கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படுவான்கரை: போருக்கு பின்பான வாழ்வும் துயரமும்

Page 1
படுவர
போருக்குப் பின்பா
சல்

ன்கார
ன வாழ்வும் துயரமும்
சயன்

Page 2

- பிரதி
படுவான்கரை போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்
பட்ட கொள்
இக்கிரத்துடன் கயவர்
டாகா
அன்புடன் ப-95l.
nெowள்
ச)'
2 or - 3

Page 3
TO CONTADORESTALOU AGAY TULAD NG TINATANGGAP
-

படுவான்கரை போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்
சஞ்சயன் (1965)
இலங்கையில் மட்டக்களப்பு நகரத்திற்கருகில் உள்ள ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் கடந்த 25 வருடங்களாக நோர்வே யில் வாழ்ந்துவருகின்றார். நோர்வே வெளிநாட்டவர் திணைக் களத்தில் கணனித்துறை ஆலோசகராகக் கடமையாற்றும் இவர் புகைப்படக்கலை, எழுத்து, இலக்கியம், சமூகம், பயணங்கள் போன்றவற்றில் ஆர்வமும் செயற்பாடும் கொண்டவர்.
1980களில் இருந்து எழுதிவரும் சஞ்சயன் 2006இன் பின்னர் சாதாரணமானவனின் மனது என்னும் வலைப்பதிவு மூலமாக தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களையும் படைப்புக்களையும் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வருகின்றார்.
மின்னஞ்சல்: adsayaa@gmail.com வலைப்பதிவு: www.visaran.blogspot.com

Page 4
3ਲਵੀਰtry LO Guru di Tu 132 Nu Tu
ਇe tha
ਪਰ ਨਾ ... ਕਿ ਤ FR) (ਲੇ ਨੂੰ ਗਲ ਗੁਨ 9ਘ ਕਤ ਦੇ ....... ਮੈਂ % ੨੪ 1 Nice Dਹੇ ਹਨ ਪੰਨਾ > Mਨ ਹੈ b Bezਕ ਸਿੰਘ , ਰੋਮ 15 ( 5 ) 2 3 ਕਾਲyTo 33 rtvਆ NA AKike & TVyt\ (30%ਨ 17 ਸਾਲ ਜਾ 17 ਦਸੰਬਰ 11 ਪੰਡ704 , 27 Maya Ma Kਲ Lease
ਸਿੰਘ ਕਲ Feb 11 ਦੇ 832 ਪੰਚRySQLa, KTM ਹੈ ਕਲੀਨ & s f੪ ਘy ਪੱਧਿਰ 19, ਕਲMaa Bkpa (oi da rit Of 2 ਵਿਖੇ 31 190%) &ਆ ਕਰ ... GS . . <35 ਲKRMXN Soysa Sawa Nਨੌਲ
ਨਾ 8 ਕਦੇ ਰਲੇ
3 hNDਲ ਅਤy su 139 10gscid..seiw uLuwala

படுவான்கரை போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்
RUH NEU O 28 001 MM OR SI 668 de dayanarak bilinen en Maria V TEM ON WIKIgles ay may Á FISKUOTTA. IN FRENCY BOJE
KAObarri i OHM
A b yonina192 OM 10. SANAGA ANNÍKA i kaosaken mindre B e a en otros malo mare a una concerna a Alfreda NASA &ਸCT GRBL ਕਿ ਵੇ ਉਮਰਸ8 7 8 he jean ਤੇ 10
SKYTEA 0 A OBJAVISID oleh
ਨੇ 8 pਤ ਲ72 3 . Stolib Pergue o AO CONSB oli AirA VANDAG ALATTIA DOMINIKAANIM NA TAN ES borde de EOS YRA SA ZELI E AO Snot toba kad ixU OHLAIM amhsa artikolo
gie voorheMond" og sitNGKASAYUststadti liens 8 актісі 1 закладіабі же куулук абалдаги туугандары тик
- SURTO, Voitsibo
A oriente
ANTES
Hij SOM EN OO8 yanval
luoORRA OM ELSE SOM VARMAN
STEIRO எழுநா வெளியீடு முகம் 4
wwwwwwwwww.ve
Яua au, aЯ 12 000 ЯИЦ Огией

Page 5
((((Got (வோடு (6)
14 IL, MTN (1) Lா அ இ AL)
Price: 50 INRS, 100 SLRS, 6 USD, 4 EUR படுவான்கரை - ஆசிரியர் : சஞ்சயன் * © ஆசிரியருக்கு * பக்கம்: 83 * முதல் பதிப்பு : ஜனவரி 2013 * வெளியீடு : எழுநா ஊடக நிறுவனம் No:4, Kettering Road, Isham, Kettering, NN141HQ United Kingdom * தொலைபேசி : 0044 79155 55 458 * மின்னஞ்சல் info@ezhunamedia.org அட்டை ஒளிப்படம் : மதி* அட்டை வடிவமைப்பு : ந . இரமேஷ் குமார் * அச்சாக்கம் : SV பிரின்ஸ், சென்னை - 5 * வடிவமைப்பு மற்றும்
அச்சாக்க ஒருங்கிணைப்பு : சுவடி, சென்னை - 5. எழுநா ஊடக நிறுவன வெளியீடு :5 paduvAnkarai * Author: Sanjayan * © Author * Pages: 83* First Editon : January 2013 * Published by Ezhuna Media Foundation, No:4, Kettering Road, Isham, Kettering, NN141HQ United Kingdom * Phone: 004479 155 55 458 * e-mail: info@ezhunamedia.org * Cover Photo: Mathy *Cover Design: N.Ramesh Kumar * Print: S.V.Prints, Chennai - 5 * Design and Printing Co-odination: Chuvadi, Chennai - 5.
Selling rights in India : Discovery Book Palace (P)Ltd No.6, Magavir Comlex, 1st Floor Munusamy Salai, KK Nagar West, Chennai - 600078 Phone: 0091 44 65157525 ' Mail: discoverybookpalace@gmail.com
ISBN:50 INRS, 100 SLRS, 6USD, 4EUR

MIS VASTELL COCOYOM-TORNADA A denominata kay sakop sa ANG TAGALOG NG gemeente OKAMYEOHYEO, KAM WIEL. DE MANERA A ALEMANYA ADA KALAN MENANG BERSAMA da gancaran TVE, S) als Trainer and Taran tentara itu masih mendalaus ANG MALALAS NACIONAL DENGAN PARA SA TAONG , at NADO AY TUMATO IN MANIER OM EN TENIEN UNA COS
oЕ И Ту (уу кий, М. virty BE имате за King, rajatif Ali ibn Sign in welchemi ya
EEN ON KALOO VAN SO ft ALS di RS V A ploed is sai procent af
0 LA2CM800 hogy 3E NA TEANGA 12 MARS SERRANOMAINOTILA dygon geo! Mesol orta kaj 103 ERE EMA X TISTEGA KAIBIGAN Apoi, ar to get in segir als sol yang baru di oports KWA MARA YA NOBEL 105 240S THERE WAS A they can segle VI alimet
EKOMANDIMENTICA MÁVA TIE ANKAV HISTORIA YA KATI NA Albumy se woord is UN istigio e SOE KOMYA TOY STOXO
BoðTO!
KIKNADA EN REGISTARAR அகவிழி (இலங்கை)
NEKIN MUKAAN
gela Espagne, Caos EMILA EMILANG olauso Lor ODLL(Optimo) e O.KENDARAN KLEGA KANTONIN TICINO Flagroho Lomaivi (GIgnitas) salg (GIgnibal) கருணாகரன் (இலங்கை) "

Page 6
இந்நூலின் உரைப்பகுதி Creative Commons Attribution-NonCommercialShareAlike 3.0 Unported (CC BY-NC-SA3.0) உரிமத்தின் கீழ் வெளியாகிறது. அதனை விட உரிமை கூடிய விதத்தில் பயன்படுத்த விரும்புவோர் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம். இந்நூலின் தளக்கோலமும் வடிவமைப்பும் 2015 டிசம்பர் வரை முழுப் பதிப்புரிமைக்கு உட்படுகிறது. 2016 இல் இந்நூலின் தளக்கோலமும் வடிவமைப்பும் Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported (CC BY-NC-ND 3.0) உரிமத்திற்கு மாற்றம் பெறுவதோடு, திறந்த அணுக்கத்தில் வெளியாகும்.
The Text within this book is available under the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 3.0 Unported (CC BY-NC-SA3.0) licence. If anyone wants to use the content of the book with less copyright restrictions, please contact the publisher. The design and layout of the book are under copyright upto December 2015. In 2016, layout and design will accommodate to Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported (CC BY-NC-ND 3.0) and a digital copy of this book will be made available sans access restrictions.
1 15:31 For more information :
ல் 293ச்1091 கேன்டிசே http://creativecommons.org/licenses/by-nc-sa/3.07 . http://creativecommons.org/licenses/by-nc-nd/3.07
சாicenseast..AR ன , 20 10 9 80 8:43
9 08 @ 09
BY NC ND
BY NC SA

, 13 : ਐਮ ਅਤੇ ਸgger Ri :196u k ਤਾ is a yu
2824 Si ਬਰ, ਜਨਮ ਅਲbAk, Su , ...
531 ਮਈ ਨੂੰ ਕਰੋ Gur(B&ਲ hrsort ਤੇ Bub ਵਿਚ ਉਸ கி எல்லோராலும் கைவிடப்பட்டது
ਇ ਨੇ : ਮFp Gurprefਲ(65%ਲ ReaMu Ko
you"SM (ਨ
13 hun 03 Sisko umee Mcuk
78. u sianTu u gਆGPਦੀ 29 7 82 l : a ਜੋ ਕਿ ਕਨ ਪਾਲ
ਹੈ , i wI rA ਦਾ ਪ
ਸr i dost by lio MEAN Beta b
3 Ces a ਪਰ 6, Auru ਨਾ Kਹਾ ਕਿ &&. 48 d FulyR Pesti@ .
Genie Maan De RoਏਲਾGuu
ਨਹoLL s @

Page 7
பூக்களையும் பனித்துளிகளையும்
சூடிக்கொண்ட கவிதையல்ல இது ! நிமிர்ந்து நடந்தே நாட்களாகிப்போன
1,8பி பி சி நரகத்தில் இருந்து வந்திருக்கிறது குண்டுச் சத்தங்களில் செவிடாகியதில்
2 04:11/3 14 பாடு அவர் இசையும் சந்தமும் இது அறியாது மொழி இழந்த ஊமையின் அலறலாக
உன்னிடம் வந்திருக்கிறது //
ஒரு சமூகத்தின் சோகம் சுமந்த பாரத்தில் கூனி முடமாகிய உருக்குலைந்து - கண்களைக் குருடாக்கிய கொலைகளத்திலிருந்து உயிர் தப்பிய ஒரு படம் கவிதை இது CINாடுதல், போர்பூமியில் பொழியப்பட்ட உதிரத்திலிருந்து நனைந்து கொண்டே வந்திருக்கிறது
- கவிதா (நோர்வே) "தொட்டில் பூ' தொகுப்பிலிருந்து

1கப் தம்பட்ட உலர் / கடிதம் பு) பு: ப(இ தேடட் 1433 1 1 1 18, 2:15 பேர் 1983 இல் 16ம்ப ( IT, 2011 பா வ பரு 159 கோடி பேர் வாகனம் (131. பாகம் 100 191 RR 219 0 8 2 , 3 தேக் பி
மே 18 ல் கடல் இது ( 2 - (2 2 இல் 13 தே3/4 85 86 878 - 'சத்தல் | அக்கா 4
113.31) பிடி (1) பிப இல் ) பா (1)
ப : 162 பல் (8, 3:32 AK 41 பதிப்புரை :
உலகில் பெரும் போர் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் போருக்குப் பின்னான காலங்கள் ஒத்த அரசியல் சமூகத் தன்மைகளையே கொண்டிருந்தன.. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடக் குழப்பங்களும், தெளிவற்ற பாதையும் ஏற்பட்டுவிட சமூக மட்டத்திலோ பெரும் மனிதத் துயர் மிகுந்ததாக அக்காலங் கள் விரிகின்றன. காணாமல்போய்விட்ட அல்லது மாண்டு போன உறவுகள், சிதைந்த குடும்பங்கள், தனித்து விடப்பட்ட குழந்தைகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வாழ்வாதாரங் களின் அழிவு, வறுமை, சமூகச் சிதைவுகள், குற்றச்செயல்கள் என்பன சமூக மட்டத்தில் உருவாகின்றன. துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் 2009 மே போர் அழிவிற்குப் பின்னரும் இவ்வாறானதொரு நிலைமை உருவானது. - பொறுப்பு வாய்ந்த அதிகாரமொன்றினால் இந்நிலைமையை கரிசனையோடு அணுகித் தணிக்க முடியும். சரியான திட்டமிடலும், நேர்மையான நோக்குமிருந்தால் இச்சமூகச் சிதைவை பொருளாதார வழியிலும், உளவள ரீதியிலும் இலங்கை அரசாங்கத்தினால் அணுகியிருக்க முடியும். குறைந்தபட்சம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான பொறிமுறைகளையாவது ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இவ்விடயத்தில் அரசு அசமந்தப்போக் கினையே தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழ் மக்களுக்கு அணுக்கமாக அதன் செயற்பாடுகள் ஒருபோதும் அமையப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. வெல்லப்பட்ட சமூகங்களின் கலாசார பொருளாதார சிதைவுகளை ஊக்குவிப்பதுவும் துரிதப்படுத்து வதும் அதிகாரங்கள் பரவலாக மேற்கொண்டுவரும் நட வடிக்கைகளே.

Page 8
இந்நிலையில் நுாலின் ஆசிரியர் சஞ்சயன், மட்டக்களப்பின் படுவான்கரைப் பகுதிகளுக்கு பயணம் செய்கிறார். போரில் எஞ்சிய மனிதர்களை சந்திக்கிறார். அந்த மனிதர்களின் அனுபவங்களையும், இன்றைய வாழ்வின் துயரங்களையும் பதிவு செய்கிறார். அவற்றை வெளிக்கொணர்கிறார். கூடவே அவரிடமிருந்து கேள்விகளும் எழுகின்றன. அரசினால் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தினைத் தாங்கிக்கொள்ள வேண்டியது யாருடைய பொறுப்பு என்று அவர் கேட்கிறார். இலங்கைக்கு வெளியேயான நாடுகளில் ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சி பெற்று வாழும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் போரில் சிதைந்த தமது சொந்தங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது தார்மீக கடமை என்கிறார். தவிரவும், போரின் அழிவுக்கு முன்பாக புலம் பெயர்ந்த நாடுகளில் வலுவான கட்டமைப்புக்களோடு விளங்கிய அமைப்புக்களிடத்திலும் கேள்விகளை முன்வைக்கிறார். போருக்கு உதவியளித்த அமைப்புக்களும் மக்களும் தம் சொந்தங்களைக் கைவிட்டு விட்டதாகக் குற்றம் சாட்டுகின்றார். சிதைந்தவற்றை மீளக் கட்டியமைக்க வேண்டிய பெரும் பொறுப்புடையவர்கள் புலம்பெயர் சமூகத்தவர்களே என்பதை எடுத்தியம்புகின்றார். இவ்வாறான துயரம் நிறைந்த சம்பவங்களும் கதைகளும் அவர்கள் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் என்ற நம்பிக்கையுடன் அவற்றை வெளிக்கொணர்கின்றார்.
கெ போரின் காலத்தில் அதன் வெற்றிக்கதைகள் பெரும்பாலும், வடபகுதியை மையமுற்றே வெளியாகின. அவ்வாறே போரின் முடிவிலும் அதன் துயர நாட்களின் கதைகள் பெரும்பாலும், வன்னியை மையமுற்றே வெளிக் கொணரப்படுகின்றன. படுவான்கரை என்ற இந்நுால், போரின் சகல அடிகளையும் மெளனமாகத்தாங்கி, சிதைந்தும் அழிவுற்றும் போய், வெளிச் சொல்ல வழியேதும் அற்று தமக்குள் அழுந்திக் கொண்டிருந்த ஒரு மக்கட் கூட்டத்தின், மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தின் கதைகளை வெளிக்கொணர்கிறது. இவ்வாறான பதிவுகள், அரசால் கைவிடப்பட்ட சமூகத்தை மீளக்கட்டி யெழுப்புவதற்கான பொறியை ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக் கையில் எழுநா இப்பிரதியை வெளியிடுகின்றது. குறிப்பாக வன்னிக்கு வெளியான சமூகத்தின் துயரத்தை வெளிக் கொணர்வது மிக அவசியமானதென எழுநா கருதுகின்றது.
எழுநா -- E% (117) நகல் டிசம்பர் 2012
டிசம்பர் 2012
24 .

பார்ப்பம் 19 ( 10 துதி (3) TB (8)
பலத்த பாத்தா க த 1க் கருத்தால் இத்தகவல் காக்கை பட்டி மனம் (டெலி ர் (1861-1 -பசி 1
NA)
இது என் பக்' 28லக்சம்
என்னுரை சேகரிகத்தில் ஜெடை கோ 1ெ3 காதல் - அ
இ 15) : 136 ), 1 2012இல் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்த போது மட்டக்களப்பின் மேற்குப்பகுதியில் உள்ள படுவாங்கரை பகுதிக்கும் சென்றிருந்தேன். அங்கு வாழும் முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கை பற்றியும், சந்திக்கும் சவால்கள் பற்றியதுமான நேரடி அனுபவங்களைப் பெற்றுக் கொள்வது எனது நோக்கமாயிருந்தது. ஆ க
அப் பயணத்தின் பின், பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. ஆம்.
ஏன் முன்னாள் போராளிகளின் இன்றைய வறுமைநிலையும், வாழ்க்கைச்சிரமங்களும், புலம்பெயர் ஊடகங்களில் அதிக கவனம் பெறுவதில்லை? "
ஏன் அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டங்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்காளர்களாக இருந்த புலம்பெயர் அமைப்புக் களாலும், மற்றும் பொது அமைப்புக்களாலும், புலம்பெயர்ந்த நாடுகளின் அரசியல்வாதிகள் என கூறிக்கொள்பவர்களாலும் பொதுமக்களிடத்தில் கொண்டு செல்லப்படவில்லை?
விடுதலைக்காக தங்கள் வாழ்வினையே அர்ப்பணித்த போராளிகளை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் எவ்வாறு இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துபோனது?
போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட பெரும் பொருளாதார வளமும், மக்களிடையே செல்வாக்கு முள்ள அமைப்புக்கள், ஏன் முன்னாள் போராளிகள் பற்றிய பிரஞ்ஞை சற்றேனும் இன்றி இயங்குகிறார்கள்?
கேள்விகள் நீண்டன. அவை என் மனச் சாட்சியைச் சுட்டன. மற்றவர்களை விடலாம், நான் இவர்களுக்கு என்ன செய்தேன் விக்க இங்க தான் ஆடு கோயிந்து புகை 1048) கல்

Page 9
என்று மனச்சாட்சி கேட்டதன் காரணமாகவே இப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. -
இதில் உள்ள இரண்டு பதிவுகள் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டவை. அவையும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கைப் போராட்டங்களைக் கூறுகின்றன. ஏனையவை படுவாங்கரைக்குச் சென்று வந்த பின்னான காலத்தில் எழுதப்பட்டு எனது இணையப் பதிவுகளில் வெளியானவை.
முன்னாள் போராளிகளின் வாழ்க்கையினை நான் பதிவு செய்தத் தொடங்கிய பின்னர் அவர்களது வாழ்க்கைத் துயரங்களை பொதுமக்கள் கூடுமிடங்களிலும், வானொலி களிலும், தொலைக்காட்சிகளிலும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டேன். அவ்வாறு எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். "
ஆயினும், முன்னாள் போராளிகளின் வாழ்க்கைச் சோகங்கள் பரந்தளவிளவில் புலம்பெயர்ந்த மக்களிடத்தில் பரவுவதை விரும்பாத சில புலம்பெயர் அமைப்புக்களும், மனிதர்களும் இருக்கின்றார்கள் என்பதை இப்பதிவுகளின் பின்னர் நான் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள் எனக்கு கற்றுத்தந் திருக்கின்றன. ( முன்னாள் போராளிகள் பற்றிய எனது பத்திகளும், பேட்டிகளும் வெளிவந்தபின்னர் சில இணையத்தளங்கள் என் மீது அநாகரீகமான விமர்சனங்களையும், தனிமனிதச் சாடல்களையும் முன்வைத்தார்கள். - விமர்சனங்களை ஏற்க முடியதவர்களும், சுயவிமர்சனத்திற்கு தம்மை உட்படுத்திக் கொள்ளாதவர்களும், குறுகிய கருத்துக் களைக்கொண்ட பொது அமைப்புக்களும் எம்மிடம் இருக்கின்றன. இவை எமது சமூகத்தை வளமானதோர் பாதையில் இட்டுச்செல்லப்போவதில்லை என்பது வேதனையான உண்மை.
இது தவிர, பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் பொது அரங்குகளில் கருத்துக்களை முன்வைத்து உரையாடுகின்ற பண்பு தமிழர்களிடத்தில், மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனாலேயே இன்னொருவரின் கருத்து மீதான சகிப்புத்தன்மை நம்மிடையே அற்றநிலை தொடர்கிறது. இது வளமானதல்ல என்பது எனது கருத்து.
போர் முடிவுற்று மூன்றரை வருடங்களின் பின்னான இன்றுவரை, முன்னாள் போராளிகளின் வலிகளும், வாழ்க்கைப் பாடுகளும் பெருமளவில் வெளியே வரவில்லை. இந் நிலை தொடருமானால், சில வருடங்களில் எமது தலைமுறையினருக்கு

விடுதலைப்போரும், போரின் பின்னான காலங்களும், முன்னாள் போராளிகள் எவ்வாறு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளது அமைப்புக்களால் மறக்கடிக்கப்பட்டார்கள் என்ற விபரங்களும் கிடைக்காமல் போகலாம். ( இந்நிலையிலேயே எனது பயணத்தில் நான் நேரடியாகச் சந்தித்த போராளிகளின் கதைகளை, வாழ்க்கைப் பாதையில் அவர்களது வலியை, எவருக்கும் கேட்காத அவர்களது குரலைப் பதிவு செய்வது முக்கியம் எனக் கருதினேன். ஒரு இனத்தின் சரித்திரத்தைப் படைக்கச் சென்றவர்களின் வாழ்க்கையின் மிகவும் வேதனையான பகுதியை வெளிச்சொல்ல முயற்சித்தேன்.
அதனை இப்புத்தகத்தினூடாக ஆவணப்படுத்திருக்கிறேன்
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் எத்தனையோ நினைவெழுச்சிநாட்களும், மாவீரர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இவை ஒருபோதும் தவறானவை அல்ல. அவசியமானவையே. அதேவேளை இன்று தமது வாழ்வினை இழந்து, அங்கவீனர்களாக, நோயாளிகளாகளாக, மனப்பிறழ்வுற்றவர்களாக வறுமையில் வாழும் முன்னாள் போராளிகளைப்பற்றி நம்மில் யாராவது பேசுகின்றோமா? இல்லையே. ஏன்? இதற்கான காரணங்கள் என்ன?
1. என்னிடம் இதற்கான பதில் இல்லை எனினும், யதார்த்தமாக சிந்தித்தால், காரணம் இதுவாகவே இருக்க முடியும். அதாவது முன்னாள் போராளிகள் புலம்பெயர் அரசியற்சந்தையில் விற்பனை செய்யப்படமுடியாத பண்டங்களாக இருக்கிறார்கள் என்பதே அது. எனவே அரசியல் வியாபாரிகளிடத்தில் இவர்கள் பற்றிய பிரஞ்ஞை சற்றேனும் இல்லாது போயிருக்கிறது.
அரசியல்வாதிகள் எப்போதும் தமக்கு இலாபத்தையும் வருமானத்தையும் தரும் கருத்துக்களையும், செய்கைகளையும் மட்டுமே ஆதரிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. 19 தனர் TNTATA 11 via ) ( அங்கவீனமான, பார்வையிழந்த, நோயுற்ற, வறுமையில்வாடும், உளநிலை பாதிக்கப்பட்ட போராளிகளுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு பொது வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட வில்லை. அவை பற்றிய விழிப்புணர்ச்சியை முன்னைய அமைப்புக்கள் ஏற்படுத்தவில்லை. தாயக நிலத்தில் வாடும் மனிதர்களை கருத்தில் கொள்ளாமலே, இவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்குகிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. - இது மேற்கூறியவற்றைப் பற்றி துணிந்து எவரும் பேசுவதில்லை,
(() WIKI -

Page 10
LDIT
இருப்பினும் நாம் இது பற்றி பேசித்தான் ஆகவேண்டும். அதற்கான எனது பங்களிப்பினை இப்புத்தகத்தின் மூலமாக ஆரம்பித்து வைத்திருக்கிறேன். உங்களின் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். எனக்கு என்றும், மனிதாபி மானமற்ற அரசியலைவிட, மனிதாபிமானமே முக்கியத்துவமா கிறது. ப இப் புத்தகமானது புனைவு எழுத்துக்களைக் கொண்டதல்ல. இவை கற்பனையான கதைகள் அல்ல. அனைத்தும் உண்மை யானவை. இவற்றில் வருகிற மனிதர்கள் நான் நேரடியாகச் சந்தித்தவர்கள், துயரங்களைச் சுமந்தபடி இரத்தமும் சதையுமாக என் முன்னால் இருந்து உரையாடியவர்கள். தமது வாழ்வின் பெரும் பகுதியை விடுதலைப் போரில் கழித்தவர்கள்., தமது குடும்ப உறுப்பினர்களை விடுதலைப் போரிற்காக தாரை வார்த்தவர்கள். இ லால்
இந்தப் புத்தகத்தில் வரும் குழந்தைகள் தமது அப்பாக்களைத் தொலைத்திருக்கிறார்கள். பெண்கள் தமது துணையை இழந்திருக்கிறார்கள். அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளைக் காணா திருக்கிறார்கள். பலர் தங்கள் அவயங்களைச் சிதைத்திருக்கிறார் கள். இது அவர்களது வலி, அவர்களது விரக்தி, எதிர்காலத்திற் கான முனகும் குரல்.'
நான் வெறுமனே எனது மொழியில் அந்த வலிகளையும், வறுமையையும், ஆதங்கங்களையும், எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றேன்.
போராளிகளின் இன்றைய வாழ்க்கை, போருக்குப் பிறகான அவர்களது மனநிலை, வறுமை, நோய்கள், அங்கவீனங்கள் என்பவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். அத்துடன், அவர்கள் தங்களின் வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதற்காக எடுக்கும் முயற்சிகளும், சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வையையும், எமது சமூகத்தின் வக்கிர உணர்வுகள், முன்னாள் போராளிகளின் வறுமையை எவ்வாறு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதையும், எழுதியிருக்கின்றேன்.
- தமது வறுமையின் நிமித்தம் போராளிகள், தமது உடல் உறுப்புக்களை விற்பனை செய்வதாகச் சொல்லும் நிலையில், புலம் பெயர்ந்து வாழும். நாம் பிரஞ்ஞைபூர்வமாக இணைந்து இயங்கினால், எவ்வாறு எமது வளங்களை அவர்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதையும் நண்பர்கள் வழங்கிய உதவிகளின் மூலம் அனுபவபூர்வமாக உணர்ந்து, அவற்றையும் கோடிட்டுக் காட்டியிருகிறேன்

இவைபற்றிய உரையாடல்களும், பிரஞ்ஞையும், செயற்பாடு களும் எமது சமூகத்தில் ஏற்பட வேண்டும் என்பதே இப் புத்தகத்தின் நோக்கமாகும்.
இவை வெறுமனே வாசிப்பு அனுபவக் கதைகள் அல்ல. ஒவ்வொன்றும் உண்மையின் தரிசனங்கள். பொழுதைப் போக்க அல்லாமல், உங்கள் உறவுகளின் வாழ்க்கையினை அறியும் ஆவலுடன் வாசிக்கத் தொடங்குங்கள். அக்கதைகளின் உள்ளே நுழையுங்கள். அலைந்து திரியுங்கள். அந்த மாந்தர்களோடு மனதார உரையாடுங்கள். அவர்களின் வேதனைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் அவர்களாக இருப்பின் அந்த வாழ்வை எப்படி எதிர்கொண்டிருப்பீர்கள் என்று உங்களையே கேள்விக்குட் படுத்துங்கள். அப்பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் உணர்வுபூர்வமாகச் சிந்தியுங்கள். அவர்களது வாழ்க்கையுடன் உங்களின் தற்கால வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாருங்கள். நிச்சயமாய் உங்கள் அகவிழி திறந்து கொள்ளும். என் அகவிழி திறந்து கொண்டதும் இப்படித்தான்
முடிவில், இதனை வாசிக்கும் எவருக்காவது, முன்னாள் போராளிகளுக்கு அல்லது நலிவுற்றிருக்கும் மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுமாயின் இப் புத்தகத்தின் நோக்கம் நிறைவடைந்திருக்கிறது என்பேன் நான்.
தோழமையுடன்
சஞ்சயன் ஒஸ்லோ, நோர்வே
27.11.2012
கிடும் திருத்த

Page 11
34 5 6 7 8 on ਤਾ . 5 , ਨਾ ਸਕਿਆ
ਲtuਈ ਵੀ ਕtsg tak ਖੋ ਆh Siyasat
ਕਾ ਮce ase ਮThe : ਆਕਰ yu it, Kise Kar , 18. ਐਸ ਆਈ ਲੜ ਕਾYMor R -
Whe N 8 ਹੋਰ ਖfਆ / ਸੋ ਨMYRS)
Satwinder sir gye neva usse ਤੇ ਦਿਨ ਵੀ ਹਨ |
ਕਲ eita k it ik AM WAਆਲਾ
ਕਨ, , ਗਲ at is u na ki » URL %A5 syi ਆ ਨਾ ਗਿਆ ।
ਅRD - 3ਲ ਸਨਅਤ SA ta and to ਪਾ ਲ.
3 ਸਾਲਿਆ , ਕਾਲੂ May AT ਅਤੇ ..
ਕਈ De Var ਪਰ 11:01 ama
ki Twil 13 ), ਆ ਆਈ A Pary 15,
LA '

இ - 2 விழியோரம்
- அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் அவசியம் கவனிக்கப் படவேண்டிய பேசுபொருள் இங்கு பதியப்பட்டிருக்கிறது. திருத்தலங்களின் யாத்திரைப் பயனிலும் மேலாக மனிதநேய யாத்திரை சென்று, தன் மனச்சாட்சியின் குரலை எழுத்துக் களாக்கி உருக்கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் சஞ்சயன். அவரின் நியாயமான ஆதங்கம், ஆற்றாமை, கோபம், கழிவிரக்கம் அனைத்துமே நூலெங்கும் விரவிக் கிடக்கிறது.
இ முன்னாள் போராளிகளின் இன்றைய வாழ் நிலை பதியப்படுவது இது முதல்முறையல்ல. ஆங்காங்கே சிலரால் அவ்வப்போது சிறிய அளவிலாயினும் அவை வெளிப்படுத்தப் பட்டே உள்ளன. ஆனாலும் முழுமையாக அவை பேசப் படவில்லை. இதில் ஏலவே சில பதிவுகள் இலத்திரனியல் தளங்களில் பதிவாகியவைதான் என்றாலும், பலவற்றை செம்மையுறக் கோர்த்து நூலாக்குவதிலுள்ள தாக்கமும் நோக்கு அடைவும் அதிகமெனலாம். காலத்தின் கண்ணாடி களாக எழுத்துகளும் படைப்புக்களும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை காலத்தையும் கடந்து வாழும்.
ஆவணப்படுத்தல் துறை எம்மிடையே நலிந்துள்ளதை க.வே.பாலகுமார் அடிக்கடி துயரோடு பகிர்ந்து கொள்ளுவார். ஏனெனில் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போரில் எத்தனையோ வீரமான, வியப்பான, வேதனையான பக்கங்கள் காலத்தால் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. அவை இனிமேல் அதுவும் சரியாக பதிவு செய்யப்படுமா என்பதும் சந்தேகமே. அந்த வகையில் முன்னாள் போராளிகளின் இன்றைய வாழ்வு இக்காலத்திலேயே பதிவு செய்யப்பட வேண்டும். அதனூடாகவேனும் அவர்கள் வாழ்வாதாரம் உறுதிப் படுத்தப்பட வேண்டும். அதற்கு இவ்வாறான முயற்சிகள் உதவக்கூடும்.

Page 12
• வர, இரு * .
தேசிய விடுதலைப் போரில் அரண்களாக நின்று, இன்று அன்றாட வாழ்விற்கே வழியற்று சமூக அவலங்களின் சாட்டை வீச்சுக்களில் சிக்கிய பல முன்னாள் போராளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எவரும் மறுப்பதற்கில்லை. மறந்தால் வரலாறு எம்மை மன்னிக்காது. வாழ்வோடு போராடும்; வாழப்போராடும் அவர்களில் சிலரைச் சந்தித்து மீண்ட சஞ்சயனின் வலி நியாயமானதுதான். ஆனாலும் தனது முன்னுரையில், "முன்னாள் போராளிகளை புலம் பெயர்ந்த மக்களும், மக்கள் அரசியலமைப்புக்களும் முற்றிலும் எவ்வாறு மறந்து போனார்கள் ?” என்ற ஆழமான சர்ச்சைக்குரிய வினாவை முன்வைக்கின்றார். இக்கூற்றோடு முற்றிலுமாக என்னால் உடன்பட்டுப் போக முடியவில்லை. ஏனென்றால் ஆயுதச்சத்தங்கள் அடங்கிப் போன அடுத்த நாளிலிருந்தே எஞ்சிய போராளிகளைக் காப்பாற்றவும், பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவும் பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டது வெள்ளிடை மலை. பல முன்னாள் போராளிகளை இங்குள்ள மக்கள், அரசியல் அமைப்புக்கள் பராமரிக்கின்றார்கள், உதவிகள் புரிகின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். அதுபோல் புலத்தில் வாழும் தனி நபர்களும் போராளிகளின் உறவுகளும் உதவத்தான் செய்கிறார்கள். ஒருகால் இவ் உதவிகளின் வீச்சும் எண்ணிக்கையும் தேவைகளை ஈடு செய்யவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக இன்றுள்ள நம்பிக்கையற்ற சூழல் அமைப்புக்களிடம் புதிய நிதி மூலம் இன்மை போன்ற இன்னோரன்ன காரணிகளும் இந்நிலையைத் தோற்றுவித்திருக்கலாம்.
'வ W) - உச்சத்திலிருந்த போராட்டம் சடுதியாகச் சரிந்தபோது எம் சமூகக் கட்டமைப்புக்கள் இவ்வாறான நிலையை எதிர் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்று கொள்ளலாம். ஆனால் மூன்றாண்டுகள் கடந்த பின்பும் எம்மை சுதாகரித்துக் கொண்டு அடுத்த படிகளை நோக்கிப் பயணிக்காது வாழாதிருந்து விடவும் முடியாது. அத்தகைய ஒரு தார்மீகக் கோபம் நூலாசிரியரிடம் இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. எம்மைப் போன்றே நைஜீரியாவிலுள்ள 'ஈபோ' மக்களின் பயாப்ரா சுதந்திர விடுதலைப் போரை நைஜீரிய அரசு சோவியத், சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசுகளின் துணையோடு மோசமாக நசுக்கியது. ஈபோ மக்களின் அனைத்து சமூகக் கட்டமைப்புகளும் குலைந்தன. போராளிகள் ஈற்றில் தெருவோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கே தள்ளப்பட்டார்கள். இவ்வாறான வரலாற்றின் பக்கங்களிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் நிறையவே உள்ளது.
பட 4

உண்மைக்கு ஒப்பனை தேவையில்லை. மீறிச் சேர்த்தாலும் ஒட்டாது; உதிர்ந்துவிடும். நூலெங்கணும் உண்மைகள் துருத்திக் கொண்டு நிற்கின்றன. அழகியலும் அரிதாரப் பூச்சும் பின்தள்ளப்பட்டு விடுகின்றன. துயர் நிறைந்த ஒவ்வொரு போராளியினதும் அவல வாழ்வையும் ஒவ்வொரு பகுதிகளாக்கி இணைத்தமை நன்று. உண்மைச் சம்பவங்களை படைப்பாக்கி னாலும், “பார்வையின் மொழியோ பேசும் மொழியோ இன்றி எங்கள் கைகளின் ஸ்பரிசங்கள் பேசிக் கொண்டன" எனும் போதும், "ஈரம் ஊறிய மண் போலாயிற்று மனது.", "ஊரெங்கும் படிந்திருந்த இருளைக் கிழித்தபடியே" என்ற மென்மையான சொல்லியங்களால் ஒட்ட வைக்க முனையும் போதும், ஒரு சிறுகதை எழுத்தாளருக்குரிய லாவகத் தன்மையோடும் சம்பவங்களைக் கோர்த்து நகர்த்துகிறார் சஞ்சயன். இருந்தாலும் கூறியவை கூறலை பல இடங்களில் தவிர்த்திருக்கலாம். முன்னுரைக்குள் உள்ளடக்கக்கூடிய விடயங்கள் தொகுப்பிற்குள் வருகின்றமை பொருத்தமுடைத்தாய்ப் படவில்லை.
இது இறுதிப்பகுதி இத்தொகுப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கிறது. சில ஏற்பாடுகளையும் தீர்மானங்களையும் முடிவுரை போன்று ஈற்றலகாய் இணைத்திருப்பது பொருத்தமுடையதே. நோயைக் கூறியதோடு மட்டும் நின்று விடாது அதற்கு முடிந்தவரை தானே மருந்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார் சஞ்சயன். அணை கட்ட அணில் கல் சுமந்ததைப் போல போராளிகளின் புனர் வாழ்விற்காக அவர் இணைத்த சிறு துளிகள் நாளை பெருவெள்ளம் ஆகலாம். எது எப்படி இருப்பினும் இத்தொடர் நீளவும் உயிர் உருகும் ஓசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வா
தோழமையுடன் 18 10:11:15
சோதியா ( ) இட ஒளியிழந்த பகல் பொழுது, ஒஸ்லோ த ல 22 23.
10.11.12
அவுட்டே தந்தை
முக - ம (08 இத இதயம் படி - (வதைம் - பட கொள்கைக்குத்தல்
- காமக் கடல் பலகை

Page 13
கேடி ரங்கா படம் பா மால்
அ அகவிழி திறந்து ஒளிபெற அழைப்பு
எப்போது நாம் சமூகம் பற்றிய பிரஞ்ஞையை இழக்கிறோமோ அப்பொழுதே மனிதர்கள் என்னும் கூட்டு வாழ்விலிருந்து) விலகிக்கொள்கிறோம்.
ப இ க, - சஞ்சயன்
விடுதலை விருப்போடு போராட்டத்தில் ஈடுபட்டு, யுத்தத்தில் சிக்கிச் சிதைந்திருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் களில் ஒரு சாராரின் கதையை சஞ்சயன் எழுதியிருக்கிறார். இவை மெய்யான கதைகள். இலக்கியம் சார்ந்த புனைகதைகள் அல்ல. ஆனால், ஒரு வகையில் இவையும் இலக்கியத் தன்மையை ஒத்தனவே. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்ற ஒவ்வொரு இடத்துக்கும் நேரில் சென்று, அவர்களுடைய வாழ்க்கையை நேரில் பார்த்து, உரியவர்களுடன் பேசி, அறிந்து எழுதிய கதைகள். ஆகவே, இவை உண்மைப் பதிவுகள். அப்படிப் பார்த்தால், இவை இன்றைய சமூக ஆவணம். இன்னொரு விதத்தில் சொன்னால், முன்னர் போராளிகளாகச் செயற் பட்டவர்களின், அவர்களுடைய குடும்பங்களின் இன்றைய வாழ்க்கை தொடர்பான , இன்றைய நிலை தொடர்பான அறிக்கை.
இதையெல்லாம் எழுதுவதற்காக சஞ்சயன் இந்த மனிதர் களைத் தேடிச் செல்லவில்லை. இதற்காக அவர், தான் புலம் பெயர்ந்து வாழும் நோர்வேயில் இருந்து வந்து சிரமப்பட்டு இந்தக் களத்துக்கு பயணம் செய்யவும் இல்லை. பரபரப்புக்காக அவர் இதை எழுதவும் இல்லை. மேலும் ஒரு தொழில் முறைத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருந்து, மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பதற்காகவோ, இந்த மாதிரி விசயங்களை

ஆய்வு செய்து அவற்றை வைத்துத் தொண்டு அமைப்புகளில் இருந்து நிதியைத் திரட்டுவதற்காகவோ கூட சஞ்சயன் இதைச் செய்யவில்லை. சஞ்சயனின் வழிமுறை வேறு. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முடிவற்ற ஒரு போரினால் சிதைக்கப் பட்டிருப்பதைப் பற்றி அறிந்த சஞ்சயன் தன்னார்வம் காரண மாக, அப்படிச் சிதைந்த மக்களைச் சந்திப்பதற்கென இந்த மனிதர்களைத் தேடிச் செல்கிறார். அங்கே பெற்ற அந்தத் துயர் தோய்ந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து, அதன்மூலம் நம் சமூகத்தின் 'அகவிழியைத் திறக்க முயன்றிருக்கிறார். இதன் வழியாகப் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் அந்த மனிதர் களுக்கு உதவ முயல்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு முதலுதவிப் பணி. அவரைப் பொறுத்தவரை மட்டுமல்ல. நம்மைப் பொறுத்த வரையிலும் கூட இது ஒரு முதலுதவியே. பாதிக்கப்பட்டிருப்போருக்கும் அல்லது உதவி தேவைப் படுவோருக்கும் உதவி செய்வோருக்கும் இடையில் பரஸ்பரத் தொடர்புறுத்தலை நிகழ்த்த முனையும் பணி.
எனவே இன்றைய நிலையில் சஞ்சயனின் இந்த எழுத்து ஒரு முக்கியமான வெளிப்பாடாகிறது. இது ஒரு காலக்கடமை ஒரு அவசியப் பணி என்றே இதைக் கருதுகிறேன். இந்தப் பணியை சஞ்சயன் பல நெருக்கடிகளின் மத்தியில் முன் வந்து செய்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் இந்த மாதிரியான விசயங்களில் தலையிடுவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது என்று தெரிந்தும் அவர் இதில் ஆர்வத்தோடும் அர்ப்பணிப்புணர் வோடும் இறங்கியிருப்பது மிகச் செறிவான கவனத்திற்குரியது. நேர்மையான நல்ல காரியங்களின் மீது சந்தேகங்களை எழுப்பி, அவற்றைத் தவறாகச் சித்திரித்து, வெளிப்பரப்பில் அவற்றைப் பற்றிய எதிர்மறையான தோற்றப்பாட்டை உருவாக்குவதே தமிழ்ப்பரப்பின் பொதுப்போக்காகவும் மேலெழுந்த நிலையா கவும் உள்ளது. இந்தப் போக்கில் ஈடுபடுவோரும் இந்தப் போக்கினை ஆதரிப்போரும் பிறருக்குச் சிறு துரும்பளவு உதவிகளைச் செய்யுமளவுக்கு தங்கள் மனதில் ஈரத்தைக் கொண்டிருப்பதில்லை. பதிலாக போலி நீதியுணர்ச்சியும்
அறவுணர்ச்சியும் உடையோராகவே உள்ளனர்.
இத்தகைய சூழலில் சஞ்சயன், எழுதுவதுடனோ அல்லது இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்துவதுடனோ மட்டும் நின்று விடாமல், தான் சந்தித்த மனிதர்களுக்கான உதவிகளைச் செய்யும் பொறிமுறை ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அந்தப் பொறிமுறையின் மூலமாகப் பலரையும் உதவத் தூண்டியுள்ளார். இந்தப் பொறிமுறையென்பது, உதவி தேவைப்படுவோரையும் உதவ விரும்புவோரையும் இணைத்து அவர்களிடையே உறவுப்

Page 14
பிணைப்பை ஏற்படுத்தி விடுவதேயாகும். பிறகு அவர்கள் ஒரு குடும்ப உணர்வுக்கும் உறவுக்கும் உள்ளாகி எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார்கள். இதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயமாகும். சஞ்சயனுடைய இந்தப் பொறிமுறையைக் குறித்த ஒரு உதாரணம். 2 ஒரு சந்தர்ப்பத்தில், சஞ்சயன் எழுதியிருந்த ஒரு பதிவை அவருடைய வலைத்தளமான 'சாதாரணமானவனின் மனது' பதிவில் நான் வாசித்தபோது அது எங்களுக்குத் தெரிந்த ஒரு போராளிப் பெண்ணின் கதை என்று நினைத்து அவரிடம் விவரம் கேட்டேன். அன்றுதான் சஞ்சயனுடன் முதன்முதலாகத் தொடர்பு கொண்டேன். அன்றைய எங்கள் முகப்புத்தக உரையாடல் இப்படி அமைந்தது. 'வணக்கம் சஞ்சயன். நீங்கள் படத்தில் இணைத்துள்ள பெண் கிளிநொச்சி செல்வாநகரில் உள்ளார். பெயர் றஞ்சி. இவரும் கிழக்கைச் சேர்ந்தவரே. நாங்களும் இவரும் ஒன்றாக ஒருகாலம் ஒரே வீட்டில் இருந்தோம். இப்பவும் இவர்களுடன் நாங்கள் உறவு. உங்கள் பதிவைப் பார்த்த பிறகு இவரைப் பற்றி நானும் எழுதும் முடிவுக்கு வந்துள்ளேன். நீண்டகாலமாக எழுத யோசித்திருந்தாலும் அது சிலவேளை அவரைச் சங்கடப்படுத்துமோ என்று தவிர்த்திருந்தேன். இன்று எழுதுகிறேன்' என்று.
இதற்கு சஞ்சயன் இவ்வாறு பதில் எழுதினார். 'நீங்கள் குறிப்பிடும் பெண் வேறு ஆள். நான் குறிப்பிட்ட பெண் இப்போதும் மட்டக்களப்பில்தான் வசிக்கிறார்' என்று. ஆனால், எங்களால் அதை நம்பமுடிய வில்லை. நான் மீண்டும் சஞ்சயனிடம் என்னுடைய சந்தேகத்தை வலுப்படுத்தினேன். அவர் மறுத்தார். பின்னர் விசாரித்ததில் இருவரும் வேறு வேறு பெண்கள் என்று தெரிந்தது. ஆனால், இருவருடைய தோற்றம் மட்டுமல்ல, குடும்ப அமைப்பு, சொந்த மாவட்டம் போன்றவற்றுடன் இருவருடைய கதையும் கூட ஒரே மாதிரித்தான் இருந்தன. நான் 'புல்வெளி' யில் எழுதிய 'றஞ்சியின் கதை' என்ற பதிவையும் சஞ்சயன் இந்தப் புத்தகத்தில் எழுதிய 'வறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி' எனும் பதிவையும் படிக்கும் பொழுது இதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இந்தப் பதிவுகளில் முக்கியமான விசயம், நான் முன்னரே குறிப்பிட்டதைப்போல், இவற்றை அவர் எழுதியதோ அல்லது இவற்றைப் பலரும் வாசிக்க வைத்ததோ அல்ல. வாசித்தவர்களை உதவி செய்ய வைத்ததே சஞ்சயனின் சிறப்பு. புல்வெளியின் பதிவைப் படித்த சஞ்சயனின் நட்பு வட்டத்தைச் சேர்ந்த, சிவநந்தி கஜன் என்பவரை றஞ்சியுடன் தொடர்பு

கொள்ள வைத்து, றஞ்சிக்கான நிதியுதவியைச் செய்ய வைத்தார் சஞ்சயன். இதன்மூலமாக றஞ்சிக்குக் கிடைத்த உதவி மிகப் பெரிது. இந்த உதவியினால் இன்று றஞ்சியின் வீட்டில் ஒரு குழாய்க்கிணறு உள்ளது. நீண்ட காலமாக இருந்த அவருடைய குடிநீர்ப்பிரச்சினை தீர்ந்துள்ளது. அவருடைய வீடும் சிறிய அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. றஞ்சியின் கண்களில் இப்பொழுது தெரிவது ஏக்கத்துக்கும் கலக்கத்துக்கும் பதிலான நன்றியுணர்ச்சியும் மகிழ்ச்சியுமே. இதன் 15 சஞ்சயன் கிளிநொச்சியில் இன்னொரு உதவியையும் இன்னொரு நண்பரைக் கொண்டு செய்வித்தார். கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் படிக்கும் தமிழினி என்ற மாணவி, புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியடைந்திருந்தார். ஆனால், அந்தப் பிள்ளையின் குடும்பம் ஏழ்மையில் இருக்கிறது. அந்தச் சிறுமி தொடர்ந்து படிப்பதற்கு பெரும் பொருளாதார நெருக்கடியும் குடும்பச் சூழலின் அமைப்பும் பாதகமாக உள்ளதை மு. தமிழ்ச்செல்வன் என்ற ஊடகவியலாளர் வெளிப்படுத்தியிருந் தார். இதைப் படித்த சஞ்சயன் 'உரியவருடன் தொடர்பு கொள்ள முடியுமா?'' என்று என்னிடம் கேட்டார். நான் தமிழ்ச்செல் வனைத் தொடர்புபடுத்தி விட்டேன். அந்த மாணவிக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் வரையில் முதற்கட்ட உதவி யாகக் கிடைத்திருக்கிறது. இப்படிச் சஞ்சயன் பல உதவிகளைச் செய்து வருகிறார். அல்லது பலருக்கான உதவிகள் கிடைப்பதற்கு அடித்தளமாக இயங்குகிறார். இந்தப் புத்தகத்திலுள்ள பதிவுகள் ஏறக்குறைய இந்த மாதிரியான கதைகளையே சொல்கின்றன.
சஞ்சயன் இந்தக் கதைகளின் மூலம் இதைப்போல இன்னும் ஏராளம் கதைகள் வடக்குக் கிழக்குப் பிரதேசம் எங்கும் உள்ளன என உணர்த்துகிறார். குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களே அவருடைய அடையாளப்படுத்தலில் கூடிய வெளிச்சத்தைப் பெறுகின்றன. இங்கேயுள்ள மக்களுக்கு ஏராளமான தேவைகள் உள்ளதென இனங்காட்டுகிறார். இந்தத் தேவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. உளவியல் பாதிப்பு, உடல் உறுப்புப் பாதிப்பு, பொருளாதரப் பாதிப்பு, பாதகமான குடும்பச் சூழல், பின்தங்கிய பிரதேசத்தன்மை என பல விதமாக அமைந்திருப்பதால் அதற்கு ஏற்றவாறு உதவிகளும் தேவை. உதவித்திட்டங்கள் இந்தத் தன்மைகளை அவதானத்திற் கொண்டே வரையப்பட வேண்டும், வகுக்கப்பட வேண்டும் என்ற கவனம் இங்கே பதிவாகியுள்ளது. இந்தக் கதைகளை அறிவதும் இந்தச் சனங்களைச் சந்திப்பதும் இவர்களுக்கான உதவிகளைச் செய்வதும் இன்று எல்லோருக்கும் முன்னுள்ள

Page 15
மிக முக்கியமான பணி என்று சஞ்சயன் வலியுறுத்துகிறார். அதை நாம் இலகுவாக உணரவும் வைக்கிறார்.
இங்கே பதியப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கதையும் எங்களின் இதயத்தை ஆழமாக ஊடுருவுகின்றன. அத்தனை குடும்பங்களும் போரினால் மட்டும் பாதிக்கப்படவில்லை. போராட்டம் என்ற பொதுவாழ்வில் இணைந்து, பணியாற்றி, தங்களை அர்ப்பணித்து, இன்று இந்த நிலைக்குள்ளாகியுள்ளன. எனவே இவர்களின் நிலையை விளங்கிக் கொள்வதும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவசியமானது என்பது சொல்லாத சேதி. தோற்றுப்போன போராட்டமொன்று மிகப் பயங்கரமான எதிர்விளைவுகளையே உருவாக்கும் என்பது வரலாற்று விதி. ஆகவே, அத்தகைய தோல்வியுற்ற போராட்டத் தில் பங்கேற்றவர்களுக்கு உதவுவது என்பது காலத்தாற் செய்யும் உதவி மட்டுமல்ல, கட்டாயம் செய்ய வேண்டிய பணியும் கூட என்றும் இந்தப் பதிவுகள் மூலம் உணர்த்தப்படுகிறது. மற்றவர் களுக்காக மனம் திறந்தால், அவர்களுக்காக முயற்சித்தால் எதையும் செய்ய முடியும், எவ்வளவோ செய்யமுடியும் என்பதே சஞ்சயனின் அனுபவமும் நம்பிக்கையும். இது தொடர்பாடலின் யுகம். இந்தத் தொடர்பாடலைப் பயன்படுத்தி உரியவர்களைத் தொடர்புபடுத்தி விடுவதன் மூலமாகப் பலதையும் செய்யலாம் என்பதே அவர் மேலும் உணர்த்த முற்படுவது. இதை அவர் நடைமுறையில் சாதித்தபிறகே மற்றவர்களையும் இதில் இணைக்க விரும்புகிறார். இந்த நோக்கு முக்கியமானது. இணையத்தை 'நேரக்களிப்பிற்காகவும் போலிப்புரட்சி அடையாளங்களை நிறுவுவதற்காகவும் பயன்படுத்தும் சீரழிந்த நிலையில் உள்ள பெரும்பாலானோரிடையேயிருந்து விலகி, மாற்றாளர்களும் உள்ளனர் என்பதற்கான அடையாளங்களில் சஞ்சயனின் அக்கறையும் ஒன்றாக உள்ளது.
யுத்தம் எப்பொழுதும் பெரும் பாதிப்புகளையும் சிதைவையும் ஏற்படுத்துவது. அது எத்தகைய யுத்தமாக இருந்தாலும். ஈழப்போரும் பெரும்சிதைவையே ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் சிதைவைச் சீர்ப்படுத்தும் பணியை இலங்கை அரசும் செய்யவில்லை. தமிழ்த் தரப்பும் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் செய்யவில்லை. இவ்வளவுக்கும் இரண்டு தரப்பும் இந்தச் சிதைவுகளுக்குப் பெரும் பொறுப்புடையன. இந்தத் தரப்புகளின் தலைமைகள் மட்டுமல்ல. இரண்டு தரப்புச் சமூகங்களும் கூடப் பொறுப்பற்றவையே. போரின் பிறகான நிலைமைகளைச் சீர்ப்படுத்துவதற்கென, இலங்கை அரசு இரண்டு அமைச்சுகளை உருவாக்கியது. ஒன்று மீள்குடியேற்ற விவகாரங்களுக்கான அமைச்சு. மற்றது புனர்வாழ்வு அமைச்சு. ஆனால், இந்த இரண்டு

அமைச்சுகளும் போர் நடந்த வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் உருப்படியான எந்தக் காரியத்தையும் இதுவரை செய்தது கிடையாது. இந்த அமைச்சுகளுக்கான கிளை மையங்களைக்கூட வடக்குக் கிழக்கில் அரசு வைத்திருக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்குக் கிழக்கில்தான் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களும் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலேயே உள்ளனர். தொண்டு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களையும் பணி மையங்களையும் இந்தப் பிர தேசங்களில் வைத்துச் சேவையாற்றும் அளவுக்குக் கூட அரசாங்கம் தன்னுடைய மைய நிலையங்களை அங்கே வைத்திருப்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அதனுடைய இதயத்தில் இந்த மக்களைக்குறித்த ஈரக் கசிவில்லை என்பதே இதன் பொருள். போருக்குப் பிறகான மூன்று வரவு செலவுத்திட்டங்களிலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு என எத்தகைய சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. சிங்களச் சமூகத்திடமும் இதைக் குறித்த அக்கறைகள் உருவாகவில்லை. ஆனால், போரில் ஈடுபட்ட படையினருக்கென சிறப்பு நிதி தொடர்ந்தும் ஒதுக்கப்படுகிறது.
இது என்ன நீதி? இதற்கு என்ன பதில்?
இதேபோலத்தான் தமிழ்த் தரப்பின் அக்கறைகளும். எந்த ஒரு தமிழ் அரசியற் தரப்பினாலும் போரிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கென தனியான ஒரு வேலைத்திட்டம் உருவாக்கப்பட வில்லை. ஒரு தலைவர்கூட இதை உணர்ந்து முன்னெழவில்லை. தமிழ்ச் சமூகத்தளத்திலும் இதைக் குறித்த கரிசனைகள் பெரிதாக ஏற்படவில்லை. 'இலங்கைத் தேசியம்' என்ற பெரிய வட்டத்தில் சிந்திக்கும் தரப்பினரிடமிருந்தும் எத்தகைய ஈரவிதைகளும் கண் திறக்கவில்லை. ஆகவே வரண்ட பாலையிலேயே இந்தச் சனங்கள் தொடர்ந்தும் கைவிடப்பட்டுள்ளனர். ( இந்தப் பாலையில் இந்தச் சனங்கள் வெந்து கொண்டிருக்கும் நிலையில்தான் புலம்பெயர் நாடுகளில் இருந்து மிகக் குறைந்த தொகையினர் மெல்லக் கண்திறந்து தங்களின் ஈரக்கைகளை நீட்ட முற்பட்டனர். இதிலும் குறிப்பிடத்தக்க அளவில், நிறுவன மயப்பட்ட நிலையிலான உதவி மையங்கள் உருவாகவில்லை. ஒரு பெரும் பரப்பில், அலையெழுச்சியாக உதவிச் சிந்தனையோ அதற்கான அடித்தளமோ ஏற்படவில்லை. ஆர்வமுள்ளவர்களும் நெஞ்சிலே ஈரமுள்ளவர்களும் சஞ்சயனைப்போல், தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்தனர். இன்னும் செய்து வருகின்றனர். இதில் லெ.முருகபூபதி, சாந்தி ரமேஸ், நோயல் நடேசன், தமிழ்ப்பிரியா, பார்த்திபன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதிலே பெயர் குறிப்பிடப்படாத இன்னும்

Page 16
பலர் உள்ளனர். இவர்களைவிட கிளிநொச்சி மக்கள் அமைப்பு, லிற்றில் எயிட், கருணைப்பாலம், உதவும் கரங்கள், உதவி போன்ற சில அமைப்புகளும் உதவிப் பணிகளை, ஆதரவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. ஆனால், இவையெல்லாம் 'யானைப்பசிக்குச் சோளப்பொரி' என்ற அளவில்தான். உள்ளூரிலும் சிலர் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகிறார்கள். சிலர் பொருத்தமான வேலைவாய்ப்பை வழங்கு கின்றனர். சஞ்சயன் ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பதைப்போல முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய தும்புத் தொழில் மையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலையை வழங்கியிருக்கிறார். அவர் வேலையை வழங்கியது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரின் நிலையைக் கவனத்திலெடுத்து அதற்கேற்ற வாறு இலகுபடுத்தி அந்த வேலையை அவருக்குக் கொடுத் துள்ளார். மனிதாபிமானத்துக்கு இன மத வேறுபாடுகள் கிடையாது என்பதையும் ஈரமுள்ள இதயம் இரக்கத்தில் துளிர் விடும் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.
ஈழப்போரின் பாதிப்பு பல நிலைகளில் ஆனது. பல மட்டங்களிலும் ஆனது. அதில் ஒன்றே 'முன்னாள் போராளிகள்' என்போரின் பாதிப்பு. முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் வலுவான நிலையில் இருந்தபோது இவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் அமைப்புக் கவனித்துக் கொண்டது. அப்பொழுது சமூகத்திலும் இவர்கள் ஒரு நல்ல நிலையில் உணரப்பட்டிருந்தனர். இதை இன்று பாதிக்கப் பட்டிருக்கும் இந்தப் போராளிக் குடும்பங்களே சொல்கின்றன. அதை இவ்வாறு சஞ்சயன் குறிப்பிடுகிறார். 'விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும், அவர்கள் இவர்களை நடாத்திய விதத்திலும் பெரு மதிப்புக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அங்கவீனமானவர்களை மிகுந்த கவனத்துடனும், கௌரவத் துடனும் நடாத்தியது மட்டுமல்ல, அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள் என்பதை அவர் எடுத்துக்கூறிய பல சம்பவங்களினூடாக அறியக் கிடைத்தது'. என. இந்தக் கூற்று உண்மையானதே. விடுதலைப்புலிகள் தங்களின் காலத்தில், தங்களுடைய கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் பல விதமான தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியிருந்தனர். அவற்றில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை செய்தனர். பல தரப்பினரும், பல நிலையிலுள்ளவர்களும் அந்த வேலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். அப்படியே போராளி குடும் பங்களையும் - மாவீரர் குடும்பங்களையும் அவர்கள் பராமரித்தனர். அல்லது அவர்களுக்கு உதவி வந்தனர்.

இயக்கத்தின் வீழ்ச்சி எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. ஒரேயடியாக இந்தப் போராளிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டது. பொருளாதாரப் பின்புலத்தையுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு தங்களைச் சுதாகரித்துக் கொண்டனர். ஏனையவர்களின் நிலை சஞ்சயன் குறிப்பிட்டிருக்கிற மாதிரி மிகச் சிக்கலுக்குரியதே. நாளாந்தச் சாப்பாட்டுக்கே சிரமப்படும் அவலம். அடிப்படை வசதிகளே இல்லாத நிலை. உடல் உறுப்புகளின் இழப்போடு சுயதேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள முடியாத பரிதாபம். இந்த நிலையை யாரும் கவனிக்காத அவலம். இதனால், இவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை விற்று, பாலியற் தொழில் செய்து வாழ வேண்டிய யதார்த்தம். இதெல்லாம் சேர்ந்து யுத்த அவலத்தோடு பெரும் உளவியற் தாக்கத்தையும் இவர்களில் உருவாக்கியுள்ளது. 'மனவேதனைகளை இறக்கிவைப்பதற்கு அவருக்கு ஒரு பேச்சுத்துணை அவசிமா யிருந்ததை உணர்ந்தேன்' என ஒரு போராளியைச் சந்தித்தபோது அவதானித்த நிலையைச் சஞ்சயன் வெளிப்படுத்துவதை நாம் பதற்றத்தோடு கவனிக்கலாம். அந்த அளவுக்கு இன்று இவர்கள் கைவிடப்பட்டுள்ளனர் அல்லது பாராமுகமாக்கப்பட்டுள்ளனர். ஆகவே எல்லா நிலையிலும் இவர்களைக் கவனித்து உதவ வேண்டிய நிலை இன்றுள்ளது. இதை ஒரு இடத்தில் சஞ்சயன் இப்படிக் குறிப்பிடுகிறார். 'உடலெங்கும் விழுப்புண்கள். இறுதியுத்தத்தின் போது அவர் உயிர் தப்பியதை நம்ப முடியாதிருக்கிறது என்றார். நான்கு நாட்கள் சற்று மீதமிருந்த நீருடன், பெருங் காயம் ஒன்றுடன் உயிர் தப்பியிருக்கிறார். தன்னை முதலில் கண்ட அந்த இராணுவச் சிப்பாய் தன்னை சுட்டிருந்திருக்கலாம், என்று கூறிய போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டார்'. என.
ஒரு காலம் புலம்பெயர் சமூகமும் இந்தப் போராளிகளுக்கு அளவற்ற மதிப்பைக் கொடுத்திருந்தது. ஆனால் இன்று?
இந்த முன்னுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது, முன்னாள் போராளியான ஒரு பெண்ணின் நேர்காணல் 'ஆனந்த விகடன்' இதழில் வெளியாகிப் பலத்த சர்ச்சையைக் கிளப்பி, தமிழ்ப்பரப்பில் பெரும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 'அன்று போராளியாகச் செயற்பட்ட தான் இன்று பாலியற் தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்' என்று அந்தப் பெண் சொன்னதே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். இதேநேரம், கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்வதற்கான

Page 17
நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுவும் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தப் பெண்கள் அனைவரும் இந்த நிலைமைக்குள்ளாகியிருப்பதற்குக் காரணம், யுத்தத்தின் பாதிப்பும் அந்தப் பாதிப்புகளை முறையாக யாரும் ஈடுசெய்யாததுமே. இது பகிரங்கமான உண்மை. அதேவேளை இவைதான் இதற்கு முழுக்காரணமும் என்றில்லை. பொதுவாக இந்த நிலைமையை யாரும் ஆற்றுப்படுத்தாமையின் விளைவுகளே இத்தகைய பின்விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
சஞ்சயனின் கவனம் தொடர்ந்தும் இவற்றிலேயே உள்ளது. யுத்தத்தினால் சிதைவடைந்த சமூகத்தை நிர்மாணம் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உணர்த்த வேண்டும். தமிழ்ச் சமூகத்திடம் இந்தப் பொறுப்புப் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டும். புலம்பெயர் சமூகத்தை இந்த மக்களுக்கான உதவிக்குத் தூண்ட வேண்டும். அவர்களின் மனதில் உதவி செய்யும் எண்ணத்தை விரிவாக்க வேண்டும் என்றெல்லாம் சஞ்சயன் விரும்புகிறார். எனவேதான் சஞ்சயனின் இந்தப் பணி பெரும்பணி என்கிறேன்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு வந்து செல்லும் பலரைப் பார்த்திருக்கிறேன். இலங்கையில் உள்ள பெரிய கோவில்களுக்குச் செல்வார்கள். கண்டி, நுவரெலியா, பெரதெனியா, தம்புள்ள, சிகிரியா என்று தென்பகுதிக்கான சுற்றுலாப்போவர். ஊரிலும் நகரில் இருக்கின்ற கடைகளிலும் தங்களின் செல்வச் செழிப்பைக் காட்டுவார்கள். இது அவர்களுடைய உரிமை. ஆனால், போரில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது. இங்கே சஞ்சயனின் சுற்றுலா இவற்றிலிருந்து வேறுபடுகிறது. வழமைகளில் இருந்து அவர் வேறுபடும் விதமே இதுதான்.
சஞ்சயன், மட்டக்களப்பின் படுவான்கரை என்ற மிகப் பின்தங்கிய - ஆனால், போராட்டத்துக்காகவே அளப்பரிய விலைகளைக் கொடுத்த பிரதேசத்தில் உள்ளவர்களிற் சிலரை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார். அது ஒரு எளிமையான சுற்றுலா. ஆனால், அந்தச் சுற்றுலாவானது, அதில் கலந்து கொண்டவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அந்தச் சுற்றுலாவின் போது அவர்கள் ஒவ்வொன்றையும் பார்ப்பதும், அங்கே கிடைப்பவற்றை ஆவலோடு வாங்கிக் கொள்வதும், அனுபவிப்பதும் சாதாரணமானவற்றையே. ஐஸ்கிறீம்தான் அந்தப் பிள்ளைகளின் மிகப் பெரிய உலகமாக உள்ளது. இரண்டாவது ஐஸ்கிறீம் கிடைத்திருப்பது என்பது அவர்களுக்கு மிகப் பெரியதொரு விசயம். ஆச்சரியம் தருகிற விசயம். இந்த மாதிரியான ஒரு நிலையில்தான் இந்தக்

குடும்பங்களின் பிள்ளைகளும் மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால், சஞ்சயனின் இந்த அரவணைப்பு, தங்களை இன்னும் விளங்கிக்கொள்ளக் கூடிய, மதிக்கக்கூடிய மனிதர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இது இவர்களிடம் மிகப் பெரிய ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. இதுதான் ஒரு சமூக ஆர்வலரின் பணிச் சிறப்பாகும். 11 இந்தப் படுவான்கரையில் நானும் : ஒரு காலம் வாழ்ந்திருக்கிறேன். இந்தச் சனங்களுடன் பழகியிருக்கிறேன். வறுமையிலும் குறையாத அன்பும் நெருக்கமும் உண்மையும் நிறைந்த மனிதர்கள். இந்தச் சனங்களின் வறுமையும் பின்தங்கிய பிரதேசத்தின் நிலையும் தொடர்ச்சியானவை. யுத்தம் இவர்களை மேலும் சிதைத்துள்ளது. ஆனாலும் இவர்களுடைய அடிப்படைப் பண்புகளை அது சிதைக்கவில்லை. தாங்கள் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் தங்கள் வீட்டுக்கு வந்தவரை வரவேற்று உபசரிக்கும் பாங்கு வியப்பூட்டுவதே. வீட்டில் உள்ள ஒரே பெறுமதியான சொத்து அவர்களிடம் இருக்கின்ற ஐந்தாறு கோழிகள்தான். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அதிலொன்றைக் கறியாக்கி விருந்தளிக்கிறார்கள். இதன்மூலம் தங்களுடைய அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்துகிறார்கள். லாப நட்டக்கணக்குகளோடு அவர்கள் என்றும் வாழ்வதில்லை. அன்பின் வழிதான் அவர்களுடைய வாழ்க்கை. இத்தகைய மனிதர்களே இன்று நிர்க்கதிக்குள்ளாகியிருப்போர். இது உண்மையில் இந்த மையத்தில் தங்களின் இதயக் கதவுகளை அகலத் திறக்க வேண்டியவர்கள் புலம்பெயர் சமூகத்தினரே. ஒப்பீட்டளவில் அவர்களிடத்திலேதான் போரிலே பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவக்கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கே பொறுப்பும் அதிகமாக உண்டு. இலங்கையின் அரசியற் பிரச்சினையே ஈழத்தமிழர்களில் பெரும்பாலா னோருக்கு புலம்பெயர் தேசங்களின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது என்பதை இங்கே நாம் நினைவூட்டலாம். எனவே அவர்களே கூடுதலாக இந்த உதவிகளில் பங்களிப்புகளைச் செய்ய வேண்டும். இது சஞ்சயனின் விருப்பம் மட்டுமல்ல. பிறருடைய
கோரிக்கையுமாகும்.
பெயர்: பெரும்போர்களைச் சந்தித்த நாடுகள் பலவற்றில் இந்தப் புலம்பெயர் மக்கள் இன்று வாழ்கின்றனர். அன்று அங்கு நடந்த போர்களால் சிதைவுக்குள்ளான அந்த மக்கள் எப்படி மீண் டெழுந்தனர்? அவர்களுக்கான உதவிப் பணிகள் எப்படியெல்லாம் நடந்தன? புனரமைப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செய்யப்பட்டன? என்ற ஆய்வுகளையும் அந்த

Page 18
அனுபவங்களையும் இது தொடர்பான வரலாற்றறிவையும் இவர்கள் இன்று அந்த நாடுகளில் தேடுவது அவசியம். அதன்மூலம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் சிதைவை இலகுவாக ஆற்றுப்படுத்தலாம். அத்தகைய ஒரு நிலையை, ஒரு சவாலையே எமது சமூகமும் இன்று எதிர்கொண்டிருக்கிறது. இதற்காக இன்று நம் அகவிழி திறக்க வேண்டும்.
ஆகவே திரும்பத்திரும்ப ஒவ்வொரு கதையிலும் சஞ்சயன் சொல்லிச் செல்வதைப்போல இது ஒரு முதலுதவிக்கான அழைப்பே. அதேவேளை இது ஈழப்போரில் மிகப் பாதிப்புக்குள்ளான கிழக்கின் கதை - படுவான்கரையின் கதை. முன்னாள் போராளிகளின், போராளி குடும்பங்களின் இன்றைய நிலை பற்றிய கதை. இதேவேளை இந்தக் கதைகளில் சஞ்சயன் எழுப்புகின்ற கேள்விகளும் சொல்கின்ற விமர்சனங்களும் புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, யாழ்ப்பாணம், கொழும்பு என எங்கும் இருக்கின்ற ஈழ நினைவுகளோடு வாழும் அனைவருக்கும் பொதுவானவை.
ஆனால், இவற்றைத் தவிர்ப்பதற்காக பிரச்சினைகளைப்பற்றிக் கதைக்காமல் அதைத் திசை திருப்பும் விதமாக வேறு விசயங்களைப் பற்றிக் கதைப்பது ஒரு உபாயமாகக் கொள்ளப்படுகிறது. இதற்காக பெரும் அரசியற் சொல்லாடல் களில் அரசியலாளர்களும் ஊடகங்களும் திட்டமிட்டே ஈடுபட்டு வருவதை நாம் தெளிவாக அவதானிக்கலாம். அரசியற் தீர்வைப் பற்றிக் கதைப்பதே முதன்மையானது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி, அதற்கு முன்னே இருக்கின்ற அவலப்பரப்பை மறைக்கின்ற உபாயம் இது. சனங்களின் அவல நிலையைப்பற்றிக் கதைத்தால் அதைத் தீர்ப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதற்காகத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். இதெல்லாம் பெரும் சிரமத்துக்குரிய விசயங்கள். ஆகவே அவற்றைத் தீர்ப்பதைப் பற்றிச் சிந்திக்காமல் அரசியல் அரங்கின் நிகழ்ச்சிகளைப் பற்றிய பெரும் பேச்சை நிகழ்த்தி பிரச்சினையைக் கடந்து போகும் காரியங்கள் நடக்கின்றன. 'வாழ்வாதாரமே இல்லாதிருப்பவனிடம் எதைப் பேசினாலும் அவனது சிந்தனை முழுவதும் அன்றைய உணவினைப் தேடிக்கொள்வதில் மட்டுமே இருக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியமில்லை' என்கிறார் சஞ்சயன் செல்வ மாணிக்கம். இதுதான் உண்மை. 'பசி வந்தால் பத்தும் பறக்கும்' என்கிறது பழமொழி. சனங்கள் தங்களின் வாழ்வின் தேவைகளைக் குறித்த பெரும்பசியோடி ருக்கிறார்கள். அவர்களுடைய பசியைத் தீர்க்காதவரையில் வேறு எந்த முயற்சிகளும் பயனற்றவையே.

அப்படி இந்த நிலையைப் பற்றி இந்தத் தரப்புகள் கதைத்தாலும் அது ஒரு தோற்றப்பாடே தவிர, ஆத்மபூர்வமாக இந்தப் பிரச்சினையை உணர்ந்து, இதன் தீர்வுக்காக பாடுபடுவதில்லை. இதுதான் அரசாங்கத்தின் உத்தியும். இதுதான் சகல அதிகாரவர்க்கத்தின் உத்தியும். இந்த உத்தியையே சொந்த மக்களிடம் தமிழ் அரசியற் தரப்பினரும் கையாள்கின்றனர். இவை எல்லாவற்றிற்காகவுமே சஞ்சயன் விழிகளைத் திறக்கிறார்.
நம் அகவிழி இன்று திறக்கப்படவில்லை என்றால் நமது சமூகத்தில் இருளே நிரம்பும். இருளில் எந்த வழியும் புலப்படாது. ஆகவே அகவிழியைத் திறந்து ஒளியூட்டுவதற்கு இந்தப் புத்தகம் முயல்கிறது. விடுதலைக்கு இதுவே முதற்படி.
கருணாகரன் கிளிநொச்சி
2012.11.22

Page 19
a als ਨੇ ਪੱਤਰ
ਸ਼ਰ (Rut u KE & £ ਕੋਲਕ ਹੀ ਵੱਲੋਂ ਦਿਨ ਭਰ ਲਈ 25 (133ਲੇ en
ਆਪ e a gh ne ਪਰ "
ਨਵ ਸਮੋਈ ਨ ਪਾਰਿਸ , ਉ ੩ ਨਾ ਹਾਲ . ਲੇਖਉ ਅਨ ਲਆ Daniel, Alta A Thu ਹਾਲRE (ਲ ਦੇ 2 3 ਨੂੰ haiye " " bal
Maur sAਲ ਸਿੰਘ ...
| ਕਈ ਲਫ਼ ਡੀ ਡੀ ਹrs 0 .
ਉ , 2 4 5 ਸਿੰu Yaar.... ਦੀ ਆ' 15 hrs a. ਕਾਲੇ BIB ਆWh haw RAB RAT 2
7 MLA ਸਕਦੇ ਹਨ Kirk ਅੰਕ ਦੀ ਕk De ਆਂ ਨਾ vid on ਰਾਵਲ ( ਆਂਕ
ਕia L ਦੀ ਸdਆਂ ਨge LIF .
ਅhi ਜੋ 4 · Dਰ ਆ ਪਰ ਘਰਿ ਸ.
1 A t H a yen at@ . A, 7 ... Run U L %
6 , &rPAੜੀ , dy Kai sikh . ps no Mere ਨਾ ਹਿਤ ਸMAay. 1 dr ( Awaz 5ਘ k ehi es ·

பயணத்தில்) பய
படுவாங்கரை, வீரமும் சோகமும் விளைந்த பூமி உடல் உறுப்பை விற்று வாழும் நிலையில் முன்னாள் - போராளி அன்றும் போராளி இன்றும் போராளி ஒளி மறுக்கப்பட்ட விடிவெள்ளிகள் கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு காகிதக் கப்பல் இரண்டு கைகளையும் இழந்த போராளியின் கதை படுவான்கரையின் ஒளியே இருள் தானோ? பாலியற் தொழிலில் தள்ளிய வறுமை அப்பாவுக்காக காத்திருக்கும் பாலகன் இடுப்பிற்கு கீழ் இயக்கமற்ற போராளியின் வாழ்க்கைப் போராட்டம் குழந்தையுடன் தற்கொலைக்கு தள்ளிய வறுமை போராளிகளின் உளவியற் காயங்கள் வெளிநாடுகளிலும் அல்லற்படும் முன்னாள் போராளிகள்
தெரியாத 75 பின்னுரை தே 3 79
: அ - ன்
5 S : 9 8 8 8 8 8 8 8 R -
Tக.

Page 20
ਐਮ o ਕਿ % in ਮਨਾ ਰੇਤ na La Pls b
ਇਪ ਲਾਏ ਸੈਲੀ D Ageyo
Frs en AuNA ਆe S ਘਰ ਪਰਤੇ ਲਵ ਇਨ ਬKautife ur Ki ...
ਕਰਨ ਆਏRਸ਼ a ( Deb on Tਏ
Reaਅ sarea ਮਨ Mra tang
ਪਰ ਆਰ ਜਾਲ darsਆ 31 ॥
Asuਘ ਆਦਿ ਨੇ 117 ਸ.13 ਅਫਸM ਵਿੱN ਕੱਲ ਓ ਦੇ 8
ਆife , horea ra, a y) 1
1 ਨਾਲ ਨਾਨਕ ਸਬ . Regas Varth Tਮ ਜਾਈ di Sriye Bay Rai
Roy a

அடகப்ரதாரங்கள் மர்மம் (கார்த்தி
இவர் 14 முதல் கப்பதெ (19) 3. கல்வி தனது கருத்தரித்தது திருத்தி
பாப்பரசர் பதவியில் பல்லாக்க பாக்க 7 பு.
படுவான்கரை, வீரமும் சோகமும் விளைந்த பூமி
நோர்வேயில் வாழத்தொடங்கிய பின் பல தடவைகள், மட்டக்களப்புக்குச் சென்றிருக்கிறேன். இருப்பினும் 27 வருடங்களுக்குப்பின் இப்பொழுதுதான் மட்டக்களப்பின் நகரப்பகுதிகளைக் கடந்து படுவாங்கரை பெருநிலப்பரப்புக்குள் பயணித்து வந்திருக்கிறேன். 30 வருட யுத்தம் ஒரு சமூகத்தில், எத்தகைய இடர்களையும், துயரங்களையும் அழுத்தமாக செதுக்கிச் சென்றிருக்கின்றது என்பதை அனுபவரீதியாக இந்தப் பயணம் எனக்குப் புகட்டியிருந்தது.
படுவாங்கரைமண், தமிழ்மக்களின் ஆயுதப் போராட்ட ஆரம்பம் முதல், பெரும் பங்காற்றிய நிலம் என்றால் அது மிகையானதல்ல. வீரமும் சோகமும் அருகருகே அளவின்றி விளைந்த பூமியது.
பல இயக்கங்களினதும், முக்கியமாக விடுதலைப் புலிகளின் பெரும் கட்டளைத்தளபதிகள், தளபதிகள், போராளிகள், மெய்காப்பாளர்கள் பிறந்த மண் அது. மாவீரர் துயிலும் இல்லங்கள், மீனகம், தேனகம் என்னும் முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் அந் நிலமெங்கும் பரவியிருந்தன். பல களங்களை படுவாங்கரை சந்தித்திருக்கின்றது. முக்கிய படையணிகள், அவற்றின் வீரமிகு நடவடிக்கைகள் என்று விடுதலைப் போராட்டத்தின் சகல அங்கங்கங்களிலும் தம்மை ஈடுபடுத்தி, போராட்டத்தின் நிரந்தரப் பங்காளிகளாக இருந்தவர்கள் படுவாங்கரை மக்கள். புலிகளின் தளபதி கருணாவின் பிரிவிற்குப் பின்னரும் வன்னியைத் தலைமையிடமாகக் கொண்ட புலிகளின் அணிகளுக்கு விசுவாசமாயிருந்த பல்லாயிரம் மக்களின் பூமியிது.
சஞ்சயன்
37

Page 21
இன்றைக்கு யுத்தம் முடிவுற்ற பிறகு அது விட்டுச் சென்ற தாங்கொணா துயரத்தினை சுமந்து நிற்கும் நிலம். பல மனிதப் புதைகுழிகளை தன்னகத்தே கொண்டும், துயரப்பட்ட மனிதர்களின் கதைகளை காற்றில் சுமந்தும், இன்னும் பல இரகசியங்களைக் தனக்குள் கொண்டுமிருக்கிற பிரதேசமிது.
ஏறத்தாள முன்று வாரங்கள் திருமலை மாவட்டத்தின் தெற்கெல்லையில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கெல்லைவரை, அபிவிருத்தியின் சுவடுகளைச் சற்றேனும் கண்டிராத கிராமங்களுக்குக்கெல்லாம் எனது வழிகாட்டி நண்பர் மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துச் சென்றார். நாம் கடந்து போகும் பாதைகளில் யுத்தகாலத்தில் நடந்திருந்த திகிலான சம்பவங்களையும், கேட்டறிந்த விறுவிறுப்பான கதைகளையும் மிகவும் சுவராஸ்யமாக பயணத்தின்போது நண்பர் கூறுவார்.
அந்த நண்பரும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தார். இடுப்புப்பகுதியில் காயமிருக்கிறது. அவரால் தொடர்ந்து உட்கார்ந்திருக்க முடியாது. ஆயினும் தொடர்ந்த மூன்று வாரங்களும் அவர் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றித்திரிந்தார். அவரின் ஊடாகவும், எனது பிற நண்பர்களின் ஊடாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் முன்னாள் போராளிகளைச் சந்தித்தோம், உரையாடினோம். எம்மால் முடிந்தளவில் உதவினோம்.
என்னோடு அலைந்த அந்த நண்பரை நான் முன் பின் அறிந்திருக்கவில்லை. அவரையும், எனது பயணத்தில் நிறைந்த உதவிகள் செய்த மற்றைய நண்பர்களையும் ஏதோ ஒருவித உறவு என்னோடு இணைத்திருந்தது. நலிந்த நிலையில் உள்ள மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்க்கை சற்றேனும் மேம்பட வேண்டும் என்னும் சிந்தனையோட்டமே எங்களை இணைத்திருந்தது. இக ( TETல் 2011
இ 1) சுயநலம் மிகுந்த இவ்வுலகில், இன்னொரு மனிதனின் வேதனையை அவர்களின் நிலையில் தன்னை நிறுத்தி புரிந்து கொண்டும், அவர்களுக்காக முகம் சுழிக்காமலும், வருமானத்தை இழந்தும், கொடுப்பனவு இன்றியும் உதவ முன்வருபவர்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட மனிதர்களையும் உள்ளடக்கியது படுவாங்கரை மண். எனது மட்டக்களப்புப் பயணம் இவ்வாறான சிலரையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. - வழிகாட்டியாய் அறிமுகமான நண்பரின் சேவை மனப்பான்மையும் நேர்மையும், இப்படியான மனிதர்கள் இருக்கிறர்களா என்ற ஆச்சரியத்தைத் தந்தது. இன்னுமொரு
படுவான்கரை
38

நண்பர் நான் அங்கு தங்கியிருந்த காலத்தில் இரவு நேரத்தில், அதுவும் பின்னிரவுப் பொழுதுகளிலேயே வீடு செல்வார். தன்னால் முடியாது என்றால், தன் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு உதவுவார். இப்படியாக காலையில் 8 மணிக்கு ஆரம்பமாகும் எமது நாட்கள் இரவு 11 மணியளவில் மட்டக்களப்பு ஹாஜியாரின் கடையில் இரவு உணவினைக் கட்டி எடுத்து செல்லும் போதே முடிவடைந்தன. அந்த மூன்று வாரங்களும் எனது வாழ்வில் மறக்கமுடியாத நாட்களாக மாறியிருக்கின்றன.
ஆரம்பத்தில் முன்னாள் பேராளிகளுடன் உரையாடி, அவர்களது வாழ்க்கைச் சோகங்களை மற்றோரும் அறிய எழுதுவேன் என்றுதானிருந்தேன். ஆனால் அவர்களுடனான
முதற் சந்திப்பே அவ் எண்ணத்தை மாற்றிப் போட்டது.
ஒரு முன்னாள் போராளியைச் சந்தித்தேன். சிறிது நேரம் உரையாடினோம். அங்கவீனமான அவருடைய உடற் காயங்களும், உளநிலையும், வறுமையும், நாளாந்த உணவுக்காக அவர் அனுபவிக்கும் சிரமங்களும் வெறுமனே உரையாடி விட்டுப் போகிற மனநிலையை உண்டுபண்ணவில்லை. அவருக்காக ஏதேனும் செய்யாமல் அங்கிருந்து அகல முடியாதவாறு எனது மனநிலை மாறியிருந்தது. பலத்த கனமான மெளனம் எம்மிடையே நிலவியது. எனது மனநிலையை நோர்வேயில் வாழும் சில நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவித்தேன்.
ஒரு சில நிமிடங்களில் முதலாவது பதில் வந்தது. அதில் காத்திரமான முயற்சி ஏதாவது இப்போராளியின் வாழ்வினை சற்றேனும் உயர்த்தும் என்றால், ஒரு தொகைப்பணத்தைத் தருவதாகக் குறிப்பிட்டிருந்தார் எனது நண்பர். அந்த ஒற்றை வரிச் செய்தி என் மனதில் புதிய எண்ணங்களைத் தோற்றுவித்தது. அதன் விரிவில் இன்றுவரை 15 போராளிக் குடும்பங்களுக்கு 15 புலம்பெயர்ந்து வாழும் தமிழர் குடும்பங் களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ஏறத்தாழ 90 குடும்ப அங்கத்தவர் களுக்கு உதவு முடிந்திருக்கிறது.
இன்னுமொரு போராளி, தனது இரு கண்பார்வைகளையும் இழந்திருந்தார். அவருக்கு தும்புத் தொழில் பயிற்சி வகுப்பிற்கான உதவிகளைச் செய்ய முயற்சித்தோம். மட்டக்களப்பிற்கு தெற்கே, இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் கிராமமொன்றில் தும்புத்தொழில் செய்யும் ஓர் இஸ்லாமிய இளைஞரிடம் இந்த முன்னாள் போராளிக்கு உதவ முடியுமா என்று கேட்டிருந்தோம். ஆம், அழைத்து வாருங்கள் என்றிருந்தார், அவர்.
சஞ்சயன்
39

Page 22
இனங்களும் கூறினார். அக சென்று பயிதா
நேரே, அந்தப் போராளியின் நிலையைக் கண்ணுற்றதும், இஸ்லாமிய நண்பர் பதறிப்போனார். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், இவருக்கு இரு கண்களிலும் முற்றாக கண்பார்வை இல்லை என்று தனக்குத் தெரியாதென்றும், அந்தப் போராளியால் போக்குவரத்துச் சிரமத்தை சமாளிக்க முடியதாதென்பதால், அவரின் வீட்டுக்கே சென்று பயிற்சிகளை வழங்குவதாகவும் கூறினார். அப்பொழுது கிழக்கிலங்கையின் இனங்களுக்கிடையேயான மனித நேயத்தை உணர்ந்தேன். அந்த இஸ்லாமிய நண்பரின் தொழிற்சாலையில் யுத்தத்தில் கணவனை இழந்த தமிழ் பெண்களும் பல மாற்றுத் திறனாளிகளும் தொழில்புரிகிறார்கள். (2)
யுத்தத்தில் ஈடுபட்டு இன்றைக்கு தமது வாழ்வை இழந்து நிற்கும் பல முன்னாள் போராளிகள் ஒரு விடயத்தை அழுத்திச் சொன்னார்கள். "நீங்கள் எங்களுடன் உரையாடியதே மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது, பலரும் எம்மைத் தீண்டத் தகாதவர்கள் போன்றே நடாத்துகிறர்கள்” என்பதே அது. - இன்னுமொருவர் உரையாடத் தொடங்கியபின் உரை யாடலை நிறுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டார். மடை திறந்த வெள்ளம் போல் தொடர்ச்சியாக உரையாடினார். அவரோடு சேர்ந்திருந்து உரையாட மனிதர்கள் எவரும் அவருக்குக் கிடையாது என அறிந்தபோது மனது வலித்தது. )
( 11 சதவீத வட்டிக்கு உள்ளூரில் கடன் பெற்ற ஒரு போராளியைச் சந்தித்தேன். வட்டிக்குக் கொடுத்தவர் மீது முதலில் கோபம்தான் வந்தது. ஆனால் போராளிகளை முற்றிலும் மறந்த மக்களமைப்புக்களையும், ஆடம்பரமும், கேளிக்கையுமான வாழ்வு வாழும் புலம்பெயர்ந்த சமூகத்தினர் மீதும், அதில் ஓர் அங்கமான என்னையும் நினைத்துப் பார்த்தபோது வட்டிக்கு பணம் கொடுத்தவர் பரவாயில்லை எனத் தோன்றியது. என்
மீதே பலத்த வெறுப்பு ஏற்பட்டது. 10
புலம் பெயர்ந்த மக்கள் ஆடம்பரங்களிலும், டாம்பீகமான கேளிக்கை நிகழ்வுகளிலும் ஈடுபடுவதும் அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால் முன்னாள் போராளிகள் பற்றிய எதுவித பிரஞ்ஞையும் இன்றி பலரும் வாழ்வது மனதை பலமாய் நெருடுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2010ம் ஆண்டின் புள்ளிவிபரப் படி ஏறத்தாள ஐம்பதாயிரம் குடும்பங்கள் மாதாந்தம் ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட வருமானத்தில் வாழ்கிறார்கள் என்றிருந்தது. 1000 ரூபாய் என்பது எவ்வளவு?15 டாலர், 7 பவுன்ஸ், 8 யூரோ, 45 குறோணர்கள்.
40
படுவான்கரை

நாம் விரும்பினால் அங்குள்ள ஒரு குடும்பத்தின் வருவாயை 15 டாலர், 7பவுன்ஸ், யூேரோ, 50 குறோணர்கள் மூலமாக இரட்டிப்பாக்கலாம். வெளிநாடுகளில் வாழ்பவர்களின் ஒருநாள் கைச் செலவு கூட இதை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் அல்லவா?
எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப் போகிறோம்? வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களில் 50 வீதமான குடும்பங்கள் இலங்கையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதாந்த உதவியாக, அல்லது தொழில் அபிவிருத்தி உதவியாக ஒரு சிறு உதவியினைச் செய்தால் ஏறத்தாழ மூன்றரை லட்சம் குடும்பங்களை முன்னேற்ற முடியதா?
புலம் பெயர் மக்களிடையே நாடுகளில் இருந்த கட்டமைப்புக்கள் எல்லாம் இன்று மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? அவை பற்றித் திறந்த மனதுடன் யாரும் பேசத் தயாராய் இல்லை. போலிக் கெளரவங்களும், பதவிகளும், பணத்தாசையும் சுயவிமர்சனம் செய்துகொள்வதை மறுக்கிறது. வேதனை என்னவென்றால் இவர்களிடமே பொருளாதார வசதியும், தொடர்புகளும், ஏனைய வளங்களும் நிறைய இருக்கின்றன என்பதுதான்.
வாழ்வதற்கான வழியற்று இருப்பவரிடம் எதைப் பேசினாலும் அவர்களது சிந்தனை முழுவதும் அன்றைய உணவின் பொருட்டே இருக்கும். அந்நேரத்தில் விடுதலையும், சுதந்திரமும் இரண்டாம் பட்சமே.
வெளிநாடுகளில் அரசியலை முன்னெடுப்பவர்கள் அதைச் செய்யட்டும். அதுவும் அவசியமே. ஆனால் மிக முக்கியமாக உதவிகளை முன்னெடுப்பவர்கள், அவற்றினை ஒருங்கிணைப் பவர்கள் ஆகியோரின் தேவையும், உழைப்புமே இன்று எமது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளாக உள்ளன. - அவையே எமது சந்ததிகளை வளமுள்ளதாகவும், கல்வியறி வுள்ளதாகவும் மாற்றும். அதனூடாகவே விடுதலைக்கான பாதையையும் நாம் வடிவமைக்க முடியும்.
நாம் ஒற்றுமையாய் இணைந்து செயற்பட வேண்டிய காலம்
இது.
1 எப்போது நாம் சமூகம் பற்றிய பிரஞ்ஞையை இழக்கிறோமோ அன்றே மனிதர்கள் என்னும் கூட்டுவாழ்வு இனத்திடம் இருந்து நாம் விலகிக் கொள்கிறோம் என்றே கருதத் தோன்றுகிறது. )
சஞ்சயன்
41

Page 23
பல பாடல் - விவேகம் வரும்
இடம்
உடல் உறுப்பை விற்று வாழும் நிலையில்
முன்னாள் போராளி
எனது நண்பர் ஒருவரின் உறவினர் கனடாவில் இருப்பவர், வசதியானவர். அவருக்கு சில ஆண்டுகளாக இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்திருந்திருக்கின்றன. கனடாவில் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருந்திருக்கிறார். காலம் கடந்ததே அன்றி சிறுநீரகம் கிடைக்கவில்லை.
திடீரென இலங்கையில் சிறுநீரகம் ஒன்று விற்பனைக்கு இருப்பதாகத் தெரியவந்தது. பரிசோதனைகளின் பின்னர் அந்த சிறுநீரகம் இவருக்குப் பொருந்தக்கூடியது என்று அறிந்து கொண்டார்கள். அடுத்த ஒருசில மாதங்களில் சிறுநீரகம்
மாற்றப்பட்டு தற்போது மிகுந்த நலத்துடன் வாழ்கின்றார்.
மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இங்கே வெளிவராத கதை ஒன்றிருக்கிறது. அது சீறுநீரகத்தை அவருக்கு வழங்கியது தென் கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு முன்னாள் போராளி என்பது.
அந்தப் போராளி நீண்டகாலமாக புலிகள் இயக்கத்தில் இருந்தவர். கருணாவின் பிரிவின்போதும் போதும் தலைமைக்கு விசுவாசமாயிருந்தவர். அந்தக் காரணத்திற்காகவே, கருணாவின் சகாக்களினால் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளானவர்.
இறுதி யுத்தத்தின் பிறகு சொந்த ஊரில் வாழ முடியாமல், தற்போது கொழும்பில் ஒளிந்திருக்கிறார். ஒரு லொட்ஜ்சில் இரகசியமாகத் தொழில் புரிகிறார். தங்கையையும் தாயாரையும் கவனித்தாக வேண்டிய பொறுப்பைச் சுமந்து கொண்டிருந்தார். தந்தை யுத்தத்தில் இறந்து விட்டார். தங்கையின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கொழும்பில் உடல் உறுப்பு விற்பனைத் தொழில் முகவர் ஒருவர் மூலமாக தனது ஒரு 42
படுவான்கரை

சிறுநீரகத்தை இலங்கைப் பணம் ஆறு இலட்சம் ரூபாய்களுக்கு விற்றிருக்கிறார்.அந்தப் பணத்தில் சிறு வீடு கட்டி தங்கையின் திருமணத்தையும் முடித்திருக்கிறார்.
ஆறு லட்சம் ரூபாயில் ஒரு வீடும், ஒரு திருமணமும் சாத்திய மாகுமா? என்று நண்பரைக் கேட்டேன். அவர் சிரித்தபடியே "ஆறு லட்சம் அந்த முன்னாள் போராளிக்கு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறாயா" என்று கேட்டார். எனக்குப் பக் என்றது.
"முகவரே அதில் பல ஆயிரங்களை எடுத்திருப்பார். இவருக்கு எல்லாம் போக மிகுதியே கிடைத்திருக்கும். ஆனாலும் மிகுந்த பின்தங்கிய அவருடைய இடத்தில் ஒரு சிறு வீடு கட்டிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் இருந்திருக்கும். திருமணத்தையும் மிகுந்த சிக்கனமாய் முடித்திருப்பார்கள்
அந்தப் போராளியின் உடல் நிலை மோசமானால் வைத்தியத்திற்கு என்ன செய்வார்? பாதுகாப்பானதொரு தொழில் கிடைக்குமா? தாயாரை எப்படிக் கவனித்துக் கொள்வார்? எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும் என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் நண்பன். எதுவுமே பேச முடியாதிருந்தேன், நான்
(பக்கம் இருந்து அக்கட் (1)
மே 131 ன் ) Lாடல் அன்ட் பிளேக் 13 2 க இய ப த இ (124 ) படு 19) வரி 2 - (TL.. - த ப
, கால் இம் Tால் 'F - 32) T ரா க ஆ Rs 809 இல் 600 RC பில் கட்டி இளம் - அல் ( 10, 1) பல்.. எ இ தா 3.1 743 3 3 ) மே 889 மனோகர் த ப (0 Tாம் வ 19 ட ப ( 20 உலக ( 1 ) பேகடி 2ம்இலத் பட்டும் 2 ஆக 100 - பாடல் ( Wis (66: 07 (11 ( 14 பில்லா ப க
11:28 (பகுதல் 31 ம் - ஆறு 1 'குடி - பெற்னாதன் (2) (3, 11:30 மல்க . 108மே எல் பல்பு
Tart 135/2 ல் வேTைL (ப 1893 (32 பிப 18ல் ஆதன் இதர வை (3)
சஞ்சயன்
- 43
43

Page 24
அன்றும் போராளி இன்றும் போராளி
மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாழ 25 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலர் பாடசாலையொன்றைக் கட்டுவதற்கு சில உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், நகரத்தினைத் தாண்டி மக்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியவுமே மட்டக்களப்பிற்குப் போயிருந்தேன்.
ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற சில முன்னாள் போராளிகள் மற்றும் மனிதர்களின் கதைகள் என்னைப் பயணம் முழுவதும் அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
பாலியற் தொழில் செய்யும் முன்னாள் பெண்போராளிகள், ஏழ்மையினால் குழந்தைகளுக்கு . ஒருவேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி, தொடைக்கு மேலே காலை இழந்து மனைவி குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி, திருமணமாகி பத்தே மாதத்தில் கடற் சண்டையொன்றில் காணாதுபோன கேணல் தரத்திலான தனது கணவன் இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி, இரு கைகளையும் தோள் மூட்டுடன் இழந்த தனது போராளி மகனைப் பராமரிக்கும் வயதான தந்தை, இருகண்களையும் இழந்த போராளி, குழந்தைப் போராளியாய் இயக்கத்தில் இணைக்கப் பட்டு இறுதிப் போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த இளைஞன் என அந்த நாட்கள். இப்படியான மனிதர்களுடன்
44
படுவான்கரை

கடந்தது. அவர்களின் கதைகளைக் கேட்டு கனத்துப் போயிருக்கிறது மனது.
துள்ளித்திரிந்த குழந்தையை அணைத்தவாறு அழும் பெண் போராளியிடம் ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேச முடியாது மெளனமாய் கடந்து போன கணங்கள் மிகவும் கொடுமை யானவை.
முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசு புனர்வாழ்வு கொடுத்ததாகச் சொல்கின்றது. ஆனால் அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி எள்ளளவும் இல்லை. அமைதி இல்லை. அவர்கள் எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறார்கள். எவ்வித கொடுப் பனவுகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தொழில் வாய்ப்புக்கள் இல்லை. கூலி வேலைகளும் கிடைப்பதில்லை.
அரசியற்பழிவாங்கல்கள், முன்பிருந்த இயக்கமோதல்கள், காட்டிக்கொடுப்புக்கள், பழிவாங்கல்கள் என்று வாழ்க்கை இன்னமும் போராட்டமாகவே கழிகின்றது. போதாக்குறைக்கு அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துப் போகின்றோம் என்று பணம் பிடுங்கும் கைங்கரியங்களும் நடக்கின்றன.
எப்படி இதையெல்லாம் கடந்து வாழ்கிறார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது.
இவர்கள் வடக்கு கிழக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நான் சந்தித்திருந்தது அவர்களில் ஒரு சிலரையே. ராசா த வ
மக்கள் தக்க பதில் - லேன்
சஞ்சயன்
45

Page 25
ਪਰ Ma ਨਾ ਹੈ ... ) ਨੇ ਆ wa ਦੀਨ ਕੋ ra ਸਨ । Na a n ui ਤੋਂ ਵੱਖ ਨੂੰ
இரும்பு இன்று சில மாமன் அலை புலத்து - இருதய ( IT). பாகம் 1, 2 ( T 1) KNE (10)
, க2 மா TET குமார் பால் கதை Tட - TNA
க (14 14:14ude - TN1ம் ( 1 2 ) - 4, 2011
- - ப ஒளி மறுக்கப்பட்ட விடிவெள்ளிகள்
மோட்டார் சைக்கிள் நகர்ப்புறத்தைத் கடந்து கிறவல் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. வெம்மையான காற்று முகத்திலடிக்க சூழலை அவதானித்துக் கொண்டிருந்தேன். கோடை காலமாகையால் வறண்டுபோன வயல்களும், எலும்பும் தோலுமான கால்நடைகளும், வெயிலைப் பொருட் படுத்தாது தத்தம் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மனிதர்களும், வீதியோரத்துக் கடைகளும் எனக் காட்சிகள் கடந்து கொண்டிருந்தன. மனம் எதிலும் லயிக்கவில்லை. !
மோட்டார்சைக்கிளை ஓரிடத்தில் நிறுத்தினோம். அன்று மூன்று முன்னாள் போராளிகளைச் சந்திப்பதாக இருந்தது. அதில் ஒருவரின் வீடு அருகில் இருப்பதாகவும் என்னை அங்கேயே நிற்கும்படியும் அழைத்து வந்தவர் கூறி விட்டு பெண் போராளியின் வீட்டுக்குச் சென்றார். போராளியும் குடும்பத் தாரும் முன்பின் அறியாத என்னைக் கண்டால் இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் என்று அச்சப்படலாம், என்று அவர் அறிந்திருந்தார்.
நிமிடங்கள் மெதுவாகவே கடந்து போய்க்கொண்டிருந்தன. கடந்து சென்ற மனிதர்கள் சந்தேகக் கண்ணுடன் என்னைப் பார்த்தனர். இராணுவத்தினரின் தண்ணீர் வண்டி ஒன்று சி கடந்தது. ஒரு இ.போ.ச பஸ் புழுதியை இறைத்தபடியே போனது. வீதியெங்கும் கிறவல் தூசு செம்மஞ்சளாகப் பறந்து கொண் டிருந்தது.
' தூரத்தில் எனது நண்பர் கையைக் காட்டி அழைத்தார். அவரை நோக்கி நடக்கலானேன். வேலிகளுக்குப் பின்னே யிருந்து சந்தேகமான பார்வைகள் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தன.
46
படுவான்கரை

ஒரு மண் குடிசையின் முன் நின்றிருந்தேன். முத்தத்தில் கல் அடுப்பில் சோறு பொங்கிக்கொண்டிருக்க, வளவுக்குள் ஆட்டுக் குட்டிகள் மூன்றும் கோழிகள் சிலவும் திரிந்தன. 01)
ஒரு பெண் பிளாஸ்டிக் கதிரைகளை எடுத்துத் தந்தார். அவரும் அமர்ந்து கொண்டார். அவரின் இரு முழங்கைகளும் பல அறுவைச் சிகிச்சைகளைச் சந்தித்திருக்கின்றன என்பதை தழும்புகளும், இடம்மாறி இருந்த முழங்கை மூட்டுகளும் காட்டின.
நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவரது கண்களில் சந்தேகம் இருந்தது. "சந்தேகம் வேண்டாம் நான் உங்கள் வாழ்வனுபங்களை அறிந்துகொள்ளவே தொடர்பு கொண்டேன்” என்றேன். அவர் நம்ப மறுத்தார். இறுதிவரை நம்ப மறுத்தார். இறுதி நாட்களில் நடந்த சிலவற்றை மட்டும் மிக அவதானமாக வார்த்தைகளைத் தேர்தெடுத்துக் கூறினார். அவர் கூறிய தகவல் ஒன்று மிக முக்கியமானது.
அந்தப் போராளி 2009ம் ஆண்டு மே 8ம் திகதியளவில் பலத்த காயமடைந்த போது அவரையும் ஏனைய காயப்பட்டிருந்த 12 புலிகளையும் காப்பாற்றிய புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் அத்தனை பேரையும் இராணுவத்தினரிடம் அழைத்துப்போய் ஒப்படைத்துவிட்டு மீண்டும் யுத்தப்பிரதேசத்துக்குள் சென்றார்கள் என்றார். இத் தகவலின் உண்மையினை நான் மீள மீள உறுதிப்படுத்திக் கொண்டேன். தொடர்ச்சியாகப் பேசுவதற்கு அவர் விரும்பவில்லை என்பதை முகத்தில் இருந்த பயம் காட்டிக்கொண்டிருந்தது. இல்
"பறவாயில்லை, நீங்கள் விரும்பும் போது தொடர்பு கொள்ளுங்கள் நாம் அப்போது பேசுவோம்" என்றேன். தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தார். அங்கிருந்து புறப்பட்டோம். 08 வெய்யில் தனது உக்கிரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிள் மேற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தார்ப்பாதைகள், சீமெந்துப்பாதைகள், கிறவற்பாதைகள் மட்டுமன்றி ஒற்றையடிப் பாதைகளினூடாகவும், வெட்டை வெளிகளினூடாகவும் ஒன்றரை மணிநேரப் பயணம். இது
ஒரு வீட்டு முற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். தெளிந்த வசீகரமான முகம். தெளிவான வார்த்தைகள், அழகான மீசை வைத்திருந்தார். பொதுவிடயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவரது தாயாரும் இடையிடையே பேச்சில் கலந்து கொண்டார். பத்து வருடங்களுக்கு முன் இயக்கத்துக்குச் சென்றவர் இருமாதங்களுக்கு முன் தான் வீடு திரும்பி யிருக்கிறார். இத்தனை வருடங்களில் தொடர்பேதும் இல்லாமல்,
47
சஞ்சயன்பு

Page 26
அவரது தாயார் மகன் வீரச்சாவு அடைந்து விட்டதாகவே நினைத்திருக்கிறார்.
அவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு பாதிரியார் ஒருவர் இவரை பாரமெடுத்தார். பாதிரியாரிடம் இவர் தனது தாயாரின் விலாசத்தை கொடுக்கவில்லை. தன்னால் குடும்பத்தினருக்கு இனி எந்தப் பிரயோசனமும் இல்லை, அதுவுமில்லாமல் தன்னைப் பாதுகாப்பதில் பலத்த சிரமத்தை அவர்கள் எதிர்கொள்வார்கள் என்று குடும்பத்தோடு தொடர்பே கொள்ளாமல் இருந்தார்.
ஒருவாறு பாதிரியார் விலாசத்தைப்பெற்று கடிதம் எழுதி மட்டக்களப்புக்குச் சென்று தாயாரை அழைத்து வந்திருக்கிறார் கள். தளுதளுத்த குரலில் தாயார் இக்கதைகளைக் கூறிக் கொண்டிருந்த போது அவரது அழுகை ஒலி என் உயிரை ஊடுருவிப்போனது
சற்று நேரத்தின் பின் அத்தாய் "தம்பி, உன்ட கண்ணை ஒரு தரம் அண்ணைக்கு காட்டு” என்றார். அவர் வேண்டாம். என்றார். நீங்கள் விரும்பினால் அகற்றுங்கள் என்றேன். தன் கண்ணை மூடியிருந்த துணியினை அவர் அகற்றினார். விநாடிக்குள் கண்ணை மீண்டும் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டார்.
அந்த ஒரு விநாடி கூட அவரின் கண்கள் இருந்த இடத்தை என்னால் பார்க்க முடியவில்லை. கண்கள் இருந்த இடங்களில் இரு குழிகள் மட்டுமே இருந்தன. என்னில் தாங்க முடியாத துயரம் பெருகியது. கண்ணுக்கு முன்னே அப்படியொரு காட்சியில் அதிர்ந்து போனேன். சுதாரித்துக்கொள்ள சில நிமிடங்களாயின. 2008ம் ஆண்டு ஒரு ஷெல் அவரின் கண்களை பறித்துப்போயிருக்கிறது.
அங்கே அமைதி சூழ்ந்தது. யாரும் பேசவில்லை. மெதுவாக அவரது கையைப் பற்றிக்கொண்டேன். அவரும் ஆதரவாய் எனது கையைப் பற்றிக் கொண்டார். பார்வையின் மொழியோ, பேசும் மொழியோ எதுவும் இன்றி ஸ்பரிசங்கள் பேசிக்கொண்டன. )
எம் வாழ்வுக்காக போராடிய இளைஞன், வாழ்வின் வசந்த காலத்தில் இருக்கவேண்டிய இளைஞன். வாழ்வையே தொலைத்துவிட்டு நிற்கிறார். தொழில் இல்லை, வருமான மில்லை, தந்தையில்லை, எதிர்காலமில்லை. அவருக்கு 25 வயதிருக்கலாம். மிகுதிக் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. என்னால் அங்கு நிற்கமுடியாதிருந்தது. மனம் கலங்கியிருந்தேன். ,
படுவான்கரை
48

அன்றைய மற்றைய சந்திப்பை தவிர்த்துக் கொண்டேன். கண்கள் அற்ற இளைஞரே என்னில் நிறைந்திருந்தார். ஓரிரு நாட்களின் பின்னர் அவருடன் மீண்டும் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது தும்புத்தொழில்கள் செய்வதற்கான பயிற்சிகள் தனக்கு வழங்கப்பட்டதாயும், அப்படியான தொழில் ஒன்றை ஒழுங்கு செய்து தந்தால் வாழ்க்கைப் பாட்டைப் பார்ப்பதோடு, மன அழுத்தங்களும் குறையலாம் என்றும் அவர் சொன்னார்.
மட்டக்களப்பிலிருந்து சில மைல்களுக்கு அப்பால் ஒரு தும்புத் தொழிற்சாலை அமைந்திருந்தது. அது இஸ்லாமியர் ஒருவருக்குச் சொந்தமானது. எனது நண்பருக்கு நெருக்கமானவர் அவர். ஒருநாள் கண் இழந்த போராளியை அவரிடம் அழைத்துச் சென்றோம். அவரது தாயாரும் வந்திருந்தார்.
பரஸ்பர அறிமுகங்களின் பின்னர் தும்புக்கட்டை, மிதியடி போன்றவற்றை உற்பத்தி செய்யும் பயிற்சி இளைஞருக்கு வழங்கப்பட்டது. மேலும் 10 நாட்கள் அவர் பயிற்சிக்கு வரவேண்டியிருந்தது. ஆனால் போக்குவரத்துச் சிரமங்களை உணர்ந்த அந்த இஸ்லாமிய நண்பர் இளைஞனின் வீட்டுக்கே சென்று பயிற்சியை வழங்குகிறேன் என்றார்.
மனதில் மிகுந்த ஆறுதலும், நம்பிக்கையையும் ஏற்பட்டது.
இநte NATTA அ ப ( ITTண் ட ப 'டர்ந்தேன எs இந்த 10 இலடு, நாடகம் பாகம்
10,800 கப்பல்களை E ஆக மாக 1LAM27Kaலர்கல்
ஆ) 1819 இதில் பஸ் இ இ 59, 2013 புலமை ப ைசக நர்ல ப13 பேரும். பல்பைல 9ே1( 14 ஆக்கம் 1973ல் இடம், பென் 10 2 21ான. ஆப்டட்:ANTI, வே பொது கம்பம் - Tா மங்கே இT 28 (3, 1, 5, 7, என் 18 43 96 3 (1ாடடி பாலவா.icers At (கேப் !) க்மா 14ம்
- கோல் ெ(TN LATால் தை 9 10 11 18 (CT (அல் ( 2 பட TNTR8ார்போ டைட்டி (1) கல் கே 1.33 (24-0ார் 15ல் இடம்பெறும் -
இல் CேIRRB- தை 18, 1991 (டா அ லேப்
- 1031 4343 இந்த பாதைகளை தேடி பிளவர் பகுப்பு:1981: இப்பகம் - பட குரு கே ரிக்க
14 ) - பக்கம் (Bio க அ 54: ப ம் வி (52)
சஞ்சயன் 1
49

Page 27
- கடலில் காவியமான அப்பாவுக்கு
ஒரு காகிதக் கப்பல்
28 மாமா என்ற பெயரின் பின்னாலிருக்கும் மகத்துவத்தை அன்றைக்கு அறிந்து கொண்டேன். அந்தச் சுற்றுலாவில் வந்திருந்த பதினொரு குழந்தைகளும் வாய் நிறைய அன்றைய நாள் முழுதும் என்னை மாமா மாமா என்றே அழைத்தார்கள்.
கதைகள் நிறையப் பேசி கைகளில் தூங்கிப் போன சிறுமி, எனக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்த சிறுவன், வாழ்க்கையில் முதற் தடவையாக புகையிரதப் பாதையையும், புகையிரதத்தையும் கண்ட அவனது ஆச்சரியம், வீதியின் சிறு சிறு கடைகளை கடக்கும் போது குழந்தைகளின் ஏக்கமான பார்வைகள், அவர்களுக்கு 10 ரூபா விளையாட்டுப் பொருளையே வாங்கிக் கொடுக்க முடியாது தவித்த பெற்றோர், ஆளுக்கு இரண்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்றதும், மாமா எனக்கு அது .. இல்லை இல்லை இது என்று தெரிவு செய்யத் தடுமாறிய அவர்களின் குதூகல மனநிலை, "எத்தனை கண்ணாடி இருக்கி ஒண்ணையும் வாங்கித்தாறாவு இல்லை அம்மா" என்று மட்டக்களப்புத் தமிழில் தன் தாயைப்பற்றி குறைகூறிய குழந்தை, மாமா இன்னும் ஒன்று வாங்கித் தாங்களேன் என்ற போது இல்லை என்று சொல்ல முடியாது தடுமாறிய நான், என அன்றைய நாள் கழிந்தது.
கோயிலில் அப்பா ஆமிக்காரனிடம் இருந்து வரணும் என்று கடவுளிடம் பேசிய குழந்தையைக் கண்டபோது பேச்சிழந்து நின்றேன். அந்தக் குழந்தையின் தாய் மட்டுமல்ல, அதைக் காணும்
யாராலும் அழுகையை நிறுத்த முடியாது.
கோயிலில் இருந்து புறப்பட்டு, கடற்கரையில் இறங்கியதும். குழந்தைகளின் குதூகலம் பெருக்கெடுக்க கூச்சலும், ஓட்டமுமாக
50
படுவான்கரை

அவர்கள் விளையாடத் தொடங்கினர். தாய்மார்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
மூன்று வயதுச் சிறுவன் ஒருவன். பேப்பரை மடித்துச் செய்யப்பட்ட இரண்டு சிறிய கப்பல்களை வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். கடற்கரையில் அவன் கால்களை தண்ணீர் நனைக்குமிடத்தில் குந்தியிருந்து அப்பாவிற்காக அந்தக் கப்பல்களை நீரில் விட்டான். அவனது அப்பா 2009இல் ஒரு கடற்சண்டையில் இறந்திருந்தார். அந்தச் சிறு கப்பல்கள் அலையில் அல்லாடிக்கொண்டிருந்தன.
எம்முடன் வந்திருந்த ஒரு பெண் தனது குழந்தையை கடல் நீரில் கால் நனைக்கவும் அனுமதித்தாரில்லை. குழந்தையோ கடலை விரும்பியது. நான் பெண்ணிடம் பரிந்து பேசி குழந்தையின் இடுப்பளவு நீரில் அரணாக நின்று குழந்தையைக் குளிக்கவைத்தேன். அப்போதும் குழந்தையின் கையைப் பற்றியபடி அவர் நின்றார். சற்று நேரத்தில், என்ன நினைத்தாரோ குழந்தை கதறக் கதற நீரிலிருந்து இழுத்து உடைமாற்றி தன்னோடு வைத்துக் கொண்டார். "நாங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு நிற்கிறோம் தானே, ஏன் குளிக்க விடுகிறீர்கள் இல்லை” என்று கேட்டேன். பெண் அமைதியாயிருந்தார். கண்களிலிருந்து நீர் சொட்டுக்கள் விழுந்தன.
"அண்ணன், என்ட குடும்பத்தில இருந்து 5 பேரை இந்தக் கடல் விழுங்கியிருக்கிறது. நான் ஒருபோதும் கடலை நம்புவதற்கில்லை”
சஞ்சயன்
51

Page 28
கே 11 தப் ப ட எ : 1115, 2), 4 - பட 894 21:01( 1 1 .
பாகவதம் இலகம்14) 2ம் - பேபி கே (பு இ ( 2 - கா , 13) ரப் (1129 K " , " மன் i19 (L) 1ெல் பாடல் (13.11ல் 9 ம் 14 ல் 1 - 41 அடி (2) (1NG BUTRA ப 18ல் 20 10 (பு:- பிருக்கல் வாய இரால் கோர் 2 TL (ஆன் (4 181 (ம 1 Tளர்கள்
Game Kuo Timur, wat na terenu 10 11 12 13 14 19, 2012 (Narth (11)
24 9 ( 1422 இழு15. பி.6 ப இரண்டு கைகளையும் இழந்த அப்பல் பல்புகதை) (இ ட போராளியின் கதை 4 பா ( 1982 6ே8004 189 - இTHRர் (2)
பட வம்
2 அந்தப் போராளிக்கு இரண்டு கைகளும் இல்லை. மட்டக்களப்பின் மேற்கே ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவரைக் காண்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தோம். குண்டும் குழியுமான வீதிகள், கிழக்கின் வசந்தம் இன்னமும் இக்கிராமங்களை எட்டிக் கூட பார்க்கவில்லை. அந்தப் பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க முடியாது. அந்தளவிற்கு சீரழிந்து கிடந்தது. மோட்டார் சைக்கிள் அல்லது சைக்கிள்தான். மழைக்காலமெனில் அதுவும் கிடையாது. தோணிதான்.
ஆங்காங்கே நீர் நிலைகள், வாய்க்கால்கள் தென்படத் தொடங்கின. சிறு மதகுகளில் இருந்து சிறுவர்கள் வாய்க்கால் நீருக்குள் குதித்துக்கொண்டிருந்தார்கள். எருமைகள் சில மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் எதற்காகவோ காத்திருந்தன.
வெய்யிலின் உக்கிரம் தாங்கமுடியாததாய் இருந்தது. ஏறத்தாழ ஒன்றரை மணிநேரத்திற்குப் பின் குறிப்பிட்ட கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். இரு சிறுவர்கள் சைக்கிள் பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இரண்டு கைகளையும் இழந்தவரது வீட்டைக் கேட்டோம். சிறுவர்கள் அடையாளம் காட்டினார்கள்.
வீட்டிற்குள் சென்று பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டோம். அவரின் முகத்தில் எம்மைப் பற்றிய நம்பிக்கை இருக்கவில்லை. வீட்டுக்கதவுக்கு பின்னால் இருந்து ஒரு பெண் எம்மை கவனித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
சற்று நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். மிகவும் அவதானமாகவே அவர் பேசினார். 52
படுவான்கரை

உங்களைப் போன்று பல நாடுகளிலும் இருந்து பலரும் வந்து போயிருக்கிறார்கள். பல உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை தனக்கு எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை. அதனால் எவரையும் நம்புவதில்லை என்றார். நோர்வேயில் இருந்தும் ஒருவர் வந்து தன்னைப் பேட்டி கண்டதாகவும் உங்களுக்கு செயற்கைக் கை பூட்டலாம் என்ற உறுதி மொழியைத் தந்ததாகவும் கூறி பெயரை நினைவில் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு தற்போது வயது 49 ஆகிறது. 16 வருடங்களுக்கு முன்னர் போலீசார் வீடு புகுந்து வெட்டியதில் கைகளை இழந்துள்ளார். வெட்டுப்பட்ட ஒரு கால் வைத்தியர்களின் திறமையினால் தப்பியிருக்கிறது. முழங்காலில் அந்தக் காயம் இன்னமும் உள்ளது. சாரத்தை முழங்கால்வரை தூக்கி வடுக்களைக் காண்பித்தார்.
1 11 11 12 13 14 அவர் தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈரோஸ் இயக்கத்தில் செயலாற்றியிருக்கிறார். கிழக்கின் பெருந்தளபதி ஒருவரின் காலத்தில் கைது செய்யப்பட்டு "பங்கரில்" இரு மாதங்கள் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். "விடுதலைக்காய் புறப்பட்ட எனக்கு எம்மவர்களால் கிடைக்கப் பெற்ற தண்டனையே வலியாயிருந்தது" என்ற போது அவரது குரலும், கண்களும் கலங்கியிருந்தன.
அவருக்கு சகலதுமாயிருந்த தந்தை இப்பொழுது பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உறவுமுறைப் பெண்ணொரு வர் இவரை விரும்பித் திருமணம் முடித்திருக்கிறார்.
இரண்டு கைகள் அற்ற நிலையில் கால் விரலிடுக்கில் பேனா பிடித்து எழுதுகிறார். கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அந்தக் கிராமத்தில் நல்லதொரு பேச்சாளராக அவரைச் சொல்கின்றனர். அங்கவீனர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
அவர் ஒரு தகவல் சொன்னார். அண்மையில் ஊரில் இராணுவக் கெடுபிடிகள் நிறைந்திருந்த ஒரு நாளில் மக்களின் பொருட்டு இராணுவத் தளபதியுடன் சற்றுக் காரமாகவே பேசியிருந்திருக்கிறார். அப்போது அந்த இராணுவத்தளபதி, அருகே நின்ற சிப்பாயிடம் "இவனுக்கு கையை வெட்டியமாதிரி நாக்கையும் வெட்டவேணும்” என்று கூறினாராம்.-
31 செயற்கையான கைகளைப் பூட்டுவது பற்றிய நம்பிக்கையை அவரிடம் பலர் விதைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து சென்ற பலரும் அவ்வாறு உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால் எவரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. அதனால் சஞ்சயன்
53

Page 29
ஏற்பட்ட சலிப்பும் விரக்தியும் அவரது வார்த்தைகளில் இருந்து கொண்டேயிருந்தது. செயற்கையாக கைகளைப் பூட்டுவது, அதன் பொறிமுறைகள் பற்றி என்னிடம் ஆர்வத்தோடு உரையாடினார். அப்போது அவரது கண்களில் வெளிச்ச மிருந்ததை நான் பார்த்தேன். இது அவர்களது அங்கவீனமானவர்களின் சங்கத்தில் சுமார் 500 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். வன்னி முகாம்களில் இருந்து இன்னும் பலர் வரவிருக்கின்றார்கள். சங்கத்தின் அங்கத்துவப் பணமாக 10 ரூபாய்களை பெற்றுக்கொள்கிறார்கள். அப்படிச் சேர்த்து தங்களது உறுப்பினர்களுக்கே, சிறு சிறு தொழிற் கடன்களை வழங்குகிறார்கள். 1 அங்கவீனமானவர்கள் சங்கத்திற்கு ஒரு கட்டிடம் இருந்தால் நன்று என்று உரையாடலின் போது அவர் கூறினார். கொழும்பில் உள்ள அங்கவீனமானவர்களின் காரியாலயத்திற்கு சென்று பார்த்த போது அவர்களுக்கு அரசு வழங்கியிருக்கும் வசதிகளை தாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்றார்.
அங்கவீனமானவர்களுக்கு கைத்தொழில் முயற்சிகளை அமைத்துக்கொடுக்கவேண்டும், அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு நேரமாவது உணவு உண்ண வேண்டும், அதன் பின்பே நாம் அவர்களிடம் அபிவிருத்தி, கல்வி, ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசலாம் என்று அவர் கூறியது படுவான்கரை பகுதியில் வறுமையின் கொடுமை பற்றி நான் அறிந்திருந்த தகவல்களை உறுதி செய்தது.
இவர் குடும்பத்திற்கு இரண்டு குடம் குடி நீர் அருகில் கிடைக் கிறது. குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் அதிக தூரம் செல்லவேண்டியிருக்கிறது. கிணறு வெட்டுவதற்கான பொருளா தார வசதிகள் அவரிடம் இல்லை. வைத்திய உதவி அருகில் இல்லை. இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நகர்கிறது.
அவருடனான உரையாடலின் பின் ஈரம் ஊறிய மண் போலாயிற்று மனது. பல நேரங்களில் கனமானதொரு மெளனமே எங்கள் மொழியாயிருந்தது. பெருஞ்சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக்கொண்டார். மனைவியை அழைத்து
அறிமுகப்படுத்தினார். புன்னகைத்துக்கொண்டோம்.
'விடைபெற்ற போது வீதிவரை வந்து விடைபெற்றார். முழங்கைக்கு மேலாக வெட்டப்பட்ட அவரது கை எனது தோளில் அழுந்தியபோது நமக்குள் சகோதர உணர்வு உருவாகியிருந்தது. 21 # ஆ
54
படுவான்கரை

அவரின் தோளினைத் தட்டிக்கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.
நாம் புறப்பட்டபோது அவருக்குப் பின்புறமாய் அவர்களின் வீட்டுவாசலில் அவரின் மனைவி நின்றுகொண்டிருந்தார். ( புழுதியை இறைத்தவாறு மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. தூரத்தே கிழக்குப்புறமாய் இன்றும் வானம் இருட்டியிருந்தது.
பாப் பாகவி மகாலட்சம்
இவன் ஆத்திருந்தால் படுக்கல்
சஞ்சயன்
55

Page 30
1 இ ேக | Wலைப் ஆப் பார்க்க வாக்கு கேடு பாடம் 1 -) arாகவரும் 'பால டம்மம்
சிலர் பிரசாத் கார்காலம் இரு (5) மொத்தம் இருமல் திரிந்த வாக) இனவாத கல், க.)
படுவான்கரையின் ஒளியே
இருள் தானோ?
இரவு ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தது. முழு நிலாவின் ஒளியில் மட்டக்களப்பு வாவி மினுங்கிக் கொண்டிருந்தது. காணாமல்போன போராளியொருவரின் மனைவியை சந்திப் பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அவர் படுவான்கரைப் பக்கமாக இருந்தார்.
தார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதை களினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி இரவு ஏழாகியிருந்தது. வீட்டருகே சென்றதும் உள் நுழைந்த நண்பர் தான் சென்று உரையாடி பின்னர் என்னை அழைத்தார். வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என் கண்ணில் தெரிந்தது சுவாமி விளக்கும் அதன் பின்னே எப்போதும் சிரிக்க மட்டுமே தெரிந்த முருகனும், அவரின் குடும்பப்படமும் தான்.
அயல் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் கதிரைகள் கொண்டு வந்து போடப்பட்டன. குப்பி லாம்பின் வெளிச்சத்தில் சமையலறைக்குள் இருந்த இரண்டு பெண்கள் கவனிப்பது தெரிந்தது. அவர்களுடன் ஒரு சிறுவனும் நின்றிருந்தான். எம்முடன் உட்கார்ந்திருந்த அவர்களின் தாய் பேசத் தொடங்கினார்.
சிலம்பாட்டம் மற்றும் கராட்டி ஆகியவற்றில் விற்பன்னரான கணவர் மதுவிற்கு அடிமையாகி விட திருமணமாகி சில வருடங்களிலேயே இவரது வாழ்வு தடுமாறத் தொடங்கி யிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத நிலையில் நண்பர்கள் அவரை இயக்கத்தில் இணைத்துள்ளனர். அந்த நாட்களில் இயக்கத்தில் திருமணமானவர்கள் இணைக்கப் படாததால் அவரை திருமணமாகாதவர் என்று கூறியே இணைத்திருக்கிறார்கள்.
56
02 )
படுவான்கரை

அவரும் இயக்கத்தில் இணைந்து வன்னி சென்றிருக்கிறார். மதுப்பழக்கமும் அவரைவிட்டு அகன்றிருந்தது.
களமாடிய அவரைத் தேடிச்சென்ற மனைவி குழந்தைகளை சந்தித்த அவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தாய் தந்தையரை இழந்த ஒரு முன்னாள் போராளியின் குழந்தையை தத்தெடுத்திருக்கின்றனர். பின்னர் அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அதன் பின்பு மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி சாதாரண வாழ்வினை மேற்கொள்ள முயற்சித்த காலங்களில், கிழக்கில் கருணா பிளவு ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் வன்னியிலிருந்த புலிகளின் தலைமைக்கு விசுவாசமாக நடந்து கொண்டதனால் இவரது குடும்பத்தவர்கள் பலத்த சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டு, ஊரைவிட்டு வெளியேறுமளவுக்கு சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இருப்பினும் அவர் சிரமத்தின் மத்தியில் குடும்பத்தினரை இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துப் போய் அங்கு வாழ முயற்சி எடுத்திருந்தார். இருந்தும் இராணுவத் தாக்குதல்களினால் அம்முயற்சியும் தோல்வியில் முடிய மீண்டும் குடும்பத்தினரை பூர்வீக நிலத்திற்கு அனுப்பி அவரும் இயக்கத்தைவிட்டு வெளியேறி சாதாரண வாழ்வினை வாழ முற்பட்ட வேளையில் ஒரு நாள் இரவு முகமூடி மனிதர்களால் கடத்தப்பட்டு இன்றுவரை காணாமல் போயிருக்கிறார். ) -- வருமானம் இன்மையினால் வெளிநாடு புறப்பட்ட மனைவியை குழந்தைகள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இப்போது கல்லுடைக்கும் தொழில் புரிகிறார். நாள் வருமானம் 500 ரூபாய். நிரந்தர வருமானம் இல்லை. தம்பியின் வீட்டில் தங்கியிருக் கிறார்கள்..
- மூத்த மகள் மாவட்ட ரீதியில் மரதன் ஓட்டப்போட்டிகளில் முதலாமிடத்தையும், மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தாலும் போசாக்கின்மையால் தற்போது போட்டிகளில் கலந்து கொள்ளும் வலுவை இழந்திருக்கிறர். பிள்ளைகள் கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் பாடசாலை வழங்கும் இலவசச் சீருடை ஒன்றுடன் மட்டுமே அவர்களது நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி கற்பதனாலும் குழந்தைகளுக்குத் தேவையான டியூசன் வகுப்புக்களுக்கு அனுப்பும் வசதியில்லை என்பதனாலும் அவர்களின் மேற்கல்வியின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சஞ்சயன் (13)
57

Page 31
தனது இளைய புத்திரனை தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் உறவினர்களிடம் தத்துக் கொடுத்திருக்கிறவர் முன்னர் தத்தெடுத்த முன்னாள் போராளியின் குழந்தையை இன்னமும் தன்னுடனேயே வளர்த்து வருகிறார் என்பதைச் சொன்னபோது எல்லோராலும் முடிகிற காரியமில்லை அது என்று தோன்றியது.
நாம் பேசிக்கொண்டிருந்த போது குப்பி லாம்பில் படித்துக்கொண்டிருந்தாள் அவரது மகள். அந்த வீட்டின் காற்றிலும் வறுமை படிந்து போயிருந்தது. இடையிடையே ஏதும் பேச முடியாது மெளனமாய் கடந்து போயின பல நிமிடங்கள். கதைகளில் மட்டும் கேட்டறிந்திருந்த வறுமை பற்றிய கதைகளைவிட மிக மோசமாக கதைகளை நேரில் கண்டும், அம் மனிதர்களுடன் பேசிப் பழசி அறிந்துகொள்ளும் போதும் மனது பலமாய் களைத்தும், கனத்தும் போகிறது.
எனக்குக் கிடைத்திருக்கும் வாழ்வினை இவர்களுடன் ஒப்பிடுவது தவறு எனினும் அத்தகைய வாழ்வினைப் பெற்றிருக்கும் நான் அதன் வளத்தினை அறியாது இருப்பது மட்டுமல்லாது அதன் மூலம் இவர்களின் வாழ்க்கையை வளமாக்க நான் என்ன செய்திருக்கிறேன் என்னும் கேள்வி என் முகத்தில் அறைந்து போனது.
அவர்களுடமிருந்து " உரையாடிய பின்பு மீண்டும் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தோம். முன்னாலிருந்த நண்பர் கடந்து போகும் பகுதிகளைக் காட்டி அங்கு ஒரு காலத்தில் நடந்த வீரக்கதைகளை சிலாகித்தபடி படியிருந்தார்.
- மின்விளக்குகள் இல்லாத, மண் மற்றும் கிறவல் பாதைகளால் சென்றுகொண்டிருந்தோம். இருளே எங்கும் நிறைந்திருந்தது. கிழக்கின் வசந்தம் என்பது ஒளியற்ற வெறும் வார்த்தை ஜாலமே தவிர வேறோன்றுமில்லை.
58
படுவான்கரை

பாலியற் தொழிலில் தள்ளிய வறுமை
அன்றைய நாள் தரப்போகும் வேதனைகளுக்கு முன்னறிவித் தலாக தாங்கமுடியாத வெம்மையும், புழுக்கமும் முகத்திலடித்தது. கேள்வியுற்றிருந்த அந்தச் செய்தியை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அது உண்மையெனில் அதற்கு வேறு யாரும் காரணமாயிருக்க முடியாது, முன்னாள் போராளிகளைக் கைவிட்ட நாங்களே காரணம் என்பதை முடிவு செய்திருந்தேன்.
இப்படியொரு நிலை வந்து சேருமென கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
மட்டுநகரின் வாவி வீதியூடாக பயணித்துக் கொண்டிருந் தோம். வெள்ளைப் பாலத்தைக் கடந்து சற்று நேரத்தில் மட்டக் களப்பு பஸ் நிலையத்தில் நுழைந்தோம்.
நீல வண்ணத்தில் புதிய பஸ்நிலையம் அழகாக இருந்தது. மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கினேன். சற்று நேரத்தில் புழுதியை இறைத்தபடி பஸ் ஒன்று வந்தது. பலரும் அதிலிருந்து இறங்கினர். சில இளம் பெண்கள் மட்டும் ஆட்டோக்களில் ஏறிக்கொள்ள ஆட்டோக்கள் சந்தைக் கட்டிடத் தொகுதிகள் . உள்ள பகுதி நோக்கி விரைந்தன.
நான் அங்கு நின்றிருந்த நாட்களில் சில செய்திகளை அறியக் கிடைத்து. படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருசில பெண்கள் பாலியற் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று சிலர் சொல்லியிருந்தார்கள். அவர்களில் சிலர் முன்னாள் பெண் போராளிகள். அந்தத் தகவல்கள் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. "
விமானநிலைய வீதியில் பயணித்து புதூரினூடாக மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏறத்தாழ இரண்டு மணிநேர மோட்டார் சைக்கிள் ஓட்டத்தின் பின்பு மிகவும் பின்தங்கிய
சஞ்சயன்
59

Page 32
ன
கிராமத்தில் நின்றிருந்தோம். எனது நண்பர் குறிப்பிட்ட ஒரு பெயரைக் கூறி விசாரித்துக்கொண்டிருந்தார்.
சிலர் முகத்தைச் சுளித்தனர். அசிங்கமான வார்த்தைகளில் திட்டினர். "அவளுக்கு என்னத்துக்கு உதவி செய்யிறீங்க, ஊருக்குள் வேற ஆட்கள் இல்லையா" என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தன. எம்மீது விழுந்த சிலரின் பார்வையில் சந்தேகம் குடியிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.
இறுதியில் ஒரு சிறுவன் நாம் தேடிவந்த வீட்டினை அடையாளம் காட்டினான் - உள்ளே இருந்து ஒரு வயதான பெண் வெளியே வந்தார். எம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார் நண்பர். "மனே ஓடிப்போய் முன் வீட்டுல ரெண்டு கதிர வாங்கிவாடா" கிழிந்த ஊத்தையான துணியினை உடுத்தியிருந்த ஒரு பெண்குழந்தை படலையைத்தாண்டி ஓடினாள்.
இன்னொரு சிறுமி அப்பெண்ணருகிலேயே நின்றிருந்தாள். அப்பொழுது செயற்கைக்கால்களை பொருத்திய ஒரு பெண் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார். அவரது மற்றைய கால் முழங்காலுக்கு கீழே சிதைந்திருந்தது. காயங்களில் இருந்து இரத்தமும் நீரும் வழிய கொசுக்கள் அவர் காலை மொய்த்துக் கொண்டிருந்தன.
அவரைப் பார்த்தேன். 30 அல்லது 33 வயது கடந்திருக்க முடியாது என்று தோன்றியது. உணர்ச்சிகளற்ற அவர் முகத்தில் கடின வாழ்வின் இறுக்கம் தெரிந்தது.
இரண்டு சிறுவர்கள் கதிரைகளை தலையில் சுமந்து வந்தனர். உட்கார்ந்து கொண்டோம். பெரும் அமைதி அங்கு பேசிக்கொண்டிருந்தது. நான் அங்கிருந்த பெண்குழந்தையை அருகில் அழைத்தேன். அம்மாவின் பின்னால் மறைந்து கொண்டாள் அவள்.
அங்கிருந்த மணித்துளிகள் அனைத்தும் என் வாழ்வினில் மறக்கமுடியாத காலங்களாகப் போகின்றன என்பதை அறியாமல் அங்கு நின்றிருந்தேன்.
(கோவா (A கே.) அப் பெண் பேசத் தொடங்கினார். இ அ வர் குழந்தைப் போராளியாய் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் இணைக்கப்பட்டவர். பயிற்சி கொடுக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கண்ணி வெடி அகற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்பில் ஒரு காலை இழந்திருந்தார். மறு காலிலும் முழங்காலுக்கு கீழே பயங்கரக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. சரியான மருத்துவ வசதி இன்மையால் ஏறத்தாழ 12
படுவான்கரை
60.

வருடங்களுக்குப் பிறகும், அக்காயங்கள் ஆறாமல் இருக்கின்றன.
(பின்னர் இயக்கத்திலேயே திருமணம் முடித்திருக்கின்றார். கருணாவின் பிளவின் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளில் அவரும் ஒருவர்.. அந்தப் பிரச்சினையில் கணவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. காணாமல் போயிருந்தார். இரண்டு பெண்குழந்தைகள். வயதான தாய் தந்தையருடன் வாழ்கின்றார்.
பெண்ணின் முதலாவது குழந்தையிடம் பெயரைக் கேட்டேன். அவள் சிரித்தாள். அவளால் பேச முடியாது என்று தாய் சொன்னார். அவளுக்கு 9 வயதாகிறது. இதுவரை பாடசாலை செல்லவில்லை. செவிப்புலன் அற்றவர்களின் பாடசாலைக்கு வாரத்தில் ஒரு தடவை அவளை அழைத்துச் சென்று வருவதற்கு அவர்களுக்கு 40 இலங்கை ரூபாய்கள் தேவைப்படுகிறது. அதற்கு வழியற்று பிள்ளை பாடசாலைக்கு செல்லாதிருக்கிறாள். தங்கை அருகில் உள்ள ஒரு பாடசாலைக்குப் போய் வருகிறாள்.
அவர்களின் வீட்டு மூலையில் மீன்பிடி வலையொன்று இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தனது தந்தை வீடு திரும்பும் நாட்களில் மீன்பிடிக்கும் வலை என்றார் அப்பெண். அவரது தாய் மகளின் சோகமான வாழ்வையும் தாம் அனுபவித்த வேதனைகளையும் பகிர்ந்து கொண்ட போது அவரில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. - பெண்ணின் கணவர் காணாமல் போன பின்னர் வாழ்க்கை அதிகமாக ஆட்டிப் படைத்திருக்கின்றது. ஒரு அரச பிரபலத்தைச் சந்தித்து உதவி கேட்டபோது பார்க்கலாம் என்ற வார்த்தைதான் பதிலாக வந்தது என்றார். வறுமை தன் கோர முகத்தைக் காட்டிபோது, காலம் இவரை கொணர்ந்து நிறுத்திய இடம், என் நெஞ்சில் ஏறி மிதித்தது. ( ஆம். அவர் ஒரு பாலியல் தொழிலாளி. பிள்ளைகளின் ஒட்டிய வயிறும், பசியும், வறுமையும் அவருக்கு வேறு தெரிவுகளை விட்டு வைக்கவில்லை. அவர் தேர்ந்தெடுத்த பாதை அவருக்கு இன்னொரு குழந்தையைத் தந்தது. இப்பொழுது நல்லுள்ளம் படைத்த இன்னொரு தம்பதியினர் அக் குழந்தையை வளர்க்கின்றனர். - ஊர்மக்கள் இவரது குடும்பத்தை தீண்டத்தகாத குடும்பமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். யாரும் பேசுவதில்லை. யாரும் வேலைகள் கொடுப்பதில்லை. அவ்வப்போது தாயார் மீன் பிடிக்கிறார்.
சஞ்சயன் .)
61

Page 33
Aெ பேச்சினிடையே அவரது இரண்டு குழந்தைகளும் நட்பாகி யிருந்தனர். கனத்த மனதுடன் அங்கிருந்து புறப்பட்டேன். இளைய சிறுமி என் கைகளைப் பற்றியிருந்தாள். அவளது கையை விடுவித்தபோது என் கண்களைச் சந்தித்த அவள் பார்வையை தாங்க முடியவில்லை. தலையைக் குனிந்து கொண்டேன்.
காதல் மயான் -
படுவான்கரை

1ாக பய (காம பார்சல் கேம்
பா அப்பாவுக்காகக் காத்திருக்கும் பாலகன்
மோட்டார்சைக்கிள் மட்டக்களப்பு, பிள்ளையாரடி, ஏறாவூர், சித்தாண்டி என்ற கிராமங்களைக் கடந்து கொண்டிருந்தது. காலைப்பொழுதின் வீதிகள் பாடசாலை மாணவர்களால் நிரம்பியிருந்தன. எனது பால்ய காலத்தை அவை நினைவு படுத்தின. பாசிக்குடா வீதியைத் தாண்டிய பின்னர் வீதிக் கண்காணிப்புப் பொலீசார் மறித்து ஆவணங்களைச் சரிபார்த்தார்கள். - மட்டக்களப்பிலிருந்து தொலை தூரத்தில் உள்ள கிராமமொன்றில் புலிகளின் பெரும் தளபதியொருவரின் மனைவியும் குழந்தைகளும் பெரும் வறுமையில் அள்ளுண்டு போயிருக்கிறார்கள் என அறிந்த பிறகு அவர்களைச் சந்திப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தோம். அந்தக் குடும்பம் தனது 5 உறுப்பினர்களை இறுதி யுத்தத்தில் பலி கொடுத்திருந்தது.
இனம்புரியாதவொரு வெறுமையில் மனம் உழன்று கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் கடந்துவந்த மனிதர்களின் கதைகள் என்னைப் பலமாகவே உலுக்கியிருக்கின்றன. எவருடனும் மனம் விட்டு பேச முடியாததால் மனதுக்குள் பெரும் பாரம் கனத்துக் கொண்டிருக்கிறது. சந்தித்த குழந்தைகளின் கண்களும், அவற்றின் ஏக்கங்களும் அடிக்கடி மனக்கண்ணில் வந்துபோகின்றன. ஒரு வித இயலாமையை, வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந் தேன்.
மதியத்திற்கு முன்பாக கிராமத்திற்குள் நுழைந்தோம். அவர்களது வீட்டை நண்பர் விசாரித்து அறிந்து கொண்டார். அங்கே போனபோது இரண்டு பெண்கள் எம்மை வரவேற்று குடிசையினுள் அழைத்துச் சென்றனர். என்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. மேலிருந்த தகரத்தினூடாக வெப்பம் சஞ்சயன்
63

Page 34
தகித்துக்கொண்டிருந்தது. குடிசைக்கு வெளியிலும் அமர்ந்திருக்க முடியாது. காரணம் உளவாளிகளின் கண்கள் எங்கிருக்கும் என்று எவருக்கும் தெரியாத நிலை. அதனால் குடிசையினுள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
வியர்வையில் நனைந்து கொண்டிருப்பது மிகவும் அசெளகரிய மாக இருந்தாலும் அவர்களின் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. அந்த குடிசையில் 3 குழந்தைகள், மூன்று தாய்மார், அவர்களின் தங்கை, அவர்களில் ஒருவரின் கணவர் என 8 மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நிலம் களி மண்ணால் மெழுகப்பட்டிருந்தது. சுவரில் வரிசையாக சுவாமிப் படங்களுடன் பல மனிதர்களின் படங்களும் அடுக்கப் பட்டிருந்தன. குழந்தைகள் உள்ளே ஓடித்திரிந்து கொண்டிருந் தார்கள். (1915 ல் டெபடி ய 2, 3: !,
குழந்தைகளுடன் நட்பானேன். எனது நண்பரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். நண்பர் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். அவர்களில் ஒரு பெண் பேசத்தொடங்கியது முதல் அழுது கொண்டிருந்தாள்.
அவர்கள் வன்னியில் வாழ்ந்திருந்தவர்கள். அங்கேதான் அவர்களில் மூவருக்கு திருமணம் நடந்தது. அவர்களை மணம் முடித்தோரில் இருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தளபதிகளாக இருந்தவர்கள். அக்குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு முதுகுப் பகுதியில் குறைபாடொன்றிருந்தது. அவரை அவர்களது உறவினர் ஒருவரே திருமணம் செய்திருந்தார். அவரையும் முள்ளிவாய்க்கால் விழுங்கிவிட்டிருந்தது. 2
2009இன் ஆரம்பத்தில், போராளிக் கணவரை மணம் முடித்த இரண்டு பெண்களுக்கும் குழந்தைகள் பிறந்தன. முள்ளி வாய்க்காலில் யுத்தம் மனிதர்களைத் தின்று கொண்டிருந்த போது அந்தக் குழந்தைகள் பாலுக்கு அழுதபடியிருந்தன. இரண்டு குழந்தைகளினதும் தந்தையர் ஒருவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் சண்டையில் சாவடைந்திருந்தார். மற்றையவரை கடற் சண்டையொன்றில் தண்ணீர் காவு வாங்கிக் கொண்டது. ) - இப் பெண்களின் பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு படகில் தப்பித்து வரும்போது, கடற்படையினரின் தாக்குதலில் அகப்பட்டு அத்தனை பேரும் உயிரிழந்திருந்தார்கள். அவர்கள் தம்முடன் வைத்திருந்த காணி உறுதிகள், நகைகள், பணம் அனைத்தையும் கடல் எடுத்துக்கொண்டது. .
இன்னொரு சகோதரியும் கணவரும் முள்ளிவாய்க்கால் காலங்களின் பின்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் 64
படுவான்கரை

ஏனைய குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்கள். அவர்களின் பூர்வீக நிலம் அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரை ஒரு திருச்சபை பொறுப்பெடுத்து தங்குமிட வசதியும் கல்வியும் பெற்றுக் கொடுக்கிறார்கள். இது கடற் சண்டையில் கரைக்குத் திரும்பாத கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அப்பெண்களில் ஒருவர் வாழ் கின்றார்.
குழந்தையிடம் அப்பா எங்கே என்று கேட்டால் கடலில் நிற்கிறார் என்கிறானாம். அதையே தாயாரும் விரும்புகிறார். தாயாரின் சுயநம்பிக்கை பெரிதும் காயப்பட்டிருக்கிறது. நாம் அங்கு நின்றிருந்த முழுநேரமும் அவர் கண்கலங்கியபடியே இருந்தார்.
இவர்களின் குடும்பத்திற்கு அரசு தண்ணீர் இல்லாத ஒரு குடியேற்றத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. அந்தக் குடியேற்றத்தில் நீர் வசதி இல்லை என்ற காரணத்தினால் அங்கு எவரும் குடியேறவில்லை. தமது கட்டளையை மறுத்ததால் இலவசமாகக் கொடுத்த உணவுப்பொருட்களையும் அரசு நிறுத்தியிருக்கிறது.
தற்போது சகோதரி ஒருவரின் கணவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்து உழைக்கும் 450 ரூபாவில் 8 மனிதர்களின் தினசரி வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. வறுமையின் காரண மாக குழந்தைகளின் கல்வி, ஒரு சகோதரியின் கல்வி என்பன தடைப்பட்டுவிடும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது. ) (444 (த்) 1. 42 ( 13:32)
நாம் அங்கு தங்கியிருந்த இரண்டு மணிநேரத்தில் வீட்டில் இருந்த ஒரு கோழி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. கீரை, முருக்கங்காய் ஆகியவற்றுடன் நாட்டுக்கோழிக்கறியுடன் அன்பும் கலந்து பரிமாறினார்கள். அமிர்தமாய் இருந்தது. 1954ம்
மதியம் போல் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம். வெளியே வெய்யில் அனல் கக்கிக் கொண்டி
ருந்தது.
- கவிதை கருகலடி டச் இரு தரப்பு பேட (போம். இதய சிகிட்சைப் இன் ல் இருபது பதிவின் தழிழ், இதயமே 2 தத்காரம்) காதலர் பொறுப்பில் வெற இரட்டட் 9 பேரை ப ஆன்ரை (2) 5 க் 3 ஆப்காமல் பே')
வடரெல் இன் மே 01)
இறக்கம் கார்டிலம்கால் இறுக்கம் சஞ்சயன்
65

Page 35
இடுப்பிற்கு கீழ் இயக்கமற்ற போராளியின்
வாழ்க்கைப் போராட்டம்
இரண்டு வேலிகளுக்கு இடையே அமைந்திருந்த ஒரு சிறு மணற்பாதையூடாக அந்த வீட்டை அடைந்தோம். மட்டக்களப்பிற்கு அருகே ஒரு பகுதியில் அமைந்திருந்தது. நாங்கள் போன போது இரவாகியிருந்தது. கதிரையில் உட்கார்ந்தவாறே எங்களை வரவேற்றார் அந்தப் போராளி.
அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. அவர் குடும்பத்தோடு இன்னொரு வீட்டில் தங்கியிருந்தார். நாங்கள் போனபோது அவர்கள் இடையூறு அற்றுப் பேசுவதாற்காக அகன்று கொண்டார்கள். மங்கலான மின் குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறிய குழந்தைகள் தாயின் அருகில் நின்றிருக்க மூத்த மகள் மட்டும் தந்தையின் கதிரைக் கைப்பிடியில் அமர்ந்திருந்தாள்.
பொது வான அறிமுகங்களுடன் ஆரம்பித்த பேச்சு அவர்களின் வாழ்க்கை நிலைமை பற்றித் திரும்பியது. அவர் ஒரு முன்னாள் போராளி. மட்டக்களப்பிலிருந்து புலிகள் இயக்கத்தில் இணைந்து வன்னிக்குச் சென்றவர். முக்கிய படையணியொன்றின் உறுப்பினர். நிறையச் சண்டைகளில் பங்குபற்றியிருக்கிறார். அவரது உடல் பல கள் விழுப்புண்களை தாங்கியிருக்கின்றது. ஆனால், ஒருமுறை முதுகைத் துளைத்து முதுகெலும்பைத் தாக்கிய ஒரு ஷெல் துண்டு இடுப்பின் கீழான இயக்கத்தையும் துண்டித்துப் போட்டது. அவரது நடமாட்டங்கள் நின்று போயின. அன்று முதல், ஓரிடத்திலேயே இருக்க வேண்டியதானது. இன்று வரை சக்கர நாற்காலியில்தான் அமர்ந்திருக்கிறார். வீட்டினுள் எங்கேனும் செல்வதாயின் கைகளால் தவழ்ந்து செல்கிறார். --
66
படுவான்கரை

கு பின் ஒரு "இதர்க
புலிகள் இயக்கத்தில், 2009 ஏப்ரல் வரை - அதாவது முள்ளிவாய்க்காலிற்கு ஒருமாதம் முன்பு வரை இவருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கியிருக்கிறார்கள். சிகிச்சைகளும் இயக்கத்தினாலேயே வழங்கப்பட்டிருந்தது. அவல , ப ேSல்
முள்ளிவாய்க்காலில் உயிர்தப்பி மட்டக்களப்பிற்கு வந்தபிறகு வாழ்க்கை பெரும் பூதமாகத் துரத்தத் தொடங்கியது. வருமானத்திற்கும் வழியேதும் இருக்கவில்லை.
மீன்பிடித்தொழில் தெரிந்தவர் என்பதால், நண்பர்கள் யாராவது அவரை வீட்டில் இருந்து வாகனத்தில் அழைத்துச் சென்று வாவிக்கரையில் இருக்கும் தோணியில் உட்கார உதவினால் வாவியில் மீன்பிடித்துத் திரும்புவார். மீண்டும் அவரை யாராவது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வரும் வரை தோணியிலேயே காத்திருக்க வேண்டும். அதன் பிறகே மனைவி
மீன்களை விற்பனை செய்ய சந்தைக்குச் செல்லவேண்டும்.
மற்றவர்களின் உதவி கிடைப்பது அவ்வளவு இலகுவானதல்ல. வருமானமும் குறைவாகவே இருந்திருக்கிறது. அதனால் முன்னர் வன்னியில் வாழ்ந்திருந்த பிரதேசத்திற்கு இடம் பெயர்ந் திருக்கிறார்கள். அங்கு கிடுகு பின்னும் வேலை பார்த்திருக்கிறார் அவரது மனைவி. அவர்களுடைய ஒரு நாள் வருமானம் ஏறத்தாழ 250 ரூபாய். அதை வைத்து ஐந்து மனிதர்களின் வயிற்றினை எப்படி நிரப்பினார்கள் என்பதை நினைக்கும் போது மனம் அறுகிறது.
குழந்தைகளின் பட்டினி, மருந்துகளுக்கான வசதியற்ற நிலை, உடல் உபாதைகள், என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அவர் அழத்தொடங்கினார்.
மக்களின் விடிவுக்காகவே நாம் இரண்டுபேரும் போராட்டத் திற்குச் சென்றோம். ஆனால் இன்று அவர்களே எங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல் பார்க்கிறார்கள், எம்முடன் மிகவும் நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு எவரும் பழக விரும்புவதில்லை. எமது குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன. இதற்காவா நாம் எமது வாழ்க்கையைப் போராட்டத்திற்கு அர்ப் பணித்தோம்? எதற்காக எங்களைக் கைவிடுகிறார்கள் என்று
அவர் கேள்விகளை அடுக்கிக்கிய போது எதுவும் பேச முடியவில்லை. தலையைக் குனிந்திருப்பதைத் தவிர வேறுவழி எதுவும் தெரியவில்லை.
இந்தப் போராளியின் மனைவியும் முன்னாள் போராளி. அங்கவீனமானவர்களின் மீது இருந்த பரிவின் காரணமான இவரை மணமுடித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும், அந்த இயக்கம் போராளிகளை நடாத்திய விதம் குறித்தும் சஞ்சயன் (4)
67

Page 36
இருவரும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள். அங்கவீனமானவர்களை மிகுந்த கவனத்துடனும், கெளரவத்துடனும் நடாத்தியது மட்டுமல்ல அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களையும் விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள் என் பதை அவர்கள் கூறிய பல சம்வங்களினூடாக அறியக் கிடைத்தது. 2009 ஏப்ரல் மாதம் வரை ஊட்டச்சத்துள்ள உணவுகள், மருந்துகள், மாதாந்தக் கொடுப்பனவு என்பன இவர்களுக்குத் தொடர்ந்தும் கிடைத்திருக்கின்றன.
இன்றைக்கு எதுவும், இல்லை. மூன்று வேளை உணவு உட்பட.. (2.1) (11) 1741) பக்ரா A6 படக11 (8ல் து.. 10 கட்ட 50 பேர் கைது பண்னி குக் இல் 13 இடி KAfna:T)
Tra koti கோல் இரவு பாப்த 10மல்லோசையை பாகுபாடு பட்ட எக்காகவும்
( . நான் இன்னலுக்கு பெரும்
குரும் அல் கர்ப்பிக்காக கலபு: தோறோக்கோலம் பாதுகாக்கக் கோரும் மேடை (8) தானே இர ைத 18க்கையாகத்தான் தேர்தல் கன்னட நகர பகுதிகள் - (பாகம் 18வதகால (1)
இல் ஆர்வம் காட, த தி வைக :
பாடவiைs E 4 ஆம்லால் கண்டி உலகக் கோள் தல் இன்னர் வந்துட்டாங்கல் தத் (6) ARSyyਰ ਅਨdਸ ਵaਈ ਗਨ (ਵy Litaਘ ਨੇ .
டி வி யில் இதே - இராகு பகல்
இன்ட்லி தடங்கல் இல்லை அருகே கள் இருவருகல் (இக் கட்டு படகங்ககாமல் கைது பட்டு பின் பொத்தம் சேகல் கால வரிமை
அகத்து தான், தாம் கை வந்து. வேல் ஆகாது , இந்த தடை கோப்பு ) | இதற்கு பல பின்னே... பின்,
இதோட க க ம ம்
படுவான்கரை
68

கார் பால் கலக்க காத்திட்டப்புகள்- அல்பேர் 19 துவாதசி (பாக்கால் (439 கறிக்கதை
டோனாக காக்க (1 ல் மகன் ரோகன் தோனத்ராவதாக, - இயக்கப்பல் பார்க்க போ A3) (3949ல் பரகாய பிடிக்கும் இந்த இரு கோல்
ஆரேல் இரும்பாக்காக இருபதுக்கும் படம் இன் காக்க
அவ படி குழந்தையுடன் தற்கொலைக்குத் பாலம்
தள்ளிய வறுமை மோப்பம் பாகம் 2"
அன்றைக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் தேர்த்திருவிழா. நேரத்திற்கே எழுந்து விட்டேன். திருவிழாவிற்குப் போய்விட்டு கொக்கட்டிச்சோலைக்கு சற்றுத் தொலைவில் வாழும் முன்னாள் போராளியொருவரைச் சந்திக்கவும் திட்ட மிட்டிருந்தேன். மோட்டார்சைக்கிளை மண்முனைக் கரையில் நிறுத்தியபோது போது நேரம் 10 மணியிருக்கும். வாவியைக் கடப்பதற்கு உதவும் மிதப்புப் பாதைகள் ஆற்றின் நடுவே வந்து கொண்டிருந்தன. மிதப்புப் பாதையொன்றில் ஒரு சிறு வாகனம் ஏற்றப்பட்டிருந்தது. அதன் கனத்தைத் தாங்க முடியாமல் மிதப்பு ஒரு பக்கமாய் சாய்ந்தபடியே வந்து கொண்டிருந்தது, அது கரைக்கு வந்ததும் நாமும் ஏறிக் கொண்டோம். மிதப்பு ஒரு ஓட்டோவையும், பல மோட்டர் சைக்கிள்களையும் மனிதர் களையும் சுமந்து மறுகரை நோக்கிப் பயணித்து இறக்கியது.
கொக்கட்டிச்சோலைக்குள் நாம் நுழைந்தோம். படுவாங்கரை கடந்து சற்று நேரத்தில் ஒரு சிறு ஒழுங்கையினூடாக பயணித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினோம். எம்மை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வந்தான். அவனின் பின்னே அவனின் தாயார் வந்தார். உள்ளே செல்லமுடியாத அளவிலான ஒரு குடிசை. வெளியே கிணற்றிற்கு அருகே மர நிழலில் அமர்ந்து கொண்டோம். எம்மருகிலேயே அந்தப் பெண்ணும் அமர்ந்து கொண்டார்.
அவரின் ஒரு கை சிதைந்திருந்தது. தோள் மூட்டுக்கும் முழங்கையுக்குமான இடைவெளி மிகவும் சிறிதாக இருந்தது. 2008ம் ஆண்டு இறுதியில் ஷெல் பட்டு கையில் காயமுற்ற போது அவர் முழுமாதக் கர்ப்பிணியாக இருந்தார். கையில் தகடு வைத்து சஞ்சயன்
69

Page 37
மருத்துவம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது தோள் மூட்டுக்கும் முழங்கையுக்குமான எலும்பில் பெரும்பகுதி அகற்றப்பட்டதாக அந்தப் பெண் கூறினார். இ சிகிச்சையின் பிறகு, கையினை அசைத்து எதுவும் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், காலம் அதற்கு அனுமதிக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் அவரது கணவர் இறந்து போனார். அப்பொழுது கையில் கைக் குழந்தை. யுத்தத்தின் அலைக்கழிவிலும், அந்தரிப்பிலும் கையினில் வைக்கப்பட்ட தகடும் ஆணிகளும் இடம்மாறி இப்பொழுது வலியைத் தந்து கொண்டிருக்கின்றன. கையை அகற்றுமாறு மருத்துவர்கள் இப்பொழுது சொல்கிறார்கள்.
அவர் வீட்டில் நான் தங்கியிருந்த போது அவர் கிணற்றில் நீர் அள்ளும் முறையைக் கண்டேன். கப்பியில் இருந்து வரும் கயிற்றை ஒரு கையால் இழுத்து பின்பு குனிந்து இழுத்த கயிறை வாயினால் கவ்வி மீண்டும் கயிற்றை இழுத்து இவ்வாறு நீரை அள்ளுகிறார். வயதான அப்பாவின் பராமரிப்பில் வாழும் இவரும் குழந்தையும், அப்பா தொழில் தேடிச் செல்லும் சமயங் களில் தனியே குழந்தையைக் கவனிக்க வேண்டியேற் படுகிறது.
தலை சீவிப் பின்னவோ, உடைகளை ஏனையவர்களின் உதவியின்றி மாற்றிக்கொள்ளவோ முடிவதில்லை அவரால். குழந்தையை ஒரு கையால் பராமரிக்க மிகவும் சிரமப்படுகிறார். உடலெங்கும் காயங்கள். ஒரு காலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பெண்ணும் கணவரும் போராளிகளாக இருந்தவர்கள். 2008ஆம் ஆண்டு இறுதியில் காயப்பட்ட பின்னரே பிரசவம் நடந்திருக்கிறது. அதன் பின்பு 2009 ஆம் ஆண்டு மீண்டும் காயமுற்றார். காயங்களின் வலியும், சூழ்நிலைகளும் மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கின்றன. அந்நாட்களில் கணவரும் கொல்லப்பட மனம்பேதலித்து சில காலம் கழிந்ததாகவும், குண்டு மழைகளுக்கு நடுவே குழந்தையையும் தூக்கியபடியே பங்கருக்கு வெளியில் விரக்தியாக நின்றதாகவும், அருகிருந்தவர்கள்
அவரையும் குழந்தையையும் பலமுறை உள்ளே இழுத்துக் காப்பாற்றியதாகவும் நினைவு கூருகின்றார்.
அப்படியான சமயங்களில் எனக்கு மரணம் நிகழவில்லையே என்று அழுதார். முள்ளிவாய்க்காலின் பிறகு குழந்தைக்கு பசியாற்றவும் வருமானமின்றி குழந்தையோடு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று தோற்றுவிட்டதாகக் கூறினார்.
கையில் இரண்டாம் முறை சந்திரசிகிச்சை செய்வதற்காக இந்தப் பெண், உள்ளுரில் இருபதாயிரம் ரூபா கடன்
70
படுவான்கரை

வாங்கியிருக்கிறார். கடனுக்கு மாதாந்த வட்டி மட்டும் ஆயிரத்து இருநுாறு ரூபா. இப்பொழுது வரை வட்டியை மட்டுமே கட்டமுடிகிறது. இருபதாயிரம் ரூபாவுக்கு ஆயிரத்து இருநுாறு
ரூபா வட்டி என்பது எனக்குப் நம்ப முடியாத தொகையாக இருந்தது. ஆனால் ஊர்வட்டி என்பது இதுதான் என்று நண்பர் சொன்னார்.
எவ்வாறு இந்த வட்டிக்கான பணத்தைக் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். ஒரு உதவி நிறுவனம் தனக்கு தரும் 2000 ரூபாயில் இந்தத் தொகையை செலுத்துவதாகவும் மிகுதியிருக்கும் 800 ரூபாயில் மாதச் செலவை கவனிப்பதாயும் கூறினார். சில நிமிடங்கள் பெருத்த மெளனமொன்று எம்மிடையே நிலவிற்று.
போராட்டத்திற்காக வாழ்வினை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு இத்தனை கொடியதாக இருக்கும் என்று நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேதனைகளையும் சோதனைகளையும் கொண்டிருக்கிறது அவர்களது வாழ்வு.
அன்று மாலை மட்டக்களப்பில் நான் சென்றிருந்த ஓர் உணவகத்தில் மாலை உணவின் விலை 800 ரூபா என்ற போது உணவின் ருசியை மனச்சாட்சி தின்றிருந்தது.
( 9 பக்கத்த கல் கலப்பட பால் செடிகள் - 1-4 - கால் போக்க வல்ல) பாதையில் கொடுக்கட்டின் யதாக தொனை க 2 கருத்தும் அடக்கத்த 48 சத 2012 - 10ாலமாக இல்
சஞ்சயன்
71

Page 38
Tாம் பருத்த பட இ இ ப - 38 | சிரிப்பில் கைதி தகர்த்த கொடுமை இதுதான் : 28 டி டி எ43)
ਧਿ 2 ਅਕਤ ਕਮ ਰੀਵgo And Dਆesਉਹ ਵੀ இதற்கு விதித்ததின் காதல்
ਕਿ ਨਈ ਕੇ ਅਵਾਣ ਨੇ 'ਕ
போராளிகளின் உளவியற் காயங்கள்
அந்த முன்னாள் போராளி அவ்வளவு சிறியவராக இருப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. மட்டக்களப்பு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்கிறார். புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியேறிய பிறகு பெற்றோருக்கு சுமையாக இருக்கப் பிடிக்காமல் தனியே வாழ்கின்றார்.
நகம் கல் பி அவரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தேன்.
தூரத்தே ஒருவர் சிரமப்பட்டு நடந்து வந்துகொண்டிருந்தார். அவரின் நடை சீராக இருக்கவில்லை. கால்களை சற்று இழுத்து இழுத்து நடந்து வந்தார். அவரின் உயரமும், உடலமைப்பும் வயது குறைந்தவராயே காட்டின.
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தெரியும், உங்களைப்பற்றியும், உங்களின் நோக்கம் பற்றியும் எனக்குத் தெரிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று அவர் கூறிய தோரணையில் அவரைப் பற்றி அறிய முடிந்தது. மிகவும் தெளிவான, திடமான கருத்துக்களுடைய மனிதர் அவர். பொதுவாக புலம்பெயர் தமிழர்கள் பற்றியும், அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் நான் சந்தித்த எந்த முன்னாள் போராளிகளும் விசாரித்ததில்லை. ஆனால் இவரோ நிறைய செய்திகளை அறிந்து வைத்திருந்தார். கூர்மையான அவதானமும் மிகத் தெளிவான பேச்சும் அவரிடம் இருந்தது. அவர் மேல் என்னையுமறியாமல் பெரு மரியாதை உருவானது.
அந்தப் போராளி சிறு பராயத்திலேயே விடுதலைப்புலிகளில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரது தந்தையும் ஆரம்பகாலப் போராளிதான். போராட்டக் களம் இவரது உடல் முழுவதும் விழுப்புண்களை விதைத்திருக்கிறது. இறுதியுத்தத்தில் உயிர் தப்பியதை நம்பமுடியாதிருக்கிறது என்றார். 72
படுவான்கரை

நான்கு நாட்களாக மீதமிருந்த தண்ணீருடனும் இரத்தம் வழியும் காயத்துடனும் கிடந்தவரை இராணுவத்தினர் கண்டிருந்தனர்.
தன்னை முதலில் கண்ட இராணுவச் சிப்பாய் என்னைக் கொன்று போட்டிருக்கலாம். இந்தளவுக்கு சுயமிழந்து, அங்கவீனப் பட்டு, தாங்கொணா வேதனைகளுடன், முன்னாள் போராளி களைத் தீண்டத்தகாதவர்கள் போன்று பார்க்கும் எம்மக்கள் மத்தியில் வறுமையின் கொடுமையில் வாழும் நிலையேற் பட்டிருக்காது என்று கூறிய போது அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கியிருந்தன. கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டார்.
பல களங்களையும், வெற்றிகளையும், தோல்விகளையும் கடந்து வந்த அவருடலில் அவற்றின் தடங்கள் பதிந்திருக்கின்றன. தொடை எலும்பு முறிந்து பின்பு ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இரு கால்களும் ஒரே அளவில் இல்லை. ஷெல் காயங் களினால் கண்பார்வை மங்கியிருக்கிறது. கைவிரல்கள் பலவற்றை இழந்திருக்கிறார். வயிற்றில் காயமிருக்கிறது.
இருப்பினும் அவரது பேச்சில் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்க வில்லை. இயக்க வாழ்வினை மிகவும் ஆர்வத்துடன் பகிந்தார். இயக்கத்தினுள் ஏற்பட்டிருந்த பிளவுகள், ஊடுருவல்கள், குழுப் போட்டிகள் என்று பேசிக்கொண்டிருந்தார். இறுதி யுத்தத்தில் ஒரு பெரும் கட்டளைத் தளபதியின் பச்சைத் துரோகமே தோல்வியின வேகத்துக்குக் காரணம் என்றும், கடைசியில் அவர் புலிகளாலேயே கொல்லப்பட்டார் என்றும் பலர் அறிந்திராத தகவல்களையும் அவர் அறிந்திருந்தார்.
புனர்வாழ்வினைப் பெற்றிருந்தாலும் வாழ்வாதாரத்தினை பெறுவதற்கான எந்தவொரு தொழிலும் அவரிடமில்லை. உடல்நிலை அனுமதிக்கும் தொழில்களையே அவர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
பெற்றோருடன் இத்தனை வயதின் பின்பும் அவர்களில் தங்கிவாழ முடியாது என்றும், அவர்களே முன்று நேரம் உண்பதற்கு பெருஞ் சிரமத்தை எதிர் நோக்குவதாகவும், அவ் வேளையில் தானும் எவ்வாறு அவர்களில் தங்கியிருப்பது என்றும் அவர் கேட்ட போது மெளனத்தையே பதிலாக அளித்தேன் அவருக்கு.
அவரது காலுக்கு விசேடமாகச் செய்யப்பட்ட பாதணி களையே அணியவேண்டும். கண்களின் பார்வை வேகமாகக் குறைந்து வருகிறது. உள நிலையை சீர் செய்வதற்காக ஆலோசனைகள் தேவைப்படுகிறது, ஏனைய காயங்களுக்கான மேலதிக சத்திரசிகிச்சைகளும் காத்திருக்கின்றன. பாதணியைப் சஞ்சயன் (13)
73

Page 39
லை
புதுப்பிப்பதற்காக இரண்டாயிரம் ரூபாய்க்கு ஏறத்தாழ 6 மாதங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. கண்ணாடி மாற்றுவதற்கு வருடத்திற்கு இருதடவைகள் செல்லவேண்டும். ஆனால் அதற்கான பொருளாதார வசதியின்மையினால் கடந்த இரண்டு வருடங்களாக ஒரே கண்ணாடியைப் பயன்படுத்தி வருகிறார்.
பல முன்னாள் போராளிகளின் பேச்சில் தெரிந்த விரக்தி, சமூகம் தொடர்பான வெறுப்பு, வாழ்வைத் தொலைத்து விட்டோம் என்னும் மனப்பான்மை, வாழ்வில் பிடிப்பு இல்லாமை, மனவிரக்தி, உளவியற்தாக்கங்கள் போன்றன இவரிடத்திலும் காணப்பட்டன. அவரது உலகம் தனிமையில் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் உரையாடும்போது கலகலப் பாகவே உரையாடினார். தனிமையில் மிகவும் வேதனைப்படுவார் என்று உணரமுடிந்தது. உரையாடுவதற்கு ஒரு மனிதனும் இல்லலாதிருப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை நான் அறிவேன். மனதில் உள்ளவற்றை ஏனையோருடன் பகிர்ந்து மனப்பாரத்தை இறக்கிக்கொள்வதற்கு அருகில் மனிதர்கள் இல்லை என்பது மிக மிக வேதனையானது.
உளவளக்கல்வி கற்றவர்கள் மற்றும் நிபுணர்கள், வைத்தியர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதனால், அது பற்றிய சேவைகளும் மிகவும் குறைவாகவே முன்னாள் போராளிகளுக்குக் கிடைக்கின்றன. உளவள மருத்துவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் இலசமாகக் கிடைக்கும் சேவைகளும் கிடைப்பதில்லை.
அந்தப் பெண்போராளி, சுயமாய் வாழ வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். கணணி கற்றிருக்கின்றார். சிறந்த
ஆளுமை இருக்கிறது, ஆங்கிலப்புலமையும் உண்டு, ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணணி சம்பந்தமாக ஏதும் வேலைசெய்யவே விரும்புகிறார். தந்தையின் மதுப்பழக்கமும், தாயின் உடல் நிலையும் அவரை பெரிதும் கவலைப்படுத்துக்கிறது. அவர்களின் வயதான காலத்தில் தன்னால் உதவ முடியாதிருக்கிறதே என்று மிகவும் வருந்தினார்.
மாலையின் இருள் ஊருக்குள் மெதுவாக புகுந்து கொண்டிருந்தது. "அண்ணண், இருட்டத் தொடங்கிவிட்டது. நான் வீடு செல்லவேண்டும் என்று உரையாடலை முடித்துக் கொண்டார். சீரில்லாத நடையுடன் தெருவிளக்கின் வெளிச்சங்களைக் கடந்து இருட்டில் மறைந்து போனார். நான் நீண்டநேரமாக இருட்டிலேயே நின்றுகொண்டிருந்தேன்.
74
படுவான்கரை

பா ம காக்கல கம்
ப வெளிநாடுகளிலும் அல்லற்படும் டா பான் பசவைத்த முன்னாள் போராளிகள் கைது
மட்டக்களப்பில் போராளிகளைச் சந்தித்து வந்து அவர்கள் பகிர்ந்த கதைகளை எழுதி முடித்த பிறகான ஒருநாள் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் தான் ஒரு முன்னாள் போராளி என்றும், தற்போது குறித்த ஒரு நாட்டில் என்னுடன் உரையாட விரும்புவதாகவும், தொலைபேசி இலக்கம் தருமாறும் ஒரு நபர் அதில் கேட்டிருந்தார். )
ஒரு நாள் நாம் உரையாடினோம். இறுதியுத்தத்தின் பின் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி தற்போது இலங்கைக்கு வெளியே இன்னொரு நாட்டில் வேறும் சில போராளிகளுடன் தங்கி யிருப்பதாக அவர் சொன்னார். ஆனால் அந்த நாட்டு புலனாய்வுத்துறையினர் மற்றும் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக் கொள்வதற்காக அடிக்கடி இடம்மாற வேண்டி யிருக்கிறதென்றும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் உள்ள உறவினர் இருவர் உதவுவதால் அவர் களின் வயிற்றுப் பிரச்சினை தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டிருக் கிறது. எனினும் தீராத பிரச்சினைகள் அதிகமாகவே இருந்தன.
அவர் விடுதலைப் புலிகளுடன் இணைந்த போது 15 வயதாக இருந்தார். இப்போது 32 நடக்கின்றது. 17 வருட போராட்ட வாழ்க்கை அவரை ஒரு பெருந்தளபதியின் மெய்க்காப்பாளனாய் ஆக்கியிருக்கிறது. இறுதி யுத்தத்தில் தளபதி சரணடையும் வரையில் அவரோடே இருந்திருக்கின்றார். பின்னர் இவரும் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நீண்டகாலத்தின் பிறகு விடுவிக்கப்பட்டார். அச்சம் அவரை கப்பல் ஏற வைத்தது. கடல் வழியாலேயே இன்னுமொரு நாட்டிற்கு சென்று தங்கியிருந்தார். சஞ்சயன் பு)
75

Page 40
போரின் இறுதிநாட்களில் நடந்த பெருந் துரோகங்கள் பற்றிய பல தகவல்களை அவர் கொண்டிருந்தார். ஆயினும் அதுபற்றிப் பேசுவதல்ல அவரது நோக்கம்.
தனது நண்பர்கள் பலரின் வாழ்வு இன்றும் கேள்விக்குறியாக இருப்பதனால் அது பற்றி உரையாடவே தொடர்புகொண்டதாக கூறினார். முக்கியமாக முன்னாள் போராளிகளின் வறுமையைக் குறைப்பதற்கான வழிவகைகள் விடுதலைப் புலிகளின் அமைப்புக்களினால் செய்யப்படுவது அவசியம் என்பது அவரது கருத்தாயிருந்தது. 2009ம் ஆண்டு சித்திரை மாதம் வரையில் காயமுற்ற, அங்கவீனமான போராளிகளுக்கு விடுதலைப் புலிகளின் கொடுப்பனவு கிடைத்து வந்தது என்றும், அதன் பின் புனர்வாழ்வு முகாம்களினூடாக வெளியேறியபின் முன்னாள் போராளிகளுக்கு எவ்வித வருமானமோ, கொடுப்பனவுகளோ கிடைப்பதில்லை என்பதால் பலர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் சொன்னார். இதனையே நான் சந்தித்த அனைத்து அங்கவீன மான போராளிகளும் கூறியிருந்தார்கள். -- வெளிநாடொன்றிலிருந்து என்னோடு பேசிய அந்தப் போராளி மிகவும் தெளிந்த சிந்தனையுடையவராகவே காணப்பட்டார். போராட்டத்தின் முடிவு, புனர்வாழ்வு பற்றி
அவரிடம் பல கருத்துக்களும், விமர்சனங்களும் இருந்தன.
புனர்வாழ்வு முகாம்களில் கொடுக்கப்பட்ட தொழிற்கல்வியின் பயன் பூச்சியம் என்பது அவரது எண்ண மாயிருந்தது. பயிற்றப்படும் தொழில்களை தொடங்குவதற்கு மூலதனமோ, கடன் வசதிகளோ கொடுக்கப்படவில்லை.
அவர் தொழில் புரிவதற்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் செல்வதற்கு இராணுவத்தினரிடமிருந்து ஒரு சான்றிதழ் தேவைப்பட்டிருக்கிறது. பொறுப்பாகவிருந்த இராணுவ அதிகாரி அதை வழங்க மறுத்திருக்கிறார். வேறு தொழில்களும் கிடைக்கவில்லை. ஒன்றரை வருடங்களாக கூலியாக கட்டிட வேலையில் இருந்தார். வலது கையில் இருந்த காயம், தொழிலைச் செய்யவிடாமல் பண்ணியது.
அவரது மனைவியின் பெற்றோரே இவரது குடும்பத்தையும் கவனித்து வந்திருக்கிறார்கள். அதன் பின்பே வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். இ
இதே போன்று அங்கவீனமான பல முன்னாள் போராளிகள் நாளாந்த வாழ்க்கையினை கடத்தவே தடுமாறுகிறார்கள் என்று அவரின் பேச்சில் இருந்து அறிந்து கொண்டேன். நகரங்களை
76
படுவான்கரை

அண்டியுள்ள பகுதிகளில், சேவை நிறுவனங்களின் உதவி சிலவேளைகளில் கிடைக்கும் சந்தர்ப்பமும், கூலித் தொழிலுக் கான சந்தர்ப்பங்களும் அதிகமாக இருப்பதனால் இப்பகுதிகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை சற்றேனும் ஆறுதலாக இருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் எவ்வித வசதியும் இன்றி, வறுமை, மருத்துவவசதியின்மை போன்ற காரணங்களினால் மிகவும் துன்புறுகிறார்கள் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். உதவி நிறுவனங்கள், நலன்புரி நிறுவனங்கள் ஆகியனவற்றின் எண்ணிக்கையும் முன்பைவிட தற்போது குறைந்துள்ளது.
வெளிநாடுகளில் பதுங்கிவாழும் போராளிகளும் பலத்த சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். நண்பர்கள், உறவினர்களுடாக அவ்வப்போது கிடைக்கும் உதவிகளுடனனேயே அவர்களின் வாழ்வு கடந்துகொண்டிருக்கிறது.
பல முன்னாள் போராளிகள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை பெற்றுச் செல்கிறார்கள். அவர்களின் மாதாந்தத் சம்பளம் இலங்கையில் கூலித்தொழில் செய்யும் ஒருவரின் மாதாந்த வருமானத்தைவிடக் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் தொழில் கிடைக்கிறது என்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பலரும் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு (20.000 ரூபா) மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றர்.
அண்மையில் நண்பர் ஒருவர் கூறிய சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ஒரு மூத்த தளபதியின் மனைவியும் குழந்தைகளும் குறித்த நாடொன்றுக்கு அனுப்பப்பட்டு அங்கு வாழ்கிறார்கள். அத் தளபதி இறுதியுத்தத்தின்போது கொல்லப்பட்டுவிட்டார். அவரது மனைவியும், குழந்தைகளும் நண்பர்களின் உதவியில் தங்கி யிருக்கிறார்கள். வறுமை அவர்களை மிகவும் கொடுமைப் படுத்துகிறது. தளபதியின் மனைவி ஒரு முறை வெளிநாட்டில் உள்ள கணவருக்கு அறிமுகமான ஒருவரிடம் எனது குழந்தைகளையாவது தத்தெடுத்து வளருங்கள். என்னால் அவர்களுக்கு ஒரு நேர உணவையேனும் கொடுக்கமுடியா திருக்கிறது என்று கெஞ்சினாராம்.
( வறுமையின் காரணமாக தனது குழந்தையை தத்தெடுங்கள் என்று மற்றுவர்களை கெஞ்சுகின்ற ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே முடியாதிருக்கிறது. வேதனையின் உச்சம் அது.
மக்களால் மக்களுக்கு என்று கொடுக்கப்பட்ட பணம், விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்னவாயின? அவை ஏன் போராளிகளின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப்
77
சஞ்சயன்

Page 41
பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்விகள் புலம்பெயர் மக்களால் எழுப்பப்படாதவரை, முன்னாள் போராளிகளின் வாழ்வு சிறிதேனும் மாற்றமடையப்போவதில்லை. 4 நாம் என்ன செய்யப்போகிறோம்? பர்தால்
தாயக தேரர் பாடல்
கொடிக்குள் வைத்து கோபால் 4 ஆம் கல்
23 ப்லாக்கி வர தாது விருப்ப பா பா க இ க ட
கடிகால் தடங்கல் : 2 போவாரு.
78
படுவான்கரை

பின்னுரை
எனது நண்பர்கள் சிலர் சில உதவிகளைச் செய்ததாகக் கூறியிருந்தேன் அல்லவா? அவர்கள் எப்படி, யாருக்கு, எந்தவிதத்தில், எவ்வளவு உதவிகள் செய்தார்கள் என்று கூறுவது அவசியம் என்றே கருதுகிறேன். பெயர் மற்றும் நபர்களை அடையாளம் காட்டும் விபரங்களைத் தவிர்த்துக்கொள்வோம்.
நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த காலத்தில் எனது நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் முலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பல போராளிகளின் விபரங்களை அறியத்தந்து அவர்களுக்கு உதவமுடியுமா என்று கேட்டபோது எனது நண்பர்கள் மட்டுமல்ல முன்பின் அறிந்திராத சில முகப்புத்தக நண்பர்களும் உதவ முன்வந்தார்கள். பு
18 மட்டக்களப்பில் உள்ள சேவைநிறுவனங்களில் தொழில்புரியும் நண்பர்களின் உதவியுடன் பல போராளிகளுக்கு கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
என்ன விதமான தொழில் ஆரம்பிக்கலாம் என்று போராளிகளுடனும், சேவை நிறுவனங்களில் தொழில்புரியும் நிபுணர்களுடனும் கலந்தாலோசித்து, பயிற்சி வகுப்புகள் மூலம் அவர்களுக்கு அவசியமான கல்வியையும், பயிற்சியையும், தகவல்களையும் வழங்கி, அதன் பின் அவர்களுக்குத் தேவையான இயந்திரங்களை வழங்கப்பட்டன.
நண்பர்களின் உதவிகளால் தற்போது 15 குடும்பங் களைச் சேர்ந்த ஏறத்தாழ 90 அங்கத்தவர்கள் பயன் பெறுகிறார்கள். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்புப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.
சஞ்சயன்
79

Page 42
சிறிய அளவிளான, அரிசி, மிளகாய், மஞ்சள் அரைக்கும் சிறய மில்கள், மரவள்ளிக்கிழங்கு சீவல் வெட்டும் இயந்திரம், தும்புமிட்டாய் தயாரிக்கும் இயந்திரம், பொப்கார்ன் தயாரிக்கும் இயந்திரம், தும்புக்கைத்தொழில், பன்றி வளர்ப்பு, விவசாயத் துடனான சிறு வீடு, போன்ற பல உதவிகளை எம்மால் செய்ய
முடிந்திருக்கிறது.
இத்தனையும் தனிப்பட்ட மனிதர்களின் முயற்சியாலேயே சாத்தியப்பட்டதால், இப்படியான உதவிகளை எம்மில் பலரும் செய்யலாம் என்பதே எனது கருத்து.
மிக முக்கியமாக தமிழர்களிடையே எப்போதும் பொது விடயங்களுக்காக பணம் சேகரிப்பது என்பது மிகவும் சிக்கலான ஒரு விடயமாகவே இருந்துவந்திருக்கிறது. இன்றும் அப்படியே இருக்கிறது. இதற்கான முக்கிய காரணங்களாக நம்பிக்கையீனம், துஷ் பிரயோகம், வெளிப்படையாகக் கணக்கறிக்கைகள் வெளியிடப்படாமை போன்றன இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எள் 1 - 1 நாள் 12, 3. 1.9 மே முக்கியமாக யுத்தகாலங்களில், மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் பொது மக்களால் செய்யப்பட்ட பல பொருளாதார உதவிகள் எங்கு சென்றன என்று கேள்வியும் மக்களிடத்தில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே முன்னாள் போராளிகளுக்கு உதவிய நண்பர்கள், பணப்பரிமாற்றத்தையும், பணத்தின் பாவனை பற்றிய விபரங்களையும் அவர்கள் நேரடியாகவே செய்ததனால் நாம் பலவிதமான நன்மைகளைப் பெற்ற அதே வேளை, பலவிதமான சந்தேகப்பார்வைகளையும் தவிர்த்துக்கொண்டோம் என்றே கூறலாம். எல்: து
நேரடியான உதவிகளினாலும் மற்றும் பிரஞ்ஞைபூர்வமான பணப்பரிமாற்றத்தினாலும் உதவிகளைச் செய்பவர்களது பணம் எவ்வகையில் எந்தெந்தத் திட்டங்களுக்கு, யாரால், எப்படி, எவ்வளவு பயன் படுத்தப்படுகிறது - என்ற விபரங்களும் கிடைப்பதனால் உதவி செய்பவருக்கு மனத்திருப்தியும், தனது உதவியினை கண்காணிக்கும் வசதியும் கிடைக்கிறது. மிக முக்கியமாக அவநம்பிக்கையும், நம்பிக்கையீனமும், துஷ்பிர யோகமும், மோசடிகளும் தவிர்க்கப்படுகின்றன. அத்துடன் குழந்தைகளும் இவ்வுதவிகள் பற்றியும், இலங்கையிலுள்ள உறவுகள் பற்றிய ஒரு பலமான பிணைப்பைப் பெறுகிறார்கள். இதனால் இவ்வுதவிகள் அடுத்த சந்ததியினருக்கும் கடத்தப்படுகிறது
இது நீண்டகாலத்திற்கு காத்திரமான முறையில் தொடர் வேண்டுமானால் நாம் இவ்வாறு உதவமுன்வருபவர்களுடன் 80
படுவான்கரை

இலங்கையில் உள்ள சமூக ஆவலர்கள், சமூகநல நிறுவனங்கள், நிறுவனங்களுடன் இணைந்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும்.
இது எல்லோருக்கும் சாத்தியமா என்னும் கேள்விகளும் எழுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் திட்டமிடப்படாத, உணர்ச்சிவசப்பட்ட எந்த உதவிகளும் காத்திரமான வளர்ச்சியையோ, பலனையோ ஒரு சமூகத்திற்கு தருவதில்லை என்பதே உண்மை.
பலர் போருக்குப்பின்னான காலத்தில் தத்தமது உதவிகளை நலிந்த மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். ஆனால் அவ்வுதவிகள் காத்திரமான முறையில் திட்டமிடப்பட்டு, சிறப்பான முறையில் முகாமைத்துவப்படுத்தப்படாமையினால் பாலைவனத்தில் பெய்த மழைபோல் காணாமல் போய்விடுகின்றன. அவற்றின் பலன் களை சமுகம் பெற முடியாதிருக்கிறது. 2 ( பெ)
இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக தமிழர்களிடையே இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்கள் இல்லை. அத்துடன் அவ்வாறான நிறுவனங்கள் இருந்தாலும், முழுமையான சுதந்திரத்துடன் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்குமா என்னும் கேள்விகளும் இருக்கின்றது. 2,4, 98
எனவே சிறு சிறு திட்டங்களையும் நாம் அவற்றின் நீண்டகால வாழ்வினை கருத்திற்கொண்டு ஆரம்பத்திலேயே மிகவும் காத்திரமான முறையில் திட்டமிடப்படுவது
அவசியமாகிறது.
இதற்கான வழிமுறைகள் உள்ளூர் சமூகசேவை நிறுவனங்களை அணுகுமிடத்து எமக்கு கிடைக்கும்.
நான் குறிப்பிட்டிருக்கும் உதவிகளைவிட பல நண்பர்கள், முகப்புத்தக நண்பர்கள் பல உதவிகளைச் செய்துள்ளார்கள் இம் கனடாவில் இருந்து ஒருநாள் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. மறுநாள் நாம் உரையாடிய போது குறிப்பிட்ட அந்த நண்பர் தனக்கு உதவி செய்வதற்கு ஆர்வம் உண்டு என்றும், ஆனால் எப்படி உதவுவது என்று கேட்டபோது, அவரை கிளிசொச்சியில் உள்ள ஒரு சமூக ஆவலருடன் இணைத்து விட்டேன். இது நடந்து 10 நாட்களின் பின் குறிப்பிட்ட அந்த சமூக ஆர்வலர் உதவிய போராளியுடன் உரையாடிய போது அவர் தனது காணியினுள் குழாய்க்கிணறு வசதியினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். போர் விதவையான இவரால் நீர் அள்ளுவ
சஞ்சயன்
81

Page 43
விகள்
தற்கோ, அல்லது அதைத் தூக்குவதற்கோ அவரது அங்கவீனங்கள் இடமளிப்பதில்லை.
இவ்வுதவியைப் பற்றி அவருடன் உரையாடிய போது இது தனது வாழ்வில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய உதவி என்றார். அவரது குரலின் மகிழ்ச்சியை என்னால் மனப்பூர்வமாக உணர முடிந்தது.
கனடாவாழ் அந்த நண்பர் தொடர்ந்தும் அக்குடும்பத் தினருக்கு உதவுவதாகக் கூறியிருக்கிறார். எனவே இந்தப் போராளியும் அவரின் நான்கு வயதுப் பெண்குழந்தையினதும் துயரங்களும் ஓரளவு தீர்த்துவைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று இங்கிலாந்து முகப்புத்த நண்பர் ஒருவர் மற்றும் நோர்வே நண்பர்கள் இணைந்து இரண்டுலட்சம் ருபாய்க்கு, ஒரு போர்விதவைக்கு குடிசையை விட சற்றே பெரிதான ஒரு வீடு ஒன்றினையும், அவரின் குழந்தைகளுக்கு சிறந்த பாடசாலையில் கல்விகற்பதற்கான ஒழுங்குகளையும் செய்துள்ளனர்.
சமூகவிரோதிகள், மற்றும் துர்எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து பாதுகாப்புடன் வாழ்வதற்காக போர்விதவையான ஒரு முன்னாள் பெண்போராளிக்கான மாதாந்த உதவிகளையும் நண்பர் ஒருவர் செய்துவருகிறார். இவருக்கான நிரந்தர வருமானத்திற்கும் அந்த நண்பரே பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
இத்துடன் மேலும் இரண்டு அங்கவீனமான போராளிகளுக்கு கைத்தொழில் முயற்சிகளையும் ஏற்படுத்திக்கொடுத்ததனால் அவர்களின் வாழ்விலும் சற்றேனும் வறுமை குறைந்திருக்கிறது. இதனால் ஏறத்தாழ 10 குடும்ப அங்கத்தவர்கள் பயனுற்றுள் ளார்கள்.
இவ்விடத்தில் ஒரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிடவேண்டும். சில பயனாளிகள் தங்களுக்கு பல இடங்களில் இருந்தும் உதவியினைப் பெற்றுக்கொள்வதற்காக சில உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தந்தும், எமது உதவிகளை ஏனைய உதவி அமைப்புக்களுக்கு கூறாமலும் இருந்த சந்தர்ப்பங்களும் எமக்கு சில சிரமங்களைத் தந்திருக்கின்றன.
ஆனால் அவர்களின் வாழ்க்கைச் சூழலை அவதானித்து, மனிதாபிமானத்துடன் நாம் இப் பிரச்சினையை அணுகுவது அவசியம் என்ற மனப்பக்குவத்தை நாமும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.
6 நலிந்த எமது சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட, தூ ய சமூக சிந்தனையுடைய,
படுவான்கரை
82

தொலைநோக்குச் சிந்தனையுடைய அமைப்புக்கள் எம்மிடையே உருவாக்கப்படல் வேண்டும்.
ஆனால் இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார் என்னும் பிரச்சினை தான் தற்போது தமிழர்களிடத்தில் உள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.
எது எவ்வாறு இருப்பினும், உதவிக்கட்டமைப்புக்கள் உருவாகும்வரை நாம் வாளாதிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மாலான உதவிகளை நேரடி யாகவோ, அல்லது வேறுசிலருடன் இணைந்தோ நலிந்த நிலை மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் செய்வது அவசியமாகிறது. இவ்வாறு செய்யப்படும் உதவிகள் “வளமான நீண்டகாலத் திட்டங்களாக” அமைவது மிக மிக அவசியம்.
சஞ்சயன்
83

Page 44
.... ਤhan)
ਤੇ 3 ਪਰ TV ਆt aa k : Stiਮਾਨਾ 6 7 ਹਜ਼ਾਰ ਕਿ ਸਰਾ 418 ਆਨ ਲਕ ਦੀ
ਪਤਾ ਆ ਕੀ ਸuhief 16 ਕਰਾ i Me ( ya 300 aai a ... ਨ ਸੰਤ Ka &ਅਤੇ 28 ਤੋਂ 1 ਕਿ
ਦਾ ਖਰਾ ਨ ਦੇਨ ਏਨ ਏ Teaduਲਕ ਰਾਤ - ਕਲ ਮੈ ac Nanna a ne ਪਰ ਮੈਂ 5 ਪਰ se a ਪਰ 1 MA ਓ , 3 ਜੀਅ ਰਨਰ ਅਪਮਾਨਤ ਕਰਨ ਨਾਲ (3) Ta, diOuSe it ਜਮਾ ਹੋ mLN ਸਿੰਘ
Suhadਆਲ ਦੇ ਸਕੇ, ਨਾ A S. O
oohn ਅਮਿt gh 1907 Pos ਤੇ ... L ਈ ਮਰ be a PAW ny h ਜor 737 ਆ Sny ਆ ॥ ਕੀਤਾ ... Rs (air ਤੇ ਅ
Geore ਜੇ. I SABI tA o La R
1- De di Aਸਲdev KuR Sexy ॥ ਈ 19 ਕਰੀ ਬਨ 25 Mak ) Hino
1 l Bar ਕੇ 7 ਲ (R KR SM > Seo ARPANAM Dਲਾ . ਅਤੇ ਨਾ AM 2ht 95 Mak ਸਰਨਾ ਆਪ ਅtal Bਲੇ, 41% us 817 ਆ .
ਵੀ) ਕਨ' ਨੇ ਈ ਮਨ ਲਾ ਕਲਕ Air B. ਜhite Resor ਕਈ Ug Rs 16 n LearLਸ5 la shah .
RUsਆਰ ਹਰ ਛ7 a dhe
8 9 v kgਉ13 15 ਨ ਪਾਈ ॥
° ੧੪


Page 45
போரின் சகல அடிகளையும் மெ தாம் அழிவுற்ற கதைகளை வெ புதைந்து கிடந்த படுவான்கரைப்
விடுதலைப்போரில் இணைந்து எல்லோராலும் கைவிடப்பட்டிருக் போராளிகளினதும் கதைகளை ! பல நூறு கேள்விகளை எழுப்பி நம்மில் பரவவிடும் மௌனத்தின் இக்கதைகள் விரிகின்றன
இலங்கையில் மட் ஏறாவூரைச் சேர்ந் பல வருடங்களாக வருகின்றார். நோ திணைக்களத்தில்
ஆலோசகராகப் ப எழுத்து, இலக்கியம், சமூகம், பயன என்பனவற்றில் ஈடுபாடும் செயற்பா

ௗனமாகத் தாங்கி ளிச்சொல்ல வழியேதுமற்று பிரதேச மக்களினதும், போராடி இன்று கும் முன்னாள் இந்நூல் பேசுகிறது.
குற்ற உணர்ச்சியை 1 குரல்களாக
ட்டக்களப்பு தே சஞ்சயன் கடந்த க நோர்வேயில் வசித்து
ர்வே வெளிநாட்டவர் கணனித்துறை பணியாற்றும் இவர்
னங்கள், புகைப்படக்கலை
டும் உள்ளவர்.
ISBN 978-81-908076-8-5
0 0 0 0 1
9ll7 8 8 19 0 18 07 685 II
NைRS,100SLRS,6USD,4EUR