கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1993.04

Page 1
நீங்க
சமூக அறி

ரம்
வியல் ஏடு
தி
சித்திரை 93
விலை ரூ. 15/-

Page 2
மக்களிடம் செல்லுங்கள்
அவர்களை நேசியுங்கள்
அவர்களிடையே வாழுங்கள்
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்
அவர்களுக்கு தெரிந்ததிலிருந்து தொடங்குங்கள்
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டி யெழுப்புங்கள்
நீங்கள் ஒரு சிறந்த தலைவரானால்
உங்கள் பணி முடிவுற்றதும் -
மக்கள் சொல்வார்கள்
இதை நாமே கொய்து முடித்தோம் என,
சுவையான ஐஸ்கிறீம் என்றதுமே
ஞாபகத்திற்கு வருவது
றியோ கிறீம் ஹவுஸ்
பாங்க்ஷால் வீதி - யாழ்ப்பாணம்
====

உ% புதிய கண்டு பிடிப்புகள்
நங்கூரம்
கடல் : 1 அலை : 7
பக்கங்களின் எண்ணிக்கை : 32
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை 05-04-1993
பாம்புகளுக்கு எதிராக வெற்றி கரமா ச ப் பரீட்சிக்கப்பட்டுள்ள, சுற்றாடலுக்கும் மிருகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத புதிய எதிர்வினைக் கரைசலொன்றை இந்தியாவின் பூனே யி லு ள் ள நோய்ப்பூச்சி தடுப்புப் பிரிவு கண்டு பிடித்துள்ளது . வெங்காயம், வெள்ளைப் பூண்டு, பெருங்காயம் போன்ற விஷத்தன் மையற்ற மூலிகைச் சாறுகளே இந்த உற்பத்திக்கு உபயோகிக் கப்படுகின்றன. பின்னர் இந்தக் கரைசலுக்கு நிறம் அளிப்பதற் காக செப்புசல்பேற்று உபயோகிக் கப் 5 படுகின்றது பாம்புகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் விளை விக்காத வகையில் இந்தக் கரை சல் பாம்புகளை எட்ட விலக்கி
வைக்கின்றது . -
"பாம்புகளின் வாயின் உட்பக் கக் கூரையில் உணர்வு அவயம் (Jacobson's Organ) அமைந்துள் ளது. நாக்கின் மூலமாக பாம்பு ஈர்த்தெடுக்கும் சிறு துகள்கள் இந்த அவயவத்தின் - உணர் வுக்குள்ளாகின்றன - இ ந் த க் கரை சல், பாம்பிற்கு எரிச்சலை ஏற்படுத்துவதனால் அக்கரைசல் தெளிக்கப் பட்ட பகுதியிலிருந்து அது தூரவிலகிச் சென்று விடுகின் றது.
ராஜஸ் தானில் விஷம் நிறைந்த விரியன் பாம்புகள் நிறைந்த மணற் பிரதேசத்தில் உள்ள, இராணுவத்தினரும் தொழிலா ளர்களும் தங்கும்முகாமொன் றில் இந்த பாம்பு விலத்தி வெற்றி கரமான முறையில் பரீட்சிக்கப் பட்டுள்ளது.
விலை: ரூபா 15-00
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்

Page 3
சிங்கம் Panthera leo
"பாபா" - 2
பூனைக்குடும்பத்தில் சிங்கமே - பெரியது. சிங்கத்தின் குட்டி கள் குருளைகள் (Cubs) எனப் படும். பிறந்து 6-7 நாட்களின் பின்னரேயே குருளைகளின் கண் கள் திறக்கின்றன. பிறக்கும் போது இவற்றின் உடலில் புள் ளிகள் அல்லது வரிகள் காணப் படும். ஒரு வருடத்தின் பின்ன
22ம் திகழ். இப். ரேயே இவ்வடையாளங்கள் மறை
உணவு யத் தொடங்கும். இதன் பின்ன
வரிக்குதிரை, பிற பெரிய தாவர ரேயே தாய்ச்சிங்கம் குருளை
| உண்ணிகள் களுக்கு வேட்டையாடக் கற்றுக் பற்சூத்திரம் கொடுக்கும்.
வெ.ப : வே , LI 1; மு.க.... - இவற்றின் நீண்ட வால்கள் )
க ப:. நுனியில் அடர்த்தியாக மயிர்
தலை - உடம்பு களைக் கொண்டிருக்கும்.
5-7 அடி, 1. 5.2.2 மீ ; .வேட்டையாடும் போது ம்
வால் சினம் கொண்ட போதும் இவை
2.3 அடி (60-90 சமீ) வாலை அசைத்த வண்ணம்
நிறை இருக்கும்.)
350.45) இறா (180. 220 கிலோ) நீண்ட தூரம் இவற்றினால் வாழ்க்க) 35 36 காலம் ஓட முடியாததால் நீர் நிலை 15-30 வருடங்கள் யருகே கூட்டாக பதுங்கியிருந்து
முளை!9 விருத்திக் காலம் இரைகளைத் தாக்குகின்றன.
105-112 நாட்கள் பரம்பல்
குட்டிகளின் எண்ணிக்கை ஆபிரிக்கா, இந்தியா
2-3 அல்லது 1-6 வாழிடம்
பிறக்கும் போது நிரை) புல் வெளிகள்
2-3 இறா (1- 13 கிலோ)
நடத்தை ஊனுண்ணி விலங்கு - கூட்டமாக
காணப்படும்
தெரிந்த மிருகம் தெரியாத தகவல்

கடல் - 1
அலை - 7
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்.
-- பாரதியார் 1
விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு உலகில் பெருகி வருகிறது . மனித வாழ்க்கையை வசதியை செப்பனிடக் கூடிய முயற்சிகள் இதன் மூலம் மேற் கொள்ளப்படுகின் றன.
ஆனால் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் பற்றிய விப ரங்கள் தமிழ் அல்லாத பிற மொழி களிலேயே இருக்கின் றன புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் தொழில் நுட்பங்கள் பற்றியும் எம்மவர்கள் அறிந்து கொள்ளவும், பயன்படுத்த வும் மொழி ஒரு தடையாக அமைந்துள்ளது.
ஆங்கிலம் கற்றவர்களுக்கே விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் என்ற நிலை ஆகிவிடக்கூடாது .
வளர்ந்து வரும் தொழில் நுட்ப அடிப்படையிலான புதிய உலகில் விஞ்ஞானிகள் , மருத்துவர்கள், பொறி யாளர்கள் போன்றோர் மட்டுமன்றி தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற அனைவருமே தம்முடைய அன்றாட வாழ்விற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும் பல விடயங்களை நன்கு அறிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது .
புதிய விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை உடனுக் குடன் தமிழ் மொழி மூலம் வழங்குவதற்கு அறிஞர்கள் ஆவன செய்யவேண்டும்.
எந்தவொரு முயற்சியையும் ரேணுகும்போது அது யாருக்காக என்பதில் நாம் தெளிவாக இருந்தால் அன்றி அதனைச் சரியாக ஈடேற்ற முடியாது.

Page 4
பல்கலைக்கழக மட்டம் அல்லது அதற்கும் உயரிய மட்டத்தில் உள்ள முன்னேறிய சிலருடைய தேவைகட்காக தமிழ் மூலம் விஞ்ஞான, தொழில் நுட்பக்கல்வி பயிற்றப் பட வேண்டிய அவசியம் இல்லை. அச்சிறுபான்மையின ரால் மிக எளிதாக ஆங்கில மொழியைக் கற்று அதன் மூலம் தமது உயர்கல்வியையும் ஆராய்ச்சிகளையும் மேற் கொள்ளமுடியும்
- தமிழ் யாரால் இன்னும் 'உயிருடன்' இருக்கிறதோ, அவர்களது தேவைகளின் அடிப்படையில் தான் தமிழ் மூலம் விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வி நோக்கப்பட வேண்டும்.
பண்டிதர்களையும், புலவர்களையும் விடக் கோடிக் கணக்கான தமிழ் பேசும் வெகு சனங்கள் முக்கியமான வர்கள். அவர்கட்கு விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றிய அறிவு அ வர் க ள் விளங்கிக் கொள்ளத்தக்க தமிழில் அளிக்கப்படவேண்டும். எளிய முறையில் விஞ்ஞான, தொழில்நுட்பக் கருத்துக்கள் பரப்பப்படல் வேண்டும்.
இதற்கு விஞ்ஞானத் தொழில் நுட்பக் கலைச் சொற் களின் உருவாக்கம் அவசியமாகும் இதற்காகக் தமிழ் வளர்க்கப்பட்டேயாக வேண்டும். ஆனால் அறி வியல் ரீதி யான தமிழ் வளர்ச்சி ஒரு புதிய 'சமஸ்கிருதம்' உரு வாக வழிவகுத்து விடக்கூடாது.
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் இம்மாத இறுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு விழாவினைக் கொண்டாட தீர்மானித்துள்ள து. விஞ்ஞானச் சங்கமும், தமிழறிஞர்கள் குழுவும் இணைந்து ஆற்ற வேண்டிய தலையாய முதன்மைப் பணி இதுவேயாகும்.
ஆரேலி)

புகை வாழ்வின் பகை
செய்வதை நாமும் செய்தால் தான் நாமும் நாகரீகம் உள்ள வர்கள் என்று கருதப்படுவோம் என்னும் பிழையான பகட்டுக்கு மயங்கி, புகையிலைப் பாவனை யைப் பழகி, தீய விளைவுகளுக்கு ஆளாகி வருகின் றனர். பழ்கிய வர் மற்றவர்களை பழகுவதற்கு உற்சாகப் படுத்தினர். விருந்தி னர் உபசரிப்பில் கல்யாண வீடு முதல், செத்தவீடு வரை புகை
யிலை, புகைத்தல் பொருட்களை மனித நாகரிக 14 ல் பா ட் டு யும் கொடுத்து உபசரிப்பதை ஒரு
வளர்ச்சியில் பல பழக்க வழக் பண்பாடாக உருவகப்படுத்தி கங்கள் தோன்றி மறைந்திருக் .
புகையிலைப் பழக்கத்தை பரப்ப கின் றன. புகை பிடித்தல் பழக் உதவினர். புகைத்தலை, புகை கமும் இவ்வாறு 15-16ம் நூற்
விலை ப்பாவனையை ஒரு அந் றாண்டளவில் அமெரிக்க செவ்
தஸ்து பொருளாகக் கருதிய கீழ் விந்தியரிடமிருந்து, ஸ்பானியர்,
மட்டத்தினரும், இதைப் பெரிய போத்துக்கே ய ரி னா ல் தமது
வர்கள் செய்கின்ற ஒரு பெருஞ் வணிக ஆயுத மேலாதிக்கம்
செயல் என்று கருதிய சிறுவர் செ லுத்தப்பட்ட நாடுகளில் பரப்
களும், தம்மை சமுதாயத்தில் பப்பட்டதாக கருதப்படுகின்றது.
அந்தஸ்து உடையவர்கள், பெரிய இலங்கை, இந்தியாபோன்ற நாடு
வர்கள்என்று மற்றவர்கள் கருத களில் இக்காலப்பகுதியின் பின்பே
வேண்டும் என்ற எண்ணத்தில் புகையிலைப் பாவனையும் பயிர்ச்
புகையிலைப் பாவனையை சமூக செய்கையும் ஆரம்பிக்கப்பட்டன.
மட்டத்தில் ஏற்றுக்கொண்டனர். போர்த்துக்கேயரின் பின் ஆதிக் கம் செலுத்திய மேலைத்தேயத்
புகையிலையை மக்கள் பல தவர்கள் 14 கைபிடித்தலை ஒரு
விதங்களில் பாவனைக்கு உபயோ நாகரிகச் செயலாக, பண் பாடு
கித்தனர் , வெண்சுருட்டாக தெரிந்தவரிடையே - க டைப்
(சிகரெட்டாக), சுருட்டாக, பீடி பிடிக்கப்பட வேண்டியதொரு
யாக, ஹாக்காவாக, வாயில் பழக்கமாக எம்மவரிடையேயும்
வைத்து ஊள றவிடும் சுருளாக, பரப்பினர். இதன் தீய விளைவு
வெற்றிலையில் வைத்து மெல்ல களை அறியாத எம் மக்களும்,
விடும் சிறு துண்டாக, மூக்குப் வெள்ளைத் தோலுடையவர் பொடியாக பல்வேறு விதமாக

Page 5
புகையிலையைப் பாவித்தனர் களைக் களைப்படைய வைக்கின் புகையிலையை என்ன விதமாகப் றது. மூளையில் ஏற்படும் இந் பாவித்தாலும் பு3) கயிலையில் நடவடிக்கையே நிகோடின் மூல இருக்கும் இரசாயனப் பதார்த் மாக புகையிலைப் பாவனையை ஆங்கள், நுரையீரல், சுவாசக் போதைப் பொருள் நிலையாக குழாய், தொண்டை., வாய்,
உருவாக்குகின்றது. நிகோடின் இரைப்பை, மூக்கு முதலிய உறுப் மற்றைய போதைப் பொருட் புக்களை அடைத்து, அவற்றில்
களைப் போல் கொழுப்பில் செ றிந்து, அங்கிருந்து இரத்தக் கரைந்து, தாக்கங்களை மூளை தின் மூலமாக மற்றைய உறுப் யிலும், நரம்பு மண்டலத்திலும் ; புக்களை அடைகின்றன. இவ் நொதியங்களையும், ஓமோன் விர சாயன பதார்த்தங்கள் பல் களையும் வெளிப்படுத்தி இத வேறுபட்ட மாற்றங்களை உட
மத் துடிப்பு, இரத்த அமுக்கம், லில் கொண்டு வருகின்றன. புகை சிறுநீர் கழித்தல் போன்றவற்றி யிலைப் பாவனை யி ன் போ து லும் அதிகரிக்கும் மாற்றங்களை வெளியேறும் பலவிதமான இரசா கொண்டுவருகின்றது. அத்துடன் யனப் பொருட்கள், உடலுக்குத் அல்லாது, நாடிகளை கடினப் தீங்கை விளைவிப் ப வை யா க
படுத்தி, இரத்தம் உறைவதை இ ணிக்கப் படுகின்றன.
மிகைப்படுத்தி, 'அதிரோஸ்கிலி
ரோசிஸ்', என்னும் நாடி மாற் சாதாரணமாக புகையிலையில்
றத்தை உண்டாக்குவதன் மூலம் 2:3% சதவிகிதம் நிகோடின்
மாரடைப்பு, அதி இரத்த அமுக் (Nicotine) இரசாயனப் பொருள்
கம், பாரிசவாதம் (மூளை இரத்த இருக்கின்றது. ஒரு சுருட்டில்
நாடிகள் அடைபடுதல், வெடித் இருக்கும் நிகோடினை பிரித்தெ
தல்) முதலிய நோய்கள் ஏற்பட டுத்து நேரடியாக இரத்த நாளத்
வாய்ப்பளிப்பதாக இன் றை ய தில் ஏற்றினால், ஏற்றப்பட்ட
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின் வருக்கு அதன் தாக்கத்தினால்
றார்கள், உடன் மரணம் சம்பவிக்கும். ஆனால் புகைக்கும்பொழுது 10%
டாக்டர் அளவே ஒரு நேரத்தில் இரத் தத்துடன் உறைவதால், இது
செ. சு. நச்சினார்க்கினியன் நடைபெறுவதில்லை. மாறாக, நிகோடின் என்னும் இப்போதை
ப ல் ச க் க ர அரோமற்றிக் வஸ்து, மூளையையும் நரம்பு ஐதரோ கார்பன் கலவைகள் சிக மண்டலத்தையும் முதலில் முடுக் ரெட், சுருட்டு புகையில் காணப் கிவிட்டு, வேகமாக இவ்வுறுப்புக் படும் நேர் நைட்ரோஸோ கல

வைகள் போன்ற இரசாயனப் கங்களின் தோலில் தடவி, புற்று பொருட்கள் புற்றுநோயை உண் நோய் உருவாகுவதை ஆய்வா டாக்க வல்லவையாக கண்டறி ளர்கள் கண்டறிந்துள்ளார்கள். யப் பட்டுள்னது 1 பில்லியன் (1/1000, 000, 000) பகுதியில்
புகையிலைச் செய்கைக்காகப் 1 பகுதிக்கு மேலா இருப்பின் இவ்
பயன்படுத்தப்படும் பொசுபேற்று விரசாயனப் பகுப்புக்கள் உட
வகைகளில் இருக்கும் இரேடியம் லுக்கு ஊறு செய்யவல்லன.
கலவைகள், புகைக்கும் பொழுது சிகரட், சுருட்டு புகையிலையில்
மாற்றமடைந்து, புற்றுநோய் இது, 1பில்லியன் பகுதிக்கு (2000 உண்டாக்கும் பொலோனிய - 210 - 3000/1000,000,000) 2 000 ஆக நுரையீரலில் செறிகின் றது - - 3,000 பகுதி வரை இருக்க ஒருவர் ஒரு நாளைக்கு 15 சிக க ண் டு பி டி க்
, ரெட் லீ த ம் க ப் ப ட் டு ள்
பா வி த் தால் பூச்சிகள் பேன்ற பீடைக ளது. ஆகவே
ஒருவருட கால பு  ைக யிலை
ளில் இருந்து தன்னைக் காப்
த்தில் 300 யை வாயில்
பாற்றிக் கொள்வதற்காகவே
X-Ray படங் அடக்கி வைத்
புகையிலைத் தாவரம் நிகொடி
களில் எடுக்கப் திருப்போரும்,
னை ( Nicotine) கொண்டுள்ளது
படும் அளவு புகைப்பவரை
முள்ளந்தண்டி லிகளுக்கு நச்
- திர் வீச்சுக்கு போன் றே
சாக அமையும் இச் சேர்வை
இல க் கா கின் இதைக் ச வ
முள்ளந்தண்டு விலங்குகளுக்கு
றார். ன த் தி ல்
போதை பூட்டி விடுகின்றன, கொள்ள வே
புகையிலை
ண்டும்.
யின் புகையில்,
அக்ரோலின் என்னும் பொருள் அது மட்டுமல்லாமல், புகைப்
இருக்கிறது. இது, சுவாசக் குழா பவர் உடலில் 4 ஏரில் ஐதரோ
யில் ஒருவித அரிப்புத் தன்மையை கார்பன் ஐதரோக்ஸிலேஸ்"' என்
உண்டாக்கி, பாதுகாப்புக்காக னும் நொதியம் அதிக அளவில்
இருக்கும் சிறுமயிர் போன் ற சீலி
யாவை செயலிழக்கப் பண்ணி, காணப்படுவதாகவும், இந்நொதி
அடர்த்தி மிகுந்த சளியை வரச் யம் மேற்கூறிய இரசாயனப்
செய்யும். இதனால் பாதிக்கக் பொருட்களின் புற்று நோயை
கூடிய முன் கூறிய இரசாயனத் உருவாக்கும் தன்மையை அதி
தொகுப்புக்கள் நெடு நேரம் கரிக்கும் என்றும் கண்டறியப்பட்
தொண்டையில் தங்கி நின்று டுள்ளது, முதலில் கூறப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்து, இரசாயனப் பொருள்களைப்மிரு நெடுநாள் நீடிக்கும் (குரொனிக்)

Page 6
தொண்டை அழற்ச்சி, எம்பிசிமா,
இவ்வாயுவினால் இயக்கமிழந்து புற்றுநோய் முதலியவை வரக்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் காரணமாகின்றது.
ளது. இதுவும் இருதய நோய்,
நாடி நோய் 2. ள்ளவரை பெரிதும் கார்பன் ஒ  ெர ா !ட்  ைசீட்
பாதிக்கின்றது. இன்னும், புகை (மொரொக்சைட்) வாயுக்களில்
பிடிக்கும் தாய்மாரிடையே நிறை குறைந்தசெ றிவிலேயே தீமையை
குறைந்த சிசுக்கள் பிறப்பதற்கும் உண்டாக்க வல்லது. மோட்டார்
இது ஒரு காரணியாக முடியும். வாகனத்தை, மூடப்பட்டிருக்கும் ஒரு அறையில் இருந்து கொண் டு
உடலுக்கு இவ்வளவு ஊறு இயக்கினால் மிகச் சிறிது நேரத் விளைவிக்கும் புகையிலையை தில் மரணம் ஏற்படுவது இவ்
நாம் இன்னும் பாவிக்க வேண் வாயுவினால் என்பது விஞ்ஞா
டுமா? அறிவு நிறைந்தவர்கள் , னம் கற்ற மாணவர் அறிவர்.)
சுக நலத்துடன் வாழ விருப்புடை புகையிலை எரியும் பொழுது,
யவர்கள் இத் தீயவழிக்குச் செல் 1-5% அளவு கார்பன் ஒரொட்
லாது சமுதாயத்தையும், சிந் சைட் வெளியேறுகிறது. கடும் திக்க வழி தெரியாது பழகியவர் புகைப்பிடிப்பாளரிடையே, 15%
களையும் காப்பாற்ற ஆவன வீதமான (செங்குருதிக் கலங்கள்,
செய்ய முன்வரவேண்டும்.
புரட்சி என்னும் இலட்சியப்பயணம் முடிவதில்லை.
* * நான் தோற்றுப்போகலாம் : அதன் பொருள் வெற்றி சாத்தியமற் றது என்பதல்ல, எவரெஸ்ட் சிகரத் தி ஏறமுயன்று தோற்றவர்கள் எத் தனையோ பேருண்டு. ஆனால் இறு தியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்
டது ' ?
ஏர்னஸ் டா சேகுவேரா

எகயா
ஊக்கம்
வெற்றிக்கான வழிமுறைகள் சில!
நினைத்ததை முடிக்க
செயற்பாட்டை மேற்கொள்வ முடியுமா ?
தற்கான உந்துதல் ஆகும். இன்று
உலகில் முன்னணிக்கைத்தொழில் ஆம்! உங்களிடமுள்ள ஆற்ற
நாடுகளில் ஒன்றாகத் தி க ழு ம் லுடன் ஊக்கத்தையும் ஒருங்கே
ஜப்பான் இவ்வாறுசிறந்து விளங் சேர்த்துக் கொண்டால் எதையும்
குவதற்கு அடிப்படைக் காரணம் சா தி க் க மு டி யும். பரீட்
ஜப்பானியரின் ஆற்றல் மட்டு சையில் சிறந்த பெறுபேறுகளைப்
மன்றி கீழ வர்களிடையே காணப் பெறும் மாணவர்களிடமும், நிறு
படும் அயராத முயற்சி - ஊக் வனங்களில் திறமையாகக் கடமை
கமுமேயாகும். புரியும் ஊழி
கைக்கடிகா யர்களிடமும்,
ரம் பா ரா து ச ா த  ைன க
வேலை செய் ளைப் புரிந்த
யும் - க டி ன உலகத் தலை
உழைப்பாளிக வர்களிடமும்
ளான ஜப்பா ஆற்றலுடன்
னீயர்களிடை ஊக்கமும் குடி
யே முதலில் கொ ண் டிருந்
வே லை ....... தமையே அவ
இர ண் டா ரவர் துறை
- வதே குடும் யில் அவர்களை வெற்றிகொள்ள பம் > > என்னும் கருத்து நிலை வைத்தது. ஒருவரின் வெற்றிக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. இத அவரின் ஆற்றலும் (ability) ஊக் னால் இவர்கள் விடுமுறைகளைப் கமுமே (motivation) காரண பயன்படுத்துவதும் அரிதாகவே
நிகழும். இப்பண்புகளே இரண்
டாம் உலகப்போரில் சிதைந்து தேவராஜன் ஜெயராமன்
பட்ட ஜப்பானை இன்று தலை
நிமிரவைத்துள்ளது. மென முகாமைத்துவ அறிஞர்
ஒருவர் எவ்வளவு ஆற்றலைக் கனின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொண்டிருந்தும் அவரிடம் ஊக் ஊக்கம் என்பது ஒரு தேவை கம் இல்லையேல் அவரின் செயற் யைப் பூர்த்திசெய்யும் பொருட்டு திறன் பூச்சியமாகவே இருக்கும்.
உயர்வைத்
தரும்

Page 7
இதனால் இவரது ஆற்றல் வீணா post), அவர்களின் பொறுப்புகள் கின்றது .
பற்றிய சரியான வழிநடத்தல் நிறுவனம் ஒன்று அதன் இலக்
களுடன் வேலையை திறமையாக
மேற்கொள்ளும் பொ ரு ட் டு கினை அடைவதற்கு அங்கு (வேலை செய்யும் ஊழியர்கள்
போதிய பயிற்சியை வழங்குதலும் ஊக்கமுடையவர்களாக இருத்
இன்றியமையாததாகும். ஊழி தல்வேண்டும். வேலையில் அக்
யர்களின் திறமையை அங்கீகரித்து கறையின்மை, சலிப்புத்தன்மை,
அவ்வப்போது அ வர் க ளைப் நேரத்தினை வீணாக்குதல், வரவு
பாராட்டித் தட்டிக்கொடுப்பதன் ஒழுங்கீனம் போன்ற பண்புகள்
மூலம் அவர்களின் ஆர்வத்தை ஊழியர்களிடையே மலிந்திருப்
மேன்மேலும் அதிகரிக்கச் செய்ய பின் நிறுவனம் விரைவில் தன்
முடியும். ஊழியர்கள் வேலையில் நன்மதிப்பை இழந்துவிடும். இதன்
உயர்வடைவதற்கான வாய்ப் மூலம் நிறுவன உரித்தாளர் மாத்
பினை ஏற்படுத்திக் கொடுத்தால் ! திரமன்றி நாளடைவில் அங்கு
அவர்கள் அதனை , எய்துவதற் பணியாற்றும் ஊழியர் க ளு மே
காக முயற்சிப்பர். ஊழியர்களின் பாதிப்படைவர்.
வேலைக்கு ஏற்ப நியாயமான சம்
பளம், ஏனைய பிறநலன் வசதி நிறுவனத்தில் ஊழியர்களின்
களை வழங்குவதோடு மட்டுமல் வேலை செய்வதற்கான ஊக்கத் லாமல் இன்னும் ஒருபடி மேலே தினை அதிகரிக்கச் செய்யும் சென்று அவர்களின் குடும்ப நல . அணுகுமுறைகளைச் க  ைட ப் னிலும் அக்கறை கொள்ளத் பிடிப்பதன் மூலம் நிறுவனம் தொடங்குங்கள். ஊ ரியர்களின் தனது இலக்குகளை விரைவில் முயற்சி --- ஊக்கம் தானாகவே அடையமுடியும்,
அதிகரிக்கும். இவ் வணுகுமுறை இவ் அணுகுமுறைகளில் சரியா கள் நிச்சயம் ஊழி யர் க ளி ட னவருக்கு சரியான பதவியினை
மிருந்து சிறந்த செயற்திறனைப் வழங்குதல் முதன்மை யா ன தா பெற்றுக்கொடுக்கும்.
| கடைப் கும். (Right Man to the Right, பிடியுங்கள், வெற்றி நிச்சயம். )
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பொன் விழா ஆண்டு
1943 - 1993

மரம் எழுதும் மடல்!
ஏதோ ஒரு நதிக்கரையில், எப்போதோ ஓர் ஏகாந்த நாளில், உயிர்ப்பு நிறைந்த ஒரு விநாடியில் விதையாய் நான் விழுந்தேன்.
முளைத்தேன்; வளர்ந்தேன்; செடியானேன்; மலர்கள் தவழும் மடி யானேன், எனது வேர்கள் நிலத்தை உழுதன, கிளைகள் வானத்தில் எழுந்தன.
என்னில் தவழ்ந்து, என்னை உறிஞ்சி என்னால் வளர்ந்து, என்றும் என் னைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி மனிதன் இன்று என்னை வெட்டுவ தற்கு வந்தான். அவனது உடலின் உரமும், மனத்தின் வெறியும் இதோ - என்னைத் துண்டாடிக் கொண்டிருக் கின்றன. மனித ஊனங்களுக்கெல் லாம் கைகொடுத்து உதவிய நான், இப்போது ஊனப்பட்டுக் கொண்டிருக் கிறேன். தவணை முறையில் எனது உயிர் சிறிது சிறிதாகப் போய்க்கொண் டிருக்கிறது.
இந்த வேளையில், * எனது ரத் தத்தைப் பாருங்கள். இன்னுமா உங் களுக்கு இரக்கம் வரவில்லை?' என்று நான் இறைஞ்ச மாட்டேன், எனக்குத் தெரியும் எனது ரத்தத்தில் ரப்பர் செய்ய ஏதேனும் வழியிருக்கிறதா என்று பார்ப்பவர்கள் நீங்கள். உங்க
ளுக்குத் தெரியுமா? எனது மரணப் போராட்டத்தில் வெளிவரும் இறுதி மூச்சுக் கள்கூட உங்கள் சுவாசத் துக்காகத்தான்!
உங்களில் ஒரு வ ரா ல் வெட்டப்படும் ... ஒரு மரம்.
நன்றி :)
ஆனந்த விகடன் 10-3-91,
1!

Page 8
அடையாளம் தெரிகின்றதா?
நாSை'Witiாகதே
ஸ்ரான்லி வீதியும் கஸ்தூரியார் வீதியும் சந்திக்கும் இடத்தி லுள்ள வண்ணான் குளம் தான் இது . ஆச்சரியமாயிருக்கிறதா ?
யாழ் நகரை அழகு படுத்திய வண்ணம், பெய்யும் மழை நீரை கடலைச் சென்றடையாது! சேமித்து வந்த குளம் இன்று குப்பைத் தொட்டியாக காட்சி தருகின்றது.
முற்காலத்தில் இக் குளம் இருந்த காரணத்தினாற்தான் அவ் விடம் மக்கள் வாழச்சிறந்த இட .Rாகத் தெரிவு செய்யப் பட்டு அ ைதச்சுற்றிப் பல கட்டடங்கள் எழுப்பப்பட்டு வியாபார இடமாக் கப்பட்டது. இன்று குளத்தையே மூடி அதைக் காணியாக்கிக் கட் டடங்கள் கட்ட யாழ்.--மாநகர சடைப் பகுதியினர் முனைகின்ற னர், அதைச் சுற்றியுள்ள வடிகால்களும் மூடப்படுகின்றன.
சூழலை நேசிக்கும் எவராலும் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
இவை உடனடியாக நிறுத்தப்பட்டு இக்குளம் திரும்பவும் புனர மைக்கப்படல் வேண்டும்.'
1 பெய்கம் மழை நமது தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. கடலிலிருந்து வரும் உவர் நீரைத் தடுக்கும் திட்டங்களும் போரி னால் உடைந்து செயலற்று விட்டதால் யாழ் குடா நாட்டுக்குள் உவர் நீரும் உட்புகத் தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு மழைத்துளியும் கடலைச் சென் றடையாது சேமிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் செவிமடுப்பார்களா ?

பரபஞ்சம் (UNIVERSE) என்பது பல கோடி
அண்டங்களைக்கொண்ட பரந்த அகண்ட வெளி யாகும். ஒவ்வொரு அண்டமும் கோடானுகோடி உடுக்களைக் கொண்ட கொத்தணியாகும். . இந்த அண்டங்களில் உடுக்கள், கோள்கள், வால்வெள்ளி கள், புகையுருக்கள், குவா சார்ஸ்கள், குறுங்கோள்
குறுக்கெழுத்துப் போட்டி !
குறுக்கெழுத்துப் போட்டி இல. 4
இல., 4 இடமிருந்து வலம்
1 ஒரு எறும்புண்ணி முலையூட்டி 3 மூவேந்தரில் ஒருவர் குழம்பியுள் |
ளார். 4 தகவல் 7 சிறுபறவை - குழம்பியுள்ளது. 8 வானத்தின் கூரை 11 மிருகமொன்று தலை கீழாயுள்ளது 12 பிறந்த குழந்தை
மேலிருந்து கீழ் 1 விற்றமின் D குறைப்பாட்டு நோய் |
பெயர் : 2 குணதிசை
5 வதிவிட முகவரி : 5 ஒரு சடங்கு 6 ஒரு நோய் - தலை கீழாயுள்ளது
பயிலும் ஆண்டு : 9 பெரிய உயிர்க் கோளம்
பாடசாலை : 10 இரத்தல் - ஒத்த சொல்
= மு -
வெகு தூரத்திலுள்ள வான் பகுதிகளை எக்ஸ் (x) கதிர்ப் பொருள் களையும் கவர்ந்து ஈர்த்து படங்களாக எடுத்தது. சிக்னஸ் விழுங்கித் தன்னுள் மறைத்துக் (Cygnus) - அன்னம்) வெள்ளுடுத் கொள்ளும் சக்தி வாய்ந்தது. தொகுதியில் எடுக்கப்பட்ட ஒரு

Page 9
அடையாளம் தெரிகின்றதா?
** --
* குறுக்கெழுத்துப்
குறுக்கெழுத்துப் போட்டி -3
விடைகள்
போட்டி
இடமிருந்து மேலிருந்து
வலம்
கீழ்
1 உவமானம் : 3 காதல்
பெஸ்கி தானம்
கடுகு 11 கைத்தாள் 12 கைதி"
1 உதய தாரகை 2 மாகாணம் 5 கிடுகு 9 தார் 10 சைகை
* பின்புற
அட்டைப் படக் கவிதைப் போட்டி
பரிசு பெற்றவர்கள் விபரம்
ப. கல்கி (யா/ ம/ க) து. பிரஷாந்தன் (யா) இ/ க)
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 23-4-93
\அபய யுய யழை நமது மதம்மாள்களுக்கு மடாதுயான தாக இலனல. கடலிலிருந்து வரும் உவர் நீரைத் தடுக்கும் திட்டங்களும் போரி னால் உடைந்து செயலற்று விட்டதால் யாழ் குடா நாட்டுக்குள் உவர் நீரும் உட்புகத் தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு மழைத்துளியும் கடலைச் சென் றடையாது சேமிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் செவிமடுப்பார்களா ?

பிரபஞ்சம் (UNIVERSE) என்பது பல கோடி
அண்டங்களைக்கொண்ட பரந்த அகண்ட வெளி யாகும். ஒவ்வொரு அண்டமும் கோடானுகோடி உடுக்களைக் கொண்ட கொத்தணியாகும். - இந்த அண்டங்களில் உடுக்கள், கோள்கள், வால்வெள்ளி கள், புகையுருக்கள், குவா சார்ஸ்கள், குறுங்கோள் கள், ஆகாயக் கற்கள், கரும்பள்ளங்கள் எனப் பல் வேறு விண்பொருள்களுள்ளன.
க, குணராசா
கரும்பள்ளங்கள் - Black Holes அவற்றின் ஈர்ப்பினுள் அகப்படும், என்றால் என்ன?
நு  ைழ யும் விண் பொருள்கள்
காணாமலே போய் விடும், வண்ட வெளியில் இருப்ப
தாகக் கருதப்படும் பெரும் கட்புலனாகாத இக் கரும்
இருண்ட துளைகளே கரும் புள்ளங்கள் எவ்வாறு தோன் பள்ளங்கள் ஆகும். இவை விண் றின ?
பொ ருட்களை
கரும்பள்ளம் நம்ப முடியாத
| என்பது விண் அ ள வு சக் தி
பெளதீகவியலின் யோடு ஈர்த்து
(Astro Physics) அப்படியேவிழுங்
புதியதொருகண் கிக் கபளீகரம்
டு பிடிப் பா கும். செய்து கொள்
கட்புலனாகாத ளும் வலுவுடைய
இந்தப் பொருள் மரணித்த தள
பற்றி அமெரிக்க ர்ந்துபோனஉடுக்
நாசா (Nasa) களாகும். கரும்
வி ண்  ெவ ளி பள்ளம் எ ன் று
ஆய்வு நிலையம் கரு தப்ப டு ம் விண்பொருள் ஆராய்ந்தது. பிரபஞ்சத்தின் வெகு தூரத்திலுள்ள வான் பகுதிகளை எக்ஸ் (x) கதிர்ப் பொருள்களையும் கவர்ந்து ஈர்த்து படங்களாக எடுத்தது. சிக்னஸ் விழுங்கித் தன்னுள் மறைத்துக் (Cygnus) - அன்னம்) வெள்ளுடுத் கொள்ளும் சக்தி வாய்ந்தது. தொகுதியில் எடுக்கப்பட்ட ஒரு
பிரபஞ்ச
வெளியின் கரும்
பள்ளங்கள்
13

Page 10
எக்ஸ் = கதிர்ப்படம் வியப்பான,
ஒளிர்கின்றது. நட்சத்திரங்களும் நம்பமுடியாத காட்சியையும்,
இவ்வாறு தாம். முதலில் உடு தகவலையும் தந்தது . கட்புலனா
வானது எரிந்து பிரகாசிக்கும் காத ஒன்றிலிருந்து பெருந்திர
போது செந்நிறமாகிப் (3000°c), ளான வாயுக்கள் கக்கப்பட்டு,
பின்னர் செ ம் ம ஞ் ச ள ரகி ப் அயலிலே வந்த பிரகாசமான
(400000), பின்னர் மஞ்சள் நிற கட்புலனாகும் உடுவைவிழுங்கி
மாகிப் (6000®c),பி ன் ன ர்
வெண்ணிறமாகி 11,000°C), மறைத்துக் கொண்ட தன்மை
இறுதியில் வெண் நீல - நிறமா கி புலனாகியது. இக் கட்புலனா
விடுகின்றது. அந்நிலையில் அந்த காத 'கரும்பள்ளம்' உண்மை யில் எரிந்து தளர்ந்து போன
உடுவின் ஐதரசன் எரிபொருள்
தீர்ந்து போக, அவை இறுதியில் ஓர் உடுவின் எச்சமாகும் என்ற
கட்புலனாகாததாகி க ரு  ைம முடிவிற்கு வந்தனர்.
பெற்று மங்கிப் போகின்றன.
ஆழம் காண முடியாத பள்ள எரிந்து தளர்ந்து
போன
மாகி விடுகின்றன. அந் நிலை உடுவா ?
யில் அதன் ஈர்ப்பு அற்றுப் ஆம். பிரபஞ்சத்திலே நமது
போவதில்லை. இதுவே கரும் சூரியனை விடப் பல மடங்கு
பள்ளத்தின் தோற்றமாகும். பெரிய உடுக்கள் உ ள் ள ன .
கரும்பள்ளங்களின் நம்ப முடி அவை எரிந்து ஒளி வீசிப் பிரகா
யாதளவு ஈர்ப்பு விசை, தளர்ந்து சி க் கு ம் நட்சத்திரங்களாகும்.
போன, இந்த உடுக்களினுள் பெரும்பாலான உடுக்கள் சூரிய
சுற்றியுள்ள வான் பொருள்களை னைப்போல ஐதரசனைக் கொண்
விழுங்க வைத்து அ ட க் கி க் டுள்ளன, ஓர் இரும்புத் துண்
கொள்கின்றன. இந்தப் பொறி டினை எடுத்து உருக்கும் போது
யிலிருந்து எதுவும் அகப்படாது அது முதலில் வெப்பத்தினைப் தப்ப முடியாது. வானொலி ஒலிக் பெற்று மங்கலான செந்நிறத் கதிர்களையும், ஒளிக்கதிர்களை தினைப் பெறுகின்றது . படிப் யும் கூட இவை விழுங்கி ஏப்ப படியாக வெப்ப நிலை அதிகரிக் மிட்டு விடுகின்றன. அதனால் கும் போது அதன் நிறம் செம்
தான் ரெக்சாஸ் பல்கலைக் மஞ்சளாகி பின்னர் மஞ்சளாக கழகத்தைச் சேர்ந்த ஜோன். ஏ. மாறி, இறுதியில் வெண்ணிறக் வீலர் என்பவர் இந்தப் பிரபஞ் குழம்பாகின்றது. ஒ வ் டு வ ாரு சத்திலுள்ள பூதத்தைக் " கரும் நிலையிலும் அதிகரித்து வரும் பள்ளங்கள்' எனப் பெயரிட்ட பிரகாசம் இறுதி நிலையில் மிக ழைத்தார்.
14

இன்று சில விஞ்ஞானிகளின் ளனர், சிக்னஸ் வெள்ளுடுத் கருத்துப்படி பிரபஞ்சத்திலுள்ள
தொகுதியிலுள்ள ஓர் உடு இவ், அண்டங்கள் பலவற்றின் மத்தி வாறு தளர்ந்து தளும்பிய நிலை யிலும் இவ்வாறான கரும்பள் யில் தன் ஒழுக்கில் வலம் வரு ளங்கள் உள்ளன என்பதாகும்.
வது அவதானிக்கப் பட்டுள்ளது' நமது பால்வழி (Milky Way) அதன் அருகில் இருப்பதாக சந் அண்டத்திலும் இத்தகைய கரும் தேகிக்கப்படும் கரு ம் ப ள் ள ம், பள்ளங்களுள்ளன. அ வ ர் க ள் நமது சூரியனை விட, 5 தொடக் கருத்துப்படி பிரபஞ்சத்திலுள்ள
கம் 15 மடங்கு வரை பருமனு வான் பொருட்களில் 90 சத டையதாக இருக்க வேண்டும்.
பிரபஞ்சத்தின் இரகசியங்கள் இலகுவில் புரியக்கூடியனவல்ல
வீதம் கரும்பள்ளங்களுள் புகுந்து மறைந்து விட்டன. பிறிதொரு
கருந்துளைகளினால் கவர்ந்தி பிரபஞ்சத்திற்குச் செல்வதற்கான
ழுக்கப்படும் விண் பொருள்கள் வாயில் இக் கரும்பள்ளங்கள்
கு வி ந் து விடுவதனால், சில எனவும் சிலர் கருத்துத் தெரி
வேளைகளில் மாபெரும் மின் வித்துள்ளனர்.
கடத்தியாக மாறிவிடும். கரும்
பள்ளம் சுழல ஆரம்பித்தால் அண்டத்தின் ஓரிடத்தில் கரும்
பிரபஞ்ச வெளியில் மிகப் பெரிய பள்ளம் இருந்தால், அதன் ஈர்ப்
மின்னோட்டம் ஏற்படும், பயங் புக் காரணமாக அதன் அயலி
கரமான கதிர் வீச்சு நிகழும். லுள்ள உடு தனது பாதையில்
எரிந்து தளர்ந்து போன ஓர் தளும்பிய நிலையில் சுற்றுகை
உடுவின் எச்சம் கொண்டிருக்கும் செய்யும். அத்தகைய உடுக்களை
வியப்பான செய ற் பா டு கள் விஞ்ஞானிகள் அவதானித்துள் இவை.
ஓர் இளைஞன் தன் முன்னேற்றத்திற்கு ஆழ்ந்த உறுதியான கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். தன்ன டக்கத்தால் தகைமை கண்டு பிறர்பால் தாராளச் சிந்தையும், நட் புணர்வும் எழச் செய்தல் வேண் டும். சுதந்திரத்தில் நல்ல முறை யில் முதிர்ச்சி கண்டு நல்ல முடிவுகள் எடுக்கும் திறனும், பொறுப்புணர்வுடன் செயல்படு ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Page 11
ஆணிவேர்
புதிய கலாச்சாரமொன்று பவனி வரத் தொடங்கியுள்ளது .
வெறுமனே காற்றிலே கலக்கும் எது வித ப ய னு ம ற் ற கோஷங்களைக் கர்ச்சித்தவாறு போவோர், வருவோரையெல்லாம் கிண்டல் செய்த கூட்டம் ஒருபுறம்,
நடை, உடை பாவனை மூலம் வேறுபட்டு நின்று மற்றவர் களின் ரசனைக்குரியவர்களாகத் திகழ விரும்பும் மனநோயாளர்கள்
கூட்டம் ஒருபுறம்,
பாடசாலையையே மதுபானச்சாலையாக்கிய கூட்டம் ஒருபுற முமாக பவனி வர - யாழ் மத்திய கல்லூரிக்கும், பரியோவான் கல் லூரிக்கும் இடையில் நடைபெற்ற துடுப்பெடுத்தாட்டம் 'களை' கட்டியிருந்தது.
வெற்றி தோல்வியைச் சமமாக மதிக்கும் மனப்பாங்கையும் கூட்டுறவையும் வளர்ப்பதோடல்லாது உடல் வளர்ச்சிக்கும் அவசிய மான விளையாட்டு இன்று தன் இலக்குகளை மறந்த நிலையில் எதிர் விளைவுகளையே தோற்றுவித்து வருகின்றது .
வார்த்தைப் பரிமாற்றத்தின் மூலம் நகைச் சுவையாக ஒரு வரை ஒருவர் ஏமாற்றுதலுக்குள்ளாக்கும் நிலையிலிருந்து ஒருவரை ஒருவர் துன்புறுத்தும் நிலைக்கு ஏப்ரல் - 1 புதிய பரிணாமம் பெற்றுள்ள து.
நடந்து முடிந்து போன துடுப்பெடுத்தாட்டமும், உலக முட் டாள் தினமும் முன் எப்போதையும் விட பலரை இம்சைப்படுத்தி யுள்ளது.
இதனை த ற்  ெச ய ல ா ன ஒரு நிகழ்ச்சியாக, சாதார ண 'வய துக்குரிய வெளிப்பாடுகள்' எனப் புறந்தள்ள முடியாது .
உடை உடுத்துவதில் இருந்து, நடை முதலிய பாவனைகளி லிருந்து மற்றவர்களை மதிக்காத ஒரு சுயதிருப்தி இப்பொழுது சமூக நாகரிகம யிருக்கிறது.
தனி மனித சுதந்திரம் என்பதன் அர்த்தத்தைக் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு கூட்டத்தினர் நம்மிடையே பெருகி வருகின் றனர் . இதனையே நடந்து முடிந்த சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இது ஆரோக்கியமான அறிகுறியல்ல!
எமது இனத்துக்கேயுரிய கலாச்சாரத்தையே சீரழித்து, அதன் முலம் - போராட்ட உணர்வையே வற்றவைக்கும் - ஒரு ----அனற்
'

காற்றாக உருவெடுத்து வரும் இத்தகைய சீரழிவுக்கலாச்சாரத்திற்கு பெரும் பாலும் மாணவர்களே பலியாகி வருகின்றனர். இவர்களின் தவறான நடத்தைகட்குரிய ஆணிவேர்கள் ஆசிரியர்களே.
ஆசிரியப் பணியென்பது சமூகம் என்னும் விருட்சத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றது. முற்பட்ட காலப் பகுதியில் கல்விமான்களே ஆசிரியத் தொழிலை உயர்வாகப்பே ணி, தம்மை மாண வர்களின் நல்வாழ்வுக்கு அர்ப்பணிப்பதற்கென அத்தொழிலை மன நிறைவுடன் தேடி ஏற்றுக் கொண்டனர். மாணவர்களிடமிருந்து சமூகத்திற்கு அதி உச்சி அறுவடையைப் பெற்றுக் கொடுப்பதற் காக வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் உழைத்தனர்.
நாளடைவில் செய்யப்பட்ட ஆசிரிய நியமனங்கள் யாவும் யாதாயினும் ஒரு தொழில் வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களாகியுள்ளன.
ஆசிரியன் வாழ்க்கை நடாத்துவதற்காகவும், கற்பிப்பதற்காக வும் சம்பாதிக்கவேண்டுமென்பது உண்மையே. ஆனால், அவன் கற் பிப்பது சம்பாதிப்பதற்காக இருக்கக்கூடாது .
இந்த ஆசிரிய சமூகம், நமது தேவைக்கு ஏற்றதாக உள் ளதா அல்லது பிரச்சனைகளைக் களைய உதவுமா என்பதனைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், மாணவர் பரீட்சையில் விடும் பிழைகளைத் துருவி ஆராய்ந்து தண்டனை வழங்கும் ஒரு அதிகார வர்க்கமாகவே தொழிற்பட்டு வருகின்றது .
அதிகாரத்துடன் இணைந்த கண்காணித்தல் மாணவர்களி உத்து உளவியலடிப்படையிலே தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்துவதனால் அவர்களின் ஆக்கத்திறன்கள் குன்றுவதோடு மட்டுமல்லாமல் கண் காணிப்புப் பொறிக்கு முகங் கொடுக்கக் கூடிய ஆற்றல்களே வளர்க்கப்படுகி றன.
பண்பாட்டு விழுமியங்களை ஒரு தலை முறையினருக்குக் கடத்திச் செல்வதில் குடும்பத்திலும் பார்க்கப் பாடசாலைகளே கூ டிய செல்வாக்குச் செலுத்துவதாக கல்விச் சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் அடிப்படையில் தற்போது நிலவுகின்ற சீரழிவுக்கலாச் சாரத்துக்கான முழுப் பொறுப்பையும் இந்த ஆசிரிய சமூகம் ஏற் றுக் கொண்டேயாக வேண்டும்.
இதனை நிவர்த்திப்பதற்கான முறையில் தமது செயற்பாடு களை மேற் கொள்ளும் போதே ஆசிரியப் பணி முழுமையுறும் .,
நீர்மூழ்கி

Page 12
தகவற் களஞ்சியம்
துள்ளமையாலேயே இடம் மாற்று வதற்கான மு ய ற் சி க ள் மேற் கொள் ளப்பட்டு ள்ளதாக யாழ் மாவட்ட சுகாதாரத் திணைக்களத் தினர் தெரிவிச் துள்ளனர்.
ஒலிம்பிக் பந்தயங்களில் கிரிக் கெட்டை சேர்த்துக்கொள்வதில்லை. கிரிக்கெட் விளையாட்டு பெருமளவு நேரத்தை விழுங்கிக் கொள்வதா லேயே குறைந்த நேரத்தில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இதனைச் சேர்க்கவில்லைப் போலும்.
உலகின் நாற்பத்து நான்கு ஏழை நாடுகளில் முப்பத்து மூன்று ஆபிரிக் காவில் உள்ளது. ஏனைய ஆபிரிக்க மக்களும் வறுமை, பட்டினியின் விளிம்பில் நிற்கின்றார்கள். ஆபிரிக் கர்களின் சராசரி ஆயுள் 51 வரு டமே ஆகும். ஆனால் இது வளர்ந்து வரும் நாடுகளில் 62 ஆக உள்ளது ,
எமது முள்ளந்தண்டில் 33 எலும்பு கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில இணைவதால் 26 87லும்புகள் இருப்பது போன்றே தென்படும்.
போலியோ நோய் யாழ் குடா நாட்டில் தோன்றக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளது. 1987 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந் நோய் அதிகமான சிறார்களை பாதித்தது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந் நோய் : சிறார்களைப் பாதிக்கும் என்பதால், இவ்வாண்டில் போலி யோ கூடுதலாக சிறுவர்களைப் பாதிக்கலாம் என சுகாதாரப் பகுதி யினர் தெரிவிக்கின்றனர். உடனடி யாக குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி கொடுங்கள். தாமதித்தால் தவிக்க நேரிட லாம்.
ஒரு கால் இழந்த அங்கவீனனுக்காக ரூபா ஆயிரத்து ஐநூறு நன்கொடை யாக வழங்குவதன் மூலம் அவனை மீண்டும் நடக்க வைக்க முடியும். இல 5, பழைய பூங்கா வீதி, யாழ்ப் பாணம் எனும் முகவரியில் அமைந் துள்ள ஜெய்ப்பூர் செயற்கைக் கால் தொழிற்சாலை இச் சே  ைவ  ைய நிறைவேற்றி வருகின்றது. நீங்களும் உதவலாமே!
மழை முகில்கள் கருமையாக காணப் படுகின்றன. சாதாரண முகில்களி லும் பார்க்க மழை முகில்கள் கூடிய உயரத்தில் காணப்படுகின்றன. இவை பெருமளவு சூரிய ஒளியை உறிஞ்சி விடுவதால் ஒளி அவற்றினூடாக கீழே வருவதில்லை. இதுவே மழை முகில்களின் கருமை நிறத்திற்குக் காரணம்.
பரப்பளவில் மிகச்சிறிய நாடு வத் திக்கான் , நகரம் (Vatican city) ஆகும். இதன் பரப்பளவு 44 ஹெக் டெயர் ஆகும். இங்கு வாழும் மக்கட் தொகை சுமார் 1000 பேர்.
மயிலிட்டிப் பகுதியில் அமைந்துள்ள மார்பு நோய் சிகிச்சை நிலையம் நாவற்குழிக்கு மாற்றப்படவுள்ளது. இம் மருத்துவமனை இரா ணு வ ப் பிடிக்குள் அகப்பட்டு செயலிழ ந்
சர்வதேசப் பிரசித்தி பெற்ற அலெக் ஸாண்ட்ரியா பல்கலைக் கழகத்தை நிறுவியவரும் எகிப்தின் முன்னாள் கல்வி அமைச்சருமான தாஹா ஹுசைன் ஒரு குருடராவார். இங்கக் குறைகள் எவையும் சாதனைகளுக் குத் தடையாக இராது என்பதை
இதுகாட்டுகிறதல்லவா.
18

இவருக்கு உறுதுணை யாக இருந்தார் இது நடந்தது 1876 இல்.
நம்புவீர்களா ? காலையில் மேற்கி லும் மாலையில் கிழக்கிலும் பாய்கி றது பர்மாவில் ஓடும் ஐராவதி என்னும் ஆறு.
அமெரிக்க ஜனாதிபதிக்கு இரண்டு அரசு மாளிகைகள் உண்டு. ஓன்று வாஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகை. மற்றொன்று அதற்கு அருகே இருக்கும் மேரிலாண்ட் மா நிலத்தில் மலை உச்சியில் இருக்கும் கேம்ப்டேவிட் மாளிகை. வார விடு முறை நாட்களில் மட்டும், ஓய்வுக் காக ஜனாதிபதி இந்த மாளிகை யில் தங்குவது வழக்கம். மற்றைய தினங்களில் ஜனாதிபதி தங்குவது வெள்ளை மாளிகையில் த ா ன். வெள்ளை மாளிகைக்கு விருந்தினர் களாக வருகிறவர்கள் கோட் - சூட் உடன் தான் வர வேண்டும் என் பது மரபு. நத்தார் தினத்தில் மட்டும் இதற்கு விதி விலக்கு.
உலகிலேயே சனத்தொகை கூடிய நாடு எது தெரியுமா? சீனா தான். இங்கு நாளொன்றுக்கு சராசரியாக முப்பத்து ஐயாயிரத்து அறுபத்தெட் டுக் குழந்தைகள் பிறக்கின்றனவாம்.
மீனுக்குத் தூண்டில் போடுவது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் மீனே தூண்டில் போடுவது தெரி யூமா ? ஆழ்கடல் மீன்களில் மாங்பிஷ் என்னும் மீனுக்குத் தான் இந்த விசேட அமைப்புள்ளது. அதன் தலைப்பகுதியில் தூண்டில் போன்ற நீண்ட அமைப்பு இருக்கும். அதில் சிக்கிக்கொள்ளும் சிறிய மீன்களைத் தான் அவை சாப்பிடுகின்றன.
எமது உடலில் இரண்டு சிறு நீர கங்கள் காணப்படுகின்றன ஒன்று. தொழிற்படாது போனால் மற்றையது பழுதடைந்த சிறு நீரகத்தின் தொழி லையும் சேர்த்துச் செய்கின்றது . பழுதடைந்த சிறுநீரகத்திற்குப் பதிலாக வேறொருவரிடமிருந்து பெற்ற சிறு நீரகம் பொருத்தப்பட லாம்.
அவுஸ்ரேலியாவில் கோலா கரடி எனும் விலங்கு காணப்படுகின்றது. ஆனால் இது கரடி இனத்தைச் சார்ந்தது அல்ல. மரங்களில் வாழும் இவ் விலங்கு உணவாக சஞ்சீவி (இயூகலிப்ரஸ்) இலைகளை மாத்தி ரமே பயன் படுத்துகின்றது. சஞ்சீவி மரம் அழியின் இந்த இனமும் அழிந்துவிடும் போலும்.
நல்ல வெய்யிலில் கூட, அழகழகான வானவில்கள் அடிக்கடி தோன்றும் இடம், பூமியில் ஒரேயொரு இடத் தில் தான் உண்டு. அந்த இடம் அ மெ ரி க் க ா வி ன் நயாகரா நீர் வீழ்ச்சி...
15:11
வட்டுக்கோட்டை மிஷனரியில் இர சாயனத்துறையில் கல்வி பயின்ற எஸ்.கனகரத்தினம் லோட்டன் எ ன் ப வ ரி ன் மயற்சியினாலேயே யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக புகைப்படக் கலை அறிமுகப்படுத் தப்பட்டது. வட்டு மிஷனரியில் அப்போது கடமையாற்றிய அமெ ரிக்க இரசாயன ஆசிரியர் ஒருவர்
1974 ஒக்டேபர் 6 ஆந் திகதி அப் போதைய பிரதம மந்திரி திருமதி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா வினால் இலங்கைப் பல்கலைக்கழகத் தின் யாழ்ப்பாண வளாகம் உத்தி யோக பூர்வமாக திறந்து வைக் கப் பட்டது. திருநெல்வேலியில் அமைந் துள்ள பிரபல்யமான பரமேஸ்வராக் கல்லுரியே அன்று அவ்வாறு வளாக மாக மாற்றப்பட்டது. இ ன் று

Page 13
யாழ்ப்பாண வளாகம், யாழ்ப்பாண பல்கலைக் கழகமாக மாறியுள்ளது .
இந்திய நாட்டின் தேசிய கீதம் ரவீந்திர நாத் தாகூரினால் எழுதப் பட்டது. சிறந்த அறிஞரான இவ ருக்கு 1913 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 28ம் நாள் இந்தியாவில் அறிவியல் தின மாகக் கொண்டாடப் படுகிறது. « “இராமன் விளைவு ' ' என்று பின் னர் பெயரிடப்பட்ட அறிவியல் கண்டு பிடிப்பை அவர் 1928 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் நாள் அன்று தான் நிகழ்த்தினார்.
தமிழ் நூல்களில் அதிக மொழிக ளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப் புடையது திருக்குறள். (மொத்தம் 26 மொழிகளில் இந் நூல் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. ஆ ங் கி ல மொழி பெயர்ப்பு 36 பேரால் செய் யப்பட்டுள்ளது .
பண்டைய எகிப்தில் காயங்களை ஆற்றவும், உணவை ச மி பா டு அடையச் செய்யவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும் தேன் மருந்தாகப் பயன் பட்டது. பண்டைய ரஷ்யா வில் தேனைத் திருடுவது பெருங் குற்றமாகக் கருதப்பட்டது . )
ஈரானில் போதைப்பொருள் கடத் தலில் ஈடுபட்டமைக்காக 81 பேர் ? தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்கள், ஒரே தடவையில் இவ்வளவு  ெத ா ன க யா  ேன ார் போதைவஸ்து கடத்தலுக்காக தூக் கிலிடப்பட்டது இதுவே முதல் தட வையாகும். இது நடந்தது 1989
ஆஸ்திரியாவுக்கும் இத் த ா லிக்கும் நடுவே அமைந்துள்ள பனி படர்ந்த 'டை ரோலியன்' மலையில் பனியில் மூழ்கியிருந்த பழமை வாய்ந்த மனித உடல் ஒன்றை இரு ஜேர்மாணிய மலை ஏறுபவர்கள் கண்டெடுத்துள் ளனர். இது போன்ற உடல்கள் முன்னர் கண்டு எடுக்கப்பட்டுடிருந் தாலும் பனியால் பாதுகாக்கப் பட் டுள்ள மிகத் தெளிவான ட ட ல் இதுவே யாகும். ஐரோப்பாவில கிடைத்துள்ள ' உடல் மாதிரிகளில் இதுவே மிகப் பழமையானது என்று கருதப்படுகிறது. சுமார் 4000 வயது டைய இம் மம்மி ஆஸ்திரியாவில் உ ள் ள - பல்கலைக்கழகமொன்றில் ஆராயப்பட்டு வருகிறது.
இல்.
பென்குவின் பறவை ஒரு விந்தைப் பறவை. தென் துருவத்திலே மாத் திரம் வாழும் இதனை “'தென் துரு வத்துக் கோமாளி" என்று அழைக் கின்றனர். முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க, முப்பத்தைந்து நாட்கள் வரை ஆணும், பெண்ணும் மாறி மாறி அடைகாக்கின்றன.
இன்ரர் போல் (Inter Nationa! Police Commission) என்பது பன் னாட்டுப் பொலிஸ் கமிஷன் ஆகும். 1923 இல் ஏற்படுத்தப்பட்ட இவ் வமைப்பு தற்போது 147 நாடு களைக் கொண்டுள்ளது. பன்னாட் டுப் பொலிஸ் துறைகளிடையே ஒத் துழைப்பை ஏற்படுத்துவதைத் தன் தலையான நோக்கமாக கொண்டி ருக்கிறது. க :
நாம் ஒரு தடவையில் உள் இழுக் கும் வளியின் கனவளவு எவ்வளவு தெரியுமா ? 500 க.சமி. ஒரு தட வையில் வெளிவிடும் வளியின் கன வளவும் இது தான். இக் கனவளவு வற்றுப் பெருக்கக் கனவளவு எனப் படும்.
20

விளையும் பயிர் முளையிலே....
ம. கஜன்
அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் சுவையா னவை, சில சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்கவும்வைத்து விடுகின்றன. அவர்கள் இளம் பருவத்திலேயே சிறந்த மதி நுட்பமும், கூர்ந்த அறிவுடையவர்களாயும் இருந்துள்ளனர்.
1 |
அவன் வீட்டிலிருந்த வாத்து முட்டைகளை அடைகாப்பதைத் தினந்தோறும் அவதானித்து வந்தான். திடீரென்று ஒருநாள் வீட்டில் அவன் எங்கும் காணப்படவில்லை. பல இடங்களில் தேடியபின்னர் இறுதியில் தானியங்களைச் சேகரிக்கும் களஞ் சிய அறையில் வாத்து முட்டைகளைக் கீழே பரப்பி அதன் மேல் அவன் படுத்திருப்பதனைக் கண்டனர். இது என்ன பைத்தியகாரத்தனமான விளையாட்டு என்று அவன் தாயார் கேட்கவும், வாத்து அடைகாக்கும் பொழுது, முட்டைகள் எவ்வாறு வெப்பம் பெறுகின்றனவோ, அதேபோல் நானும் முட்டைகளின்மேல் படுத்து அவற்றை வெப்பப்படுத்துகின் றேன் என்று பதிலளித்தான். இந்த ஆறுவயதுச் சிறுவன் தன் பின்நாளில் மின்விளக்கினைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன்.
அவனிடத்தில் சுறுசுறுப்பும் இளமையில் இருக்கவேண்டிய குறு குறுப்பும் இல்லை. இயக்கமும் பேச்சும், பேசும் திறனும் அவன் வயதுக் குழந்தைகட்கு இருக்கவேண்டிய நிலையைவிட மிகக்
குறைவாகவே இருந்தன. பெரிய தொரு வெட்க உணர்வு அவ 3னப் பிறரோடு நெருங்கிப் பழக வொட்டாமல் தடுத்தது. ஆனால் அவன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த பூக்களும், காணப்பட்ட பறவைகளும், இயற்கையின் பல திறப்பட்ட - எழிலோவியங்களும் அவனுக்கு அளவிலா ல் உவகை அளித்தன. உவகையின் உந்தலில் பாடல்களைப் பு  ைன வ ா ன்.
21
சீஎம்

Page 14
பாடிப்பார்ப்பான். ஒருநாள் நோயுற்றுச் சோர்ந்திருந்த இவனின் அயர்வைப்போக்குமென இவனது தந்தையார் மாலுமியின் திசை காட்டும் ஊசியை வாங்கித்தந்தார். தொடக்கத்தில் வேண்டா வெறுப்பாகவே கருவியைத் தொட்ட சிறுவனை ஊசியின் இடைவிடாத அசைவு வயப்படுத்தியது. வெளியே ஓடினான். வீட்டின் நாற்புறமும் சென்று நின்றான். உலகின் எப்பகுதியி லும், எக்கோடியிலும் இவ்வூசியின் இயக்கம் இவ்வாறே அமை யுமா என எண்ணினான். இந்த எண்ணம் அவன் உள்ளத்தே ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சிறுவன் தான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்ரீன்.
இராணுவ நடவடிக்கைகளாலும், இயற்கை அனர்த் தங்களினாலும் சீர் குலைந்துபோன எமது காட்டு வளத்தைப் புதுப்பிக்க தமிழர் புனர் வாழ்வுக் கழகம் பாடசாலைகள், மாணவர்கள் பங்கேற்கும் மர ந திகைப் போட்டியொன்றினை நடாத்தி வருகின்ற து. மாணவர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத் திட்டம் அவர்களை உற்சாகத்துடன் மரநடுகையில் ஈடுபடுத் தியுள்ள து . பாடசாலைகளிலும், வீதியோரங்களிலும் சிறு கூடுகளினுள்ளே தளிர்கள் தலைநீட்டத் தொடங் கியுள்ளமை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற் படுத்துகின்றது.
4ெ பே
இன:
இவை அது.
இஸ்லாம்)
எEணகவை.
2ா கோத்தா
கலை கலைக்
அமணராயிலைத்தது
லைலாவுக்காகத்தான
சி -
-- பபபபபட
22

• வக வேகமாகத் துடிப்பு கேள்வி
பதிப்
 ெபயம் ஏற்படும்போது இத யம் வேகமாகத் துடிப்ப துடன் நடுக்கமும் ஏற் படுகின்றது. எவ்வாறு என விளக்க முடியுமா?.
மெ , கஜன் யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்
புக் கட்டுப்பாட்டில் உள்ளது
இதனுடைய விளைவுகள் அபாய சடுதியாக ஏற்படும் பயத்தி
உணர்ச்சிக்குரிய - தாக்கங்களா னால் பரிவு நரம்புத்தொகுதி
கும், இவை ஆபத்தின்போது
தூண்டுதலுக்குள்ளாகும், தூண்
அல்லது அவசர நிலைமையின்
போது ஏற்படுகின்றன. நடுங்கு டப்படும் பரிவு நரம்புத்தொகுதி யினால் இதயத் துடிப்பு அதி
தலுக்குரிய சரியான விளக்கம் கரித்தல், மயிர் நிறுத்தித் தசை
அறியப்படவில்லை. தசைகளில்
களின் சுருக்கம் என்பன ஏற்படு
ஏற்படும் ஒழுங்கற்ற சுருக்கம் கின்றன. இதனால் உடலின்
இதற்குக் காரணம் எனப்படுகின் மேலுள்ள உரோமங்கள் குத் திட்டு, நிமிர்ந்து நிற்றல் ஏற்
பயம் பிறக்கும் போ ேத படும்,
கூடப்பிறப்பதன்று. சூழ்நிலையே
ஒரு வரை இந்நிலைக்கு தள்ளி இதேவேளை பரிவு நரம்புத்
விடுகின்றது. சடுதியான அசை தொகுதியானது அதிரினல் சுரப்
வுகள், பலத்த ஒலிகள் போன்ற பியின் மையவிழையப் பகுதி
வற்றை ஏற்கத் தயாராய் இல் யைத் தூண்டும், இதனால் அதி
லாத குழந்தைகள் தனிமையில் ரினலின் எனும் ஒமோன் சுரக்கப் இருக்கும் போது பய உணர்ச் படும். இவ்வோமோனின் தூண் சிக்கு ஆளாகின்றன. நாளடை டுதலினால் இ த ய த் து டி ப் பு வில் இதுவே மற்றவர்கள் பரிக வேகம் கூடுதல், வியர்வைச் சுரப்
சிக்கும் அளவிற்கும் வளர்ந்து பியின் தூண்டுதல் என்பன ஏற் விடுகின்றது. ) படும். இதனால் உடலில் பட படப்பும் வியர்வையும் ஏற்படும்.
விளக்கமளிப்பவர்
செல்வி அனித்தாகினி நல்லையா அதிரினல் சுரப்பியின் மைய
மருத்துவபீடம் இழையப்பகுதியின் சுரப்பி நரம்
யாழ். பல்கலைக்கழகம்
றது.

Page 15
ரெதர். கடிதம்'
* முகப்போவியம் இன்றைய
எமது கல்விச்சூழலை நன்றா கவே படம் பிடித்துக்காட்டு கின்றது. தொடர்ந்தும் நங் கூரம் எமது அறிவியல் பய ணத்திற்கு உதவியாக அமை யட்டும்.
சு. குணேஸ்வரன், கெருடாவில் தொண்டைமனாறு
* நங்கூரம் சமூக அறிவியல் ஏட்டினைக்கண்டவுடனேயே தேடி
யது கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சி. அனைத்து விடயங் களும் அற்புதம். தேடியதை தேடித்தர வந்துவிட்ட நங்கூரமே உன் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள். சி. செஸ்மர் எமில்,
ஊர்காவற்றுறை.
** தங்கள் நங்கூரம் இதழ் பார்த்தேன், படித்தேன், சுவைத்
தேன். மொத்தத்தில் நங்கூரமே தனித்தேன். சொ. சுரேந்திரன்,
ஊரெழு மேற்கு, சுன்னாகம்.
கையடக்கமான கட்டமைப்பு, விலையுயர்ந்த தாளில் அச்சிடப் பட்டு மிகக் குறைந்த விலையில், மிகச் சிறந்த படைப்புக் களைத் தாங்கி வருவது...... இக்காலச் சூழ்நிலையில் முடியுமா? ....... எம்மை வியக்க வைக்கின்றது. அ. அருட்செல்வன், ஆண்டு 11, யாழ்.இந்துக் கல்லூரி,
தங்களின் பொருத்தமறிந்த செலவீட்டினால் நங்கூரத்தின் உள் ளடக்கங்கள் உவகையளிக்கின்றன, நடுப்பக்கம் நன்றாக உள் ளது. நங்கூரத்தைக் குறிப்பிட்ட காலத்தில் எங்கும் சீராக கிடைக்கச் செய்தால் நல்லது. மு.விஜயராகவன்,
ஞானப்பிரகாசர் வீதி, உடுவில். * ந(ம்)ங்கூரமே !
அறிவெனும் கடலில் அலைதந்த முத்தே - நல் அறிவினை அள்ளி இறைத்திட்ட சொத்தே ! ஆவலாய் மாதம் மாதம் பார்க்கிறோம் நாமே, வருவாய் நீ தவறாது தருவாய் நல்லறிவை உனது புகழ் வான்முழுதும் பரவ வாழ்த்துக்கள் நூறு . வி. சம்பத்குமாரி,
5A, 2ம் ஒழுங்கை, பலாலி வீதி,
யாழ்ப்பாணம் 1
24

பண்டைய ஈழத்தில்
வேளிர்
ஒரு புதியசான்று
பிராமி எழுத்துக்கள் காணப்படு கின்றன. பெரும்பாலும் துண்டு துண்டாக உடைந்த நிலையில் உள்ள இந்தமட்பாண்டங்களில் உள்ள வாசகங்களை முழுமைப் படுத்தி வாசிக்க இயலவில்லை; ஆயினும் ஒரு மட்டாண்டத்தில் மட்டும் மூன்று எ ழு த் து க் கள் கெ 1ாண்ட ஒரு வசனம் முழுமை யாகக் கிடைத்துள்ளது. இது வேளான் என்று வாசிக்க முடி
கிறது , 6றிஸ் த வுக்கு முற்பட்ட காலத் திலேயே இலங்கையில் தமிழர்
தமிழ் மொழியிலும் த மி ழ் களின் ஆட்சி நிலவியதற்கான
பிராமி எழுத்துக்களிலும் ஆன வரலாற்றுச் சான்று சிடைத்துள்
இந்தச் சாசனம் கி.மு 3 அல்
ளது.
லது 2 ஆம் நூற்றாண்டுகளைச்
சேர்ந்தது என்று எழுத்து அமை கி. மு . மூன் றாம் நூற்றாண்
தியிலிருந்து கூறமுடியும். டுக்கு முன்னரே இல ங்கையில் யாழ்ப்பாணப் பகுதியில் வேளி+ வேளான் என்ற பெயர் சங்க அல்லது 3 பெளார் என்ற குறு
கால வேள், வே ளிர் ஆகிய குறு நிலத் தலைவர்கள் இருந்தனர் நில மன்னர் பெயர்களையும் என்பதற்கு ஒரு புதிய சான்று!
பிற்கால சோழர் காலத்தில் அதி கிடைத்துள்ளது.
காரிகளின் பெயர்களையும் ஒத்
திருப்பதால் இலங்கை யாழ்ப் யாழ்ப்பாண தீபகற்பத்தில்
பாணப் பகுதியில் சங்ககாலத்தி பூநகரி பிராந்தியத்தில் வெட்டுக்
லேயே தமிழ் வேளிர் வாழ்ந்த காடு, பரமன்கிராய் போன்ற ஊர்
னர் என்று கூறலாம். களில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை விரிவுரை
தமிழ் நாடின் முதன்மைச் யாளர் திரு LI. புஷ்பரத்தினத்தா சாசனவியலளரான திரு ஐராவ லும், அவருடைய மாணவர்க தம் மகாதேவன் அவர்கள் இக் ளாலும் கண்டெடுக்கப்பட்ட மட். கருத்தினை உறுதி  ெச ய் து ள் பாண்டங்களில் பண்டைய தமிழ் ளார்.
L

Page 16
வயிற்றிலே பசியேந்தி கண்களிலே களை யேந்தி உணவுக்காய் கையேந்தும் உன் உணர்வுகள் புரிகிறது.
சென்ற இதழ் அட்டைப் படப்
உரைத்துத்தான் உணர்வேனா ? உன் பசியின் கொடுமை தனை இரந்து நீ கேட்ட பின்பும் ஈயாதோர் மனிதர் தானா ?
பரிசுக் கவிதை
தனியனாய் ஆகி நீ தவிக்கின்ற காரணம் ஏன் ? மனிதம் இல்லாத மக்களினைப் பெற்றாயோ ?
இனவாத அரசினாலே இனசனத்தை இழந்தாயோ? தனவானாய் நீ இருந்தும் தன மெல்லாம் இழந்தாயோ?
கனகாலம் உன் போன்றோர் மனங்கலங்கத் தேவையில்லை - நம் இனம் இனி உரிமைக்காய் கையேந்தப் போவதில்லை.
க. இளங் குமரன்
ஆண்டு 11, யா/செங்குந்தா
இந்துக் கல்லூரி
கையிலே ஏந்தி நிற்கும் ஆயுதங்கள் மெய்யான சுதந்திரத்தை விரைந்திங்கு கொண்டுவரும்
கையேந்தும் நிலைமாறும்.
கையேந்தும் நிலை மாறும்!
26

இருளகற்ற உதவும் மின்சார உற்பத்தி து வழிமுறைகள்.
இவ் வகையில் தற்போது இருள் சூழ்ந்த நிலையைக் கண்டு சோரா து, இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஒளி மிளிர உதவும் மின் சார உற்பத்தி மு  ைற க  ைள ஆராய வேண்டியது அவசியமா
கும்.
சாதாரணமாக ஜெனரேற்றர் (மின்பிறப்பாக்கி) எனும் உபகர
ணம் மூலம் மின்சாரம் உற்பத்தி 'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
யாக்கப்படுகின்றது. இங்கு நீர் பூதச் செயல்களின் நுட்பங்கள்
வீழ்ச்சி மூலம் அல்லது எரிபொ கூறும்;
ருள் மூலம் சுழலியைச் சுழற்றி
மின் பிறப்பிக்கப்ப டு கின் ற து. மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில்
ஆனால் இவ்வழிகளில் மின்சாரம் இல்லை''
பெறுவது எமது பகுதிகளில் சாத்
தியமற்றது. இதனால் தான் மின் - பாரதியார்
 ைன ப் பெற மாற்றுவழிகளை
ஆராயவேண்டிய தேவை இன்று வாழ்க்கைப் ப ய ண த் தில்
ஏற்பட்டுள்ளது . கால்களில் தைக்கும் முட் களைக்கண்டு அஞ்சாது தொடர்ந் - உலகின் பல்வேறு நாடுகளி து வீறுநடை போடும் ஆராய்ச்சி லும் மின்னைப் பெறுவதற்கு யாளர்கள், அறிஞர்கள், நம் மத் வெவ்வேறு முறைகள் கையாளப் தியில் மலரவேண்டும் என்ற படுகின்றன. இம்முறைகளைப் ஆதங்கமே பாரதியாரை இவ் பற்றித் தெரிந்து கொள்வதன் வாறு கவலைகொள்ள வைத்தது. மூலம், எமது பகுதியில் மின்
நீண்ட காலமாகவே எமது பிரதேசம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொமிற் சாலைகளின் இயந்திர ஒலி நின்று வருடங்களாகி விட் டது. ஸ்ரீலங்கா அரசு தெற்கிலிருந்து வரும் மின்னி ணைப்பைத் துண்டித்ததால் வந்த விளைவு இது. இதுவும்... எம்மைப் பணிய வைப்பதற்கான அரசின் அணுகு முறைகளில் ஒன்று.

Page 17
பிறப்பிப்பதற்கான சாத்தியத் பயன்படுத்தி வெப்ப இணை உப
தை அறியமுடியும்.
கரணம் மூலம் மின்சாரத்தை
உற்பத்தி செய்வதில் ரஷ்ய விஞ் (1) கடல் அலை மின்சக்தி
(5ஞானிகள் வெற்றி அடைந்துள்ள கடல் மேற்பரப்பில் மின்சார
னர். அங்கு வளியின் வெப். உற்பத்தி ச ர த ன ங் க  ை11 ப் நிலை 25° C ஆகவும், கடலின் பொருத்தி, ஆர்ப்பரித் தெழும் 200 மீற்றர் ஆழமான பகுதி கடல் அலைகளினால் மோதவிடு வெப்பநிலை 4°C ஆகவும் உள் வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி ளது. இந்த வெப்பநிலை வித்தி செய்யப்படலாம். இங்கு மின்
யாசத்தில் மின் பிறப்பிக்கப்படு சார உற்பத்தி சாதனங்களை
கின்றது. இதே முறையில் திரு கடல் அலைகளே இயக்குகின்றன.
கோணமலை கடலின் ஓரிடத்தில் இங்கு மோதும் அலைகளினால்
கடல் மேற்பரப்புக்கும், அடிமட் இழக்கப்படும் இயக்க சக்தியா -த்திற்கும் இடையிலுள்ள வெப் னது மின்சக்தியாக மாற்றப்பாடு
பநிலை வேறுபாடு 709' என கின்றது. தமிழீழத்தின் பெரும்
கணக்கிடப்பட்டுள்ளது இவ் பாகம் கடலினால் சூழப்பட்
விடத்தில் வெப்ப இணை மின் டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சக்தி நிலையம் நிறுவுவதன்மூலம்
தென் தமிழீழத்திற்கு தேவை (2) புவி வெப்ப மின்சக்தி
யான மின்சாரம் பெறக்கூடிய -இவ்வகை மின்சார உற்பத்
தாய் இருக்கும். திக்கு வெப்ப இணை (Therm0 Couple) என்னும் உபகரண
(3) சூரிய மின்சக்தி அமைப்பு பாவிக்கப்படுகின்றது.
சூரியனில் இருந்து தரைகை இரு மின்கடத்திகள் வெவ்வேறு வந்தடையும் ஓளிச் சக் தி யி ல் உலோகங்களினால் (பிளாற்றி பெரும்பகுதி பாவிக்கப்படாமல் னம், ருபீடியம்) அமைக்கப்பட்டு வீணாகின்றது. சூரிய வெப்பத் அம் மு  ைன இணைக்கப்டாட்ட தைப் பயன்படுத்தி நீரை நீராவி கருவி வெப்ப இணை எனப்படும், யாக மாற்றி, நீராவியைப் பயன் இவ்விரு முனைகளையும் வெவ் படுத்தி சக்கரங்களை சுழலச்செய் வேறு வெப்பநிலையில் பேணப் வதன் மூலம் நீராவி மின்சக்தி படின் அக்கடத்திகளுக்கிடையில் நிலையத்தை அமைக்க முடியும். மின்சாரம் பாய்வதை அவதா இம் முறை மூலம் 1000 kw மின் னிக்கலாம், பனிபடர்ந்த வட சக்தி உற்பத்தி செய்யலாம். சூரிய துருவப் பகுதியில் நிலவுகின்ற ஒளியில்லா நாட்களில் மின்சா வெப்பநிலை வித்தியாசத்தைப் ரத்தை உற்பத்தி செய்வதற்காக
28

கருங்கல் தூள் நிரப்பிய தொட் கிலோ மீற்றர் மணி வேகத்துடன் டிகளில் 2 வப்பம் சேமித்துவைக் வீசும் காற்றைப் பயன்படுத்தி கப்படும். நீராவி மின் உற்பத்தி
காற்றாலைகள் இயக்கப் படு நிலையங்களில் நீரை, நீராவி
கின்றன. யாக மாற்றுவதற்கு நிலக்கரியும் பயன்படும். அமெரிக்கா போன்ற
(5) அணு உலை மின் சக்தி இடங்களில் எரிமலை உருவாகு மிடங்களில் பூமியிலி ருந்து வெப்ப
சிறிதளவு கதிரியக்க மூலகங் நீராவி பீறிட்டு பல அடி உயரத்
களிலிருந்து அதிகளவு மின் சக்தி திற்கு மேலெழும். இவ்வாறு
உற்பத்தி செய் யக் கூடிய உற்பத்தியாகும் நீராவி யை ப்
வாய்ப்பு இருக்கிறது. கதிரியக்க பயன்படுத்தி மின்பிறப்பாக்கியின் மூலகமாகிய யுரேனிய அணுக்க சக்கரத்தை சுழலச் செய்வதன்
ளைப் பிளக்கும் போது உருவா மூலம் மின்சாரம் உற்பத்தி செய்
கும் வெப்பத்தைப் பயன் படுத்தி யப்படுகின்றது.
நீர் நிலைகளிலுள்ள நீர், நீரா
வியாக மாற்றப்பட, நீராவி, சூரிய மின்கலங்கள் (Solar Batteries) மூலம் மின் சாரம் பெறப்படுகின்றது. விண்வெளி
தெல்லியூர். பயணம் செய்பவர்களுக்கு சூரிய மின்கலங்கள் மிகவும் உதவி செய்
வெ. சக்திவேல் கின்றன. சூரியஒளி அதிகமாக இருக்கும்போது உற்பத்தி செய் யப்படும் மின் சேமிப்புக்கலங்
சக்கரங்களைச் சுழலச் செய்வ களில் சேமிக்கப்பட்டு பயன்படுத்
தன் மூலம் மின்சாரம் உற்பத்தி தப்படுகின்றது. யாழ்ப்பாணத்
யாகிறது. இங்கு சிறிதளவு யுரே தில் சிலவீடுகளில் இறக்குமதி
னியம் பிளக்கப்படும் போது அதி செய்யப்பட்ட சூரியக்கலங்கள் களவு வெப்பத்தை வெளி விடுவ தற்போது பாவனையிலுள்ளன.
தால் மின்சாரத்தை இலகுவில்
பெறலாம் ஆனால் அணுக்கதிரியக் (4) காற்று மூலம் மின் சக்தி
கம் உயிர்களைப் பாதிப்பதால் பெரிய காற்றாடிகளை சுழலச்
இது சிறந்த முறை அல்ல இந்தி செய்வதன் மூலம், காற்றாடிகளு
யாவில் இத்தகைய அணு மின் டன் பொருத்தப் பட்டுள்ள மின் சக்தி நிலையங்கள் மின்னைப் பிறப்பாக்கிகளிலிருந்து மின்னைப் பிறப்பிக்க பயன்படுத்தப்படுகின் பெற முடியும். 10 முதல் 30 றன.

Page 18
(6) புவிக்காந்த மின்சக்தி
விண்வெளியில் புவியின் காந்த இயல்பைப் பயன்படுத்தியும் மின்னைப்பிறப்
முதலிடங்கள் ! பிக்கலாமென கருத்துத் தெரிவிக் கப் பட்டுள்ளது. புவிக்காந்தப்
விண்வெளிப்பயணவிதிகளை புலத்தில் மின்கடத்தியை அசை
வரையறுத்த முதல் அறிஞர் யவைத்து அதன் மூலம் மின்சார
சேர்.ஐசக் நியூட்டன்(1642.
1727). வெளியிட்ட நூல் உற்பத்திசெய்யும் முறைகள்பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரு
''இயற்கைத் தத்துவத்தின் கின்றனர்.
கணிதக் கோட்பாடுகள் * *.
விண்வெளியை சுற்றிவந்த (7) உயிர்வாயு மின்சக்தி
முதல் செயற்கைக்கோள்; அழுகும் கழிவுகளிலிருந்து பக்
ரஷ்யாவின் ' ஸ்புட்னிக் ". றீரியங்களின் தாக்கங்களினால்
1957 ஒக்டோபர் 4 இல் விடுவிக்கப்படும் வாயுக்கலவையே
ஏவப்பட்டது. எடை 83.6 உயிர்வாயு எனப்படுகின்றது. இது
கிலோகிராம், 228519 கிலோ தமிழீழப்பகுதிகளில் வாயு எரி
மீற்றர்கள் உ ய ர த் தி ல் பொருளாக பயன்படுத்தும் முறை
மணிக்கு 28565 கிலோ மீற் அறிமுக நிலையிலேயே உள்ளது.
றர் வேகத்தில் இயங்கியது. இவ்வாயு எரிபொருளின் மூலம் மின்னுற்பத்தி சாதனங்களை
முதல் விண்வெளி வீரர்; இயக்கி மின்னை உருவாக்கும்
யூரி ககாரின் 1961 ஏப்ரல் முறைகள் பற்றியும் விஞ்ஞானி
12 இல் ''வாஸ்டாக் ' ' எனும் கள் ஆராய்ந்து வருகின்றனர்.
விண்கலத்தில் 83•34 நிமிடங்
களில் ஒரு முறை புவியைச் எமது தேசத்தின் சக்தி, வலு
சுற்றித் திரும்பினார். நிலமைகள் பாதூரமான அள /* முதல் விண்வெளி வீராங்
வுக்கு சிக்கலடைந்து வருகின்
கனை; வா லெ ண் டி னா றன. இதிலிருந்து மீள மின்சா
தெரஸ் கோவா எனும் ரஷ் ரத்தை இங்கேயே பெறுவதற்
யப் பெண்மணி, 1963 ஜூன் கான முயற்சிகளில் நம்மவர்கள்
16 இல் 'வாஸ்டாக்-6' விண் ஈடுபடவேண்டும். இ த ற் கான
கலத்தில் 2 நாட்கள் 22மணிக் சாத்தியமும் இங்கு நிறையவே
கூறுகள் 42 நிமிடங்களில் 48 உண்டு.
முறை புவியைச் சுற்றினார்,
-- 41 னோரமா 92
30
"பகவாறு யாண்டியா

விற்றமின்கள் Vitamins
- . . சில துளிகள்!
காபோவைதரேற்றுக்கள், இலிப்பிட்டுகள், புரதங்கள் ஆகியவை களைத் தவிர உடல் நலத்திற்கு இன்றியமையாத வேறு பதார்த் தங்களும் உணவுப் பொருட்களில் இருக்கின்றன என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர் ந் த எச். ஜி. ஹொப்கின்ஸ் (H. G" Hopkins) என்பவர் 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். போலந் தில் பிறந்த இரசாயனவறிஞரான கஸ்மீர் பங்கு (Casimier Funk) 1911 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள ஆராய்ச்சி நிலையமொன் றில் இப்பதார்த்தங்களை வேறாக்கி விற்றமைன் எனப் பெயரிட் டார். ஆனால் இப்பதார்த்தங்கள் இரசாயன ரீதியாக அமைன்களில் இருந்து வேறுபடுவது பின்னர் கண்டறியப்பட்டு விற்றமின் ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவே உயிர்ச்சத்து என வும் அழைக்கப்படுகின்றது.
உயிரிகளின் வழமையான தொழிற்பாடுகள் சிறப்புற நிகழ, குறைந்தளவில் தேவைப்படும், போசணைப் பொருள் தவிர்ந்த சேதன சேர்வைகளே விற்றமின்கள் எனப்படும்.
எஸ். பீ. நாகநாதன்
"0
இவை குறைவுறின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் குறைப்பாட்டு நோய்கள் தோன்றுகின் றன.
-)
விற்றமின் A, கூட்டு விற்றமின் B (9), C, D, E, K என 14 வகையான விற்றமின்கள் அறியப்பட்டுள்ளன.
0
விற்றமின் A றொடொப்சின் (Rhodopsin) எனும் பார்வை நிறப்பொருளை ஆக்குவதில் பங்கேற்கும். இதனால் இது குறை வுறின் மாலைக் கண் நோய் உண்டாகும். ம். விற்றமின் A வெப்பத்தை தாங்கக் கூடியதாகையாலும் நீரில் கரையாததாலும் உணவை சமைக்கும் போது அழிவதில்லை.
காலைச் சூரிய ஒளியினால் தோலில் விற்றமின் D தொகுக்கப் படுகின்றது.
31

Page 19
கூட்டு விற்றமின் Bயில் தயமைன் (B,) இறைபோபிளேவின் (B2), நிக்கொற்றினிக்கமிலம் (B6), பிறி டொக்சின் (B), சயனோ கோபாலமைன் (B,2), பந்தோ தீனிக் சமிலம், போலிக்கமிலம், பயோற்றின், இலிப்போயிக்கமிலம் எனும் 9 வகை உண்டு.
விற்றமின் Bயின் குறைபாட்டால் பெரிபெரி (B,), வாயவியல் (B2), பெலகரா எனும் தோல் நோய் (B6), குருதிச்சோகை என்பன ஏற்படும்.'
அஸ்கோபிக்கமிலம் என்னும் விற்றமின் C தோடை, எலுமிச் சம் பழங்களிலும், நெல்லி, த க் க ா ளி போன்றவற்றிலும் உண்டு. குறைவுறின் முரசிலிருந்து குருதி வெளி வருவதுடன் சொறி நோயும் உண்டாகின்றது.
0 விற்றமின் D இல் D2, D, என இருவகை உண்டு. இது
உணவிலிருந்து கல்சியம், பொசுபரசு ஆகியவைகளை அகத் துறிஞ்சுவதில் உதவி செய்யும். குறைவுறின் என்புருக்கி நோய் உண்டாகும்.
ரொக்கோபிறோல் (Tocopherol) எனப்படும் விற்றமின் E, விதை, சூலகத்தை நல்ல நிலையில் பேண உதவும். குறைவுறின் மலட்டுத்தன்மை ஏற்படும்.
பைலோகுயினோன் (Phylloquinone) எனப்படும் விற்றமின் K குருதி உறைவதற்கு அவசியமாகும். குறைவுறின் குருதி உறை யாத நிலை தோன்றும், பொதுவாக குடலில் வாழும் பக்ரீறி யங்கள் இதனைக் தொகுக்கின்றன.
விற்றமின்களில் A, D, E, K கொழுப்பில் கரைபவை. B, C நீரில் கரைபவை.
விலங்குகளால் பெருமளவு விற்றமினைத் தொகுக்க முடியாது. தாவரங்களிலிருந்து விற்றமின்களைத் தொகுப்பதற்குரிய விற் றமின் முதல்களை (Provitamin) விலங்குகள் பெற்று விற்ற மின்களை உருவாக்குகின்றன.
விற்றமின்களைக் கொண்ட உணவுகளை அடையாளம் கண்டு பயன்படுத்தின் குறைபாட்டு நோய்கள் எம்மை அணுகவிடாது பாதுகாக்க முடியும்.
32

'' சரித்திரத்தில் இடம் பெற நினைப்பவர்கள் சரித்திரங்களை ஆழ்ந்து படியுங்கள். பிறகு உங் கள் இலட்சியங்களை அடைய முயற்சி செய்யுங்கள். முடிந்த வரை ஆற்றல்களைத் திறமையோடு பயன் படுத்தினால் மகிழ்ச்சியையும், இலட்சியத்தையும் அடையலாம். >>
அரசு
- நெப்போலியன் -
சகல வகையான மருந்து வகைகளுக்கும் பாடசாலை உபகரணங்களுக்கும்
அங்கர் பார்மசி ANCHOR PHARMACY
அரசடி வீதி
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்.

Page 20
NANKKOORUM
St. Joseph's Catholi

(ANCHOR) APRIL 93
c Press Jaffna, 1993