ
அது நம்
சேர்த்துவி இயக்குப கிரகம்”
சூத்திரம் வழக்க
அரசிய
னோர்
5 5 5 5 6
அவ வே கா
சர்
வ

ந இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் செய்தார்.
பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க தம் 15ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் னார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று
நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் 2 உருவானது
) நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. ய உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் வரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா யாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் துன்பமும், இழப்பும் ஏற்படும்.
னையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்தியா அவருடைய தலைமையை நாடினால் நாட்டை எங் கேயோ கொண்டுபோய்ச் டும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் வர் ஒரு நீதிபதி என்றும் கூறலாம். ”சத்தியாக் என்றும் அழியாது என்பது அவர் அறிந்த . காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே றிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது ல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலா நினைத்தனர்.
அபிடை !
ர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற ண்டும் அல்லது அவர்களது அறிவுடைமயைக் த்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு ண் அடைய வேண்டும் பிறகு அவர் ரும்பியபடி செயல்புரிய விடவேண்டும். அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. காந்தி வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க

Page 29
வேண்டியிருக்கும். கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக் கொண்டு புரட்சி
கரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தில் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சை கொள்கை அனைத்தும் தவிடு பொடியா விட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக் லும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் 5 கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்
தம் தோல்வியையும் அவர் ஒப்புக் கொள் இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி . முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் ( பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இ நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கி ”தெய்வம்” என மற்றவர் மதித்தாலும் என் உள்ள அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, 9 கோபம்தான் வருகிறது.
காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்வி இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது 2 அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலைய மக்கள் என்னை "முட்டாள்” என்று அ6 காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் ! நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விரு
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானா கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் ந செயல்படமுடியாது. நான் இந்த விஷயத்தை ந வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் ந வகையான யோசனையையும் எவரும் சொல்லவி
பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தி என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவ சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் திய பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால்
நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆ என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்.

9. பு:
'கி
கா
புவர்
தார்
ளவே அவரை போன்ற ருந்தார். யவரைத் எம் ஏனோ புவர் மீது
டும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் டையும் என்பது என்னவோ உறுதியாகும். ழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர ப்பம்.
எல், காந்தியடிகளின் கொள்கையை நாம் சம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் எகு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல என் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த
ல்லை.
ல் 30911948ல் மகாத்மா காந்தியைச் சுட ழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் ாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான்
அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.
தரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த
27.

Page 30
வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எ சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்தி
சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு க உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் ெ சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந் இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்
முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோ இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், என பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நா காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிரு பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகி
இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நட கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செ
15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்
நிர்வாண செல்லப்
ஆடும இதனா கொள் இந்தி நாற்ட நிக! நட
ஒ 5 °) •

டுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் ஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.
டத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு தரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட ) விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945ல் திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் கு வெளியில் இறந்துவிட்டார்.
கத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது க்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித ன் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் நந்த பக்திதாயே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க டவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் ம். ஆனால், விடியும் ஒவ் வொரு நாளும் சய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.
பப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் சமாக்கப் பட்டு ஊர் வலமாகக் கொண்டு பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் Tடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். கல் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் Tள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். யாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய ழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன வடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத் தில் நந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. வ்வளவுதான். ”தேசத்தந்தை” என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம்
செய்துவிட்டார்.
பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத் தந்தை அல்ல்

Page 31
பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. இதனால் பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.
சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை ப நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதி எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.
பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் ந விரும்பவில்லை. ”கொலைக்கு நானே பொறுப்பு என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிற அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக் என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் என் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டு கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அ அவமதிப்பாகக் கருதுகிறேன்.
1948 ஜனவரி 17ந்தேதி சவர்க்காரை பார்த்தோ திரும்புங்கள்” என்றும் வாழ்த்தி வழியனுப்பினா மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட் ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்கா செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் ச் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந் நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர். என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிற
ஆனால் இன்றுவரை இவ்வாறான வரலாற்று ஆ வரலாற்றை எழுதாது போனது கோட்சேயின் து

றி
ன்றம்
के तीन हो जाताओं का है जो पार जाती।
Tன்
99
வார்கள். கொலைக்கு சதி செய்ததாக 1 முன்பே கூறியபடி என் செயலுக்கு
கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை னக்காக எந்த எதிர்வாதமும் தெலில் நான் செயல்பட்டேன் என்று
து என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும்
ம் என்றும் அவர் ”வெற்றியோடு ர் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து டேன் என்ற மன நிறைவு எனக்கு கவே இந்தச் செயலை செய்தேன். இந்தச்
தையையும் அடிப்படையாகக் - பெயரில் இனி அழைக்கப்படட்டும். திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள்
ள உண்மையை உணர்ந்து, உலகறியச் து.” இவ்வாறு கோட்சே கூறினான்
சிரியர்கள் தோற்றம் பெற்று இந்திய பர்பாக்கியமே

Page 32
7)
நீங்கள் பல போராட்டங்கள் நடாத்தி !
அறிந்து இருக்கின்றீர்கள். ஆனால் தோள் சீலை களா?இது என்ன தோள் சீலைப் போராட்டம் 6 மார்பை மறைத்து தோளுக்கு சீலை அணிய அமெரிக்காவில் பெண்கள் தங்கள் மார்பை நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றிருக்கின்றன தீண்டாமையை எதிர்த்து திருவனந்தபுரம் சமல் பாட்டாளி மக்கள் போராட்டமே தோள்சீலை

உலகில்
நடக்கி
இருக்கின்றீர்கள், பல போராட்டங்கள் பற்றி இப்போராட்டம் பற்றி அறிந்து இருக்கின்றீர் என்கின்றீர்களா? ஆம் இது பெண்கள் தங்கள் நடாத்திய போராட்டம் ஆனால் இன்று மறைத்து ஆடை அணியாமல் செல்ல பர். வைக்கம் போராட்டத்திற்கு முன்பாக தானத்திற்கு எதிராக நடந்த மிகப்பெரிய
போராட்டம். தீண்டாமைதான்

Page 33
கேள்விப்பட்டது ஆனால் கா மூளையிலும் நடக்காத கெ வாழ்ந்த காலம். மிக அதிக து களில். திருவனந்தபுரம் சமஸ் களை வைத்து. யார் இந்த சொல்லிக்கூப்பிடக்கூடாது என என்று. ஆனால் இவர்களின் திருத்துறை பூண்டி வடகாடு நாடாள்வான் என்று குறிப்பி கல்வெட்டு. தூத்துகுடியில் சாத்
உருக்கும் உண்ல
அந்த முளையிடி எதகொடுமை
0 9மார்பு
இன்றும் இலங் போது மேற் சட்
சாமிக்கும்
ஆனால் 4

ணாமை என்பதும் இருந்துள்ளது (உலகில் எந்த Tடுமை). சாணாரை பார்த்தலே தீட்டு என்று பரமில்லை. இது நடந்தது 19ஆம் நூற்றாண்டு தானம் சட்டமே இயற்றியது இந்த பாகுபாடு சாணர்கள், இவர்களை இந்த பெயர் ன்று பெயரை கூட மாற்றிவிட்டனர் நாடார்கள் - பெயர் சான்றோர் நாடாள்வர் என்பதே. கோயிலில் உள்ள கல்வெட்டில் இவர்களை டுகிறது, இது 12ம் நூற்றாண்டை சேர்ந்த தான்குளம் கல்வெட்டும் நாடாள்வன் என்றே
மை
கையில் கோயிலுக்குச் செல்லும் டையைக் கழற்ற வேண்டும் என்று - வழக்கம் இருக்கின்றது சட்டைக்கும் சம்பந்தமே இல்லை. 1 அடக்கு முறையின் ஓர் வடிவமே. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள்
சட்டையைக் கழற்றி விட்டு கம்பீரமாகச் செல்கிறார்கள்

Page 34
குறிப்பிடுகிறது இந்த கல்வெட்டு கி.பி. 1644 நாடாள் வான் என்ற குறிப்பிடப் பட்ட இனம். ச சாண்றார், சாணார் என்று மருவி வந்ததை பல வாழ்ந்த மக்களையே அதாவது நாடாண்ட ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை எ அதிகமாகக் கொண்ட மாநிலம் கே
இங்கு விண்ணை முட்டும் அல் தோட்டங்கள், மிகப் பெரிய
தோட்டங்கள், தென் தேயிலைச் செடி திசையெங்கும் பக நாட்களும் சல இறைச்சலுடன் கொட்டுவது போ ளங்கள்.
இந்தக் கேரள மாநி தமிழ்நாட்டின் கன்னிய ஒரு சமஸ்தானம்தான் தலைநகரமாக இருந்தது
வழக்கமாகத் திருவி துடையவர்களில்

ம் ஆண்டு கல்வெட்டு. இப்படி சான்றோர் என்றோர் என்று அழைக்கப்பட்டு அதன் பிறகு அறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இப்படி ந பரம்பரையையே பார்த்தலே தீட்டு என்று
மையமாகக் கொண்டு இயற்கை வளங்களை கரளா மற்றும் முன்னாள் சென்னை மாகாணம். ளவுக்கு வளர்ந்த ரப்பர் மரங்கள் நிறைந்த கனிகளைத் தரும் பலா மரங்கள், வாழைத் ன்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, களின் அணிவகுப்புகள்... என்று, காணும் ஈமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா சலத்துக் கொண்டு ஓடும் நீரோடைகள், பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் ன்ற நீர்வீழ்ச்சிகள். இது கேரளத்தின் அடையா
லத்தின் தென்பகுதிகளையும், இன்றைய பாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது
து..
தாங்கூரில் உயர்ந்த அந்தஸ் ன் முன்னிலையில் தாழ்ந்த அந்தஸ்து டையவர்கள் மரியாதையின் அடை ய ா ள ம ா க த த ங் க ள'
மார்பை
தி

Page 35
போடுவது வழக்கம். இதன் தொடர்ச்சி தான் ஓ போது மேற் சட்டையைக் கழற்ற வேண்டும் இல்லை.இது அடக்கு முறையின் ஓர் வடிவம் ஜனங்கள் சட்டையைக் கழற்றி விட்டு கம்பீரம் மோகன்ராய், தயானந்தர், விவேகானந்தர் போ களைந்தனர்.சட்டமும் மேற்சட்டை அணிய கோயில் எனச் சிறப்பிக்கப்படும் சிதம்பரத்திற் யாழ்ப்பாணத்து கோயில்களுக்கு நாம் எப்படி! சாதி வரிசையின் நீண்ட படிகளில், உதாரண முன்னிலையில் தங்கள் மார்பைத் திறந்து போ முன்னிலையில் தங்கள் மார்பைத் திறந்து போட சாதிகளைப் போல் நாடார்களும் எந்த நே தடுக்கப்பட்டார்கள். நாடார் ஆணுக்கும் பொ வரை ஒரு முரட்டுத் துணியைச் சுற்றிக் கொள் என்ற நூலில்) திருவிதாங்கூர் சமஸ்தானத்
வைக்கப்பட்ட18 ஜாதியினர் மாத்திரமே இந்தக் பெண்கள் மேலாடை அணியாமல் மார்பகத்தை தரும் மரியாதை என்று கருதினர், அங்கே வாழ்ந்
பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாக கரு; திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. 4 கொடுங்கோலன்களுக்கு இணையாக 8
அவர்களால் தாழ்த்தப்பட்டவர்க ஜாதிகள் இடம் பெற்றன. சா உள்ளிட்ட ஜாதியினர் அதில் அட
"நாங்கள் தோளில் சீலை அணிய போராடத் துவங்க... பல கிடைத் தது. இந்த வெ
செய்தஉயிர்க

ஒன்றும் இலங்கையில் கோயிலுக்குச் செல்லும் என்பது.சாமிக்கும் சட்டைக்கும் சம்பந்தமே மே. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத மூட ரகச் செல்கிறார்கள். இந்தியாவில் இராஜாராம் ன்றோர் தோன்றி மூடத்தனங்களை ஓரளவு அங்கீகாரம் வழங்கியது. இதனால் இன்று கே மேற்ச் சட்டையுடன் போகலாம்.ஆனால் ப் போகின்றோம்? சரி விடயத்திற்கு வருவோம் த்துக்கு நாயர்கள், நம்பூதிரி பிராமணர்களின் Tட்டார்கள். பிராமணர்களோ தெய்வங்களின் ட்டார்கள். இந்த வழக்கத்தின்படி மற்ற தாழ்ந்த ரத்திலும் தங்கள் மார்பை மூடுவதினின்றும் ன்ணுக்கும் உரிய உடை அரையில் முழங்கால் Tளுவதாகும் (ஹாட்கிரேவ் 59, தெற்கிலிருந்து தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி க் கொடுமையை அனுபவித்தனர். இந்த 18 ஜாதி த திறந்து போடுவதுதான் அவர்கள் தங்களுக்கு
த உயர் ஜாதியினர்.
தப்பட்ட நம்பூதிரிகளின் ஜாதிய ஆட்சியே அவர்களும், நாயர்களும், சேர்ந்து கொண்டு ஜாதிய வெறியில் ஆட்டம் போட்டனர். களாக அறிவிக்கப்பட்டோர் பட்டியலில் 18 னார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் டங்குவர்.
ப உரிமை வேண்டும்..." என்று 18 ஜாதியினரும் ஆண்டுகளுக்கு பிறகுதான் அதில் வெற்றி சற்றிக்காக ரத்தம் சிந்திய, மானத்தை தியாகம் கள் ஏராளம்... ஏராளம்...!

Page 36
தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற கொடுமைகளை அனுபவித்தனர். தாழக் கிட்ட சக்திகளை உருவாக்கித் தந்தது. ஒன்று சீர்த்திரு,
தோற்றமும் தொண்டும்.
1855இல் திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் த நாயர் பெண்கள் மேலாடையை அணியக்கூட செய்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களி பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒ என்பது, அந்த நபருக்கு சமூகம் அளிக்கும் ப ”திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை” என்ற மேட்டீர். அதை மீறி மேலாடை அணி! ஆளாக்கப்பட்டனர். அதற்குப் பயந்தே, மேலா இம் முறைமை இருந்தது.ஆனால் சான்றுகள் ( அணிந்து தண்ணீர் அள்ளியமைக்காக ரவிக் உலாவுகின்றன. எழுத்தாளர்டானியலும் இதை
மனம் புழுங்கிய அவர்களில் சிலர் போராடத் வைகுண்டர் போன்றோர் குரல் கொடுத்தனர் எழுந்து அடங்கின. சார்லஸ் மீட் என்ற 2 பெண்களுக்கென்றே ஆடை ஒன்றை வடிவமை மேலாடைப் போராட்டத்திற்கு பெருமளவில் தெரிவித்தனர். வரலாற்றாசிரியர் சங்குண்ணி தலைவராக மீட் அவர்களே இருந்தார். அவரே திருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு சாண என்பதற்காக அவரது மார்பை வெட்டதிருவித நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த சாணா நபர்களும் நீதிபதி அமரும் இருக்கையிலிரு விசாரிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத் மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை தாலியறுத்து உடை களைந்து அரசுப் படைய இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட கூடாது என்று இருந்தள்ளது வைகுண்டர், "நீ கட்டு" என்றார். தலைப்பாகை கட்டிக் கொண் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய நீடிக்கிறது. தலைப்பாகையோடுதான் உள்ளே
பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டே இன்றும்கூட பல கோயில்களில் அப்படித்தான்.
பி/

ஜாதியைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த பாரைக் கைதூக்கி விடக் காலம் இருபெரும் த்தக் கிறிஸ்தவம். மற்றது, வைகுண்ட சாமியின்
ஒருநாள் வெளியிட்ட அரசு ஆவணம் ஒன்றில், டாது. நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி ஆட்சி ன் கண்டிப்பான உத்தரவு இது. “சமூகத்தில் ந பெண் தனது மார்பை திறந்து காட்டுவது மரியாதையாகவே கருதப்பட்டது" என்கிறார், நூலை எழுதிய ஆங்கிலேயரான சாமுவேல் ந்தால் கொடுமையான தண்டனைகளுக்கு "டை இன்றி நடமாடினர், யாழ்ப்பாணத்திலும் போதுமானதாக இல்லை. ஆனாலும் ரவிக்கை கையை கிழித்தமை பற்றிய கதைகள் ஏராளம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
துவங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அய்யா T. அந்த ஆதரவில் ஆங்காங்கே கலகங்களும் பாதிரியார் கிறித்தவ ஆலயங்களுக்கு வரும் பத்து அதனை அணியச் செய்தார். பெண்களின் 5 இவரும் இவரது துணைவியாரும் ஆதரவு 2 மேனம், மேலாடைப் போராட்டத்திற்குத் ர இதற்குக் காரணகர்த்தா என்று கூறியுள்ளார். பார் சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் ரங்கூர் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை விட ர் உட்பட அனைத்து தாழ்த்தப்பட்ட சாதி ந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டு
தில் திருமணமான சில நாட்களில் தாலி, ய எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் பால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் ல் அழைக்கப்படுகிறது அக்காலத்தில் அடிமைச் ட்ட சாதியார் எவரும், தலைப்பாகை அணியக் * யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகை டே கோயிலுக்குள் பிரவேசம் செய்யவேண்டும் பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே துழைய வேண்டும்.
டார்க்கு அக்காலத்தில் நுழைவுரிமை இல்லை, ஆகவே, வைகுண்டர்தாமே பல பதிகளைக்

Page 37
கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும்,
வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சி கண்ணாடியும், கண்ணாடிமுன் ஒரு விளக்கு. தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்
தோளுக்குச் சீலை உரிமை கேட்டு தாழ்த்தப்பட் சமஸ்தான மன்னன் கோபத்தின் உச்சிக்கே ெ ஆடை அணியாமல் இருக்க வேண்டும் மீறி வேண்டுமானாலும் செய்யலாம். ஏன்... கொலை வாய்மொழியாக உத்தரவிட்டான் மன்னன்.
அதன்விளைவு... மார்பை மறைக்க முயன்ற பெ ட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இ உள்ள நெய்யாற்றின்கரை, நெய்யூர், கல்குளம், ( கலவரம் வெடித்தது. அய்யா வைகுண்டரும் இ கொண்டார். தன்னைக் காண வரும் பெண்கள் 4
வரவேண்டும் என ஆணையிட்டார்.
அன்றைய காலக் கட்டத்தில், ஒடுக்கப்பட்ட வ கூடாது என்று இருந்த வழக்கம் பற்றி தனது அகில
”பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலைதன்னை
நம் 4
5 H என் மடி-பயா

ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.
லைகள் இல்லை. மாறாகக் கருவறையில், * சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் 1கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி
வைகுண்டர்.
அவர்கள் போராடுகிறார்கள் என்பதை அறிந்த சன்று விட்டான். "அவர்கள் அப்படித்தான் ) அணிந்தால், அவர்களை நீங்கள் என்ன 2 கூட செய்யலாம்...” என்று அரக்கத்தனமாக
ண்கள் ஆடை கிழித்து அவமானப்படுத்தப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாஞ்சில் நாட்டில் கோட்டாறு, இரணியல் போன்ற பகுதிகளில் இந்த போராட்டத்தில் பெரும் பங்கெடுத்துக் கண்டிப்பாக தோளுக்கு சீலை அணிந்துதான்
குப்பு பெண்கள், தோளுக்கு சீலை அணியக் லத்திரட்டிலும் பதிவு செய்திருக்கிறார் அவர்.
னப் போடாதே என்றடித்தானே சிவனே !

Page 38
அய்யா...” என்று குறிப்பிடும் அய்யா,
”என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடு
அய்யா...”
என்று, நாடார் குல பெண்கள் இடுப்பில் 8 ஜாதியினர் கூறியதையும் பதிவு செய்திருக்கிற படி, நாயர்கள் உயர்த்தப்பட்ட ஆதிக்கச் சா திருமணம் செய்து கொள்ள உரிமையில்லை கப்பட்டவர்களாவர். பார்ப்பனர்களின் விரு சம்பந்தம் (தொடர்பு) மட்டுமே அவர்கம் அடிகளார், இந்து மதக் கொடுங்கோன்மையில்
கேரளத்தில் திருவிதாங்கூரில் நாயர் சிறுமிகள் என்ற சடங்கின் வாயிலாக அவர்களைக் ஆடம்பரத்துடனும் பிரதாபத்துடனும் அந் தேவதாசிகளின் பெண் பிள்ளைகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவுமில்லை
- * - * -

ந்த குடம் ஏண்டி இறக் கென்றானே சிவனே
டம் வைத்து செல்லக்கூடாது என்று ஆதிக்க பார். பார்ப்பன வேதமத இந்து சாஸ்திரங்களின் தியினராகயிருந்தாலும், நாயர் பெண்களுக்குத் . அவர்கள் பார்ப்பனர்களுக்காக ஒதுக்கிவைக் ப்பப்படி ஏற்றுக்கொள்ளவும் கைவிடவும் ஆன நக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. (தர்ம தீர்த்த எவரலாறு, பக்கம் 269)
1 பருவமடைவதற்கு முன் “கெட்டு கல்யாணம்” கடத்துவது வழக்கமாக இருந்தது. பெரும் 5ச் சடங்கு விழாவாகக் கொண்டாடப்பட்டது. தேவனுக்கும் நடைபெறும் திருமணத்திற்கும் 1. (தர்மதீர்த்த அடிகளார், பக்கம் 268-269)

Page 39
சுத்தமானவர்களாகவும் கருதப்பட்டனர். அவர். ஆண்களுக்கு மனைவியாக இருந்தனர். (வி.நாக பக்கம் 237) பார்ப்பன தந்திரத்தின் கூற்றுப் உணர்ச்சிகளிலிருந்து பிறக்கவில்லை. இந்து
இணைந்த லீலையிலிருந்துதான் காமம் பிறந்த அவளை முழுமையாக அனுபவித்து தனக்குத்தா ஒருவழிமுறை நெறியாகும். இந்துத்துவ ஆட்சிய தீண்டத்தகுந்த ஏனைய சாதிப்பெண்களும்
நிலப்பிரபுக்கள், அதிகார வர்க்கத்தினரின் முன் அவர்களை எதிரில் கண்டு வணங்கும்போதோ போதோ அவர்களுக்கு மரியாதை செலுத்துவத மூட வேண்டும். (எஸ். மாட்டீர், ஈகையின் இருப்பு
ஆண்டுக்கு இருமுறை மகாராஜா கடற்கரை சடங்குகளை நிறைவேற்றும்போது, நூற்றுக்க மார்பகங்களுடன் சாலையில் விளக்குகளை ஏந்தி மகாராஜாவின் பின்னால் செல்வார்கள். பெ வக்கிரப் புத்தியுடனும் இந்நிகழ்வைப் பார்த்து டே
நாயர் பெண்கள் மத்தியில் புகுத்திவந்த பல 4 அரசபரம்பரையின் உடல் இன்பத்திற்காக அறி விபசாரத்திற்குள் தள்ளப்பட்டதும், தந்தை வளர்த்தெடுக்கப்பட்டதும் பெண்களின் சமூக வா
இதற்கிடையில், மேலை நாட்டில் இருந்து வந் நாட்டில் நிலவிய சூழ்நிலையை தங்களுக்கு தொடங்கினர். கி.பி.1780களிலேயே அவர்கள் நா தோளுக்கு சீலை போராட்டம் தீவிரம் அடைந்த தங்கள் குரலை எழுப்பினர்.
”தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததற்காக ஏன் மாறினால் உங்களுக்கு எல்லா உரிமைகளும் - தோளுக்கு சீலை அணிந்து கொள்ளலாம். மேலு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். உ உணவும் எங்கள் நிறுவனங்கள் சார்பில் தருகி
வார்த்தைகள், தாழ்த்தப்பட்டோர் பலரது கிறிஸ்தவர்களாக மாற்றிக் கொண்டார்கள். தோ கொண்டனர். அவர்களைப் பின்பற்றி தாழ்த்தப் தோளுக்கு சீலை அணிய ஆரம்பித்தனர்.
இது, ஆதிக்க ஜாதியினருக்கு பிடிக்கவில்லை தாழ்த்தப்பட்டவர்கள்தான்..." என்று கூறி, அவர்க

கள் “பல கணவர் முறை”யைப் பின்பற்றி பல மய்யா, திருவிதாங்கூர் சமஸ்தான கையேடு, படி காமம் என்பது மானுட இயற்கை மதக் கடவுளர்களான சிவனும்- சக்தியும் -து. பெண்ணை திரிபுரசுந்தரியாக வரித்து, னே மகிழ்ச்சி அடைவது ஒரு இந்து ஆணின் என் வழமைப்படி நாயர் பெண்களும் மற்றும் சமூக அந்தஸ்து உடையவரின் முன்பும் பும், அரச பரம்பரையின் முன்னிலையிலும் - அல்லது அவர்களைக் கடந்து செல்லும் ன் அடையாளமாக மார்பகங்களைத் திறந்து டெம்)
பில் ஆராட்டு உற்சவத்திற்காக இந்துமத கணக்கான நாயர் இளம்பெண்கள் திறந்த 7 ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தொலைவு வரை நந்திரளானவர்கள் காமக் கண்களுடனும், மாகித்து மகிழக் கும்பலாய்க் கூடுவார்கள்.
கணவர்முறை நம்பூதிரிப் பார்ப்பனர்களின், முகப்படுத்தப்பட்டதாகும். இளம் பெண்கள் நயை அறியாத வண்ணம் குழந்தைகள்
ழ்வைப் பெரிதும் பாதித்தது.
திருந்த கிறிஸ்தவ பரப்பாளர்கள், நாஞ்சில்
சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் Tஞ்சில் நாட்டிற்குள் நுழைந்து விட்டாலும், 5 போது, அதற்காக போராடியவர்களுக்காக
வருத்தப்படுகிறீர்கள்? கிறிஸ்தவ மதத்திற்கு கிடைக்கும். திறந்த மார்போடு திரியாமல் ம், உங்களது பொருளாதாரம் மற்றும் கல்வி ண்பதற்கு சுகாதாரமான, ஆரோக்கியமான றோம்...” என்று கூறிய அவர்களது ஆசை
மனதை மாற்றியது. பலர் தங்களை ளுக்குச் சீலை அணிந்து மார்பை மறைத்தும் பட்ட வகுப்பில் இருந்த பிற பெண்களும்
1 :
அ - . "நீங்கள் எந்த மதத்திற்கு மாறினாலும்
ளைப் பொது இடங்களில்

Page 40
அவமானப்படுத்தினர். மதம் மாறிய பெண்கள்
இந்தப் பிரச்சினை சென்னை மாகாண நீதிப ஆங்கிலேயர்கள் என்பதால் ஒரு சார்பாகவே தீர்ப்பை அவர்கள் வெளியிட்டனர்.
"ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை
அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறித்தவ பொருந்தாது” என்று அந்தத் தீர்ப்பில் கூறியது
இந்தத் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களை 6 கலகங்கள் நடந்தன. சான்றோர் என்கிற நா இவர்கள் நல்ல வசதியோடு வாழ்ந்ததால், இ மார்பை மறைத்துக் கொண்டனர். அதே நே இருந்தன. இந்தப் பிரிவில் உள்ளவர்களே பை இந்த பாகுபாடு இந்த சமூகத்தில் உள்ளது. உ உள்ள குடும்பங்களில்தான் பெண் கொடுப்பது
”கிறித்தவ மதத்திற்கு மாறினால் மட்டும் பொங்கியெழுந்த ஒடுக்கப்பட்ட மக்களு பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த நாடார் இ பெற்றனர். இவர்கள் அதிகமாக இருந்த கொடுக்கப்பட்டது.
நிலைமை மோசமானதால் சென்னை மாகான அதைத் தொடர்ந்து, 1859 ஜூலை 26-ம் 6 அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். "தோ அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகி போன்று ஆடை அணியக்கூடாது..." என்பது
இதைத் தொடர்ந்து தோளுக்குச் சீலை 0 மேலாடை அணிவதற்காக, இந்த 18 சமுதா அழிக்க முடியாத, ஒரு சமுதாயத்தின் உரிமை மறுக்க முடியாது.
அம்மா : ஹிட்லர்னா யாரு ? மகன்
: தெரியாது. அம்மா : கொஞ்சம் படிப்புல கவனமா இரு. மகன்
பிரியா ஆண்டினா யாரு? அம்மா : தெரியாது.. மகன்
கொஞ்சம் அப்பா மேல கவனமா 8

ர் அணிந்த மேலாடையைக் கிழித்து எறிந்தனர்.
மன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீர்ப்பு கூறப்பட்டது. 1847 மார்ச் 19-ம் தேதி ஒரு
அணியவோ, நகைகள் அணியவோ உரிமை மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு ] சென்னையில் இருந்த ஆங்கிலேயே நீதிமன்றம்.
மேலும் கிளர்ந்து எழச் செய்தது. ஆங்காங்கே Tடார் இனத்தில் உயர் வகுப்பினர் இருந்தனர். இவர்களது பெண்கள் தோளுக்கு சீலை அணிந்து நரம், அந்த இனத்தில் மேலும் சில உட்பிரிவுகள் ன சார்ந்த தொழிலில் ஈடுபட்டனர் (இன்றும்கூட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், சம அந்தஸ்தில் தும், எடுப்பதுமாக உள்ளனர்).
நான் எங்கள் மானம் காக்கப்படுமா?” என்று
க்கு ஆதரவாக, அதுவரை போராட்டத்தில் ன உயர் வகுப்பினரும் போராட்டத்தில் பங்கு பகுதிகளில் ஆதிக்க ஜாதியினருக்கு பதிலடி
எகவர்னர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டார். தேதி திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் முக்கிய நக்கு சீலை அணியாத பெண்கள் இனி அதை றது. அதே நேரம், மேல் ஜாதிப் பெண்களைப் பதான் அந்த அறிவிப்பு.
போராட்டம் நிறைவுக்கு வந்தது. ஆனாலும், எய மக்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் மப் போராட்டம் என்பதை மட்டும் யாராலும்
இரு.

Page 41
அவள் ஒரு கிராமத்து அம்மா....... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்...... என்னிடம் வந்தாள்.....” ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித்தாரியா? கையில் புதிய போன்...”
நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.... சிகப்பு பட்டன், அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....
அதற்கு அந்த அம்மா:" இது என்னோட பையன் பெருமிதம்.........
அந்த அம்மா முகத்தில்....... என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்.. இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே 8 அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எ பாரும்மா..?” என்றாள்... நான் பார்த்தேன்....... அந்த பையன் போன்பண் தடவை போன்பண்ணி இருக்காங்க....... நீங்க த சிகப்ப அமுக்கிடிங்க போல அப்டி என்று பொ
அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்............ சாபட்டீங்களா அம்மா....... என்று கேட்டேன்..
எங்க என்னோட ராசா சாப்பிட்டானோ இல்ை சாப்பாடே இறங்கல.... நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தா ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் எல் அந்த தாய் அழுது விட்டாள்... அப்பிடியா ஆ எனக்கு அழுகை வந்து விட்டது.... வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கு பேசுங்கள்.....
அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.
அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்.....

பயின் ஏக்கம்
ன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு
-... மாசம் ஒரு தடவை பேசுவான்...
இல்லை......
ப்போதாவது போன் பண்ணி இருக்கான்னு
ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு நான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு
ப் சொன்னேன்...
லயோ? எனக்கு அவனை நெனைச்சா
னே உங்க பையன் வரும்போது என்னோட ர்றேன்.........
த்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......
ம் சகோதர்களே உங்கள் தாயிடம்
அவள்

Page 42
Ꭲa (Ꮚ

கா.
உண்மைக் கதை

Page 43
இந்திய நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைத்த பிரதேசம் ஒன்றில் விதவைப் பெண் ஒருத்தி த அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண் கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சு எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தல விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலை கல்வி தொடர்பான செலவுகளுக்காக தயார் செ
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலை காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் | பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் டெ
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தா மகனின் வகுப்பறை எது என அறிந்து அ முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் ம பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று சொன்னான், " நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தா வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என் இது பெரிய அவமானம். வெட்கம். நீ என் பாடல் மாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மக காது என சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட. முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இரு தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்ல துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து. அழு
காலங்கள் உருண்டோடியது. இன் நிலையில் கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரிய நிறைய செலவாகும். எனவே தன்னிடம் மீதம் மகனுக்கு அனுப்பி வைத்தாள். 6 ஆண்டுகள் பற மருத்துவன்.
அவனைப்பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மே கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், “அ சிறந்த வைத்தியர்களில் ஒருவன். குருடியின் மகன்

உண்மை சம்பவம் இது. இங்குள்ள பின்தங்கிய எது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. வாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் சனிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை பில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் ப்திருந்தாள்.
திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் மயில் முதல் இடத்துக்கு வருபவன் அவன். மிகச்சிறந்த பெறுபேற்றினை பெற்று அந்த எருமை சேர்த்தான்.
ப் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். பங்கு சென்று அவனை வாரி அணைத்து சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு
வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் கன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் படுத்து விட்டான். அவளுக்கு ஒன்றும் | என்னவென்றாள் கவலையுடன். மகன் ய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். Fாலை பக்கமே வராதே” என கத்தினான் கோப் னின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்
ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில ப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் மட விட்டே சென்று விட்டான். அவள் கதறி
வாள்.
இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ வந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். ருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று ந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு
கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு 5மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள
வைத்தியன் என்பது தெரிந்தால் எனது

Page 44
கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன் 6 கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறு எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வ குணம் படைத்தவள்.. அவளும் ஒரு வைத்திய நேசித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்த
அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து : வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக ந அந்த குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைக ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீ முகத்தில் அப்பிகொண்டது. அங்கே அவனது
அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இ மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா எ அந்ததாயின் இதயத்தை நிரப்பின. உணர்சிகள்
அறைக்கு வந்தவைத்தியன் தன் மனைவியை ப சென்று கண்காணாத இடத்தில் எங்காவ, அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழங்கி பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் மு அனுப்பிவைத்தாள் அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்டே ஆரம்பித்து விட்டன. உடல் சற்று சோர்ந்தும் இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர சூனியமான நிலையில், ஆறுதலுக்கு கூட தன மெல்ல மெல்ல தான் தன் தாயாருக்கு செய்த அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்த கத்தி அழும் அளவுக்கு அவனுக்கு தனது பாவ
ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒ ஒருவர் பேசினார். "உன் தாய் தள்ளாத வயதில் அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது .

7 இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை ன்னை தேட வேண்டாம்.”. இது தான் அந்த
மயும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் ட்டின் எஜமானி இளவயதினள். நல்ல இளகிய Tாகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயாக
ன.
திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் ல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
ளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ரென அவன் முகம் மாறியது. கருமை அவன் குருட்டுதாய்.
ங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் ன் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் rால் இருவருமே பேசவில்லை.
ார்த்து, "இந்த குருடியை உடனடியாக கொண்டு 5 விட்டு விடு.”. கத்தினான். அவன் சத்தம் இதயத்தில் முட்டி மோதி நின்றது. துவண்டு வேண்டுமா என எண்ணி அழுதாள்.
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது வழியின்றி அவளுக்கு போதுமான பணத்தினை ன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும்
பாது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க போய்விட்டது.மனைவியும் இறந்து விட்டாள். வேறு எதுவும் இருக்கவில்லை. எதிர்காலங்கள் ல வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் ன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி அம்மா என வகளின் பாரம் புரிந்து போனது.
ரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் சமரணிக்கும் தறுவாயில் இருக்கிறாள்” என்பதே
Tாரில் கிளம்பிதாயிருக்கும் இடத்திற்கு

Page 45
சென்றான். அவன் சென்ற போது, அவளது உயி அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இ விட்டான். இறந்ததனது தாயை நல்ல முறையில்.
அப்பொழுது ஒரு கடிதத்தை அவனது உறவுக்கார வருவதாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவு! அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த ! இருந்த வரிகள் இதுதான்.......
“அன்பின் மகனே!..
எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உ அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் ! உன்யாக உள்ளம் புரிகிறது. உனது உள்ளத்து மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடை! எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியா 3வயது. பாதையில் நின்று நீ விளையாடிக்கொ எங்கிருந்தோ வந்த கல் ஒன்று பட்டு உன் ஒரு ! இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உ வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெ
அதனால்.... என் ஒரு கண்ணை உடனடியாக தானம் செய்து எனது கண்மணியே இன்று உன் கண்களாக இ வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேடே
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வ பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் கு
இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. பார்த்துகொண்டிருப்பேன்.”
இப்படிக்கு, என்றுமே உயிரினும் மேலான அன்புவைத்துள்ள

5 பிரிந்து விட்டது. உயிர் போன நிலையில் பபோது "அம்மா" என கதறினான். கண்ணீர் அடக்கம் செய்ய உதவினான்.
ர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் இல்லையெனில் எரித்து விடுமாறும் தாயார் ம் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். பிரதேசத்தையே சகதியாக மாற்றியது. அதில்
னக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி
இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இருந்திருக்க கூடாது தான். எனக்கு உண்ர்வுகளை நான் பெரிதுமே பாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. ம் நான் இன்னொரு திருமணம் முடித்து
வாழ்ந்தேன். அதை நீ புரிந்து
னேன் என்று. அப்போது உனக்கு ண்டிருந்தாய். அப்போது உன் கண்களில் கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் உன் பார்வையை மீண்டும் கிடைக்க ரியவில்லை. நேரமும் போதாது.
உனக்கு பார்வை கிடைக்க செய்தேன். நக்கிறது. நீ இந்த உலகத்தை, 3!...
மது கண்ணை நடியின் கண்ணல்லாவா?
அந்த கண்களால் நான் உன்னை
', உன் குருட்டு அம்மா

Page 46
நியுயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.
1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற ! தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார்.பா இது முடியாத காரியம் இதை கை விடுவ தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டிய
ரூப்ளிங் தன்னால் இதை கண்டிப்பாக கட் சிந்தனையுடன் இருந்தார். இதை யாரிடம் விரும்பினார்.பிறகு தன் மகனுடன் இதை வாஷிங்டன் ஒரு இளம் வயது இஞ்சினியர்.
தந்தையும் மகனும் இணைந்து எப்படி இந் ஆரம்பித்தார்கள் .என்னவெல்லாம் இடர்க படுத்த வேண்டும் அன்று ஆலோசித்தார்கள்
முடியும் என்று நில
பாயாக என
இரண்டு பேரும் சேர்ந்து பாலம் கட்டு வதற்கான வேலையை ஆரம்பித்தார்கள். சில மாதங்கள் வேலை நன்றாக நடந் தது, பிறகு ஒரு நாள் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தில் ஜான் ரூப்ளிங் இறந்து விட்! டார், வாஷிங்டன்னுக்கு தலையில் அடிப்பட்டு மூளைக்கு பாதிப்பு ஏற் பட்டது. அவரால் நடக்கவும் , பேசவும்
முடியாத நிலை ஏற்பட்டது.
எல்லா இஞ்சினியர்களும் நாங்கள் அப் : பவே சொன்னோம் இது தேவை இல் லாத வேலை பாலம் கட்டுவது முடியாத காரியம் என்று ஏளனமாக பேச ஆரம் பித்தனர்.
இந்த பாலம் கட்டுவதை தெரிந்தவர் : இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் இறந்து
பு!

ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின்
இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான லம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் துதான் சரியான முடிவு என்றனர்.இது போன்று து இல்லை இனி கட்டவும் முடியாது என்றனர்.
- முடியும் என்று நம்பினார்.முழு நேரமும் இதே ரவது சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று ப்பற்றி சொல்ல நினைத்தார்.அவருடைய மகன்
த பாலத்தை கட்டுவது என்று ஆராய்ச்சி பண்ண ள் வரும் எப்படி எல்லாம் அதை எதிர்த்து செயல்
1பாபால்ற எதுவும் இல்லை...

Page 47
விட்டார் இன்னொருவர் கை கால் அசைவு இல் கிறார். வாஷிங்டன் மருத்துவமனையில் படுத் அவர் மனம் முழுக்க அந்த பாலத்தை கட்டுவ யோசித்து கொண்டு இருந்தது.
ஒரு நாள் அவர் மருத்துவமனையில் இரு மெல்லிய காற்று வீசியது ஜன்னல் திரை அவரால் வானத்தையும் மரங்களையும் பார்க் இயற்கை என்னவோ நம்மிடம் சொல்ல நினைச் யோசித்தார் பிறகு மெல்லமாக ஒரு விரல் அசைத்து பார்த்தார் விரல் அசைந்தது.
விரல் அசைவு மூலம் தன் மனைவியிடம் த கூறினார், மீண்டும் இஞ்சினியர்களை 6 வேலையை ஆரம்பிக்க சொன்னார். விரல் அ
பட்டது.
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். ந சர்தாரிடம், "நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி க என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார், “வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்" என்றார். உடனே நண்பர் சொன்னார், “அது எப்படி முடியும், ஒரு உடனேயே வயிறு வெறும் வயிறாக இருக்காதே" என்றா சர்தார் அசடு வழிந்து சிரித்துக் கொண்டார். தான் வீட் சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் மனைவியிடம் சென்று “நீ வெறும் வயிற்றில் எத்தனை ! மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடும் "போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல !

ஊலாமல் இருக் எதிருந்தாலும் தை பற்றியே
க்கும்போது
விலகியதும் க முடிந்தது. க்கிறது என்று
லை மட்டும்
ன் ஆசையை வரவழைத்து
சைவு உரையாடல் மூலமே தன் மனைவியின்
உள்ளங்கையில் தடவி அவளுக்கு புரிய வைப் பார் . மனை வி இஞ்சினியர்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டு இருப்பார். விரல் அசைவு மூலமாகவே 11 ஆண் டுகள் தன் மனைவி உள்ளங்கையில் தடவி இந்த பாலத்தை கட்டி முடித் தார்.
இன்று கம்பீரமாக நிற்கும் புரூக் ளின் பிரிட்ஜ் கணவன் மற்றும் மனைவி இருவரின் உள்ளங்கை உரையாடல் மூலமே கட்டப்
றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக்
ண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் காப்பிடுவீங்க?"
- இட்லி சாப்பிட்ட
ர்..
டிற்க்கு ல வேண்டும் நேரே இட்லி சாப்பிடுவாய்?" என்று கேட்டார். அதற்க்கு அவர் வன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், ஜோக்கு சொல்லியிருப்பேன்" என்றார்.

Page 48
உலகின் உன்ன?
பபி
மிகவும் எந்தவிதமான மாற் (Nobel Prize) ஒப்பற்ற ஆய்வ விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்ல சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டாலும் சமாதானத்திற்காக பிரச்சாரமும், முக்கியமும் பெற்றுவிடுகிறது. அரசியல், இராணுவப் பின்னணி கொண்ட ஊடகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு முழங்கி என்று வர்ணிக்கப்படும் அல்பிரட் நோபல் அ. தலைநகர் ஸ்ரொக்கோமில் இம்மானுவல் பிறந்தார். அல்பிரட் நோபலின் குடும் பொறியியலாளர்களாகவும், தொழிலதிபர்க போன்றவற்றில் மிகப்பெரும் ஆற்றல் உடையவ
அல்பிரட் நோபல் அவர்கள் மழைக்காகக் கூட பயிற்றப்பட்ட மிக நுணுக்கமாக ஆராய்வு வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. அல்பிர அவருடைய குடும்பம் ரஸ்யாவின் சென்பீட்டர்
அங்கு இவருடைய தந்தையார் ஆயுத விற்ப அன்றைய ரஸ்ய இராணுவத்தினர்க்கு நிலக்கம் ணங்களையும் வழங்கிவந்தது இவருடைய தெ பயின்ற நோபல் இரசாயனவியலில் மாபெரும் ஆனால் தகப்பனாரின் ஆயுதத் தொழிற்சா வீழ்ச்சிகண்டு இறுதியில் மூடுவிழாவும் கண்ட

தான.
CLபL)
இன்றைய உலகில் நோபல் பரிசு என்பது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுவதில் றுக் கருத்துக்களும் இல்லை நோபல் பரிசு 4 மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் மது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் ம் வழங்கப்படும் . பல துறைகளுக்கும் நோபல் வழங்கப்படும் நோபல் பரிசே அதிகளவிலான - அதிலும் அதைப் பெறுபவர் பொருளாதார ஒருவரென்றால் சொல்லவே தேவையில்லை. பத் தள்ளிவிடுவார்கள். நோபல் பரிசின் தந்தை வர்கள் 1833 அக்டோபர் 21ம் திகதி சுவீடனின் நோபல் என்பவரின் மூன்றாவது மகனாகப் பம் மிகப்பெரும் செல்வந்தர்களாகவும், -ளாகவும் மற்றும் பெளதீகம், இரசாயனம் பர்களாகவும் திகழ்ந்தார்கள்.
- பாடசாலையில் ஒதுங்கியவர் அல்ல. நன்கு
செய்யப்பட்ட ஆசிரியர்களால் அவருக்கு சட் நோபலுக்கு எட்டு வயதாக இருக்கும்போது எஸ் நகருக்குக் குடி பெயர்ந்தது.
னைத் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். ண்ணி வெடிகளையும், இதர இராணுவ உபகர எமிற்சாலை. நன்கு கல்விகற்ற ஆசிரியர்களிடம் ம் திறமை மிக்க மனிதராக மாற்றம் பெற்றார். எலை 1856ல் ஆயுத விற்பனையில் பெரும் து. இதனால் முழுக்குடும்பமும் சுவீடன் திரும்ப
பெப்சி)

Page 49
முடிவு செய்தது.
ஆனால் இந்த இடத்தில்தான் அல்பிரட நோபல் தன்னை சரியாக அடையாளம் காட்டுகிறார். தோல்வியால் மனம் துவண்டு விடாத அவர் தானும் தம்பியும் இங்கேபே இருந்து வீழ்ந்த தொழிற்சாலையை மீண்டும் புத்தெழுச்சி பெற வைப்போம் என்று கூறி தாய், தந்தை, சகோதரன் எமில் ஆகியோரை சுவீடன் அனுப்பிவைக்கிறார்.
ஆனால் அல்பிரட் நோபலுக்கு அந்த சென் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தைவிட்டு செல்லவே விருப்பமில்லை. காரணம் அன்றைய நிலை யில் அந்த நகரம் செல்வந்தர்களால் நிரம்பி மிகப்பெரிய ஆடம்பர வாழ்வினை வாழும் ஒரு நகரமாக விளங்கியது. அரண்மனை போன்ற வீடுகளும் அதற்குள் பெரிய லஸ்க விளக்குகள் பொருத்தி, உலகின் முன்னணி கொண்டும், அதி உயர் நவரத்தினங்களால் இ மனிதர்கள் வலம் வரும் நகரமாகவும் இருர் வர்ணிக்கப்பட்டது.
வாழ்ந்தாலும் அங்குதான் வீழ்ந்தாலும் அங்கு மீண்டும் தொழிற்சாலையைத் திறந்ததுடன் ஆண்டு கண்டு பிடித்தார். இந்தக் கண்டுபிடிப் செய்ததுடன் மிகப்பெரிய செல்வந்தனாகவுப்

கலைஞர்களால் தீட்டப்பட்ட ஓவியங்களைக் ழைக்கப்பட்ட ஆடை ஆபரணங்களை கொண்ட த காரணத்தால் அது உலகின் சுவர்க்கபுரியாக
தான் என்ற முடிவுடன் இருந்த அல்பிரட் நோபல் டைனமற் என்ற வெடி மருந்தினையும் 1963ம் ப்பு அல்பிரட் நோபல் என்ற மனிதனை உலகறியச் ), உலகறிந்த ஒரு தொழிலதிபராகவும்

Page 50
மாற் றி ய து டன் ஐ ரோப் பாவின் நம்பர் 1 தொழில் அதிபர் என்ற பெய ரையும் அவருக்கு ஈட்டிக் கொடுத் தது.
மாபெரும் வெற்றி கண்ட அல்பிரட் நோபல் மறுபடி யும் தாயகம் திரு ம்பி அங்கும் மாபெ ரும் வெடி மருந்துத் தொழிற் சாலை ஒன்றை ஆரம்பித்தார். அவரின் தொடர் வெ னவோ 1864ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தவறுதல் எமிலை பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டது.
ஒரு பெரும் கண்டு பிடிப்பாளனாகவும், தொ கொண்ட மனிதனாகவும் அல்பிரட் நோபல் ஓ ஆட வைத்து விட்டது. இந்த இழப்பு அவன கொண்டே இருந்தது.
சிகரங்களை தொட்டுவிட்டாலும் கூட ஒரு குடும்பம் என்று எதுவுமே இல்லாது வாழ்ந் இலக்கியத்தில் மிகுந்த நாட்டமுடைய எழுதுபவராகவும் தனது ஓய்வு நேரங்களை நகர்
அதேவேளை அவருள் ஒரு மனித நேயம் அருவு வெடிமருந்து தொழிற்சாலை அதிபராக இ பயன்படுத்தலாகாது என்ற எண்ணம் காணப் தல், யுத்தம் போன்ற காரியங்களை அவர் இதய
இதன் காரணமாகவே அன்றைய நிலையில் 3 இன்றைய பெறுமதி 1.2 மில்லியாட் குறோன விடயங்களுக்கு பயன்பட வேண்டுமென்று வரைந்தார். அதன் பிரகாரம் பெளதிகம், இ உடலியல் போன்றவற்றிற்கான நோபல் பரிசாக
1895ல் அவர் உயிலினை வரைந்திருந்தாலும் 1 கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு பரிசு வழங்கு

ற்றிகளால் கண்ணுறு நாவூறு பட்டதோ என் ான வெடி விபத்தில் தனது இளைய சகோதரன்
ழில் அதிபராகவும் அதி உயர் தன்னம்பிக்கை இருந்தாலும் கூட சகோதரனது இழப்பு அவரை -ர இறுதிக்காலம் வரை வாட்டாமல் வாட்டிக்
கட்டத்தில் தனக்கென மனைவி, பிள்ளை, துவிட்டதைக் கண்டு கொண்டார். எனினும் பராகவும், ஒரு நடிகராகவும், கவிதைகள் சத்தி வந்தார்.
"மாக இயங்கிக் கொண்டே இருந்தது. தான் ஒரு ருந்தாலும் அவற்றை மனித குல அழிவிற்கு பட்டது. இதனால்தான் இராணுவ மயப்படுத்
ம் வெறுத்தது.
அவரிடமிருந்த 31 மில்லியன் குறோணர்களை ( சர்கள் ) உலக சமாதானம், இலக்கியம் போன்ற கருதி 27 நவம்பர் 1895ல் தனது உயிலினை "ரசாயனம், சமாதானம், மருத்துவம் அல்லது 5 வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
201ம் ஆண்டிலேயே முதல் நோபல் பரிசுக்கான வது ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலப் பரிசுத்

Page 51
மில்லியன் குறோணர்களாக அதிகரிக்கப்பட் இரண்டாவது உலக யுத்தத்தின் போதும் இடைஞ்சல்களும் ஏற்பட்டதோடு மாத்திரம் பணத்திற்கும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் மாறி தற்போது அதன் பெறுமதி 2 பில்லியன் கு
1968 ம் ஆண்டு சுவீடனின் மத்தியவங்கி புதிதா
அவர் களுடைய பெயரினால் அறிவித் விஞ்ஞானத்துறைக்கும் பரிசு வழங்கப்படலா நிறுவனங்களுக்காக, அமைப்புக்களுக்காக எ பரிசைபிரித்து வழங்கிய நிகழ்வுகளும் அவ்வப்
அதேவேளை ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட போன்ற துறைகளுக்காக இப்பரிசினைப் பெற்று மருத்துவம் அல்லது உடலியங்கியல், பொரு இப்பரிசுதற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.
வருடந்தோறும் நோபல் அவர்களின் நினைவு தி அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அை ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன
பரிசு பெறுவோரின் சொற்பொழிவு , இந் வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள் , நோர்ே நோபல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெற
அல்பிரேட் நோபல் உயில் எழுதும் சமயத் பிரதேசமாக இருந்ததால் , நோர்வேயில் அபை வழங்கபடுகின்றன. இந்நிகழ்ச்சியும் , இதனை காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின
கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற் பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது
அவர் : .
மேடம் .... இந்த கல்யாண கலாட்டா பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? எ
அழகிக்கு கோபம் வந்துவிட்டது.
அழகி :
ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு 6 நான் எதுக்கு உங்ககூட பேசணும்?
அவர் :
ஸாரி, மேடம் ....... தப்பா நெனைச் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிரு ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அ இவர்.

டுள்ளது. முதல் உலக யுத்தத்தின் போதும், நோபல் பரிசு வழங்குவதில் தடைகளும், ல்லாது நோபல் பரிசுக்காக ஒதுக்கப்பட்ட பின் பணத்தின் பெறுமதி காலத்திற்குக் காலம் றோணர்களாக உள்ளது.
5 ஒரு நோபல் பரிசினையும், அல்பிரட் நோபல் தது. அதன் பின் னரே பொருளியல் எயிற்று. நோபல் பரிசு தனி நபர்களுக்காக, ன்றும், இருவருக்காக மூவருக்காக என்றும் போது நடைபெற்றுள்ளது.
- தடவைகள் பௌதிகவியல், இரசாயனவியல் பள்ளார். இயற்பியல், வேதியியல், இலக்கியம், ளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில்
இனமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, னத்து நோபல் பரிசுகளும், சுவிடனில் உள்ள
நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வயில் உள்ள ஒஸ்லோ நகரில் , அமைதிக்கான வவோரின் சொற்பொழிவும் நடைபெறும்.
எதில நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுமதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் யொட்டி நடைபெறும் விழாக்களும் , சமீப ன்றன.
பில் மிக அழகான
இளைஞர் ஒருவர்.
மவுல என்
ன் கொஞ்ச நேரம்
ன்று கேட்டார்.
நனைச்சுட்டீங்க ? என்றாள் சீற்றத்தோடு.
சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் ந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால பதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார்

Page 52
கவிதைச்சரம் ) கள்
சமுக ே
கண்களில் மைபூசி களவாய் கைத் தொலைபேசி பைகளிலே போட்டுவிட்டு கைகளில் ஏந்தும் பெண்ணே!
சைலன்ரில செல்போனை கை சஸ்பன்ரா காதலித்து விட்டு பைபரேசனா மனம் கதறி . ரிங்ரோனா அழுவதும் சரித
யாழ் இசை கேட்கும் யாழ்ப்பாணம் சீர் கெடலாமே பாழ் பட்டுப் போக பசங்க நாம் விட்டிடலாமோ?
யாழ் மீட்டுவோம்
இசை பெருகட்டும்! ""யாழ்” ஒன்றிக்க வழி பிறக்கட்டும்!
நேர்வழி செல்வதுஎன்பணி நேரினும்இடர்பலவழுவாது! ஆரதிர் குறுக்கீடு செய்யினு ஆகாதுசினத்தள் இலட்சியம்
பிழைவழி செல்வார் பின்னா போவதும்சரிதனை தடுத்திடு) விளைவதுநல்லதை பார்க்கி வில்லங்க நிலையேமெத்தவ
நடு வீதி நிற்பார் மனிதரில்லை
தம்பிராசா பரமலிங்கம் 17/22A நாவலர் ஒழுங்கை யாழ்ப்பாணம்.
நல்வழி கொள்பவர் எதிரிலா நேரெதிர் குணத்தவர் அணுச பொல்லா ஆத்திரம்சூழ்தலை பொறுத்தார் பூமியாழ்வார்.
பிழைவிடும் ஒருவர் பாதித்தா பிழைவிடாப் பாவியும் மூழ்கு,

பிதைச்சரம் > கவிதை மம்பாடு
யை
பத்து
னோ?
#51ர்.
T?
செல்வி.மிஷாந்தி செல்வராஜா B.A
அரியாலை.
அழைத்திடு விதியென நேர்வதும் ஆக்கப்பட்டிடாச் சட்டமாம்!
விடும்பிழைதிருத்தப்பட்டாலே விதிமுறை எல்லார்க்கும் ஒன்றாகும்! நடுத்தெரு உயிர் விடல் நடக்காது நல்வழி பிரயாணம் நடந்தேறும்!
லே
லும்
ரம்!
போக்குவரவுக்கு பயன்படும் பாதை அனைவரின் பொது சொத்து!
நாக்குத் தொங்க நாய் போன்று னுெம் நடுவழி நிற்போர் மனிதரில்லை
ம்
விபத்து ஏற்பாடல் அவசரம் விதிமுறை மீறல் என்பதாலே! அபத்தம் போதையில் வாகனம் அலுவல் நிமிர்த்தமும் செலுத்துதல்!
தல்!

Page 53
தச் சரம் ) பரிசு பெற்
சரம்
ஆறறிவு மனிதனுக்கு வேண்டு மே ஆயிரந் தலை முறைக்கும்; - அவ. ஐந்தறிவு மிருகத்திற்கும்; பறவைக்
வேண்டுமொரு சீர்திருத்தம் இரு ! அடக்கியொடுக்கும் ஆணுக்கும் - அடங்கிப் போகும் பெண்ணுக்கும்
முப்பதாண்டுப் போர் முடிந்தும் முக புற்றிலிருந்தெழும் அரவத்தை அழி வேண்டுமொரு சீர்திருத்தம் - ஈழ
முள்ளி வாய்க்கால் வரை முடிவு க முழுவதையும் இழந்த சமூகம் - 6 வேண்டு மொரு சீர்திருத்தம் போல
காணி பிடிக்கும் காட்டாச்சிக்காரர் காடையர்கள் - கலங்கி நிற்கும் த வேண்டு மோர் சீர் திருத்தம் - வட
அல்லும் பகலும் அயராதுழைத்தும் சேர்த்தும் எட்ட முடியாத சீதன சந் வேண்டு மொரு சீர்திரத்தம் - வின
வக்கிர காமத்தினால் பூப்பெய்தும் கருவறுக்கும் காமக் கேளிக்கைக் வேண்டு மொரு சீர்திருத்தம் - கா
அரசியல் அடிமைத்தனம் பொறுக்க ஆயுதப் போரின் பின்னும் அடிமை! வேண்டுமொரு சீர்திருத்தம் - சிை
அகதிக் குடித்தனம் அகலக்கால் வி அவுஸ்ரேலியாவே தஞ்சமென ஆம் வேண்டு மொரு சீர்திருத்தம் - அல
வண ஜெயராசா தேவ 6

ற கவிதைகள் 998
திருத்தம்
எர் சீர்திருத்தம் சியமேயில்லை க்கும்
சாதிக்கும் அவனால்
னைத் தெழும் சாதியம் (எனும்) மத்திட
த் தமிழர்க்கு
ண்ட போரினால் பாதையிலே துவடி) தைக்கு (மது) போதையர்க்கு)
களவு செய்யும் மிழர்க்கு க்கில் (தாயகத்தில்)
- முதுசம் பல தையிலே
ல மகனுக்கு
மொட்டுக்களை
முகரிடம்
பாமல்
பானவர்க்கு ற வாழ்வில்
ரிக்க நதியாவோர்க்கு மலகடலில் (ஆழ்கடலில்) அருட் செல்வம் சில்லாலை - பண்டத்தரிப்பு

Page 54
தெரு வெளிந
வாசி!
0 எஸ்.ரி. அருள்குமரன் ஆசிரியர், மானிப்பாய் இந்துக் கல்லூரி
நாடகம் பல்பரிமானம் உடைய கலையாகும் லும் மனிதனது வாழ்வியல் வலிகளின விழிப்புனர்வினை ஏற்ப்படுத்திச் செல்வதிலும்
மனித நாகரிக வளர்ச்சிக்காலகட்டம் முதல் காணப்படுகின்றது.
நாடகமானது சிறுவர் நாடகங்கள், சமூகநாட வகையான நாடகங்கள் காணப்படுகின்றன.
இவ் வடிவங்களில் தெருவெளி நாடகங்கள் காத்திரமானதாகவும் விளங்குகின்றது. பார்வையாளரிடையே செய்தியினை 8 நெருக்கமான உணர்வினை பேணுவதிலும் எ
தெருவெளி அரங்கானது பெரும்பாலும் வி களினை முன்னெடுத்துச் செல்கின்றது.
இப்பகைப்புலத்தில் இணுவில் பொது நு கலைஞர்களினால் "வாசிப்பதினால் மனித
ஆற்றுகையானது யாழ்.மாட்ட பாடசாலை இடங்களில் நிகழ்தப்பட்டன.
இன்றைய பொழுதுகளில் அனைவரினாலு பழக்கம் அருகிவிட்டது பெரும்பாலும் ய முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதற்கா வெகுவாக குறைந்து காணப்படுகின்றனர்.
வாசிப்பு என்பது ஓர் பேரியக்கமாகும் சமூதாயத்தினை கட்டியெழுப்பமுடியும் இவ்வரங்க செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட

படதம் ஊடாக பின் மேம்பாடு
ம். மனிதர்களது உணர்வுகளினை பதிவுசெய்வதி ன வெளிப்படுத்துவதிலும் அவர்களிடையே b முக்கிய பங்கு வகிக்கின்றது.
இக்கலையின் வகிபங்கு காத்திரமானதாக
டக நாடகங்கள், தெருவெளி நாடகங்கள் என பல
மாறுபட்டனவானவும் சமூகவியல் நோக்கில்
காவிச்செல்வதிலும் பார்வையாளர்களுடன் ளிமையான வடிவமாகவும் காணப்படுகின்றது. ழிப்புனர்வு சார்ந்த வகையிலான செயற்திட்டங்
Tலகத்தினருடன் இணைந்து புத்தாக்க அரங்க ன் பூரணமடைகின்றான்” எனும் தெருவெளி லகள் , தனியார் கல்வி நிலையங்கள் , பொது
ம் குறை கூறப்படுகின்ற விடயமாக வாசிப்பு எருமே வாசிப்பதில்லலை எனும் குற்றச்சாட்டு ன மாற்று சிந்தனையுடன் இயங்குகின்றவர்கள்
இவ் இயக்கத்தினால் தான் ஆரோக்கியமான எனும் யதார்த்தத்தினை உனர்ந்து கொண்டு
து.

Page 55
வாசிப்பற்ற சமூகம் ஊன முற் ற சமூகமாக மாறி விடும். வாசிப்பில்லையேல் சமூகத்தில் உயிப்பினை தரிசிக்க முடியாது. புத்த கங்களுடன் உறவாடுபவர் கள் தம்மை புடம் போட்டு கொள்கின்றார்கள். மனிதர் களினை அறிந்து கொள்கின் றார்கள். அவர்களால் எதை யும் எளிமையாகவும் நிதான மாகவும் அனுக்கிக் கொள்ள கூடியதாக இருக்கும்.
------ - -
இருந் து இளையதலைமுறை யினை குறிப் பாக இளம் பராயத்தினராகிய சிறுவர்கள் சரியான பாதையில் நடை பயில் வதற் கு வழிப் படுத்த வேண்டிய தார்மீகப்பொறுப்பு புத்திஜீவிகளினது கைகளில் உள் ளது என்பது கசப்பான உண்மையாகும்.
தாம் வாசிக்காது விட்டாலும் இளம் தலைமுறையினரை வாசிப்பின் செயல் தளத்தில் இயங்க அனுமதியாதவர்கள் கூட சமூகத்தில் விரல் மையக்கல்வியின் பால் பற்றுதி கொண்டு ெ தரிசிக்கவேண்டிய அவலம் உண்டு. ஆயினும் இவ

ஒரு தலை முறை வாசிப்பின் நுகர்ச்சியற்று போய் அடுத்த த ைல மு றை யி ைன யு ம் ந ல்
வழிப்படுத்த முடியாமல் அல் லல் உறுகின்றது எனும் கூற் றினை தவிர்க்கமுடியாமல் ஏற் றுக்கொள்ள வேண்டிய சூழ் நிலை உண்டு. ஆயினும் அத் தகையவர்களில் பிடியில்
விக் காணப்படுவதுடன் வெறுமனே பரீட்சை சயல்படுகின்றவர்களினையும் சமகாலத்தில் ற்றின் மத்தியில் இருந்து சவால்களிற்கு முகம்

Page 56
கொடுத்து வாசிப்பின் மகத்துவத்தினை இளம் வேண்டும் எனும் பேராவாவின் வெளிப் பூரனமடைகின்றான் எனும் தெருவெளி அரங்கு
அரங்கு கதையாடல் வெளிகளினை சூழமைப் வெளிகளினை தகவமைத்து கொள்கின்றன.
தெரு வெளி அரங்கானது பெரு வெளிக்குள் நி உறவாடி உயிப்புடன் இணையும் வடிவமாகும்.
இப்பகைப்புலத்தில் இவ் வாற்றுகையில் ஈடு டுகின்றது.
வாசிப்பென்பது அருகிவிட்டது எனும் கருத் போதும் வாசிப்பின் மகத்துவத்தினை இளைய நோக்கிலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது 6 இருந்து விடுவதினால் எதையும் சாதிக்க மு கொண்டு நகைச்சுவையுனர்வின் ஊடாக பார்ப்
அளிக்கையானது கேளிக்கையானதாக வடிவம் யாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
பாடசாலை வெளிகளே இலக்கு வெளி மாணவர்களுக்கான உணர்வு வெளியினை தகவமைக்கப்பட்டிருந்தன.
ஓவ்வொரு பாடசாலை வெளிகளும் எம் ஆற்றுகையாளர்கள் மாணவர்கள் அவர்களது நடித்து அநுபவப்பட்டவர்களும் இல்லை மனத்தைரியம் உடையவர்கள் எனும் வ வெளிப்பிட்டது.
இவ்வாற்றுகைக்கான நெறியாழ்கையினை | எஸ்.ரி.குமரன் புத்தாக்க அரங்க இயக்கத்தின்
ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
இவ் ஆற்றுகையின் தெருவாடிகளயாய் உஸாந் , லோன்சன் , கவிராஜ், பிரசாந்தன், தயானிசன்
இவ்வாற்றுகையானது 100 ற்க்கு மேற்ப்பட இவற்றில் உடுவில் மகளிர்கல்லுாரி, மானிப் கல்லுாரி , யாழ்ப்பானம் மத்தியகல்லுாரி ,யா! இனுவில்மத்திய கல்லுாரி , இராமநாதன்கள் பாடசாலை , கொக்குவில் இந்துக்கல்லுாரி கோப்பாய் கலைவாணி கல்வி நிலையம் ஏ.ரி. தனியார்கல்வி நிலையங்களில் இடம் பெற்ற ஆ
இலக்கு பார்வையாளர்களாகிய மாணவர்கள். சிந்தனையினை கிளரும் வகையிலும் ஆற்ற யினை ஆற்றுகையின் பின்னாக கருத்தாடல் வெ

தலை முறையினர் மத்தியில் கொண்டு செல்ல பாட்டின் ஊடாக வாசிப்பதால் மனிதன் ந எனும் வடிவம் முகிழ்ந்தெழுந்தது.
பதினை அடிப்படையாக்கொண்டு இயங்கியல்
ன்று பார்ப்போனுடன் இணைந்து அவனோடு
|பட்டது மாறுபட்ட அநுபவமாக காணப்ப
து நிலை பலரிடையே விரவிக்கானப்படுகின்ற தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லும் எனும் தளத்தில் வெறுமனே புத்தகப்பூச்சிகளாக டியாது என்பதினை மைய ஊடு பொருளாக போரிடையே கொண்டு செல்லப்பட்டது.
மைக்கப்படாது ஆழமான கருத்தாழம் மிக்கவை
களாக கொண்டமைந்திருந்தமையினால் அடிப்படையாக கொண்டு ஆற்றுகைகள்
மக்கு புதிய பாடங்களினை தந்திருந்தன. அநுபவம் மாறுபட்டது. பல நாடகங்களினை மாறாக அர்ப்ணிப்புடன் இயங்கக்கூடிய கையிலும் ஆற்றுகையின் தரம் கனதியாக
புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் - நிர்வாக பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன்
தேன் , மகிந்தன் , நிதர்சன் ,திலக்ஸன் ,தபேன்சன்
இலிவீசனன் போன்றோர் செயற்ப்பட்டனர்.
ட்ட இடங்களில் ஆற்றுகைசெய்யப்பட்டன. பாய் மகளிர்கல்லுாரி , மானிப்பாய் இந்துக் ழ்.இந்துக்கல்லுாரி , இணுவில் இந்துக்கல்லுாரி
லுாரி , மானிப்பாய் மெமோறியல் ஆங்கில ஆகிய பாடசாலைகளின் ஆற்றுகைகளையும் சி கல்வி நிலையம் எடிசன் அக்கடமி போன்ற ற்றுகைகளையும் குறிப்பிடலாம்.
து ரசனைக்கு ஏற்றால்போலும் அவர்களது வகைகள் செப்பனிடப்பட்டு இடம்பெற்றமை பளிகள் வெளிப்படுத்தி நின்றன.

Page 57
இணுவில் இந்துக்கல்லூரியில் ஆற்றுகையில நாங்கள் வகுப்பறையில் 40 நிமிடங்கள் ஒரு ம மிகவும் எளிமையான வகையில் மாணவர்கள் யான வகையில் நகைச்சுவை உணர்வின் ஊடா என்றார்.
தெருவாடி உஸாந்தன் கருத்து வெளியிடும் போ மானது சிறப்பான வரவேற்ப்பினை நாம் நிகழ் நிலையங் களிலும் பெற்றுக் கொண்டது. பலர் பாராட்டியமை மகிழ்ச்சியாக இருந்தது. எமது பாடசாலையில் நிகழ்த்திய போது எமது கல்லூரி அதிபர் எமது நாடகத்தினைமிகவும் ரசித்தார். ஆயினும் சில ஆசிரியர்கள் நாங் கள் நடிக்கின்றோம் என்பதினால் பார்க்கவிரும்பவில்லலை இது அவர்களது குறுகிய சிந்தனை யினை எமக்கு எடுத்து காட்டியது பிற இடங்களில் நிகழ்த்தப்பட்ட போது நாம் ஒவ்வொருவரும் ஏற்று நடித்த பத்திரங்கள் தொடர்பாக வும் பலரும் பாராட்டியமை எம் க்கு தொடர்ந்தும் நாடகங்கள் நடிக்க வேண்டும் எனும் ஆர்வத் தினை ஏற்ப்படுத்தியுள்ளது.
இவ்வாற்றுகையின் தரம் என்பது பார்ப்போ நிகழ்த்திய பல இடங்களிலும் சிறப்பான வரே கல்லுாரியில் எமது ஆற்றுகையினை கண்டு க
எதிர்பார்த்து காத்திருந்ததுடன் இன்றைய ( சுட்டிக்காட்டினர்.
கோப்பாய் கலைவாணி கல்வி நிலைய நிர்வு சிறப்பானதாகும். மேலும் நடிகர்களது ந நடிகர்களினை பார்த்து பரீட்சியப்பட்ட எமக் தது என்றார்.
தொகுத்து நோக்குகின்ற போது இவ்வா மாறுபட்டதாக இருந்தது.வாசிப்பின் பேரிய தது.சமூகம் கொண்டுள்ள பிரச்சினையினை கொள்வதற்கான வாய்ப்பினையும் இவ்வாற்று நூலக அங்கத்தவர்களாக புதிதாக இணைந்து ெ
இத்தகைய செயல் நிலைகள் காலத்தின் ( அவசியமானதாகும்.

[ பின் பொறுப்பாசிரியர் குறிப்பிடும் போது ணி நேரமாக குறிப்பிடுகின்ற விடயங்களினை 1 புரிந்து கொள்ளக்கூடியவகையில் எளிமை க வெளிக்கொணர்ந்தமை சிறப்பான விடயம்
து நான் ஏற்று நடித்த வாத்தியர் எனும் பாத்திர த்திய பல பாடசாலைகளிலும் தனியார் கல்வி
Tகளது ரசனையிலேயே தங்கியிருந்தது. நாம் வற்ப்பு கிடைத்தது சான்றாக உடுவில் மகளிர் ளிப்பதற்காக எமது வருகையினை ஆவலோடு தேவையின் அவசியம் உணர்த்தப்பட்டதினை
பாகி குறிப்பிடும்போது: பேசுகின்ற விடயம் டிப்பு சிறப்பாக காணப்பட்டது. சினிமா கு அவர்களது நடிப்பு மாறுபட்டதாக அமைந்
நறுகையின் படைப்பாக்க இயங்கு நிலை க்கத்திற்கான செயல்நிலையாக அமைந்திருந் தீர்ப்பதற்கும் அவர்களினை விழிப்பு நிலை கைகள் ஏற்ப்படுத்தின. இதற்கு சான்றாக பலர் காண்டமை குறிப்பிடத்தக்கது.
தேவை கருதி மேற்க்கொள்ள வேண்டியது

Page 58
திருப்பதிக்கு போயிருக்கிறீர்களா?. ஏழுமம் யெனில் இக்கோயில் பற்றிய இந்த அதிசய தக படித்து விட்டு அக்டோபரில் துவங்கும் நவரா
தெய்வச் சிலைகள் பொதுவாக கரு! ஒரிடத்திலாவது சிற்பியின் உளி ப விதமான அடையாளத்தையும் வெங் மட்டுமல்ல! சிலையில் வடிக்கப்பட்டு நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போ
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் விடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வை யான் சிலை எப்போதும் 110 டிகிரி ( தானே!
ஒவ்வெ, அபிளே
களை
ங்கம்

லையானை தரிசித்திருக்கின்றீர்களா? இல்லை வல்கள் தான் ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? த்திரிபிரம்மோற்ஸவத்திற்கு போய் வாருங்கள்.
ங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ் கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது ள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், ட்ட நகைபோல் பளபளப்பாக மின்னுகின்றன.
குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 ம் செய்யும் போது, பெருமாளுக்கு வியர்த்து வயை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலை வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம்
பாரு வியாழக்கிழமையும், ஏழுமலையானுக்கு ஷகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் வர். அப்போது ஏழுமலையானின் ஆபரண ள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப் பம் , பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம்
பெற்று விளங்குகிறது.
ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியி லேயே பிரசாதம் படை ப்பர். தயிர் சாதம்
தவிர வேறு

Page 59
எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற் னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவ இந்த மண் சட்டியும், தயிர்சாதமும் பிர கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய மாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யே தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமு கிலோ எடையும் கொண்ட பட்டுட் பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாக கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அ தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து 6 என்று பெயர். வெள்ளியன்று மட்டும் அணிவிக்க முடியும். பணம் செலுத்தி வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருச் டும்.
உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையை கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். ப வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் த ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்
ஏழுமலையானின்அபிஷேகத்திற்கு எங்
ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேட புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், | மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபி! செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை கா

கு முன் தில்லை. சாதமாக பாக்கிய
பகமாகத் ம், ஆறு புடவை கத் திகழ் லுவலகத் த வேண் வஸ்திரம் ம இதை யவர்கள் 5க வேண்
பயும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் ணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10
விர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை க்கு அணிவிக்கின்றனர்.
கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?
பாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து
திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம் டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 ஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் சத்திருக்க வேண்டும்.

Page 60
aெgu
Cou
Engineers and மேரிகட்டிடப் பொ
மற்றும் ஒப்பந் Koolavadi East
Annaicodai,F
Jaffna.
021 221 5622 Hotline - 0777448076

T, A 30ார்
1 Contractors றியியலாளர்கள் -தக்காரர்கள்
- ப ய ய ய ா ய ய ய .
- ள க்கா
எவுஇல்லங்களை மாக அமைத்திட

Page 61
பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப் விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம் தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆ வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவத் ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம த 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். த நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது கிடையாது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ரா அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணி பொறிக்கப்பட்டுள்ளன. மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் | தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் போது இதைக் காணலாம். வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெ தந்துள்ளார். திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் பு சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக ஆனால், திருமலையில் ஏழுமலையான் எல் பாணியாக சேவை சாதிக்கிறார்.
ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெ நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்ப திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடை தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் ே நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ன தவறாமல் பின்பற்றுகின்றனர். 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொ இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் 6

பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து
ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின்
, அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம்,
கள் கொண்டு வரப்படுகின்றன. பிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை ற்கு நேரமும் இல்லை. ங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை ரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு
', விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு 'ஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், கள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில்
) மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை
இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும்
ன்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் நந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள்
ளியமரம். கோலங்களில் ஆயுதம் இடம்பெற்றிருக்கும். வ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுத
5 ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற 5 இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் ருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு டுவது குறிப்பிடத்தக்கது.
- கத்வால் என்னும் ஊரில் பருத்தியில் சர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் படும் இந்த ஆடையை நெய்யும் போது சாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத்
1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 ழியிலும் அமைந்துள்ளன. டுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

Page 62
BCAS
C A M P U S
B R | T I S H C O L L E G E O F.
A P P L | E D S T U D | E S
ID
'Perf
- Quantity Surveying - Civil Engineering - Law - Business Management - Computing & Systems Development - Biomedical Science - Psychology
Degr
Leading to BSc (Hons) /LLB(Hons)/ BA (Hons) / BEng(Hons) From more than 105 Universines in UK, USA, Australia
& Canada etc...
BCAS
Buildin Jaffna
C A M P U S
BRITISH COLLEGE OF
A P P L TE D S T U D I ES
Colombo :0 Batticaloa : 077
www.bcas.lk

edExcel iu | wwotVERHAMPTON
| UNIVERSITY OF
WOLVERHAMPTON
Now in Jaffna
BSc (Hons)/ BA (Hons) /BEng (Hons)7
LLB (Hons)
BTEC HND
Full Time / Part Time
Foundation Course
After A/L
BCAS Awarded Formance Excellence" for the years 2010 & 2011
by Edexcel - UK වහා රැකියා අවස්ථාවන් සඳහා.. உடன் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும்.., Job Oriented Courses... - CAD & Building Studies
0%
ree Foundation Courses
- IEF (International Engineering Foundation) - ACCESS Programme . B-MAC
ag Careers - Transforming Lives
Campus:16, Point Pedro Road, Jaffna.
Tel :0212219910
-77 482 9765 | Kandy:081 222 4731
766 6432 | Kurunegala : 077 387 4747

Page 63
யாழ்ப்பாண பா கிராமிய மணம் வீசும் க
கவரும் திருப மொன்செடு PON SELV
- Weddings - Puberty Ceremony - Birthday party - Anniversary - Receptions - Executive Lunches - Home Comings ) - Seminars - Get togethers - Banquest parties
PON - Musical evenings - Dinner dances
Corporate Functions - Meetings- Religious Prayers - Others
+94

ரம்பரியத்துடன் சூழலில் அனைவரையும் மண மண்டபம் 0வமகால் A MAHAL
- 1 க.க.
SELVA MAHAL Neervely, Jaffna. 2021 320 2600, +94021 223 0590
ட்: +94779 953 " info@ponselvணலடcom pw09;posalkyanalhal.com.

Page 64
fter A/Le
Obtain a Dual Diploma in 4 Only IT Diploma with an International
DNTEC Diploma in
INTERNATIONAL Information T Duration:4 months Free Text Bo
With International Certification Rs. 22,
2D NE English
DES Diploma in SRI
English
wit Role
Vida
Duration:4 months Free Text Bo
Dual Diploma Rs. 26,50
Other Diplom Diploma in Software Engineering
Duration:6 months
Free text Books
Diploma in Web Engineering Duration : 6 months Free text Books
Diploma in Computerized Accounting
Duration : 5 months Free text Books
ESOFT |aling seria contiene No 13
No 13 HOTLINE :077 309
Shaping Lives, Creating Futures.

vel's
months ! Recognition!
diplomatin
DTTEO Mlatinalion Technology
echnology
500
ENGLISH
FE DVD el9 SDS =
T-SHIRT
COS
oks
10 Only
given for all registration Bring this leaflet or SMS Your Name 077 309 9 308
before 31th May 2013 to obtain your Free T-shirt
as
Diploma in Business Management
Duration:4 months Free text Books Diploma in Hardware & Networkin
Duration:4 months Free text Books
Diploma in Multimedia
Duration:8 months Free text Books
'METRO CAMPUS 7, K.K.S Road, Jaffna
9 308 I WWW.ESOFT.LK