கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2013.09

Page 1
58 Health Gu
ஆரோக்கி Rs, 50/-
Registered at the Department of Posts o
மருத்

ISSN 1800-4970
]]பயர் படு)
id% (13
ய சஞ்சிகை
September 2013 + Sri Lanka under No. QDINews/62/2013
- கேப்பேறு மனக்குழப்பம்
Dr. ச.முருகானந்தன் പ്രി "இட்டு இலேம்
Dr. எம்.ஏ.ஹரூஸ்
மஞ்சள் காமாலைக்கு க. மயூராசனம்
செல்லையா துரையப்பா தொழுநோய்தாக்கம்
குழந்தைகளின் போஷாக்கின்மை துேவ கேள்வி பதில்கள்

Page 2
வீரகேசரி இ-பேப்பர் இப்பொழுது புதுப்பொலிவுடன்
வீரகேசரி
hea" வாசு
இத் புகார்
வீரகேசரி
அரிதாவைப் புடிச்சரிப்பாராம் பாவக்கல் 284 42 வரம்பர்யம்
விட மாகாணத்தின் முதன்மைச்சர்
வேட்பாளராக விக்னேஸ்வரன்
கா கோ வானம்
தகம் ஆதிக்கம்,

T. |
பாகற்க
வீரகேசரி aper.virakesari.com

Page 3
--3
மகப்பேற்று மனக்குழப்பம்
மருத்துவ கோ
Dr, ச.முருகானந்தன்
மருத்துவ கே
-06
வெள்ளைப்படுதல்
ஆசிர்
இரா.சட
கிராபிக்ஸ், பக்க
வீ.அ.ே கே.விஜயதர்ஷினி,
செ.சரம்
- 12
1° N 1 1 5
மயூராசனம்
உடல் உற
-16
-6
பட்டம் பறக்கவிடும் பருவத்திலே
நோய்களை ரெ
நகர்
-24

வி பதில்கள்
காக்கை வலிப்பு
ள்வி பதில்
-53
கட்டம் கட்டமான தக்கங்கள்
ரியர்:
கோபன்
|
வடிவமைப்பு: சாகன்,
பி.தேவிகாகுமாரி,
ண்யா.
-50
குழந்தைகள் விளையாடட்டும்
ப்பு தானம்
4
- 42
வளிப்படுத்தும்
தும்பை
பகள்
0
-40

Page 4
வாசகர்
கடிதம்
சுகவாழ்வு பத்திரிகை சென்ற 5 வருடங்களாக, எங்கள் குடும்ப அங்கத்தவர் போல் மிகவும் உன்னதமாக, ஒட்டி உறவாடி எங்கள் நோய், நொடிகள்
போக்கி உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருக்க எவ்வளவே
- உதவி புரிந்துள்ளது. ஆகவே, முதற்கண் எனது அன்பார்ம் 5 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கனை தெரிவித்துக் கொள்வதோடு, நீ இன்னும் ஆண்டுகள் வாசகர்களின் வாழ்த்துக்கல் வாழ வேண்டும் என மனமார வாழ்த்துகி
இந்த 5 ஆண்டுகள் தந்த ஆக்கங்களை
மேலும் ஆக்கபூர்வமான எண்ணற்ற ஆக்கங்களைப் படைக்க வேண்டும் என்
ஆசிரியர் சடகோபன் அவர்களின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் நன் கூறுவதுடன் பாராட்டுக்களையும் தெரி
கொள்கின்றேன். நான் சுகவாழ்வின் நீண்ட நாள் வாசகி. குறுக்கெழுத்து
- போட்டியிலும் பங்குபற்றி பரிசுகளும் கிடைத்திரு கின்றன. இனிவரும் சஞ்சிகைகள்
பலவித ஆக்கங்களையும், புதுமைகளையும் படைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.
திருமதி. ஞானம் - சோமசுந்தரம்.

ஆரோக்கிய சஞ்சிகைக்கு, சுக வந்தனங்கள். சுக வாழ்வில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் ஆரோக்கியமானவை. புதுமையான
ஆக்கங்கள் உடலுக்கும், உள்ளத்துகக்கும் இதமாக அமையும் அதேவேளை, ஆரோக்கிய வாழ்வு
தொடர்பான வாசகர்களது சந்தேகங்களை தீர்த்து வைக்கும்
வகையில் வினாவிடை சார்ந்த பகுதியும் இடம்பெற்றால் வாசகர்கள்
மேலும் பயனடைவார்கள். இத்தகைய சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
லோகநாதன் பிரபா, கலவாக்கலை.
வா
தே
ரத்
5100 கடன் ன்றேன். ரவிட
என்றும்,
றி
சுகவாழ்வின்
வாசகி எழுதிக்கொள்வது, மாதத்தின் ஒவ்வொரு முதல்நாளும் பிரசுரமாகும் சுகவாழ்வு, மருத்துவ முறையில்
சிறந்த வழிகாட்டியாக அமைவதுடன், சிறந்த பயனையும்
பெற்றுத் தருகின்றது. மிகுந்த மகிழ்ச்சி. மருத்துவ கட்டுரைகள், மருத்துவ துணுக்குகள், மருத்துவத்
துறைக்கு அளப்பரிய சேவையாற்றியவர்கள் பற்றிய விபரங்களென பலதரப்பட்ட வகையில் சிறந்த பல அம்சங்கள்
இடம்பெறுவது பாராட்டத்தகுந்தது. உங்கள் சேவை தொடர என்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வித்துக்
எம்.எல்.வாஹிரா, திருகோணமலை.
5 தாக்கம் - 1
பாரதி 25
E-:::::::::

Page 5
வாழ்வின் இழையங்களை
கோர்த்தல்
காலை சூரியனை எப்போதாவது ரசித்ததுண்டா? கடற்கரையில் உதிக்கும் உதயசூரியன் அல்லது மலை முகட்டில் இருந்து மெல்ல எட்டிப் பார்க்கும் கதிரவனின் செம்பொற் கிரணங்களை சற்று நின்று நிமிர்ந்து பார்த்தாலே ஏதோ உடம்பில் புகுந்து புத்து ணர்ச்சி ஏற்படுவதுபோல் ஒரு உணர்வு தோன்றும். அது அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எல்லா உயிர்களையும் உயிர்ப்பிக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு. காலை வெயிலில் சற்று உலாவிவிட்டு வந்தால் உடற் கலங்கள் மீள் சக்தியினை தாமாகவே புதுப்பித்துக் கொள்ளும்.
சூரியன் என்பது நெருப்பு அல்லது தீக்கோளம் எனலாம். நெருப்பு என்பதற்கு அர்த்தம் 'சக்தி' என லாம். உலகில் எந்தப்பொருளையும் நொடியில் பஸ் பமாக்கி விடும் திறன் நெருப்புக்குண்டு. ஆதலால், அதனையே உயிர்ச்சக்தியாக்கி, உடலுக்குள் செலுத்தினால் நாம் அளப்பரிய சக்தியைப்பெற்றுக் கொள்ளலாம் என்று தன்வந்திரி என்ற யோகி கூறு கின்றார். தாவரங்கள் தம் உணவை சூரியனில் இருந்து தான் பெறுகின்றன. மரங்கள் சூரியனில் இருந்து சக்தியைப் பெற்று, தனது தண்டில் சேமித்து வைக்கின்றன. மரத்திலிருந்து விறகைப் பெற்று நெருப்பெரிக்கும்போது மரம் சேமித்து வைத்திருக்கும் சக்தி சூழலில் பரவவிடப்படுகின் றது.
ஆதலால், ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நெருப்பு மூட்டி திறந்த மார்புடன் அந்த நெருப்புக்கு முன்னர் அமர்ந்திருத்தல் மூலம் அந்த நெருப்பின் சக்தியை சுவாசம் வாயிலாக நம் உடம்புக்குள் உள் வாங்க முடியும் என்று நம் முன்னோர்கள் நம்பினார் கள். எரிக்கப்படும் தீயில் இருந்து மரங்கள் சேமித்து வைத்திருக்கும் சூரிய சக்தி மின்காந்த அணுக்களாக காற்றில் பரவி சூழலில் கலக்கும்போது அவை நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் வாயிலாக மார்பகத்தை அடைந்து பின் இரத்தத்தில் கலந்து நம் உட லெங்கும் கொண்டு செல்லப்படுகின்றது.
நாம் திறந்த மார்புடன் தீயை நோக்கி முகங் கொடுக்கும்போது மார்பின் தசைகள் மற்றும் மார்பங்கள் வெப்பத்தை ஈர்த்து சூரிய சக்திமிக்க மின்காந்த அணுக்களை உள்வாங்கி சுவாசத்தை உறுதியாக்கி ஆற்றுப்படுத்துகின்றன. குருதியில் பதற்றம், வேகம் என்பன குறைந்து முறையான இத யத்துடிப்பு ஏற்படுகின்றது. குருதியில் கலக்கும் சூரிய சக்தி இரத்தத்தின் துடிப்பைக் குறைத்து மெல் லிய திரவத்தன்மையை அதிகரித்து தசை இழையங் களுக்குள் இலகுவாக ஊடுருவிச் செல்ல வழி
Health Guide
தே, iோக்சி அபி
ஒவ்வொரு மாத
செப்டெம்பர்-2013

கவாவை
Health Guide
ஆரோக்கிய சஞ்சிகை மலர் - 06 இதழ் - 05 No. 12-1/1, St. Sebastian
Mawatha, Wattala. Tel: 011 - 7866890
Fax: 011 - 7866892 aேh தயானvalvயம்மனesnewspapers.டி வகுக்கின்றது. இத்தகைய செயன்முறைகள் அனைத்துமே உடலின் செயற்பாட்டுக்கு புத்து ணர்ச்சி ஏற்படுத்தி வாயுவின் முறையான பாய்ச்ச லுக்கு வழியமைத்துக் கொடுக்கின்றன.
தீ என்பது சூரிய சக்தியின் மற்றுமொரு வெளிப் பாடுதான். சுவாசம் என்ற செயற்பாட்டின் வாயிலாக விரைவாகவும் இலகுவாகவும் அதனை பயன்படுத் திக்கொள்ளலாம். மரங்களே சூரிய சக்தியை நேரடி யாக உள்வாங்கி சேமிக்கின்றன. அவற்றைத் தரித்து, காயவைத்து, தீ மூட்டுவதன் மூலம் அச் சக்தியை வெளிக்கொணரலாம். ஆதிகாலந் தொட்டே இந்தியாவின் ரிஷிகளும் யோகிகளும் காலை நிஷ்டைக்கு செல்வதற்கு முன் சுமார் ஒரு மணி நேரம் வேள்வித்தீ மூட்டி அதன் முன் அமர்ந்து மந்திர உச்சாரணங்களில் ஈடுபடுவார்கள். தாவ ரங்கள் சூரிய ஒளியைப் பெற்று ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்ற செயற்பாட்டின் மூலம் சூரிய சக்தியை உணவாக்குகின்றன என்பதனை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
நமது நவீன விஞ்ஞானத்தின் படி நாம் உண்ணும் சகல போஷாக்குகளும் சூரிய சக்தியின் மூலமே உருவாக்கப்படுகின்றது என தெளிவுப்படுத்தப்பட் டுள்ளது. நமது உணவின் அடிப்படை தாவரங் களே. மாமிசம் உண்ணும் விலங்குகள் கூட தாவரம் உண்ணும் மிருகங்களின் மாமிசத்தை உண்ணுவ தன் வாயிலாக சூரிய சக்தியைப் பெறுகின்றன. தாவரங்கள் மண்ணின் இரசாயனங்கள், நீர், வாயு மண்டலத்தில் இருந்து பெறும் கரியமிலவாயு (Carbondi Oxide) என்பவற்றில் இருந்து போஷாக் கினை பெறுகின்றன. மேற்படி மூன்று மூலகங்களு டன் சூரிய சக்தி சேர்வதன் மூலமே வாழ்வின் ஒவ் வொரு இழையமும் கோர்க்கப்படுகின்றது.
கிசு, Lாதலள்
மும் 1ஆம் திகதி வெளிவருகிறது
காரட் 14-5-2 .

Page 6
மருத்துவ
10ம்
ஆலோசனை
ட 4 பாடிகாளர்கள்
பின்னர் ஏற்பரு
ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமை அடைகிறாள் என்பார்கள். ஆம், திருமணமான வர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையைப் பெறுவது தான். ஒரு சில தம்பதியினர் தம்மை ஸ்திரப்ப டுத்திக் கொள்வதற்காகவும் சிறிது காலம் சந் தோசமாக இருக்கலாம் என்று நினைத்தும் படிப்பு வேலை வாய்ப்பு உட்பட்ட பிற கார ணங்களுக்காகவும் குடும்ப திட்டத்தை அனுச ரித்து மகப்பேற்றைப் பின் தள்ளுவதை அறிவீர் கள். இவர்கள் கூட வெகு சீக்கிரமாகவே குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண் டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். இன்றைய உலகில் தாமதமாக திருமணம் செய் பவர்கள் கூடுதலாக இருப்பதால் இன்னும் பின் போட்டால் குழந்தைப் பேறு இல்லாது போய் விடுமோ என்ற அங்கலாய்ப்புடன் அவசரமாக மருத்துவ நிபுணரை அணுகுவதையும் கருத்த ரிப்பதற்கான சிகிச்சைகளில் இறங்குவதையும் காண்கிறோம்.
ஆம்! குழந்தைப் பேறு என்பது ஒரு குடும்பத் தின் முக்கிய எதிர்பார்ப்பு மட்டுமல்ல அந்த

25FIFFH.
தம்மேற்கும் மனத் குடும்பம்
எதிர்ப்பார்ப்பு நியாயமானதுதான். இதனாலேயே ஒரு பெண் கருத்தரித்ததும் அவள் மீது அதிக அக்கறை செலுத்துவதைக் காண்கிறோம். மருத்துவ ரீதியிலும் சுகப் பிரசவம் ஒன்றின் மூலம் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுக்கும் நோக்குடன் கிளினிக், பரிசோ தனைகள், தடுப்பு ஊசி, மருந்து, உணவு என தாயாகப் போகும் பெண் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். பிறக்கும் குழந்தை, தம்பதி யினரின் நீண்ட கால மகிழ்வுக்கும் ஒற்றுமை யான வாழ்வுக்கும் வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
குழந்தை பிறந்ததும் தாயாகிவிட்ட பெண் மீது அது கால வரை செலுத்திய அக்கறை யைச் செலுத்த தவறி விடுகிறோம். தாய் சேய் நல கிளினிக்குகளில் கூட தாய் பற்றிய அக்க றையும் அவதானமும் குறைந்தளவிலேயே உள்ளது.
ஒரு குழந்தையைப் பிரசவித்த பின்னரான காலம் கூட அதிக கவனம் செலுத்தப் பட வேண்டிய காலமாகும். பிரசவித்த தாய் பா லூட்டுவதால் அவளது போஷாக்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் தாயின்
செப்டெம்பர் - 2013

Page 7
8 9 6
9 E (டி
6)
9
போஷாக்கைக் கட்டியெழுப்புவதன் மூலம் அடுத்த குழந்தை பிறக்குமுன்பதாக தாயாரின் உடல் நிலையைத் திடகாத்திரமாக மாற்றுவது
முக்கியமாகும். அடுத்த குழந்தை தரிப்பதை இரு வருடங்கள் வரை பின் போடுவது உகந் தது. இதற்காக குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி அல்லது யோனி வழியே செலுத்தும் லூப் அல் லது கைகளுக்குள்ளால் செலுத்தும் Implant குச்சிகளைப் பாவிக்க முடியும். அடுத்த குழந் தை வேண்டும் என எண்ணும் போது இம் முறைகளைக் கைவிட்டால் அல்லது அகற்றி னால் மறுபடியும் குழந்தையைப் பெற முடி யும். தாய் ஆரோக்கியமாக போஷாக்குடன் இருப்பதால் குறைபாடற்ற குழந்தையைப் பெற முடியும்.
சில பெண்களில் குறிப்பாக முதற் பிரசவத் திற்குப் பின்னர் உளவியல் தாக்கங்கள் ஏற்படு வதுண்டு. இது சாதாரண அளவில் ஏற்ப டும் போது மனப் பகிர்வு மற் றும் தாய் மீது அக்கறை செலுத்துவதன் மூலம் குணமாக்க முடியும். கு ழந் தை யைப் பெற்ற பெண்ணி ன் மனதை நோக வைக்கும் படியாக நடக்கவோ வார்த்
தைப் பிரயோகங் களால் மனதை நோக
வைக்கவோ கூடாது. சில பெண்களில் மிகத் தீவிரமான மனக்
80 - 6 3 - 5
கு ழ ப் ப ம் தோன்றுவதுண்டு. தூக்கமின்மை, அழு
கை பயம், கோபம், ம சோகம், உணவில்
வெறுப்பு, கிர |
Бd
ப்டெம்பர் - 2013
07)

க்க முடியாமை, குழப்பமான மனநிலை, | நழந்தையைப் பாலூட்டி பராமரிக்காமை, வாழ் பில் வெறுப்பு, தற்கொலை எண்ணம் என்பன ற்படலாம். இவ்வாறு தீவிரமான மனநோயை த்ததான நிலை ஏற்படும் போது தாமதமின்றி வைத்திய ஆலோசனையை நாட வேண்டும். இவ்வாறான மாற்றங்கள், மனநெருக்கீடுகளா பம் உடலில் ஏற்படும் ஓமோன் மாற்றங்களா பம் ஏற்படுவதனால் உங்கள் வைத்தியர் புதை இனம் கண்டு உரிய சிகிச்சை அளிப் ார். தாயின் மனநிலை மாற்றங்களை குடும்ப உறுப்பினர்கள் அவதானித்து அவருக்கு ஒத்தா ஒசயாகவும் பக்க பலமாகவும் இருப்பதுடன் அவசியமேற்படின் உரிய சிகிச்சையை வழங்க
வண்டும். தீவிரமாக ஏற்படுகின்ற மனச் சிக்கல்கள் ஒரு றமிருக்க சில பெண்களின் மனநிலையில்
குழந்தை கிடைத்த பின் ஏழு எட்டு மாதங்கள் வரை குணவியல்புகளில் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் ஏற்ப டுவதுண்டு. இது மனநோயை ஒத் ததாக கடுமை யாக இல்லாவிட் டாலும் கூட எரிச் லான மனநிலை யையும் நம்பிக்கை
யீனத்தையும், சோர்வை யும் ஏற்படுத்தி விடுவதுண்டு. இவ் வாறு ஏற்படும் மனநிலையை மகப்பேற் பக்குப் பின்னதான மனச்சோர்வு (Post Partum »epression) என்று அழைப்பர். இவர்கள் கார னமில்லாமல் எரிச்சலும் கோபமும் கொள்வர். இந்தக் கோப் மனநிலை அன்புக்குரியவர்களு உன் கூடுதலாக வெளிப்படுகின்றது.குறிப்பாக ணவரிடம் தனது பெற்றோர் சகோதரர்களிடம் டபடப்பாகப் பேசி போகத்தை வெளிப்படுத் புவார்கள். பெற்ற குழந்தையைக் கூட பக்குவ -ாக கையாள மாட்டார்கள். எனினும் எல்லா நரமும் இவ்வாறு நடந்துகொள்ள மாட் டார்கள்.
பகுப்புங்tடிச் சிங்க்

Page 8
கோபம் தணிந்த நேரங்களில் தங்கள் செயல்களை நினைத்து தாங்களே வெட் கப்படுவார்கள். குற்ற உணர்வு அவர்களை வாட்டுவதுடன் இனி அப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று எண்ணுவார்கள். எனி
னும் தனிமைப் பட்டதான ஒரு வித உணர்வு எப்போதும் இவர்களுக்கு இருக்கும். இவ களை அனுசரித்துப் போவதுடன் சகித்து கொள்வது நல்லது. இவர்கள் தமது தன மையை உணராத வண்ணம் இவர்களோ! அன்பாக உரையாட வேண்டும். பெரும்பால னவர்களில் சிகிச்சையின்றி குணமாகும். மன
"உனக்கு பிடித்த விலங்கு
எது?”
"பூனை டீச்சர்
"ஏன்?"
"பூனை குறுக்க வந்தா பாட்டி
என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க.
அதான்”
-2 படம்
- டியாகத் தட்டி

பகிர்வு (Counselling) சில ருக்குத் தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு மருத் துவ சிகிச்சை தேவைப்பட லாம். இவர்களுக்கு போ திய ஓய்வும் தூக்கமும் முக் கியம். மகப் பேற்றுக்குப் பிறகான மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்கமருந்துகள்
•E •தி
உள்ளன. அவ சி ய மெனின் மனநல மருத்துவரின் ஆலோ. சனையைப் பெறலாம். இந்நிலை நிரந்தர மனநோய்க்கு இட்டுச் - செல்வதில்லை. பயம் வேண்டாம் பூரண குணமடையலாம். அன்பும் ஆதரவும் அனுசர ) ணையும் மனப்பகிர்வுமே முக்கியம்.
சி
செப்டெம்பர் - 2013

Page 9
தாய்ப்பா தாயமுதம்
அமிர்தம். தா நோய் தாக்கும் மல்ல தாய்ப்பா அளவு குறைவு கர்ப்பப்பை பு காக்கிறது. 6 போன்றவையெ அதிகம் நேருகி ஏடாகூடமாக 8
சதையும் பால் த தாய்ப்பால் சுத்தமானது, சுகாதாரமானது இயற் ை குழந்தையின் உடல் - மூளை வளர்ச்சி சீராக இ தரும்போது சேய் மட்டுமல்ல தாயும் ஆனந்தமான ம
மருத்துவ 8
'எண்ணெயில் சிறந்த எண்ணெய்' என்ற அடை எண்ணெய். நட்சத்திர ஹோட்டல்களில் சமை ணையைப் பயன்படுத்துகிறார்கள். இதில் சுவை ஆரோக்கியம் அதிகம். 'மோனோ சாச்சுரேட்டட் ஃபே ஒலிவ் எண்ணையானது, இரத்த அழுத்தத்தைக் குணம் படைத்தது. சிலவகை புற்றுநோய்கள் வர டையது. நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் ( கொழுப்பின் அளவு கட்டுப்பாட்டில் இருந்து நன்ன அழகு சார்ந்த பயன்களை உடையது. உடல் எடை மேனியில் பூசி வந்தால் மாசுமருவற்ற சருமம் கிடை தியாக வளரும்.
ஒலி
தினமும் ஒரு பெரிய கிண்ணம் அளவுள்ள பப் நன்மைகளை பெறுவார்கள் என்கிறது மருத்துவ நோயையும் நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் வ சக்திமிக்க 'என்டி ஒக்ஸிடன்ட்டு'களான விட்டப் கொரோட்டீன்' போன்ற மூன்றையும் தன்னுள்ளே ;ெ குடல் புண் வரை வயிற்றுப் பிரச்சினைகளை
கொண்டது. இ பப்பாளிப்பழமே!
உருவாக்கும் ;ெ ஆய்வுகளில் ! பப்பாளிப்பழம் க றுப்பூச்சிகள் வெ வித்துகளையும் க கெட்ட நீர் வடிந்து முகமும் அமைய
செப்டெம்பர்-2013

5 வெறும் பாலல்ல... குழந்தைகளுக்கு ய்ப்பால் தரும் பெண்களை மார்பகப்புற்று ) அபாயம் வெகு வெகு குறைவு. அதுமட்டு லைத் தொடர்ந்து தரும் போது 'ஈஸ்ட்ரஜன்' ந்த அவர்களுக்கு சிறுநீர்ப்பை மற்றும் ற்றுநோய்கள் வரும் வாய்ப்புகளிலிருந்து எலும்பு மெலிவு, எலும்பு முறிவு ல்லாம் தாய்ப்பால் தராத தாய்மார்களுக்கு றது. அதுமட்டுமல்ல பிரசவத்துக்கு பின் கூடிவிடும் உடல் எடையையும் இடுப்புச் ரத்தர குறைந்து பழைய தோற்றத்தைத் தரும். கயே தந்த அற்புதக் கொடை என்பதால் ருக்கும். எதிர்ப்பு சக்தி கூடும். தாய்ப்பால் னநிறைவு கொள்கிறாள்.
தகவல்கள்
மொழி பெற்றது ஒலிவ் யலுக்கு ஒலிவ் எண் | அதிகம். அதைவிட பட்' வகையைச் சேர்ந்த குறைப்பதில் அற்புத ாமல் காக்கும் குணமு போது அவர்களுடைய மம செய்யும். ஏகப்பட்ட யைக் குறைக்க உதவும், டக்கும் தலைமுடி அடர்த்
வ் எண்ணெய்,
பாளி பழத்தை சாப்பிட்டு வருபவர்கள் பல
உலகம். 'ஸ்லீ எனப்படும் அரிய வகை பராமல் காக்கும் ஆற்றல் கொண்டது பப்பாளி. வின் 'சி', விட்டமின் 'ஈ' மற்றும் 'பீட்டா காண்ட கனி இது! பப்பாளி மலச்சிக்கல் முதல் உடனடியாகக் குறைத்து விடும் ஆற்றல் தில் உள்ள நார்ச்சத்து புற்றுநோயை சல்களைக் கட்டுப்படுத்துவதாக மருத்துவ இருந்து அறியப்பட்டுள்ளது. தேனுடன் லந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற் ளியேறிவிடும். பழம் மட்டுமல்லாது அதன் டித்து மென்று விழுங்கினால் உடலில் உள்ள து விடும். ஆரோக்கியமான உடலும் அழகான பப்பாளி அருமருந்தாகின்றது.
12 சரிதைக்'

Page 10
அப்பிள் அழகான பழம் மட்டுமல்ல, அவசியமான பழமும் கூட. அப்பிளை வெட்டிச் சாப்பிடுவதை விட கடித்துச் சாப்பி சுத்தமாகும், ஈறுகள் பலப்படும். சேதாரமிருக்காது. 'கொலஸ்ட்ரோலின் அ என்று குறையும். இரத்தத்தில் உள்ள
குறைப்பதில் மட்டுமல்ல வைரஸக்கு போராடுவதிலும் அப்பிள் சிறந்தது. மலச்சிக்க யுள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு தருவதிலும் பயன்படுகின்றது. நாம் தினமும் உட்கொள் நார்ச்சத்தில் 30 சதவீத அளவை ஒரே ஒ தோலோடு அப்படியே கடித்துச் சாப்பிடுவது மருந்து, மேற்புற மெழுகுப் பூச்சு போன்ற பி பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்
தேன் 'என்ட்டி ! அரைத் ட தேன் கல எனப்படும்
ஒரு தே
சாறுடன் !
சுவை தே
சேர்த்து ச தோற்றம் கிடைக்கும். சிறு வயதிலிருந்தே வந்தால் உடலில் கொழுப்பு சேராமல் இ 'நியூட்ராசூட்டிக்கல்ஸ்' அபரிமிதமாக உள்ளது நல்ல ஆரோக்கியமளிக்க வல்லது.
சுவைமிக்க பழத்தின் பெயர் கொண்ட ஒ நூதன கையடக்கத் தொலைபேசியின் ெ நுட்பம் தான் 'ப்ளெக்பெரி'. சதா சர்வகம் 'ஸ்மார்ட் ஃபோன்கள்', 'ஐ-பேட்' மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை அ கொண்டே இருக்கும் இளைய தலைமு னருக்கு கட்டை விரலில் ஏற்படும் வலிக்கு தான் 'ப்ளெக்பெரி - தம்ப்!' கையில் இருக்கும் நான்கு விரல்களுக்கு இருக்கும் ல (Dexterity) கட்டை விரலுக்கு இல்லை என் இது சின்ட்ரோம் ஏற்படுகிறது. கட்டை வி அதிவேகமாக 'டைப்' செய்வதை நிறுத்தி இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்து விடும்
ம் பேர் திரிசாகப் பாரி:2

2 = 1 1 1 - 7
அப்பிள் ட்டால் பற்கள்
நார்ச்சத்து ளவு 'கடகட' மாசுக்களைக்
எதிராகப் கல் பிரச்சினை கூட அப்பிள் Tள வேண்டிய
ரு அப்பிள் சுலபமாகத் தந்துவிடும். அப்பிளைத் து தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் பூச்சி பிரச்சினைகள் இருப்பதால் தோலைச் சீவி விடுவது Tளது.
நல்லதோர் இயற்கை உணவுப்பொருள். சிறந்த செஃப்டிக்'. அதிக கலோரிகள் கொண்டது தேன். டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி மந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் 'BMR' ம் 'Basal Metabolic Rate' ஐ உயர்த்தும். அதே போல தக்கரண்டி தேனை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை கலந்து வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகினால்
நாளடைவில் உடல் எடை குறையும். 0 எலுமிச்சை சாறுக்குப் பதிலாக னே! எலும்
லவங்கப்பட்டைத் தூளைக் கலந்து வெந்நீர் அருந்தினாலும் ஊளைச் சதைக் கரைந்து அழகான
ஒரு தேக்கரண்டி தேனை அப்படியே சாப்பிட்டு இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தேனில் 3. அது நமது உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து
பிளெக்பெரி தம்ப்
ஒருவித தாழில் Tலமும்
இதர மத்திக் மறையி பெயர் ம் மற்ற சாவகம் Tபதால் ரலால், னாலே
வீனி
செப்டம்பர் 4, 2011

Page 11
நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் சீனி யின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாக வும் இருந்தால் இரத்தக்குழாயில் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டு நரம்புகள், சிறுநீரகங் கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படை கின்றன. இதில் பெருமளவு, உணர்ச்சிகளை உணரச் செய்யும் நரம்பு பகுதிகள் பாதிக்கப் படுவதால், இவர்கள் உணர்விழந்த நிலைக் குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அனைத்து விதமான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது.
எனவேதான் நீரிழிவு நோயாளர்களின் காலில் சிறிய காயம் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடு கிறது. மேலும் இரத்தக் குழாயில் பாதிப்பு ஏற் பட்டு கால் பாதங்களுக்குப் போதுமான இரத் தம் செல்லாமல் தடைபட்டு நிற்கும். இத னால் சிறிய காயம் ஏற்பட்டாலும் அதிகளவு சீனி இரத்தத்தில் இருப்பதால் கிருமி தயக்க
இ.டி சாமி 1/2 டாக்டர்
டொக்டர் மருந்து கம்பனிகாரங்களாம். டிவி விளம்பரத்துக்காக
உங்களை சந்திக்க வந்திருக்காங்க.
மருந்து பத்தி ஏதும் சர்டிபிகேட் எடுக்கவா
இருக்கும். சரி வரச்சொல்.
ச்சேச்சே! அதெல்லாம் உங்களவிட சிறந்த
டொக்டர்கிட்ட எடுத்துட்டோம்.
அப்ப என்னை ஏன் சந்திக்க வந்தீங்க?
செப்டெம்பர், 2013

நீரிழிவு நோயாளரும் | ஆறாத புண்ணும்!
DIABETES
பன்றி உள்ளே நுழைந்து நோயாளி உடனடி ாக்குதலுக்கு ஆளாகின்றார். இந்நோயாளர் ளுக்கு, நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து கொண்டே இருப்பதால் சிறிய காயம் ஏற்
ட்டாலும்கூட கிருமிகளின் பாதிப்பு அதிக காகி காயத்தையும் சீக்கிரம் ஆறவிடாமல் செய்து விடுகிறது. ஆகவே இரத்தத்தில் சீனி பின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட் திக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.
- சுபா
கருத்து
அUாக
நரசிம்மன்
டொக்டர், எங்க கம்பனியால் புது மருந்து ஒன்னு தயாரிக்கிறோம்.
அதுக்கு உங்ககிட்ட...
சர்டிபிகேட் ஏதும் வேணுமா?
கெட் அவுட்
51 வந்து டொக்டர்! மருந்து குடிச்சி சுகமானதும் எப்படி இருப்பாங்கன்னு காட்ட ழகான ஒருத்தரோட படம் எடுத்துட்டோம். மருந்து குடிக்க முந்தி அவர் எப்படி
நோஞ்சானா இருந்தார்னு காட்ட உங்கள் ஒரு படம்...
22 -

Page 12
வெள் - Whit
நோய்: வெள் ை
Bio-Data (ஒரு) நோயின் சுயவிபரக்கோவை
ஆரம்பா உடலில் பல பகு பிசுபிசுப்புத்தன்ன தேவைப்படுகிறது பெண்களின் பிற எப்போதும் ஈரப்பு வழவழப்புடன் இ வேண்டியிருக்கி
அதற்காக இந்த ட வெள்ளைத் திரவ இது, பிறப்பு உறு பகுதியில் இருந்து யின் வாய் மற்றும் உட்சுவர்களில் இ சிறிதளவு சுரந்து . இதன் சுரப்பு அதி போது அது வெள் எனப்படும்.

ஏற்படும் பருவம்: 4 பெண்களின்எல்லாப்
பருவத்திலும். *15 வயது முதல் மாதவிலக்கு இறுதியாக நின்று போகும் காலம் வரை. கருப்பையில் நோய் ஏதாவது இருந்தால் மாதவிலக்கு நின்று போகும் காலத்திற்குப் பிறகும் வெள்ளைபடுதல் நீடிக்கும்.
அதிகமாக ஏற்படும் காலம் :
கருப்பையில் இருந்து கரு முட்டை வெளியாகி கருப்பைக்கு வரும் காலத்தில். மாதவிலக்கு தொடங்குவதற்கு
[ளைபடுதல் | Discharge
-ளபடுதல்
சில நாட்களுக்கு முன்பும் - பின்பும்.
கர்ப்ப காலம் தாம்பத்திய உறவின் போது.
ம்:
திகளில் மை
ப்பு உறுப்பு பசை மற்றும்
ருக்க ன்றது. பிசுபிசுப்பான பம் சுரக்கிறது. ப்பின் தசைப் தும், கருப்பை 2 அதன் பருந்தும்
வருகிறது. கமாகி விடும் ரளைபடுதல்
நோய் தன்மையைக் காட்டும்
அறிகுறிகள்: வெள்ளைபடுதலின் நிறம்,
வாசனை, அளவு மாறுபடுதல். + பிறப்பு உறுப்பில் அரிப்பு.
உள்ளாடை நனையும் அளவிற் கும், கால்களில் வழியும். அளவிற்கும் இருந்தால் உடனடியாக கவனிக்கத்தகுந்த அறிகுறியாகும்.
அதிகரிக்கக் காரணங்கள்: யோனிக்குழாயில் கிருமித் தொற்று. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியலறை போன்றவை களை பயன்படுத்தல்.
செப்டெம்பர்-2013

Page 13
1 கருத்தடைமருந்துகள்,
நுண்ணுயிர்க்கொல்லிமருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்தல். கண்களுக்குத் தெரியாத நுண்கிருமிகள்
கருப்பையில் தொற்றுதல். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குத லின் தன்மை. பால்வினை நோய்கள்
தடுப்பு முறைகள்: *பெண்கள் உடலையும், உள்ளாடையையும்
சுத்தமாக வைத்துக்கொள்ளல். சிறுநீர் கழித்த ஒவ்வொரு முறையும் தண்
ணீரால் கழுவுதல். குறிப்பு: கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், யோனிக் குழாயில் செருகும் மருந் துகள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம் புகள் போன்றவைகளால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக வெள்ளைபடுவதும் உண்டு. அத்த கைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்தி விட்டாலே வெள்ளைபடுதல் சரியாகி விடும்.
(9 ( 2 (9
கிருமித் தொற்றால் எற்படும் வெள்ளைபடுதலுக்
கான அறிகுறிகள்: * சுரப்பு மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை
நிறத்திலோ காணப்படும்.
அரிப்பு .. * சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும். *தாம்பத்திய தொடர்பின்போது எரிச்சல்,
வலி. மாதவிலக்கின் போது கிருமிகள் அதிகம் பெருகுவதால் அதிகமாக வெள்ளைப் படும். * யோனிக் குழாயில் நுரைத்த வெண்
திரவம் தெரியும். அந்தக் குழாய் சிவந்து கருப்பையின் வாய்ப்பகுதியில் செம்புள்ளிகளும் காணப் படும்.
செப்டெம்பர்-2013

கருப்பைக் கோளாறால் எற்படும் வெள்ளைபடுதலுக்
கான அறிகுறிகள்: அரிப்பு தோன்றாது. அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைபடுதல் ஏற் பட்டால், அது
இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக
கறை போல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுவதும் நனைந்து விடவும் கூடும். அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும்.
வெ
தறிப்பு: சாதாரண நிலையிலும் வெள்ளை டுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் றிகுறியாகவும் வெள்ளைபடுதல் ஏற்பட ாம். அதனால் தொடக்கத்திலேயே வெள்ளை டுதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து, புதற்கு சிகிச்சை பெற வேண்டும்.
தொகுப்பு - இராஜலிங்கம் சுபாஷினி
"யோவ் யாருய்யா ஆபரேஷன்
தியேட்டர் வாசல்ல “சூஸைட் பொயிண்ட்னு எழுதி வெச்சது...???

Page 14
மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு நன்கு பசிக்கவும் வேண்டும். அதற்கேற்பு புசிக்கவும் வேண்டும். பசிக்கவில்லை என்றால் நமது உடலில் ஏதோ கோளாறு என்பதே அர்த்தமாகும். எனவே பசி விட யத்தில் நமது ஆழ்ந்த கவனத்தை செலுத் துவது அவசியமாகும். சிலர் பசிக்கவில்லை பசிக்கவில்லை எனக்கூறிக் கொண்டு அடிக்கடி கோப்பியும் தேநீரும் அருந்துவார்கள். இவர்க ளில் அநேகமானோர் உடலை வருத்தி வேலை செய்யாமல் தாம் அமர்ந்த இடத்திலேயே இருந்து வேலை செய்வார்கள். இத்த கையோருக்கும் பசியின்மை பிரச்சினை ஏற்பட வாய்ப் புகள் உள்ளன. தவிர பதற் றம், மனக்கவலை முதலிய காரணங்களும் பசியின்மை நித்திரையின்மை போன்ற
|
I -
பசக்க 3
|
|
ரிதா கேட்கப்பட

|
பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
* அன்றாடம் நமது உணவில் பழங்களை யும் பழச்சாறுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் முடிந்தால் நாள்தோறும் ஐந்து
வேளைகளும் பழங்களையும் பழச்சாறுக
ளையும் உட்கொள்ள லாம். இந்த இடைப் பட்ட காலத்தில் சமி பாட்டு உறுபுகள் ஓய்வு பெற்று புத் துணர்ச்சி பெற்றுவிடும். இதனால் பசி நன்கு ஏற் படும்
* நாள்தோறும் நமது குடல் சுத்தமாகும் விதத் தில் கழிவுகள் வெளியே றும்படி நாம் நடந்து கொண்டால் போதுமான தாகும். பசி இல்லை என்ற குறை முற்றிலும் நீங்கி
eெr.
விடும். குடல் சுத்தமாக எலுமிச்சை, தக் காளி, அப்பிள், திராட்சை, தோடம்பழம் முத லியவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது நன்கு பசி எடுக்கும்.
* காலையில் நாம் உண்ட காலை உணவு பகல் 12.00 மணிவரை சமிபாடடையாமல் இருந்தால் பசி எடுக்காது. இதைத் தவிர்க்க காலை உணவை அதிகாலையிலே உண்ண வேண்டும். அதன்பின் பகல் 12.00 மணிக்கு ஒரு கப் தக்காளிச்சாறு குடிக்க வேண்டும் அப்பொழுது விரைவாக உணவு சமிப்பாட டைந்து பகல் 1 மணிக்கு நல்ல பசி எடுக்
கும்.
* உணவு உண்டபின் அப்பிள் அல்லது பப்பாளிப்பழம் உண்ண வேண்டும். இவற் றில் உள்ள பெப்சின் என்ற பொருள் சமி பாட்டு உறுப்புகள் சீராக இயங்க உதவு
செப்.ெண்பர் 4, 2013

Page 15
பாகம்
கின்றது. இதனால் உணவு உடனே சமிபாட டைந்து கழிவுகள் வெளியேறி இரவிலும் நன்கு பசி எடுக்கின்றது.
* காலையில் இரண்டு தோடம்பழங்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது இதேபோல் இரண்டு தோடம்பழங்களையும் சாப்பிட வேண்டும். இரவு வேளையில் புளித் திராட்சையும் அதிகாலையில் கரட் சாறும் குடிக்க வேண்டும். ஏனெனில் இரவில் உண் ணும் பழங்கள் காலையில் பசி எடுக்க உதவும்.
* ஐந்து வெள்ளைப்பூண்டுப் பற்களை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்ட வேண்டும். இதில் எலுமிச் சம் பழத்தை பிழிந்து நாள்தோறும் இரு வேளை அருந்தி வந்தால் நன்கு பசிக்கும். இந்த வெள்ளைப்பூண்டு சுப்பை கோப்பி தேநீருக்குப் பதிலாக அருந்தலாம்.
* பசியின்மையை குணமாக்கும் மற்றொரு கைமருந்துப் பொருள் இஞ்சி. இஞ்சித் தேநீர் பசியின்மையைக் குணமாக்கும். இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது. சுக் குப் பொடியில் 1/2 தேக்கரண்டி உப்பைச் சேர்த்துத் தண்ணீருடன் கலந்து தினம் ஒருவேளை உண்டு வந்தால் பசியின்மை குணமாகும்.
நாள்தோறும் காலையில் ஒரு தேக் கரண்டி சுக்குப் பொடியில் ஓர் எலுமிச்சம்
செப்டெம்பர் 4 2013

சேபம்
|
பழத்தைப் பிழிந்து சிறிது உப்பைச் சேர்த்து . சர்பத் போல் தண்ணீரைச் சேர்த்து அருந்தினால் பசியின்மை குணமாகும்.
* சிலவேளை நன்கு சமிபாடடைந்தும் பசிக்காமல் இருப்பதுண்டு. அத்தகைய சந் தர்ப்பங்களில் தக்காளி, அப்பிள், பப்பாளிச் சாறு முதலியவற்றைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உண்ணவும். அதன் பின் பசி உங்களைத் துரத்தும்.
* இரவு வேளையில் சப்பாத்தியைச் சாப் பிட்டு பாலைக் குடித்தால் மறுநாள் பசி யின்மை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இரண்டிலும் உள்ள பொஸ்பரசும் கல்சியமும் பசி நரம்புகளைத் தூண்டும். மறு நாள் நன்கு பசி எடுக்கும்.
* குழந்தைகளின் பசியின்மையைப் போக்க பாசிப்பருப்பு பாயாசம் செய்து அதில் வெல்லம் சேர்த்துத் தயாரித்துக் கொடுத்தால் குழந்தைகளும் சப்புக் கட்டிக் கொண்டு உண்பார்கள். பசியும் ஏற்படும்.
* கர்ப்பிணித் தாய்மார்கள் வாந்தி எடுத் -தால் பின்னர் உண்ண மறுப்பார்கள். அப் போது அவர்களுக்கு பழச்சாறோ, பாசிப்பயறு பாயாசமோ உண்ணச் செய்யுங்கள். இவை நன்கு பசியைத் தூண்டி அவர்களை உணவு உண்ண வைக்கும்.
1---- பா ேப ம் ம் க 3 கோ.:52 - யாகமம் 7-- ====ன்காசிறாரா
இரஞ்சித்
கல கலப்வு
அப்பாபாபாபாாாாாாாாாாாாாாாாாாாாாாாரா பாளைபா
நக்சிபி: சத்தாலே Rோ:நாரா: 17.
\'பாடம்:

Page 16
யோகாசனத்தில் மொத்தம் 84 இலட்சம் ஆசனங்கள் உள்ளன. இவற்றுள் அதி சிறந்த பலன்களைக் கொண்டவை பதினைந்து ஆச னங்களாகும். இவற்றுள் ஒன்றான மயூராசனம் போடுவதற்குச் சற்றுக் கடினமானதாலும் அபரி மிதமான பலன்களைக் கொடுக்கக்கூடியது. "மயூரம்” எனும் சமஸ்கிருத மொழிச்சொல் மயில் எனப் பொருள்படும். இவ்வாசனத்தைப் போடும் போது மயில் தோகை விரித்து ஆடு வது போல் தென்படுவதால் தான் இப்பெய ரைப் பெற்றது. "மயூரம்" என்பது சமஸ்கிருத மொழி "மை'' (Mi) எனும் வேர்ச்சொல்லாகும். இது கொல்லல் எனப் பொருள்படும். அதாவது பாம்புகளைக் கொல்பவர் ஆகும்.
பறவைகளுள் மிகவும் அழகான மயில் பண் டைக்காலம் தொட்டுச் சகல சமயத்தவர்களா லும் ஒரு புனிதப்பறவையாக இனம் காணப் பட்டது. இராமாயணம், மகாபாரதம் போன்ற
மஞ்சள் காமாலை
வைத்தியமான

புராணங்களிலும் இதிகாசங்களிலும் மயில் பற் றிய குறிப்புக்கள் உள்ளன. கிறிஸ்தவர்களின் பைபிளில் கூட மயிலைப்பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மயில் இறகுகளைக்கொண்டு சோடனை செய்யப்பட் டன. பௌத்த சமயச்சடங்குகளில் மயில் இறகு புனிதப்பொருளாகப் பாவிக்கப்படுகிறது. இஸ் லாமியரும் மயில் இறகை ஒரு புனிதப் பொரு ளாகப் போற்றுகின்றனர்.
இந்து சமய தெய்வங்களில் ஒன்றான முரு கன் மயிலை வாகனமாகக் கொண்டிருந்தார். இதனால் முருகன் மயில்வாகனன் என பக்தி பூர்வமாக அழைக்கப்படுகிறார். இந்து சமய தெய்வமான கிருஷ்ணன் (கண்ணன்) தன் நெற்றியில் அழகான மயில் இறகுகளைச் சூடியி ருந்தமை தான் ராதை காதல் வசப்படத் தூண்டி யது எனச் சிலர் கருதுகின்றனர். இந்தியாவில் இந்து சமயக் கோவில்களில் மயில் சிற்பங்களை
மக்குமருந்தில்லா
மயூராசனம்
செல்லையா துரையப்பா
யோகா சிகிச்சை நிபுணர். யோகா ஆரோக்கியம் இளைஞர் கழகம், மட்டக்களப்பு.

Page 17
ண்
யும் சிலைகளையும் காணலாம். மேலும் நாண யங்களில் மயிலின் உருவம் பொறிக்கப்பட்டுள் ளது. அணியும் துணிமணிகளிலும் மயிலைச் சாயம் தீட்டியுள்ளனர். இதனால் மயில் இந்து சமயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள் ளமை புலனாகிறது. இந்தியாவின் தேசிய பற வையும் மயிலாகும். இலங்கை தேசிய தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி மற்றும் ஆகாய விமான நிறுவனமான "எயா லங்கா” (Air Lanka) ஆகியவற்றின் சின்னமும் (Logo) மயிலாகும். மயிலைப்பற்றிய பல கவிதைகளும் கர்ணபரம்பரைக் கதைகளும் உள்ளன.
பறவைகளில் மிகவும் அழகானதும் கம்பீர தோற்றத்தைக் கொண்டதுமான மயில் பார்ப் போர் கண்களைக் கவரும் இதனால் தான் ஆங் கில மொழியில் (Proud as Peacock) "மயிலைப் போல் கர்வம்'' என்ற பழமொழி ஒன்று உள்ளது. இந்து சமயத்தவர்கள் மயிலை இரக்கம், பொறுமை, அன்பு, அதிர்ஷ்டம் போன்ற பண்பு களைக் கொண்ட இலட்சுமி தெய்வமாகப் போற்றுகின்றனர். கிருஷ்ணன் (கண்ணன்) மயிலைப்போன்று தனித்துவமான நீல நிறத் தைக் கொண்டுள்ளதால் மயில் கிருஷ்ணனின் மறு அவதாரம் என இந்து சமயத்தவர் நம்பு கின்றனர்.
பலன்கள் இவ்வாறான வரலாறு சரித்திர ஆன்மீகப் பின்னணியைக் கொண்ட மயிலின் பெயரைக் கொண்ட மயூராசனத்தைக் கிரமமாகப் பயிலும் போது நோய் நொடிகள் எம்மை எட்டியே பார்க்காது. ஏற்பட்ட நோய்களும் சூரியனைக் கண்ட பனி போல் மறைந்து விடும். மயூரா சனம் மூலம் பல்வேறு பலன்கள் கிடைத்தாலும். மஞ்சள் காமாலை நோய்க்கு இது ஒரு அற்புத - ஔடதமாகும்.
மயூராசனம் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமடைவதற்குத் தேவையான அளவு பித்த நீரை சுரக்கச் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்கும். பித்த நீர் குடலுக்குள் சென்று நாம் உட் கொண்ட உணவில் கலக்காதுவிடில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். மஞ்சள் காமாலை நோய் தாக்கும் போது அஜீரணக் கோளாறுகள் செப்டெம்பர் 4 2018

ஆரம்பம் முகமாகவும்
ஏற்பட்டுப்பித்த நீரில் உள்ள மஞ்சள் அணுக்கள்" செல்ல இடமின்றி இரத்தத்தில் கலந்து விடு கின்றன. இதனால்தான் இந்நோயால் பீடிக்கப் பட்டவர்களின் இரத்தோட்டம் உள்ள இடங்க' ளான கை, கால், கண், நகம் போன்ற பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. | வயிற்றுப்பகுதியை
அடிப்படையாகக் கொண்டு இந்த ஆசனம் அமைவதால் வயிற் றுக் கோளாறுகள் எற்பட வாய்ப்பே இல்லை. வயிறு, குடல் முழங்கைகளினால் அழுத்தம் கொடுக்கப்படுவதால் குடல் இயக்கமும் கல்லீர லும் வலுப்பெறுகின்றன. கல்லீரல் வலுப்பெறு வதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் ஏற்படு வதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. உட லின் இயக்கத்திற்குக் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே தான் கல்லீரலின் இயக் கம் பாதிப்படையும் போதே மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மஞ்சள் காமாலைக்கு மருந்தில்லா வைத் தியமாக இந்த மயூராசனம் அமைகிறது. இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்யும்போது வயிறு நன்கு அழுத்தப்படுவதால் வயிற்றிலுள்ள அவ யவங்கள் எதுவும் செயலிழக்காமல் சிறப்பாகச் செயற்படும். கல்லீரலின் இயக்கம் வலுப் பெறு வதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும் கல்லீரலின் இயக்கம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறதோ அந்த அள, வுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் அபா. யம் அதிகரிக்கும். - மஞ்சள் காமாலை ஏற்படாது தடுக்க உதவும் மருத்துவ முறையான மயூராசனம் கல்லீரல் பித்தப்பை, பித்த நீர் குழாய் ஆகியவற்றைச் சரி யாகவும் ஒழுங்காகவும் இயங்கவும் இயங்காமல்
சரக்கார்த்தி

Page 18
செயலற்றுப் போயிருந்தால் புத்துணர்ச்சியை யும் இரத்தோட்டத்தையும் கொடுத்து அவை சீராகச் செயற்பட வைக்கவும் அளவுக்கு அதிக மாகச் செயற்பட்டால் கட்டுப்படுத்தவும் வகை செய்யும் மஞ்சள் காமாலை நோயால் பீடிக்கப் பட்டோர் உடனடியாகக் கீழ்க்காய் நெல்லியை அரைத்து மோரில் கலந்து பருகிக் கொண்டு கிரமமாக மயூராசனம் ஹலாசனம் போன்ற ஆச னங்களைப் பயிற்சி செய்ய நோய் விரைவில் குணமடையும்.
*மயில், பாம்பு, பூரான், தேள் போன்ற சகல விஷ ஜந்துக்களையும் விழுங்கும் தனித்துவ மான குணத்தை கொண்டுள்ளது. சகல விஷங் களும் அதன் வயிற்றில் ஜீரணமாகி விடுவதால் எவ்வித கேடும் ஏற்படாது. மயில் இருக்கும் இடங்களுக்கு விஷப்பாம்புகள் தலை காட் டாது. இவ்வாறே மயூராசனம் கிரமமாகப் போடு பவர்கள் நஞ்சோ நஞ்சு கலந்த உணவையோ உட்கொள்ள நேரிட்டால் எவ்விதப்பாதிப்பும் ஏற்படாது. இவ்வாசனம் செய்வதால் வயிற்றில் உஷ்ணம் அதிகரித்து நஞ்சின் வலிமை அகற் றப்படுவதாலேயே பாதிப்பு ஏற்படுவதில்லை. விஷப்பாம்புக்கடிக்கு உள்ளானோருக்கு மயில் இறைச்சியை உட்கொள்ளக் கொடுத்தால் விஷம் வெளியேற்றப்படும் அல்லது முறிக்கப் படும்.
* சித்த ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மயில் இறகு உபயோகிக்கப்படுகிறது. மயில் இறகை எரித்து எடுக்கும் சாம்பலுடன் தேன் கலந்து உட்கொள்ள ஆண்மைக்கோளாறு
அகலும் இது வயாகரா (Viagra) மாத்திரை சுகவாழ்வு

போன்று செயற்பட்டு ஆண் மையை அதிகரிக்கும்.
மயில்
-- எண்ணை வளைந்த
- இரும்பையும் நிமிர்த்தும் திறன் கொண்டது. எலும்பு வளைவு பிரச்சினை யுடையோர் மயில் எண்ணை யைத் தடவ வளைவு நிமிரும். ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை எடுத்து ஒரு துளி சுத்தமான மயில் எண்ணெய் விட அதில் மயில் தோகை விரித்து ஆடும் காட்சி தென்படும்.
* இவ்வாசனம் போடுபவர் இரு கைகளையும் பாதங்களையும் தரை
யில் ஊன்றித் தன்னுடைய தலை, கால், பகுதிகளை ஒரு நேர்கோட்டில் நேராக நீட்டி நிறுத்துவர். இவ்வாறு இருக்கும் போது வயிற்றின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் நன் றாக அழுத்தப்படுவதால் ஆங்காங்கு தேங்கி நிற்கும் கழிவுப் பொருட்கள் அனைத்தும் வெளி யேற்றப்பட்டு குடலானது நன்கு சுத்தமடை யும், தொந்தி குறையும். மலச்சிக்கல், மூலம் அகலும், ஜீரணம் அதிகரிக்கும், உடலின் எல் லாப் பாகங்களிலும் உள்ள அளவுக்கு அதிக ) மான தசைகள் கரைந்து "'சிக்' என்ற உடற் கட்டு தானே வரும் அழகும் அதிகரிக்கும்.
(தொடரும்)
''உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்'
ஆனா... அதுக்கு எருமை மாடு
சம்மதிக்கணுமே?''
செப்டெம்பர் - 2012

Page 19
பாரினில் மனிதன் வாழ்வதற்கே பக்குவம் செய்தார் முன்னோரே - பாரம்பரியம் மறந்ததனால் பலவித நோய்கள் நமக்குள்ளே
முன்னோர் எல்லாம் அந்நாளில் முழு சுகதேகிகளாயிருந்தார் வயது சென்ற பின்னாலும் வாலிப மிடுக்கோடிருந்தார் தேனும் பாலும் நிறைவாகும் தேகமென்றும் உறுதி பெறும்
மோரும் நீரும் இளநீரும் முற்றிய வெப்பம் போக்கிடுமே காலை உணவு தானியங்கள் கட்டுடல் பேணும் பழஞ்சோறு குரக்கன்கலியும் பழங்கறியும்
குறையா நாவில் நீருறும் உரலில் இடித்து அம்மியில் அரைத்து
ருசியுடன் சமைத்த போது கலப்படத்தூளை கவிழ்த்துக்கொட்டி
கலக்கியெடுப்பது இப்போது கைக்குற்றரிசி சோறாகும் புதிய
காய்கறி கீரை கறியாகும் நெய்யும் பாலும் தயிரோடு நிறைவாம் உணவே அப்போது வெண்டி, கத்தரி, புடோல், பீர்க்கு வேண்டிய காய்கறி அப்போது உயிர்கொல் நாசினி உரத்தினிலே ஊறிய காய்கறி இப்போது பச்சை அரிசி எருமைப்பால் பயறுடன் சீனி கற்கண்டும் அளவுடன் போட்டு சமைத்தாலே அமுதமும் அதற்கு ஈடாகுமோ?
அப்பம், பிட்டு, இடியப்பம் அழகிய மோதகம் கொழுக்கட்டை அதுபோல் எத்தனை திண்பண்டம் அவைகளுக்கேதும் இணையாகுமோ? திமருணவென்று தினமொன்று திக்குத்திக்காய் உருவாகும் அறியா நோய்கள் அதுபோலே அனுதினம் புதிதாய் வருகிறதே பீட்சா சம்சா கொத்தென்று பிரபலமான வகையாச்சி
செப்டெம்பர்-2013

2+= 8 9
டு வாழ்வோம்
உப்புச்சீனி கொழுப்பென்று உதவா பொருட்கள் உணவாச்சி குறைந்த வயதில் கண்பார்வை குறைந்து வருதல் நாம் கண்டோம் நிறைந்த தொப்பை வயிறாச்சி
நிம்மதியில்லா வாழ்வாச்சி உடலுழைப்பின்று குறைந்தாச்சி உண்ணும் உணவு விஷமாச்சி படரும் நோய்கள் எத்தனையோ பதுங்கும் இடமாய் உடலாச்சி
அல்சர், சீனி, பிரசர் என்று அறியா நோய்கள் நிறைந்தாச்சி வைத்தியசாலையில் இடமில்லை வாட்டிடும் நோயோ குறைவில்லை
வாழும் வயதில் சாவும் நிலை வாலிப வயதில் முதுமை நிலை காரணம் எல்லாம் உணவாலே கருத்தினில் கொண்டால் நலமாமே
நோய்களின்றி, மருந்தின்றி நூற்றாண்டு வாழ்வதற்கே பாரம்பரிய உணவு முறை பழக்கம் மீண்டும் வர வேண்டும்
இலக்கிய மணி, கவிஞர் ஏ. சீ. அப்துல் றகுமான்,
ஏறாவூர் 6.
கல்வ

Page 20
நகங்கள் அலங்கரிக்கப்படும் போது ஆபர ணங்களாக மாறுகின்றன. மிக சுத்தமாக, கவர்ச் சியாக வைத்திருக்கும் போது அவை ஆபர ணங்களாகவும், அசுத்தமாக வைத்திருக்கும் போது நகங்கள் கிருமிகளால் நிரம்பிய ஒன்றா கவும் மாறுகின்றது வயிற்றோட்டம் போன்ற வயிற்றுடன் தொடர்புடைய நோய்களுக்கு நகங்களில் உள்ள அழுக்குகளில் உற்பத்தி யாகும் கிருமிகள் காரணமாகின்றன. உங்கள் சுகாதாரத்தை வெளிப்படுத்தும் ஒரு கண் ணாடிதான் நகங்கள் என்பதை நீங்கள் அறிந் திருக்கமாட்டீர்கள் நுரையீரல் ஈரல் மற்றும் இதய நோய்களை இனங்காண நகங்களே ஆ, உதவுகின்றன.
நோய்கள் பலவற்றை 4ெ
உங்கள்,
(' வெளிர் நிறமாக அமைந்திருக்கும் நகங்கள்
மிகவும் வெளிரிய நகங்கள் காணப்பட்டால் - அவர்களுக்கு இரத்த சோகை இதய நோய்கள் நுரையீரலுடன் தொடர்புடைய நோய்கள் போசாக்கின்மை போன்ற நோய்கள் உள்ளன என கண்டுப்பிடிக்கலாம்.
வெள்ளை நிற நகங்கள்
நகங்கள் வெள்ளை நிறங் களைக் கொண்டு வட்ட
பெப் 25:-)

வடிவமான வெள்ளை நிற கறைகள் காணப் படுவது போல் தோற்றம் கொண்டிருந்தால் அவை நுரையீரல் நோய் உள்ளதைக் குறிக்கின்றது. நகங்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் ஹெபடைடிஸ் போன்ற நோய் உள்ளதைக் காட்டும்.
நகங்களின் மேலே ஒரு சிறிய பகுதி
மஞ்கள் நிறமாக இருத்தல்
பக்டீரியாவினால் ஏற்படும் ஒவ்வாமை உள் ளதைக் காட்டும் அத்துடன் நகங்கள் தடிப்பாக மாறி உடையும் நிலையில் இருக்கும் மஞ்சள் நிற நகங்கள் தைரொயிட் ஈரல் நோய்கள் நீரிழிவு சொரயிசஸ் போன்ற நோய்கள் கடு
மையாக உள்ள போது மேற்கூறிய குறிகள் காணப் படும்.
வளிப்படுத்தும் நனங்கள்
பல் நிற நகங்கள்
நீல நிறம் காணப்படல் உடலுக்கு ஒட்சிசன் கிடைக்கப் பெறாமையைக் காட்டும் நியூமோ னியா போன்ற நுரையீரலுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் இதய நோய்கள் என்பவற்றுக்கு நீல நிற நகங்கள் சான்றாகும்.
தப்பான கோடுகள்
நகங்களின் மேற்பகுதி தடிப்பாக மாறி அதில் கோடுகள் காணப்பட்டால் சொரயிசஸ் அல்லது ஆதரைட்புஸ் போன்ற நோய்கள் உள்ளதை எடுத்துக் காட்டும்.
செப்டெம்பர்-2013

Page 21
வறண்டுப் போய் உடைந்து போகும்
முகங்கள்
நகங்கள் வறண்டு இருந்தால் உடைந்து போகும் நிலையில் இருந்தால் அடிக்கடி சிறு சிறு துண்டுகளாக உரிந்து செல்லுமானால் தைரொயிட் பிரச்சினை உள்ளது என்பவற்றை கண்டுப்பிடிக்கலாம்.
நகங்களைச் சுற்றி வீக்கமாக இருத்தல்
நகங்களைச் சுற்றியுள்ள தோல் சிவப்பு நிற மாக மாறி வீக்கமடைந்தது போல் பெருப்பித்து இருந்தால் சருமக் கலங்களுள் இந்திரியங்கள் சம்பந்தப்பட்ட நோய்க்குறிகளாக இருக்கலாம்.
கறுப்பு ரேகைகள்
நகங்களின் அடிப்புறம் கறுப்பு நிற ரேகைகள் காணப்படல் தீவிரமாக படர்ந்துள்ள தோல் புற்றுநோயிற்குரிய அறிகுறிகளாகக் கொள்ளப் பட வேண்டும்.
அகங்க.இவர் 2013

நகங்களை கடித்தல்
இது மிகப் பழைய மற்றும் விரும்பத்தகாத பழக்கமாகும். கிரஸ்டி எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நகங்களை கடித்து உண் பார்கள். இந்த விரும்பத்தாகத பழக்கத்தை நிறுத்த வேண்டுமானால் வைத்தியரின் ஆலோசனையைப் பெறல் வேண்டும். இத் தகைய அறிகுறிகள் காணப்படுமிடத்து சந் தேகமில்லாமல் சரும நோய் விசேடத்துவ வைத்தியரின் ஆலோசனையைப் பெறல் வேண்டும்.
நகங்கள் உட்புறமாக வளர்ச்சி பெறல்
இதனை நோய் குணக்குறியாகக் கொள்ள முடியாது. ஆனால் பிரச்சினையான விடய மாகும். இந்நிலையானது அனேகமாக சுருக்க மடைந்த மற்றும் தடிப்பான நகங்களை கொண்டவர்களுக்கே ஏற்படுகின்றது. காயம் ஏற்பட கால்களுக்கு பொருத்தமற்ற பாத ணிகளை அணிதல் நீரிழிவு போன்ற காரணங் களால் இந்நிலை ஏற்படலாம் நீரிழிவு நோயா ளர்களானால் மிக விரைவில் இதற்கு தீர் வினைப் பெறல் வேண்டும் சரியான விதத்தில் நகங்களை வெட்டாமல் இருந்தாலும் நகங்கள் தசைகளுக்குள் இறுக்கமடைந்து வளரத் தொடங்கும்.
நகங்களை கடித்து உண்ணல்
நகங்களை கடித்து உண்ணல் அல்லாவிடில் ஒனிகோபேஸியா என்ற நோய் காரணமாக ஏற்படும் பழக்கமாகும். பருவமடைந்ததும் மற்றும் ஆரம்ப பாலியல் இலட்சணங்கள் ஏற்பட்டதும் நகங்களை கடித்து உண்ணுதல்
E 'பாக

Page 22
-- -S1E E5-T-
என்பது விருப்புடன் செய்யும் பழக்கமாகும். இப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாவிடத்து வைத்திய ஆலோசனையைப் பெறல் வேண் டும். நகங்கள் கவர்ச்சியாக பார்க்க விருப் பமுள்ளதாக இருக்கவேண்டுமானால் அவற் றை சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும். தோட் டத்தில் வேலை செய்யும்போது கையுறை
''சாப்பாட்டுக்கு முன்னாடி குடிக்க வேண்டிய மருந்தை :
சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்...'
'அட்டா... அப்புறம்...'
'மறுபடியும் ஒரு தடவை சாப்பிட
வேண்டியதாயிடுச்சு!
at 14:45. சத்தியம்

களை அணிய வேண்டும். அன்றாடம் நகங் களை துப்பரவு செய்து வெட்டவேண்டும். குளித்த பின்பு நகங்களை வெட்டுங்கள் கால் களிள் நகங்களை மாதத்திற்கு ஒருமுறை வெட்டினால் போதுமானது. சிறு குழந் தைகளின் நகங்களையும் தவறாமல் வெட்ட வேண்டும். செயற்கை நகங்கள், நகங்களுக்கு அலங்காரம் செய்தல் என்பவவை காரணமாக நகங்கள் விரைவில் கெட்டுப்போய் விடும். இத னால் செயற்கை நகங்களை அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். செயற்கை நகங் களை 3 மாதங்கள் பொருத்திக் கொண்டால் இயற்கை நகங்கள் தானாகவே பாதிப்பிற் குள்ளாகும் என்பதை நினைவில் வையுங்கள்.
- எஸ். கிறேஸ்.
" தயிர் சாப்பிட்டால் குழந்தை களுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு, தயிரில் புரொப் யோட்டிக்" எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந் தைக்கு ஒவ்வாமை வராமல் தடுக் கும், தவிர குழந்தைகள் உண வில் மாச் சத்துக்களே அதிகமிருப் பதால் வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச் சிக்கலைப் போக்கும். வாழைப் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறான எண்ணம்.
* தினமும் ஒரு டம்ளர் மாது ளம்பழ ஜூஸ் குடிப்பது உட லில் இத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சி னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
இசப்டெம்பர்-2013

Page 23
அ
இந்திய தேசிய மனநல ஆராய்ச் ர் சிக்கழகம் 'மன அழுத்தம்' என்ற பாதிப்பின் அறிகுறிகளாகத் தெரிவித்துள்ள
முக்கிய அம்சங்கள் என்னென்ன தெரியுமா? + எதிலும் ஆர்வமிருக்காது. கவனக்குறைவும் தகவல்களை நினைவு கொள்வதில் சிரமமும் இருக்கும். + எப்போதும் ஒருவித களைப்பு மிகுந்திருக்
கும்.
"நான் எதுக்குமே லாயக்கில்லை', 'நான் கையாலாகாதவன்' போன்ற எதிர்மறை எண்
ணங்கள் இம்சிக்கும். + 'எனக்கு எதுவுமே சரியில்லை, நான் துர திர்ஷ்டம் பிடித்தவன்' போன்ற உணர்வுக ளில் மனம் பேதலிக்கும். + தூக்கமின்மை அல்லது அதிகத்தூக்கம். * பசியே எடுக்காது, சாப்பிடவே பிடிக்காத
அல்லது எதையாவது உள்ளே தள்ளிக கொண்டே இருக்கத் தோன்றும், + தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி, ஜீரணக்கோளாறு போன்றவை தொடர்ந்து பாடாய் படுத்தும். இதற்கு ஏதாவது மருந்து
அருந்தினாலும் ஒரு நிவாரணமும் தொ. யாது. தற்கொலை எண்ணங்கள் தலைதூக்கி வேத னைப்படுத்தும்.
உங்களுக்குத் தெரியுமா? * மனச்சோர்வு பீடித்துள்ள பத்தில் ஒரு நபர்
தற்கொலை செய்து கொள்கிறார். + இந்த அறிகுறிகளை மற்றவர்கள் பெரும் பாலும் தாமதமாகவே புரிந்து கொள்வதால்,
இசப்டெக்சிய 2013 - HHHHHHHHHHHHHHHHHHHHHH)

சிகிச்சை என்பது தரப்படாமலே போகலாம்.
இலகுவான சிகிச்சை முறைகள் எந்தத்தொந்தரவும் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதுதான் முதல்படி! - செளகரியமாக உட்காரவும் அல்லது அமைதி
யாகபடுத்துறங்கவும்.
+உடல் தசைகளைத் தளர்த்தக்கூடிய சின்னச் சின்ன நீட்டல் உடற்
ய அம்சங்கள்
பயிற்சிகளுடன் ஆரம்பிக்கவும். F ஆழமாக மூச்சை இழுத்து மெல்ல வெளி
விடவும். F கால் பாதங்களில் ஆரம்பித்து முகம் வரை ஒவ்வொரு பாகமாகத் தளர்த்தி உடற்பயிற்சி செய்யவும். ஒவ்வொரு உறுப்பையும் உற்றுக்கவனித்து |மெல்ல இறுக்கம் தளர்த்தவும்.
- ஏதாவது வேண்டாத தீய சிந்தனை தொந்த -ரவு செய்தால் அதைப் புறந்தள்ளவும். * உடலும் உள்ளமும் வானில் மிதப்பது போல
கற்பனை செய்யவும். > அழகான புல்வெளியில் அற்புதமான நிலா வொளியில் நீங்கள் இருப்பது போல கற்க
னை செய்து கொள்ளவும் - இருபது நிமிடம் அப்படியே அமைதியாக படுத்திருக்கவும். பின் மூச்சை உற்று கவ னித்து அமமாக விடவும். சில நிமிடங்கள் மெனமாக உட்கார்ந்து பிறகு எழுந்து கொள்
ளவும். * வேலைப்பளு மற்றும் அன்றாட ஓட்டங்களி லிருந்து உங்கள் உடலும் மனமும் அமைதி யடைய இந்த திட்டமிட்ட உள், உடற் பயிற்சிகள் உதவும். + பிடித்த இசை நல்ல குளியல் சுறுசுறுப்பான நடைபயிற்சி இவையும் நல்ல நிவாரணம் தரும்.
- ஆய்வாளன்
மவாழ்வு #

Page 24
வாழ்வின் பாடங்கள் - 24
-*-*கம்
முதல் மனிதன், முதன் ! பயந்தது சூரியனுக்குத் தான் வெயில் சுட்டெரித்த போது காடு பற்றிக் கொண்டன. மரமும் மரம் மாக உராய்ந்தால் தீப்பற்று மனிதனின் முதல் விஞ்ஞானக் பிடிப்பு. அந்த விஞ்ஞான 8 கொண்டுதான் கற்களை உ நெருப்பெறிக்கக் கற்றுக் கொ இருந்தாலும் அதன் பின்னரும் புக்குப் பயந்தான். பின்னர் மன மின்னல், சுழிக்காற்று என இயற் சீற்றங்களுக்குப் பயந்தான். 8 வணங்கி சரணடைந்து எங்கள் றும் செய்து விடாதே என்று
னான். பதிலுக்கு படையல்கள் டான். பலி கொடுத்தான். இப்ப

CUபற:
பரு
மதலாகப் 1. உச்சி நிகள் தீப் மும் வேக மென்பது கண்டுப் அறிவைக் உராய்ந்து ண்டான். - நெருப் ழெ, இடி, ஊகையின் அவற்றை ளை ஒன் மன்றாடி எ போட் படித்தான் பத்து 24)
ஆரம்பகால கட வுள் வழிபாடு தொடர் பான கோட்பாடுகள் உருவா.. கின. இன்று வழுக்கி விழுந்த இடமெல்
லாம் கோயில்கள், கோபுரங்கள் வந்து விட்டன.
இயற்கையன்னை மனிதனுக்கு பயத் தையும் துன்பத்தையும் மட்டும் தர வில்லை. தென்றல், காற்று, மந்தமாரு தம், மலர்கள், காய்கள், பழங்கள், காற்று, மலைகள், ஆறு, கடல் என இயற்கை வணப்புக்களையும் சேர்த்துத்தான் வழங் கியுள்ளாள். அதற்கேற்ப பருவகாலங்கள் வருகின்றன. எனினும் அநேகமான மனி தர்களுக்கு இன்று பருவகாலங்களை
இசப்டெம்பர்-2013

Page 25
கவிந்த்
ததிலே
ரசிக்கும் மனோநிலையும் நேரமும் இருப்ப தில்லை நகரங்கள் உருவானதுடன் இயற்கை என்பது கிராமத்துக்கு மாத்திரம் மட்டுப் படுத் தப் பட்டுவிட்டது. இந்த சம்பவமும் கூட கிராம் மொன்றில் இடம்பெற்றது தான். பருவ காலம் என்றதும் உங்களுக்கு ஞாபகம் வரும் என்று நினைக்கின்றேன். வருடத்தின் நடு அரைப் பாதியைத் தாண்டியதும் வருவதுதான் ஆடி மாதம். ஆடி மாதம் என்றதும் ஆடிப்பாரம் ஆடி வேல் கந்தக்கடவுள், காவடித்திருவிழா, பாற் குடம் எடுத்தல் என்பன ஞாபகத்துக்கு வரும். பிள்ளைகள் என்றால் இதற்கும் மேலாக இன்
செப்டெம்பர் - 2013
க (25)

னொன்றும் நினைவுக்கு வரும் அதுதான் ஆடி மாதம். ஆடி மாதம் வந்ததும் ஆடிக்காற்று, அக் காற்றில் பட்டம் பறக்க விடுதலும் அதற்கேற் றாற் போல் பாடசாலை விடுமுறை விட்டிருக் தம். அறுவடைக்காலம் முடிந்து வயல் வெளி கள் பொட்டல் காடுகளாகிக் காணப்படும்.
அத்தகைய ஒரு வயல்வெளிக்கருகாமையில் தான் சாந்தி - கிருஷ்ணகுமார் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு மூன்று குழந் தைகள். கிருஷாந்தி முத்தவள், இரண்டாவது சூரி என்கிற சூரிய குமார். மூன்றாவது கிருஷ்ணவேணி சிறு குழந்தை. மூன்று பேரில் சூரி ஆண் குழந்தையாதலால் அவனுக்கு வீட் டில் செல்லம் அதிகம். அதற்கேற்றால் போல் அவன் சுட்டியாகவும் சொல்பேச்சு கேட்காதவ னாகவும் வளர்ந்தான். ஒன்பது வயதான அவனை வீட்டில் மிக அரிதாகவே காணலாம். நண்பர்களுடனோ தனியாகவோ எந்நேரமும் விளையாடிக் கொண்டே இருப்பது தான் அவ னுடைய பிரதான பணி. அதனால் அவனைக் காணவில்லையென யாரும் தேடிப் பார்ப்ப தில்லை. - சூரி சில நாட்களாகவே அவன் நண்பர்களு உன் சேர்ந்து பட்டம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். பாடசாலை விடுமுறை விட்டு மூன்று நாட்களாகியிருந்தன. இந்த மூன்று நாட்களுமே அவனால் இருப்புக் கொள்ள முடியாமல் குட்டி போட்ட நாயைப் போல் அலைந்து கொண்டிருந்தான். தந்தையி உம் நச்சரித்து காசு வாங்கி வர்ணக் கடதாசிகள், டிவைன் நூல், பசை என்பவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டான். அவனுக்கு அந்த பட் -த்தை செய்து முடிக்க அரைநாள் பிடித்தது. பட்டத்தை செய்து முடித்ததும் நேரம் மத்தி யானத்தை அடைந்திருந்ததால் பகல் சாப் பாட்டை முடிந்து விட்டு வந்து பின்னேரம் பட் உம் விடுவதென்று தீர்மானித்த நண்பர்கள் விடைபெற்றுக் சென்றனர்.
எனினும் நண்பர்கள் எல்லாம் விடை பெற் றுச் சென்றதும், தான் தனியாக பட்டத்தை பறக்கவிட்டுப் பார்த்து விட வேண்டுமென்று சூரி உள்ளூரத் தீர்மானித்தான். அவனது கனவை நிறைவேற்றிப் பார்த்துவிட அவன் மிக ஆவலாக இருந்தான். அவன் நண்பர்கள் அனைவரும்
தூரச்
செல்லும்வரை
- கேவாழ்வு
இரத்தபந்த்) *ஆசி:த

Page 26
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் பட்டத்தை நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்தி ருந்தாலும் பட்டம் அவனுக்குச் சொந்தமானது தான். அவனது பட்டத்தை அவன் பறக்கவிடு வதற்கு யாரிடமும் அனுமதி பெறத்தேவை யில்லை என்று நினைத்தபோது அவனுக்கு பெருமிதமாக இருந்தது. பட்டம் சிவப்பு பச்சை, நீலம் என பல வர்ணங்கள் கலந்ததா. நீண்ட வாலுடன் கம்பீரமாகக் காட்சி தந்தது.
சூரி அந்தப் பட்டத்தையும் நூல் துண்டை யும் எடுத்துக் கொண்டு மனதில் மிகுந்த பரப ப்புடன் வயல் வெளியில் இறங்கினான். ஆடி காற்று ஓரளவு வேகமான வீசிக் கொண்டிரு தது. பட்டத்தை வானில் ஏற்றுவதற்கு அது போதுமானதாகும். பட்டத்தை விரைந்து வானில் ஏற்றுவதற்கு வசதியாக பட்டத்தை எடுத்துச் சென்று காற்று வீசும் திசைக்கு எதிர்த் திசையில் நடந்து சென்று வயல் வெளியில் ஒரு முனையில் வைத்தான். பின் நூல் கண்டை வைத்த இடத்திற்கு விரைந்தோடி
சென்றான். அவன் செயலில் ஒரு லாவகமும் தெரிந்தது. அவன் ஒரு கெட்டிக்கார சிறுவல் என்பதை அவன் செயல்கள் நிரூபித்துக் கொண்டிருந்தன.
பட்டம் தயாரித்து அதனை விண்ணில் ஏற்ற வதொன்றும் சாதாரண காரியமல்ல, பட்டப் தயாரிக்கும் போது அதன் இரண்டு இறக்கை களும் சம பலத்தில் இருக்க வேண்டும். அதே போல் அதன் முதுகுத் தூண்டில் நூலை பொருத்தும் போது வாலுக்கும் தலைக்குமிடை யில் சம பலத்தை பேணவேண்டும். வால் நீண்டதாக இருக்கும் போது தலைப்பாகம் குற கலாக இருக்க வேண்டும். தண்டில் பொருத் தப்படும் தலைக் கயிற்று நூலுடன் இழுத்துப் பிடிக்கும் நூலை இறுக்க கட்டக் கூடாது அதனை பறக்கும் போது பட்டம் தானாகவே தனது சம பலத்தை பேணிக் கொள்ளும் வகை யில் தளர்த்திக் கட்ட வேண்டும். சூரி இந்த நுணுக்கங்களையெல்லாம் அனுபவ வாயில கத் தெரிந்து வைத்திருந்தான். அதனால் அவ னது பட்டம் வட்டமடித்து தரை நோக்கி ஈர்க் கப் படாமல் மெது மெதவாக வானின் உச்சி நோக்கிச் செல்லும். சூரி மெதுவாக பட்டத்தின் நூலை எடுத்து பட்டத்தை வானில் ஏற்றினால் பட்டம் அங்குலம் அங்குலமாக விண் நோக்கி
காற் ைம
இந்த ஆக்கம்
பட சதம்

94
ஏறத் தொடங்கியது. பட்டம் மேலே ஏறும் போது நூலைத் தளர்த்தி நூல் கண்டில் இருந்து நூல் பிரிந்து செல்ல வழிவிட வேண்டும். இத னால் பட்டம் விடும்போது முன்னோக்கிச் செல்ல முடியாது. பின்னோக்கியே செல்ல வேண்டும். அதனால் பின்னால் எதிலும் இடறி விழுந்து விடாதபடி மிகுந்த கவனமெடுத்துக் கொள்ள வேண்டும். சூரி மிதமிஞ்சிய குதூக லத்தில் இருந்தபடியால் இந்த விடயத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வயல் வெளிகளின் ஒவ்வொரு அங்குல மும் தனக்கு பரிச்சயமானவையே என்ற மெத்த னத்தில் அவன் இருந்தான். அவனுக்கு எற்ப டப் போகும் விடயத்தை முன்னறிந்து தடுக்க அருகில் யாருமே இருக்கவில்லை.
அவன் பட்டம் வானில் ஏற ஏற மிகுந்த குதூ கலத்துடன் பின்னால் என்ன இருக்கிறது என்று பாராமலேயே பின்னோக்கி நகர்ந்தான். அப்படி நகர்ந்தவன் வயலில் காணப்பட்ட செடிக் கிணற்றின் விளிம்புக்கு வந்துவிட்டான் அக் கிண்று நீர்வற்றி அழமாகக் காணப்பட்டது. அதன் விளிம்பில் அவனது பின்புறக் குதிக் கால் பட்டவுடன் இடறி பின்புறமாகவே அவன் கிணற்றுக்குள் விழுந்தான். அவன் போட்ட கூக்குரல் கிணற்றுக்குள்ளேயே அடங்கிப் போய்விட்டது. அவனது பட்டம் நூலற்று தூரத் தூரமாக வானில் தவழ்ந்து சென்றது. எல்லாம் அமைதியாகக் காணப்பட்டன. அவனது மூச்சு அக்கிணற்றுக்குள் அடங்கிப் போய்விட்டது.
மத்தியானம் சாப்பிட்டு விட்டு நண்பர்கள் சூரியைத் தேடி வந்த போதுதான் அவன் இல் லாத குறையை எல்லோரும் உணர்ந்தனர். பட் டத்தையும் காணாததால் அவர்கள் வயல் வெளிக்குச் சென்று அவனைத் தேடினார்கள். இறுதியாக சூரியின் உயிரற்ற உடலைத் தான் அவர்களால் மீட்க முடிந்தது.
விளையாட்டு என்பது சிறுவர்களின் உயிர் மூச்சு போன்றது. அதனை அவர்களிடம் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும் பிரித்துவிட முடியாது. அந்த விளையாட்டுடன் கவனயீன மும் அசட்டைத் துணிச்சலும் அசமந்தப் போக் கும் அறியாமையும் சேர்த்தே சிறுவர்களில் காணப்படும். பெற்றோர் இதனைப் புரிந்து கொண்டு அவர்களை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
எஸ். ஷர்மினி
செப்டெம்பர்-2013 -
26

Page 27
10ம்ம்
குத்
நரம்பு மண் இரசாயனம்
சேர்.
ஹென்ரி ஹோலட் டேல் அவர்க
ளும் ஒட்டோ லூவி அவர் களும் நரம்பு மண்டல தகவல் பரிமாற்றத்துக்கு மூலக் காரணமான இரசாயனப் பொருளைக் கண்டுபிடித்து மருத்துவத் துறைக்கு பெரும் தொண்டாற்றிய சாதனையாளர்களாவர். இப் பெரும் பணிக்காக 1936ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்குரிய நோபல் பரிசு இவ்விருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மனிதனின் நரம்புத் தொகுதியைப் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டிருந்த பொழுதி லும் பெரிய அளவிலான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். அதனால் நரம்பு மண்டலம் பற்றி பல சந்தே கங்கள் மருத்துவத் துறையில் எழுப்பப்பட்ட வண்ணமே இருந்தன. குறிப்பாக நரம்பு மண் டலத்தில் எப்படி உணர்வு சமிக்ஞைகள் பரிமா றப்படுகின்றன என்பது மருத்துவத் துறையின ருக்கு பெரும் சந்தேகமாகவே இருந்தது.
ஒருவர் நம்மைத் தொட்டதும் நாம் அதனை உணர்கிறோம். அதே போல் உணவு வகைக ளில் பல தரப்பட்ட வாசனைகளை வேறு படுத்தி பிரித்து அறிந்து கொள்கிறோம். வேறு பட்ட உணர்வுகளை, வேறுபட்ட வாசனை களை இனம் பிரித்து புரிய வைப்பவை நரம்பு மண்டல தகவல் பரிமாற்றக் குழுவாகும்.
இந்தத் தகவல் பரிமாற்றம் இரசாயனவியல் வினையாக நடக்கின்றதா அல்லது மின் அதிர்வு போன்ற பரிமாற்றமாக நடக்கின்றதா என்ற சந்தேகம் ஆய்வாளர் மத்தியில் மிகவும் வலுவாக இருந்தது. இதனை தனது தீவிர ஆய்வின் மூலமாக விடையைக் கண்டுபிடித்து நிரூபித்தவர்தான் மருத்துவர் ஒட்டோ லூவி
அவர்கள்.
U UL NOV 2 v
செப்டெம்பர்-2013

டல பரிமாற்றலின் > கண்டுபிடிப்பு!
ஓட்டோ லூவி (OTTO LOEWT)
(1873 & 1961) -ஓட்டோ லூவி
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒட்டோ லூவி அவர்கள் 1873ஆம் ஆண்டு ஜூன் 03ஆம் திகதி பிறந்தார். இளமையில் கல்வியில் சிறந்து விளங்கிய இவர் தான் மருத்துவத் துறையில் தேர்ச்சி பெறுவதோடு அத்துறை பில் சிறந்த ஆய்வாளராக வந்து பல அரிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என விரும்பினார். - அதன்படி தனது ஆய்வின் முதற் படியாக நரம்பு மண்டல தகவல் பரிமாற்றத்தை ஆராய்ந்தார்.
கலாய்வு

Page 28
முதலில் இரண்டு தவளைகளை எடுத்து அத்தவளைகளின் துடிக்கும் இதயங்களை வெட்டி வெளியே எடுத்துக் கொண்டார். ஒரு தவளையின் இதயத் துடிப்பைக் கட் | டுப்படுத்த Vague நரம்புகளை எடுத் துக் கொண்டார். முண்ணானிலி ருந்து ஆரம்பித்து முள்ளந்தண்டு வழியாக அடிவயிறு, குடல் என பல பகுதிகளுக்கு ஓடி உட லைக் கட்டுப்படுத்தும் முக் கிய நரம்புகள் தான் இந்த Vague நரம்புகளாகும். மற்றைய தவளை யின் இதயத்துடிப்பு அதுவாகவே இயங் கிக்கொள்ளும் விதத்தில் விடப்பட்டது.
இப்படி அமைக்கப்பட்ட இரண்டு இதயங் களும் உப்பு நீரினுள் முழுகும்படி வைக்கப் பட்டன.
அதன்
பின் ஆராய்ச்சி ஆரம்பமா கியது. Vague நரம்புக ளுக்கு மின்சாரம் பாய்ச்சி துடித்தெழ வைப்பதன் வாயிலாக இந்த நரம்புகள் இ ைண க் க ப் பட்டி ருந்த தவளையின் இதயத்துடிப்பின் வீச் சைக் குறைத்தார். பின் னர் ஒட்டோ லூவி முதல் தவளை மூழ்க வைக்கப்பட்டிருந்த நீர் லிருந்து கொஞ்ச நீரை வெளியில் எடுத்தார் பின்னர் அதனை Vague நரம்புகள் இல்லாத இரண்டாவது தவளை வைக்கப்பட்டிருந்த திரவத்துக்குள் கலந்தார். இப்பொழுது இந்த இரண்டாவது தவளையின் இதயத்துடிப்பில் வீச்சும் குறைந்தது.
இதிலிருந்து சில உண்மைகள் வெளிய கின. மின்சாரம் பாய்ச்சுவதால் Vague நரம்பு களில் இருந்து வெளியான எதுவோ ஒன்று அதன் கரைசலில் கலந்திருக்க வேண்டும். அது னால் தான் அந்தக் கரைசலை எடுத்து இரன் டாவது தனித் தவளைக் கரைசலில் விட்ட போது, அதே விளைவு இடம்பெற்றது.
இ ப பத காக

அந்த ஏதோ ஒன்றுதான் அஸிட்டைல் டோலைன் எனும் இரசாயனப் பொருள் என நிரூபித்தார் லூவி. எனவே நரம்பு மண்டலத் தில் உணர்வு சமிக்ஞைகள் ஓர் இரசாயன வினையாகவே பரிமாறப்படுகின்றன என முடிவுரை எழுதினார் லூவி. இதனை நரம்புத் தொகுதி ஆய்வில் ஒரு சகாப்த கண்டுபிடிப்பாக மருத்துவ உலகம் பாராட்டுகின்
றது.
கனவும் கண்டுபிடிப்பும்
இந்தக் கண்டுபிடிப்பு சம் பந்தப்பட்ட ஆய்வை எவ்வாறு மேற் கொள்வது என ஒட்டோ லூவியின் கன வில் தோன்றியது என்றால் அது ஆச்சரிய
மான விடயமல்லவா? ஆம் இந்தக் கண்டு பிடிப்புக்கு முதல் நாள் இரவு நித்திரை கொள் ளும் பொழுது ஒட்டோ லூவியின் கனவில் இந்த ஆய்வு அப்ப டியே தோன்றியுள்ளது. எழுந்ததும் அதனை அப்படியே , நடை முறைப்படுத்தினார். முழுமையான வெற்றி கிடைத்தது.
த
தகவல் தொடர்பு அமைப்பு நரம்புத் தொகுதியானது உடலின் உணர்வு களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சுமந்து போகும் வயர்கள் போன்றவையாகும். இவைதான் உடலின் அனைத்துப் பகுதிகளுக் கும் தொடர்புகளை ஏற்படுத்தித் தரும் விநி யோகத்தர். இந்த நரம்பு மண்டலம் இரு வகை யானது. ஒன்று மேலோட்டமான நரம்பு மண்ட
லம். இதனை Peripheral Nervous System த (PNS) என்பர். மற்றையது மூளை முண்ணான்
போன்ற முக்கிய இணைப்புகள் சார்ந்த மைய - நரம்பு மண்டலமாகும். இதனை Central
Nervous System (CNS) என அழைப்பர்.
செப்டெம்பர்- 2013

Page 29
"D
இவ்வாறாக ஒரு தகவல் தொடர்பு அமைப்பு | உடலில் இருப்பது உணரப்பட்டிருந்த நிலை . யில் ஒரு முக்கியமான தேடல் இத்துறைசார் மருத்துவ உலகில் இருந்து வந்தது. குறிப்பாக நரம்பு மண்டலம் மூலம் உணர்வுகளும் ஸ்பரி ஸங்களும் எவ்வாறு உணரப்படுகின்றன என் . பது குறித்து பெருமளவில் ஆய்வுகள் மேற் ல கொள்ளப்பட்டன. இந்த விடயத்தை அடிப் . படையாக வைத்து விடை தேடி உழைத்த மருத்துவர்கள் பலர். அவர்கள் தந்த தீர்வுகளும் பிரமாதமானவையே.
பாடல் : 12
ஹென்ரி ஹோலட் டேல் (HENRY HALLETT DALE)
(1875 & 1968) சேர் ஹென்றி ஹோலட் டேல் : ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சேர் ஹென்றி ஹோலட் டேல் 1875ஆம் ஆண்டு 6 ஜூன் மாதம் 9ஆம் திகதி பிறந்தார். சிறந்த L மருத்துவரான இவர் இளமையிலேயே மருத் | துவ ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது ஆய்வுகளின் ஆரம்பம்
- OU
செப்டெம்பர்-2013

முதற்கொண்டே, நரம்பு மண்டலம் சார்ந்த ஆய்வுகளில் முழுமையாக ஈடுபட்டார். மனித உடலின் அத்தியாவசிய தகவல் பரிமாற்ற மையமாக இயங்கும் நரம்பு மண்டலத்தின் ஆதாரம் என்ன என்பதுதான் ஹோலட்டின் தடுதலாக இருந்தது. அதாவது நரம்பு மண்ட மம் எப்படி உணர்வுச் சமிக்ஞைகளை உட லங்கும் அனுப்புகின்றது? இதுவே அந்த ஆதாரக் கேள்வி ஆகும்.
அஸிட்டைல் - கோலைன் - 1900ஆம் ஆண்டு முதல் தீவிரமாக ஆய்வு ளில் இறங்கினார் ஹோலட் டேல். அதன் பிளைவாக 1914ஆம் ஆண்டு நரம்பு மண்ட மத்தின் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கான அடிப்படை ஆதாரம் அஸிட்டைல்
காலைன் என நிரூபித்தார்.
மேலும் நியூரோன்கள் கொண்டு நரம்பு மண்டல தகவல் பரிமாற்றம் எவ்விதம் இடம் பெறுகிறது என்றும், இந்த வகை நியூரோன்க ரின் இயக்கத்துக்கு மனிதன் உயிர் வாழ பிராண வாயு எவ்வளவு முக்கியமோ அந்தள வுக்கு அஸிட்டைல் - கோலைன் முக்கியம் என் வம் மருத்துவ மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை விளக்கமாக எழுதினார். இவை நவீன நரம்பு மண்டல அணுகுமுறைக்குரிய சாதனை குெந்த கட்டுரைகளாகும். -இதே கோணத்தில் ஒட்டோ லூவியும் ஆய்வுகளை மேற்கொண்டார். நரம்புகள் சார்ந்த சிகிச்சை முறைகளை விபரித்து விரிவு படுத்தியமைக்காக ஒட்டோ லூவி நரம்பு மண் டல மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப் பட்டார். இதனால் 1936ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு சேர் ஹென்றி ஹோலட் டேல் அவர்களுக்கும் ஒட்டோ லூவி அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. - நரம்பு மண்டல மருத்துவ சாதனையாளர்க ரில் ஒருவராகிய ஒட்டோ லூவி 1961 டிசெம் பர் 25ஆம் நாள் மறைய, 1968 ஜூலை 23ஆம் மாள் ஹோலட் டேல் இயற்கை எய்தினார்.
இரஞ்சித் ஜெயகர்
அவு
பேரம் பாரம்

Page 30
11 R IN |
ப : 1- 15 IN ப
மருத்துவ உலகு என்ன சொல்கிறது...?
நேரம் மாறி வேலை செய்வதற்கும் மகப்பேறு பிரச்சினைகளுக்கும் நேரம் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் ந
தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவித்துள் 'சவுதாம்ப்டன்' பல்கலைக்கழகத்தி நடத்தப்பட்ட ஆய்வில் சீரற்
முறையில் வேலை செய்து வர்கள் அதாவது அதி காலை, மாலை மற்றும் இரவு நேரப் பணி செய் யும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் 80 சதவீதம் கூடுதல் காலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கன் டறியப்பட்டுள்ளது. இரவு பணி மட்டுமே செய்துவ பெண்களில் 29 சதவீதத்தி வரை கருச்சிதைவு ஏற் அதிக வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது அதே போல் பகல் இரவு என்று மாறி மாறி வேலை செய்யும் பெண்களில் 22 சதவீதம் பேருக்கு மாத விடாய் பிரச்சினைகள் இல்
பதாகவும் இந்த ஆய்வு ெ விக்கிறது.
10 ( 21 இடம்
|
இரவல்ாணிப்புநீளண்களுக்கு மகட்டூேரனை த
11 12, 01 பிப் 1 பி 'இE HI) - 3
1 - நாட்
L. 11. 20 பிப் 05 -

சிறுவர்கள் நலம் பேணல் - 3
டத் பாது.
இல்
குழந்தைகளை அணுகும் மேலதிக
வழிமுறைகள் (5- 12 வயதுக்குட்பட்டோர்) சித்திரம் வரைதல், களி மண்ணில் உரு வங்கள் அமைத்தல், கைப்பணி வேலை கள், நடிப்பு, நாடகம் முதலானவற்றில் பங்குகொள்வதன் மூலம் பிள்ளைகளு டன் மன அமைதியடைவர். இதற்கான உரிய வழிகாட்டல் கிடைக்க நடவடிக்
கைகள் அவசியமாகும், கூடிய பாதிப்பான பிள்ளைகளாகில் குழந்தைகள் உளவியல் நிபுணர் (Child Psychologist), விளையாட்டுச் சிகிச்சை யாளர் (Play Therapist) முதலானோரின் வழிகாட்டல் இன்றியமையாததாகும். சிறுவர் குழுக்களில் இணைந்து செயற்ப டல் (வழிகாட்டலுடன்)
வுப்
ரும் னர்
பட வும்
நப் தெரி
6 மனத்தளர்வுற்ற குழந்தைகள் சிறு குழுக் களாகச் சேர்ந்து இயங்குவதன் மூலம் ஆறுதல் அடைதல் சாத்தியமானதாகும். குழந்தைகளின் தேவைக்கேற்ப இக்கு ழுக்களை அமைக்க முடியும்." குழுக்கள் பாதுகாப்புக்கொண்ட கற்ற லுக்கு உகந்த கட்டமைப்பாகும். இவ் வொழுக்கமான சந்திப்பு ஓர் பழக்கமான சூழலைக் குழந்தைகள் மத்தியில் தோற்றுவிக்கும். இவ்வொழுங்கு ஓர் சா தாரண தன்மை கொண்டதாகத் தோற் றம் அளிக்கலாம். ஆனால் பிள்ளைகள் மனங்களில் ஓர் பாதுகாப்புணர்வை ஏற்ப டுத்த முடியும். இதன்மூலம் குழுவில் அங்கம் பெறும் ஏனையவர்கள் தமக் கான பிரச்சினைகளை அணுகுவதற்கு எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அவதானிக்க முடியும். தமக்கான பிரச் சினைகளை அணுகுவதற்கு உரிய உபா யங்களைக் கற்றுக்கொள்வர்.
செப்டெம்பர்-2013

Page 31
ஏனையவர்களுடன் இணைந்து செயற்படுவ தனால் அவை தொடர்பான விதிமுறை களைக் கடைப்பிடிப்பவர்களாக அமைந்து விடுவர். இலகுவாகச் செயற்படுத்தக்கூடிய விளை யாட்டுக்கள் குழந்தைகளின் ஓய்வு நேரத்தை பிரயோசனமாக செலவிட ஊக்குவித்தல் முத லானவைகள் யாவும் இவற்றுள் அடங்கும் அனுபவமான மூத்தோர் இவ்விளையாட்டுக் களைச் சிறப்பாக வழிகாட்ட முடியும்.
குழுச் செயற்பாட்டில் கவனத்தில்
கொள்ள வேண்டிய சில முக்கிய
அம்சங்கள்
பாதுகாப்பான நம்பகத்தன்மையான சூழல் அவசியம் இவ்விதமான சூழலில்தான் இச் சிறார்கள் தமது தேவைகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்துவர் இக்குழுக்களை நெறிப்படுத்துவோர் பிள்ளை களையும் பெற்றோரையும் தனித்தனியே முத லில் சந்திக்க வேண்டும். * பார்வையாளர் பெற்றோர் இன்றி ஒரு பாதுப் பான இடத்தில் இக்குழு முயற்சி இடம் பெற வேண்டும் / இரகசியம் காக்கும் தன்மை இன் றியமையாததாகும். இக்குழுக்களில் 4 - 6 அங்கத்தவர்கள் அடங்க லாம். ஆனால் எட்டுப்பேருக்கு மேற்படாதி ருத்தல் அவசியம். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் குறைந்தது ஒரு மணித்தியாலம் இச்சந்திப்பு இடம்பெற வேண்டும் * ஒரு கட்டமைப்பாகத் தொடர்ந்து செயற்படின் போதிய சாதகமான நிலைமைகளை உரு வாக்க முடியும்.
* சமூகப்பிணைப்பை ஏற்படுத்துதல்
கலை, கலாசாரம், நாட்டார் இசை, நடனம், காவடி ஆடுதல், கதை கூறுதல், முதலான வைகளில் இச்சிறார்களை ஈடுபடுத்தலாம். இந்நிகழ்வுகள் சமூகப்பிணைப்பை வலுவூட் டுவதாக மாத்திரமல்லாமல் இக்குழந்தைக ளுக்கு மன நிறைவையும் கொடுக்கும்
செப்டெம்பர் 2013

மூளையயும் மழுங்கடிக்கும்
புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையும் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் தெரி வித்துள்ளன. நினைவாற்றலையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன்
மூலம் புகைப்பழக்கம் மூளையை . 'அழுகச் செய்கிறது' என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற னர். அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அழுத்தமும் கூட மூளையைப் பாதிக்கின்றன. ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வு ! தெரிவித்துள்ளது.
க . - K 3 9

Page 32
மாசுக்காற்றுக்கு
பலியாகும் பலவீன இதயமுடையவர்கள்
மாசடைந்த காற்று பலவீனமான இதயம் உடையவர்களுக்கு மரணத்தைக் கூட விளைவிப்பதாக, சர்வதேச ஆய் வொன்றில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந் துள்ளது. பொதுவாக மாரடைப்பு வந்த பிறகு இதயம் பலவீனமடைந்துவிடுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள மிகச் சிறு துகள்களும் நுரையீரல்களுக்கு அடியே ஆழமாக போய் விடுவதுடன், இரத்த நாளங்களில் அவை கலந்தும் விடுகின்றன. இதன் காரணமாக பலவீனமான இதயத்தை உடையவர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளுக்கு அருகே வாழ் வதையோ அல்லது சாலைகளில் அடிக்கடி பயணிப்பதையோ முடிந்தளவு தவிர்த்துக் கொள்வது நல்லது என இவ் ஆய்வு தெரிவிக்கின்றது.
1யே பே .சிடி.

மேலும் ஆழ்மனப்பதிவுகளை வெளிப் படுத்தும் குழுச் செயற்பாடாக அமைவத னால் இப்பிள்ளைகளுக்கு மனநிறைவை யும் மேலும் திருப்திதரும் சிகிச்சையாக அமைவதையும் காணலாம். பிரச்சினை மனதாக்கம் பற்றி விபரிக்க முடியாத குழந்தைகளுக்கு ஓவியம் இசை நடனம் நாடகம் முதலானவைகள் தமது. உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடக மாக அமைகின்றது. இதற்கு அனுபவம் உள்ள ஒருவரின் உதவி ஆதரவு வழிகாட் டல் இன்றியமையாததாகும். 6 இக்குழந்தைகள் கூறுவதை ஆதரவு ஈடு பாட்டுடன் செவிமடுத்தல் (Active Listening) மிகவும் இதமான ஆற்றுப்படுத் தல் சிகிச்சையாக அமைவதைக் காணு கின்றோம். இவை அடக்கப்பட்ட உணர் வுகளை வெளிப்படுத்தும் சிகிச்சையாக அமைகிறது (It is an expressive Theraphy) த பெற்றோர் பொறுப்புணர்ச்சியுடன் தமது வாழ்வியலை அமைத்தல் அவசியம். தாய் தந்தையர் சினம் கொண்டு தமது பிள்ளைகளை தண்டிக்காது இருத்தல். தமது குழந்தைகளாயினும் ஒப்பிட்டு உரையாடாது இருத்தல். சில குழந்தை களுக்கு விசேட சலுகைகள் அளிக்காது இருத்தல் மிகவும் இன்றியமையாத தாகும். இவ்வம்சங்கள் யாவும் வகுப்பாசி ரியருக்கும் விசேடமாகப் பொருந்தும்.
பன்னிரண்டு - இருபது
வயதிற்குட்பட்டவர் வளரிளம் பருவம், விடலைப்பருவம், குமரப்பருவம், வாலைப்பருவம், இளந்தா ரிப்பருவம், இளைஞன், யுவதி முதலான சொற்களால் இப்பருவத்தினரை அழைக் கின்றோம்.
2 இப்பராயத்தில் தாம் சுதந்திரமாகச் செயற்
பட இவ்விலக்கினர் முயல்வர். * பெற்றோர், உற்றோரின் அறிவுறுத்தல் களைப் பொருட்படுத்தாது செயற்பட
முயல்வோரும் உண்டு.
செப்டம்பர்-2013

Page 33
தமது ஒத்த வயது உள்ளவர்களோடு உறவு களை வலுப்படுத்த முயல்வர். இதன்மூலம் தமது செயற்பாடுகளை விருத்தி செய்ய ஆர் வம் காட்டுவர். சமூகத்தில் முக்கியமானவர். வளர்ந்தோர் முதலானவர்களைப் பின்பற்ற முயல்வர். இப் பிள்ளைகளின் தனித்துவம் சுய அடையாளம் முதலியன இப்பராயத்தில் தான் விருத்திய டைகிறது தற்போதைய போர்ச்சூழல், இடம் பெயர்வு, பொருளாதார நெருக்கடி முதலான காரணிகளினால் இவ்விலக்கினர் வயது வந் தோரின் பொறுப்புக்களை ஏற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
11. எனது 1ார்
இவர்களில் காணப்படும் நெருக்கீடு
அறிகுறிகள் * உடல் தொடர்பான மெய்ப்பாடு அறிகுறிகள் உடல் தொடர்பான முறைப்பாடுகள் இவை உடல் உணர்ச்சி சார்ந்தவர்களாகவும் அடிக் கடி தலையிடி வயிற்றுநோ, வயிறு பொரு முதல், வயிற்றெரிவு, கண்குத்து முதலியன. * நித்திரை சீரின்மை குடற்புண்
• நெஞ்சை இறுக்குதல் * மனத்தை ஒருமுகப்படுத்த முடியாமை இத
னால் மனம் அமைதியிழத்தல் 6 குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஓரிடத்தில்
இருக்க முடியாது அவதிப்படல் 4 தொடர்ந்து சில மணித்தியாலங்களுக்கு
மேல் கற்க முடியாது கஷ்டப்படல் 4 மூர்க்கத்தனமான செயற்பாடு பெற்றோரை
எதிர்த்தல் தாயைக் காலால் உதைத்தல் 4 வழிநடாத்தலுக்கு (எதற்கும்) மற்றவரில் தங்
கியிருத்தல்
• உற்சாகமற்ற நிலை பகல் வேளையிலும் தொடர்ந்து நித்திரை செய்தல், பாடசாலை செல்ல மறுத்தல்
• அளவுக்கதிகமாகத்தன்மை அடையாளம்
காட்ட முயல்தல் 4 அடாவடித்தனம் சக மாணவர்களை நிந்தித்
தல் பணம் பறித்தல் முதலியன.
(மிகுதி அடுத்த இதழில்...) செப்டெம்பர் 2013

2ாட்டுப்பில் பல மாயா
புதிதாக கண்டறியப்பட்ட 'நோவல் கொரோனாவைரஸ்' (NCoV) என்ற புதிய வகை வைரஸ், நெருக்கமான தொடர்பில் உள்ள மனிதர்களிடையே பரவக்கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித் துள்ளது. இன்னொரு நபரிடமிருந்து பரவி
யிருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்ற இந்த வைரஸினால் பீடிக்கப்பட்ட இர ண்டாவது நபரை பிரான்ஸின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந் துள்ளது. இந்த வைரஸினால் பீடிக் கப்பட்டிருந்த மேலும் இருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளதை சுகா தார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வைரஸ் நிமோனியாவையும் சில வேளைகளில் சிறுநீரக கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸ் பரவக் கூடிய அபாயம் அதிகளவில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளி
யிட்டுள்ளது
ப்யா:HA98லோயாயங்காம் பாகம்
2EETthenee HTHE55ாம்
TE 15:15
மனிதர்களிடையே பரவும் புதிய வைரஸ்
- கா - பாக்.
ல் .. இதே கற சந்தித்த

Page 34
மருத்த
பல் முளைப்பதில் த கால் விரல்களுக்க தோள்மூட்டைஅ
பப்புப் மட்பப் பல்ப் ம்
TITIT111

அவ கேக்
தாமதம் ஏன்? இடையில் சொரிச்சல் இசக்கமுடியவில்லை
10SPITAL
הדרדרך
----

Page 35
ள்வி பதி
வாக்குக் கண்ணு 2 பிள்ளைகளின் பிடி 23 கை பேசியும் இடது இத தொகுழாய்க்கு
-1

ல்கள்
க்கு சத்திர சிகிச்சை வாதம்
காதும் நக்கம்
எஸ்.கிறேஸ்

Page 36
பல் முளைப்பதில் தாமதம் கேள்வி: வைத்தியர் அவர்களே! எனது மக ளுக்கு தற்போது வயது ஒரு வருடமும் இரண்டு மாதமாகின்றது. இன்னும் பல் முளைக்கவில்லை. இது எனக்கு ஒரு பிரச்சி னையாக உள்ளது. இந்நிலைமைக்கு காரணம்
|
என்ன? குழந்தைக்கு வழங்கப்படும் உணவு களில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா? பதில் தாருங் கள்.
கே. மனோன்மணி, திருகோணமலை. பதில்: சாதாரணமாக குழந்தைகளில் பற் கள் முளைக்கும் காலங்கள் வேறுபடலாம். ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றங் கள் அல்லது ஏதேனும் பிரச்சினைகள் இல்லை யாயின் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனாலும் குழந்தைக்கு கல்சியம் அதிக முள்ள உணவு வகைகள், பால்வகைகளை அதிகளவில் கொடுக்க வேண்டும். இதனை விட குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்சினை கள் இல்லையாயின் வைத்தியரை நாடத் தேவையில்லை.
சில வேளைகளில் பற்கள் முளைக்க இன் னும் ஒரு சில மாதங்கள் செல்லலாம். இத னால் பொறுமையாக, குழந்தைக்கு போச ணையுள்ள உணவுப் பொருட்களைப் பெற் றுக் கொடுங்கள்.
Dr. மனோரி கமகே குழந்தை நோய் தொடர்பான விஷேடத்துவ வைத்திய நிபுணர்
பர் அரிiம் பற்க

கால் விரல்களுக்கிடையில்
சொரிச்சல் ஏற்பட்டு நீர்போன்ற திரவம்
வெளிவருகின்றது. பிரச்சினை:- நான் பாடசாலை மாணவி. இ எனது வலது பாதத்தின் விரல்களுக்கிடையில் வ சொரிச்சல் ஏற்பட்டது. சில நாட்களின் பின்பு வ அவ்விடங்களில் சிவப்பு நிறமாக மாறி அ அவற்றிலிருந்து நீர் போன்ற திரவம் வெளி கு வந்தது. நான் சப்பாத்து அணிந்து செல்லும் போது இந்நிலை உக்கிரமாக மாறி பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையாக உள்ளது. தானாகவே குணமாக நான் என்ன செய்யலாம் இதனை நிரந்தரமாக குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவீர்களா?
ஜி. அன்னமலர், மன்னார். பதில்: உங்களது கேள்வியைப் பார்க்கும் போது உங்களுக்கு ஒரு பாதத்தில் மட்டும் இத்தகைய நிலை உள்ளதென்றால் அது நீருடன் தொடர்புடைய நோயாகும். இதனை நிரந்தரமாக குணமாக்க முடியும் அதுபோல் சப்பாத்து பயன்படுத்துதல் சாதாரணமாக உ
அ
- - -
ல @ 5 6 69 $ 5 6 ன் @ 5
இந்நோயிற்கு உதவி செய்வதாக இருக்கும் த இதனால் நீங்கள் சரும நோய் வைத்தியர் உ ஒருவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது ஓ சிறந்த வழியாகும். அவரின் ஆலோசனைப்படி சிகிச்சைப் பெற்றால் விரைவில் குணமா எ கலாம்.
Dr. பீ. எம். சந்திரவங்ஸ சரும நோயிற்கான விசேடத்துவ நிபுணர் களுத்துறை நாகொட வைத்தியசாலை
செப்டெம்பர்-2012

Page 37
விபத்தொன்றின் பின்பு தோள்
மூட்டை அசைக்க முடியவில்லை கேள்வி: நான் 30 வயதான இளைஞன். இரண்டு வருடங்களுக்கு முன்பு சைக்கிள் வண்டி விபத்தொன்றில் சிக்கினேன். அதில் வலது கையில் பலமான காயம் ஏற்பட்டது. ஆனால் சிகிச்சையின் பின்பு பூரணமாக குணம் ஏற்பட்டது. ஆனாலும் தற்போது
6 2 - 6 =10 lெ D ல 6
அ
6 =
) அடிபட்ட கையின் தோள் மூட்டினை சற்று G 5 உயர்த்தும் போது வேதனை ஏற்படுகின்றது. இது அதிக வேதனையாக இருப்பதால் எனது அன்றாட வேலைகளை செய்ய முடியாதுள் ளது. இதனால் சிகிச்சை ஒன்றை எதிர்பார்க் கின்றேன்.
எம். சந்திரகாந்தன், கம்பளை. பதில்: உங்களுக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் போது முதலில் சிறியளவிலான நரம்பியல் சிகிச்சைகள் 3, 4 நாட்கள் செய்ய வேண்டும். அதன் மூலம் தோள் மூட்டில் உள்ள தசை நார் கள் தளர்வடையும். அவ்விதம் தளர்வடைவ தன் ஊடாக கையை அசைக்க கூடியதாக இருக்கும். இதனைவிட மூட்டுக்களின் அசைவு மற்றும் மூட்டுக்களினருகிலுள்ள 5 தசை நார்கள் உடற்பயிற்சியிலும் நீங்கள் உட்பட வேண்டும். இதனால் அண்மையி லுள்ள வைத்தியசாலையில் உடற்பயிற்சி சிகிச்சைப் பிரிவிற்கு செல்வது மிகச் சிறந்தது " என்று கூறலாம். இதன் மூலம் நீங்கள் கூடிய
விரைவில் குணம் பெறலாம்.
Dr. ஜாலிய உடுவெல்ல பிரதான உடற்பயிற்சி சிகிச்சை விரிவுரையாளர் குழந்தைகளுக்கான வைத்தியசாலை. செப்டெம்பர் 2013
0 S EL 000 -
•

வலது கண்ணில் வாக்குக் கண் உள்ளது சத்திரசிகிச்சை செய்ய
பயமாக உள்ளது கேள்வி: வைத்தியர் அவர்களே எனக்கு வயது 22 பிறப்பிலிருந்தே எனது வலது கண் பாக்குக் கண்ணாக உள்ளது. நான் இது விட மாக கண் வைத்தியரிடம் சென்று விடயத் மதக் கூறினேன். அப்போது சத்திரசிகிச்சை மூலம் சுருங்கியுள்ள தசை நார்களை மீளவும் பிரிப்பதன் மூலம் இத்தகைய நிலையை மாற்றியமைக்கலாம் என வைத்தியர் குறிப்பிட் டார். ஆனால் எனது தாய் இச்சத்திர சிகிச் சையை செய்ய விரும்பாதக் காரணத்தால் ான் செய்யவில்லை.
இவ்விடயமாக தேவைப்படும் சத்திர கிச்சையை செய்தால் எதிர்காலத்தில் ஏதே வம் பிரச்சினைகள் ஏற்படுமா? செய்யக் கூடிய வேறேதேனும் சத்திர சிகிச்சைகள் உள்ளனவா? மூக்குக் கண்ணாடி அணிவதால் (தேனும் பலன்கள் பெற்றுக் கொள்ள முடி புமா? சிகிச்சை செய்யாவிடில் கண்பார்வை தறை வடையுமா? இப்பிரச்சினையைத் தீர்க்க
செய்யக்கூடிய பொருத்தமான நடவடிக் கையை எனக்கு தெரிவிக்கவும்.
எஸ். சபாநாதன், நுவரெலியா. பதில்: உங்கள் கண் வைத்தியர் மூக்குக் கண் ணாடி அணிவதன் மூலம் சுகப்படுத்த முடியாது என்பதற்காகத்தான் உங்களுக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என சிபாரிசு செய்துள்ளார். இதனால் சத்திர சிகிச்சைக்கு ங்ேகள் உட்படு வதன் மூலம் உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் ஆனால் நீண்ட காலமாக பிகிச்சை செய்யாமல் இருந்தால் உங்கள் கண் பார்வை குறைவடைய லாம்.
உங்கள் வைத்தியர் அல்லது வேறு கண் வைத்தியர்களை சந்தித்து செய்ய வேண்டிய த்திர சிகிச்சை தொடர்பாக முடிவுக்கு பரவும்.
Dr. எச். பலிஹக்கார கண் நோய்கள் தொடர்பான
விஷேடத்துவ வைத்திய நிபுணர்.

Page 38
சிறு பராயத்தில்அன்புடன்
வளர்த்த இரு மகள்களும் தற்போது பிடிவாதமுள்ளவர்
களாக உள்ளனர் கேள்வி: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 48 இரு பிள்ளைகளின் தந்தை நால் வங்கியொன்றில் அதிகாரியாக கடமையாற்ற கின்றேன். எனது மனைவி ஓர் ஆசிரியை.
எனது இரு மகள்களும் 14 மற்றும் 1 வயதை அடைந்தவர்கள். இரு மகள்களும் எம்முடன் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையுடனும் வாழ்ந்த போதும் தற்போது அண்மைக் காலப் முதல் இருவரும் அதிக பிடிவாதமுள்ளவர்கள் ளாகவும் கீழ்ப்படிவில்லாதவர்களாகவும் இரு கின்றனர்.
இரு மகள்களும் பருவமடைந்தவர்கள் இவ்விதமாக இருவரும் நடந்து கொள்வதால் நான் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளேன் இதனால் இரு பிள்ளைகளினதும் கல்வி நட வடிக்கைகளை வெற்றிகரமாக செய்யவும் அவர்கள் கீழ்ப்படிவுள்ளவர்களாக மாற்றவும் நான் என்ன செய்யலாம்.
எஸ். தில்லைநாதன், யாழ்ப்பாணம். பதில்: இத்தகைய பிரச்சினைகளின் போது பெற்றோர் மிகவும் அவதானத்துடன் செயற் பட வேண்டும். சாதாரணமாக சிறு பிள்ளை பராயத்தின்போது குழந்தைகளின் நடத்தை களிலுள்ள சரி, பிழையை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே காணுகின்றனர். அக்காலத்தில் பெற்றோர் ஏதேனும் சரி என்றால் பிள்ளையும் சரி என்றே ஏற்றுக்கொள்ளும். ஆனால் இ வயதுப் பருவத்தில் அவை முற்றிலும் மாறு படும். அவர்கள் பெற்றோர்கள் ஏதேனும் கூறி னால் அவ்விடயம் தொடர்பாக பகுப்பாய்வு செய்த பின்பே தீர்மானம் எடுக்கின்றனர்.
தாங்கள் யார் என்பதையும், யாரைப் போல் தாங்கள் இருக்க வேண்டும் என்பதையும் தீ மானிப்பது இவ்வயதுப் பருவத்திலாகும். இக் காலத்தின் ஆரம்பத்தில் பிரச்சினைகள் முரன் பாடுகள் ஏற்பட்டால் பிள்ளை தன்னைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு பிழையான தீர்மானத் திற்கு வந்துவிடுவர். இதனால் நீங்கள் மற்றும் உங்கள் மனைவி மகள்கள் இருவர் தொடர்பாக சிறுபராயத்தில் நடந்து கொண்டது போல் இட் போது நடத்த முடியாது. அவர்கள் உடல் ரீதி அனாப்வு மாலைமலையான
ர்ர்ர்ர்ரி.

எ "
0)
அ D" 0"
யாக மற்றும் சமூக ரீதியாகவும் விரக்திக்கு உட்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வழி காட்டுதல் அவசியம். அது போல் அறிவுரை வழங்கும்போது அவற்றுக்கு தேவைப்படும் காரணங்களையும் தெளிவுப்படுத்த வேண் டும். இதற்கமைய செயற்படுவதன் மூலம் உங்கள் மனதிலுள்ள பாரத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
Dr. கபில ரணசிங்க விசேடத்துவ மனோவியல் வைத்தியர் தேசிய மனோவியல் சுகாதாரம் தொடர்பான மத்திய நிலையம்.
இடது காதில் கையடக்கத் தொலைபேசியை வைத்து கதைக்கும் போது ஒலி இருமடங்கு மும்மடங்காக
கேட்கின்றது கேள்வி: வைத்தியர் அவர்களே எனக்கு வயது 42, ஒரு பிள்ளையின் தாய். அரச சேவையில் உள்ளேன். அண்மைக்காலம் முதல் எனது இடது காதில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. வலது காதில் கையடக்கத் தொலைபேசியை வைத்து பேசும்போது எந்த பிரச்சினையும் இல்லை. இடது காதில்
கேக் பாட்EE:51 E18 ET
செப்டெம்பர்- 2013

Page 39
தொலைபேசியை வைத்துப் பேசும்போது ஒலி இரு மடங்கு, மும்மடங்காகக் கேட்கின்றது. இந் நிலையில் தொலைப்பேசியைக் காதிற்கு சற்று தூரத்தில் வைத்துப் பேச வேண்டியுள் ளது. இவ்விதம் காணப்படுவது காதில் ஏதே னும் கோளாறு காரணமாகவா? இது தொடர் பாக எவ்விதமான சிகிச்சை செய்யலாம்.
எம். கேதார கெளரி, திருநெல்வேலி. பதில் : நீங்கள் குறிப்பிடும் விதத்தில் இருந்து நோயை முழுமையாக சரியாக விளங் கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் தலை வலி போன்ற நோய் காணப்படும் சந்தர்ப்பங் களில் இத்தகைய நோய்க்குறிகள் காணப்பட லாம். ஆனாலும் இந்நிலையை முழுமையாக தேடியறிய வேண்டுமானால் காது தொடர் பான பரிசோதனை செய்ய வேண்டும். இத னால் நீங்கள் அண்மையிலுள்ள வைத்திய சாலையில் தொண்டை காது மற்றும் மூக்கு தொடர்பான வைத்தியரை சந்தித்து தேவை யான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சையைப் பெறல் அவசியம்.
Dr. சந்ரா ஜயசூரிய தொண்டை மற்றும் மூக்கு தொடர்பான விஷேடத்துவ வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலை. சிறுநீர் கழிக்கும் வழியை
அகலமாக்க முடியுமா? கேள்வி: வைத்தியர் அவர்களே எனக்கு வயது 68, எனக்கு சிறுநீர் கழிக்கும்போது அதிக வேதனையாக உள்ளது. இதன் காரண மாக அவிஸ்ஸாவெல்ல வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டேன்.
அங்கு சிறுநீரை வெளியேற்றுவதற்கென ஒரு குழாயினை பொருத்தினார்கள். இதன் மூலம் சிறுநீர் வெளியேற்றம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்ற பின்பு திரும்பவும் சிகிச்சைக்காக வரும் படி அறிவித்தார்கள் திரும்பி வந்த பின்பு சிகிச்சையின் போது குழாயை கழற்றுவதாகக் குறிப்பிட்டார்கள். திரும்பவும் சிகிச்சை பெற வந்தபோது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டும் எனவும் அங்கு செல் லும்படியும் அறிவுறுத்தினார்கள். அங்கு சென்றபோது சிறுநீர் வெளியேற்றும்
குழாயை அகற்ற வில்லை.
ஆனால் ஸ்கேன் பரிசோதனை ஒன்றை செய்துகொள்ளும்படி வைத்தியர் குறிப்பிட்
டார்.
அங்கு இந்தப் பிரச்சினைக்கு முக்கிய கார ணம் சிறுநீர் கழிக்கும் மார்க்கமானது சிறிய
செப்டெம்பர் இது
சிரியMAயாசிரியர்

தாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். ஏன் இவ் விதம் ஏற்படுகின்றது. தொடர்ந்து சிறுநீர் கழிக்க குழாய் பொருத்த வேண்டுமா? இது விடயமாக சத்திரசிகிச்சை செய்தால் நிவார
ணம் கிடைக்குமா?
செல்வி. சி. திருநாவுக்கரசு, அவிசாவளை.
பதில்: நீங்கள் குறிப்பிடப்படுவதற்கமைய வயது செல்ல செல்ல பெண்களின் சிறு நீர் கழிக்கும் மார்க்கமானது சிறியதாக சுருங்கி விடும். இதற்காக Cystoscopy பரிசோதனை ஒன்றை செய்ய வேண்டும்.
- இந்நிலையை சத்திர சிகிச்சை மூலம் சிறு நீர் கழிக்கும் மார்க்கத்தை அகலமாக்க முடியும். அதுபோல் திரும்பவும் சுருங்காமல் இருக்க ஹோர்மோன் கிறீம் ஒன்றை பயன்படுத்துவ தன் மூலமும் தீர்வுக்காணலாம். இந்த பரி சோதனை மற்றும் சிகிச்சைக்குட்படுவதற்கு விசேடத்துவ வைத்திய நிபுணரொருவரின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளல் அவசிய மாகும்.
Dr. உதய பெத்தியாகொட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் பேராதனை போதனா வைத்தியசாலை.
“ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க''
"எதுக்கு டாக்டர்?'' "தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்...
நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்''
கோயம்

Page 40
ஒல்லதாபர் பெயர்: தும்பை
இTTவரப்பெயர் : Leucas aspera
தாவரக்குடும்பம் : Lamiaceae
பயன் தரும் பாகங்கள்: இலை, பூ மற்றும் வேர்
முதலியன.
திரிப்பார்
தாவர் அமைப்பு
தும்பைக்கு எல்லா வகை மண்ணும் ஏற்றது. இந்தச் செடி வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் நன்கு வள ரக்கூடியது. ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. இலைகள் நீளமாகவும் இலைகளுக்கு மேலும் கீழும் பூக்களும் அமைந்திருக்கும். மலர்கள் தூய வெள்ளை நிறமாக ஒரே இதழ் விட்டு, ஒருசிறிய மொட்டு இதழின் நேராக நிற்கும். இலைக்குத் தனி வாசனை உண்டு. நட்ட
அமாவானை.

ஆ று ம ா த ங் க ளில் பூத்து விடும். இவை விதை மூலம் இனப்பெருக்கம் செய் கின்றன.
மருத்துவப் பயன்கள்:
அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும் பால் விட்டு அரைத்து சாப்பிட விக்கல் நீங்கும். தும்பைச் சாறு 200 மி.லி, வெங்காயச் சாறு 100 மி.லி, பசு நெய் 150 மி.லி, ஆமணுக்கு நெய் 150 மி.லி கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் தேக்கரண்டியளவு கொடுத்து வர மந்தம் தீரும். இருமல், இளைப்பு மாறும். மலச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடு தணிந்து குழந்தை ஆரோக்கி யமாய் வளரும். தும்பைச் சாறுடன் மோர் கலந்து அருந்த செரியாமை, கழிச்சல், மந்தம் நீங்கும். தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்து நெய்யில் கலந்து காய்ச்சி வடித்து காதுக்கு சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வர காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் போன்றன தீரும். தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு
செப்டெம்பர் -2013

Page 41
சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வர காதில் சீழ்வடிதல் குணமாகும். தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காய்ச்சி வடிகட்டிப் பாலை மட்டும், காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற் பது நாட்கள் அருந்தி வர கர்ப்பப்பை சம்பந் தமான நோய்கள் குணமாகும். தும்பைப் பூவையும் ஒரு மிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலை வலி, தலைப்பாரம், நீர்க்கோர்வை நீங்கும். தும்பைச் சாற்றையும், பழச்சாற்றையும் சம
அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும். - தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி வருவதுடன், அதனை அருந்தியும், கடிவாயிலும் பூச பாம்புக் கடி நஞ்சு தீரும். கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து அருந்த, இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு தீரும். தும்பைச்சாறு 500 மி.லி, தேங்காய்எண் ணெய் 500 மி.லி ஆகியவற்றை கலந்து காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன் படுத்த வெட்டுக் காயம், ஆறாத புண்கள்
ஆறும்.
தும்பைச் சாறு 30 மி.லி, துத்தி இலைச் சாறு 30 மி.லி. பசும் பாலில் கலந்து கொடுத்து வர உள் மூலம், புற மூலம், இரத்த மூலம் தீரும். தும்பை, மிளகு, வசம்பு ஆகிய மூன்றையும் அரைத்துத் துணியில் பொட்டலம் கட்டி நசிய செய்ய ஜன்னி தீரும். தும்பைச் சாற்றை மூக்கில் நசியமிட பாம்புக்
கடி நஞ்சு தீரும். - தும்பைச் சாற்றைத் தேன் கலந்து அருந்த,
நீர்க் கோர்வை குணமாகும். பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியைத் தடுக்க பெருந்தும்பை இலைக் குடிநீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசி வர தேமல் குணமாகும். தும்பையை அவித்து, அந்த நீரை அருந்தி வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், மந்தம் தீரும்.
செப்டெம்பர் -2013

தும்பைச் சாற்றைக் கண்ணுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் கண் பூ மாறும். தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாட்கள் அருந்த ஆசனப் புண் குணமாகும். தும்பைச் சாறும், விளக்கெண்ணெய்யும் கலந்து அருந்த வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும். தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவெடுத்து அரைத்துத் துணியில் தடவித் திரியாக்கி நெருப்பில் கொளுத்திப் புகை பிடிக்கச் சிரசு நோய்கள் எல்லாம் தீரும்.
-சுபா
"நம்ம அப்பா முட்டாளாம்மா?'' ''எதுக்குடா இப்படி கேட்கிறே?" ''எங்க டீச்சர், என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாங்களே!''
இன்றோம்

Page 42
லகில் மிகப் பழைமையான நோய்களில் தொழுநோயும் ஒன்று. இன்று மருத்துவத்துறையில் எத்த னையோ முன்னேற்றங்கள், பல் வேறு கண்டுபிடிப்புகள் அதற்குரிய மருந்துகள், சிகிச்சைகள் என உரு வாகி இந்நோயை முற்றிலும் ஒழிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனி னும் இந்நோய் குறித்த மூட நம்பிக் கைகளும் அச்சமும், சமூகத்தில் நோயை அவலமாக பார்க்கும் நிலை யும் இன்றும் தொடர்கின்றது.
( இலங்கையைப் பொறுத்தவரை யில் முற்றாக இந்நோய் அழிந்து போ
கைக ேநாய் குறி : Tளது.
தொழுநோ
கும் நிலையை நெருங்கினாலும் இன்றும் எம் மில் பலர் இந்நோய் குறித்து சந்தேகத்துடன் இருக்கின்றனர். குறிப்பாக தோலில் சாதாரண மான சிறிய படை ஏதாவது இருந்தால் கூட அது தொழுநோயாக இருக்குமோ அல்லது தொழுநோயின் ஆரம்ப அறிகுறியோ என சந் தேகம் கொள்வர். எனவே இத்தகையோர் உள்ளிட்ட நம் அனைவரும் தொழு நோய் குறித்த தெளி வான விளக்கம்  ெபற் றி ருப் ப து நன்மை பயக்கும்.
ஹென்சன்ஸ் டிசிஸ் (Hanson's Disease)
தொழு நோய் என் பது தோலில் ஏற்படும் ஒரு நோய், இந்நோய் பற்றி உண்மைகளையும் விவரங்களையும் சந்தேகங்களையும் அச்சங்க ளையும் தீர்ப்பதே இந்நோய்க்கான சிகிச்சை முறைகளில் முதலாவது படி ஆகும்.

சுக்
ச
Tய் தாக்கம்
ஆங்கிலத்தில் ஹென்சன்ஸ்டிசிஸ் (Hanson's Disease) என அழைக்கப்படும் தொழுநோய்க்கு அந்த பெயர் வரக்காரணம் Hanson ஹென்சன் எனும் மருத்துவ விஞ்ஞா னியே முதன் முதலில் இந்த நோயை கண்டு
பிடித்தமையால் அவரது பெயரே நோய்க்கும் சூட்டப் பட்டது. எனினும் நோய்க்கு பொதுவாக லெப்ரஸி \(Leprosy) என்றும் அழைப் \ பர். ஆக இரு பெயர்களு ம் ஒரே நோயைத் தான்
குறிக்கின்றன.
பற் றீ ரி யா கிருமி
தொழுநோய் ஒரு
வித பற்றீரியா கிருமி யால்தான் ஏற்படுகின்றது. மைகோபக்டீரியம் என்பதே அந்த கிருமியின் பெயர். காசநோய் கிருமியைப்போன்றே இது வும் ஒரு தொற்றுநோய்க்கிருமி. இக்கிருமி குறிப்பாக தோல் மற்றும் வெளி நரம்புகளைத் தான் அதிகமாக தாக்குகின்றது. சிலருடைய
செப்டெம்பர்-2013

Page 43
உடலில் இந்த நோய்க்கிருமி மிக நீண்டகா லம் இருந்து நோயை தீவிரப்படுத்திவிடும். இதனால் இந்நோயுண்டானவருக்கு உடல் தசைகள், கண்கள், எழும்புகள், கல்லீரல், மண் ணீரல் போன்ற உடல் உறுப்புக்கள் அதிகமாக பாதிப்படைக்கின்றன.
பரவும் விதம் தொழுநோயானது ஏனைய தொற்று நோய் களில் இருந்து சற்று மாறுபட்டதாக காணப்ப டுகின்றது. சிலவகை தொற்றுநோய்கள் மனி தனிடமிருந்து விலங்குகளுக்கும் விலங்குக ளில் இருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடி யவை. ஆனால் தொழு நோயோ மனிதனால் மனிதர்களுக்கு மாத்திரம் பரவக்கூடியவை. காரணம் இந்நோய்க்கிருமிகள் வேறு எந்த விலங்கின் உடலிலும் உயிர் வாழ முடியாது.
பரிசோதனைக்காக மட்டும் ஆய்வுக்கூடங் களில் எலிகளின் கால்கள் மற்றும் அர்மடில் யோ எனப்படும் விலங்கின் உடலினும் இக்கி ருமிகள் உட்செலுத்தப்பட்டு ஆய்வுகளுக் காக வளர்க்கப்படுகின்றன.
தோல் மூலமாகவோ அல்லது மூக்கின் சவ் வின் மூலமாகவோ இந்நோய்க்கிருமிகள் ஒரு வரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவு கின்றது. ஒருவரின் உடலில் புகுந்த நோய்க் கிருமிகள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உடம்புக்குள் இருந்தபின்பே தன்னு
டைய செயலை ஆரம்பித்து நோயை வெளிப் படுத்துகின்றது. தொழுநோயாளியுடன் நீண் டகாலம் பழகுபவர்களுக்கு மிக விரைவாக் இந்த தொற்றுநோய் ஏற்படும்.
செப்டெம்பர் - 2013

பல வகைகள் தொழுநோயில் பலவகை உண்டு. சாதார ணமாக வெள்ளைப் படையாக படரும் தொழுநோய் ஒரு வகை, எழும்புகள், நரம்பு கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வீதி ஓரங்களி லும் கோயில் வாசல்களிலும் நிற்கும் சிலரி டம் காணப்படும் அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழு நோய் இன்னொருவகை. இவை தவிர இந்த இரண்டிற்கும் இடையில் இன்னும் எத்தனை யோ வகையான தொழுநோய்களும் உண்டு.
நோய் எதிர்ப்புச் சக்தி - ஒரு வகையான கிருமி. ஒரே தன்மையான வீரியம். ஆனால் வேறுபாடுகள் நிறைந்த தொழுநோய் இவ்வாறு ஏற்படுவதற்கான கார ணம்தான் என்ன? என்ற கேள்வி எம்மில் எழு வது இயற்கையே, இதே கேள்வி மருத்துவ விஞ்ஞானிகளிடம் எழவே அவர்கள் பலவித மான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். ஆய் வின் முடிவில் ஒரு தனிமனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே இவ்வேறு பாட்டுக்குக் காரணம் என கண்டறியப்பட் டது. - எனவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள் ளோருக்கு வெண்படையாகவோ நரம்பு வீக்க மாகவோ உள்ள சாதாரண தொழுநோய் ஏற்ப டுகின்றது. அதுவே நோய் எதிர்ப்புச் சக்தி மிக வும் குறைவாக உள்ளவர்களுக்கு எல்லா உடல் உறுப்புக்களையும் கரைக்கும் தொழு நோய் ஏற்படுகின்றது. இவை இரண்டு நிலை களுக்கும் கிடைக்கப்பட்ட நோய் எதிர்ப்புச்
- வாழ்வு
இ திரிகேடிர்

Page 44
சக்தி உள்ளோருக்கு அவரவர் ஆரோக்கி யத்தை பொறுத்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வரலாம்.
மூன்று வகை தொழுநோயாளியின் நோய் எதிர்ப்புச் சக் தியை வைத்து மூன்று வகையாகப் பிரிக்க
லாம். 1. முதல் நிலை 2. இடைநிலை 3. முற்றிய நிலை
முதல் நிலை: முதல் நிலைக்கு Tuber எனப் பெயர். இம்முதல் நிலையில் முழங்கை, முழங்கால், கழுத்து பகுதியில் உள்ள வெளி நரம்புகள் தடித்துக் காணப்படும். வெண்ப டையில் வியர்வை சுரக்காமல், அதைச் சுற்றி வியர்வை காணப்படும். தோல் தடித்த இடங் களில் வலி மற்றும் உணர்சிகள் குறைவாக அல்லது இல்லாமலும் இருக்கும். தடித்துக் காணப்படும் நரம்புகளை தொட்டாலே வலிக்
கும்.
இடைநிலை: இதனை Borderline என அழைப்பர்.
முற்றிய நிலை: Lepromatous என அழைக்கப்படும் இந்நிலையில் கை, கால்க ளின் எழும்புகள் கரைந்துவிடுவதோடு முக எழும்புகளும் கரையும், சிறு சிறு மூட்டுக்கள் எல்லாம் சிதைந்து காணப்படும். ஆங்காங்கே உணர்ச்சியற்ற புண்களும் காய்ந்த தோலும், பட்டுப்போன கண்களும் மூட்டு வீக்கமும் கா ணப்படும். அத்தோடு கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்படும். பார்த்த மாத்திரத்தில் தொழு
இதரத்தும்
உமாமே பரிபுற

நோயென தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வெண்படை பொதுவாக வெண்படைக் கண்டுபிடிப்பு மிகவும் கடினம். தோலைக் கிறீப்பார்த்து கிரு மிகளைப் பார்ப்பது பயொப்ஸி மற்றும் Lepromin test எனப்படும் தோல் தோல் பரி சோதனை என்பவற்றின் மூலமே கண்டுபி டிக்க முடியும்.
இன்று தொழுநோய்க்கான பரிசோதனை முறைகளில் பெரும் முன்னேற்றங்கள் உரு வாகியுள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தி, உடலில் தொழுநோய் அன்டிபாட்களை கண்டறிவதற் கான நோய் அறியும் முறைகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் தற்கா லத்தில் PCR (Polymerase chain Reaction எனப்படும் நோய் அறியும் முறையால் தொழு நோய்கிருமியின் DNA கண்டறியப்பட்டு அதன் மூலம் நோய் கண்டுபிடிக்கப்படுகின் றது.
சிகிச்சை முறைகள் பாதிக்கப்பட்டவருடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுதான் தொழு நோய் சிகிச்சையின் முதல்படி. அடுத்தது உட லில் இருக்கும் தொழுநோய் கிருமிகளை ஒழிப்பது, இதற்கான மருந்துகளை 6 முதல் 24 மாதாங்கள் வரை குடிக்க வேண்டும்.
தொழுநோய்க்கிருமிகள் நரம்புகளைத் தான் முதலில் தாக்குகின்றன. எனவே பாதிக் கப்பட்ட நரம்புகள் மேலும் பாதிப்படையா மல் பாதுகாப்பதுடன் எழும்பு மற்றும் கண் கள், மூட்டுக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக் கப்படவேண்டும்.
சமூக விழிப்புணர்வு தொழு நோய் குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுவது மிக அவசியம். தொழுநோய் வந் தால் என்ன செய்வது வராமல் தடுக்கும் முறைகள் எவை? மேலும் பரவாமல் எப்படி தடுப்பது? போன்ற விடயங்களை பாதிக்கப் பட்டவர்களுக்கும் ஏனையோருக்கும் தெளி வுப்படுத்துவது அவசியமாகும்.
- இரஞ்சித் ஜெயகர்
செப்டெம்பர்-2013

Page 45
ஓட்ஸ் என்பது உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு மட்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். தினமும் ஒருவேளை ஓட்ஸ் சாப்பிட ஆரம்பியுங்கள். அப்புறம் உங்களைபிடிக்க முடியாது. அந்த அள விற்கு உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் வாழ்வீர்கள்.
ஓட்ஸ் என்பது புல்லரிசிக்கூழின் உலர்ந்த வடிவமாகும். இது கடைகளில் பல வகைக ளில் கிடைக்கிறது. எந்த வயதுக்காரரும் உற்சாகமாக வாழலாம். ஓட்ஸ்களில் அதிகம்
அளவு சத்தும் சக்தியும் உள்ளன. 100 கிராம் ஓட்ஸில் 150 கலோரி கிடைக் கிறது. மாச்சத்து 67 சதவிகிதம், புரதம் 16 சதவிகிதம், கொழுப்பு 7 சதவிகிதம் முதலி யவை உள்ளன. அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உதவும் முழுமையடைந்த கொழுப்பு 'கொலஸ்ட்ரோலைக் குறைக்க 4.6 கிராம் நார்ச்சத்தும் ஒரு கிராம் 'லினோலிக்' அமிலமும் ஓட்ஸில் உள்ளன. மீனில் உள்ள 'ஓமேகா - 3'இற்கு இணையான அமிலம்
இது. "சிகரெட், புகையிலை பழக்கம் உள்ளவர்கள் ஓரிரு மாதங்கள் உணவில் தினமும் ஓட்ஸ் சேர்த்து வந்தால் ஓட்ஸில் உள்ள 'பி' குரூப் விற்றமின்களும், ஐந்து வகையான தாதுப்புக்களும் நச்சு முறிவு மருந்தாக செயற்பட்டு சிகரெட் பிடிக்கவும் புகையிலை போடவும் தூண்டும் பழக்கத்தைக் குறைக்கும். . * எந்த ஓர் உணவிலும் 24 விதமான தாவர உயிர்க்கூறுகள் இல்லை. ஓட்ஸில் மட்டுமே உள்ளன. இவை சிறந்த 'என்டி ஒக்ஸிடென்ட்டு' (Anti Oxidents) களாவும் செயற்பட்டு நோய்களைத் தடுக்கின்றன. 'ஃப்ரீ ரெடிக்கல்' திரவம் அதிகம் சுரக்காமல்
செப்டெம்பர்-2013

2ஜி வழங்கும் -
ஓடஸ்!
தடுக்கப்படுகிறது. இதனால் முதுமை தடுக்கப்படுகிறது. புற்றுநோய் வராமல் பாதுகாப்பும் தரப்படுகிறது. * எல்லாவற்றையும் விட தொற்று நோய்களை யும் பிற நோய்களையும் தடுக்கும் துத்தநாத உப்பும் ஓட்ஸில் உள்ளது. இதனால் ஏதேனும் நோய் வந்தாலும் ஓட்ஸ் கஞ்சி குடிப்பவர் விரைவில் குணமாகி விடுவார்.
- நவீனி
8 மே " - "ம க கி 4
"நேற்று நான் பார்த்தது முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவைப் படம். சிரித்து சிரித்து பாதி உயிர்
போய்விட்டது"
க வ க அ ப க பிரம் மீம் என நான் கரம் பில் கண்ட பின் மீன் பி எல் பம் |
''இன்னும் ஒரே ஒரு தடவை அந்த படத்தைப்
போய் பாரேன்"
|
2 த வ க எ
எம் மக த ஏன் பத்து *

Page 46
நாம் எம் வீடுகளிலும் பக்கத்து வீடுகளிலும் அன்றாடம் பல குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர் கள். தமது சுயத்தை வளர்ப்பதற்கு சுயமாக செயற்படுகின்றவர்கள். அவர்கள் அங்குமிங் கும் ஒடுவார்கள், இடையில் விழுவார்கள், கொஞ்சமாக அழுவார்கள், மீண்டும் பழைய படி ஓட்டம் ஆரம்பமாகும். நீர் தொட்டிக்குள் கைவிடுவார்கள், நீர்க்குழாயை திறந்து விடு வார்கள், தமது கையை, காலை என்று படிப்படி யாக முழுவதுமாக நனைத்து கொள்வார்கள். சில வகையான விளையாட்டு பொருட் களோடு விளையாடுவார்கள். அதிலும் அநேக மாக பெண் குழந்தைகள் விளையாட்டு பொம் மைகளோடு போடும் ஆட்டம் ரசிக்கத்தக்கது. அதனை அணைத்துக் கொள்வார்கள். பால் புகட்டுவார்கள். சோறு ஊட்டி விடுவார்கள். தூங்க வைப்பார்கள். இடையிடையே விளை யாட்டு பொம்மைக்கு ஏச்சுகள் விழும், அடி விழும் பிறகு அணைத்து ஆறுதல் சொல்வார் கள். இப்படி குழந்தைகளது விளையாட்டுக்கள் எண்ணிலடங்காதவை. - நாம் இறுதியாக பரிமாறிய பொம்மை விளை யாட்டை எந்த பெற்றோரும் தடுப்பது கிடை யாது. ஆனால் மண் விளையாட்டு நீர் விளை யாட்டு குழந்தை ஏறி இறங்கி விளையாடுவது
குழந்தைக
ഉൾ

எம்.என்.லுக்மானுல்
- ஹக்கீம் MSW (Medical and
Psychiatry) M.Phil (Psychiatric
Social Work) Dip in Counselling
9 2 3
போன்ற விளையாட்டுக்களை பெற்றோரோ உற்றாரோ பெரிதாக விரும்புவதில்லை. ''எத்தனை முறை உடை மாற்றுவது” "எத்தனை முறை கழுவுவது' "எத்தனை முறை அழுக்காக்குவது” என்று கூறுவதை நீங்களும் செவிமடுத்திருப் பீர்கள். என்றாலும் குழந்தைகள் இதற்கெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. விளையாட்டு தொடர்கிறது மீண்டும் குழந்தை முற்றத்தை நோக்கி ஓடும். மண்ணை கையிலெடுக்கும் அதை புதிய உடையில் பூசிக்கொள்ளும், தமது உடம்பில் தேய்த்துக்கொள்ளும். அது எதை செய்ய நினைக்கிறதோ அதை செய்யும்.
குழந்தையினது இந்த விளையாட்டுகள் சில போது பெற்றோருக்கு சிரமமாக மாறிவிடுவ துண்டு. பெற்றோர்கள் சலித்துக் கொள்வதை மற்றவர்களிடம் முறைப்பாடு வைப்பதையும் காண முடிகிறது. அப்படியானால் இத்தகைய
விளையாட்டுக்களில் இருந்து குழந் தையை தடுத்து விடலாமா? கதவை தாளிட்டு குழந்தையை அறைக் குள் பூட்டி வைக்கலாமா?
என்பது போன்று பலர் கேட்பதுண்டு
அல்லது சொல்வ துண்டு. உண்மையில் இத் தகைய குழந்தை விளை. யாட்டுக்களின் மூலம் எத் தனை அறிவை (Knowledge), அனுபவத்தை (Experience), அவயவங் களை உபயோகிப்பதில் பயிற்சியை (motor skill deveopment) பெற்று கொள்கிறது என்று பெற் றோர் தெரிந்து கொண்
செப்டெம்பர் 2003
0Leடும் அல்லது சொல்ல
9 65 U V PL9 6 DL 6 PL 6 6 - v 9 - 5 5

Page 47
டால் குழந்தையின் விளையாட்டை அறைக் குள் தாளிட நினைக்க மாட்டார்கள்.
விளையாட்டின் மூலம் குழந்தை மனம் சற்று முதிர்ச்சி நிலையை நோக்கி செல்கிறது. பிறகு ழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான எத்தனை யோ அனுபவங்களை பெற்றுக் கொள்கிறது. உதாரணமாக ஒரு குழந்தை குழு விளையாட் டில் ஈடுபடுகின்ற போது குழுவுணர்வை வளர்க்க ஆரம்பிக்கிறது (எங்களது குழு we feeling) சமூகமயமாக்கல் ஆரம்பமாகிறது (Socialization) குழுவுக்குள் ஏற்படும் சிறு சிறு முறுகல் நிலைகளை சமாளிக்க கற்றுக்கொள்கி றது (prolem solving) குழுவுக்குள் வேறு சில ருக்குள் ஏற்படும் பிணக்குகளை தீர்த்து வைக்க முகாமைத்துவப்படுத்த (conflict management ) படிப்படியாக கற்றுக் கொள்கிறது. குழு இலக்குகளை தீர்மானிக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறது.
இவ்வாறு உள் சமூக ரீதியாக திறன் ரீதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் விருத்திகள் எண்ணிலடங்காதவை. பிறரோடு வாழ்வது என்பது ஒரு கலையே. அதனை குழந்தை பரு வத்திலிருந்து கற்றுக்கொள்வது அவசியமா கும்.
குழந்தைகள் சில நேரங்களில் சுயநல் மாகவே நடந்து கொள்வார்கள். அது குழந்தை களது இயல்பு. குழந்தைக்கு தனது தேவையும் அகமும் தான் பெரியது. தன்னுடைய பெற் றோர் தன்னையே கவனிக்க வேண்டும். தமக்கு வேண்டியதெல்லாம் உடனுக்குடன் செய்ய வேண்டும். தன்னுடைய பொம்மை யையோ அல்லது வேறு பொருளையோ தனது தாய் வேறு யாரிடமும் தந்திட லாகாது என்று தன்னை சுற்றியே சிந் திக்கத் தெரிந்த குழந்தைக்கு மற்ற வர்களது சௌகரியத்தையும் கவ னத்தில் கொள்ள வேண்டும். சகிப் புத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும். தலைவனுக்கு கட்டுப் பட வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுப்பது இந்த விளை யாட்டு தான்.
செப்டெம்பர் - 2013

சில வகையான மண் விளையாட்டுக்கள் கிளே போன்றவை குழந்தைகளிடத்தில் ஆக் கத்திறனை (Creativity ) வளர்ப்பதாக
குழந்தை உளவியலாளர்கள் கருதுகிறார்கள். - அவ்வாறே குழந்தைக்கும் சித்திரத்துக்கும் இடையில் நிறைய தொடர்பிருக்கிறது. ஒரு குழந்தையின் அடக்கி வைக்கப்பட்ட மனவு ணர்ச்சிகளை விருப்பங்களை வெளிப்படுத்து கின்ற ஒரு ஊடகமாக சித்திரத்தை ஓவியம்
வரைவதைப் பார்க்கலாம்.
உளவியல் Exposure therapy என்ற வகைக் குள் இந்த சித்திரம் வரைதலை உள்ளடக்கு கிறார்கள். குறிப்பாக வன்முறைக்குட்படுத்தப் பட்ட குழந்தைகள் அனர்த்தங்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் வீடுகளில் அடிக்கடி குழப் பம் ஏற்படுத்துகின்ற குழந்தை Etc.. போன் றோருக்கு இத்தகைய சிகிச்சை முறைகள் பிர யோகிக்கப்பட்டு அவர்களது வெளிவிடப் படாத உணர்ச்சிகள் அடையாளப்படுத்தப்படு கின்றன. பிறகு அவர்களது பிரச்சினைகள் தீர்க் கப்படுகின்றன. - அவ்வாறே சிறுபராயத்தில் குழந்தைகள் ஈடு படும் விளையாட்டில் பிற்காலத்தில் குழந்தை சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்கான சந்தர்ப்பங் களும் இருக்கின்றன, எனவே பெற்றோர்கள் குழந்தைகளது விளையாட்டுக்களை கணக் கிலெடுக்காது விடக்கூடாது.

Page 48
விளையாட்டு ஒரு குழந்தையின் உள் சமூ. திறனை வளர்ப்பதோடு நின்றுவிடாது குழ
தைக்கு தேவையான உடலியல் திறனையும் வளர்க்கிறது (motor/ physicalability)
இப்போது பெற்றோருக்கு முன்னாலுள்6 அடுத்த சமாச்சாரம் குழந்தைகளுக்கு விலை யாட்டுப் பொருட்கள் வாங்கித் தருவது சம்பா தமானது எல்லாப் பெற்றோருக்கும் குழந்தை கள் வாங்கிக் கேட்கும் எல்லா வித விளையாட டுப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க வசதியிருக்காது. கவலையை விடுங்கள் உா களால் முடிந்ததை வாங்கித் தாருங் கள் பிறகு வாங்கித் தர முடியும் என்
எ றால் பிறகு வாங்கித்தருவதாக வாக் களியுங்கள். வாங்கித்தர முடியா தென்றால் வாக்களிக்காதீர்கள். நீங் கள் வாக்களித்து விட்டு வாங்கித்தரா விட்டால் குழந்தைகள் உங்களை ஏமாற்றுக்காரராகவே பார்ப்பார்கள்.
முடியாவிட்டால் இதனை எனக்கு வாங்கித் தர விருப்பம் தான் ஆனால் நம்முடைய இப்போதைய சூழ்நிலை யில் அது முடியாதுள்ளது என்று குழந்தைக்கு புரியும்படி சொல்லி விடுங்கள்.
பெற்றோர்களே இன்னொரு விட யத்தையும் கருத்திற்கொள்ளுங்கள். குழந்தைகள் உங்களது வீட்டு வேலைகளில் அல்லது வேறு ஏதாவ தொரு வேலையில் உங்களுக்கு உதவி செய்ய முற்பட்டால்
நடந்தால் சட்டப்படி

''நீ சின்ன புள்ள தானே உனக்கு ஏன் இது?'' ''அவ சின்ன புள்ள தானே அவக்கென்ன தெரியும்"
“சின்ன புள்ள இந்த வேலையெல்லாம் செய்ய கூடாது'' என்று சொல்லி குழந்தையை தடுத்து விடாதீர்கள்.
அது அவர்களது மனவளர்ச்சியை திறன் விருத்தியை தடுத்து விடுகிறது. தாழ்வு மனப் பான்மையை வளர்த்து விடுகிறது.
குழந்தையை விளையாட அனுமதியுங்கள். ஆனால் ஆபத்தான விளையாட்டுகளில் ஈடு படாது கண்காணித்துக் கொள்ளுங்கள்.
அவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ளுங்கள். தேவைப்படுகின்ற போது மாத் திரம் அவர்களுக்கு விளையாட்டுக்களில் உத வுங்கள். தேவையில்லாது அவர்களது விளை யாட்டுக்களில் மூக்கை நுழைக்காதீர்கள். அப் போது தான் குழந்தைகள் சமூகத்தில் கூடி வாழ வும் வாழ்வில் ஏற்படும் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வதற்கும் விருப்பத்தகாத உணர் வுகளை விளையாட்டின் மூலம் வெளிப்ப டுத்து வதற்கும் அவர்களால் முடியுமாக இருக் கும்.
ன் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே
சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!'
தது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா
சிரிச்சுட்டு போகட்டும்!'
.ெ
(கெபெல்மர். இயமம்

Page 49
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர் களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத் துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவார ணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. " சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்கா விட்டால் காசநோய், நிமோனியா போன்றவற் றின் பாதிப்பு உண்டாகிவிடும். பக்றீரியா, "பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ் வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும்,
5 5 5 5 6
சளித்தொல்
Tழ
மள்
னர்
5
வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட
சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது." - நுரையீரலில் வரட்சி ஏற்படாமல் இருப்பதற் காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கிப்பெருகி, வேத னையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமை யினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் மருந்து களை உட்கொள்ள வேண்டும்.
மஞ்சள், மிளகு, பூண்டு, மல்லி, சிறிய வெங் காயம் ஆகியன நோய் எதிர்ப்புச் சக்தியை அதி கப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை
செப்டெம்பர் - 2013

அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண் டும்.
அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப் படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.
'ஒசிமம் டெனியுபுளோரம்' என்ற தாவரவி யல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத் தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதி கப்படுத்தும்.
லைக்கு
கறதுளசி
Dr. ஜெ. ஜெயவெங்கடேஷ்
சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமை யால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் - போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க
சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து - அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லீற்றர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். - தினமும் அதிகாலையில், இரண்டு முதல் - நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித்தொற்றினால் ஏற்படும் சளித்தொல் லையிலிருந்து எம்மை காத்துக் கொள்ளலாம். "
கேவாழ்வு
பெ

Page 50
8ம்
(C) 2 5 6 7 8 9)
இவ்வுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினங்களுக்கும் இறைவ னால் அருளப்பட்ட அருட் கொடையாகவே இரவுத் தூக் கம் காணப்படுகிறது. இதனால் தான் இறைவன் இரவு, பகல் என்று ஒரு பொழுதைப் பிரித்து அதில் இரவில் தூக்கத்தைக் கடமையாக்கியிருக்கிறான் நாள் முழுதும் வேலை செய்து களைத்துப்போன எமது உட லும், மனமும் சோர்விலிருந்து விடுபட்டு நாள் முழுதும் புத்து ணர்வோடு இருக்க இரவில் நமக்கு தூக்கம் இன்றியமை யாததாகிறது.
துக்கா

ஒருவர் சுறுசுறுப்பு டன் வேலை செய்வ தற்கும் உழைக்க ஆயத்த மாவ தற்கும் இயற்கையளித்த பரிசு தான் தூக்கம். நாம் ஏன் தூங்குகின்றோம் என்ற
Dr.எம்.ஏ. ஹரூஸ் கேள்வி நமக்கு வேடி B.U.M.S.PGHRM (UK) க்கையாயிருந்தாலும்
அதற்கான விடை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். நாம் தூங்கும் போதுதான் நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கின்றது என் கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள். 'அடினோ சின்' என்ற வேதிப்பொருள் இரத்தத்தில் அதிக மாகும் போது நமக்குத் தூக்கம் வருகிறது.
அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் பொதுவானதாக இருந்தாலும் மனிதன் மட்டும் தான் இயற்கையிலிருந்து மாறுபட்டு தனது தேவைக்கேற்ப தூங்கும் நேரத்தை மாற்றிக் கொண்டு தனது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து பின்னாளில் நோயுற்று அவதிப்படு கின்றான். தூக்கமானது இவ்வளவு நேரம்தான் தூங்க வேண்டும்' என்று பொதுவாகக் கூற இயலாது. தூங்குபவரின் வயதிற்கேற்ப தூங் கும் நேர அளவும் மாறுபடும். பிறந்த குழந் தைக்கு 16-20 மணிநேரமும், வளரும் குழந் தைகளுக்கு 10-12 மணிநேரமும், வயது வந்தவர்களுக்கு பொதுவாக 8 மணிநேரத் தூக்கமும் அவசியம்.
மூளையும் நரம்புகளும் சரியாக வேலை செய் யத் தூக்கம் அவசியமாகும். தூக்கமின்மையால் கவனக்குறைவு, ஞாபகமறதி, மனஉளைச்சல் ஆகியன ஏற்படும். குழந்தைகள் ஆழ்ந்த தூக் கத்தில்தான் ஹோர்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில்தான் அதிகரிக்கும்.
தூக்கம் கெடுவதால் இரத்தக்கொதிப்பு, இதய நோய், சர்க்கரைநோய், மனஅழுத்தம், நோய்
3சoo!
செப்டெம்பர் - 2013

Page 51
எதிர்ப்புக்குறைவு ஆகியன ஏற்படும். தூக்கத்தில் 05 கட்டங்கள் உள்ளன. அவை யாவன-2
* முதல் கட்ட தூக்கமான இலேசான தூக் கத்தின் போது ஏதேனும் சத்தம் கேட்டதும் கண் விழித்து விடும். அல்லது கூப்பிட்டவுடன் எழுந்து விடலாம்.
* இரண்டாவது கட்ட தூக்கத்தில் கண் அசைவுகள் முழுமையாக நின்று, மூளையின் அலைவேகம் குறையும்.
மூன்றாவது கட்ட தூக்கத்தில் மூளையின் அலை வேகமானது மேலும் குறைந்து இடை யிடையே அலையாக மாறுகிறது.
* நான்காவது கட்டத்தில் டெல்டா அலை கள் தூக்கத்தை ஆக்கிரமிப்பதால் மூன்றாம் கட்டம் நான்காம் கட்டம், ஆகியவை ஆழ்ந்த தூக்கம் எனப்படுகிறது. இவ்வேளையில் உடலசைவோ, கண்ணசைவோ முற்றிலும் இருப்பதில்லை. இந்த நிலையிலிருந்து விழித் தெழுவோர் எழுந்த பின்னரும் தங்களைச் சுற்றி நடைபெறுவது ஏதும் அறியார்.
*ஐந்தாவது கட்டம் கண் அசைவுத் தூக்கம் எனப்படுகிறது. கண்ணசைவுத் தூக்கத்திற்கு வருகையில் விரைவாக மூச்சு விடுதல் கண் கள் மேலும் கீழுமாகப் பல்வேறு திசைகளில் அசைவதுடன் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியன அதிகரித்து கை, கால்களை அசைக்க
செப்டெம்பர் - 2013

முடியாது.
இரவில் நன்றாகத் தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாயிருக்கும் என்ற நிலையில் இன் றைய காலகட்டத்தில் 30 சதவீதமான மக்கள் தூக்கம் சம்மந்தப்பட்ட கோளாறுகளினால் அவதிப்பட்டு வருகின்றனர் என்கிறது அண் மையில் மருத்துவக் குழுவினரால் மேற்கொள் ளப்பட்ட ஓர் ஆய்வு. மேலும், 50 வீதமானோ ருக்கு தூக்கமிண்மை நோய் உள்ளது என்றும் மருத்துவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சரியான தூக்கமின்மைக்கு சுற்றுப்புறச் சூழல், பதற்ற நிலை, கவலை, நடுக்கம் போன்ற பல பொதுவான காரணங்கள் காணப் பட்ட போதும், சில மருந்துகளால் கூட தூக்க மின்மை நோய் ஏற்படலாம். உலக மக்களையே மிரட்டிய ஹிட்லர் போர்க்காலத்தில் தூக்கம் வராமல் இருப்பதற்காக ஒருவகை மருந்தை கண்களில் ஊற்றி வந்ததாகவும் பின்னாளில் அந்த மருந்தால் அவருக்கு பல நோய்கள் ஏற்பட்டதாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூக்கம் ஒரு பிரச்சினையாக மாற முக்கிய காரணமாக அமைவது மன அழுத்தம் தான். அதிக வேலைபழு, சுற்றுப்புறச்சூழல், குடும் பப் பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இந்த மன அழுத்தத்தைத் தோற்று விக்கின்றது. முக்கியமாக, தூக்கமின்மையும் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கிறது. தூக்க மின்மையும் மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே காணப்படுகின்றது.
|

Page 52
நீண்டகால தூக்கமின்மை நோய் (Chronic Insomnia)
நீண்டகால தூக்கமின்மை நோய் இருப்பவர் களில் 50 வீதமானவர்கள் உடல், உள ரீதியான பாதிப்பிற்குள்ளானவர்களாகக்
- காணப்படு கிறார்கள்.
தூக்கமின்மை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் * வலியுடைய மூட்டு வீக்கம், ஆஸ்த்துமா போன்ற சுவாசப் பிரச் சினைகள்..
அதிகமான தைரொய்ட் சுரப் பியின் செயலாக்கம் (Hyper Thyroidism), அஜீரணம், இதயம், சிறு நீரகத்தோடு தொடர்புடைய வருத் தங்கள்.
* தசைவலிகள், உடல்வலி, போதைப்பொருள் பாவனை, சில மருந்துகள்
மன அழுத்தங்கள், பசி, கல் சியம், மக்னீசியம் போன்ற விற்ற மின், கணியுப்புக் குறைபாடுகள்
குறை ஊட்டச்சத்துக்கள், எமது பழக்க வழக்கங்கள்
ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
பாட்டாளர் தாம்

எம்மால் முடிந்த சில செயல்களைச் செய் வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடு வதோடு மாத்திரமன்றி தூக்கமின்மைப் பிரச் சினையிலிருந்தும் விடுபடலாம். குறிப்பாக, மருந்து, மாத்திரைகளின் துணையின்றி ஆழ மான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தைப் பெற கீழே குறிப் பிட்டுள்ள செயல்களை செய்து
பாருங்கள். இதையும் விட மேலதிக செயற் பாடுகள் உங்களுக்குத் தெரி ந் தி ரு ந் த ால் அதை நீங்களும் எங்க ளோடு பகிர்ந்து கொள்
ளலாம். தூங்கும் நேரம் முக்கியமாக கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். நேரத்தோடு படுத்து, நேரத்தோடு எழுந்திருத்தல் தூக்கமின்மையை மாத்திர மன்றி பல்வேறுபட்ட உடல், உளச்சோர்வு களையும் நிவர்த்திப்பதோடு உடல் ஆரோக்கி யமாக இருக்கவும் காரணமாயமைகின்றது.
(தொடரும்)
"ஏன் இப்படி பேயடிச்ச மாதிரி இருக்கிறீங்க?''
"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே
அடித்தாய்?'
- 1 / 10 (1. 1. = 9
செப்டெம்பர் -2013

Page 53
காக்கை வலிப்பு நோயானது பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் எந்தப் பருவத் திலும் ஏற்படக்கூடும். ஆனால், முதன்முதலாக பெரும்பாலும் குழந்தைப் பருவத்தின் பொழுது தான் ஏற்படுவது வழக்கம்.
மனிதனின் மூளையிலுள்ள நரம்பு அமைப்பு களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், எவ்வகையான முன் அறிவிப்பும் இல்லாமல், | உடலிலுள்ள பல்வகையான பாகங்களில் அடிக்கடி ஏற்படக்கூடிய ஒருவகையான மாறு பட்ட நிலையை காக்கை வலிப்பு (Epilepsy) நோய் என்கிறோம். இதைச் சுருக்கமாக மூளை யில் ஏற்படும் குறிப்பாக மின் அமைப்புகளில்
தோன்றும் ஒருவகையான. புயல் என்றும் (Electrical Storm) கூறலாம்.
கையான
, Е Б
காக்கை வ
கை = கால்
நீண்டகாலமாக காக்கை வலிப்பு நோயை உளவியல் தொடர்புடைய ஒருவகையான நோ யாகவே கருதி வந்தனர். ஆனால், அண்மைய ஆண்டுகளில் மூளை நரம்பியல் மருத்துவ அறிவானது நன்கு வளர்ச்சி அடைந்த பின்னர் தான், காக்கைவலிப்பு நோயானது, மூளை - நரம்பியல் தொடர்புடைய நோய் என்ற
ஓ ) ஒ ) ன தீ
5. 50 ல 6 ன ப
9 ல 6 9
செப்டெம்பர் - 2013

உண்மையை அறியத் தொடங்கினர். காக்கை வலிப்பு நோயில் பல வகைகள் இருந்தாலும், க்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகை ல், பொதுவாக இரண்டு பெரும் பிரிவுகளாக ரித்துள்ளார்கள்.
முதல்வகை காக்கை வலிப்பு நோயானது,
லிப்பு எனப்படும் வலிப்பு நோய்
மூளையின் முழுப்பகுதியிலுள்ள நரம்பு அமைப்புகளை பற்றும் வலிப்பு நோயாகும். இது பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்து மர
ணுக்களின் மூலமாக பரவும் வகையாகும். இதை பொதுநிலை காக்கை வலிப்பு என்று
கூறுவதுண்டு.
இரண்டாவது வகை காக்கை வலிப்பை, 'பகு நிலை காக்கை வலிப்பு' என்று கூறுவ உண்டு. இது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகு ைேயப் பற்றும் வலிப்பு வகையாகும்.காக்கை பலிப்பின் பொழுது உடலில் ஏற்படும் நோய் யெல் மாற்றங்களை மூன்று நிலைகளாகப்
எரிக்கலாம்.
முதல்நிலை: பாதிக்கப்பட்டவர் ஒருவகையான வித்தியாச ான ஓசையை எழுப்புவார். விழிகள் சற்று வித் யாசமாக சுழலும். உடலிலுள்ள தசைகள் விரைப்பு நிலையை அடையும். நோயாதொப்
பன மயக்கமுற்று கீழே விழக்கூடும்.

Page 54
வலிப்பு நிலை: இத்தகைய நிலையில், உடல் முழுவது கை, கால்களில் வலிப்பு ஏற்படக்கூடும். இலை விட்டுவிட்டு ஏற்படும். பற்களை இறுகக் கடிப்பார்கள். வாயிலிருந்து வெண்மை யான நுரை தள்ளும். நோயாளி சுய நினைவற்ற நிலையில் இருப்
பார். சில சமயங்களில் நோ யாளி தன்னை அறியாமல், சிறுநீரோ அல்லது மலமோ கழிக்கக்கூடும்.
மீள்நிலை! உடலில் ஏற்பட்ட வலிப்பு நிலை முழுமையாக நின்று
விடும். நோயாளி களைப்பு நிலை
யை அடைவார். தொடர்ந்து மயக்க நிலையை அடைந்து பின்னர் நிம்மதியா உறங்கத் தொடங்குவார். காக்கை வலிப் நோயானது பொதுவாக ஒரு மனிதனின் வாழ் கையில் எந்தப் பருவத்திலும் ஏற்படக்கூடும் ஆனால், முதல் முதலாக பெரும்பாலும் குழ தைப் பருவத்தின் பொழுதுதான் ஏற்படுவது 6 ழக்கம். சில சமயங்களில் நலமாக இருக்கு ஒருவருக்கு நடுத்தர வயதில் காக்கை வலிப்பு
- 1 5 4
T, T 11 1
சாகச பா பபி சாரா பா
சேரி

ܦ.
ஏற்படக்கூடும். இவ்வாறு நடுத்தர வயதில் ஏற் படும் காக்கை வலிப்பின் தன்மையாது கடுமை யாக இருக்கும். மேலும், உடலின் மற்றைய உறுப்புகளில் ஏற்படும் நோய்களின் காரணமா
கக்கூட, சில சமயங்களில் காக்கை
வலிப்பு ஏற்படக்கூடும்.
2 ச• 9 ச• L 4
அடிப்படைக்
காரணங்கள் மூளையானது பல்வ கையான தொற்றுநோய் களால் பாதிக்கப்படுவ தால், பல்வகையான விபத் துக்களின் காரணமாக மூளையில் ஏற்படும் காயங் களால் மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைத் தாக்கம் (Brain Stroke) ஏற்படும்பொழுது, மகப் பேற்றின்பொழுது குழந்தைக்கு ஏற்படும். தலையில் குறிப்பாக, மூளையில் ஏற்படும் கா யங்களால், குழந்தைகளுக்கு அடிக்கடி கடுமை யான காய்ச்சல் ஏற்பட்டு, அதன் விளைவாக குழந்தையின் மூளை பாதிக்கப்படுவதால் காக்கை வலிப்பு ஏற்படக்கூடும்.
அவ்வப்பொழுது, அபூர்வமாக ஏற்படும் வலிப்புகளை (Convulsions) நாம் காக்கை வலிப்பு என்று கூற இயலாது. சில சமயங்களில் குழந்தைகளுக்கு கடுமையான வயிற்றுப்போக் கின் காரணமாக உடலிலிருந்து அளவிற்கு அதிகமாக நீரும், பல்வகையான உப்புகளை யும் இழப்பதால், மூளை நரம்புகள் பாதிக்கப்
பட்டு, வலிப்புகள் ஏற்படக்கூடும். இத்தகைய நிலையை காக்கை வலிப்பு என்று நாம் கூற இயலாது.
- தொடரும்
பு
இதுக்கு பரிகாரமே
ப ய 31 Iா. ஜோதிட ரே?'
செப்டெம்பர் - 2013

Page 55
குறுக்கெழுத்துப்
இடமிருந்து வலம் 01. இசை நிகழ்ச்சியையும் குறிக்கும். 05. உணவு சமிபாடடையாத நிலையிலும் இது ஏற்படுவ
துண்டு. 06. குறும்புத்தனத்தையும் குறிக்கும். (குழம்பியுள்ளது) 09. அவசர தகவல்களை இதன் மூலம் தெரிவிக்கும்
வழக்கம் குறைந்துவிட்டது. 10. மணிமுடியையும் குறிக்கும். 12. நிழல் தரும் ஒரு வகை விருட்சத்தையும் குறிக்கும். 13. நாள் என்றும் சொல்லலாம். (குழம்பியுள்ளது) 15. ஆண்களின் முக அழகை மெருகூட்ட உதவுவது. 16. பாரம்பரிய ரீதியாக வருவதை குறிக்கும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 61 விடைகள்
லை
கா
-'| + | க.) 2) |..) டி ம் அ ம்பு ) TTEE .. E5) .. | 2 க .(2) இ- ெக கை க ) 2 , 1 சி =" - 2
| a . 3 ஆடி 5
09)
கை
பி
13
எனா கான்
வெற்றி அடைந்தோர் ரூ. 1000/- வெல்லும் அதிர்ஷ்டசாலி திருமதி. வி. சித்திரவேல், வந்தாறுமூலை
ரூ. 5000/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
எஸ். எச். எம். ஜிப்ஃரி, கொழும்பு 12 ரூ. 250/- வெல்லும் அதிர்ஷ்டசாலி ஆர். திலகா, உடப்புசல்லாவை
பாராட்டுக்குரியோர் 01. கே. பவதாரனன், வவுனியா. 02. எம். எச். ஹிலால் அஹ்மட், மடவல பசார். 03. ஆர். துரிகா, திருகோணமலை. 04. சாமி நடராஜா, துறைநீலாவணை. 05. திருமதி. அருள்ராஜா, மட்டக்களப்பு. 06. ஏ.ஆர். வலீத், திருகோணமலை. 07. எஸ். ஜோகராஜ், யாழ்ப்பாணம். 08. டி.ஷரோமிகா, மட்டக்களப்பு. 09. கே.ஜே. ஏ. ரஹ்மான், நீர்கொழும்பு. 10. எஸ்.எச்.எப்ஃ. மஸீனா, அக்குறனை.
செப்டெம்பர்-2013

போட்டி இல. 65
மேலிருந்து கீழ்
01. எதனாலும் அழிக்க முடியாத செல்வம். 02. உருக்குலைவு என்றும் சொல்லாம். 03. வம்சம் என்பதையும் குறிக்கும். 04. இது இருந்தால், எந்தத் துன்பத்தையும் இலகுவில் வெல்ல
லாம். 07. கடலிலிருந்து பெறப்படும் பொருட்களுள் ஒன்று. 08. சமயம் என்றும் சொல்லலாம். 10. தசாவதாரத்தில் ஒன்றையும் குறிக்கும். 11. விசேட வைபவங்களின்போது இதை அடித்து மகிழும்
வழக்கமும் உண்டு. 12. மரத்துக்கு மரம் தாவும் ஒரு விலங்கினம். 14. விதியை இதனால் வெல்லலாம். (தலைகீழ்)
முடிவுத் திகதி 18.09.2013 சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த
இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
தபால் அட்டையில் அனுப்பவும்.)
குறுக்கெழுத்துப் போட்டி இல. 65
குறுக்கெழுத்துப் போட்டி இல. 65,
சுகவாழ்வு, Virakesari Branch Office, 112-1/1, St.Sebastian Mawatha, Wattala

Page 56
இரத்த தானம் ! கைOை வுடன் 6
- இரத்த தானம் செய்வ தால் கிடைக்கும் ஆரோக் கிய பலன்கள் அளப்பரியன.
« பழைய இரத்தம் வெளி யேற்றப்பட்டதும் புது இரத்
தம் ஊறுகிறது. இந்த புதிய * இரத்தம் அதிக சுறுசுறுப்புடன் பாய்ந்து
உடலுக்கு நன்மை செய்கிறது.
• இரத்தத்தின் அடர்த்தி குறைந்திருப்பதால் இரத்தம் வேகமாகப்பாயும், இதனால் உடல் உறுப்புகள் புதிய சக்தியுடன் செயற்படும். 4 இரத்த தானம் செய்யும் போது உடலில் சேக ரித்து வைக்கப்பட்ட தேவையற்ற இரும்புச் சத்து குறைகிறது. இதன் விளைவாக உடல்
-9-2ாள் ----
குறுக்கெழுத்து போட்டியில் அ
பரிசுகளை
: ரூ.1000/-
சுகவாழ்வு
சுகவா)
இது 23) போர்
ஆரோக்கிய சஞ்சிகை
தொடர்
கருத்துக்கள் |
வரவேற்கப்
அத்துடன் இவ்விதழக்குப் தேக்கங்கள் செய்திகள் படங்கள் முதலானவற்றை எமக்கு எழுதியனுப் No: 12 - 1/1, St, Sebastiyan Mawatha, Wa
1- Fax :- 011-7866892, E-1:12ail: su
យ]

- 19-தொல் செல்களின் சாதாரணமான
செல்களின் சாதாரணமான செயற்பாடு புதுப்பிக்கப்
பட்டு புற்றுநோய் உள் வாலாம் :
ளிட்ட பிரச்சினைகள் வரா
மல் தடுக்கப்படுகின்றன. ^ அடிக்கடி இரத்ததானம் செய்வோருக்கு உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, போன்றன ஏற்படுவது குறைவு. * ஒவ்வொரு முறை இரத்ததானம் செய்யும் போதும் ஆத்மத்திருப்தியும் சுயமதிப்பும் ஏற் பட்டு மனம் நிறைவு பெறுகிறது. 4 க-10.காம்
• இரத்த தானம் செய்த 48 மணி நேரத்துக்குள்
புது இரத்தம் ஊறிவிடும்.
• நம் உடலில் 5 - 6 லீட்டர் இரத்தம் இருப் பதால் 350 - 450 மில்லி இரத்தத்தை தானம் செய்வதில் ஒரு பிரச்சினையுமில்லை.
- ஆய்வாளன்
னைவரும் கலந்து கொண்டு வெல்லுங்கள்.
500/=
ரூ. 250.
ழ்வு சஞ்சிகை Tபான உங்கள்
வாங்க- எண்ணங்கள்
அபிப்பிராயங்கள்,
படுக்ன்றன 1பொருத்தமான உங்கள்
துணுக்குகள் நகைச்சுவைகள் புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி attala.. T.P, 01 -786890, 011-7866891, gavalvu@expressnewspapers.lk
செப்டெம்பர் - 2013

Page 57
--------
|
5-ம் ---------
பொடி கீரை
வைக் களாக சிவப்பு உப்பு.
தேவையான பொருடகள்: 4வறுத்த சிவப்பரிசி மாவு - 2 கப் *கீரை வகைகள் - 3 அல்லது 4 கப் (அரைக்கீரை, புளிக்கீரை, பொன்னாங்கண்ணி, கோவா கீரை,
முருங்கைக் கீரை) *தேங்காய்த் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3 *உப்பு - தேவையான அளவு *சுடு தண்ணீர் - தேவையான அளவு *மரக்கறி எண்ணெய் - 2 தேக்கரண்டி *வெந்தயம் - 1/4 தேக்கரண்டி *சின்ன சீரகம் - 1/4 தேக்கரண்டி *வெங்காயம் - 50 கிராம் (சிறிதாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - ஒரு பிடி
சேர்த்து
கைய வந்தது டம்ள செய்ய ருக்கு தேங்க போட்
இந்து கவும். திரத்தி
கொத்து
அது
வை
லாம்.
செப்டெம்பர்- 201..

செய்முறை: கீரைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, பயாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய புடன் தேவையான அளவு உப்பிட்டு கலந்து கவும். பச்சை மிளகாயை சிறு சிறு துண்டு - வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பரிசி மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் க் கலந்து, சுடு தண்ணீரை சிறிது சிறிதாக துக் கிளறவும். மாவை நன்கு கிளறி மாவு பல் பிடித்தால் நிற்கக் கூடிய பதத்திற்கு தும் அதை ஒரு அகலமான தட்டில் கொட்டி ரைக் கொண்டு கொத்தி விடுவதுபோல் பவும். அப்போது மாவு தனித்தனியாக பிரிந்தி. ம். இந்த அரிசி மாவுடன் நறுக்கிய கீரை, தாய்த் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றை
டு கலந்து கொள்ளவும். த கலவையை ஆவியில் வைத்து வேக வைக் பிட்டு நன்கு வெந்ததும் இறக்கி, அகல பாத் னுெள் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் தித்ததும் வெந்தயம், சின்ன சீரகம் என்வற்றை கிலிட்டு, வெடித்ததும், வெங்காயத்தையும் சர்த்து வதக்கவும் அக்கலவை பொன்னிறமாக பதங்கியதும் கறிவேப்பிலையை பிட்டுக் கல பயையும் கொட்டி நன்றாகக் கிளறி பரிமாற
- 2 நா க
(ரேணுகா தாஸ்
1பகத்தது

Page 58
(ஒரு றா...பி டயரியிலிருந்து
Dr.எம்.கே.முருகானந்தன்
நான் சிறுவனாக இருந்த பொழுதே அற முகமான உறவுக்காரப் பெண்ணொருத்த அவள். எதையுமே வீணாக்கமாட்டாள். எதை யுமே வீசி எறியமாட்டாள். எல்லாவற்றை யும் பாதுகாத்து வைப்பாள். வலுசிக்கனம்!
பழைய பத்திரிகைகளை, சஞ்சிகைகளை எல்லாம் சேர்த்துக் கட்டி வைத்திருப்பாக பழைய பேப்பர்காரனுக்கு விற்பதற்காக இது சகஜமானதுதானே என்று யோசிக்கிறீ கள். இல்லையா?
"உண்மைதான்... ஆனால் அவள் அத்து டன் நின்றுவிட மாட்டாள். பொருட்களை சுற்றி வரும் கசங்கிச் சுருங்கிய கடத களைக் கூட சுருக்கு நீக்கிப் பேப்பருடல்
அலெகு
சேர்த்து கட்ட வைத்து விற்று விடுவாள்.. கார் யக்காரி!
க லண் ட ரி தினமும் கிழித்து எறியும் கடதாகக் யைக் கூட எறிய மாட்டாள். ஒரு
கம்பியில் சேர் துக் குத்திக் கவனமாக வைத்திருப்பாள் அவசரத்திற்கு ஏதாவது குறிப்புகள் எழு;
உதவும் என்று!
கிழிந்த சிறு கடதாசித் துண்டுகரை கூட வீச மாட்டாள். கூடையில்
கடாபய சரியாக

0)
ட |
6 ம் 3ெ
EE்
சேர்த்து வைத்தி ருப்பாள். அடுப்பு மூட்ட உதவும் என்று!
கடையி. லி ரு ந் து பொருட்களைச் சுற்றிக் கட்டி வரும் சிறு சிறு சணல் துண்டுகளைக் கூட எறிய மாட் டாள். பந்து பந்தாகச் சுற்றிக் கட்டி வைத்தி ருப்பாள். ஏதாவது அவசரத்திற்கு உதவும் என்பதற்காக!
5 அப்ப
வ
எதிலுமே அதீத அக்கறை, கவனம்... சிக் கனம்.
புளி கரைத்த கையைக் கூட வெளியே கழுவ மாட்டாள். கறிச் சட்டிக்குள்ளேயே கழுவி விடுவாள் என அவளைப் பற்றி
கேலியாகச் சொல்வார்கள்! இப்படியும் ஒரு 'நப்பியா' எனச் சிரிப்பார்கள்.
ஆனால் அவளின் எதையும் விரயமாக் காத, வீணாக்காத தன்மையைப் போற்றாத வர்கள் இல்லை. இதற்கிடையில் நான் கொ ழும்பு சென்று படித்து டொக்டராகி விட் டன். ஊவாவின் ஒரு மூலையில் வேலை. நீண்ட நாட்களின் பின் ஊருக்கு வந்திருந்த போது அவளைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது.
கி -
செப்டெம்பர் - 2013
-9-

Page 59
முன்பு நான் பார்த்த உடல் சிறுத்து, இடை மெலிந்த அழகிய இளந் தரியா இவள்...? .
ஈரல் அழற்சிக்காரன் போல் உப்பு ஊதிய முகம். வண்டி வரும் முன்னே மாமி வரு வாள் பின்னே என்பது போல் பருத்த வயிறு. தொடை போல் கைகள், தென்னங் குத்தி போல தொடைகள்.
"பூதக்கிடாய்'' போல வந்தாள்! "என்ன மாமி இப்பிடி உடம்பு வைச் சிடுது''
"ஓம் தம்பி உடம்பு வர வரப் பெருக்குது... முன்னைப் போலை வேலை செய்ய முடிய வில்லை. களையாக் கிடக்கு முழங்கால்
மூட்டுக்களும் உழையுது...''
என்று மூச்சு முட்டச் சொன்னாள். "
''உடம்பு கூடினால் இப்படித்தான். பாரம் தாங்கேலாமல் காலிலை வாதம் வரப் பாக் கும்... பிரஷர் வரும்...
... இருதயத்திற்கு வேலை கூடி இளைப் புக் களைப்பு வரப் பாக்கும்... இருதய நோயும் வரலாம்... எண்ட படியால் நீங்கள்
தெண்டிச்சு உங்கடை உடம்பை நல்லாக் குறைக்க வேணும்...''
"தம்பி என்னெண்டாலும் மருந்து எழுதித் தாவன். இந்த உடம்பைக் குறைக்க.''
'இல்லை மாமி, மருந்து சாப்பிட்டு உடம் பைக் குறைக்க ஏலாது. முந்தி அப்பிடிப்
"எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே..?''
''நான் ஓட வேணாம்னு தான் சொன்னேன். அவர் தான்
கேட்கல...''
செப்டெம்பர் - 2013

பட்ட மருந்துகள் பாவிச்ச வை தான். அதுகள் உடம்புக் குக் கூடாது எண்டு இப்ப பாவிக்கிறது
இல்லை.
சாப் பாட் டாலை தான் உடம் பைக் கு  ைற க் க வேணும்."
''என்ன சாப்பிட லாம் சொல்லு.''
எல்லா இனிப்பையும் நிப்பாட்டுங்கோ. சீனி, சர்க்கரை ஏன் பனங் கட்டியையுந் தான். இடை நேரத்திலை நொட்டு நொறுக் குகள் சாப்பாட்டுகளும் நல்லாக் குறைக்க வேணும்.
சோறு ஒரு நேரம் அளவாகத்தான் சாப் பிட வேணும். இடியப்பம், புட்டு போன்ற மாச் சாப்பாடுகளையும் குறைச்சுத்தான் சாப் பிட வேணும்...''
- தொடரும்
பட கற்புக Hாட்டி;

Page 60
டிஇடிப3மபா9 மாசிம் ஏராசி | shாடம்மா 1மம்படு
ஒரு தாய் தன் களின் போஷாக்கி
அக்கறை கொள்வது கும். தாய்ப்பால் ஒ யின் எல்லாத் தே நிறைவு செய்யும் உணவாக அமைகி தைக்குத் தேவைய குச் சத்துக்கள் குழந்தையை பல் களிலிருந்து பாதுக ளும் பூரண எதிர். தாய்ப்பாலில் இரு பிடத்தக்க விடயம் தாய் தன் சேய்க் கக்கூடிய உயரிய . தாய்ப்பால் ஆறு பூர்த்தியாகும் வன குக் கட்டாயம் கொ டும். ஏனென்றால் போஷாக்குத் தன் ஆறு மாத காலத்து யின் வளர்ச்சிக்குப் தாக இருக்க நாளொன்றுக்கு ! குத் தேவையெல்ல எல்லா வேளைகள் லும், இரவிலும் கொடுப்பது அத்தி இருக்கின்றது. மே
ஆறு மாதங்களிலும்
இம் தட்டி பார்
TெE -கட்டம்

1ார் Hா (1451-1ாகா (1)
தாக 16 கும்.
ன குழந்தை
றுக்கு ஆறு கில் மிகவும்
த ட  ைவ க து அவசியமா
ளுக்கு மேல் ஒரு குழந்தை
சிறுநீர் கழித் வைகளையும்
தலும் தாய்ப்
பால் போது ஒரு பூரண ன்றது. குழந்
மானது என் என போஷாக்
பதைக் காட்
டக் மாத்திரமல்ல
கூடிய
அல்ஹாஜ் வேறு நோய்
இருக்
- ஏ.ஆர். காத்துக்கொள்
அப்துல் சலாம் ப்பு சக்தியும்
 ேம லு ம்
B.A., S/L. & ப்பது குறிப் ஒரு தாய்,"
- Dip. in Pub. மாகும். இது தன் பிள்
HEA குக் கொடுக் ளைக்கு எப் ஆகாரமாகும், படி தாய்ப்பால் கொடுக்கவேண் 1 மாதங்கள்
டும் என்பதை தாய் நன்கு பர பிள்ளைக்
அறிந்துவைத்திருத்தல் மிகவும் டுக்க வேண்
அவசியமாகும். தாய்ப்பாலின் * பிள்ளையை முழுமையாகத்
மை, முதல்
தாயின் பக்கம் திருப்பி துள் பிள்ளை
தாய்க்கு மிக நெருக்கமாக 1 போதுமான
வைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்
வேண்டும். ன உணரும்
(தாயின் மார்பு பிள்ளையின் ரிலும் பகலி
மார்புடன் அணையும் தாய்ப்பால்
வகையில்) யாவசியமாக
* பிள்ளையின் மூக்கும் மலும் முதல் ம், நாளொன்
தாயின் முலைக்காம்பும் சம
செப்டெம்பர் - 2013

Page 61
மட்டத்தில் அமையும்படி பிள்ளைப் பிடித்துக்கெள்ளவேண்டும்.
* பிள்ளையின் தலையும், தோலும் மாத்திரமன்றி முழு உடம்பும் தாயின் கையின்மீது அமையும்படி பிடித்துக்கொள்ள வேண்டும்.
* பிள்ளையின் தலையும், உடலும் ஒரே கோட்டில் அமையும்படி பிடித்துக் கொள்ள வேண்டும். பிள்ளையின் உடல் இருக்கும் நிலையும், தாயின் உடல் இருக்கும் நிலையும் முக்கிய மானவையாகும். தாய் உட்கார்ந்து பால் கொடுக்கும் போது தனது முதுகினை (ஆதா ரங்கொடுத்து) நிமிர்த்தி வைத்திருத்தல் வேண்டும். அந்த நிலை குழந்தைக்குத் தனது தாயின் மார்புக் காம்புகளை வாயினால் கௌவிப் பிடிக்க வசதியானதாய் அமைய வேண்டும். சில சமயம் ஆதாரமாக முது
குப்புறத்தே ஒரு தலையணையை வைத்துக் கொள்ளலாம். தாய் அசௌகரியத்துடன் இருப் பாரானால் பிள்ளைக்கு சரியாக மார்பகத்தைப் பற்ற முடியாமற் போகும் என்பதை ஞாப கத்திற் கொள்ளல் வேண்டும்.
மேலும் ஒரு தாயின் கனவு - ஆரோக்கியமான,துருதுருப் பான, புத்திசாலியான ஒரு பிள்ளையைக் காண்ப தாகும். எனவே அந்தக்
குழந்தைக்கு ஆ று ம ா த ம் பூர்த்
1-ராகாபம் நோகாம்பரம்
செட்டெம்டர் - 2013

தியாகும் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக் கப்படவேண்டும் என்பதை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்தக் குழந் தைக்கு விளையாட, மகிழ்ச்சியாக இருக்க தாய்ப்பால் போன்று, மேலதிக உணவும் தேவை என்பதை ஒரு தாய் தெரிந்திருப்பது மிகமிக அவசியமாகும். அவ்வாறே ஏழாம் மாதம் தொடங்கிய முதல் தாய், தன் பிள்ளைக்குத் தாய்ப்பாலுக்கு மேலதிகமாக, பாகுத்தன்மையான உணவையும் கொடுக்கத் தொடங்க வேண்டும்.
7 ஆம் மாதத்தில் தன் குழந்தைக்கு மேலதிக உணவு கொடுக்க வேண்டியதன் முக்கியத் துவம் என்னவென்றால், தாய்ப்பாலிலுள்ள போசணைப் பதார்த்தங்கள் 7 ஆம் மாதத்தின் பின்பு போதாமல் போகும் என்பதைத் தாய் தெரிந்து கொள்ள வேண்டும். 6 ஆம் மாதத் தின் பின்னர் பிள்ளையின் உடல் வளர்ச்சிக் கும், உள் வளர்ச்சிக்கும் அவசியமான போச ணைத் தேவைகளைத் தாய்ப்பாலில் இருந்து மாத்திரம் பெற முடியாது என்பதை புரிந்து கொள்வதுடன் அந்தப் போசணைத்' தேவை களை மேலதிக உணவுகள் மூலம் கொடுக் கலாம்.
இதனால், வெவ்வேறு சுவையுடைய வெவ் வேறு கட்டமைப்புடைய உணவுகளை உட் கொள்ளச் சந்தர்ப்பம் பெறுகின்றது. மேலும் உணவை மென்று தின்ன குழந்தை பழகிக் கொள்கின்றது. அவ்வாறே, தாமே தனியாக உணவு உண்ணத் தெரிந்து கொள்கின்றது.
அத்துடன், பிள்ளைக்கு ஒரு தடவையில் ஓர் உணவை மாத்திரம் புதிதாக அறிமுகம் செய்வதன் மூலம் யாதேனும் உணவுக்கு ஒவ் வாமை ஏற்படுமானால் அதனை இலகுவாக இனங்கண்டு கொள்ள தாய்க்கு வசதியாக இருக்கும்.
ஒவ்வாமையின் இயல்புகள் உடலில் தடிப்புக்கள் ஏற்படுதல்.
வாந்தி, வயிற்று வலி காரணமாக தொடர்ந்து அழுதல்.
இளைப்பு, சிரம்மான சுவாசம் உண்டாதல்
1தே தயhai ராம்கள்

Page 62
ேப ா ன் ற ன வ க  ைள குறிப்பிடலாம்.
பிள்ளையின் ஒரு வேளை ஆகாரம் வெவ்வேறு முக்கிய உணவு வகைகளைக் கொண் டதாக இருத்தல் மிகவும் முக்கியமாகும். 7 ஆம் மாதம் முதல் பிள்ளையின் வளர்ச் சிக்கும், தொழிற்பாட்டிற்கும் நேய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குமான பல்வேறு உணவு வகைகளை அறிமுகஞ் செய்தவாறு கொடுக்கும் உண வின் அளவை அதிகரிப்பதுடன் மேலதிக உணவு மூன்று வேளைகளாவது கொடுத்தல் அவசியமாகும்.
சாதாரணமாக ஒரு பிள்ளைக்கு, பொதுவாக ஒரு தடவையில் உட்கொள்ளக்கூடிய உணவின் அளவு ஒரு தடவைக்கு 2 - 3 தேக்கரண்டியில் ஆரம்பித்து, படிப்படியாக 200 மி.லீற்றர் கிண்ணத்தின் அரைவாசிக்குச்
சற்று கூடுதலாக.
கொடுக்கும்
தடவைகள்
நாளொன்றுக்கு 2 - 3 தட வைகள், மற்றும் தாய்ப்பா லக்கு இடையே பிள்ளையின் |
மாமிச
உணவுகளின் முக்கியத்துவங்கள் -:
மாமிச உணவில் அதிகளவு இரும்புச்சத்து அடங்கியுள்ளது. அந்த இரும்புச்சத்து இலகுவாக உடலினால் உறிஞ்சப்படும். அது ஆரோக்கியமான வளர்ச் சிக்கும் உதவுகின்றது. அத் தோடு புரதம், விற்றமின் 'ஏ', 'நாகம்' போன்ற அத்தியாவசிய மானபோசணைகளையும் அவை வழங்குவதும் குறிப் பிடத்தக்க விசேட அம்சமாகும்.
என்றாலும்,
பிள்ளைக்கு மாமிச உணவு வழங்கப்படாத போது, அந்த உணவுகளால் உடலுக்குக் கிடைக்கும் போச ணைத் தேவைகளை வேறு எம் முறையில் ஈடுசெய்து கொள் ளலாம் என்பது பற்றியும் நாம் தெரிந்து வைத்துக்கொள்வது சிறந்ததல்லவா?
பருப்பு வகைகளை ஊட்டு வதாலும், கீரை வகை, பச்நிைற மரக்கறி வகைகளை உண வுடன் சேர்த்து ஊட்டுவதாலும்
உணவின் தன்மை
கடைந்த உணவு. முதலில் கடைந்த சோற்றில் நன்றாக
வயது
7- 8
மாதங்கள்
கர்த்தது பாரம்படி தங்கமம்

ஆரமபத்து படிப்படியாக 9ெ6UIங்கு உணவுகள், பருப்பு வகைகள், மரக் கறி வகைகள், கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேவையின்படி குறுகிய வேளை உணவுகள் 1 - 2 வழங்கலாம்.
200 மில்லி லீற்றர் கிண்ணத்தின் கால்வாசி அளவு. 200 மில்லி லீற்றர் கிண்ணம் 1 அல்லது சற்று கூடுதலாக.
7 - 11
சிறு சிறு துண்டுகளும், பிள்ளை மாதங்கள் களுக்குப் பொறுக்கி அல்லது
கையால் பிடித்து உண்ணக் கூடிய உணவும், படிப்படியாக குடும்பத்தின் உணவுக்குப் பழக்கப்படுத்திக் கொள் ளுங்கள்.
நாளொன்றுக்கு 3 - 4 உணவு வேளைகளும், தாய்ப்பாலும் இடையே பிள்
பிள்ளை உணவு உட்கொண்ட பின்னரும், பிள்ளைக்குத் ளையின் தேவைக்கமைய
தேவைப்படும் வேளைகளிலும்
குடிப்பதற்கு
குறுகிய வேளை உணவுகள்
கொதித்தாறிய நீரையே வழங்குங்கள்.
1 - 2 வழங்கலாம்.
12-13
மசித்த, குடும்ப உணவுகள்
மாதங்கள்
நாளொன்றுக்கு 3 - 4 உணவு வேளைகளும், தாய்ப்பாலும் பிள்ளையின் தேவைக்கமைய குறுகிய வேளை உணவுகள் 1 - 2 வழங்கலாம்.
இந்த அட்டவணையின்படி உணவை கொடுப்பது சிறந்ததாகும்.
இசப்டெம்பர் 2 2013
பிள்ளை உணவு உட்கொண்ட பின்னரும் பிள்ளைக்குத் தேவைப்படும் வேளைகளிலும் குடிப்பதற்கு கொதித்தாறிய நீரை வழங்குங்கள்.
அ ஐ டி ட உ த 6 அடி 2 .

Page 63
|
ரோபோ!
6 க கல் - 65 ல் 96 5 6 ல் 5 5 3
அந்நிலைமைகளை ஈடு செய்து கொள்ள முடியும்.
விற்றமின் 'ஏ' அதிக அளவில் அடங்கியுள்ள உணவுகள்:-
மீன், இறைச்சி, முட்டை, பால், பால் சார்ந்த உற்பத்திகள், கடும் பச்சை நிற மரக்கறி வகைகள், மஞ்சள் நிறமான பழங்கள், மஞ்சள் நிற மரக்கறிவகைகளைக் குறிப்பிடலாம்.
இந்த உணவுகளை உண்ணக் கொடுக்கும் அதே வேளை குழந்தைக்கு இரண்டு வயது முடியும் வரையாவது, நிறுத்தாமல் தெடர்ந்து தாய் பாலையும் கொடுத்துவருதல் வேண்டும். மேலும் குழந்தைக்கு மேலதிக உணவுடன் தாய்ப்பாலும் கொடுப்பதனால், அந்த குழந்தை நல்ல புத்திசாலியாக இருக்கும் வாய்ப்புண்டு. அவர்கள், ஆரோக்கியமாக வாழ்வதற்குள்ள திறனைப்பெற்றும், சுறுசுறுப் பாக இயங்குபவர்களாகவும் இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. எனவே உங்களது குழந்
தைக்கு 02 வருடங்கள் பூர்த்தியாகும் வரை தாய்ப்பாலும் கொடுத்தல் அவசியமாகும்.
செப்டெம்பர் - 2013

பகு தா றி குறிப்Pடயுள்ள கு சியும்,
அதேவேளை ஒரு குழந்தைக்கு 2 வயது *
ரை அல்லது அதற்கும் மேற்பட்ட காலத் ற்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத் -1 வத்தை பற்றி குறிப்பிடுகையில் :- D6 - 12 மாதங்கள் வரையுள்ள குழந்தையின் பாசணைத் தேவைகளின் அரைவாசியும், 12 மாதங்கள் - 2 வருட குழந்தை போச
ணத் தேவைகளின் 1/3 பகுதியும் தாய்ப் ரலின் மூலம் கிடைப்பதனால் குழந்தையின் ம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் விருத்திக்கும் ராய்ப்பால் தேவைப்படுகின்றது. அவ்வாறே, ழந்தைகளை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாக்கும் சக்தியும் தாய்ப்பாலுக்கு இருப்.
து விஷேட தன்மையாகவும் இருக்கின்றது.
(தொடரும்)
"'சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?"
"இப்போ என் சொத்து குறைந்து போச்சு”
கனவு 2

Page 64
> றுப்பு
'உடல் உறுப்பு தானம்' என்பது, த உடலிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப் களின் ஒரு பகுதியையோ, மரண வாசல் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக் தாமாக முன்வந்து தந்து அவர்களை மரண லிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடல் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னெல் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் ; கிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப | சிறப்பு மருத்துவ நிபுணர் டொக்டர் அருள் ராமகிருஷ்ணன்.
பொதுவாக நமக்குத் தெரிந்து இர தானம், கண் தானம் இந்த இரண்டு வ தானங்கள் தான் அதிக அளவில் இரு வருகின்றன. வேறு எந்த மாதிரியா உடல் தானங்கள் கொடுக்கப்படுகி றன என்பதை சொல்லலாமே?
உடல் உறுப்புகளின் தானம் இரண் வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிரு. இருக்கும் போது தருவது. இரண்டாவ ஒருவர் இறந்த பின்னர் தருவது.
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரை லின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, க ை
# கரம் படி

யத்தின் ஒரு பகுதி, இரத்தம் ஆகியன உயி ருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்களாகும். இரண்டு சிறுநீரகங் கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை போன்றன இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக் களாகும்.
உடல் உறுப்புக்களை தானம் செய்யக்கூடி யோர் யார்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை ஹெபடைடீஸ் நோய் போன்ற நோய் கள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக் கும் போது தானம் செய்யத் த தகுதியானவர்கள்.
தானம்
தன் புக் பில் கு,
- ஒரு விரிவாக்கம்
தி
நில் என்
தரு
நல்
ணா
த்த பித
ஃது
- Dr. அருணா ராமகிருஷ்ணன் உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ள வர்கள் அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன்
வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவ ருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய
ப வேலையை ஓர் உறுப்பு செய்வ தால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும் ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம்,
செப்டெம்பர், 2008
ரன
உன்
எடு
உன்
பது,
யீர ண

Page 65
பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானா கவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட் டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதி கள் சீராக வேலை செய்யத் தடை இல்லை.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின் விழித்திரை, எலும்பு, எலும்பின் , மச்சை, இரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீ ரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தான மாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாகப் பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேருக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித் துக்கொண்டிருந்தால் அவர்களுடைய நெருங் 1 கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உட லிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப் புக்களையும், திசுக்களையும் எடுத்து, தேவை யானவர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும் எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.
ஆனால் உடல் உறுப்புக்களான இதயம், கல் 5 லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு,
அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமி
ருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்க
லாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை கணையம் - 20 மணி நேரம் வரை கண் விழித்திரை - 10 நாட்கள் வரை எலும்பு மச்சை - கால அளவு மாறும் செப்டெந்பச் 2013
ல

- தோல் - 5 வருடங்கள், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடங்கள், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் - 5 வருடங்கள், அதற்கு மேலும். பொதுவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
நம் உடல், இறந்த பின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா? மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே , நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம். 1
பாரிய
''வாழ்க்கையில நாம தப்பு பண்ணிட்டா
என்ன செய்றது?'' "கண்ண மூடி பத்து நிமிஷம் யோசிக்கணும்.
அப்பத்தான், யார் மேல பழியப் போடலாம்னு மனசு சொல்லும்!''

Page 66
சிகி
விளையாட் டுக் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பல சிரமங்கள் எதிர்நோக் கப்படுகின்றன. வயது குறைந் தவர்களுக்கு அடிபடுதல் எதிலும் துடிப்பாக செயல்படுபவர்களுக்கு விளையாட்டு காயங்கள் அதிகம் ஏற்படு கின்றன. அடிபட்ட பின் உடனே வலி இல்லா மலும் இருக்கும். எக்ஸ்ரேயிலும் இது தெரி தில்லை. எனவே அனுபவம் மற்றும் திறமைய னால் மட்டுமே இதனைக் கண்டறிய முடியும் நுண்ணிய முறையில் இதற்கு சரியான சிகிச் ை அளிக்கா விட்டாலும் அளிக்கப்படும் சிகிச்ை யில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும் கூ பாதிக்கப்பட்டவரால் பழைய நிலைக்கு திரும் வோ முன்பு போல் செயற்படவோ முடியாமல் போகலாம். சரியான சிகிச்சையை பெற்றால் மா திரமே நடக்கவோ, ஓடவோ, படி ஏறவோ இறங். வோ விளையாட்டில் மீண்டும் கவனம் செலு தவோ முடியும்.
% 1 6
பே
படி
இருக்
செல்லு அத்தோடு மூட்டு உள்ளன.
சிகிச்சையில்றற்
தாயேன்.
படகி:R:ாதக் நதற்போது

ஆர்த்ரோஸ்கோபி எனும் நுண் துளை சிகிச்சை மூலம் இதனை பழைய நிலைக்கு கொண்டு வந்து டலாம். தற்போது நவீன முறையில் பல்வேறு ச்சை முறைகள் வந்துள்ளன. பலமான விளை
யாட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு வர் அறுவை சிகிச்சைக்குப்பின் ஒன்று முதல் மூன்று மாதத்திற்குள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார். இத்தகைய சிகிச்சை முறை மூலம் ஒன்று முதல் ஐந்து நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பி விடலாம். விளை யாட்டுக் காயங்களுக்கு நவீன சிகிச்சை முறைகள் சிறந்த பயனை அளிக்கின்றன.
- G் பூ 51
விளையாட்டுக்
காயங்கள்
• சி சி - 2' [
விளையாட்டுக் காயங்கள் என்பது மூட்டுக் களில் அடிபடுவதையே குறிக்கும். இதனால் முழங்கால், முழங்கால் மூட்டுகள், தோள் பட்டை மூட்டுக்கள் என்பன பெரிதும் பாதிப்ப டைகின்றன. பெரும்பாலான விளையாட்டுக் காயங்கள் வெளியே தெரிவதில்லை. எக்ஸ்ரே (X-Ray) எடுத்து பார்த்தால் கூட சாதாரணமாக ஒரு பாதிப்பும் இல்லாது போல் இருக்கும். பொதுவாக விளையாட்டுக் காயங்கள் 12 வய தில் இருந்து 45 வயதிற்குள் ஏற்படுகின்றது.
பறிப்புள்
பளையாட்டுக் காயங்களுக்குச் சரியான சிகிச்சை ளிக்காவிட்டால் அன்றாடப் பணிகளை சரிவர ய்ய முடியாது. ஏதோ ஒரு காரணத்தினால் ஓடும் து மூட்டு விலகி கீழே விழும் வாய்ப்பு உள்ளது. ஏறவும் இறங்கவும் அதிகம் சிரமப்பட வேண்டிய தம். இதைத் தவிர இரு சக்கர வாகனங்களில் ம் போதும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 5 தேய்மானம் ஏற்பட 70 சதவீதம் வாய்ப்புக்கள்
ஜெயா செப்டெம்பர் - 2013

Page 67
உங்கள் MOBILE லில் SCAN பண்ணுங்கள்
புத்தகம்
பி
தமிழே தமிழே....

வீரகேசரி 80 வருட பூர்த்தி பாடல் இசை: தாஜ்னூர் - வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம், B. H. அப்துல் ஹமீத் மற்றும் குழுவினர்
உங்களுடைய Smart Phoneஇல் மேலே உள்ள OR Code இனை Scan செய்து வீரகேசரி 80 வருட பூர்த்தி பாடலை இணையத்தில் பார்த்து மகிழுங்கள்.
வீ Express Newspapers (Cey) (Pvt) Ltd.

Page 68
வாழ்வின்அழகி
பத்தே நாட்களில் வித்தியாசத்தை உணருங்கள்
நாடு மு லாப்ஸ் உட்பட அனைத்து மேலதிக விபரங்களுக்கு அழையுங்க
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) பிறை
185ஆம் இலக்கத்தில் 2013 ஆம் ஆண்டு செ

யதருணங்களை மலும் அழகாக்கிடும்
Fadna)
8 X-Tea.
ATURAL
பெட்னா X டீ
ழுவதிலுமுள்ள பாமசிகள் மற்றும் கீல்ஸ், ஆர்ப்பிகோ, து சூப்பர் மார்க்கட்டுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் ள் Dr.சலீம்-077-6562777 www.fadna.com
வேட் லிமிட்டெட்டாரால் கொழும்பு -14, கிராண்ட்பாஸ் வீதி, சப்டெம்பர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது. )