கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2013.11

Page 1
அகல்
Health G
ஆரோக்
Rs, 50/- Registered at the Department of Posts
இலதினை
Dா இனுகா கலஹிட்டியால்
முடி உதிரும் - காரணிகள் | உணவும், உறவும்
Dr. நி தர்ஷனோதயன் குதிரைலாலின்
அமிலம், பித்த நோய்களுக்குதித்துள்மா Dr. மங்களா மகாலேக்கம்
ணணணுற்றம்

வாழ்வு"
ISSN 1800-4970
(00] uide கிய சஞ்சிகை
November 2013 = of Sri Lanka under No. QDINews/62/2013

Page 2
DA၍
၆lp]olbဏီ ၆ dhiDIDILITGO LisDol၆၆
DSIDIDDILပြဲ စဖီ6DIဖီ၆ ၆filmfé၆ilDID၆၆
AROGYA
HEALTHY CHOICE A Quality Product of : AROGYA FARM (PVT) LTD. TEL : 011-2932832
© NGr
65IIUလံitu 9 း IIIII 6႕6Ijလံ ရွ5ISO Immid (ITT)
BIDh၆၆miး Bsful lib Duffal Gi၍ ၆၆၆ Gif&J f)

ஆரோக்யா Omega 3七
அவன காப்புரிமை பரம் பெற்ற தயாரிப்பு
1IDA

Page 3
எலும்பு தேய்மானம்
மருத்தவ 6
Dr.ச.முருகானந்தன்
மருத்துவ !
- 06 -
கித்துல் மா
ஆ இரா.ச
Sliஉ இ 21.
கிராபிக்ஸ், பக்
வீ.அ கே.விஜயதர்ஷினி, (
எம் .து
Dr. மங்களா மகாலேக்கம்
-08
விருட்சாசனம்
குருதிச்சோகை நோய்க்
ஜோ போடி வSள்
18/949ரவு
- 16
வாழ்வே சாக
ஆட்கொல்லி நோய்களிலிருந்து
விடுபட
Dr.கே.ஆர்.கிருஷ்ணன்
-22

34
உணவும் உறவும்
ள்வி பதில்கள்
>எஸ். கிரேit ;
கள்வி பதில்
Dr. நி.தர்ஷனோதயன்
-50
குற்றச் செயல்களின் பின்ணணியில்
சிரியர்: டகோபன்
கே வடிவமைப்பு: சோகன், செ.சரண்யா, ஐ.வருணி, புஷ்யந்தி
33 / 3
- 46
முடி உதிர்வு
கு குடல் கொண்டு சிகிச்சை
எல்லன வலயம் பார் 3
950
1893 SIN
60
Dr. ஜனுகா கலஹிட்டியாவ
-42
பாகவும் வரும்...!
வாய் துர்நாற்றம்
Dr. எம்.ஏ.ஹரூஸ்
24
-27

Page 4
சுகவாழ்வு சஞ்சி கைக்கு சுக வந்தனங் கள். - உங்கள் சஞ்சிகையில் இடம் பெறும் அனைத்து விடயங்களும் ஆரோக்கியமானவை. மருத்துவ ஆக்கங்கள் பலவும் புதுமையானதா கவும், சிறப்பாகவும் அமையும் அதே வேளை, குறுக்கெழுத்துப் போட்டி, நகைச்சுவை துணுக்குகள், ஆரோக்கிய கவிதைகள், மூலிகை மருத்துவம் போன்ற இன்னோரன்ன பகுதிகளும் மிக வும் அருமை. இதே தரத்துடன் மேலும் பல மருத்துவ ஆக்கங்களை அள்ளித்தர வேண்டுகின்றேன். உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்
கள்.
எம். சுஜிதா, முல்லைத்தீவு.
அகவாழ்வு
பிந்ததும் டிச.
ஆர்த்தன *ச,ta:p 5

வாசகர்
கடிதம்
ஆரோக்கிய சஞ்சி கைக்கு வணக்கம். உன்னில் இடம்பெறும் ஆக்கங் 1 கள் அனைத்தும் சிறப்பாகவுள்ளன.
இந்திய சஞ்சிகைகளை விஞ்சக்கூடிய வகையில் உன் துணுக்குகள், தகவல்கள் அதி சிறப்பாக உள்ளன. கவிதைப் பக்கத்தை ஆரம்பித்து அதில் வாசகரொருவரின் கவிதையொன்றுக்குப் பதில் கவிதைகள் எழுத ஏனைய வாசகர்களைப் பணித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். ஆவன செய்யவும். முன்னைய பத்திரிகைகளில் வெளிவந்த "வேதா ளன்'', "பிளாஸ் கோர்டன்', "சிந்துபாத்" போன்ற . சித்திரத் தொடரொன்றை ஆரம்பித்தால் என்ன? சீனியர் கேள்வி - பதில், சினிப்பிரியன் கேள்வி -
"பதில் போல இதிலும் ஆரம்பித்தால் என்ன? - குறுக்கெழுத்துப் போட்டிக்கான பரிசுத்தொகையை 2000/= ஆக்க முடியாதா? அதாவது 2ஆம் பரிசை 600/= ஆகவும், 3ஆம் பரிசை 400/= ஆகவும் மாற்றினால் என்ன? மேலே கூறியவை என் ஆலோசனைகள் மட்டுமே.
முடிந்தால் ஆவன செய்யவும். எட்டுத் திக்குகளிலும் இனிய தமிழ் மொழியுடன் நீ தொடர்ந்தும் வீறு நடைபோட்டு, சாதனை கள் பல படைத்து வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
ஏ. கரீம் பலாங்கொடை.
நவம்பர் - 2013

Page 5
வீடு என்பது...!
ல் நல்லடிப் போகாது. அகின்றன. பாதிரியான
உலகின் சகல ஜீவராசிகளும் தமக்கென ஒரு வாழ்விடத்தினைத் தேடிக்கொள்கின்றன. மனித னின் அடிப்படைத் தேவைகளில் உறையுள் என் பது மிக முக்கியத்துவம் பெறுகின்றது. குருவிகள் கூடுகட்டுகின்றன. மனிதன் வீடு கட்டுகின் றான். தூக்கணாங்குருவிகள் ஒரே மாதிரியான தொங்கும் கூடுகளைக் கட்டுகின்றன. குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது. அது காக்கையின் கூட் டைத் தேடிப் போகின்றது. கறையான் கட்டிய புற் றில் நல்ல பாம்பு குடியேறுகின்றது. மனிதர்கள் கட்டும் வீடுகள் ஒரே மாதிரியாக இருப்ப தில்லை. ஆனால் பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்க்கிமோக்கள் ஈக்ளு என்ற ஒரே மாதிரியான வீடுகளையே கட்டுகிறார்கள். அவர்களின் கூரை ஆகாய வடிவில் இருக்கும். பழங்குடியினரின் குடிசைகளும் ஒரே மாதிரியானதாக இருக்கின் றன. வளர்ச்சியடைந்த மனிதனின் வீடுகள் ஏன் பல்வேறு வடிவங்களில் மாறின?..
இன்றைய வளர்ச்சியடைந்த ஜப்பான் நாட்டவ ரின் வீடுகளை இப்போதெல்லாம் அவர்கள் பெட்டி பெட்டியாக சதுரமாகக் கட்டுவதில்லை யாம். சதுரமான வீடுகளில் வாழ்கின்ற மனிதர்கள் சதுரமாக மாத்திரமே சிந்திக்கிறார்கள் என்று அவர்கள் கருதுகின்றபடியால் அவர்கள் இப்போ தெல்லாம் வீடுகளை வட்டமாகவும் முக்கோணி களாகவும், ஐங்கோண எண்கோண வடிவத்தி லும் அமைக்கின்றார்கள். அப்படிச் செய்வதன் மூலம் மனிதனின் சிந்தனையில் மாற்றத்தை ஏற் படுத்த முடியும் என்று அவர்கள் கருதுகின்றார் கள். மனிதன் உலகில் எந்த மூலை முடுக்குக்கு போனாலும் தான் திரும்பவும் வந்து கால்களை நீட்டி நிமிர்ந்து நிம்மதியாக படுத்துறங்க நினைப் பது தத்தமது வீட்டில் மாத்திரம் தான். தமது வீடு அன்றி உலகில் வேறு எந்த இடமும் மனிதனுக்கு நிம்மதியைத்தர முடியாது.
மனிதன் சில காலம் வேறு இடங்களில் சென்று தங்கினாலும் அதுவெல்லாம் தற்காலிகமானது தான். எனவே வீடு என்பது அவனுக்கு எந்தவித மான பிரச்சினையும் கொடுக்காத சந்தோசமான இடமாக இருத்தல் அவசியம். பெரும் மாட மாளி கைகளில் வாழ்பவர்களைப் போன்று குடிசைக ளில் வாழ்பவர்கள் தனிமைப்படுவதில்லை. மேலும் சிலர் பூமியின் மேல் கட்டும் மாளிகைகள் பூமியை அசிங்கப்படுத்துவதற்காகவன்றி அலங் கரிப்பதில்லை. நமது தலைநகரத்தை பார்த்தோ கேவாமவ
Hearth Guide | ஒவ்வொரு மாத Health Guide
ஆரோக்கிய சஞ்சிகை
அம் தான் தியாக படுத்துறது நமது வீடு
2 பல்
நவம்பர்-2013

சகவாழவு
Health Guide
ஆரோக்கிய சஞ்சிகை மலர் - 06 இதழ் - 08 No. 12-1/1, St. Sebastian
Mawatha, Wattala. Tel: 011 - 7866890
Fax: 011 - 7866892 E-mail: Sugavalvu@expressnewspapers.lk
மானால் கட்டிடங்கள் ஒரே கொங்கிறீட் பெட்டி களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியதைப் போல் காணப்படுகின்றன. எது எப்படியிருந்தா லும் சூழலுடன் இசைந்து போகும் விதத்தில் வீடு கட்டுவது அனைவருக்கும் உகந்தது. ஒரு வீடு அழகாக உள்ளது என்று கூறுவதன் மறு அர்த்தம் அது சூழலுடன் ஒத்துப் போகிறது என்பதாகும். தனக்கென்று ஒரு வீடு இல்லாதவன் கடன் வாங்கி அல்லலுறுபவனுக்கு சமமானவன். அவ னுக்கு சுயநிர்ணய சிந்தனை இருக்காது. அவன் வீடு மழைக்கு ஒழுகினால்கூட அதனை அடைக் கும் அதிகாரம் அவனிடம் இருக்காது. - அவன் எதற்கெடுத்தாலும் வீட்டுச் சொந்தக்கா ரனின் தயவை நாட வேண்டிய நாதியற்றவனாக இருப்பான். வீட்டு விவகாரத்தைத் தீர்மானிக்க முடியாதவனுக்கு குடும்பப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதும் கைகூடாததாகவே இருக் கும். வீடுகள் என்பவை ஆடம்பரமாக இருக்கத் தேவையில்லை. குடிசைகளில் இல்லாத அழகு மாட மாளிகைகளில் இருக்கின்றதா என்பது சந் தேகமே. வானுயர் சுவர்களை வண்ணச் சித்திரங் கள் கொண்டு அலங்கரிப்பதனை அழகென்று கூறுவதற்கில்லை. அத்தகைய வீடுகளின் ஜன் னலில் இருந்து பார்ப்பவனுக்கு சூழல் வெகு தூ ரத்தில் தெரியும். எல்லாமே அதில் வாழ்பவனின் மன நிலையிலேயே தங்கியுள்ளது. மாட மாளி கையாயினும் குடிசையாகினும் அங்கே அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு, மனைவி பிள் ளைகளின் சிரிப்பு, அழுகுரல், விக்கல், விசும்பல் எப்போதும் கூடி இருக்குமாயின் அது தான் வீடு.
கிள. 1-ட»ேள்
மம் 1ஆம் திகதி வெளிவருகிறது
சுகவாழ்வு
2:15:1 2 சகோ

Page 6
மருத்துவ
விசேடத்துவ
ஆலோசனை
... 4 காடும்
எலும்பு தேய்ம்
எலும்பு தேய்மானம் இள வயதிலி ருந்தே ஏற்படக்கூடிய ஒன்றெனினும், முதியவர்களில் இது பாரிய பிரச்சினையாக இருப்பதுடன், எலும்புமூட்டு முறிவுக்குக் கார ணமாகின்றது. இதனால் வாழ்வில் மிகுதிப் பகு தி முழுவதும் அங்கவீனமாக இருக்க வேண் டிய நிலை ஏற்படுகின்றது. முதியவர்களில் முறிவை அடுத்து சில காலங்களில் மரணம் ஏற்படுவதுண்டு.
எலும்பின் கட்டமைப்பு பிரதானமாக கல்சி யம் பொஸ்பேற்றினால் ஆனது. எலும்பிலி ருந்து தினமும் சில பகுதி நீங்கும். அதே வேளை, புதிதாக இன்னொரு புறம் கட்டமைக் கப்பட்டுக் கொண்டிருக்கும். இக் கட்டமைப் புக்கு கல்சியம் நிறைந்த உணவு வகைகள் அவசியமாகின்றன. உணவிலிருக்கும் கல்சி யம் உறிஞ்சப்படுவதற்கு விற்றமின் "ஈ" அவ சியமாகும். கல்சியம் பிரதானமாக பால், மீன், கருவாடு, நெத்தலி, பச்சை இலை வகை, பார்லி தயாரிக்கப்படும் இதர உணவு வகைகள் என்பவற்றில் கூடுதலாகக் கிடைக்கும். விற்ற மின் "ஈ" யை எமது தோல், சூரிய ஒளியிலி ருந்து தயாரிக்கக் கூடியது. அத்துடன் மீன், முட்டை என்பவற்றிலும் விற்றமின் ''ஈ'' உண்டு. சுகவாழ்வு .
THE .
உடறிக்கை17:27

எலும்பின் கட்டமைப்பை சிறு வயதிலி ருந்தே பேணுதல் அவசியம். வளரும் குழந்தை - களுக்கும், வளரிளமைப் பருவத்தினருக்கும் எலும்பு வளர்ச்சிக்காக கல்சியம் நிறைந்த உணவுகள் கூடுதலாக தேவைப்படுகின்றன. மேலும், கர்ப்பிணிப்பெண்களுக்கும், பாலூட்
மானத்தை
தடுக்கும் வழிகள்
டும் தாய்மா ருக்கும் கூட கல்சியம் மேல திகமாக தேவைப்படுகின்றது. கருவிலி ருக்கும் குழந்தைக்கும் பின்னர் தாய்ப்பால் அ ருந்தும் குழந்தைகளுக்குமான கல்சியம் தாயி லிருந்தே கிடைக்கின்றது.
மனித உடலுக்கு வலுவையும் வடிவமைப் பையும் தருவது எழும்பு தான், கல்சியம் பொஸ் பேற்றுடன் கொலாஜன் இழையமும் இணைந்து இதன் வலுவான கட்டுமானத்தை வழங்குகின்றன. இயல்பிலேயே கடினத் தன்மை பெற்ற எலும்புகள், எழும்புத் தேய்வு நோயினால் (Ostioporosis) கடினத் தன் மையை இழப்பதுடன் மெலிவுற்று இலகுவில் முறிவடையக் கூடியதாக மாறி விடுகின்றன. ஒஸ்ரியோ பொரோசிஸ் என்ற எலும்புத் தேய்வு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எது வித அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் இதை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை அ ளிக்க முடிவதில்லை. முக்கியமாக மேலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் ஒஸ்ரியோபொரோசிஸ் நோயாளர்களை இயங்க வைத்திட நடவடிக் கைகள் எடுக்க முடியாமல் போய்விடுகின்றது. எலும்புத் தேய்மானம் மோசமடைந்த நிலையி
நவம்பர் - 2013

Page 7
- ப்
லேயே சில அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். முதுகு வலி குறிப்பாக அடிமு துகு வலி, நாரி வலி என்பன வெ க ளியேத்தெரிந்தாலும், பலர் இ தை சாதாரணமான வலியாக நினைத்து விடுவார்கள். இவர் களில் இலகுவாக எலும்பு
முறிவடைகிறது.
கல்சியம் நிறைந்த உணவு கள், சில ஓமோன்கள் மற்றும் உடலியக்கம் என்பன எலும் புக் கட்டுமானம் சீராக நிகழ உதவுகின்றன. எலும்புத் தேய் மானம் பலரில் தற்செயலாக சில சத்திரசிகிச்சைகளின் போ
தோ முறிவின் போதோ தான் கண் டறியப்படுகின்றது. இந்நோயை X கதிர் படப்பிடிப்பின் மூலம் ஒஸ்ரியோ சீ.டீ. முலமும் உறுதிப்படுத்தலாம். எலும்பின் அடர்த்தியை பரிசோதிப்பதன் மூலமும் உறுதிப்படுத்தலாம். எலும்புத் தேய்வு நோய்க்கு பரம்பரையான தொ டர்பு இருப்பதுண்டு. உணவில் கல்சியம் குறைபாடு, முதுமை, கர்ப்பகாலம், பாலூட்டும் காலம், பெண்களின் மெனோபாஸுக்கு பிந் திய காலம் முதலானவை எலும்புத் தேய்மானம் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன. பெண் பால் ஓமோனான ஈஸ்ரஜன் எலும்பின் கட்டுமானத்தின் உறுதியைப் பேணுகின்றது. இது மெனோபாஸின் பின்னர் குறைவடையும் போது பெண்களில் எழும்புகள் தேய்மானம் டைகின்றமை அதிகரிக்கின்றது. முதியவர்க ளில் இதற்கும் மேலாக அவர்களது இயக்கம் குறைவடைவதால் எலும்புத் தேய்மானம் அதி கரிக்கின்றது.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதைத் தடுப்ப தற்கு சிறு வயதிலிருந்தே முன்னெச்சரிக்கை யாக செயற்படவேண்டும். கல்சியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்
நவம்பர் -2013

டும். மெனோபாஸுக்கு பின்னரும், முதுமை யிலும் வளரும் பருவத்திலும் தேவைப்ப டின் மேலதிகமாக கல்சியம் மாத்திரைகளை வைத்திய ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். கருவுற்றிருக்கும் போதும், பாலூட்டும் போதும் தேவை அதிக மாக இருப்பதனால் கல்சியம் மாத்தி ரைகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. விற்றமின் ''ஈ'' குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுறுசுறுப்பாக இயங்கும் வாழ்க்கை முறையை முதுமையி அம் பேண வேண்டும். தேவைக்கேற்ப உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புகைத் தலை முற்றுமுழுதாக தவிர்க்க வேண்டும்.
மதுபாவனையையும்
குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒஸ்ரியோ பொரோசிஸ் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
எலும்புத் தேய்மான 5. நோயை பூரணமாக குண
மாக்க முடியாமையால் வரு முன் காக்கவும் வந்தபின்னர் மோசமடையா மல் இருக்கவும் முன் கூறியவற்றைக் கடைப்பி டிக்க வேண்டும்.
" "உன்னோட மாமியார் கிணத்திவே - விமுருதிட்டாங்களாமே. அப்புறம் என்ன
ஆச்சு?'' "நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான்
கணணி எடுததுககிறேன்."
கவர்வு
ரிசு இஃதே.. 12 21:18-21 10:51

Page 8
பண்டைய காலம் முதற்கொண்டு நம் மூதாதையர்கள் திப்பிலி எனப்படும் கித்து மா, கித்துள் பாணி, கித்துள் கள் என்பவற் டன் ஒன்றித்துப் போயிருந்தனர். முக்கி மாக கித்துள் கள், பதநீர் என்பன கிராம மக் ளின் களைத்துப்போன உடலுக்கும் உ ளத்திற்கும் புத்துணர்வை ஊட்டிய ஒன்றா இருந்தன. முன்பு கிராமத்தில் சகல வீடுகள் லும் கித்துள் மரம் ஒன்றைக் காணக்கூடி தாக இருந்தது. சற்று உயரமாக வளரும் கி
அமிலம், பித்த நோய்களு! அளிக்கும் விற்றமின் |
திப்பிலி (கி
துள் மரத்தின் பூக்களை பெண்களின் கூந் லுக்கு உவமையாகக் கூறுவதனை கவிஞ கள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். திய பிலி மரத்திலிருந்து பெறும் பயன்களில் ஒன்றுதான் திப்பிலி மா, திப்பிலிகருப்பட்ட என்பவையாகும். இவற்றில் இன்று திப்பில் மரத் தண்டிலிருந்து பெற்றுக்கொள்ளு திப்பிலி மாவைப் பற்றித்தான் நிறைய விட யங்களைக் கூற உள்ளேன். இதற்காக விே டத்துவ வைத்திய நிபுணர் Dr. மங்களா மக லேகம் அவர்கள் பல விடயங்களை எம்ம
வான்
அகதி, அருக கூந:43 சத்தமாக

து டம் தெரிவித்தார்.
- திப்பிலி தொடர்புடைய உற்பத்திகள் சிங் கள கிராம மக்களின் ஆரோக்கியமான வாழ் வுடன் நெருங்கிய தொடர்புடைய உற்பத்தி களாக திப்பிலிகள், திப்பிலிப் பாணி, கருப் பட்டி, பதநீர் மற்றும் திப்பிலி மா என்பன இருக்கின்றன. இவற்றுடன் திப்பிலி மாவி னால் செய்யப்பட்ட உணவு வகைகளை இவர்கள் உற்பத்தி செய்து தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கினர்.
க்கு (கேஸ்ரைட்டீஸ்) நிவாரணம் மற்றும் கனியுப்பு நிறைந்த
த்துள்) மா
Dr. மங்களா மகாலேக்கம் ஸ்ரீலங்கா தேசிய ஆயுர்வேத
வைத்தியசாலை
இவற்றுள் திப்பிலி மா கஞ்சி, திப்பிலி மா உருண்டைகள் என்பன மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகின. உதாரணமாக காலை உணவில் திப்பிலி மா கஞ்சி, தலப்ப என்று சொல்லப்படும் உருண்டைகளை கிராமிய மக்கள் தமது உணவில் சேர்த்துக் கொள்ளத் தவறவில்லை.
நவம்பர் - 2013

Page 9
போசணையின் முக்கியத்துவம் மாச்சத்து அதிகமாகவும் கொழுப்பு, புரதம் மிகக் குறைவாகவும் சிறியளவிலும் இதில் உள்ளது. இதில் விற்றமின் 'பி' அதிகளவில் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி கல்சி யம், பொற்றாசியம், பொஸ்பரஸ், கனியுப் புகள் என்பனவும் அடங்கியுள்ளன.
உணவில் விருப்பத்தை ஏற்படுத்தும்
தன்மை பொதுவாக ஓங்காரத் தன்மை கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தக்கூடியது இது. திப்பிலி மா கஞ்சியை உட்கொள்வ தன் மூலம் உடலுக்கு உணவு தேவைப்ப டும் அல்லது உட்கொள்வதன் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. அதுபோல் சிறு பிள் ளைகளுக்கு மாவை வைத்து பால் அல்வா செய்து கொடுக்கலாம். இதற்கு சீனி சேர்த்து செய்வதன் மூலம் சிறு குழந்தைகள் ஆசை யுடன் உணவாக உட்கொள்வார்கள். பசி
யைத் தூண்டுவதன் காரணமாக சிறு பிள்
நவம்பர் - 2013
09

ளைகள் விருப்புடன் உட்கொள்வர். அவர்க ளின் உடல் புஷ்டியாக வளர இது உதவு கின்றது.
உடலுக்கு சக்தியை அளிக்கும்
அமிலம் பித்தம் என்பவற்றை குறைத்து வயிற்றெ ரிவை இல்லாதொழிக்கும் தன்மையை திப் பிலி மா கொண்டுள்ளதுடன் சக்தியைப் பெற்றுக் கொடுக்கும் உணவாகவும் உள் ளது. உடல் சோர்வை நீக்குதல், தோல் சுருக்கத்தை நீக்குதல், சருமத்திற்கு மினுமி னுப்பை கொடுத்தல் என்பனவும் இதனால் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி இள வய தில் நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடல் எரிவு, அதிக வியர்வை உண்டாதல் என்ப வற்றையும் குறைக்கக்கூடியது. மற்றும் வியர்வை நாற்றத்தை இல்லாதொழித்தல், பாதங்களில் ஏற்படும் எரிவை இல்லாமல் செய்தல், கண் மற்றும் பற்களுக்கு சக்தியை வழங்குதல், பற்களை சக்தியுள்ளதாக மாற் றுதல், பசியை ஏற்படுத்துதல் போன்ற நன் மைகள் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி சாதாரணமாக அடிக்கடி தலைச்சுற்று ஏற்ப
வன்
தசர்து அதிர்ச.
19824 * கா அக்

Page 10
டுமாயின் திப்பிலி மாவை உணவில் சேர்த் துக் கொள்வதன் மூலம் அதனை குறைத் துக்கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி போஷாக்கின்மையை நீக்கக் கூடிய சக்தி இதற்குண்டு. பல
வகைப்
TIPS
6 அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக் கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக் கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
6 தினசரி சிறு துண்டு அன்னாசி பழ துண்டை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீ ரல் ஆரோக்கியமாக இருக்கும்.
4 பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு இவற்றில் ஒவ்வொரு கரண்டி கலந்து சாப் பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

பட்ட நோய்களை குண மாக்கக் கூடிய மருந்தாக செயற்படுவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங் கக் கூடியது. தேவையற்ற கொழுப்பு தேங்கி நிற்பதை கரைக்கக் கூடியது. மிக விரைவில் உணவு சமிபாட டைய உதவி செய்கின்றது. மலத்தை எந்தவித தடையு மின்றி வெளியேற்ற உதவு வதுடன் மூல வியாதி உள்
ளவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றது.
- குளிர்மையை ஏற்படுத்தும் திப்பிலி மா குளிர்மையை ஏற்படுத்தக்கூ டியது. உடலுக்கு குளிர்மையை வழங்குவ துடன் சுவாசத் தொகுதியுடன் தொடர்பு டைய நோய் உள்ளவர்கள் தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. இத னடிப்படையில் ஆஸ்துமா, இருமல் உள் ளவர்கள் அடிக்கடி உட்கொள்ளக்கூடாது.
- எஸ். கிறேஸ்
"என் கணவர் புத்தகம் படிக்கிறப்ப, நான் அவர் பக்கத்துல
போகவே மாட்டேன்" "ஓஹோ! அதான் அவர் எப்பவும் புத்தகம்
படிச்சுக்கிட்டே இருக்காறா?"
நவம்பர் - 2013

Page 11
மனித இனத்துக்கு மிகவும் நெருங்கியவையாகச் சிம்பன்ஸி, 'போனபோ இனக் குரங்குகள், | போலவே, தங்களது முடிவுகள் பலனளிக்காவிட்ட வசப்படும் இயல்புள்ளவை என்று அமெரிக்க விஞ்
வகதியடையும்
டறிந்திருக்கிறார்கள். இந்த மனிதக் குரங்குகள், த தங்களைத் தாங்களே பிறாண்டிக்கொள்வதன் மூல மூலமோ தங்களது கோபாவேசத்தைக் காட்டுகின் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆபிரிக்க வன விலங்கு சரணாலயங்களில் இ எடுக்கும் திறன் அடிப்படையில் அமைந்த இரு உருவாக்கினர். இந்த இரு விளையாட்டுகளில் ஒன்று அமைந்தது. மற்றொன்று ஆபத்தான முடிவு அடிப்படையிலானது. இந்த விளையாட்டுகளில் க விரக்தி, கோபம் போன்ற மனித உணர்வுகளுக்கு மிக ஒத்ததாகவே இருந்தன என்று அவர்கள் கூறுகிறார்கள்
ஓவியம் 1/ ) கூடம்
ஓவியம்
|எஸ்.டி.சாமி /2 டாக்டர்
கோழி சாப்பிடுறத நிறுத்தச் சொன்னேனே. நிறுத்தினீங்களா?
நிறுத்திட்டேன் டொக்டர்.
டொக்டர்கிட்ட பொய் சொல்லக் கூடாது. இன்னைக்கு கூட நீங்க கோழி
சாப்பிட்டுருக்கீங்க.
நவம்பர் = 2013

கருதப்படும் னிதர்களைப் ல், உணர்ச்சி தானிகள் கண்
தரங்குகள் |
ங்களது யுக்திகள் தோல்வியில் முடிந்தால், மோ அல்லது உரத்துக் குரலெழுப்புவதன் Tறன என்று ட்யூக் பல்கலைக்கழகத்தால் |
நக்கும் இந்த குரங்குகளுக்காக, முடிவுகள் விளையாட்டுகளை அந்த விஞ்ஞானிகள் , பொறுமையை சோதிக்கும் அடிப்படையில் 1 களை எடுக்கும் திறனை சோதிக்கும் லந்துகொண்ட குரங்குகளின் உணர்வுகள், வும் அடிப்படையாக இருக்கும் உணர்வுகளை
- ஆய்வாளன்!
கருத்து ஆபாசம் நரசிம்மன்
கொலஸ்ட்ரோல் கூடி இருக்கே. உண்மைய சொல்லுங்க. கோழி
சாப்பிடுறத நிறுத்திட்டீங்களா, இல்லையா?
சத்தியமா நிறுத்திட்டேன்
டொக்டர்.
யோ டொக்டர் நான் கோழி சாப்பிடுறதையா நிறுத்தச் சொன்னீங்க? நான்,
கோழி தீனி சாப்பிடுறத நிறுத்தச் சொன்னீங்கன்னு நெனச்சி வீட்டுல வளர்க்கிற கோழிக்கு தீனிக்கு போடுறத சுத்தமா நிறுத்திட்டேன்.
அமல்கள்
நரேன் கார்
காசு நாhtt சித்தர்

Page 12
நோய் : துயில் ந தில் நடத்தல்)
வகை : 'பரசொப் படும் தூக்கத்தில் நி கள் கொண்ட பகு
Bio-Data
கும்.
ஏற்படும் சந்தர்ப் தின் படிநிலைகளி
மந்த அலை உறக் 2. நிகழும்.
பாதகமில்லாத கள் :
படுக்கையில் இ படுக்கை அருே குளியலறை நே
சுத்தம் செய்வது
ஒரு நோயின் சுயவிபரக்கோவை
8 உயிராபத்தை உ.
சந்தர்ப்பங்கள் :
தூக்கத்தில் சமை வாகனம் ஓட்டு தீங்குவிளைவிக் களைப் பயன்படு
சுகவாழ்வு
A 99

டா?
டை (தூக்கத் - குறிப்பு : சிலவேளைகளில்
வேறோருவரைக் கொலை செய்
யும் துயில் நடை புரிவோரும் மனியா' எனப்
உண்டு. கழும் செயல் ப்பில் அடங்
* மேலதிக விளக்கம் :
துயில் நடை புரிவோருக்குத்
தாம் தூக்கத்தில் என்ன செய் பம் : தூக்கத்
கின்றோம் என்பது தெரியாது. ல் ஒன்றான - 77 ஏனெனில் அவர்கள் சுய அறி க நிலையில் *
வில் அந்நேரத்தில் இருப்ப தில்லை.
இவர்களது கண்கள் திறந்தி சந்தர்ப்பங்
ருந்தாலும் வெளியுலகுடன்
தொடர்பு மங்கியதாகவே இருக் . இருப்பது
கும். கே நடப்பது
துயில் நடை 30 செக்கன்க எக்கி நடப்பது
ளில் இருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம்.
சி"
மப்பது
தூக்கத்தின் படிநிலைகள்
'ரெம்' (REM) - தூக்கம் :
அல்லது விரைவிழிவியக்க : வது
உறக்கம் 'என்ரெம்' (NREM) - 9 கும் பொருட் :
தூக்கம் அல்லது விரை விழிவி . நித்துவது
யக்கமற்ற உறக்கம்
பில் நடை
»innambulism)
நவம்பர் - 2013

Page 13
5 )
'என்ரெம்' இன் நிலைகள்
நிலை 1 - இலகு உறக்க நிலை நிலை 2 - கூட்டு உறக்க நிலை
நிலை 3 - மந்த அலை உறக்க நிலை காரணங்கள்
பூப்பெய்தலில் உள்ள தாமதம் டெல்டா அலை உயர்ந்த அழுத்தத்தில் (High Voltage) காணப்படுதல். மைய நரம்புத்தொகுதியின் விருத்தி யின்மை பரம்பரை புறச்சூழல் காரணிகள் குறைவான தூக்கம் காய்ச்சல் மிகையான களைப்பு சில குறிப்பிட்ட தூக்க மருந்துகள் பாதுகாப்பு வழிமுறைகள்
துயில் நடை புரிவோரது படுக்கையறை யில் அல்லது அவர்கள் இலகுவில் கையாளக் கூடிய இடத்தில் ஆபத்தான பொருட்களை வைத்திருத்தல் கூடாது.
உறங்க செல்லும் முன்னர் கதவு, ஜன்னல் * களை பூட்டவேண்டும்.
போதியளவிலான தூக்கம் மிக அவசியம். * குறிப்பு :
துயில் நடையில் உள்ளவரின் தூக்கத்தைக் கலைப்பது சரியா என்பது பற்றிய முரண் " * பாடுகள் உள்ளன. அவர்களை எழுப்பாம . லேயே மீண்டும் படுக்கைக்கு அழைத்துச் செல்ல உதவ வேண்டும் என சில திறனாய் வாளர் கூறுகின்றனர், வேறு சிலர் எழுப்பு. அவதால் அவர்கள் குழப்பம் அடைவார்க
2 ளேயன்றி அது தீங்கில்லை என்கின்றனர்.
சிறுவர்கள் 22 சிறுவர்களிலேயே துயில்நடை வழமையா .
கக் காணப்படும்.
4 - 8 வயதுகளிலேயே அதிகூடியதாகக் 0 காணப்படுகின்றது.
துயில்நடை புரிவோரில் பலர் படுக்கையில் * சிறுநீர் கழித்தல் உடையோராக இருக்கின் . றனர்.
துயில் நடை உடைய சில சிறார்கள் இர . இ வில் கொடுங்கனவு காண்பவர்களாகவும் க
உள்ளனர்,
நவம்பர் - 2013

எனினும் இரவுக் கொடுங்கனவு வயது வந்த துயில்நடையாளிகளிலேயே அதிகமா ? கக் காணப்படுகின்றது. உளநோயும் மருந்துப் பயன்பாடும்
வயது வந்தோரில் சில வேளைகளில் உள நோயினால் அல்லது சிலவகை மருந்துகளின் பயன்பாடால் துயில்நடை வரக்கூடும்.
வரலாறு -*" சென்ற நூற்றாண்டு வரை துயில்நடை சரி ?
யாக ஆராயப்படவில்லை. ".
கனவு காணும் ஒருவர் கனவில் நடக்கின் றார் அல்லது ஏதோ செய்கின்றார் அதனால் இது ஏற்படுகின்றது என ஆரம்பத்தில் நம் -பினர். - சமீபத்தைய ஆய்வுகளில் இது கனவில் ஏற் . படுவது அல்ல என்பது நிருபணம் ஆயிற்று. கனவு 'ரெம்' தூக்கத்தின் போது உருவாகக் கூடியது.
துயில்நடையானது ஏற்படுவதோ என்ரெம் தூக்கத்தில் என அறியப்பட்டுள்ளது.
தொகுப்பு - ராஜலிங்கம் சுபாஷினி •
சுகவாழ்வு
க - 17ா: சங்கூ.

Page 14
5)
பெண்களின்
மாத் விலக்கு வயிற்று வலி குணமாக, ஒரு கொத்து வாழைப்பூவை மட்டுப்
எடுத்து அதன் நடுச் காம்பை நீக்கி, ஒரு தம்ளர் தண் ணீர் ஊற்றி வேகவிட்டு வடி கட்டி அருந்துங்கள். வயிற்றுவலி பறந்தோடிவிடும்.
மாவிலையை காயவைத்து தூள் செய்து பல் துலக்கி வந் தால் பற்கள் உறுதியாகும். மாவி லையின் துவர்ப்புச் சக்தி பற்க ளுக்கு நல்லது.
(455711/31/131ா?///11/1:11:17:11
இரயாமறiயார்மாகம ர்.
TNYA11/14://////////////3:12/17:11:/21:14:41 lti 11:41:18:14
நானா!ாளரானாசாராமாரராசனாராயிராபாரம்
பாராசாரியாயாயாயாயாயா
• சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க, பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மை போல் அரைத்து உட லில் பூசி, 10 நிமி டங்கள் கழித்து கழுவி வாருங்கள். சருமம் ஆரோக்கி யமாக இருக்கும். 6 தேனில் நெல்லிக்
காய் பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
வறட்டு இருமல் குணமாக, மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன்
அகம்
தே, அந்த
* ** *டாகிரா:

ஊகைகககககத=======
கலந்து மூன்று வேளையும் அருந்திவர வறட்டு இருமல் காணாமல் போகும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.
தண்ணீரை மடக் மடக்' என்று அருந்தாமல், ஒரு வாய் ஊற்றிக் கொண்டு, சில விநாடிகள்
வைத்திருந்து மெதுவாக விழு ங்க வேண்டும். இதனால் தேக ஆரோக்கியம் வலுவடையும்.
*மஞ்சள் தூள் சருமத்துக்குப் பாதுகாப்பானது.
இதை இலுப்பை எண்ணையில் கலந்து சேற்றுப்புண்ணில் தடவி வர, சீக்கி ரமே குணமாகும். பெல் கூச்சம் சரியாக, 200 மி.லி. நல்லெண்ணையில் 4 சொட்டு கிராம்புத் தைலம், சிறிது மென் தால், கற்பூர எண்ணெய்யை கலந்து தினமும் வாய்க் கொப்ப ளித்து வர சரியாகும்.
தொண்டைக்கட்டு குணமாக துளசி, தூதுவளை, மிளகு தூள் தலா 5 கிராம் எடுத்து, தேன் விட் டுக் குழைத்து நாளொரு வேளை என மூன்று நாட் கள் உட்கொள்ள சளி, தொண்டைக் கட்டு தீரும்.
9 அ (E
நவம்பர் - 2013

Page 15
4 கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரம் சாப்பி விடுவது நல்லது. இதனால் உடலில் உள்ள சீனி அளவு குறையாதிருக்கும். தெம்புடன் இருப்பார்க
முட்டி வலி, முழங்கால் வலியைக் குறைக்க, (பு கற்றான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரை தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சாப் நல்ல பலன் கிடைக்கும்.
உயிரிகை
182:
9 தேவையான அளவு வெந்தயம், முப்பது கி வறுத்த முழுக்கோதுமை இரண்டையும் சே தூளாக்கி, அதனைப் பாலில் கலந்து காய்ச்சி 5 வெல்லம் போட்டு பருகினால் உடலின் ே எதிர்ப்பு சக்தி கூடும். தாய்மார்களுக்கு தாய்ப் சுரப்பு மிகும். © காதுகளை வாரம் இருமுறை மெல்லிய கொட் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, 'ே பின்', 'பட்ஸ்' போன்றவற்றை தவிர்க்க வேண்
ஏனெனில் பட்ஸ் போடும் போது திட அழுக்கு / அப்படியே அழுத்தப்படுமே தவிர வெளியில் வர
• இயற்கைச் சூழலான இடங்களுக்கு செல்ல ே தால் கொஞ்ச நேரம் ஆழ மூச்சு விடுங்கள். நுை லுக்கு அது மிகவும் பயனளிக்கும். 4 உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் ஏர் டால் 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி ே வேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும் | வயது வரையுள்ள குழந்தைகள் என்றால் இந்த ! தேவையில்லை. 6 செம்பருத்திப்பூவின் சிவந்த இதழ்களைப் பறி இடித்துச் சாறு எடுத்து ஒரு வேளைக்கு ஒரு ே ரண்டி என மூன்று வேளை குடித்து வந்தால் எ லோடு அடிக்கடி சிறுநீர் கழிதல், உடல் உஷ் சளித் தொந்தரவுகள் குறையும். 4 பற்களில் ஏற்படும் பாதிப்பு தொண்டைக்குப் | சில சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எல் பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க 6ே டும்.
பாகனவாகசம்
6 பருக்கள், குடல் புழுக்கள் இவற்றால் அவதிப் பவர்கள் தினமும் 100 கிராம் கரட்டை தண்ன நன்கு கழுவி பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்ட பிரச்சினைகள் தணியும்.
Hiner ப...
R:R: சச:
நவம்பர்-2013

பின்
ராம்
த்து
னி,
நாய்
பால்
டன்
ஹா டும்.
கள்
பாது.
நர்ந் ரயீர
ஓபட்
பாட் பத்து ஊசி
பத்து
தக்க ரிச்ச னம்,
பரவி
வே
பண்
படு பீரில் மேற்
சனி
கணைவு
பதம்-க்க ஈசி - பதர் - -

Page 16
செல்லையா துரையப்பா
யோகா சிகிச்சை நிபுணர், யோகா ஆரோக்கிய 'இளைஞர் கழகம், மட்டக்களப்பு.
மனக்கட்டுப்பா
பெ
கல்வு
3 - 2 நFEE17-ம்: சாகா

நின்று கொண்டு செய்யும் ஆசனங்களுள் ஒன்றான விருட்சாசனம் சுக வாழ்வில் வெளி வந்த எனது யோகா கட்டுரைகளை ஒழுங்காக வாசித்தோருக்கு மிகவும் பரீட்சியமானதாகும். அர்த்த சிரசாசனம் அல்லது சிரசாசனம் போட்டு முடித்த உடனேயே கட்டாயம் செய்ய வேண் டிய மாற்று ஆசனம் இதுவாகும்.
விருட்ஷம் எனும் வடமொழிச் சொல் மரம்
டு அபிவிருத்தி டைய உதவும் உவம்
எனப் பொருள்படும். இவ்வாசனம் மரத்தைப் போன்று அசையாமல் ஒரே நிலையில் நிற்பதா லும் இவ்வாசனத்தில் இருக்கும்போது எமது உடல் உயர்ந்து அசையாமல் நிற்பதாலும் இதற்கு விருட்சாசனம் என்று பெயர் சூட்டப் " பட்டது. ஒற்றைக்காலில் நிற்பதால் இதை ஏக பாத ஆசனம் என்றும் நேராக நிற்பதால் நேராச னம் என்றும் அழைப்பர்., கலைநயம் படைத் தது. இவ்வாசனம் கோவில் சுவர்களில் காணப் படும் சிலைகள் இந்த ஆசன நிலையில் கந்தர் களும் தேவதைகளும் சுலபமாக நிற்பது போல வும் சில சிலைகளில் அவை அகல்விளக் கொன்றைப் பிடித்துக் கொண்டு நிற்பது போன்று அழகான தோற்றத்துடன் இருப்பதை யும் காணலாம்.
சித்தர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத் தப் பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். அதன் பயனாகவே அட்டாங்க யோகத்தைப் படிப்படியாகச் செய்து கடைசியில் சமாதி நிலையடைந்தனர். நான் சுகவாழ்வில் எழு திக்கொண்டிருப்பதும் அட்டாங்கயோகமாகும். சமாதி நிலையடைதல் என்று பீதியடைய
நவம்பர்- 2013

Page 17
வேண்டாம். தொடர்ந்து நீண்ட நேரம் தியானத் தில் தன்னை மறந்து லயித்து இருப்பது தான். சமாதி நிலையாகும்.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டுப் படிகளைக் கொண்டதே அட் டாங்க யோகமாகும். இயமம், நியமம் கடைப் பிடிக்காமல் ஆசனங்களில் ஈடுபடுவதால் அவற்றின் (ஆசனங்களின்) முழுமையான பயன்களைப் பெறமுடியாது.
சித்தர்கள் காட்டுக்குள் தாங்கள் தினமும் பார்க்கும் பறவைகள் (கருடாசனம்) பாம்பு (பு ஜங்காசனம் அல்லது சர்ப்பாசனம்) மயில் (மயூ ராசனம்) வெட்டுக்கிளி (சலப்பாசனம்) மரம் (தடாசனம்) போன்ற ஜீவராசிகளைப் போலவே உடலை இயக்கி அதே நிலையில் சில நாட்கள், மாதங்கள், வருடங்கள் வாழ்ந்த னர். நாம் புராணங்களில் மனதை ஒரு நிலைப் படுத்தி தவம் இருந்து பல வரங்களைப் பலர் பெற்றதாகப் படித்துள்ளோம். சித்தர்கள் ஒரு ஜீவராசியின் அமைப்புப் போலிருந்தே தங்கள் மனதை ஒரு நிலைப்படுத்துவதில் வெற்றி பெற்றனர். இவ்வாறு ஆசனம் தோன்றிய விதத் தை யோகாவில் ஈடுபடுவோர் கட்டாயம் அறிந்திருக்க தன்னை மறந்த நிலையில் லயிக்க வேண்டும்.
விருட்சாசனம் பார்ப்பதற்கு மிகவும் எளிமை யாகத் தோன்றினாலும் மனதைக் கட்டுப்படுத் தும் அபார திறனைக் கொண்டதொன்றாகும். மகாபாரதத்தில் அர்ச்சுணன் இவ்வாசன நிலை யில் நின்று கடுந்தவம் புரிந்தார். பல்லாயி ரக்கணக்கான போர் வீரர்களை ஒழுங்கு படுத்தி முறையாகப் படை நகர்த்திப் பல வெற்றி வாகை சூடிய அசோக சக்கரவர்த்தி யால் தன் "மனதைக்” கட்டுப்படுத்த முடியா மல் அவதிப்பட்டார். இந்த அவதியுறும் மன திற்குச் சாந்தி கொடுத்தார் ஒரு யோகி. அப் போது அசோக சக்கரவர்த்தி “போர் வீரர்களைத் தளபதிகளைக் கட்டுப்படுத்திய நான் இப்பொ ழுது தான் என் மனதைக் கட்டுப்படுத்தப் பழகு கின்றேன்" எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்துதல் அவ் வளவு சுலபமல்ல. அவ்வாறு மனதைக் கட்டுப் நவம்பர் - 2013

படுத்தியவர்கள் - நினைத்ததையெல்லாம் அடையலாம். சித்தர்கள், யோகிகள், ஆண்டவ னிடமிருந்து பல அரிய வரங்களைப் பெற்றதா கப் புராணங்கள் கூறுகின்றன. -பலன்கள் - விருட்சாசனம் தரும் பலன்களோ ஏராளம். மனக்கட்டுப்பாடு திடசிந்தனை போன்றவற்றைக் கொடுக்கும் அபார திறன் கொண்ட ஆசனமாகும். எனவே அலை பாயும் எமது மனதைக் கட்டுப்படுத்த சித்தர்களால் யோகிகளால் எமக்கு அளிக்கப்பட்ட அரிய பொக்கிஷமே இவ்வாசனம் என்றால் மிகையா காது.
முக்கியமான "உபதேச முறையான படி யால்” முன்பு சாதாரண மக்கள் இவ்வாசனம் பற்றி அறிந்திருக்கவில்லை. இப்போது தான் உலகில் அது செய்யப்படுகிறது. நீங்கள் ஏதாவது மன உளைச்சல் அல் லது தீராத பிரச்சினைகள் தீரவேண்டு மென நினைத்தால் இந்த ஆசனத் தில் தியானம் செய்யுங்கள், தங் கள் பிரச்சினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போன்று மறைந்து வி டும். இவ்வாறான ஏராள மான சூட்சுமங்களைக் கொண்ட ஆசனம் இது
வாகும்.
அர்த்த சிரசாசனம் அல்லது சிரசாசனம் போட்டு முடிந்த உட னேயே இவ்வாசனத் தில் நின்றால் தான் இவ் வாசனங்களால் கிடைக் கக்கூடிய பலன்கள் அனைத்தும் விரைவாக வும் அதிகமாகவும் கிடைக்கும். தலை கீழாக நின்று சிரசாசனம் செய்யும்போது பூமியின் ஆகர்ண
சக்தி (Gravitational Force) காரணமாக உடலின் இரத்தம் அதிக

Page 18
அளவில் திரண்டு மூளைக்குள் வந் தடையும், மீண்டும் இரத்தம் இயல் பான நிலையில் உடலெங்கும் பர வாதுவிடில் பல உபாதைகள் ஏற் படும். இரத்தோட்டம் எதிர் நிலையில் ஓடக்கூடிய சக்தி படைத்த ஒரேயோரு ஆசனம் விருட்சாசனமாகும். இவ்வாறு இரத்தோட்டம் மீண்டும் உட லெங்கும் பரவுவதற்கு இவ் வாசனம் பெரிதும் உதவும். எனவே சிரசாசனம் அல்லது
அர்த சிரசாசனம் செய்வோர் தவ றாது கட்டாயம் இதைச் செய்ய வேண்டும். தினமும் செய்து வர அபார பலன்கள் கிடைக் கும்.
முற்காலத்தில் யோகிகள் முனி வர்கள் இறைவனிடம் வரம் பெறுவதற்காக இந்த ஆசனநிலையில் இருந்து கொண்டு தான் கடுந்தவம் புரிந் தனர். தொடர்ந்து செய்து வர முதுகெ ழும்பு, தொடை, கெண்டைக்கால் கள் நன்கு பலம் பெறும். கால் எலும்புகளும், நரம்புகளும் தசைக ளும் கடும் வலிமை பெறும். இத னால் முதுமையில் கால்க ளில் நடுக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். பாதங்களும் அவற்றிலுள்ள நரம்புகளும்வலிமை பெறும். முழங்கால்களும் தோள் பகு திகளும் உறுதி பெறும். தட்டைப்பாதம் அகலும். இடுப்பு விரிவடையும். முழு உடலும் நீட்டி விடப்ப டும். (Stretched) - உடலில் நெகிழ்வுத் தன்மை
"அந்த டிவி சே ஏற்படுத்துவதால் சகல மூட்
என்ன அப்பு டுகளும் திறம்படச் செயற்ப
''டிவில
காட்டும்போ! டும்.
நாட்டுக்கும் கேடு அகவாழ்வு
உt (பேக்eே)
என் உதடி படித்து

- இவ்வாசனம் செய்வோரின் உடல் பலம் அடைவதோடு அதன் சமநிலையும் (Balance) பேணப்படும். அதாவது மரம் போல் பலமாகவும் உறுதியாகவும் வாழ்க்கை யில் தொடர்ந்து வளர்ந்து உயர்ந்து கொண்டி
ருப்பர். 4 இவர்கள் முதுமையடைதல் பின்போ டப்பட்டு என்றும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுவர். 4 இவர்கள் எவ்விதமான பரபரப்பின்றி உறுதியாக இருந்து தங்களின் காரியங்களை மிகவும் திறமையாகச் செய்து முடிப்பர்.
மூளை பலமடைவதால் கிரகிக்கும் திறனும் ஞாபகசக்தியும் அதிகரிக்கும்.
புரி திறனும் மேலோங்கும்.
4 முழு நரம்பு மண்ட லமும் பலப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படும்.
- முதுகெலும்பு பலப்ப டுத்தப்பட்டு நீட்டி விடப்படும். (Stretched) -- மனதில் அமைதியும் திட நிலையும் பொறு
மையும் அதிகரிக்கும். மனம் ஒரு நிலைப்ப டும். மன ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். Aஉடலின் கீழ்ப்பாகத்தில் உள்ள எலும்புகளும்
தசைகளும் நன்கு பலமடையும். 1உடலின் மேல் பாகம் மரக்கிளைகள் காற்றில் அசைவது போன்று அசையும் வண்ணம் அவற்றின் நெகிழ்வுத் தன்மை (Flexibility) அதிகரிக்கும்.
(தொடரும்)
எல் மேல தலைவருக்கு
டியொரு கோபம்?'' அவர் முகத்தை தல்லாம் வீட்டுக்கும் 'ன்னு போடுறாங்களாம்.
நவம்பர் - 2013

Page 19
செபராக் 10-11-11ாபா4 பசயதாகப் பாய்
வற்றாப்புகழ் மணக்கும் வள்ளுவனார் சொன்னமொழி கள்ளதனைத் தான் குடித்தார் கடும் நஞ்சுதான் குடிப்பார்
ஆயுள் குறைந்து ஆஸ்திகளோ கரை ஈரல் வெந்து விடு இருதயமோ நின்று
உயர்வாகக் கருதும் மது உயிர் குடிக்கும் நாளுமது தொட்டால் விடாது தொடர் கதையாய் ஆக்கிவிடும்
பணத்தைக் கொடு படு குழியில் வீழ்ந் பகுத்தறிவு செயல் பண்பான நிலைத
- - - -
பானமது அருந்துபவன் மானமது இருக்காது எனமது கொண்டு இழிநிலையில் தானிறப்பான்.
குடியைக் ெ
ஆறறிவை கொன் ஆராய்ந்து பாரா ஆகாத பொருட்கள் ஆசையுடன் நேசி
சாக்கடைக்குள் நீ வீழ்ந்து சகதியிலே புரண்டாலும் பார்ப்பவர்கள் உமிழ்ந்திடுவார் பரிதாபமேதுமின்றி
மண்ணுலக படை மகிழ்வுடனே சுவா உயிர் வாயு இந் உலகமெல்லாம் |
போதையுடன் வீழ்ந்து பொது இடத்தில் நீ கிடக்க பாதையினில் போவோர் பார்த்துன்னை முகம் சுழிக்க
உயிர் கொல்லும் உவப்பாக கைக்
கரியமில வாயுை கணக்கின்றி உறி
உழைக்கின்ற பணமனைத்தும் உன்னாலே கரியாகும் உண்பதற்கும் வழியின்றி உன் குடும்பம் பலியாகும்
புகைத்தலினால் புற்றுநோய் உரு நடைபிணமாய் நீ நாயினிலும் கீழா
நவம்பர் 2

விடும் பரந்து விடும்
று விடும்
முத்து
திடுதல் ஊதானா
தானா?
மாடு
மல்
ளையே க்கிறாய்
புகை போதைதனில் வீழ்ந்தால் ! நரகாகும் இல் வாழ்க்கை புரிந்து மனம் திருந்தி வந்தால் உருவாகும் நல்வாழ்க்கை
ப்பனைத்தும் -சிக்கும்
திறைந்திருக்க
இவை போல எத்தனையோ
எண்ணில்லா விளம்பரங்கள் புகைத்தலையே
புகைக்கின்ற அனைத்துப் கொண்டு
பொதிகளிலும் அச்சிட்டு வயே நீ ஞ்ெசுகிறாய்
கண்ணெதிரே இருந்தும் மாரடைப்பு
கடுகளவும் பயமின்றி வாகும்
விலை கொடுத்து வாங்கி அலைந்து கும்
விஷத்தை அருந்துகிறாய்
-- Eா ச ம் - கார், -- ய
போதையினை புகையிலையைப் போக்கியதை மறந்து விடு புது மனிதனாய் மாறி புகழோடு வாழ்ந்திரு
FA
இலக்கியமணி ஏ.சீ.அப்துல் றகுமான்
ஏறாவூர் - 6. அகவாழ்வு
எ ேத ச த

Page 20
(சென்ற இதழ் தொடர்ச்சி...) இந்த நாட்டில் விளைகின்ற தேங்காய் ஒரு அற்புத உணவு. தாய்ப்பாலுக்குச் சமமான அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் இருக்கின் றது. தேங்காயைக் கண்டு பயப்பட வேண்டாம். தேங்காயில் இருப்பது நல்ல கொழுப்புப் பொருள். மனிதனுக்கு நல்ல கொழுப்புப் பொருள் இருந்தால் தான் வனப்பும், வலிமையும், அறிவும் வரும். எனவே தேங்காய், இளநீர் போன்றவறை ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும். தேங்காய், வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்ற மூன் றையும் சேர்த்துக் கடித்துச் சாப்பிடும்போது, அது ஒரு அற்புதக் கலவையாகவும், குளுக்கோஸாக வும் மாறி உடனடியாக உடம்புக்குத் தெம்பு தரும். ஆகவே இம்மூன்றையும் வாயில் போட்டு மெல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
ஆனால் தேங்காயைத் துருவுவதனால் அதன் ஆற்றல் குறைகின்றது. அதனை பாலாக பிழி வது, சூடுபடுத்துவது, அதனை அதிக நேரம் திறந்தபடி வைத்திருப்பது போன்ற செயல்களால் தேங்காயின் ஆற்றல் குறைந்துவிடும். தேங் காயை உடைத்தவுடன் கடித்து சாப்பிடவேண் டும். அதுபோல் தேங்காய்த்தண்ணீரை ஒரு துளி கூட விரையம் செய்யக்கூடாது. உலகத்திலேயே அனைத்து விட்டமின்களும், தாது உப்புக்களும் நிரம்பிய ஒரு நீர் என்றால் அது தேங்காய்த் தண்ணீரும், இளநீரும் தான். இளநீரின் பாதித் தன்மை அந்த தேங்காய்த்தண்ணீரில் இருக்கின் றது. தேங்காய் தண்ணீரை கீழே கொட்டிவிடா மல் குழந்தைகளுக்குக் கொடுங்கள். குழந்தை களும் அதனை விரும்பிக் குடிப்பார்கள். தேங் காய்த் தண்ணீர் குடித்தால் சளி பிடித்து விடும் என்பது தவறான எண்ணம். உடம்புக்குள்ளே இருக்கின்ற சளியை கரைத்து வெளியே
இயற்ை
கென்
கவாழ்வு
நN அயரா :

கொண்டுவர வேண்டுமே தவிர, உள்ளேயே வைத்திருக்கக் கூடாது. ஒரு குழந்தையின் உட லில் சளி படிந்து, காய்ந்து நுரையீரலிலே கிடக் கின்றது. குழந்தை தேங்காய்த் தண்ணீரைக் குடிக்கும்போது, அந்தத் தண்ணீர் அக்குழந்தை யின் உடம்பில் சென்று சளியை இளக்கி, பிரித்து, கரைத்து, நகர்த்தி, வெளியே கொண்டு வருகின் றது. ஆனால் இதற்கு மக்களோ, தேங்காய்த்தண் ணீர் குடித்ததால் தான் தம் குழந்தைக்கு சளி பிடித்துவிட்டது என்பார்கள். சளி பிடித்து விட் டது என்ற வார்த்தை சரியா? சளி கரைந்து விட் டது என்ற வார்த்தை சரியா? அன்றாடம் மலசலம் கழிக்கின்றோம். இதற்கு "எனக்கு மலசலம் பிடித்து விட்டது'' என்பார்களா? அல்லது "மல சலம் நன்றாக போனது'' என்பார்களா? மலசலம் நன்றாக போனால் மகிழ்ச்சியடைகிறார்கள். அரை
குறையாய் போனால் துன்பப்படுகிறார்கள்.
ஆகவே உடம்பில் உள்ள சளியானது வெளியே வரவேண்டுமா? அல்லது உள்ளேயே காய்ந்து கௌவிப்பிடிக்க வேண்டுமா? இந்த சளியை கரைத்து வெளியே கொண்டுவருவதற்கு தேங் காய்த் தண்ணீரும், எலுமிச்சம், தோடை, திராட்சை போன்றவற்றின் பழச்சாறுகள் உதவு கின்றன. உடம்புக்குள்ளே இருக்கின்ற எண் ணெய் பிசுக்குகளையும், சளி முதலானவை களையும் வெளியேற்றுவதற்குரிய ஆற்றல் எலு மிச்சம்பழத்திற்கு இருக்கின்றது. ஆகவே அன் றாடம் எலுமிச்சம்பழ சாறுடன் தேன் கலந்து குடித்துவந்தால் இரத்தம் சுத்தமாகும். எனவே சளி பிடித்துக்கொண்டது எனும் கருத்தை மாற்றி, சளி வெளியேறுகிறது எனும் கருத்துக்கு மாறுங் கள். சளியை வெளியேற்றுகின்ற உணவுகளான திராட்சை, தோடம்பழம், அன்னாசி, மாம்பழம், Dr.ஆர்.சுப்பிரமணியம்
இயற்கை மருத்துவர்
கயை மருந்தாகக்
எவதொனe ?
நவம்பர்-2013

Page 21
பப்பாளி போன்ற பழங்களை சாப்பிட வேண் டும். சளியை எது உருவாக்குகின்றது என்று பார்த் தால் முதலாவது பாற் பொருட்கள், அடுத்தது அரிசி, மா பொருட்கள். மனிதர்கள் இந்த மா பொருட்களை அதிகம் சாப்பிடுகின்றார்கள். ஏன் அதிகம் சாப்பிடுகிறார்கள்? உப்பு போடாமல் சாப் பிட்டால் அளவாக சாப்பிடுவீர்கள். தவிர மிகை உணவு. மனிதன் உணவை சாப்பிடுகிறானா
அல்லது நிரப்புகிறானா? உணவை நிரப் பிக் கொட்டிக்கொள்கிறான். மனிதர்கள் மிகை உணவு உண்ணாமல் அளவான உணவு உண்ண வேண்டும். கனி களை சாப்பிட வேண்டிய மனிதன் மாவுப் பொருட் களை சாப்பிட்டு அது நோவுப் பொருளாக மாறி, அவன் மரணத்திற்கு அரு கில் விரைவாக செல்ல நேரிடுகின்றது. இதற்கெல் லாம் ஒரே தீர்வு பழங்களே ஆகும். கனிகளை உண்டால் பிணிகள் தீரும்.
பழம் என்பது பலம். பழம் தான் பலம் தரு கின்றது. இந்த மனிதன் 'பலகாரம்' என்ற பெய ரில் பல ஆகாரங்களை சாப்பிடுகின்றான். குறிப் பாக பலவித கார உணவுகள், பலவித இனிப்புப் பண்டங்கள் என உடம்புக்கு தீமையை அள்ளி வழங்கக் கூடிய உணவுகளையே விரும்பி சாப் பிடுகின்றான். இப்படி எண்ணெய்யில் பொறித்த உணவுகளை உள்ளே தள்ள தள்ள, இவனுக்கு
அனைத்து நோய்களும் வருகின்றன.
நிலக்கடலையை பச்சையாக சாப்பிடுங்கள். எள்ளை முளைக்க வைத்து சாப்பிடுங்கள். எள்ளை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறப் போட்டு, துணியில் கட்டி வைத்தால் அடுத்தநாள் பார்க்கும் போது அழகாக முளைத்திருக்கும். ஆகவே நிலக்கடலை, எள்ளு, சூரிய காந்தி விதை, தேங்காய், மர முந்திரிகை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை எண்ணெய்யில் வறுக்கா மல், உப்பு, மிளகு தூள் சேர்க்காமல் இனிப்புச் சுவையுள்ள பழங்களுடன் சேர்த்து சாப்பிடுங் கள். அது உடம்புக்கு மிகவும் நல்லது.
உணவுகளை சமைப்பதால், அதிலுள்ள சத்து கள் இல்லாமல் போகின்றன; வீணாகின்றன. அவற்றை எண்ணெய் விட்டுக் கறுக்குவதால் அது கரியாக மாறி, அதிலிருந்து 'காபனீர்ரொட் சைட்' என்னும் கரியமில வாயு வெளியாகி நோய்களை உண்டுபண்ணுகின்றன. கரியமில வாயு உள்ள உணவை சாப்பிட்டால் உடம்பில் ஒரு சுறுசுறுப்பு வந்தது போல தெரியுமே தவிர, பின்பு சோர்வு வந்துவிடும். மனிதனுக்குத்
இவளுடர் = 2013

 ேத  ைவ ய ா ன து பிராண வாயு என்
னும் 'ஒக்ஸிஜனே' தவிர, கரியமில வாயு
அல்ல.
ம ர க் க றி உண வுகளை உண்பது -
கூட
பாபா பாபா ச.
நல்லது. ஆனால் மாமிச உணவுகளைக் குறைக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் எந்தளவு மாமிச உணவுகளை உண்கிறீர்களோ, அதே அளவு பழங்கள் உண்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நோய் களை சிறிது தவிர்க்கலாம். ஆனால் முழுமையாக நீக்க முடியாது. ஆகவே அசைவ உணவு சாப்பிடு பவர்கள் உணவுக்கு முன்னபதாகவும், பின்னரும் பழம் சாப்பிடவேண்டும்.
- நேர்காணல் - பாவலிங்கம் சுட்டாணி
குழந்தையில்லா தம்பதியினர் பழங்களை அதிகமாக சாப்பிட்டு, தினமும் இரண்டு வேளை சில்லென்ற தண்ணீரில் குளித்து வந்தால் சீக் கிரமே பெற்றோராக மாறலாம். அவர்கள் வீணாக பணத்தை செலவழித்து, செயற்கை முறை கருத் தரித்தலில் ஈடுபடத் தேவையில்லை. அதுபோல கருவுற்ற தாய்மார்கள் அதிகளவில் பழங்களை உண்டு, மகிழ்ச்சியாக இருப்பார்களேயானால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க லாம். மகிழ்ச்சிதான் குழந்தைக்கு ஞானமாக, அறி வாக மாற்றமடைகின்றது. தவிர குழந்தைகளுக்கு மருந்துகளைக் கொடுக்கும் போது, தனியாக கொடுக்காமல் ஒரு பழத்துடன் சேர்த்து கொடுத் தால், அக்குழந்தை அதனை இலகுவாக சாப் பிட்டுவிடும். அது உடம்புக்கும் நல்லது.- - ஆகவே இயற்கையுடன் ஒன்றி, இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள் இளமையாக வாழுங்
கள்.
சுகவாழ்வு

Page 22
Dr. MBBS, |
மனித உடம்பில் ஏற்படும் ஒவ் வொரு சாதாரண நோய்கள் முதல் ஆட்கொல்லி நோய்கள் வரை பல வற்றுக்கும் காரணமாக அமைவது உணவு மற்றும் பாவனை முறை
கண் ய
சுக
ஆட்கொல்லி நோய்
களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அத்து டன் தேசிய உணவுகள் மற்றும் பாவணை முறைகள் எமது முன்னோர்கள் கையாண்ட சில வழிமுறைகளை செயற்படுத்துவதன் மூலம் பல நாற்பட்ட குணப்படுத்த முடியாத நோய்களை யும் நிரந்தரமாக குணப்படுத்தலாம்.
முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் போசாக்கு உணவு பற்றி எடுத்து கொண்டால் ஒரே சத்து அடங்கிய உணவை அதிகம் உட் கொள்வதன் மூலம் பல நோய்கள் ஏற்படலாம். அதேபோல் குறைத்து உண்பதன் மூலம் நோய் கள் ஏற்படலாம். அதனால் முதலாவதாக நாம்
விட்டமின்
குறைவால் ஏற்படும் விபரீத புரதம்
ஊட்டசத்து ஓமோன் வளர்ச்சி குறைத காபோவைதரேற்று பாரம் குறைதல். கொழுப்பு
விட்டமின் சக்தி பெறுவது குறைதல்
குறுதி சோகை விட்டமின் A
தோல் சுருக்கம், கண்வியாதி விட்டமின் B1
பெர, பெர வயிற்று நோய்கள். விட்டமின் B2
வாய் வீங்குதல் கண் கருப்பு விழுதல் விட்டமின் B6
கண், காது, மூக்கு, வாய், தோல் நோய் விட்டமின் B12
ஞாபகம் குறைதல், மயக்கம், நரம்பு நே விட்டமின் D
கால், கை, எலும்பு நோய்கள் விட்டமின் E
தோல் சுருங்குதல், ஓமோன் குறைதல் விட்டமின் R
இரத்த உறைவு குறைதல் கல்சியம்
முடி பல் எலும்பு வளர்ச்சி குறைதல்
கவன
ஆந் து 2
ஆE:2 சாந்த

கே.ஆர்.கிருஷ்ணன் MACF, MFH, D0 (Cey மற்றும் நாட்பட்ட நோய்கள் - வைத்திய நிபுணர்
ாதார அமைச்சின் சமூக
ஆலோசகர்.
களில் இருந்து விடுபட - ஓர் புதிய செயல்
நேர்த்தியான நோயற்ற ஆரோக்கிய வாழ்வுக்கு எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் என்ப தனை முதல் தெரிந்து கொண்டு இரண்டாவ தாக இந்த ஆபத்தான ஆட்கொல்லி நோய்களில் இருந்து தப்புவது எப்படி என்பதனை அவதா
னிக்கலாம்.
ல்.
50g 40g
தம்
அளவு
அடங்கிய உணவுகள் | தானியம், மரக்கறி, மீன், முட்டை
பொன், மா, சோறு, கிழங்கு. 50g
|தே.எண்ணெய், பட்டர், கோழி 20g
பச்சை தானியம், நிவித்தி, வல்லாரை 100g
கீரை வகைகள் 11mg
சிவப்பு அரிசி 11mg
நிலகடலை 11mg
போஞ்சி, பால் காய் 11mg
பழம் (மஞ்சள் பழம்)
சூரிய ஒளி, தானியம், மரக்கறி வகைகள் 10mg தக்காளி, கிழங்கு, கேரட், கோவா, நிவ்த்தி . 11mg
நிவ்த்தி 500mg
கீரைவகை
நவம்பர் - 2013

Page 23
* பிர"
நீரிழிவு நோய் (Diabetic)
இதன் தன்மைகளும் நோயின் அறிகுறிகளும் இது ஒரு பயங்கரமான ஆபத்தான நோயாக கருதப்படாவிட்டாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கண்பார்வை, சோர்வு தன்மை, கை, கால் வலித்தல், அதிக நித்திரை, அதிக மான பசி, தேவையற்ற அளவு சிறுநீர் கழித்தல், பு காயங்கள் ஏற்பட்டால் அது உடன் குணமடை யாத தன்மை, அதிக கோபம், பாலியல் உறவில் | (Sexlife) உணர்ச்சித் தன்மை குறைதல் மற்றும் Blood Sugar / Uring Sugar என்று ஆபத்து இறு தியில் Diabetic Melt tip (நீரிழிவு நோய்) ஆக உருவாகின்றது. மற்றும் சிறுநீரக செயல் இழப்பு வரை சென்று விடுகின்றது. இந்த நோயில் சிறந்த உணவை மற்றும் பாவனை முறையை யும் கையாளுவதன் மூலம் கட்டுப்படுத்த முடி யும்.
அதாவது குருதியில் அதிக குளுகோசை ஏற்ப டுத்துகின்றது நீரிழிவு சிறுநீரக இழப்பு வரை செல்கிறது. மருந்து மாத்திகளை 10% பாவ னையும் | உணவு 90% கட்டுப்பாட்டின் கொண்டு வருவதன் மூலம் சீறுநீரக
இழப்பை தவிர்த்து விடலாம்.
சிறு நீரக இழப்பை தடுப்பதற்கான விதி முறைகள் * 8 மணிநேர நித்திரை (இரவு நேரம் Night
time) 5 பாதணிகள் இன்றி வெறுங்காலால் நடத்தல்
(கடற்கரையோர பகுதியில்) - உணவு உட்கொண்டு பின் கட்டாயமாக 1 மணித்தியால நேரம் நித்திரை கொள்ளல் (பகல் நேரங்களில் மட்டுமே) - சங்கீதம், சினிமா, கதைகள், நாவல்கள்
போன்றவற்றில் அதிகம் நாட்டம் காட்டுதல்
ਜਬ ॥੧੫ ॥ நவம்பர் - 2013

- ஆழ்ந்த நித்திரைக் கொள்வதை தடுத்தல் மனதை மகிழ்ச்சியுடன் நிரம்பி வைத்தல்.
- கூட...ாதவை அதிகம் கோபப்படுதல் நித்திரை விழித்தல்
அளவுக்கதிகமாக உணவை உட்கொள்ளல் மலச்சிக்கல் ஏற்படுதல் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் இனிப்பு நிரம்பிய பாணங்களை குடித்தல் என்பவற்றை தவிர்த்தல்
உணவு பட்டியல் முறையில் தீமை கோதுமை மாவில் செய்யும் அனைத்து உணவு களும் உதாரணமாக இடியப்பம், ரொட்டி, பாண், பனிஸ், பிட்டு போன்றவற்றையும் சம்பா அரிசி போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். இவை நன்மையாக அமையும். - இனிப்பு அதிகம் அடங்கிய உணவுகள்
கேக், சீனி, பொங்கல், வட்டலப்பம், முட்டாய்,
தேன், மற்றும் இனிப்பு அடங்கிய உணவு பண்டங்களை தவிர்த்
தல் மிக நன்று.
நன்மை ஆரோக்கியமான
உணவு வகைகள் கோரா அரிசி சோறு, உழுந்து மா அடங்கிய உணவுகள்,
தோசை, இட்லி, வடை, பாசி பயறு, கடலை, மீன், கோழி இறைச்சி, மரவள்ளி கீரை போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்ததாக
அமையும்.
தேசிய உணவு மற்றும் பானங்கள், மரவள்ளி கீரை, பாகற்காய், முள்ளங்கி கிழங்கு, வெனிவல் கட்டை, தண்ணீர், நெல்லிக்காய் அம்பரல்லா சூப், வெந்தய பவுடர் சூப் மிகவும் பயன் தர கூடியது.
2 கவரவு
ஐத கரா
அட நீங்க தாயகம்

Page 24
வாழ்வின் பாடங்கள் - 26 |
ழை.. மழை... மழை காக இந்த மழை இப்ப
திக் கொண்டிருக்கி அங்கே என்ன வென்றால் நெல் யும் பூமி வரண்டு வெடித்துப் காணப்படுகின்றது.. விவசாயிகள் லாமல் விவசாயம் செய்ய மும் லையென துவண்டு போய் ஒரு ஒருவராக தற்கொலை செய்து ெ றார்கள் என்று செய்தி வருகிறது பாழாய் போன மழை அங்கே பெய்யாமல் இங்கே ஏன் க கொட்டுகிறது.
ம்--க பட்சம்

22
ஓ எதற்
சயந்தன் மிகவும் ஆதங்கப்பட்டுக் டி ஊத்
கொண்டிருந்தான். சில நாட்களாகவே பன்றது.
கொட்டும் மழையால் அவனால் வீட் விளை
டில் ஒரு வேலையும் செய்ய முடியாமல் போய் .
இருந்தது. அவன் வீட்டைச் சுத்தப்ப ள் நீரில்
டுத்தி பெயின்ட் அடித்து புத்தக ராக்கை டியவில்
களை சுத்தப்படுத்தி தேவையற்ற புத்த வர் பின்
கங்களையும் பேப்பர்களையும் அகற்றி கொள்கி
அவற்றையெல்லாம் ஒரு குவியலாகக் 1. இந்த
குவித்திருந்தான். அவனுக்குள்ள பெரிய போய்
பிரச்சினை என்னவென்றால் அவற்றை னத்துக்
யெல்லாம் வெளியில் கொண்டு போய் ஒதுக்குப்புறமாக ஓரமாக ஒரு இடத்தில்
24)
நவம்பர்-2013
11:44;

Page 25
போட்டு நெருப்பிட்டு எரித்து விட வேண்டும். ஆனால் இந்த அடை மழையால் அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. அவன் மழையையும் வெயிலையும் காற்றையும் ஏன்
இந்த இயற்கையையும் சபித்தான்.
சயந்தன் க.பொ.த.(உ/த) வரை படித்து விட்டு ஏதாவது வேலை கிடைக்குமா என அலைந்து கொண்டிருந்தான். அவன் வேலை யற்றவன் என்ற ஒரு காரணத்தாலேயே வீட்டு வேலையெல்லாம் அவன் தலையில் விழுந் தது. குறிப்பாக அவனுக்குப் பிடிக்காத வேலை கடைக்குப் போய் சாமான் வாங்கிக்கொண்டு வருவது. ஏனென்றால் எல்லாச் சாமான்களை
நவம்பர்-2013
25

யும் ஒரே நேரத்தில் வாங்கச் சொல்லமாட்டார் கள்.
சீனி வாங்கிட்டு வா... தேங்கா வாங்கிட்டு வா.. எண்ணெய் வாங்கிட்டு வா பால்மா வாங் கிட்டு வா இப்படி நூறு தடவை கடைக்குப் போய் வெறுத்து விடும். ஏன் இதையெல்லாம் ஒரே தடவையில் சொல்லக் கூடாது என்று கேட்டால் எதிர்த்து பேசுகிறாயா? என்று சண்டை எல்லோரும் தண்டச் சோறுன்னு அவனை ஏசுவார்களே தவிர அவன் சொல்வ தில் உள்ள நியாயத்தைப் பார்க்கமாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் அவனது கையறு நிலை. சில சமயம் விரக்தியால் வாழ்வே வெறுத்துப் போய் விடும்.
அவன் வீட்டில் அவன் ஐந்தாவது அவனுக்கு நான்கு அக்காமார் ஒருவருக்கும் திருமணமாக வில்லை. மூத்த அக்காள் முதிர் கன்னியாகிக் கொண்டிருந்தாள். அவளுக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை அவளுக்கே இல்லை. அப்பா அண்மையில் தான் அரச எழுது வினை ஞர் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். மற்ற மூன்று அக்காள் மாரும் அருகிலேயே சிறு சிறு உத்தியோகங்களைத் தேடிக்கொண்டு கிடைத்த சிறு வருமானத்தில் திருப்தியடைந்த னர். மூத்த அக்காவுக்கு திருமணமாகாததால் அவர்களும் வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர் களாக ஏதோ வாழ்க்கை நகர்கின்றதே என்று காலம் கழித்து கொண்டிருந்தனர்.
நமது நாட்டில் அநேகமான கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்வில் மேல் நோக்கி நகர்வதற்கு எந்தவித முயற்சிகளும் செய்யா மல் தமது தலைவிதியை நொந்து கொண்டு வாழ்வை சபிக்கப்பட்ட வாழ்க்கையாக எண்ணி எப்போதும் துயரப்பட்டு கொண்டிருப்பது இவர்களின் வழமையாகிப் போய் விட்டது.
இவர்கள் ஏன் இந்த திருமண வைபவம் என்ற ஒரு நிகழ்வை இவ்வளவு செலவுமிக்க வைபவமாக ஆக்கிக் கொண்டனர் என்று விளங்கவில்லை. வசதி படைத்தவன் அதனை பெரும் பொருட் செலவில் ஆடம்பரமாக செய் கிறான் என்பதற்காக வசதியில்லாதவர்களும் கடன்பட்டு திருமண வைபவத்தை நடத்தி
சுகவாழ்வு
"படிங்

Page 26
வாழ்வு முழுவதும் கடனாளியாகின்றார்கள் உண்மையில் சயந்தனின் அக்காள்மார் நாள் வருக்கும் எவ்வாறு திருமண வைபவத்ை நடத்துவது செலவுக்கும் சீதனத்துக்கும் என் செய்வது என்று சிந்தித்து சிந்தித்தே சயந் னின் அப்பாவின் காலம் முடிந்து போய் வி டது. இப்போது தொழிலில் இருந்து ஓய் பெற்று விட்ட நிலையில் தமது மகள்மார் நா வரின் வாழ்வும் இப்படி கைகூடாமல் போ விட்டதே என்று அவர் கூனிக் குறுகிப் போ கிடக்கின்றார்.
இது தொடர்பான கலந்துரையாடல் வீட்டில் ஏற்படும் போதெல்லாம் ஒருவரையொருவு தத்தம் இயலாமையை சொல்லிச் சொல்லி
வைது, ஏசி இறுதியில் விசும்பலிலும் கண்ன ரிலும் போய் தான் முடியும். அன்றைய இரவில் ஒருவரும் சாப்பிடாமல் இருளில் குந்தி கொண்டிருந்து விட்டு விடிந்ததும் ஒருவ மூஞ்சில் ஒருவர் முழிக்காமல் தத்தம் வேலை யைப் பார்க்கப் போய் விடுவார்கள்.
சயந்தனைத் தவிர மற்றவர்கள் எல்லாரு குமே அன்றாடம் செய்வதற்கு சாட்டுக்கொ ஏதாவது ஒரு வேலையிருந்தது. இதில் ஒன்று கும் உதவாக்கரை என்ற பட்டம் பெற்றவர் சயந்தனாகத் தான் இருந்தான். அத்தனை டே மத்தியில் ஒரேயொரு ஆண் பிள்ளையா இருந்த போதும் அவனுக்கென அந்த வீட்டில் எந்தவிதமான சலுகைகளும் கிடையாது மாறாக அக்காள்மார் அனைவரும் அவனை வம்புக்கிழுத்து சண்டை போட்டு அத்ற்காக காரணத்தை அவன் மீது சுமத்தி அவன் அப்ப விடம் அடியும் ஏச்சும் வாங்கிக் கொடுப்பார்கள் அதனால் வாழ்வின் மீது நொந்து போய் சுற்று புறத்தையும் சமூகத்தையும் நாட்டு நடப்ரை யும் புரிந்து கொள்ளாத சொரணை கெட்ட6 னாக வளர்ந்து கொண்டிருந்தான் சயந்தன்.
மழை விட்டு விட்டிருந்தது. இப்போதும் கூட அவன் முன்னறையை சுத்தம் செய்து பெயின் பூசுவதும்கூட அவன் இரண்டாவது அக்கானை பெண் பார்க்க யாரோ மாப்பிள்ளை வருகிறா கள் என்பதற்காகத்தான். அவன் ஒருவாறு குவிந்திருந்த எல்லாக் குப்பையையும் அள்ளி சென்று முற்றத்தின் ஒரு ஓரமாகக் குவித்தான் இருந்த கோபத்தில் வீட்டில் இருந்த போத்தல் கள், டின்கள், உடைந்த பாத்திரங்கள் எல்ல
சுகவாழ்வு

C
மு.
5 கி .11 .2.7 ..]
• 4. C"
6.2 - 8
அ.
சி 5. 4' சி. 9
வற்றையும் அதனுடன் வீசி எறிந்து மண் ணெண்ணெய் போத்தலை எடுத்துச் சென்று தாராளமாக ஊற்றி நெருப்புக்குச்சியால் பற்ற வைத்தான்.
மண்ணெண்ணெய் காரணமாக நெருப்பு ஜூவாலை விட்டு எரியவாரம்பித்தது. குவிய லுக்குள் அமிழ்ந்து கிடக்கும் குப்பைகளையும் எரியச் செய்வதற்காக குச்சி ஒன்றையெடுத்து நெருப்பைக் கிண்டி விட்டான். சயந்தன் அப் படி இரண்டு மூன்று முறை கிண்டிய போது திடீரென பெருஞ் சத்தத்துடன் ஏதோ பொரு ளொன்று வெடித்தது. அதனுடன் சேர்ந்து நெருப்பு நாலா புறமும் சிதறியடித்தது. ஏதோ ஒரு கட்டியான திரவப் பொருள் பீய்ச்சி அடித்த துடன் அது சேறு பூசியது போல் சயந்தனின் முகம் தலை மற்றும் உடலெங்கும் பரவி பற்றியெரியத் தொடங்கியது. அவன் ஓ என்று அலறித் துடிக்கவாரம்பித்தான்.
அவனுடைய சத்தம் கேட்டு வீட்டிலுள்ளவர் களும் அக்கம்பக்கத்தில் வசித்தவர்களும் ஓடி வந்தனர். பலத்த முயற்சியின் பின் தீயை அணைக்கக்கூடியதாக இருந்த போதும் அதற் கிடையில் சயந்தனின் உடல் பாதி கருகிப் போயிருந்தது. அவர்கள் உடனடியாக வாகனம் ஒன்றைப் பிடித்து தேசிய வைத்தியசாலையில் அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று அனுமதித்தனர். எனினும் சயந்தன் சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு நாட்களின் பின் மர ணமானான். சயந்தனுக்கு ஏற்பட்ட விபத்துக்கு காரணம் அவனது அலட்சியமும் பாராமுகமும். அவனுக்கு வாழ்வின் மீது ஏற்பட்ட விரக்தியும் தான். அவன் குவித்த குப்பையில் அவனை யறியாமலேயே பெயின்ட் டின் ஒன்றும் இருந் துள்ளது. அந்த பெயின்ட் டின் வெடித்துச் சித றியதாலேயே அவனுக்கு அந்த விபத்து ஏற் பட்டது.
அதன் பின் அவனது சகோதரிகளும் அம்மா வும் அப்பாவும் "ஐயோ எங்கள் பாசமுள்ள பிள் ளையை இப்படி அநியாயமாக பலியெடுத்து விட்டாயே'' என்று பிணத்தைக் கட்டிப்பிடித் துக் கொண்டு கதறி அழுதனர். அவன் வாழ்ந்த போது அந்த பாசத்தின் சிறு துளியையாவது அவன் மீது காட்டியிருந்தால் அவன் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்காது.
- எஸ். ஷர்மினி
|
T.
பு.
= ' .- 4 • 2
நவம்பர்-2013

Page 27
ழ்வின் வெற்றி
வாயில் குடியிருக்கும் காற்றின்றி வாழும் நுண் கிருமிகள் (Anaerobic gram negative Bacteria) ஒக்சிஜன் வாயு அதாவது சுவாச வாயு இல்லாத சூழ்நிலையிலும் பெருகும் தன்மை கொண்டது. இவ்வாறு காற்றின்றி வாழ் பக்டீரி யாக்களின் பெருக்கத்தின் காரணமாக அவை வெளியேற்றும் கழிவுகளாலேயே வாயில் துர் நாற்றம் ஏற்படுகிறது.
சாதாரணமாக வாயிலுள்ள நுண் கிருமிகளால் வெளியேற்றப்படும் கழிவுகளில் ஆவியாகக்
கூடிய கந்தக கூட்டுப் பொருட்கள் (Sulfur Compound) உள்ளன. அழுகிய முட் டையிலிருந்து வெளியேறும் ஹைட்ர ஜன் சல்பைட் (Hydrogen Sulfide) குப் பைக்கிடங்கிலிருந்து வெளியாகும் மீதையில் மெர்கப்டன் (Methyl Mercaptan) கடல் புறங்களிலிருந்து வெளியா
கும் டைமெதயில் சல்பைட் (Dimethyl Sulfide) ஆகிய கழிவுகள் வா
Dr.எம்.ஏ யிலுள்ள நுண்கிருமிகளிலிருந்து
BU M. S.P
நவம்பர் - 2013

வெளியேறுகின்றன. இவை Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கப்படுகின்றன. இவை தவிர வாயிலுள்ள காற்றின்றி வாழ் பக் டீரியாக்களால் வெளியேற்றப்படும் வேறு பல கழிவுகளும் வாயினுள் துர்நாற்றத்தை ஏற்படுத் துகின்றன. - * Cadaverine: இறந்த உடலிலிருந்து வெளி
யேறும் நாற்றம்
* Putrescine: அழுகும் இறைச்சியிலிருந்து வெளியேறும் நாற்றம்
* Skatole :மனிதக் கழிவிலிருந்து வெளியே றும் நாற்றம்
* Isovaleric acid :வியர்க்கும் பாதத்திலி ருந்து வெளியேறும் நாற்றம்
எமது வாயினுள் கிருமிகள் பெருகுவ தற்கு தேவையான உணவு நாம் உண்
களுக்கு தடையாகும்
ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும் உமிழ் நீர் வாயின் உட்பு றத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கி றது. சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதுவிடின் உணவுப் பொருட்கள் வெண் மையான கறையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண்ப டலமாகப் படிந்து விடுகிறது. வெண்படிமம் 01
- 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கூட காற்றின்றி வாழ் பக்டீரியாக்கள் ஒக்சி ஜன் கிடைக்காத போது பெருகி வாயி னுள் கழிவுகளை வெளியேற்றுகின் றன. - பற்கள் கட்டியிருந்தால் அதற்கும் வாய்க்கு இடையிலும் உணவுப் பொ
ருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏது ஹருஸ்.
வாக அமைகிறது. வாயிலும் நாக்கி BHRM (UK)
லும் மற்றும் பற்களின் இடுக்குகளி
சுகவாழ்வு

Page 28
லும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும் பிற கிருமிக ளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயி ருக்கின்றது. கிருமிகளும் அதன் கழிவுகளும் எல்லோருடைய வாயிலும் காணப்பட்ட போதிலும் வாயையும் பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்களிடையே இந்த பக்டீரியாக் களின் பெருக்கம் குறைந்து நாற்றமும் இல்லா மல் இருக்கின்றது. வாயையும் பற்களையும் பராமரிக்காதவர்களிடையே பக்டீரியாக்களின் அதிகரித்த பெருக்கத்தால் வாய் நாற்றமும் அதிகளவில் காணப்படுகின்றது. - அடுத்து வாயின் உட்பகு தியில் ஈறு நோய் (Gum diseases - Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக் கும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். குறிப் பாக நாக்கின் பின்புறத்திற்கு அருகிலுள்ள பற் கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உண வுப் பொருட்களின் படிமம் தேங்குவதால் இந்த இடங்களிலும் காற்றின்றி வாழ் பக்டீரியாக்கள் தன் வாழ்வாதாரங்களை அமைத்து பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து பற்க ளில் குழியை (Periodontal pockets) ஏற்படுத் துகின்றது. இக்குழிகளில் மேலும் உணவுப் பொருட்களும் கிருமிகளும் தங்கி கழிவுப் பொ ருட்களை உற்பத்தி செய்து வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது.
வாய் துர்நாற்றத்தை எவ்வாறு
நிவர்த்திப்பது? 6 வாய் துர்நாற்றத்திலிருந்து விடு தலை பெற நாம் நமது வாயையும், பற் கள், நாக்கையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பலர் தங்களது வாய், பற் களைச் சுத்தமாக வைத்திருந்தாலும் ஏனோ நாக்கை மறந்து விடுகின்ற னர். இதற்கு அவர்களது அறியாமை காரணமாக இருக்கலாம். வாய் பராமரிப்பில் நாக்கானது மிக முக்கிய இடத்தை வகிக்கி றது. நாக்கைச் சுத்தம் செய் வது மிகவும் முதன்மை யானதும் அவசியமான துமாகும். நாக்கின் முன்பாதி சாப்பி டும் போதும் சகவாழ்வு
-- E)

பேசு ம் போதும் அடிக்கடி வாயின் மேற்புறத்தில் (Hard Palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமா கிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருது வான (Soft Palate) இல் உராய்வதால் போது மான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற் பத்தியாகும் கிருமிகளையும் கந்தக சேர் கழிவுக ளையும் நீக்கக்கூடிய குளோரின் டை ஒக்சைட் அல்லது Cetylpyridinium குளோரைட் கலந்த பற்பசையைப் பயன்படுத்தலாம்.Tooth Brush அல்லது Tooth Scraper உபயோகித்து நாக் கின் பின்பகுதியையும் பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
« முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் சென்று பற் களைச் சுத்தம் செய்வதோடு பல் ஈறுகளையும் பரிசோதனை செய்து கொள்வது அவசியமா கும், பற்களின் நிலை, ஒழுங்க மைப்பு, ஈறுகள் வீக்கமின்றி இருக்கிறதா என்பதை முறை யான இடைவெளியில் மருத்து
வப் பரிசோதனை செய்து.
கொள்வது அவசியமா கும். பற்களில் கறை படிந்தும் எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற் பட் டி ருந் தா
லும் தகுந்த சிகிச் சையளிப்பதன் மூலம் பற்க ளைப் பாது நவம்பர் - 2013

Page 29
காப்பதோடு வாய்த் துர்நாற்றம் ஏற் படுவதையும் தவிர்க்கலாம்.
6. புரதச்சத்துள்ள உணவு வகை களைக் குறைத்தும் அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத் துள்ள உணவுகளைச் சாப்பிட்டு வரும்போது வாயில் பக்டீரியாக்கள் வளர வாய்ப்பிருக்காது. மேலும் புரதச் செறிவுள்ள சாப்பாட்டை சாப்பிட நேரின் சாப்பிட்ட பின் நாக்கின் பின் பகுதியை சுறண்டி வழித்தும் பற்க ளுக்கிடையில் சிக்கியுள்ள புரத உண வுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமிநாசினி மருந்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர்நாற் றத்தைப் போக்கலாம்.
* வாயில் எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாயில் ஈரப்ப தம் இல்லாத போது வாயானது வரண்டு துர் நாற்றம் அதிகரிக்கலாம். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ்நீர் சுரப்பு குறைவ டைந்து வாயானது வறண்டு போய்விடும். அது மாத்திரமன்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது கூட வாயானது வரட் சியைத் தோற்றுவிக்கலாம். இதைத் தவிர்க்க அதிகமதிகம் நீர் அருந்தலாம். மேலும் இளஞ் சூடான நீரினால் வாய் கொப்பளிக்கும் போது வாய் ஈரப்பதத்தோடு இருப்பது மாத்திரமன்றி வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுக
“உங்க வீட்டு நாய்க்கு சாப்பாடு வைக்காம, எதிர் |
வீட்டு நாய்க்கு சாப்பாடு வைக்கிறியே ஏன்?''
"அதுதான் என் மாமியார் கடிச்சுது"
நவம்பர் - 2013

ளையும் அகற்றலாம், சீனி குறைந்த மிட்டாய் களை வாயில் போட்டு சுவைப்பதாலும் வாயி னுள் ஈரப்பதத்தைப் பேணுவதோடு வாய்த் துர் நாற்றத்தையும் தவிர்க்கலாம்.
* வாய் கொப்பளிக்கும்போது வாய் கொப்ப ளிப்பானாக Mouth washயைப் பயன்படுத்த லாம். இவ்வாறு வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்தினால் வாய் கொப்பளிக்கும் போது,
* வாயினுள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிரு மிகள் கொல்லப்படுதல். - * வாயினுள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கந் தக கூட்டுப் பொருட்களை நடுநிலையாக்கு தல் என்ற இரண்டு வகை நன்மைகள் கிடைக் கின்றன. - 0 ஏதாவதொரு காரணத்தினால் சில பற்கள் அல்லது முழுவதும் (Full Denture) பல் கட்டி யிருந்தால் சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறை யும் அதைக் கழற்றி நன்றாகக் கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டைக் கழற்றி பற் பசை கொண்டு பிரஷ்சால் பல்செட்டின் உட்பு றமும், வெளிப்புறமும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்துவிட வேண்டும். பல்செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய் யக்கூடிய கிருமி நாசினியை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். - எனவே மேற்கூறிய அனைத்து வழிமுறைக ளையும் பின் பற்றி வாய் துர்நாற்றத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதோடு மாத் திரமின்றி ஏனையவர்களுக்கும் அசௌகரியங் கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளலாம். ட
சுகவாழ்வு

Page 30
-----7 - - - -
| மறத்துவஉஹ | என்சைகிற?
புவி
மனிதச் செயலே காரணம்
தற்போது புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணம் என்பது உறுதியாகத் தெரிவதாக ஐ.நா விஞ்ஞா னிகள் கூறுகின்றனர். மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபு | ணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக், கையில், புவி வெப்பமடைந்து வருவதற் கான முக்கிய காரணம் மனிதச் செயற் பாடுகள்தான் என்பது விஞ்ஞானிகளுக்கு 95% உறுதியாகத் தெரிவதாக கூறப் பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள் அளவிலிருந்து 82செ.மீ உயரலாம் என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். புவி வெப் பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர் பாக சட்டரீதியான உடன்பாடு ஒன்றை | எட்டுவதற்கு அரசாங்கங்கள் முயன்று , வரும் நிலையில், விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது என ஐ.நா தலைமைச் செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
கர்ப்ப சக

பெற்றோர், ஆசிரியர், வளரிளம் பிள்ளைகள் PARENTS, TEACHERS. AND ADOLESCENTS
- 2 G
தமது பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக வளர்க்கவே எல்லாப் பெற்றோரும் விரும்புவர். ஆனால் இப்பிள்ளைகளுடன் தினமும் வாழ்க் கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு இவர்கள் ளின் வெளிப்படையான நடத்தைக் கோலம் எத் தகையது என்பது நன்கு விளங்கும். பல பெற் றோர் இக் குழந்தைகளின் நாளாந்த நடத்தை பற்றி பலவாறாகப் புலம்பி இருக்கின்றார்கள். இவர்கள் நாளாந்தம் பலவகையில் ஒருவரோடு ஒருவர் முரண்படுவதும் அவற்றை அணுகுவ தும் பெரிய போராட்டமாக அமைவதும் உண்டு. தமது நாளாந்த முயற்சிகளைச் சீராகவோ துப் பரவாகவோ முன்னெடுக்க மாட்டார்கள்.தாம் இருக்கும் அறை சூழலைத் துப்பரவாக வைத் திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள். தன்னைப்பற்றியோ குடும்பத்தில் உள்ள ஏனையவர்கள் பற்றியோ முன்பின் யோச
னையற்றவர்களாகச் செயற்படுவர். எதிலும் மனக்குறையாக (Dissented)வும் திருப்தியற்றும் தோன்றுவர். சிறியவிடயமாகிலும் Irritable எளிதில் சினம் கொள்பவர்களாகக் காணப்படுவர்.
மற்றவர்களுக்கு உதவுவதற்கு எளிதில் முன்
வரமாட்டார். * தாமும் குதூகலிக்காது தாம் சேர்ந்தவர்களுட
னும் குதூகலிக்காது இருப்பர். எதிலும் ஆசை அவாவினால் தூண்டப்பட்ட வராக விளங்குவர். * எம்முயற்சியாக இருப்பினும் அமைதியடை
யாதவராகத் தெரிவார். இவ்விதமான சுபாவம் உள்ள பிள்ளைகளைப் பெற்றோர் ஆசிரியர்களாகிய நாம் சுமுகமாக அணுகி நல்வழிப்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
20
நவம்பர்-2013

Page 31
அனேகமான பெற்றோர் இப்பிள்ளைகளை ஆசிரியர் பாடசாலையில் சரியாக வழிகாட்டின் எமக்கு வீட்டில் ஒரு வித கரைச்சலும் இருக் காது எனப் புலம்புவதையும் காணுகின்றோம். இதற்கான மறுமொழி மாணவர்களுக்கு பாடசா லையில் சரிவர ஒழுக்கமுறை கற்பிக்கப்பட் டாமை எனக் கூறமுடியாது. It is simply adolescence. இவையாவும் வளரிளம் பருவத்தின ரின் வெளிப்பாடுகளேயாகும்.
இவற்றுக்குநாம் யாது செய்யலாம்? பாடசாலை ஆசிரியரினால் மாத்திரம் இந்நி ஜூலைமையை எப்படிச் சுமுகமாக அணுகலாம்.
அதே போன்று பெற்றோரினால் மாத்திரம் இந் நிலைமையைச் சரிவர அணுக முடியாது. ஆனால் பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து செயற்படும் போது எமது குழந் தைகளைச் சீராக வழிநடத்தக் கூடியதாக இருக் கும். இந் நிலைமையில் .. பாடசாலையுடன் குடும்பத்தினர் கூடிய தொடர்புகளை ஏற்படுத் தல் அடிக்கடி அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவ தற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் அவசிய மாகின்றது.
பாடசாலையில் மாணவர் ஓரளவு கட்டுப்பா டாக நடந்து கொள்வதனால் இவர்களின் முழு மையான செயற்பாட்டை அவதானிக்கா முடி யாது. ஆனால் இவர்களின் வெளிப்படையான செயற்பாடுகளை முழுமையாகப் பெற்றோரி னால் அவதானிக்க முடியும். ஆசிரியர் மாண வர்களை வழிகாட்டும் ஆற்றல் அனுபவம் போ தியளவு இருப்பதனால் பெற்றோரைச் சரிவர வழிகாட்ட முடியும். பாடசாலையில் வழி நடத் துவதுமல்லாமல் பெற்றோருக்கும் வழிகாட் டும் ஆற்றல் கொண்டவராக ஆசிரியர் காணப் படுவர்.
நிச்சயமாக ஆசிரியரின் அனுபவம் மாண வர்களை வகுப்பறையில் நீண்ட நேரம் அவதா னிப்பதனால் பெறப்படும் ஆற்றல் பெற்றோர் களை வழிகாட்டுவதற்கான திறனைக் கொ டுக்க முடியும். பிள்ளை ஆரோக்கியமாக வள ரும் சந்தர்ப்பத்தில் அதன் உடல், உளவளர்ச்சி திருப்தியாக அமையும். மேலும் உணர்வு பூர்வ மாக நிறைவடைவதைக் குறிப்பிடலாம்.
நவம்பர் - 2013

'யானைகள், மற்ற விலங்குகளைப் போலல்லாமல், ஒருவர் சுட்டிக்காட்டுவ தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது. சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட பானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம், யானைகள், முழு மையாக நிரப்பப்பட்ட உணவு வாளி களை, மனிதர்கள் சுட்டிக்காட்டும் போது, காலியான உணவு வாளிக
ளிடமிருந்து பிரித்துப் பார்க் கும் திறன் கொண்டவை யாக இருப்பதை ஆராய்ச்சியா ளர்கள் கண்டனர். சுட்டிக்காட் டும் சைகை, மற்றவர்களிடமிரு ந்து கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவு, உயிர்வாழ மிகவும் முக் யெமாக உள்ள சிக்கலான சமூ கங்களில், மிகவும் பயனுள்ள ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்று மனிதர்களைப் போலவே யானை களும் உணர்ந்திருக்கின்றன என்பதை இது காட்டுவதாக இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய ஸ்கொட் லாந்தின் 'செயிண்ட் அண்ட் ரூஸ்' பல்கலைக்கழகப் பேராசிரி யர் ரிச்சர்ட் பைர்ன் கூறினார்.
ால் புரிந்து கொள்ளும் (S
5பேர் ;
சத்குரு

Page 32
சிற்பி
நுண்ணுயிர்கள்
13 இட {88 2 3 2 2: :' க இ க க - ம க வின் ஆம்ம் இது ' % 2 & 4
பசுபிக் பெ ரு ங் கட லி ன் அதி ஆழமான பகுதியில் நுண்ணுயிரிகள் ஏராளமாக இரு பதை சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்தி ருக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் ஆழ மான பகுதியான மரியானா 'டிரென்ச்' எனப் படும் 11 கிலோமீட்டர் ஆழ் கடலில் ஏரா ளமான நுண்ணுயிரிகள் இருப்பதை விஞ் ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 'நேச்சர் ஜியோசயின்ஸ்' என்கிற அறிவி யல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள், கடலின் அடி ஆழத்தில் இருக்கும் ஓரணு உயிரிகள் கடலின் மேற்பரப்பில் இருக்கும் இது போன்ற ஓரணு உயிரிகளைவிட மேலதிக செயலூக்கம் பெற்று காணப்படுவதாக தெரிவிக்கிறது.
இந்த நுண்ணுயிரிகள் இறந்த கடல்வாழ் . தாவரங்களையும், கடலின் மேற்புறத்தி ! லிருந்து நிலைதவறி அல்லது வழிதவறி இங்கு வரும் மற்ற உயிரிகளை உண்டு உயிர்வாழ்வதாகவும் இவர்கள் தெரிவித்தி
ருக்கிறார்கள்
உ - ம் - கட்சி
0 கரம்: 5

இதன் மூலம் சமூகத்தாருடன் இணைந்து செயற்படல் சாத்தியமாகும். சாதாரணமாக ஆரோக்கியமாக வளரும் குடும்பங்களில் இந்நி லைமை பருவம் அடையும் வரை சாத்தியமாக லாம். பருவமடைந்ததும் எதிர்பாராத நிலை யில் கூடிய உடல் வளர்ச்சி இடம் பெறுவதை அவதானிக்கலாம். ஆனால் இப்பருவ மாற்றத் திற்குரியதாக அவர்தம் உளவளர்ச்சியும் ஏற்ற தாக உளவளர்ச்சி விருத்தியடைதல் அவசியமா கின்றது. விரிவடைய முற்படும் போது இடை யிடையே இணைய முற்படும் வேளையில் பலவித இடர்பாடுகள் இடைத்தடங்கல்கள் (Torn in the effort to bridge the gap) ஏற்படுவ தும் உண்டு.
எமது பணி இவ்விடைவெளியை நிரப்ப உதவுவதலேயாகும். இப்பருவத்தினரில் சில சமயங்களில் சில பாதகமான விளைவுகள் ஏற் படின் அவை நிரந்தரமாகவும் அமைந்து விடுவ துண்டு. எமது முயற்சி இச்சிறார்களின் எதிர்கா லம் எப்படிச் சிறப்பாக அமையலாம் என்பதை வழிகாட்டுவதேயாகும்.
இவர்களில் சிலர் 14 வயதின் பின்பும் உளரீதி யாக வளர்ச்சியடையாது காணப்படுவர். சில குழந்தைகள் முன்னோக்கிச் செல்லாது பின் னோக்கிய பார்வையுடன் காணப்படுவர். சமூ கத்திற்கு முகம் கொடுப்பதற்குத் தயக்கம் காட் டுவர். இவர்கள் யாவரும் சர்வ சாதாரணமான வராகக் கருதுப்படுபவர். இவற்றுக்கு வேறு பலகாரணங்கள் இருக்க முடியும். இவை யாவற்றுக்கும் மேலாக இக்குழந்தைகள் மத்தி யில் காணப்படும் மன இறுக்கம் (Tension) தொடர்பாக எமது கவனத்தைச் செலுத்துதல் இன்றியமையாததாகும்.
அணுகுவதற்கான குறிப்புணர்த்தல்களாவன
எல்லை கடந்ததான (Infinite) பொ றுமை கடைப்பிடித்தல் (யாவரும்) மிக இன்றி யமையாததாகும். பொறுமையைச் சோதிக்கும் அப்பியாசமாக அமையவேண்டும். இதனால் ஏற்படப் போகும் பின்விளைவுகளை மறைக்க வேண்டாம் நீங்கள் பொறுமை இழந்ததாகவோ நீண்டகாலம் துன்பமடைவதையோ காண்பிக்
காதீர்கள். அத்துடன் அவர்களின் செயற் 32
நவம்பர்-2013

Page 33
பாட்டை நிராகரிப்பதாக காண்பிக்காதீர்கள். இச்சிறார்கள் வளர்ந்தவர்களை இருபிரிவின ராக நோக்குகிறார்கள்.
தமது செயற்பாடுகளை வெறுப்பவர் அல்லது நிராகரிப்பவர். தமது நடைமுறைகளை நிராகரிக்கா
தோர். தமது செயற்பாடுகளை நிராகரிக்கின்றனர் எனச் சிந்திக்கின்றனர் எனக் குறிப்பிடும் போது தம்மைப் பரிநாசம் செய்வதாக உணர்கின்றார் கள் எனக் குறிப்பிடலாம். அவர்களைப் பொ றுத்தவரை வளர்ந்தோர் உணர்வுகள்
மகிழ்ச்சியடைகிறார்கள் கடுகடுப்பு அல்லது திருப்தியற்ற நிலையுடையோர் என இருப்பினராகக்
காண்கின்றார்கள். இதன் காரணமாக நாம் எமது குழந்தை களைத் திருத்தவோ கட்டுப்படுத்தவோ கூடாது என்பதல்ல அனேகமாக இக்குழந் தைகள் பெற்றோருடன் வாதிடுகிறார்கள் பொறுமை இழந்து சினம் அடைகிறார்கள் 1 உரத்த குரலில் சத்தமிடுகிறார்கள். ஆனால் உண்மை நிலையை நன்கு விளங்கிக் கொண் டால் இப்பிள்ளைகள் ஆறுதல் அடைவர். சமா தானம் கொள்வர். ஆனால் அனேகமான பெற் றோர் வளரிளம் பருவத்தினரின் குணாம்சங் களை நன்கு புரிந்து கொள்ளா நிலையில் சினம் கொள்கின்றார்கள். ஆவேசம் அடைந்து இப் பிள்ளைகளை அவதூறாகப் பேசித் தாமும் துன் பமடைந்து பிள்ளைகளையும் பரிதவிக்கச் செய்கின்றார்கள்.
கா.வைதீஸ்வரன்
(உளவள ஆலோசகர்) ஆனால் பெற்றோர் பொறுமை கடைப்பிடித் தல் மிகவும் அவசியமாகின்றது. பெற்றோரு டன் எவ்விதமான குறும்புத்தனமாக இருப்பி னும் பெற்றோரின் இதமான அனுதாபமும் இரக் கமான பார்வையும் அணுகுமுறையும் இன்றிய மையாததாகும். ஒரு பிள்ளையை முழுமையாக நிராகரிக்கக் கூடாது. ஆனால் அவர் விடும் பிழைகள் இருப்பின், அப்பிழைகளைச் சுட்டிக்
காட்டத் தவறக்கூடாது.
(மிகுதி அடுத்த இதழில்)
நவம்பர்- 2013

கரப்பான் பூச்சிகள் | இனிப்பைத் தவிர்க்கும்
கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்கு வைக்கப்ப டும் பொறிகளில் பயன்ப டுத்தப்படும் இனிப்பு உண வுகளை நாடாமல் இருக் கும் குணாதிசயம் சிலவகை கரப் யான் பூச்சிகளிடத்தில் இயல்பா கவே வளர்ந்திருப்பதாக ஆய் வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகையான உணவுப் பொருட்களை அண்டாமல் இருக்கும் பழக்கம் இவற்றிடம் ஒருசில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்திருப்பதாகவும் வடக்கு கரோலினா அரசு பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதிப்படுத் தியுள்ளனர்.
இப்பழக்கம் உலகின் பல பாகங்களிலும் உள்ள கரப்பான் இனங்களிடத்திலும் வேக மாக பரவிவருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தமக்கு தீங்கு ஏற்படுத்தும் இனிப்பு உணவுகளைத் தவிர்க்கும் இயல்பு, கரப்பான் பூச்சிகளின் அடுத்த டுத்த பரம்பரைகளில் இயல்பாகவே மர பணு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வல் லது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
11 ஆகிந்த: 172

Page 34
மருத்
'அடுத்தடுத்துக
விரைந்து பேசும் கொன்னல் 22 கன்னிப்படலம்

வ கேவ
ம ப ர ம்

Page 35
ள்வி பதி
**:*'t 12:*
எலியல் விருப்பமின்ை டும்ப ஒற்றுமையும் பு அநீர் கழிக்கும்போது டுப்பு வலி ரூமெட்றம்

1ல்கள்.
ளிச்சல் == 5ஆர்த்தரைட்டிஸ்
பாடுப்பர்
எஸ்.கிறேஸ்

Page 36
கர்ப்பம் தரித்து சில நாட்களில் 'கருச்சிதைவு ஏற்படுகின்றது
பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 39. எனது கணவர் என்னை விட 6 மாதங்கள் வயதில் இளையவர். நாங்
கள் திருமணம் முடித்து 4 வருடங்கள் ஆகின் றன. ஆனாலும் இன்றுவரை எங்களுக்கு குழந்
தைகள் இல்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் கர்ப் பமடைந்த போதும் கருச்சிதைவுக்கு உட்பட் டேன். அதுபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பும் கர்ப்பம் தரித்தேன். அப்போதும் சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டது. இத னால் கர்ப்பப்பையை சுத்தப்படுத்த வேண் டிய நிலைக்கு உட்பட்டேன். இச் சந்தர்ப்பத் தில் குருதிப்பெருக்கு ஏற்பட்டதால் சிகிச்சைக்
கும் உட்பட்டேன்.
வைத்தியர் அவர்களே இவ்விதம் கர்ப்பம் தரித்த பின்பும் கருச்சிதைவு ஏன் ஏற்படுகின் றது? இதனை எவ்விதம் தடுக்கலாம்?
- எஸ்.ரமணிசந்திரா, திருகோணமலை. பதில்: நீங்கள் கூறுவதற்கமைய பார்க்கும் போது கருச்சிதைவு ஏற்படுவதாயின் அது உங் கள் வயது அதிகரித்திருப்பதாலும் ஏற்பட முடி யும்.
அகவாவ மது டிரா 2.14ம் சktana

அதுமட்டுமன்றி உங்களுக்கு நாட்பட்ட நோய்கள்
உள்ளதா
என்பதை அறிந்துகொள்ளல் அவசியம். இதற்கமைய நீரி ழிவு, கொலஸ்ரோல் போன்ற நோய்கள் உள்ள தா என்பதையும் பரிசீலித்துக் கொள்ள வேண் டும். இதற்கமைய கருச்சிதைவினை தடுப்ப தற்கான சிகிச்சைகளை செய்யவேண்டும். இதற்கு மருந்து வகைகளை நீங்கள் பயன்ப டுத்த வேண்டும்.
இது விடயமாக வைத்தியரின் ஆலோச னைக்கமைய நடந்துகொள்ளுங்கள். இதனால் அண்மையிலுள்ள வைத்தியசாலையின் பிரச வ மற்றும் பெண்ணியல் தொடர்பான விசே டத்துவ வைத்தியர்களின் அறிவுரைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
- Dr. ஹேமந்த தொடம்பஹல, பிரசவ மற்றும் பெண்ணியல் தொடர்பான விசேடத்துவ வைத்தியர் சிரேஷ்ட விரிவுரையாளர்,
த சொயிசா மகளிர் வைத்தியசாலை. 'விரைவாக பேசும் போது 'கொன்னல் ஏற்படுகின்றது பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 21. உயர்தர வகுப்பில் படிக் கின்றேன். சிறு வயது முதல் கதைக்கும் போது சிறு தடங்கல் ஏற்படுகின்றது. விரைவாக பேசும் போது கொன்னல் ஏற்படுகின்றது.
நவம்பர் 2013
5 மனாைனனானாணைைைாவாணணைகனைகாலமானார்

Page 37
யாராவது ஒருவர் ஏதேனும் கேட்கும் போது அதற்கு பதில் கொடுக்க முடியாமல் தயக்க மும் பயமும் ஏற்படுகின்றது. கொன்னல் ஏற்ட டுவதால்தான் அதற்கு முக்கிய காரணம். இந் நிலை காரணமாக நான் உள ரீதியாக பாதிக் கப்பட்டுள்ளேன். இந் நிலையை இல்லாமல் செய்ய நான் செய்ய வேண்டிய சிகிச்சை ஏதே
னும் இருந்தால் கூறமுடியுமா?
- என்.நவராஜ், பதுளை. பதில்: நீங்கள் கூறுவதற்கமைய பார்க்கும் போது முதலில் தேவைப்படுவது பேச்சுப் பயிற்சி நிபுணரிடம் சென்று உங்கள் பேச்சாற் றல் தொடர்பாக பரிசோதித்துப் பார்க்க வேண் டும். அதன்பின்பு உளநோய் வைத்தியரின் பரி சோதனையும் அவசியமாக உள்ளது.
அங்கு இந்நிலை ஏற்படுவதற்கான கார ணங்களையும், இதில் செல்வாக்கு செலுத்தும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தேடியறிய வேண்டும்.
அதற்கமைய உங்களை மருத்துவ ரீதியில் மதிப்பிட்ட பின்பு ஒரு முடிவிற்கு வந்து சிகிச் சையை ஆரம்பிக்க வேண்டும். இதனால் அண்மையிலுள்ள
வைத்தியசாலைக்கு சென்று விபரங்களை அறிந்த பின்பு சிகிச்
சைக்கு உட்படவும்.
- Dr. காம்பீர் ஹரிச்சந்திர, மனோவியல் வைத்திய நிபுணர்.
நான் விளையாட்டு வீராங்கனை என்பதால் கன்னிப் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?
பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 18. நான் 2009 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை பாடசாலை யில் மாணவப் படைப் பிரிவில் சேர்ந்து விளையாட்டுத் துறையில் ஈடுபட்டேன். ஓடு தல், பாய்தல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் காரணமாக கன்னித்தன்மை போய்விடும் என சில நண்பர்கள் கூறுகின்ற னர். இது உண்மைதானா? அப்படி ஏற்படுவ தாயின் அதற்கான உண்மையான காரணம்
நவமேடா-2013

என்ன?, தற்போது நான் உள ரீதியாகவும் பா திப்படைய இது ஒரு காரணமாக அமையலாம் என்பதால் இது விடயமாக தெளிவாக கூற வும்.
- கே.பிரியதர்ஷினி, கொழும்பு 6. பதில்: நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்க மைய கூறுவதாயின் இவ்விடயம் கற்பனை யான கருத்தாகும். அதுமட்டுமன்றி விஞ் ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன் றாக உள்ளது. ஆனாலும் உடற்பயிற்சி செய் தல் மற்றும் விளையாட்டுத் துறையில் ஈடுப டுதல் என்பவற்றால் மட்டும் இத்தகைய நிலை ஏற்படும் எனக் கூற முடியாது. ஆனால் பிறப்பிலிருந்து அல்லது யோனி மார்க் கத்திற்கு யாதேனும் ஒன்று உட்செல்வதால் கன்னிப்படலம் அற்று போய்விடக்கூடிய சந் தர்ப்பங்கள் உள்ளன.
அவ்விதமில்லாமல் நீங்கள் குறிப்பிடுவதற் கமைய எந்த பிரச்சினையும் ஏற்படுவ தில்லை. இதனால் இது விடயமாக கலவரம் டையவோ அல்லது உள் ரீதியாக பிரச்சினை களை ஏற்படுத்திக் கொள்ளாமல் வழமையாக காலத்தை கழியுங்கள்.
- Dr. பிரசன்ன கங்கே பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் விசேடத்துவ வைத்தியர், குடும்ப சுகாதார பிரிவு.
பாலியலில் விருப்பமின்மை காரணமாக குடும்ப ஒற்றுமை
பாதிக்கப்பட்டுள்ளது பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 49. இரண்டு பிள்ளைகளின்
கெனவு
பத்தார் சக்தி
:),து

Page 38
தந்தை. எனது மனைவியின் வயது 31. எனக்கு தற்போது பாலுறவு விடயத்தில் வெறுப்பு ஏற் பட்டுள்ளது. இதனால் மனைவிக்கும் எனக் கும் இடையிலுள்ள ஒற்றுமையில் விரிசல் ஏற் பட்டுள்ளது. நான் புகைப்பிடிப்பதில்லை. ஏதேனும் விசேட நாட்களில் மட்டும் மது அருந்துவேன். ஆனாலும் தற்போது மேற்கு றிப்பிட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் பல வகைப்பட்ட துன்பங்களுக்கு உட் பட்டுள்ளேன். குடும்ப ஒற்றுமையை பாது காக்க வேண்டுமென்பதுதான் எனக்குள்ள பெரிய பிரச்சினையாகும். நான் ஆசிரியராக தொழில் புரிகின்றேன். இதனால் இப் பிரச் சினையை தீர்த்துக்கொள்ள எனக்கு ஆலோ சனை தாருங்கள்.
- எஸ்.ஜோன்தாஸ், மன்னார். பதில்: சாதாரணமாக ஒரு மனிதனின் உளம் மற்றும் உடல் காரணமாகவும் பாலி யலில் விருப்பமின்மை ஏற்படலாம். இதனடிப் படையில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதே னுமொரு விடயம் இதில் செல்வாக்கு செலுத் துவதன் காரணமாகத்தான் இந்நிலை ஏற்பட் டுள்ளது எனக் கூறலாம்.
இதற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய மருந்து வகைகள் உள்ளன. ஆனால் வேறேதேனும் கா ரணங்களால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ள தா என்பதை தேடிப் பார்க்க வேண்டும். அது மட்டுமன்றி உங்கள் மனைவியுடன் இவ்விட யமாக அன்பாக கலந்துரையாட வேண்டும்.
- அவை
உண்) சத்தை

இதன் பின்பு வைத்திய ஆலோசனைகளை நா டவும். அவ்விதம் செய்தால் இந் நிலையை கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பான முக் கியமான விடயம் என்னவென்றால் மனைவியு டன் கலந்துரையாடல் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொண்டு, பின்பு வைத்திய ஆலோச னையைப் பெறவும்.
15 - Dr. ஆரியசேன கமகே, சமூக வைத்திய விசேடத்துவ நிபுணர்.
கென்டிடயசிஸ் நோய் எனக்கு ஏற்பட்டுள்ளதா?
பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 30. ஒரு குழந்தையின் தாய். அண்மை யில் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு சிறுநீர் கழிக்கும் போது சிறியளவில் எரிச்சல் காணப்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். குழந்தைக்கு தாய்ப் பால் கொடுப்பதால் வைத்தியர் சிறுநீர் எரிச்ச லுக்கு மருந்து கொடுக்கும் போது குறைத்தே கொடுத்தார்.
இதன் பின் சிறுநீர் பரிசோதனை செய் தேன். இதன் பின் வைத்திய அறிக்கையில் கென்டி டயசிஸ் என்றழைக்கப்படும் நிலை சிறியளவில் உள்ளதாகக் குறிக்கப்பட்டிருந்த
து.
இதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். ஆனாலும் சிறுநீரில் சிறியளவில் எரிச்சல் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி இரவு நேரங்களில் உடல் சற்று குளிர்ந்து காய்ச்சல் ஏற்படுகின்றது. இவ்விதம் ஏன் ஏற்படுகின் றது. இதற்கு நான் என்ன செய்யலாம்?
- எம்.எஸ்.ஷிபாயா, கம்பளை பதில்: நீங்கள் கூறுவதற்கமைய கென்டி டயசிஸ் ஓரளவு காணப்பட முடியும். இதற்கு பிரசவ மற்றும் பெண்ணியல் தொடர்பான வைத்தியரை நாடி சிகிச்சை பெறவும். இத னை விட சிறுநீர் எரிச்சலை மற்றும் இரவு நேரங்களில் காய்ச்சல் ஏற்படல் போன்ற நிலை காணப்படுவதாயின் இது விடயமாக பரிசீலனை செய்ய வேண்டும். சில நேரங்க
நவம்பர்-2013

Page 39
1 ளில் Scan பரிசோதனையும் செய்ய வேன் டும். இதற்கமைய நோயுடன் தொடர்புடைய வேறேதேனும் பிரச்சினைகள் உள்ளதா என் பதையும் அறிந்துகொள்ள வேண்டும். சிறுநீ பிரச்சினை காணப்படுவதாயின் அது சிறுநீ கத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகவும் இருக்கலாம். என்றபடியால் விசேடத்துவ மருத்துவ நிபுணரை நாடி வைத்திய பரிசே தனை மற்றும் சிகிச்சைக்கு உட்படவும்.
- Dr.உதய பெதியாகொட பிரசவ வைத்திய சத்திரசிகிச்சை நிபுணர், பேராதனை போதனா வைத்தியசாலை.
அதிக நேரம் வேலை செய்யும்போது இடுப்பின் கீழ்ப்ப
குதி வலிக்கின்றது
பிரச்சினை: எனக்கு வயது 45. இடுப்பின் கீழ்ப்பகுதி மற்றும் கால்களில் வலி காணப்ப டுகின்றது. இதற்காக வைத்தியரிடம் சிகிச்சை பெற்றபோதும் குணமாகவில்லை.
ஆனால் காலையில் இடுப்பின் மேல் ஏதே னும் பொருளை வைத்திருப்பது போல் இறுக் கமாக உள்ளது. அதுமட்டுமன்றி கழுத்தில் சிறியளவில் நோவு காணப்படுகின்றது. ஆனால் சிறிது நேரத்தின் பின்பு சுகமாக உள்ளது. அதிகமாக வேலை செய்யும் நாட்க ளில் இடுப்பின் கீழ்ப்பகுதி வலி மற்றும் கால்க ளில் வலி ஏற்படுகின்றது. ஓய்வு எடுத்த பின்பு அவ்வலி குறைந்து செல்லும். இவ் குணக்குறிகள் ரூமெட்டிக் ஆதரைட்டிஸ் நோ
நவம்பர்2018

T யின் குறிகளா? அப்படியானால் தொடர்ந்தும் சிகிச்சை பெற வேண்டுமா? உடற்பயிற்சி மற் றும் உணவு மூலம் நோய் நிலைமையை மாற்ற முடியுமா?
-கே.எம்.ஹைருன்னிகா, மாவனல்ல. பதில்: உங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை யை நோக்கும்போது ரூமெட்டிக் ஆத்ரைட்டிஸ் நோய் ஏற்படவில்லை. இது இடுப்பில் காட் லேஜ் இழுபட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள தென்று கூறலாம். இதனை குணமாக்க முடி ( யும். அதுமட்டுமன்றி நரம்பு இழுபட்டுள்ளதா என்பதையும் தேடிப்பார்க்க வேண்டும். இதற் காக MRI Scan செய்ய வேண்டும். இதனை உடற்பயிற்சி மற்றும் நடத்தை மூலம் சுகப்ப டுத்த முடியும். ஆனால் இதற்கு முன்பு பரிசோ தனை செய்து பார்க்க வேண்டும். இதனால் விசேடத்துவ வைத்திய நிபுணரின் ஆலோச னையைப் பெற்று பரிசோதனை செய்து சிகிச் சைக்கு உட்படவும்.
- Dr. ஹரிந்து விஜேசிங்க, மூட்டு மற்றும் மூட்டுடன் தொடர்புடைய நோய் விசேடத்துவ வைத்திய நிபுணர்.
"டொக்டர் அந்த 4ஆம் நம்பர் கட்டில் பேஷண்டுக்கு காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது டொக்டர்'' ''விடாம அடிக்கிறதுக்கு அது என்ன அவர் சம்சாரமா? காய்ச்சல்னா அப்படித்தான் இருக்கும் நிம்மதியா அவர தூங்கச்சொல்லுங்க”
சுகவாழ்வு
எதிர் நீர் கட்

Page 40
மூலிகையின் பெயர்: அறுகம்புல் தாவரப்பெயர் : Cynodon dactylon தாவரக்குடும்பம் : Poaceae பயன் தரும் பாகங்கள் : முழுதும் வளரியல்பு : அறுகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளை யும், நேராய் வளரும் தண்டுகளையும்
அP3
உடையது. தன்னிச்சையாய் வயல் வரப்புக ளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும். இது ஒரு புல் வகையாகும். சல்லிவேர் முடுச்சுகள் மூலமும், விதைகளின் மூல மும் இன விருத்தி செய்யப்படுகிறது. மருத்துவப் பயன்கள்: அறுகங்கட்டை உடல் தாது வெப்பு அகற்றி தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும் செயற்படும். கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் என்பவற்றை அரை லீற்றர் நீரில் போட்டு கால் லீற்றராகக் காய்ச்சி 50 மி.லி., அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாத விலக்கு சிக்கல் நீங்கும்.
அலை

அறுகம்புல் 30 கிராம், கீழாநெல்லி 15 கிராம் இவற்றை மை போல் அரைத்து தயிரில் கலக்கி காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வரட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர் கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகி யவை தீரும். அறுகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து, பருகி வர இரத்த மூலம் குண மடையும். வேண்டிய அளவு அறுகம்புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம்
கழித்து குளித்து வர,
--ாபாாகா
சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வியர்க்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு தீரும். அறுகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் போன்றவற்றை ஒரு லீற்றர் நீரில் சேர்த்து கால் லீற்றராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு என்பது, கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய், வயிறு வெந்து காணப்படுதல்) அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மை யான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும்.
நவம்பர்-2013

Page 41
அறுகம்புல் அமிலத்தன்மை யைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத் திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கி, ஆரோக் கியம் அளிக்கும் மருந்தாக செயற்படுகின் றது.
உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தோட்ட மண்டலத்தை தூய் மைப்படுத்துகின்றது. அனைத்து நோய்க ளுக்கும் மூல காரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள் ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம், கனிம உப்புகள் பலவும் உண்டு. அறுகம் புல் சாறு இரத்தச் சிவப்பு செல்களின் உற் பத்தியை விரைவுபடுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணு கின்றது. இச்சாறு மூன்று, நான்கு மணித்தி யாலங்கள் வரை பசி ஆற்றும் தன்மை உடையது. இந்தக் கால கட்டத்தில் உடலின் உள்ளுறுப்பு கள் நல்ல ஓய்வைப் பெற முடிகின் றது. ஊளைச் சதையையும், தொந் தியையும் குறைக்க அது உதவுகின் றது.
அறுகம்புல் சாறு பற்களுக்கு உறுதி அளித்து வாய்நாற்றத்தைப் போக்குகிறது. ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதையும் நிறுத்துகி றது. அறுகம்புல் சாறு தாய்ப்பா லின் அளவையும் தரத்தையும் மேம்படுத்துகின்றது. இது இருமல், சளி என்பவற்றையும் அகற்றும் வல்லமை கொண்டது. குழந்தைகளின் பற்களும் நன்கு
அபயா :)
நவம்பர்-2013

வளரும் ஆற்றலைத் தருகின்றது. நீரிழி விற்கு இது ஒரு நல்ல மருந்து எனவும்
கூறப்படுகின்றது. (தொழுநோய் அடங்கலாக எல்லா விதமான தோல் நோய்களையும் ஆற் றுவதற்கு பெருந்துணை புரிகின்றது. உண்
ணா நோன்பு இருந்து அறுகம் சாற்றை அருந்தி வந்தால் மூலநோய்களில் இருந்து விரைவில் விடுதலை பெறலாம். 1 புற்று நோயைக் குணப்படுத்தும் வல்லமை
அறுகம்புல் சாற்றுக்கு உண்டு. ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், இரத்த அழுத்தம், இருதயக் கோளாறுகளை இச்சாற்றால் குணப்படுத்த முடியும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளும் இச்சாற்றால் தீரும். அறுகம் புல்லை அரைத்து இரத்தம் கசியும் காயங்களில் வைத்துக் கட்டினால் இரத்தக் கசிவு நீங் கும். இன்று சந்தையில் கிடைக்கும் விற்ற மின் மருந்துகள் எல்லாவற்றையும்விட அறுகம்புல் சாறு சிறந்தது என்பது இயற்கை மருத்துவர்களின் கூற்றாகும்.
- சுபா
பிப் 'தண்டனை வேணாம்னு சொல்றத மையமா வச்சு எடுத்திருக்கிற என் படதது -பகதி மககள என்ன பேசிகதிறவா?
"உங்க படத்தை பாக்குறதுக்கு மரண தாடனையே மேல் அப்படின்னு
சொவலிட்டாங்க,
:51 ராகம்

Page 42
முடி கொட்டும் காரணிகள் * தைரோய்ட் சுரப்பியின் குறைபாடு * மன உளைச்சல், அயர்ச்சி
இரும்புச்சத்து, சின்க் (Zinc) சத்து குறைபாடு குடும்பக் கட்டுப்பாட்டு வில்லை பாவித்தல் * அன்றஜான் சுரப்பி குறைபாடு * பொலிசிஸ்டிக் ஓவரி என்ற கர்ப்
பப்பை நோய்
OO கோ
சரும்!
காய்வு

உதிர்தலின் உபாட்டு விளக்கம்
Dr. ஜனுகா கலஹிட்டியாவ நோய் விசேடத்துவ மருத்துவர்
தலைமுடி என்பதன் கோட்பாடு என்ன?
முடி வளர்தல் என்பது எவ்வாறு நடை பெறுகின்றது?
ஒரு மனிதனின் உடலில் ரோமம் வளர் தல் என்பது அவனது உடல் செயற்பாட்டின் ஒரு செயற்பாடு ஆகும். உடலெங்கும் ரோமம் வளர்ந்தாலும் சிரசு, அக்குள், அந்த ரங்கப் பிரதேசம் போன்ற இடங்களில் ரோமம் அதிகமாக வளர்வது இயல்பாகும். ஒரு சராசரி மனிதனின் தலையில் சுமார் ஒரு இலட்சம் முடிகள் வரை காணப்படும். முடி ஒன்றின் ஆயுட் காலம் 14 நாட்களா கும். அதேசமயம் ஒரு நாளில் 100 முதல் 150 முடி வரையில் உதிரும் என்பதும் இயல்பானதாகும். முடிவளர்தல், உதிர்தல் என்பது தொடர்பில் ஒரு சுழற்சிச் சக்கரம் காணப்படுகின்றது. அதன் பிரகாரம் தலை
நவம்பர்-2013

Page 43
முடி வளரும் பருவம் அபிவிருத்தியடையும் பருவம், உதிரும் பருவம் என பருவ காலங்ய கள் முடியின் வாழ்க்கை சக்கரத் தில் காணப்படுகின்றன. ஒரு முடி அதன் உதி ரும் பருவத்தையடைய இரண்டு முதல் 6 வருட காலம் பிடிக். கின்றது. இக்காலத்தில் ஒவ்வொருவருக்கும் அவர வர்களுக்குரிய விதத்தில் முடியின் வளர்ச்சி இடம்பெ றுகின்றது.
இவ்விதம் தலைமுடியின் வளர்ச்சிக் காலத்தைப் பொறுத்து ஒருவரின் தலையில் எவ்வளவு முடி காணப்படுகின்றது என்பது நிர்ணயிக்கப்படு கின்றது. இந்த முடி தலையின் மண்டையோடு மேற்பரப்பின் 80 வீதத்தில் பரவிக் காணப்படும் சாதாரணமாக முதிர்ச்சியடைந்து 2-4 மாதங்கள் வரை ஆரோக்கியமாக இருக்கும். முடியானது அதின் பின் படிப்படியாக உதிர ஆரம்பிக்கும் அதன் பின்னர் உதிர்ந்த இடத்தில் பெபிலா என்ற பாகத்தில் இருந்து புதிய
முடி வளர ஆரம்பிக்கும்.
இவ்விதம் முடி உதிர்ந்து போதல் பற்றி விளங்கப்ப | டுத்தினால் மேற்படி முன் னர் விளங்கப்படுத்திய முடி வளர்ச்சி வாழ்க்கைச் சுற்றோட்டத்தில் ஏற்படு கின்ற மாற்றங்களைப் பொறுத்து முடி வளர்ச்சி பாதிக் கப்படும். அநேகமான பொழுது களில் தலையணைகளில் குளிய லறைகளில் சீப்பு மற்றும் வீட்
டைக் கூட்டும்போது உதிர்ந்து
காணப்படும்
நவம்பர்-2013

முடியின் அளவை வைத்து எவ் வளவு முடி உதிர்கின்றது என்
தை அவதானிக்கலாம். சிரமின் குறித்த ஓரிடத்தில் அல்லாது பொதுவாக எல்லா பாகங்களில் இருந்தும் முடி உதிர்கின்றது. மற் றும் சில நேரங்களில் ஒருவரின் நெற்றி உச்சியை மையமாகக் கொண்டு முடி கொட்டல் நிகழ் கின்றது. இதற்கான முக்கிய கார ணியாக மன அழுத்தங்களே அமை
கின்றன. மேலும் உடல் அயர்ச்சி யும் இதற்குப் பங்களிப்புச் செய்கின்றது.
மேலும் பல சந்தர்ப்பங்களில் உதாரணமாக உயர்தர பரீட்சைகள் எழுதும் போது, ஏதும் சத்திர சிகிச்சைக்கு உட்பட்ட போது பிரசவம், டெங்கு காய்ச்சல் முதலானவற்றை எதிர்கொண்டதால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக முடி உதிர் தல் ஏற்படுகின்றது. இத்தகைய சந்தர்ப்பத்தில் 6 மாதங்களின் பின்னரே முடியுதிர்தல் ஆரம்பிக் கும் என ஆய்வுகளில் இருந்து அறியப்பட்டுள் ளது. அதற்குக் காரணம் இக்காலத்தல் வளர்ச்சிய டையும் தறுவாயில் காணப்பட்ட முடியானது வளர்ச்சியடையாமல் பின் தங்கி விடுகின்றன.
ରେ
அது அத
பிராந்திய3 2:1253ல்.

Page 44
ம் சில போட்டு விடும். "றைமடைந்து
இதன் காரணமாக வளர்ச்சி தடைப்பட்ட முடிக ளும் கூட 3 - 4 மாதங்களின் பின் உலர்ந்து போய் உதிர்ந்து விடுகின்றன. இருந்தாலும் இத் தகைய விளைவால் பார்த்த மாத்திரத்தில் முடி உதிர்ந்து குறைந்து போயிருப்பது தெரிய வராது. இத்தகைய நிலைமையினால் பயப்படத் தேவை யில்லை. பின்னர் இந்நிலை மாற்றமடைந்து சாதாரண நிலை ஏற்பட்டு விடும்.
எனினும் சில பேர்கள் உரிய முறையில் தலை முடியை பேணாது விடு வதால் நிலைமை பாதிப் படையலாம். முன்னர் இருந்த நிலையை தலை
முடி அடையாமல் விடலாம். உதாரணமாக தைரோயிட் சுரப்பி சுரக்கும் தன்மையில் குறைபாடு அல்லது அதிகம் சுரத்தல் என்பன காரணமாக முடி வளர்ச்சி பாதிக்கப்படு கின்றது. இதனைத் தவிர இரும் புச்சத்து சின்க் (Zinc) ஆகிய சத்துக்
குறைவதாலும் முடி வளர்தலில் பின் னடைவும் கொட்டுதலும் ஏற்படுகின் றது. வேறு சந்தர்ப்பங்களில் சிலவித மான மருந்து பாவனையின் போது (உ+ம் - குடும்பக்கட்டுப்பாட்டு வில்
லைகள்) முடி அதிகமாக உதிர்கின்றது. மற்றும் புற்றுநோய் மருத்துவத்தின் போதும் முடி உதிரும் நிலை ஏற்படும். ஆண்களின் தலை 'தட்டை' விழுவதற்கான
காரணம்
பொ து வ ா க ஆண் ஒருவன் 18 - 20 வயதை அடையும் போது

முடி அதிகமாக கொட்டி நெற்றியின் மேற்புறத்தி லும் உச்சந்தலையிலும் 'தட்டை' உண்டாகின் றது. எனினும் வயது வித்தியாசமில்லாமல் எந் தப் பருவத்திலும் ஆண்களில் இந்நிலை ஏற்பட லாம். சில ஆண்களில் நெற்றியின் உச்சிப் பிர தேசத்தில் ஆரம்பித்து அது தலையின் உச்சி நோக்கிப் பரவிச் செல்லும். சிலரில் நெற்றி தொ டங்கி காதின் மேற்புறமும் பின் தலையின் மேற்புறம் என பரவி முடி உதிர்ந்து
வட்டமாகத் தட்டை ஏற்பட்டிருக்
கும். ஆனால் தலையைச் சுற்றி
வர இருக்கும் முடி உதிரா மல் இருக்கும் இதற்குக் கா ரணம் அன்றஜன் எனப் "படும் ஆண் பால்
நவம்பர்-2013

Page 45
இ க த க இ 15ம்
::ம் 1 : Auit)
சுரப்பி குறைபாடாகும். இந்த சுரப்பி தலையின் மேற்பகுதியில் விஷேடமாக செயற்படுகின்றது. சிலவேளைகளில் பெண்களிலும் இவ்விதம் தட்டை ஏற்படுதல் காணப்படலாம். ஆனால் ஆண்களில் பரவலாகக் காணப்படும் அளவுக்கு இது பெண்களில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. பெண்கள் முடி கொட்டுதல் தொடர்பான பாதிப் புக்களுக்கு 50 மற்றும் 60 வயதடைந்த காலத் தில் இலக்காகின்றனர். ஆதலினால் பெண் களைப் பொறுத்த வரையில் மத்திய தர வயத டைதலுக்கு முன்னர் அதிகமாக முடி கொட்டு கின்ற நிலையேற்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் பெண் களில் ஹோர்மோன் குறைபாடு காரணமாக முடி உதிர்தல் குறைபாடு ஏற்படலாம். சில பெண்க ளில் பொலிசிஸ்டிக் ஓவரி என்ற கர்ப்பப்பை தொடர்பான ஒரு வித நோய் காரணமாகவும்
முடி உதிர்தல் ஏற்படுகின்றது.
முடி உதிர்தலைத் தடுக்கும் வழி வகைகள் என்ன? மன உளைச்சல், அழுத்தம், அயர்ச்சி காரண மாக ஏற்படும் முடி உதிர்தல், பின்னர் அதில் இருந்து விடுபட்டதும் குணமாகி விடும். ஆனால் தைரோய்ட் சுரப்பி சம்பந்தமான பிரச் சினை காணப்படுமானால் அதற்கு மருத்துவ
புற்றுநோய் செல்களைத் தகர்க் கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை வித்துகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
- 03 ம
நவம்பர்-2013

பரிகாரம் காணப் படல் வேண்டும். அதேபோல் அன்டரஜன் குறைபாடு காரணமாக ஏற்படும் முடி கொட்டுதலுக்கும் மருத்துவப் பரிகாரம் உண்டு.
இந்த முடி உதிர்தலுக்கு வழங்கப்படும் மருந்து வகைகள் அதிகம் விலை கூடியனவாக இருப்பத்தால் பலர் அதனை பாவிக்கத் தயங்கு கின்றனர். எனினும் மன உளைச்சலால் முடி உதிர்தல் ஏற்படுமாயின் அதற்காக மேற்படி மருந்துகளை பயன்படுத்த முடியாது. இவற் றுக்கு மேலதிகமாக ஹோர்மோன் சிகிச்சை மற் றும் முடி பொருத்துதல் முதலான பரிகாரங்கள் காணப்படுகின்றன.
- எஸ். ஷர்மினி
'டொக்டர் உள்ள உட்கார்ந்துகிட்டு சும்மா இருமிக்
டே இருக்காறே ஏன்?'' 'அப்பதானே வெளிய இருக்குறவங்க, டொக்டர் ள்ள பேஷண்டோட இருக்குறதா நினைப்பாங்க!''
சுகவாழ்வு
ஆக்கது உத்தது

Page 46
எம். என். லுக்மானுல்
ஹக்கீம் MSW (Medical and .
Psychiatry) M.Phil (Psychiatric
Social Work) Dip in Counselling
05
பின
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் விட யத்தில் பலரும் பல வகை யான எண்ணக்கருக்களை கொண்டுள்ளனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஒருவரோடு குடும்பம் நடந்து. கொள்கின்ற ஒரு முறை இருக்கின்றது. சமூகம் அவர்களை பார்க்கின்ற ஒருவிதம் இருக்கிறது. இது தவிர சமூகவியல் பார்வை என்பதும் சட்ட நோக்கு (law) என்பதும் வேறுபடுகிறது. ஆனா லும் பொதுவாக குற்றம் என்பது
- தற்செயலாக நடந்தது. " - தற்பாதுகாப்புக்காக நடந்தது.
- வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட் டது என்று பகுத்து நோக்கப்படுகின்றது.
இந்த பகுதியில் நாம் குற்றம் புரிகின்றவர்கள் தொடர்பில் உளவியல் பார்வை (Psychologiசுகவாழ்வு
46
இ-அக்கட்சி

cal perspective) என்ன என்பது குறித்து பார்க்க : விருக்கின்றோம்.7- '
குற்றம் புரிகின்றவர்கள் ஒரு வகை மன நோ . யால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற கருத்து இன்று பரவலாகக் காணப்படுகின்றது. இவ் வகை மனப்பாதிப்புகள் காரணமாகவே குற்ற வாளி சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் , சமூக ஒழுங்குகளை விழுமியங்களை, பழக்க
11 பரUI)
ஏணியில்..
வழக்கங்களை, கலாசாரத்தை, பண்பாட்டை, கட்டுக்கோப்பை மீறுகின்ற அல்லது பாதிக் கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். - மனம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல் கின்றபோது எமது மனக்கண்ணுக்கு தெரிவது நாம் அன்றாடம் பாதையோரத்தில் காண்கின்ற மனிதர்களை தான். அதுவும் ஒரு வகை மனப் பாதிப்புத்தான். - இது மற்றுமொரு வகை. வகுப்பறையில் குறும்பு செய்கின்ற, வகுப்பறையின் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறி நடக்கின்ற மாணவர் களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களும்
நவம்பர் - 2013

Page 47
ஒரு வகையில் மனத்தாக்கம் அடைந்தவர்களே! இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதன் பின்ன ணியை எடுத்துப் பார்க்கின்றபோது அது தெளி வாகிறது. உதாரணமாக ஒரு மாணவன் பாடங் களில் குறைந்த அடைவு நிலையில் இருக்கின் றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் நம்பிக்கையூட்டப்பட்டு அவனுக்கான வழி காட்டல் ஒழுங்காக அமைகின்ற போது அவன் நாளடைவில் அப்பாடத்தில் தேறலாம்.
குறிப்பிட்ட மாணவன் நம்பிக்கையூட்டப்ப டவில்லை. அவனுக்கான வழிகாட்டல் சரியாக கிடைக்கவில்லை, அனுதாபம் கிடைக்க வில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். தான் மற்ற மாணவர்களை விட அறிவில் குறைந் தவன், எனக்கு படிக்க முடியாது என்ற தாழ்வு ணர்ச்சியை அவன் வளர்த்துக் கொள்கின்றான். இதுவே அவனை ஆசிரியரோ அல்லது பெற் றோரோ இழிவாகப் பேசி விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும், அவனை மேலும் தாழ்நிலை உணர்வுகளால் சோர்ந்து போகச் செய்யும்.
இதன் விளைவாக, தனது குறையை ஈடு செய்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் வகுப்பறையை குழப்புவதை நாம் பார்க்கி றோம்.
உதாரணமாக:- - வகுப்பின் கட்டுப்பாட்டை மீறுதல் - ஆசிரியரை எதிர்த்துப் பேசுதல் - ஆசிரியர்களுக்கு இழிசொற்களை நாமமாக சூட்டுதல் - - வகுப்பில் ஒரு குழுவை உருவாக்கி மேற்கு றிப்பிட்ட வேலைகளுக்காக சண்டை பிடிப்ப தற்கு பயன்படுத்துதல்.
மற்றவர்கள் முன்னிலையில் தாம் அதிக துணிச்சலும் தைரியமுமுள்ளவர்களாக காட்டிக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளினால் தம்மை உயர்த்திக் காட்ட விரும்புகின்றனர்.
குற்றம் செய்வதற்கு வறுமை, பசி, ஏமாற்றம் முதலியனவும் முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் இவற்றுக்குப் பின்னால் இருக்கின்ற தாழ்வு
ணர்ச்சி என்ற பண்பே இதற்கான தூண்டுதலாக இருக்கின்றது. தாழ்
நவம்பர் - 2013

வுணர்ச்சி பெறுகின்றவர்கள் அதனை ஈடு செய்வதற்காக ஏதோ ஒரு வழி முறையை கையாள்கின்றார்கள். சிலர் அதனை ஆக்கத்திற னாக பயன்படுத்துவதுமுண்டு. ஓவியம், சித்தி ரம், கவிதை, பாடல் போன்ற கலைகளில் ஈடு பட்டு தமது தாழ்வுணர்வை ஈடு செய் வதுமுண்டு.
இன்னும் சிலர் குற்றச் செயலொன்றில் ஈடு பட்டு தன்னை பற்றி பலர் அறியும்படி செய்வ துண்டு.
பெருவாரியாக குற்றவாளிகள் உடற்குறை அல்லது ஏதாவது ஒரு வகையில் குறையுள்ள வர்களாக இருக்கின்றார்கள் என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதன் மறுபக்கம் என்ன வென்றால் இந்த குறைபாட்டால் ஏற்பட்ட

Page 48
தாழ்வுணர்ச் சியே அவர்களை, குற்றத்தின் பக்கம் தள்ளிவிட்ட உந்துதற்காரணியாக இருக் கின்றது.
இங்கு எமக்குள் மற்றுமொரு கேள்வி எழ லாம். அதாவது படித்தவர்கள், உயர் பதவியில் உள்ள பலரும் குற்றச் செயல்களில் ஈடுபடு கின்றார்கள் என்று தோன்றலாம். உண்மை என் னவென்றால் இத்தகையவர்கள் குற்றச் செயல் களில் ஈடுபடுவது எண்ணிக்கையில் குறை வாக இருந்தாலும் இவர்களது குற்றச் செயல் கள் ஊடகங்கள் மூலம் விரைவாக பரப்பப்படு கின்றன அல்லது இவர்கள் அப்பதவிக்கு வரு வதற்கு முன்னால் தாழ்வுணர்ச்சியால் பாதிக் கப்பட்டவர்களாக இருந்து அதற்கு ஈடு செய்வ தற்காக அப்பதவிக்கு வந்திருக்கலாம் இல்லை
யா?
இத்தகைய குற்றச்செயல்கள் தாழ் வுணர்ச்சி ஒருவருடைய ஆளுமை (Personality) பண்பாக மாறுகின்றபோது உருவாகின்றது. இதனை ஆளுமைக் குறைபாடுகள் (Personality disorder) என்ற வட்டத்துக்குள் சமூக எதிர் ஆளுமை (Antisocial Personality) என்ற வட்டத்துக்குள் உள்ளடக்கலாம்.
எப்போது ஒருவரது தாழ்வுணர்ச்சியை களைய முடியுமோ அவர் தானும் மற்ற வர்களைப் போல சமூகத்திற்கு ஒத்த காரி யங்களை செய்ய வேண்டும் என்று உணர்ச்சி பெறுகிறார். - “அல்பிரட் கிட்லர்" இன் கருத்துப்படி தாழ்வுணர்ச்சியே மனிதனை ஆட்டிப்ப டைக்கும் முக்கிய சக்தியாகும். திருட னோ, கொலைகாரனோ, குடிகாரனோ, குற்றவாளியோ அனைவருமே வித்தியா காணாழ்வு மையம்
*0

சமான அளவுகளில் தாழ்வுணர்ச்சியால் பாதிக் கப்பட்டவர்களே. அவர்களது தாழ்வுமட்ட அள வுகளுக்கு ஏற்ப வாழ்க்கைப் போக்கிற்கு ஏற்ற வாறு வெவ்வேறு வழிகளில் இக்குற்ற நடவ டிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுகி
றார்.
எனவே இவர்களது கருத்துப்படி தாழ்வுணர்ச் சிகள் களையப்பட்டால், அவர்களுக்கான ஆத ரவு வழங்கப்பட்டால், வழிகாட்டல் சரியாக அமைந்தால், பரிதாப கண்கொண்டு பார்க்கப் பட்டால் சமூகத்தில் நிறைந்திருக்கும் அதிகள் விலான பிரச்சினைகள் (குற்றச் செயல்கள்) முடிவுக்கு வரலாம்.
"ஜெயில்ல இவ்வளவு நாள் இருந்தேனே... ஒரு மரியாதைக்காவது யாராவது வந்து
பாத்தீங்களா?'' பாருக்கும் நேரமில்லையாம் தலைவரே... இன்னும் த்தனையோ கேஸ்ல உள்ள போகப்போறாரு, அப்ப போய்ப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டாங்க...!''
நிம்மம் 208

Page 49
நாள்தோறும் பலமுறை தண் ணீர் குடியுங்கள். அப்போதுதான் குரல் வளையை அதிகம் பயன்ப டுத்தியிருந்தால் கூட அதற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஆண்களைவிட பெண்க ளுக்கே குரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகம் உண் டாகின்றன என்பது ஆய் வுகளின் முடிவாகும். இதற்கு ஒரு காரணம் கிசுகிசுவென வித்தி யாசமான குரலில் அவர்கள் தங்களுக்குள் செய்தி பரிமாறிக் கொள் வதுதானாம். எனவே செயற்கைக் குரலில் பேசுவ
தை தவிருங்கள்.
> புதைக்கும் பழக்கத்தை முற்றாக தவிர்த்து விடுங்கள். தொண்டை சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு இது தீர் வாகும்.
தொண்டை பாதுகாப்ே
> மதுப் பழக்கமும் வேண்டாம். ஒரு வேளை மது அருந்தியே ஆக வேண்டும் என்றால் நீங்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். மது நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்துவி டுகிறது. எனவே ஒரு கிளாஸ் பியர் அருந்தினால் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்துவிடுங் கள்.
> சிலருக்கு பேச்சு என்றாலே கத்த லும் கூக்குரலும் தான். தொலைபேசியில்
நவம்பர்-2013

கூட இவ்வாறு கத்துவார்கள். குரலை தணித்து பேசிப் பழகுங்கள்.
பஸ்களில் அல்லது இரச்சலோடு ஓடும் வாகனங்களிலும் சந்தை போன்ற சத்தம் நிறைந்த இடங்கள் இயந்திரம் இயங்கும் தொழிற்சா லைகள் போன்ற இரைச்சல் மிகு இடங்களில் பேசுவதை முற் றாக தவிர்த்து பாருங்கள்.
>உடற்பயிற்சி செய்யும் போது பற்களை அழுத் திக்கடித்துக் கொள்ள வேண்டாம். தொண் டைப் பகுதியில் காற்றின் போக்குவ ரத்து இருக்கட்டும்.
>பதற்றம் ஏற்படும் போது நம் குரல் வளை பகுதி யில் இறுக்கம் தானாகவே அதிகமாகி விடுகிறது. இத னை நாம் சற்றும் எதிர்பார்ப் பதில்லை. எனவே அந்தப்ப குதிக்கு அவ்வப்போது தளர் வுப் பயிற்சிகளை (Relaxation Exercise) அளியுங்கள்.
>கொட்டாவி வரும் போது எக்காரணம் கொண்
டும் அதனை அடக்கிக்கொள்ள வேண்டாம். நன்றாக வாயைத் திறந்து வெளியிடுங்கள். அதுவே குரல் பகு
திக்கு நல்ல பயிற்சியாகும்.
>தொண்டையில் வலியோ கரக ரப்போ ஏற்படத் தொடங்கியவு டனே குரலைப் பயன்படுத்துவ தைத் தற்காலிகமாக நிறுத்திவி
டுங்கள்.
> முக்கிய தகவல்களை எஸ். எம்.எஸ். செய்தாலேபோதும் தொலைபேசியில் பேச வேண் டும் என்று அவசியமில்லை என் பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
>கோப்பி, தேநீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
- ஜெயகர்
இளைய குத்தி பாம்
அகவாழ்வு
ஜேt Held
.ரேங்க.2க்கேது

Page 50
- 11 - 10n1 !
உணவுக்கும்
உரிய இடம்
லகம் என்பது உயிர்களால் உருவாக்கப்பட் டது. அவ்வுயிர்கள் இல்லையேல் உலகம்
இல்லை. இத்தகைய உயிர்கள் உருவாவது உடல் உறவால். எனவே இவ்வுலகத்திற்கு மூலகார ணமும் அடிப்படையும் தாம்பத்திய உறவு அல்லவா? அப்படி இருக்கும் போது நாம் ஒவ்வொருவரும் அத் தகைய முக்கியமான மேன்மையான உறவை உதாசீ னப்படுத்துகின்றோம். உடலில் உள்ள பல்வகை உணர்வுகளைத் தூண்டி எழுச்சியுறச் செய்யும் செயல் கள் அனைத்தையுமே உறவு என்று கூறலாம். உறவி னால் பெருகுவது உணர்வு. உணர்வினால் பெருகு வது உறவு. உணர்வு உடலினுள் புதைந்து கிடந்தா லும் உணர்வும், உறவும் இரண்டறக் கலந்துள்ளது. உணர்வுக்கு வளமும், பலமும், நலமும் உண்டாக்கு வது உணவு. ஆகையால் உணவின்றி உணர்வில்லை. உணவின்றி உணர்வு குன்றும்; செயலாற்றல் குறை யும். அங்கங்களும் சுரப்பிகளும் செவ்வனே செயல் படாது. ஆகையால் இவ்வுலகிலே வாழ்க்கைக்கு தேவையானது இரண்டுதான். ஒன்று உறவு. மற் றொன்று உணவு.
உணவின்றி வாழ முடியுமா என்று யாரைக் கேட் டாலும் அனைவரும் வாழ முடியாது என்று உடனே
கவரவு
at 8வம் 2 1273: சசி'in:

p உறவுக்கும் வேண்டும்
பதில் கூறுவார்கள். ஆனால் உறவின்றி வாழ முடியுமா என்று கேட்டால் பதில் கூற சற்றே தயங்கு வார்கள். உறவும், உணவும் வாழ்விற்கு இன்றியமை யாதவை. இந்த உண வையே பக்குவப்படுத்துவ தும், பதப்படுத்துவதும், ஜீரணமாக்குவதும் உயிர் ஊட்ட சத்துக்களாக மாற்று
வதும் பல்வேறு அங்கங்க Dட நி. தர்ஷனோதயன்
ளுக்கும் சுரப்பிகளுக்கும் BSMS (Hons) தசை நாண் நரம்புகளுக்
Ad Dip in Conselling கும் பங்கிட்டு பரிமாறி
Psychology (UK) ஊட்டம் ஊட்டுவதும் உற
IMO DAll
12 at வினால் தூண்டப்படும் உணர்வின் எழுச்சியின் விளைவுகளே. எனவே உணவு அத்தியாவசியமானது என்றாலும் உறவும் அதனால் தூண்டப்படும் உணர்வுகளும் இன்றியமை, யாதனை. அடிப்படையானவை.
உறவும் உணவும் ஒருங்கிணைந்து உணர்வுகளை
நவம்பர்-2013

Page 51
தூண்டி பக்குவப்படுத்தி, பதப்படுத்தி, நிலைப் படுத்தி சீராக செயல்படுத்தி உடலில் அரும்பெரும் பல்வகை ஜீவசக்திகளை உருவாக்கி உடல் நலம் காத்து மனவளம் பெருக்கி வாழ்க்கையில் அன்பை யும், அமைதியையும், ஊக்கத்தையும் உருவாக்கி தருகின்றது. உணர்வுகள் நிறைவு பெற்று சீராக செயல்பட்டால் உடல் நலம் பெருகும்; நிலைக்கும். அதற்கு மாறாக எப்போதும் உணர்வுகள் குறைந்து செயல்திறன் குறைகிறதோ அப்பொழுது ஜீவசக்திக ளும் குறையத் தொடங்கும். அங்கங்களும் சுரப்பிக ளும் செயல்திறன் குன்றும். அதன் விளைவாகத் தான் நோய்கள் தலையெடுக்கும்.
தலைப்பட்ட நோய்கள் கட்டுப்படுத்தப்படலாம், குணப்படுத்தப்படலாம், நிலைப்படுத்தப்படலாம். தலைப்பட்ட நோய்களை இப்பொழுது நடைமுறை யில் உள்ள பல்வகை உயரிய மருத்துவ முறை களால் மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்த லாமேயொழிய, முற்றிலும் குணப்படுத்துவது கடி னம். ஏனென்றால் பல்வகை மருத்துவ முறைகளில் கொடுக்கப்படும் மருந்துகளை எல்லாம் உடலில் செலுத்தினாலும் அவை உடலில் உள்ள ஜீவசக்திக ளோடு சேர்ந்து செயல்படுவதன் விளைவாகத்தான் தலைப்பட்ட நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உடலில் நோயுள்ள நேரத்தில் கடைப்பிடிக்கும் பல்வகை உறவுகளாலும் உட்கொள்ளும் உணவினா லும் பல சமயங்களில் மருந்துகளாலும் கட்டுப்படுத் தப்பட்ட நோய்கள் நிறைவு பெற்று ஜீவசக்திகளின் உதவியால் முற்றிலுமாக குணப்படுத்தப்படுகின்றது. ஜீவசக்திகள் நிறைவு பெற்றால்தான் கட்டுப்படுத்தப் பட்ட நோய்கள் குணப்படுத்தப்படும். மேலும் இழந்த ஜீவசக்திகள் உருவாக்கப்படாமல் உடலில் குறைந்த நிலையிலேயே இருந்தால் கட்டுப்படுத்தப் பட்ட நோய்கள் நிலைப்படுத்தப்படுகின்றன.
உதாரணம் - எலும்பு முறிவு. முறிந்த எலும்பை நேராக வைத்து கட்டுவது என்பது இப்பொழுதுள்ள வைத்திய முறை. இதனால் எலும்பு முறிவு கட்டுப்
- 35 ரா-1)
நவம்பர்-20

படுத்த முடிகின்றது. நேராக வைத்து கட்டப்பட்ட எலும்புகள் வளந்து கூடுகின்றன. இது முழுமை யான மருத்துவ விளைவு, ஏனென்றால் ஒடிந்த எலும்பு வளர்ந்து குணமாகிறது. யார் இதை குணப் படுத்தியது ? உடலில் உள்ள உணவுகளின் விளை
வால் உருவாகும் ஜீவசக்திகள் அல்லவா?
டீன்ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர்களா நீங்கள்?
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் சொல்வதை முழுமையாக கேட்ட பின் பேசுங்கள். சொல்லும் விஷயத்தை விட எப்படிச் சொல்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். முகத்தில் வெளிப்படும் உணர்வுகள், உடல் அசைவுகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். எப்பொழுதும் எரிச்சலோடும், சலிப்போடும் பேசாதீர்கள். அவர்கள் எங்கே போகிறார்கள், தேவை என்ன, விருப்பம் என்ன, சந்தேகங்கள் என்னென்ன என்பதையும் தவறாது அறிந்து கொள்ளுங்கள். நல்ல குணங்களை, திறமைகளை மனதார பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். நாம் எப்போதும் அவர்கள் பக்கம்தான் என்பதை அடிக்கடி உறுதிப்படுத்த வேண்டும்.
எப்போதும் அறிவுரை சொல்லாதீர்கள். சொன்னதையே திரும்பத் திரும்ப
சொல்லாதீர்கள். எதைப் பற்றி விசாரித்தாலும் மென்மையாக, பொறுமையாக விசாரியுங்கள். க கண்டிப்பு முக்கியம். அதேநேரத்தில்
கனிவும் முக்கியம். இ தவறு நமதாக இருந்தாலும் தயக்கமில்லாமல் வருத்தம் தெரிவியுங்கள்.
5F451 சச்

Page 52
( நாம் எப்படியோ, அப்படியே நம் பிள்ளைகளும்
(விதிவிலக்குண்டு). அதற்கு மாறாக ஜீவ சக்திகள் போதுமான அளவு எலும்பு ஒடிந்து பின் உருவாகவில்லை என்றால் ஒடிந்த எலும்பு
வளர்ந்து குணமாவதற்கு வாய்ப்பில்லை. எனவே இப்பொழுதுள்ள பல்வகை மருத்துவ முறைகள் அவசியமானதும் தேவையானதும் என்றாலும் அந்த மருத்துவத்தால் கொடுக்கப் படும் மருந்துகளை பயன்படுத்தி பலனளிப்பது உடலில் உள்ள உணர்வுகளால் உருவாகும் ஜீவ சக்திகள் தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே ஒரு மருத்துவ முறை முழுமை பெற உற வும் உணவும் மிகவும் அவசியம். ஏனென்றால் இவை இரண்டும் உணர்வினை பக்குவப்படுத்தி, துரி தப்படுத்தி இப்பொழுதுள்ள மருத்துவ முறைகளால் கொடுக்கப்படும் மருந்துகளே சேர்ந்து நல்ல பலனை அளிக்கின்றது. ஆகையால் உணர்வு மருத்துவம்தான், உணர்வுகளுக்கு ஊட்டம் கொடுத்து, அவற்றின் ஒட் பில்லா செயற்பாடுகளுக்கு வழிவகுத்து உறவையும் உணவையும் இன்றியமையாததாக இணைத்து செயல்படும் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி னால் உயிரினங்களிடையே நோய்களை குணப்படுத் தலாம்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று அனுதினமும் எல்லோரும் கூறுகின்றோம். ஆனால் அந்த நோயில்லா வாழ்வை கொடுப்பது எது என்று சிந்தித்தோமா?
இப்பொழுதுள்ள எந்த மருத்துவ முறைகளிலேயுப் உறவிற்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை ஆனால் சில பல நோய்களில் உணவைப் பற்றி மருது துவர்கள் சிந்திக்க முன்வந்துள்ளனர்.
நோயற்ற வாழ்வு வாழ உறவும் உணவும்தால் தேவையே தவிர எவ்வகையான மருந்துகளும் தேவையில்லை. எனவே வரும் முன் காப்பதற்கும் வளமான வாழ்வுக்கும் உறவும், உணவும் தாள்
உலக எண்
明指学生在这里作赛,更在分出

தேவை என்பதை நாம் கனவிலும் மறக்கக்கூடாது. மருந்துகள் நோய்கள் வந்த பிறகுதான் தேவை. அப் படியே உரிய மருந்துகள் நோய்களுக்கு கொடுக்கப் பட்டாலும், உறவினால் ஏற்படும் உணர்வும் உண வும் இன்றி நோய்களை கட்டுப்படுத்தவும் முடி
யாது குணப்படுத்தவும் முடியாது.
ஆகையால், வரும் முன் காப்பதற்கும் வந்த பின் நோய்களை கட்டுப்படுத்துவதற் கும் தலைப்பட்ட நோய்களை குணப்படுத்து வதற்கும் முற்றிலும் இன்றியமையாதது உறவும், உணவும்தான் என்பதை உறு தியாக நம்ப வேண்டும்.
இன்றைய வாழ்விலே உறவுக்கும்,
உணவுக்கும் உரிய இடத்தை கொ டுப்பதில்லை. அதனால் ஏற்படும் விளைவுகள் உல கில் நோய்கள் மலிந்து கிடக்கின்றன. உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மனநலம் குறைந்து காணப்படுகிறது. குடும்ப நலம் வளமற்று உலர்ந்து கிடக்கின்றது. சமூக நலம், கோபம், அடங்காமை, ஆற்றாமை, பயங்கரவாதம் போன்ற கட்டுப்படுத்தப் படாத உணர்வுகளின் எழுச்சியின் விளைவால் முற்றி லும் பாதிக்கப்பட்டுள்ளது. அகில உலக அளவிலே தாம்பத்திய வாழ்வில் அறியாமையும், பலவித தடை களும், சிக்கல்களும், குறைகளும், வெறுப்பும், வேண்டாமையும் மலிந்து கிடப்பதே முதன்மையான காரணம் என்பதை உணர மறுக்கின்றோம்.
தாம்பத்திய உறவினால் உண்டாகும் தலைசிறந்த விளைவுகள் என்னவென்றால் அன்பு, அமைதி, அடக்கம், ஆத்ம திருப்தி, மனநிறைவு, சாந்தம், உற் சாகம், ஊக்கம், விடாமுயற்சி, பிறர் நலம் பேணல், ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை, உரிமை, உறவு போன்ற விலைமதிக்க முடியாத மாணிக்க பொக்கிஷங்களை கருப்பொருளாக கொண்டது தாம் பத்தியம்.
''அந்த டொக்டர் ரொம்ப மோசம்"
''ஏன்?''
''உடம்பு நல்லா இல்லன்னு சொன்னதுக்கு, 'யார் சொன்னது... உங்க உடம்பு நமீதா மாதிரி கும்முனு இருக்கு'னு சொல்றாரே!''
நவம்பர்-2013
அபயம்

Page 53
ஆரோக்கிய பண்ணை எமது கம்பனி 2007ஆம் ஆண்டு ஒரு ஏக உரிமை வியாபார நிறுவனமாக சிறிய அள வில் உருவாக்கப்பட்டது. உயர்தர உற்பத் திகளை பாவனையாளர்களுக்கு வழங் கும் வகையில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவசியமான கண்டிப் பான வழிமுறைகளை உறுதியுடன் கம் பனி முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு பாவனையாளர்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப் பட்ட உயர்ந்த ரக உற்பத்திகள் காரணமாக எமது வர்த்தக நிறுவனம் விசுவாசம் மிக்க ஒரு வாடிக் கையாளர் குழாத்தினை தேடிக்கொண்டுள்ளது.
ஒமேகா 3 மற்று முட்டை உற்பத்திய
எமது பிரயத்தனங்கள் ஆரோக்கிய பண்ணை (தனி) நிறுவனம் என்னும் இன்றைய நிலையை 2012ஆம் ஆண்டில் எய்தியது. எமது உற்பத்திக ளுக்கு ஓயாது வளர்ந்துவரும் கோரிக்கைகளை நிறைவு செய்வது எமது இலக்கு ஆகும். சிறிய தொரு ஏக உரிமை கம்பனி என்னும் நிலைப் பாட்டிலிருந்து இன்றைய நடுத்தர அளவு கூட் டினை கம்பனியாக உருவெடுத்துள்ள நிலையி லும் மிகவும் மேலான தரக்கட்டுப்பாடு பேணும்
நவம்பர்-2013

b DHA செறிந்த பில் முன்னிலை..
நிலை தொடர்ந்தும் கண்டிப்புடன் முன்னெடுக் கப்படுகிறது. இத்தகைய ஒரு பின்னணியில் முகாமைத்துவம் இலங்கை மக்களுக்கு மேலும் தனி விசேட அனுகூலங்களை வழங்கும் விதத் தில் தன்னை மென்மேலும் பலப்படுத்தும்
முயற்சிகளில் இறங்கியுள்ளது.
மேற்படி இலக்கினை நிறைவு செய்யும் நோக் கில் ஒமேகா 3 + DHA செறிவாக்கப்பட்ட உடன் முட்டைகளின் உற்பத்தியை மேற்கொள்ளும்
நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
இதற்கென
கைத் தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் இயங் கும் தேசிய முயற்சி யாண்மை அபிவிருத்தி அதிகார சபை (NEDA)- யின் ஒத்துழைப்புடன் தொழிற்துறை தொழி நுட்ப நிறுவனத்துடன் (Industrial Technical Institute) பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சுகவாழ்வு
: த்ரீனா

Page 54
கடந்த ஆறு மாத காலமாக மேற்படி நிறுவ தின் ஒத்தாசையுடன் கம்பனி பெற்றுக் கொ டுள்ள தொழில்நுட்ப ரீதியான அறிவு, ஒ ழைப்பு என்பவற்றின் பயனாக முட்டைகள் | சிக்கப்பட்டு விருத்தி செய்யப்படும் நடைமு கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது முட்டு உற்பத்திகள் ஒமேகா 3 - DHA செறிவுரை வையாக பெறப்படும் வாய்ப்புக்களை கொன ருப்பதாக தொழில்நுட்ப நிறுவகம் வெகு சாட தியமான பரிசோதனைகள் மூலம் கண்ட துள்ளது.
எமது கொள்ளாற்றல் நாளொன்றிற்கு 30,000 முட்டைகளை த கூடிய கோழிப்பண்ணை என்னும் அளவு நாம் வளர்ச்சி கண்டுள்ளோம். 2014 ஜனவரி தினமும் 50,000 முட்டைகளை பெறும் நிக ஏற்படவுள்ளது. அடுத்த ஆண்டில் மேலும் வ தரிப்புகள் நடைபெறவுள்ளன. எமக்கு அவ மான கால்நடை தீவனத்தை நாமே தொ தேர்ச்சிமிக்கவர்களின் மேற்பார்வையில் பத்தி செய்கின்றோம்.
ஒமேகா 3 என்றால் என்ன? சாதாரணமாக கடலுணவு மற்றும் சில வ தாவர எண்ணெய்களில் காணப்படும் கொ புக்களே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களா இதனை செயற்கையான சேர்ம பொருள் மனித உடலினால் ஆக்க முடியாது. ஆயி உடலின் இயல்பான உயிர் பொருள் மாறு! டிற்கு இன்றியமையாததும் ஆகும். இதல் இதனை உணவிலிருந்து உடல் பெற்றுக்ெ
ப%8:42ல், சிரிக்க

ளுதல் அவசியம். ஒழுங்கால முறையில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதால் குருதி அழுத்தம் குறைவடைகி றது. ஒமேகா 3 குருதியில் ட்ரைகி ளிசரைட் மட்டத்தினை குறைவு டைய செய்வதால் முதன்முறை யான மற்றும் இரண்டாம் முறை யான மாரடைப்புகளுக்கான ஆபத்துக்கள் குறைகின்றன.
னத்
ரீட்
DHA என்றால் என்ன? மனித மூளை, மூளையின் புறப்பகுதி, தோல் ண் விந்து, ஆண் விதை, விழித்திரை போன்றவர் த்து றின் முதன் நிலையான ஆக்கக்கூறு ஆகும். இது
மூளைப்பகுதியின் அசறிவற்ற கொழுப்பு அமி றை
லங்களில் 40 வீதத்தையும் விழித்திரையின் 60 வீதத்தினையும் இட்டு நிரப்புகிறது. நியூரே
னின் பிளாஸ்மா சவ்வின் 50 வீதத்தினை இது எடி
கொண்டுள்ளது. மத்திய நரம்பு மண்டலத்தின
தும் விழித்திரையினதும் முன்னிலை கொன் றிந்
டுள்ள கட்டமைப்புக்குரிய கொழுப்பு அமில மாக DHA உள்ளதுடன், கர்ப்பமுற்றிருக்கும் காலத்திலும் குழந்தை பருவத்திலும் மூளை பகு தியின் விருத்திக்கு இது அவசியமாகும்.
மர்த்
தரக்
க்கு
பில்
லை
பிஸ் சிய
ழிற்
உற்
கை
மப் தம். ராக
னும்
பாட் பால் காள்
''ரொம்ப நேரமா காலெண்டர் பாக்கிறயே அப்ப என்னப்பாக்குற?''
"பல்லி விழும்பலன்' "கொண்டா.. நான் பாக்குறேன்... அதுசரி... பல்6 எங்க விழுந்தது?''
"நீங்க சாப்பிட்ட சாம்பார்ல விழுந்துருச்சிங்க...''
நவம்பர்-2013
கன 54

Page 55
- குறுக்கெழுத்துப்
இடமிருந்து வலம் 01. பதவியில் அமர்த்துதலை இப்படிக் கூறுவார்கள். 04. பூனையைக் கண்டு நடுங்கும் உயிரினம். 05. இந்துக்களின் முக்கிய தினங்களில் இதுவும்
ஒன்று. 07. சரணடைதலைக் குறிக்கும். 09. மனதிலுள்ள பழைய நினைவுகளையும் இப்ப
டிக் கூறுவார்கள். 10. பகுதி என்றும் சொல்லலாம். 11. தர்மத்தைக் குறிக்கும். 13. கோள் என்றும் கூறலாம். 14. பழுதடைந்த உணவிலும் இது உருவாகும். 15. பொலிஸாரால் பிடிக்கப்படுவதை இப்படிக் கூறு
வர்..
குறுக்கெழுத்துப் போட்டி இல. 56 விடைகள் |
பி
செ
டி
05
தா
08
"EE,
09)
று
10) 11
மை
|ஆ
வெ
ஆ
பந் பவு.'
ண
15
மா
வி
க
உளவு பகு) வெற்றி அடைந்தோர் - ரூ. 1000/- வெல்லும் அதிர்ஷ்டசாலி திருமதி.வி.ஆனந்திகிருஷ்ணா, பதுளை
ரூ. 500/ வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஆர்.கே. வளர்மதி, மோதரை ரூ. 250/- வெல்லும் அதிர்ஷ்டசாலி எம்.எச்.எம். இக்ரம், சம்மாந்துறை - 09.
பாராட்டுக்குரியோர் 01. எம்.யூ.எம். ஹரூன், மல்வானை. 02. வி. ஜெயவதனி, அக்கரைப்பற்று. 03. செல்வம் உமா, மஸ்கெலியா. 04. எம்.ஏ.எஸ். கதீஜா, கொழும்பு - 12. 05. திருமதி. தேவிகா, ஹாலி - எல. 06. எம். ஐ.எம். யுசவ் - அலவத்துகொட. 07. எஸ். சுரேஷினி, மயிலம்பாவெளி. 08. பாத்திமா ஹசீனா, யொல் கொல்ல. 09. வி. கார்த்திகேசு - வாழைச்சேனை. 10. ஜி.இந்துநாதன் - வத்தேகம.
நவம்பர்-2013

அதti: பகல்
மேலிருந்து கீழ் 01. சந்திரனைக் குறிக்கும். 02. உரலுக்கு ஒரு பக்கமும், இதற்கு இரு பக்கமும் இடி
என்பார்கள். 03. கிரிக்கெட்டில் முக்கியமான ஒன்றையும் குறிக்கும்.
(தலைகீழ்) 04. 'மதராசப்பட்டிணம்' திரைப்பட நாயகியின் பெயரின்
முதல் பாதி. 06. ஊதியத்தைக் குறிக்கும். 08. கண்ணுக்கு இது காவல். 10. பாவம் செய்த பெண் என்பதற்கு இப்படிக் கூறுவார்
கள். 11. இதில் அரைக்கும் வழக்கம் அருகி வருகின்றது. 12. நாளின் ஒரு பகுதி. 14. நெருப்பில்லாம் இது வராது என்றும் கூறுவார்கள். முடிவுத் திகதி 18.11.2013 சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த
இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
தபால் அட்டையில் அனுப்பவும்.)
குறுக்கெழுத்துப் போட்டி இல. 67
05)
8-----
குறுக்கெழுத்துப் போட்டி இல. 67,
சுகவாழ்வு, Virakesari Branch Office, 12-1/1, St.Sebastian Mawatha, Wattala.
தர்லர், காதல்?
இர:தி-12 டி.

Page 56
அவசியம் உண்ண வேண்டிய கனிகளுள் ஒன்று பேரீச்சம்பழம். அந்த அளவுக்கு விட்ட மின்கள், தாதுக்கள், சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச் சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக
நலன்களை வாரி பேரீச்சம்பழம்!
ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற் றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. எளிதில் ஜீர..
ணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதி யில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.
குறுக்கெழுத்து போட்டியில் -
பரிசுகளை
: ரூ.1000/=
- -வாவ Health Guide
ஆரோக்கிய சஞ்சிகை
சுகவ தொட
கருத்துக்கள்
வரவேற்க
அத்துடன் இவ்விதழக் ஆக்கங்கள் செய்திகள் படாங்கா முதலானவற்றை எமக்கு எழுதியன
Na: 12 - 1/1, St, Sebastiyan Mawatha,
Fax :- 011-7866892, E-mail:
இகவாழ்வு,
பட 5-கோத்தே

விட்டமின் 'ஏ' பேரீச்சையில் ஏராளமான அள வில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமா னது. பேரீச்சம்பழமானது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள்
ஏற்படாமலும் காக்கி றது. கல்சியம், மங் கனீசு, தாமிரம், மக்னீ சியம் போன்ற அத்தியா வசிய தாதுக்களும் இதில் உள்ளது. கல்சியம் எலும் புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்கு
தல், மற்றும் இரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது.
-நவீனி
புனைவரும் கலந் - வெல்லுங்கள்.
500/=
ரூ. 250
பழ்வு சஞ்சிகை டர்பான உங்கள்
பெங்க" - எண்ணங்கள்
அபிப்பிராயங்கள்
ப்படுகின்றன தப் பொருத்தமான உங்கள் சுதுணுக்குகள் நகைச்சுவைகள் ப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி /attala, T.P : 011 -7866890, 011-7866891, பgavalvu@expressnewspapers.lk
நவம்பர் - 2013

Page 57
தேவையான பொருட்கள்
உரித்த சிறிய வெங்காயம் - 01 கப்
உரித்த பூண்டு - 15 பற்கள்
புளிக்கரைசல்
கிள்ளிய காய்ந்த மிளகாய் - 04 மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு
உளுந்து - சிறிதளவு கடலை பருப்பு - சிறிதளவு வெந்தயம் - 02 தேக்கரண்டி
> வெந்தய மி
செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு சூட கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு
வதக்கவும். வெங்காயம் வதா
கொதிக்க வி
அடு

01048
உளகு பச்சடி
உானதும் தாளிக்கும் பொருட்களை வறுத்து டு, வெங்காயம் சேர்த்து தணலைக் குறைத்து ங்கியவுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து டெவும். திப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை கரைத்து,
கெட்டியானதும் மிளகு தூள் சேர்க்கவும்.
குறிப்பு - நீரிழிவு நோயாளர்களின் நீரிழிவை கட்டுப்பாடாக வைக்கும் இந்த வெந்தய மிளகு பச்சடி.
-ரேணுகா தாஸ்
அகவாழ்வு

Page 58
ஒரு Dா...பின் பயரியிலிருந்து.
| Dr. எம்.கே.முருகானந்தன்
எனது நீண்ட நாள் எழுத்தாள நண்பர் ஒரு நாள் என்னிடம் வந்தார். படித்தவர், பட்டம் பெற்றவர், பண்பானவர், பெரிய பதவியில் இருப்பவர்.
''டொக்டர் என்னட்டை கொஞ்சம் இம்ப ரோன் ஊசி மருந்து இருக்கு. முந்தி ஏதோ தேவைக்கு வாங்கினது. இப்ப பிரயோசனம் இல்லாமல் சும்மா கிடக்கு... இதை என்ன செய்யலாம்.''
இம்பரோன் (Imferon) இரும்புச் சத்து, நல் இரத்தத்தை அதிகரிப்பதற்காக போடுவார் கள்.
நண்பர் எழுத்தாளர் அல்லவா? ஊசி மருந்தை வீணாக்காது ஏதாவது நல்ல காரியத்திற்குக் கொடுத்து உதவலாம் என்ற சமூக நோக்கில் வந்திருக்கிறார் என எண்ணினேன்.
''அகதி முகாமிலை திருகோணம லைப் பகுதியிலை பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் இருக்கினை. அதிலை சிலருக்குச் சரியான இரத்தச் சோகை. அவையளுக்குப் போடலாம்...
இல்லாவிட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்திலே குடுத்தால் அவர்கள் தேவையாளர்களுக்குப் பிரயோகப்ப டுத்துவினம்''
"இல்லை டொக்டர்... ஏண் வீணாகக் கொடுப்பான்?''
நல்ல இரத்த ஊசி தானே?... எனக்கே போட்டால் என்ன...?''
எனக்குக் கோபம்தான் வந்தது! அவர் நல்ல ஆரோக்கியமானவர். பல ருக்கு இரத்ததானம் செய்யக்கூடிய அள விற்கு நல் இரத்
தம் உள்ளவர். அகவாழ்வு
சென்ற ல இர பிள்சி

060
சென்ற
இதழ்
தொடர்ச்சி...
இந்த கஷ்டமான காலகட்டத்திலை மனமுவந்து இரத்த தானம் செய் வதை விட்டு வி ட் டு. தனக்கு இன் னமும் இரத்த ஊசி போடச் சொல்கிறாரே!
இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்... மக் கள் படும் இன்னல்களை... அவலங்களை.... இழப்புக்களைப் புரியாமல் தந்தக் கோபுரத் தில் தங்களுக்குத் தாங்களாகவே தனி
வாழ்க்கை வாழ்கிறார்களா?
இரும்புச்சத்து ஊசியைத் தேவையின்றி அளவிற்கு அதிகமாக ஏற்றினால் ஈரலைப் பாதித்து பாரிய தீய விளைவுகளை ஏற்ப டுத்தும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க
முடியாது.
மருந்துகள் எவையென்றாலும் தேவைக்கு ஏற்பட அளவுடன்தான் பாவிக்க வேண்டும். தேவையின்றி பாவித்தாலோ மிதமிஞ்சிப் பாவித்தாலோ உடலுக்கு நிச்சயம் தீங்குகள் விளைவிக் கும்.
நான் கோபிக்கவில்லை. இந்த ஊசி அவ ருக்கு அனாவசியமானது என்பதை அமை தியாகப் புரிய வைத்தேன்.
*** அவள் ஒரு சலரோக நோயாளி. டயபிற் றிஸ் என்று பொதுவாகக் கூறுவார்கள்.
இந்நோய் ஏற்பட்டவர்கள் கடுமையான
உணவுக் கட்டுப்பாடு களை அனுசரிக்க வேண்டியிருக்கும். உடம்பு மெலிவ
னாள்.
நவம்பர் - 2013

Page 59
தற்காகச் செய்ய வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளைப் போல் அல்லது அதற் கும் மேல் கடைப்பிடிக்க வேண்டியிருக் கும். இதற்கும் கட்டுப்படாவிட்டால் தினசரி 'இன்சுலின்' ஊசி போட வேண்டியிருக்கும். இவளது நோய் உணவுக் கட்டுப்பாட்டி லும் மருந்துக் குளிசைகளிலும் கட்டுப் பட்டு விட்டது. அவள் பிரயாணக் கஷ்டம் உள்ள தூர இடத்தில் வசிப்பதால் அடிக்கடி என்னிடம் வைத்தியத்திற்கு வர முடியாது.
எனவே, நோயைப் பற்றியும் உணவுக் கட் டுப்பாடுகள் பற்றியும் குளிசை சாப்பிட வேண்டிய விதம் பற்றியும் விபரமாகக் கூறி 'நோய் விபரண' அட்டையையும் கொடுத் தேன். மருந்துக் கடையில் மருந்து வாங்குவ தற்காக 'பிரிஸ்கிரிப்ஷனும்' கொடுத்து வச தியான போது என்னிடம் வந்து காட்டும்படி
கூறி அனுப்பி வைத்தேன்.
"'சலரோகம் கட்டுப்பாட்டிலை மட்டும் வைத்திருக்கக் கூடிய நோய், அடியோடு மாற்ற முடியாது எண்டபடியால் மருந்துக ளைத் தப்பாமல் தொடர்ந்து சாப்பிட வேணும்.
... கைவிட்டீங்கள் என்றால் நோய் திரும் பவும் கூடி விடும். கூடினால் கண்பார்வை போகலாம். சிறுநீரக அழற்சி வரலாம். இருத யநோய் வரலாம். பாரிசவாதம் வரலாம். மாறாத புண்கள் ஏற்படலாம். கோமாவும் வர லாம்'' என எச்சரித்து அனுப்பி வைத்தேன். நீண்ட நாட்களின் பின் அவள் வந்தாள். உடல் மிகவும் கேவலமாக இருந்தது. அரைவாசியாக மெலிந்து விட்டாள். சகிக்க முடியாத துர்நாற்றம், வலதுகாற் பெருவிர லில் புண்!
"என்ன அம்மா மருந்தைக் கைவிட்டீங்
களா?''
"எந்த நாளும் மருந்து சாப்பிட்டு அலுத் துப்போச்சு. இரண்டு மூன்று மாசமாக மருந்து சாப்பிடாமல் விட்டிட்டன்.
என்ர மோன் வெளிநாட்டிலை இருக்கி றான். அவன் தைரியத்துக்கு 'டொனிக்' மருந்து நிறைய அனுப்பியிருக்கிறான். பெலயீனமாகக் கிடக்கெண்டு அந்த
டொனிக்தான் இப்ப குடிக்கிறன்”
"அந்த மருந்துப் போத்தல் கொண்டந் தனீங்களோ?”
நவம்பர் - 2013

அவள் காட் டிய மருந்துப் போத் த லைப் பார்த்தேன்.
நி  ைற ய இனிப்பு அடங் கிய 'விற்றமின்' டொனிக். பொது
வாக எல்லா டொனிக் மருந்துகளிலும் இனிப் புக் கலந்திருக்கும். இதிலும் அப்பிடித்தான். எனவே, சலரோக நோயா ளிகளுக்குப் பொருத்தமானதல்ல.
"ஒரு நாளைக்கு எவ்வளவு மருந்து குடிப் பியள்?''
"நல்ல ருசியான மருந்து. அளவு பார்க்கிற தில்லை. கூடக் குறையக் குடிச்சுப் போடு
வா” கூட வந்தவர் சொன்னார்.
சலரோகத்திற்கான மருந்துகளும் குடிப்ப தில்லை. இனிப்பு டொனிக்கையும் அள. விற்கு அதிகமாகக் குடித்திருக்கிறாள். எனவே, சலரோகம் அதிகரிக்காமல் என்ன செய்யும்.
சுற்றியுள்ள கட்டுகளை அவிழ்த்துப் புண் ணைப் பார்த்தேன்.
மூக்கைப் பொத்த வேண்டும் போலிருந் தது... துர்நாற்றம்.
பழுப்பு நிறமாக நிணம் கசிந்து கொண்டி ருந்தது. ஓரங்கள் கறுத்துச் சாம்பல் பூத்தது போலிருந்தது. உற்றுப் பார்த்த போது புண்
ணில் காற்றுக் குமிழ்கள். புண் அழுகலாகி விட்டது. மிகவும் ஆபத்தானது. உடனடி வைத்தி யம் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தாக லாம்.
உடனடியாக
பெரியாஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய ஒழுங்குகளைச் செய் தேன். அங்கு சத்திர சிகிச்சை செய்யப்பட் டது.
பெருவிரல் அகற்றப்பட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய் விட்டது. உயிருக்கு வந்த ஆபத்து காற்பெருவிரலை மாத்திரம் கொண்டு போ வதுடன் நின்று விட்டது.
அளவிற்கு அதிகமாக டொனிக் குடித்த தால் வந்த வினை இது.

Page 60
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்ஜ் ஹோய்ட் விப்பிள், ஜோர்ஜ் ரிச்சட்ஸ் மைனட் மற்றும் வில்லியம் பார்ரி மர்ஃபி ஆகியோர் கூட்டாக 1934ஆம் ஆண்டிற்கான மருத்துவத் துறை நோபல் பரிசினை பெற்றார்கள். குருதிச் சோகை நோய்க்கு, குடல்கொண்டு சிகிச்சை வழங்கும் முறையை கண்டு பிடித்தமைக்கா கவே இச் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உண்மையில் ஜோர்ஜ் ஹோய்ட் விப்பிள் அவர்களே இச்சாதனையை புரிந்தார். ரிச்சட் மைனட் அவர்களும் வில்லி யம் பார்ரி மர்ஃபி அவர்களும் விப்பிள் அவர்க ளுக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள் என் பது குறிப்பிடத்தக்கது.
ஆய்விற்காக அர்ப்பணம்
ஆய்வு என்பதற்கு இணையான ஒரு வார்த் தையாக வாழ்க்கையைக் கூறலாம். ஆம் அதா வது வாழ்க்கை முழுவதும் ஆய்வுக்காக அர்ப்ப ணிக்கும் போது ஆய்வுக்கு நிகர் வாழ்க்கை என்றே கூற வேண்டும். அவ்வாறு வாழ்க் கையையே ஆய்வுக்காக அர்ப்பணிக்கும்போது பெரும் வெற்றிகள் கிடைக்கின்றன. ஒருவர் எதற்காக தனது வாழ்க்கையையே ஆய்வுக்கு வழங்கி வீணாக்க வேண்டும் என சிலர் கேட்க லாம்.
பல நூற்றாண்டுகளால் மக்கள் பயன்பெற்று
இன்பமான வாழ்க்கை
பள என
குருதிச் 6 குடல் கெ
வாழ ஆய்வு முடிவுகள் உதவும். இத்தகையோரால் தான் பல நோய் களை நாம் வென்று நூற்றாண்டு கடந்து
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
சர்வதேச நோபல் கழகத்தின்
வாழ்த்துரை
நோபல் பரிசிற்காக மருத்துவத் துறையில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மூன்று மருத்து சுகவாழ்வு .
தக தரும்
பல் 'தடகம்:

ஜோர்ஜ் ஹோய்ட விப்பிள்
(1878 - 1976)
வர்களாக இருந்தாலும் இந்த ஆய்வில் முழு வெற்றி கண்டுபிடித்து தந்துள்ள ஒரே நபராக
சாகை நோய்க்கு சாண்டு சிகிச்சை
திகழ்பவர் விப்பிள் அவர்களே. இந்த ஆராய்ச் சிக்காக மிக மிக சிறப்பான முறையில் விப்பிள் செய்திருக்கும் திட்டமிடல்களும் அவற்றை துல்லியமாக கொண்டு செலுத்தியுள்ள புத்திசா லித்தனமும் முழு நம்பிக்கையை உருவாக்கு மாறு அவர் தந்துள்ள முடிவுகள் அலாதியா னவை என சர்வதேச நோபல் கழகம் இந்த மகோன்னத மனோ தர்மத்திற்கு மகுடம்
சூட்டியது.
நவம்பர் - 2013

Page 61
தோற்றம்
1878ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தவரான ஜோர்ஜ் ஹோய்ட் விப்பிள் தனது பள்ளிப்பருவத்தி லேயே தான் ஒரு மருத்துவராக எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என கனவு கண்டார். அத் துறையில் அவர் பிரகாசித்து சிறந்த சேவை யாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு மாத்திரமல்ல அவரது பெற்றோருக்கும் இருந் தது.
தனதும் பெற்றோரதும் விருப்பப்படியே மருத் துவத் துறையில் தேர்ச்சி பெற்று சிறந்ததோர் மருத்துவர் ஆனார்.
1885ஆம் ஆண்டு டிசெம்பர் 02ஆம் திகதி அமெரிக்காவில் பிறந்தவரான ஜோர்ஜ் ரிச் சர்ட்ஸ் மைனட் அவர்களும் சிறந்த மருத்துவ ராக கல்வி கற்று தனது கல்வியை முடித்துக் கொண்டு மருத்துவத் துறையில் சாதனை மிகு கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார். .
இவர்களோடு 1892ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த வில்லியம் பார்லி மெர்ஃபி என்பவரும் மருத்து வத்துறைக்கு இவர்களோடு இணைந்து அர்ப்ப ணிப்போடு செயல்பட்டார். ஏறக்குறைய மூவ ரும் சம காலத்தில் பிறந்து வாழ்ந்து மருத்துவத் துறைக்கு அர்ப்பணிப்போடு ஆய்வுகளில் ஈடு பட்ட மனித காவலர்கள் என்றே கூற வேண் டும்.
விப்பிள் இரத்த சோகை கொண்ட ஒரு நாய்க்கு குடலை உணவாக கொடுத்து அதன் இரத்த சோகை நோயை குணப்படுத்த முடியும் என்பதை காண்பித்தார். இது ரிச்சர்ட்ஸ் மைனட் மற்றும் பார்ரி மர்ஃபி ஆகியோருக்கு ஆய்வக ரீதியாக இதே பிரச்சினையை அணுக அடிகோ லியிருக்கிறது.
விப்பிள்ளின் இச் சாதனையானது மருத்துவ துறையில் ஒரு பிரமாண்டமான சாதனையா கவே கருதப்படுகின்றது. நோபல் பரிசினை யும் விஞ்சிய ஒரு சாதனை என்றுதான் கூற வேண்டும்.
இரத்தச் சோகை
ஹீமோகுளோபின் என்பது மனிதனின் குரு தியில் உள்ள செங்குருதிச் சிறுதுணிக்கையில்
நவம்பர் - 2013

ஜோர்ஜ் ரிச்சட்ஸ் மைனம் (I885 - 1950)
காணப்படும் பொருளாகும். உடலில் இரத்தத் தின் இருப்பினையும் அதன் பலத்தையும் நிர் ணயிக்கும் அளவு கோலாக இந்தப் பொருள் கருதப்படுகின்றது. இதில் குறைபாடு ஏற்படும் போது இரத்தசோகை நோய் ஏற்பட்டதாக தெரிந்துகொள்ளலாம். இரத்தக் குறைபாட்டி னைக் குறிக்கும் இரத்தசோகை நோய் உடனடி யாக சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு கட் டாயம் வர வேண்டும்.
ஒருவரின் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளில் இருக்கும் சிசுக்களுக்கு ஒட்சி சனை சுமந்து சென்று போஷாக்கினை உண்டு பண்ணும் ஒரே பொருள் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் தான். இதன் வலிமை குன் றாமல் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இல்லாவிட்டால் உடல் முழுவதும் உறுப்புக ளுக்கு இருக்க வேண்டிய ஒட்சிசனின் அளவு
t: 29 4ெ: அட்டாக் பார் 14-ம்

Page 62
குறைந்து முழு உடலும் நோய்வாய்ப்பட்டு விடும்.
இரும்புச் சத்துக்குறைபாடு
இரத்த சோகை ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணி உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் வெளிப்பாடாகும். ஹோய்ட் விப்பிள் அவர்க ளின் ஆய்வு இரத்த சோகையின் மீது குவிந்தி" ருந்தது. அத்தோடு குடலின் கட்டமைப்பு குடல் நோய்களும் நிவாரணங்களும் மற்றும் இதன் இயக்கம் என பல்வேறு விடயங்களிலும் விப்பிள் அவர்களின் ஆய்வு மையம் கொண்டது.
குடல் பற்றிய ஆய்வு
குடலில் ஒவ்வாமையால் உண்டாகும் நோய் கள் குடலில் தேவையில்லாமல் வளரும் சதை கள் ஆகியனவற்றுக்கான சிகிச்சை முறைகள் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்தார் விப்பிள். குடல் செல்களில் பல்கிப் பெருகும் குணம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டது இவருடைய சர்வதேச அங்கீகாரத்திற்கு பேருதவி புரிந்தது. நாய் மூல மாக இந்தக் குணாதிசயத்தைப் பரீட்சித்துப் பார்த்த விப்பிள் குடல் செல்களுக்கு எல்லை யற்று பெருகும் அடிப்படை குணம் உள்ளது என்பதை நிரூபித்தார்.
மஞ்சள் காமாலை
குடல் பற்றிய தனது ஆய்வின் முடிவினை ஓர் விஞ்ஞான கட்டுரையாக ஒப்புக் கொள்ளப் பட்டதும் மஞ்சள் காமாலை நோயின் ஆணி வேரினைத் தேடினார். குடலுக்கு தீராத ரணத்தை ஏற்படுத்துவதோடு குடலையே விஷமாக்கி உயிர் குடிக்க வல்ல நோயாகும். இந்த ஜோண்டீஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோய் - உணவுப் பொருட்களை சமி பாடடையச் செய்து சக்திகளைப் பிரித்து உட லின் ஊட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருப் பது குடல். இது இல்லாமல் உலகில் எந்த வொரு உயிரினத்திற்கும் 24 மணி நேரம் கூட உயிர் வாழ முடியாது. இத்தகையதோர் நிலை மையில் குடலையே சிதைத்து போடவல்ல மஞ்சள் காமாலை நோய்க்கான காரணமும்
t: 21ாக! சிந்து

2 டே
வில்லியம் பார்ரி மர்ஃபி (1892-1987)
நிவாரணமும் கண்டறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மனிதனின் குருதியினுள் மஞ்சள் காமா லையை ஏற்படுத்தும் கிருமிகள் எப்படி ஏறு கின்றன என்றும் இதனால் இந்த நோய் உல கெங்கும் பரவி எவ்வாறு உயிரைக் குடிக்கிறது என்றும் ஆராய்ந்தார்.
இரத்த சோகையைப் பற்றி ஆராய்ந்ததை அடுத்து குடல் செல்களின் குணாதிசயங்களை அறிந்தார். மேலும் மஞ்சள் காமாலை நோயைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். பின் இவை இரண்டையும் சேர்த்து ஆராய்ந்த போதுதான் இதுவரை காலமும் யாரும் எண்ணிக்கூட பார்க்காத பல தீர்வுகள் விப்பிளுக்கு கிடைத்தது.
இரத்த சோகையைக் குணப்படுத்த எந்த
நவம்பர் - 2013

Page 63
வகையான உணவுப் பழக்கத்தை கையாள வேண்டும் என ஆராய்ந்தார். இறுதியாக குடலை அப்படியே உணவாக உட்கொள்வதன் மூலம் இரத்தம் சுண்டி விட்ட நிலையில் குரு திச் சோகை நோய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க லாம் என கண்டுபிடித் தார். இந்த சிகிச்சை இரத்த சோகையைப் போக்கி வெற்றிவாகை சூட வல்ல சிகிச்சை என்பது ஒரு கால கட் டத்தில் ஏற்றுக்கொள் ளப்பட்டது.
பரீட்சார்த்த ரீதியாக நிரூபித்தல்
இதேவேளை விப்பி ளின் விசித்திரமான கண் டுபிடிப்பை பரீட்சார்த்த ரீதி யாக நிரூபிக்க ரிச்சர்ட்ஸ் மைனட் அவர்களும் வில்லி யம் பார்ரி மெர்ஃபி அவர்க ளும் முன் வந்தனர். இவர் கள் இருவரும் இதே கால கட்டத்தில் இதே க ரு த் தி  ைன செய்து முடித்தி ருந்தார்கள் என் பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் இருவரும் விப்பி ளின் விசித்திர மான கண்டுபி டிப்பை பரீட் சார்த்த ரீதியாக நிரூபிக்க பல ஆய்வக ஏற்பாடு களை செய்து தந் தனர்.
குட லை யே உணவுப் பொருளாக தரும் போது இரத்த சோகை அழிகின்றது என்ற பிரதான கண்டுபி டிப்பிற்காக விப்பிளுக்கு மருத்துவ நோபல்
நவம்பர் - 2013
63
9 9

பரிசு கிடைத்தது. அதே வருடத்தில் இவரும் டைய கண்டுபிடிப்பிற்கு ஆய்வக அமைப்பை வடிவமைத்து செய்து தந்த மைனட் மற்றும் மர்ஃபி ஆகிய இருவரும் 1934ஆம் ஆண்டிற் கான நோபல் பரிசினை ஜோர்ஜ் ஹோய்ட் விப்
பிளுடன், மூவராக பகிர்ந்து கொண்ட
னர்.
மேற் குறிப்பிட்ட மூன்றுக்கும் மேற் பட்ட முக்கிய ஆய் வுகளைத் தவிர நெஞ்சக நோய் பற் றிய ஆய்வுகள் இதய நோய்கள் பற்றி ஆய்வுகள் என பல ஆராய்ச்சிகள் செய்து விப்பிள் முன் வைத்த தீர்வுக ளும் வைத்தியத்து றையில் மைல் கற்க ளாகும்.
ஜோர்ஜ் ரிச்சர்ட்ஸ் மைனட் 1950 பெப்ர வரி 25ஆம் நாள் தனது 65ஆவது வய
தில் மறைந் தார். 1976 பெப்ரவரி மு த ல ாம் தி க தி ஜோர்ஜ்  ெஹ ாய் ட்
வி ப் பிள் தனது 98 ஆவது வய தில் இறந் தார்.
1987 ஒக் டோபர் 9
ஆம் திகதி ல்லியம் பார்ரி மெர்ஃபி தனது 95 ஆவது யதில் மறைந்தார்.
- இரஞ்சித் ஜெயகர்
சுகவாழ்வு

Page 64
பண்டிகைகளின் போது நாம் வெடிக்கும் பட்ட சுகள் குழந்தைகளுடன் குதூகலிக்க உதவினாலும் அவை சில ஆபத்துக்களையும் கூடவே கொண்டு வந்து விடுகின்றன. வழமைபோல கை, கால்களி லோ அல்லது கண்களுக்கோ அல்லது உடலின் வேறெந்த பகுதிகளிலோ காயங்களை ஏற்படுத்திவி டும் என்ற விடயத்தை மாத்திரம்
கு றி ப் பி ட
பிஞ்சின்
வில்லை. கூடவே நமது செவிப்பறைகளுக்கும் சிலவே ளைகளில் பேராபத்தை தருகின்றன.
பட்டாசு ஒலியோ அல்லது குண்டுவெடிப்பு உள் ளிட்ட எத்தகைய வெடிப்புச் சத்தங்களும் அளவுக்கு மிஞ்சினால் நமது கேட்கும் திறனில் பெரும் பகு தியை நிரந்தரமாகவே இழந்துவிடும் வாய்ப்புகள்
அதிகம் உண்டு.
இந்தியாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற ஓ ஆராய்ச்சின் முடிவுகள் இவை பதினைந்து அட தூரத்தில் இருந்து வெடிக்கப்படும் அதிர்வு வெ 136 டெசிபலையை வெளிப்படுத்துகின்றது. முப்பர் அடி தூரத்தில் இருந்து வெடிக்கும் சீனவெடி 13 டெசிபலையையும் 15 அடி தூரத்தில் இருந் வெடிக்கும் ட்ரிபிள் தொட் (Triple shot) வெடி 10 டெசிபலையும் வெளிப்படுத்துகின்றன.
பொதுவாக 90 டெசிபலுக்கும் அதிகமான ஒ யை தொடர்ந்து கேட்டால் உங்கள் கேட்கும் திறனி பெரும்பகுதியை நிரந்தமைாகவே இழந்துவிடலாம் ஒலியின் அளவு 115 டெசிபலையை விட அதிகம் னால் உங்கள் செவிப்பறை கிழிவதும் கேட்கும். த அவனவு
4) ஈ.)

மையை நீங்கள் ஒட்டுமொத்தமாக இழப்பதும் நிச்ச யம். இரத்தக் கொதிப்பு, தூக்கமின்மை, சிடுசிடுப்பு ஆகியவற்றில் ஆரம்பித்து சமிபாட்டுக் கோளாறுகள் மாரடைப்பு வரை இந்த அளவுக்கதிகமான சத்தத் தால் வரும் பிரச்சினைகள் ஏராளம்.
ஹீத்ரு விமான நிலையம் உலகில் அதிக விமானங்கள் வந்து போகும் விமான நிலையங்களில் இலண்டன் ஹீத்ரு விமான நிலையமும் ஒன்று. இலண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு மற்றவர்களைவிட நரம்புத்தளர்ச்சி பாதிப்பு 21 சதவீ தம் அதிகமாக இருக்கிறது. என ஒரு மருத் துவ ஆய்வு தெரிவிக்
29 அ2 J அUNWo!
கின்றது. இவை யெல்லாம் நமக்கு எதனை தெளிவு படுத்துகின்றன என்றால் அளவுக்கு மிஞ்சினால் ஒலி யும் நஞ்சுதான் காதுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத் தும் ஏனைய விடயங்களை நாம் இயல்பாகவே தவிர்த்துவிடக்கூடும் ஆனால் அளவுக்கு அதிகமான ஒலியை நாம் நாள்தோறும் வாழ்க்கையில் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம் அதன் பாதிப்பு எத்த கையது என நாம் உணர்வதில்லை அதனால் நாம் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இனிமேலும் நாம் அசட்டையாக இருந்துவிடக் கூ டாது. அதிக சத்தத்தில் இருந்து தப்பிப்பதுதான் காது களின் தொடர்பாக நாம் எடுக்கும் முதல் பாதுகாப்பு
முயற்சியாக இருக்க வேண்டும்.
கண்களும் காதுகளும் கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. கண்களின் பாதுகாப்பிற்கு இயற்கையாகவே இமைகள் அமைந்துள்ளன. தாங்க முடியாத அளவில் ஒளி கண்ணில் பட்டால் கண்கள் தன்னிச்சையாகவே மூடிக்கொள்ளும் ஆனால் காதுகளுக்கு அந்த வசதிகள் இல்லை. அதிக ஒலியால் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது நாம் தான் கவனம் செலுத்தி அதற்குரிய பாது காப்பை வழங்கவேண்டும்.
நவம்பர்-2013

Page 65
செவிட்டுத்தன்மை செவிட்டுத்தன்மை என பரவலாக கூறப்படும் கேட் கும் திறன் இழத்தல் பலவித காரணங்களால் ஏற்பட லாம் அதிக சத்தம் என்பது அந்தக் காரணங்களுள் மிக முக்கியமானது.
நம்மில் கணிசமானோர் தினம் தினம் நம்மைச் சுற்றி எழும் சத்தத்தின் காரணமாக மெல்ல மெல்ல காது கேட்கும் திறனை இழந்து கொண்டு வருகி றோம். என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
சரி இப்பொழுது காதுக்கு உகந்த ஒலியின் அளவு என்ன? என்ற கேள்வி நம்மில் எழுவது இயற்கையே அதற்கான விடையை விரிவாக பார்ப்போம்.
60 டெசிபல் அளவில் கேட்கும் பேச்சு நம் காது களை பாதிப்பதில்லை. ஆனால் காதுகளில் இயர் போனை அணிந்து கொண்டு வால்யூம் 5 (இதுவே பொதுவாக பலரும் வைத்திருக்கும் அளவு) பாடல் களை கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் உங்கள் காதுகளுக்கு பிரச்சினைதான் ஏனெனில் இது 100 டெசிபல் ஒலியாகும். நாள்தோறும் 15 நிமிடங்கள் இவ்வாறு கேட்டாலே காதுக்கு பெரும் பாதிப்புதான் மிக அருகில் இடி விழுவதை கேட்டாலோ (120 டெசிபல்) மிக அருகில் துப்பாக்கிச் சூட்டை கேட்டா !
90 - 40 -.
கோ (140 - 190 டெசிபல்) காதுகளுக்கு உடனடி
பாதிப்பு ஏற்படும்.
ஜப்பானின் முன்னெச்சரிக்கை ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் தீவிர ஒலிக் கட்டுப்பாடு கருவிகளை உருவாக்கியிருக்கின்றன. இந்தக் கருவியில் உள்ள பாகங்கள் ஒலி அலைகள் தங்களிடம் வந்து சேரும்போது அந்த ஒலியைத் துல் லியமாக கிரகித்துக் கொண்டு அவற்றுக்குச் சமமான அதேவேளை நேரெதிரான ஒலி அலைகளை எழுப்பி அவற்றை அழித்துவிடுகின்றன. இது முழுமையாகச்
நவம்பர்-2013
aliaitian (05

செயல்பட்டால் அரசியல் கூட்டங்களின் மேடை முழக்கங்கள் கோயில் திருவிழாக்கள் இன்னிசை விருதுகள் என உச்சக்கட்ட அலறல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதிக ஒலியில் இருந்து பாதுகாக்கும் முறை அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்த்து விட வேண்டும். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் உங்கள் வீட்டில் இருந்தால் இதை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். தெருவில் செல்லும் போது வெடி கள் வெடிக்கப்படும் இடத்தில் இருந்து முடிந்தவரை நள்ளி இருங்கள்.
தொழிற்சாலைகளில் சில பிரிவுகளில் அதிக ஒலிக்கும் மத்தியில் வேலை செய்ய வேண்டி இருந்தால் ஊழியர்களை சுழற்சி (ரொட்டேஷன்) முறையில் பணியாற்றச் செய்யலாம். பேரூந்துகளில் செல்லும்போது ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமர்வதை தவிர்க்கவும்.
அதிக ஒலிக்கு நடுவே வேலை செய்ய மற்றும் வாழவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தால் காதில் இயர் மஃப்களை (EAR MAFF) பொருத்திக் கொள்வது நல்லது. நிகழ்ச்சிகளின் போது ஒலி பெருக்கிகளின் அருகே இல்லாமல் இருப்பது நல்லது இடையிடையே வெளியே சென்று வருவது நன்மை பயக்கும்.
வாழ்க்கையில் செவிமூலம் பயனடைவது மிக அதிகம் கேட்பதன் மூலம் நாமடையும் செவி இன்பத்தை இழந்து விடாதீர்கள்.
- இரஞ்சித் ஜெயகர்
அவை
தக்க கஈ பத்தி

Page 66
பாதக
பகல்
தூக்கத்தினால் உடல் பருமனாவதில்ை என்பது நாம் அனைவரும் அறிந்த வி யமே. ஆனால், உணவு உண்ட கையோ தாங்குவதே உடல் பருமனுக்குரிய காரண களில் ஒன்றாகும். உணவு உண்டவுட உடலில் சக்தி அதிகரிக்கின்றது. அந்தச் தியை செலவழிப்பதற்கான வேலைகள் நாம் ஈடுபட்டால் நம் உடலின் நிறை அதி ரிக்க மாட்டாது. மாறாக எந்த வேலைய செய்யாமல் நாம் தூங்கும் போது உடலி சேரும் கலோரியானது எரிக்கப்படாமல் ெ ழுப்பாகச் சேர்ந்து விடுகிறது. இதுதா நிறை அதிகரிப்பதற்கும், உடல் பருமன்
கும் காரணமாக அமைகின்றது.
அப்படியென்றால் பகலில் தூங்க கூடாதா? என்ற கேள்வி எழலாம். பகல் தூங்கலாம். அதற்கென அடித்துப் போட்ட போல இரண்டு, மூன்று மணி நே தொடர்ந்தாற் போல்தூங்கக்கூடாது. வெப் அரை மணி நேரம் தூங்கலாம். அது பகல் உணவு அருந்தி ஒன்று அல்லது எ றரை மணி நேரத்துக்குப் பின்பே உற
லாம்.
சரி பழகி விட்டது. ஒன்றும் செய்ய மு. சுகவாழ்வு
* 1 * 1
பன், 24, இப்போது,

ம தரும் விர (55)
)
9
பி
ம்
க
T
வில்லை. உ ணவு அருந்தி அரை மணி நேரத்துக்குள் கண்களை வேறு சுழற்றுகி றது. கட்டுப்படுத்தவே முடியவில்லை என றால் கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்து விடாதீர்கள். சாய்வு நாற்காலியில் இலேசாக தலைசாயத்து தூங்கலாம், இவைகளில் எது வமே சரிவரா விட்டால் பகல் உணவிலும், உணவு நேரத்திலும் சிறிது மாற்றம் செய்ய 1ாம்.
பகல் உணவில் மாற்றம் எனும் போது, இரவு உணவுக்கு உகந்த மரககறி சூப் ஒரு கிண்ணம் உணணலாம், அத்தோடு கூடவே ஒரு பழம். வேறு எதுவுமே உண்ண வேண் டாம். இதைச் சாப்பிட்டு விட்டு கூடவே ஒரு குட்டித்தூக்கம் போட்டாலும் நிறை பற் றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சுருங் கக்கூறின் இந்த உணவு மாற்றமும் கணிச மான அளவு நிறையைக் குறைக்கும், பகல் மாத்திரம் அல்ல இரவும் உணவு முடித்து சுமார் 2 மணிநேரத்துக்குப் பிறகே நித்தி ரைக்குச் செல்ல வேண்டும். பால் குடித்து ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத் துக்குப் பிறகே படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
ஜெயா.
அக்
வே அல
-து ரம்
ஓம்
வம்
ஒன
ங்க
ய
நவம்பர் - 201:
66

Page 67
TO KNOW » NEW ATTRACTIONS > WHERE TO STAY > WHERE TO DINE » WHAT TO DO
in COLOMBO aboutcolohibo.lk
visit
01. Downloa
Yourtney to Si Lankaj.
விளம்பரங்க
Umma
CE
Dhaya 07 Mohan 07

回收口
the QR code app on your mobile / tab from hon Store Day Store
02 Open the non scan the image W 18 {} ita ra) (138180
நளுக்கான முழுமையான ச பெற வேண்டுமா?
இன்றே உங்கள் விளம்பரங்களை
சுகவாழ்வில் பிரசுரிக்க அழையுங்கள்
7 6066787 72546646

Page 68
வாழ்வின் அழகி
பத்தே நாட்களில் வித்தியாசத்தை உணருங்கள்
நாடு மு லாப்ஸ் உட்பட அனைத்த மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) பிறை
185ஆம் இலக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ;

பதருப்பங்களை மலும் அழகாக்கிடும்
(aேdna)
I
ATURAL
X-Tea
பெட்னர் X re
ழுவதிலுமுள்ள பாமசிகள் மற்றும் கீல்ஸ், ஆர்ப்பிகோ, வ சூப்பர் மார்க்கட்டுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் ள் Dr.சலீம்-077-6562TI7 www.fadna.com
வேட் லிமிட்டெட்டாரால் கொழும்பு -14, கிராண்ட்பாஸ் வீதி, நவம்பர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.