கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.04.01

Page 1
'எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெ
49கல்
Registered in the Department of Posts of Sri Lanka unde
இராண மயமா பரிமா6
'0 ஜெனீவாவுக்கு பிறகு 0 6 0 முஷாரப்பின் வருகை 0 ர 0 ஐ.பி.எல். விவகாரத்தில் அட
INDIA..
......INR 50.00 SRI LANKA.SLR 100.00 SINGAPORE..SG$ 14.00
CANADA.CAN$ AUSTRALIA. AUS$ SWISS,
.CHF

2013, April 01 - 15
எளியீடு
T No: QD/News/72/2013
பு++ 1 * 4 4
14 MAY 2011
வெ க்கலின் ணங்கள்
இலங்கை - இந்திய உறவுகள் ராகுல் காந்தியின் துறவு க்கி வாசித்த இலங்கை
* HE பாட
10.00 10.00 10.00
USA.........US$ 10.00 'UK...........GE 5.00 EUROPE EUE 5.00

Page 2
New Cit
Link Lanka Te
METERED TAXI
nano
7HBO-O DEDE BEHE LINK 109 E
தவணைக் கொடுப்பனவு முறையிலு செய்யலாம். (வரையறுக்கப்பட்ட கால New Cit
LINK LANKA
Office : 0112 690 744 Hotline : 0724 990 990
0723 333 933 Galle
: 0114 345 960 - 4
0114 345 962

y Motors chnolagies
இலவசம்
லின்க். டெக்சி மீற்றர் உடன் FM ரேடியோ மீட்டர் டெக்சி Board, Sticker |USB பென் இணைக்கும் வசதி |MP3 பாடல் கேட்கும் வசதி
Remote Control மூலம் இயக்கக் கூடிய விசேட வசதி
ம் Link Meterஐ கொள்வனவு லத்திற்கு மாத்திரம்)
y Motors Technologies
Branches
181, Araamiya Place, Dematagoda, Colombo - 09 121/7c, Ragama Road, Kadawatha 420/2, Matara Road, Magalla, Galle
mbalangoda.

Page 3
Join' with us to
- NT87ZZOLINE
Your journey may be an ex business trip or any other, Ou
reduce your travel ex|
Our Services
Flight Reservations & Ticket Issuance Assistance in obtaining VISA
Travel Insurance
Hotline : 0714
KEY TRAVEL # 136/1, Main Street, C Tel : 5331124, 2325994, E-mail: keytrav@sltnet.l

SEWE
Ecursionor a rambition is to penses.
Hotel Package
$€ Travelers Cheque
Additional Services
748 748
பொதுசன நூலகம்
unupuUN GOOID.
FN S (PVT)LTD
Folombo 11, Sri Lanka. 2432801 Fax: 5331125 TE 3, www.keytravelslk.com acCHE
See The World
ACCREDITED AGENT

Page 4
2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
உள்ள
சர்வதேச ரீதியில் தனிமைப்படும் இலங்கை அரசு 11 கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
இந்திய-இலங்கை உறவுகள் குறித்து கே. கொடகே, குல்தீப் நாயர்
- 14
வட மாகாணசபைத் தேர்தல் பற்றி ஆபத்தான சிந்தனைகள் கலாநிதி ஜெஹான் பெரேரா
19
- 22
ஜெனீவாவுக்குப் பிறகு குமார் டேவிட்
25
தமிழர் அரசியலின் எதிர்காலம் என்.சத்தியமூர்த்தி
ஐ.பி.எல். விவகாரத்தில் அடக்கி வாசித்த இலங்கை ரி.எஸ்.கணேசன்
இராணுவ மயமாக்கலின் பரிமாணங்கள்
அ.மார்க்ஸ்
டில்லி டயறி எம்.பி.வித்தியாதரன்
சென்னை மெயில் முத்தையா காசிநாதன்
முஷாரப்பின் வருகையின் பின்னணியில் இராணுவத்தின் வியூகம்
50
54
ராகுலின் துறவு கரன் தாப்பர்
56
அறிவியல் களரி டாக்டர் எம்.கே. முருகானந்தன்
திரைவிமர்சனம் - பரதேசி
59
64
கடைசிப் பக்கம்
மா.கணபதிப்பிள்ளை
Samakalar

படக்கம்
11 கமல்
அது?
25
46
C - 46
50
n focuses on issues that affect the lives of people

Page 5
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியீடு
சகலg
2013, ஏப்ரல் 01-15
SRI LANKA
14
22
29
(56
56
59
64
of Sri Lanka, the neighbourhood and the world

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 3
ஆசிரியரிடமிருந்து...
வடக்கில் அடாவடித்தனங்கள்
ட மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்ப வ
ரில் நடத்துவதாக அரசாங்கம் வெளியுலகத்திற்கு உறு தியளித்திருக்கிறது. ஆனால், ஏதாவது ஒரு சாக்குப் போக் கைக் காட்டி அத்தேர்தலை மேலும் பின்போடுவதற்கு அது அக்கறை காட்டக்கூடும் என்ற சந்தேகங்களும் மறுபுறத்தில் இல்லாமல் இல்லை. என்றாலும், சர்வதேச சமூகத்தின் மத்தி யில் குறைந்த பட்சமேனும் அதன் நம்பகத்தன்மையை நிலை நிறுத்த வேண்டுமானால் வட மாகாணத்தில் தேர்தலை நடத்தி யேயாக வேண்டுமென்ற இக்கட்டான நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது. - தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் அதற்கான உகந்த சூழ்நிலையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன் மையான பணியாக இருக்க வேண்டும். ஆனால், வடபகுதி யில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற அடாவடித் தனங்களை நோக்கும்போது சூழ்நிலையை மோசமாக்குவ தற்கான திட்டமொன்று தீட்டப்பட்டு அதன் பிரகாரம் காரியங் கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றே நம்பவேண்டியிருக்கி றது. - வன்னியில் கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஒருசில தினங்கள் இடைவெளிக்குள் நடந்தேறி யியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டுப் போர் முடிவுக்குவந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப் போ கின்ற நிலையிலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியா மல், இராணுவ மயச்சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மீண்டும் ஜனநாயக அரசியற் செயற்பாடுகளில் படிப் படியாக நம்பிக்கை வைக்கக்கூடிய வகையிலான செயற்பாடு களை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் மேலும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையை வலுப்படுத்துவதிலேயே அக்கறை காட்டுகின்றதென்ற குற்றச்சாட்டை முன்வைக்கா மல் இருக்கமுடியவில்ைைல.
ஏனென்றால், வடக்கில் ஜனநாயக அரசியல் செயற்பாடுக ளுக்கு குந்தகமான நடவடிக்கைகளும் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகளும் சட்டத்தையும் ஒழுங் கையும் பேணவேண்டிய சட்ட ரீதியான கடப்பாட்டைக் கொண்டவர்களின் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக் கின்றன. இத்தகைய சம்பங்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த கேவலமான கலாசாத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், வடமா காண சபைக்கு நடத்தப்படக்கூடிய தேர்தல் மூன்று தசாப்தங்க ளுக்கும் கூடுதலான காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற யாழ்ப் பாண மாவட்ட சபைத்தேர்தலையும் விட மோசமானதாகவே
அமையும் என்பதில் சந்தேகமில்லை. |

Page 6
2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
அரசst தே.எட் -ப-டி:-:24
- சர்பாட்டப் பாம் முக - பயா-2
சு..: தர்
சமுகலம்
என் நிறுத்தியா?
::::::::::---)- 31 அக" *: கரler-:41:!:-:37
சமூகலம் விஸ்வரூப வில்லங்கம்
3ொல்... தா .,
கவி.காம் சகோதரி
சட்டாகாது : -
1 கருத்து
சரி 5137 கொச் நகல் மாதம் போது 2:407, 24 (தோல் அலராக:-
காசி-4!
S) (1 (1 - (1 ப.
கமல் அரசியலுக்கு வருவதற்கு போடப்பட்ட விதை ?
எல்ாட் :::திரானது. சபை - பசிச-1
1 15த த..
எட்21ாகின்றது நாளாக ஆடி கல்
தி
பி
ஆ க ப க நபர-)
சமுகலம்
வாமன்
கடிதங்கள்
மீண்டும் பிடிக்கும் மனதை விரலை ன
ஜெனிவா ஆடுகளம் "
தோட்டந் தொழினாளர் - கூட்டு ஒப்பந்
இத்தாலியும் இலங்கையும்
டில்லி டயறியில் வெளி யான மன்மோகன் சிங்கிற்கு தலையிடி தரும் இலங்கையும் இத்தாலியும் என்ற கட்டுரை படித்தேன். இரு இந்திய மீன வர்களை தவறுதலாகச் சுட் டுக்கொன்ற இத்தாலிக் கடற் படை வீரர்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசு அந்நாட்டுடனான உறவையே கொள்ளும் அளவுக்கு கடுமையான முடிவுகளை ( தது. இறுதியில் இத்தாலித் தூதுவரே இந்தியாலை வெளியேற முடியாதநிலை கூட ஏற்பட்டது.
அதேவேளை, இன்றுவரை இலங்கை கடற்படை நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் குறிப்பாக த மீனவர்கள் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டு நிலையில், எந்த இலங்கை கடற்படை வீரரும் கைது படவில்லை. தூதுவரும் இந்தியாவை விட்டு ெ முடியாத நிலை ஏற்படவில்லை. இப்பாரபட்சம் ஏக லிக்கு நடந்தது ஏன் இலங்கைக்கு நடக்கவில்லை?
ப.பகீரதன், மத்திய வீதி, திருகோ
விளம்பரங்களுக்கு : தொலைபேசி: 011

டாக்டருக்கு பாராட்டு - டாக்டர் எம்.கே.முருகானந்தன் மருத்து வத்தில் மட்டுமன்றி அறிவியலின் பல்வேறு விவகாரங்கள் தொடர் பிலும் அசத்துகின்றார். சாதாரணமானவர்களால் விளங்கிக் கொள்ள முடி யாத விடயங்களைக் கூட அவர்களுக்கு சுலப் மாக விளங்கும் வகையி லான உவமானங்களுடன் எழுதுவதில் அவ ருக்கு நிகர் அவரே. பாராட்டுகள்.
திருமதி சரோஜினிதேவி,
சாவகச்சேரி
மலாலாவுக்கு பிரகாசமான எதிர்காலம்
சமகாலத்தில் மலையகத் திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத் தக்க விடயம். வழமை யாக பிரபலங்களின் புகைப்படத்துடன் அவர்க
ளின் பிரபலமிக்க கூற்றுக் களும் ஒரு பக்கத்தில் வெளியாகி இருக்கும். கடந்த இதழில் அதைக் காணாதது மன நெரு டலாக இருந்தது. மீண்டும் பள்ளிக்குப் போகும் மலாலாவின் தன்னம்பிக்கையும் மன உறுதியும் வியக்க வைக்கின்றது. அவ
- படு :
2 பின்
பலுக்குள் இது மணியோகம்
வத்தமிழர் போனது
களும் தமும்
விமர்சனம் மாத்திரம் ஏன்?
முறித்துக் எடுத்திருந் வ விட்டு
டயினரால் மிழ்நாட்டு நம் உள்ள | செய்யப் வெளியேற ன்? இத்தா
சமகாலம் இதழ்களில் ஆரம்பத்திலி ருந்தே கலையுலக விடயதானங்கள் என் றால் அது வெறுமனே சினிமாத் திரைப்ப டங்கள் பற்றிய விமர்சனங்களாக மாத்திரமே இருக்கின்றன. கலையுலகம் பற்றி சஞ்சிகையில் எத்தனையோ விடயங் களைத் தரமுடியும். தென்னிந்திய சினிமா மாத்திரம் தான் கலையுலம் என்றும் ஆகி விடாது. மேற்குலக திரைப்படங்கள் பற்றி எத்தனையோ தரமான விடயங்களைத் தர முடியும். இது விடயத்தில் சமகாலம் கவ னம் செலுத்துவது முக்கியமானதாகும். ஆசிரியர் குழு கவனிக்குமா?
க.வதனி, களுதாவளை,
மாத்தளை
ணமலை
7767702, 011-7767703, 011-7322736

Page 7
ளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதை இப்போ முடிகின்றது. கெட்டதிலும் நல்லது நடக்கும் என்பது மலா பொய்த்துவிடவில்லை.
மணியரசன் சிவா, க
சினிமாத் தகவல்கள்
கறுப்பு, வெள்ளை சினிமாக்காலத்தை இன்றைய அச்சு, இலத்திரனியல் ஊட கங்கள் மறந்து வரும் நிலையில், சம காலம் அந்தத் தவறைச் செய்யாததற்கு பாராட்டுகள். மார்ச் 15-30 இதழில் வெளியான ராஜசுலோச்சனா மற்றும் சந் திரபாபு ஆகிய தென்னிந்திய நட்சத்தி ரங்கள் பற்றிய தகவல்கள் பெறுமதிமிக்கவை. ஆசிரியருக்கு
ஆர். மகாலிங்கம், பண்டாரிக் கு
பிரமிக்கத்தக்க சாதனை
சமகாலம் இதழ் 18 இல் ஹூகோ ஷா இடம் கொடுத்திருந்தமை வரவேற்கத்தக்கது தலை மேலும் மேம்படுத்த அவை உதவி திரபாபு மற்றும் ராஜசுலோசனா பற்றிய வி லகம் தொடர்பானவாசிப்புக்கு ஆர்வத்தை உயிரியல் கணினி பற்றிய விடயம் அறிக
பிரமிக்கத்தக்க சாதனைகளுக்கு ஒரு சான்று தியப் படாதவைகளையும் சாத்தியமாக்குவதுதானே அறிவிய
எஸ்.நிசாந்தன் சென்னை மெயில் பற்றி....
இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுச்சி பெற்ற மாணவர் போராட்டம் பிரமிக்க வைக்கின்றது. அரசியல்வா திகளை விட மாணவர்களின் எழுச்சி உணர்ச்சியும் உண்மையும் மிக்கது. அதனால்தான் அது இந்திய
அரசையே அதிர வைத்துள்ளது. சென்னை மெயில் இது தொ சிறப்பாகத் தந்திருந்தது. கருணாநிதியின் காய் நகர்த்தல் தந்தி மாக வெளிப்படுத்தி நிற்கும் கட்டுரையும் அருமை.
செந்தூரன் !
உங்களுடன் காரில் ஏறி பய பலர் விரும்புவார்கள். ஆன தேவையானவர்கள் யார் தெ டைந்து விட்டால் உங்களுட லும் பயணம் செய்யக்கூடிய
பெக்ஸ்: 0117778752, 011-7767704, 011-232

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 5
து புரிந்து கொள்ள மாவின் வாழ்விலும்
ரவெட்டி கிழக்கு
சமகாலம்
984 Xை St: 2. கலர்
இராணுவ மயமாக்கலின் பரிமாணங்கள்
2 செனிவாவுக்கு பிறகு 3 இலங்கை - இந்திய உறவுகள் '3 முஷாரப்பின் வருகை _2 ராகுல் காந்தியின் துறவு | _003 ஐ.பி.எல், விலகாாத்தில் அடக்கி வாசித்த இலங்கை |
நன்றி. நளம், வவுனியா.
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN : 2279 - 2031
மலர் 01 இதழ் 19 2013, ஏப்ரில் 01 - 15
A Fortnigtly Tamil News Magazine
வேஸுக்கு முக்கிய து. அவர்பற்றிய புரி பிருந்தன. ஜே.பி.சந் டயங்களும் கலையு ரற்படுத்தியிருந்தன. வியல் வளர்ச்சியின்
வைக்கின்றது. சாத் பல். 1, வெள்ளவத்தை
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,- இலங்கை. தொலைபேசி : +94 11 7322700 ஈ-மெயில்: samakalam@expressnewspapers.lk
தேடு
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
டர்பான செய்தியை ரத்தினையும் கச்சித
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
பிரகாஷ், சேமமடு
பணம் செய்வதற்கு பால், உங்களுக்குத் ரியுமா? கார் பழுத ன் சேர்ந்து பஸ்ஸி வர்களே. ஒப்ரா வின்பிரே
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
சமகாலம் 185, கிராண்ட்பாஸ் ரோட்,
கொழும்பு -14.
- இலங்கை, மின்னஞ்சல் : samakalam@ expressnewspapers.lk
7827,

Page 8
2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
வாக்கு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி க்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியை அதி காரத்துக்குக் கொண்டு வருவதன் மூலமாக நாட் டைக் காப்பாற்றிவிட முடியாது. அரசாங்கத் தைப் போன்றே எதிர்க் கட்சியும் கெடுதியா னதே. ஊழல் மிகுந்த அரசாங்கத்துக்கும் வங் குரோத்தாகிப் போன எதிரணிக்கும் - ஒரே மாற்று எனது ஜனநாயகக் கட்சியேயாகும்.
சரத்பொன்சேகா
இது ஒரு ஜனநாயக நாடு. பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் சமத்துவமான உரிமை களும் சுதந்திரங்களும் இருக்கின்றன. பௌத் தர்களின் உரிமைகளை நாம் பாதுகாக்கின்ற அதேவேளை, பெளத் தர்கள் முன்னுதாரண மாக நடந்து ஏனைய வர்களின் உரிமை களைப் பாதுகாப்பது பொறுப்பாகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
மு.
குளிரூட்டப்பட்ட மாளிகைக் டங்கள் பற்றிப் பேசுகிற ஜெ ளின் நல்வாழ்வுக்காக ஒரு 8 வழியில்லாமல் கஷ்டப்படும் ளையும் விட இலங்கைத் தமி தாவும் கருணாநிதியும் என்றா

முலம்....
வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட் பாளராகப் போட்டியிடு வதற்காக அமைச்சர் பதவியைத் துறப்பேன். இந்த முடிவில் எந்தக் கார ணத் துக் கா க வும் மாற்றம் இல்லை. இது ஒரு ஜனநாயக நாடு. தேர்தல்களில் போட்டி யிடுவதற்கு சகல ருக்கும் உரிமையிருக்கி றது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வட மாகாண சபைத் தேர்த லில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் எமது கட்சி நிச்ச யம் வெற்றி பெறும்.
அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா
போரில் வெற்றி பெறு வதற்கு முறையான தந் திரோபாயம் தேவை. ஆனால், சமாதா னத்தை வென்றெடுப்ப தற்கு மதிப்புவாய்ந்த நோக்கு வேண்டும். இலங்கை கிணற்றுத் தவளையின் மனோ நிலையில் இருக்கிறது. அதனால், உலகின் ஏனைய பகுதிகளில் இருந்து எம்மைத் தனி மைப் ப டுத் து வ தற்கு நாமே எதிரிகளுக்கு உதவிக் கொண்டி
ருக்கிறோம்.
தயான் ஜெயதிலக
தள் இருந்து கொண்டு இலங்கைத் தமிழர்களின் கஷ் ஜயலலிதாவும் கருணாநிதியும் இலங்கைத் தமிழர்க தத்தைத்தானும் கொடுத்திருக்கிறார்களா? சாப்பிட றெ இலட்சக்கணக்கான தமிழ் நாட்டுத் தமிழர்க ழர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்பதை ஜெயலலி rவது உணர்ந்திருக்கிறார்களா?
அமைச்சர் விமல் வீரவன்ச

Page 9
தமிழ் நாட்டுடன் எமக்கு நல்லு றவு இருக்கிறது, எமது ஜனாதி பதி ஞானம் உள்ளவர். அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார். ஆனால், தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தைத் தட்டியெழுப்பி காயப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று நான், தென்னிந்தியாவுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உண்ணாவிரதம் இருந்த தென் னிந்திய நடிகர்கள் உண்மை யான கதாநாயகர்களாக இருந் தால் சாகும் வரை உண்ணா விரதம் இருந்திருப்பார்கள். கதாநாயகர்கள் எப்போதும்
சாகும் வரை உண்ணாவிரதமி ருப்பார்கள் இடைநடுவில் கைவிடமாட்டார்கள்.
அமைச்சர் மேர்வின் சில்வா
எப்போது நான் தி என்னிடம் கேட்கிற கிறார்கள். வேறு சி விடச்சிலர் நீங்கள் பொருத்தமில்லாத
த நட்பு02
இந்திய-இலங்.,

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 7
இலங்கை கிரிக்கெட் அணி யில் நான் 20 வருடங்களாக விளையாடியிருக்கிறேன். தமி ழன் என்ற வகையில் எனக்கு எந்தப் பிரச்சினையுமே இருந் ததில்லை. நான் நெருக்கடி களை எதிர் நோக்கிய வேளை களில் எல்லாம் இலங்கை அரசாங்கமும் கிரிக்கெட் கட் டுப்பாட்டுச் சபையும் முழுமை யாக எனக்கு ஆதரவளித்தன. தமிழர்களுக்கும் இலங்கையர் களுக்கும் இடையே போர் நிலவிய காலகட்டமொன்று இருந்தது. ஆனால், எமது நாட்டில் மக்கள் இப்போது அமைதியாக வாழ்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்த வற்றை மறந்து நாமெல்லோரும் எவ்வாறு வாழுகின் றோம் என்பதை இந்தியாவில் உள்ளவர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும்.
முத்தையா முரளிதரன்
ருமணம் செய்து கொள்வேன் என்று பத்திரிகையாளர்கள் றார்கள். எப்போது நீங்கள் பிரதமராவீர்கள் என்றும் கேட் லர் நீங்கள் பிரதமராக வர மாட்டீர்கள் என்றும், அதையும் பிரதமராவீர்கள் என்றும் கூட கூறுகிறார்கள். இதெல்லாம் கேள்விகள்.
ராகுல் காந்தி
அTள்.

Page 10
2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
5 செய்தி
'சர்வதேச சமூகத்
இழந்து வரு
ர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க இலங்கை தொட 0 நாடுகளினால் இலங்கையைச்
பட்ட தீர்மானம் சுற்றி "விரிக்கப்பட்டு வருகின்ற
கவும் எதிர்த்து ( வலையை" பற்றி முறையாகப் புரிந்து
ளையும் வாக் கொள்ளாமல் அல்லது வேண்டு
கொள்வதைத் தவ மென்றே புரிந்துகொள்ள மறுத்து
உன்னிப்பாக நோ அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற
எவ்வாறு அதன் ! அணுகுமுறைகள் இன்னும் ஒரு சில
வருகிறது என் வருடங்களில் ஆபத்தை தோற்றுவிக்
புரிந்துகொள்ள | கப்போகின்றது என்று இலங்கையின்
ஐக்கிய நாடுக முன்னாள் இராஜதந்திரிகள் பலரும்
யாவும் இலங்கை புத்திஜீவிகளும் அபிப்பிராயம் தெரி என்ற நம்பிக்கை வித்திருக்கிறார்கள். - உள்நாட்டு விவகாரங்களிலும் சரி வெளியுறவு விவகாரங்களிலும் சரி விவேகமுடையதும் உலகியல் அறி வுடையதுமான கொள்கைகளைக் கடைப்பிடித்திருந்தால் இன்று மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவ காரங்கள் தொடர்பில் சர்வதேச சமூ கத்துடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறும் இந்த இராஜதந்திரிகளும் புத்திஜீவிக ளும் அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் அரசாங்கம் அதன் வெளியு லக எதிரிகளுக்கு வசதி செய்து கொடுத்து வருகின்றது என்று குற்றஞ் சாட்டியிருக்கிறார்கள்.
எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாததன் மூலமும்
தலைவர்கள் சர் எதைச் செய்யக்கூடாதோ அதைச்
னான தங்கள் செய்வதன் மூலமும் அரசாங்கம் எதி
பட்ட விடயத்தி ரிகளுக்கு தாராளமாக உதவிக்
களைவகுத்துச் ெ கொண்டிருக்கிறது. ஒரு அர்த்தத்தில்
டிருக்கிறார்கள். இலங்கை அதன் எதிரிகளின் சிறந்த
விளையாட்டாகு நண்பனாக நடந்து கொள்கிறது.
மனித உரிமை இலங்கை நண்பர்களை இழந்துவிட்
நிறைவேற்றப்பட் டது என்பது வெளிப்படையானது.
மூலமாக இலங்க 2009, 2012, 2013 ஆண்டுகளில்
பிறப்பிக்கப்பட்டி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித
ஐ.நா.வின் ஆை உரிமைகளின்
பேரவையில்
வில் தீர்மானங்க

திச்சரம் 4
தில் நண்பர்களை ம் இலங்கை'
ர்பில் கொண்டுவரப் ங்களுக்கு ஆதரவா வாக்களித்த நாடுக கெடுப்பில் கலந்து விர்த்த நாடுகளையும் எக்கினால் இலங்கை நண்பர்களை இழந்து Tபதை எளிதாகப் முடியும்.
ளில் சீனாவும் ரஷ் கயைக் காப்பாற்றும் கயுடன் அரசாங்கத்
ளில் கொண்டுவர முடியும். ஒன்று பாதுகாப்புச் சபை. அங்கே தீர்மா னத்தை கொண்டுவருவது கஷ்டமா னது. சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கக்கூடிய நிலை இருக்கிறது. அடுத்தது பொதுச் சபை. அது எந்தவழியிலும் செயற் படலாம். இப்போதைக்கு பொதுச் சபை இலங்கைக்கு எதிராகப் போகப் போவதில்லை. ஆனால் இந்த நிலை எந்தவேளையிலும் மாறக்கூடும். அடுத்தது மனித உரிமைகள் பேர வை. அங்கே வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனாவோ ரஷ்யாவோ இலங்கையை பாதுகாக்க முடியாது. அதன் காரணத்தினால் தான் 2009 முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் போன்றவை ஜெனீ வாவின் ஊடாக இலங்கை விவகா ரத்தைக் கையாளுவதற்கு முயற்சி த்து வருகின்றன. - 2012ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஜெனீவாவில் நிறை வேற்றப்பட்டதன் மூலம் இலங் கைக்கு ஐ.நா.வின் ஆணை ஒன்று இருக்கிறது. இவ்வருடத்தைய தீர்மா னத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவிபிள் ளையின் அறிக்கை பதித்து வைக் கப்பட்டிருக்கிறது. நவிப்பிள்ளையின் அறிக்கையினுள் தருஸ்மன் அறி க்கை பதித்து வைக்கப்பட்டிருக்கிறது. எந்தவகையான தந்திரமான முறை யில் இலங்கையை சுற்றி வலைவிரிக் கப்படுகிறது என்பதை இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடியும் என்று இந்த நிபுணர்கள் கூறி இருக்கிறார் கள். |
வதேச சமூகத்துட உறவுகள் சம்பந்தப் ல் அணுகுமுறை சயற்பட்டுக் கொண் - இது ஆபத்தான
ம். மகள் பேரவையில் ட தீர்மானங்களின் கைக்கு ஒரு ஆணை ருக்கிறது. அது ணயாகும். ஐ.நா. ள் மூன்று இடங்க

Page 11
- செய்தி
ணுவாயுதங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா மீது
தாக்குதல் தொடுக்கப்போவதாக வடகொரியா விடுத்திருக்கும் வெளிப்படையான எச்சரிக்கை வெறு மனே ஒரு வீறாப்புப் பேச்சேதவிர வேறு ஒன்றுமில்லை என்றும் சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டி ருக்கும் அந்த நாடு அத்தகைய அணுவாயுதத் தாக்குதலை நடத்துவதற்கான வழிவகைகளை இன்னமும் அடைய வில்லை என்று மேற்குலக அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை நிபுணர்களும் கூறுகிறார்கள்.
அண்மைய வருடங்களில் வடகொரியா அதன் ஏவு கணை ஆற்றல்களை படிப்படியாக மேம்படுத்தியிருக்கி றது என்பது உண்மைதான் எனக் கூறும் அமெரிக்க அதிகா ரிகள் அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து தொலைவில் உள்ள குவாம், அலஸ்கா, ஹவாய் போன்ற அமெரிக்கப்
அமெரிக்கா மீது அணுவா தாக்குதலை நடத்தும் ஆற் வடகொரியாவிடம் இல்ை
பிராந்தியங்கள் மீதும் மாநிலங்கள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடிய ஆற்றல் வடகொரியாவிடம் இருக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தக் கருத்துகளைக் கூட மிகைப்படுத்தப்பட்ட பீதி களாகவே சில சுயாதீனமான நிபுணர்கள் வர்ணிக்கிறார் கள். நீண்டதூர ஏவுகணையில் பொருந்தக்கூடியதாக அணுவாயுதங்களை சிறியவையாகத் தயாரிக்கும் சிக்கல் மிகு விஞ்ஞானத் திறனை இன்னும் வடகொரியா பரீட்சி ,
ஏப்ரில் 18 சஞ்சய்த
ம்பை குண்டுவெடிப்புகள் வழக்கில் 5 வருடங்கள்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பிரபல பொலிவு சஞ்சய்தத் ஏப்ரில் 18 ஆம் திகதி பொலிஸாரிடம் சரணன. மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சிறையில் அடைக்கப்படவேண்டிய திகதிக்கு 12 தினங் னதாக அவர் சரணடையத் தீர்மானித்திருக்கிறார். ஒப்பந்த கொண்ட திரைப்படங்களை முடித்துக்கொடுக்கும் ப அவர் தீவிரமாக இறங்கியிருக்கிறார். ஏப்ரில் 13ஆம் திகதி படப்பிடிப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ளுமாறு அவர் பாளர்களைக் கேட்டிருக்கிறார். ஏப்ரில் 13 -17 இடைப்பட் ளில் ஒலிப்பதிவை முடித்துவிட சஞ்சய்தத் விரும்புகிற அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது. )

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15
ச்சரம் (1)
ல
யுத
த்துப் பார்க்கவில்லை என்று கூறும் அதிகாரி
கள் இந்த திறனை அமெரிக்கா, ரஷ் றல்
யா, சீனாவும் ஏனைய சில நாடுகளும் பல தசாப்தங்களுக்கு முன்னரேயே பெற்று விட் டன என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
மறுவார்த்தைகளில் சொல்வதானால்,
அமெரிக்காவின் சில பகுதிகள் மீது வடகொ ரியா தாக்குதல்களை நடத்தக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பு மீது தாக்கு தல்களை நடத்த முடியாது. அத்துடன் குறிப்பாக அணுவா யுதமொன்றைப் பயன்படுத்தித் தாக்கக்கூடிய அச்சுறுத்தல் அறவே இல்லை என்பதே இந்த அதிகாரிகளினதும் நிபுணர்களினதும் பொதுவான நம்பிக்கையாகவுள்ளது.
Iபாதுசன நூலகம், (18ஆம் பக்கம் பார்க்க...) -யாழ்ப்பாணம்.
த் சரணடைகிறார்
1 சிறைத் ட் நடிகர் டயத் தீர்
கள் முன் ம் செய்து பணிகளில் யளவில் தயாரிப் - நாட்க மர் என்று - ரைம்ஸ்

Page 12
10 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
இஸ்ரேலுக்கான ஒபா
க்கு ஓங்கி ஒலிக் அவர்களிடம் ஒ கொண்டார். காந் றையும் அவர் வி
டெல்அவி பெரஸ்ட
மெரிக்க ஜனாதிபதி பராக்
ஒபாமா தனது முதலாவது பத விக் காலத்தில் பரந்தளவில் வெளி நாட்டு விஜயங்களை மேற்கொண்ட போதிலும், இஸ்ரேலுக்கு ஒரு போதுமே செல்லவில்லை. அதனால், இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் வெளிநாடொன்றுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயண மாக அவரது கடந்த மாத இஸ்ரேல் விஜயம் அமைந்தது மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். அந்த விஜயத்தின் போது ஒபாமா மத் திய கிழக்கில் சமாதானத்தைக் காண் பதற்கு 'இரு அரசுகள்' என்ற தீர்வுக்கு தனது முற்று முழுதான ஆதரவை வெளிக்காட்டியது மிகவும் கவனிக் கத்தக்கதாகும். 'இஸ்ரேல் ஒரு யூத-ஜ னநாயக அரசாக செழித்தோங்கி நிலைத்துவாழ இருக்கக்கூடிய ஒரே வழி சுதந்திரமானதும் வளம் பெறக் கூடியதுமான பாலஸ்தீனம் ஒன்றைக் காண்பதேயாகும், என்று அவர் கூறி
னார்.
இந்தச் செய்தியைச் சொல்வதற்கு ஒபாமா இஸ்ரேலியப் பாராளுமன் றத்தைப் பயன்படுத்துவதை விடுத்து, இஸ்ரேலிய இளைஞர், யுவதிகள் குழுமியிருந்த அரங்கமொன்றையே தெரிந்தெடுத்ததைக் காணக்கூடிய தாக இருந்தது. அவரின் அந்தப் பேச்சைக் கேட்ட இஸ்ரேல் இளஞ்சந் ததியினர் வரவேற்று ஆரவாரம் செய்தனர். அடிக்கடி எழுந்து நின்று கரகோஷம் செய்தனர். இஸ்ரேலிய மொழியில் இருந்தும் மத வரலாற் றில் இருந்தும் பல சொற்றொடர் களை தனது பேச்சின் இடையே புகுத் திய ஒபாமா, இஸ்ரேல் தரப்பிலும் பாலஸ்தீனத் தரப்பிலும் இருக்கும் கடும்போக்காளர்களிடமிருந்து தனது வேண்டுகோளுக்கு கண்டனங்கள் வருமென்பதையும் முன்னுணர்ந்தி ருந்தார். தீவிரவாதிகளின் குரல்களை விடவும் இஸ்ரேலிய இளைஞர், யுவ திகளின் குரல்கள் கூடுதலான அளவு
மேற்கு ஆற்றங்கள் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பா
செய்வது ஒபாமா யாக மாறியிருப் னிக்கக்கூடியதாக 'இளையசந்ததியி விரும்புகிற மாற் கவே தோற்றுவி பதே அந்த அழை அபிலாசைகளை ஒரு மார்க்கமாக இளம் பாலஸ்தீ

மாவின் முதல் விஜயம்
க வேண்டுமென்று நிராகரிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் பாமா வேண்டிக் காட்டி ஒபாமா இஸ்ரேலியர்களுக்கு நீய அழைப்பொன் ஒரு உற்சாகத்தையும் கொடுத்தார். டுத்தார். அவ்வாறு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்
வில் இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு, ஜனாதிபதி ஷிமோன் ன் ஒபாமா
உறுப்புரிமை அல்லாத அவதானி அரசு என்ற அந்தஸ்தை பாலஸ்தீனம் பெற்றுவிட்டது. மேலும், பாலஸ்தீனர் கள் மத்தியிலான உயர்ந்த பிறப்பு வீதம் காரணமாக இஸ்ரேலில் உள்ள அரபுக்களின் எண்ணிக்கை யூதர்க ளின் எண்ணிக்கையைத் தாண்டி விடக்கூடிய நிலைமையும் காணப் படுகிறது. அவ்வாறு ஆகும்பட்சத் தில், இஸ்ரேலில் ஜனநாயகம் நிலை
பெறுமானால் அரபுக்களின் அரசியல் ரெயின் ரமல்லாவில்
ஆதிக்கம் ஏற்படலாம். அல்லது ஜன திகார சபையின்
நாயகம் மதிக்கப்படாவிட்டால், ஸுடன்
பழைய தென்னாபிரிக்கா போன்று வின் ஒரு முத்திரை
இன ஒதுக்கல் ஆட்சியொன்றே உரு பதையும் அவதா
வாகும். அதனால், மத்திய கிழக்கு இருக்கிறது.
நெருக்கடிக்கு 'இரு அரசுகள்' தீர்வு னர் தாங்கள் காண
மிகவும் நியாயபூர்வமானதாக இருக் றத்தைத் தாங்களா
கும். அத்தகைய தீர்வைக் காண்பதை க்க வேண்டும், என்
நோக்கி இஸ்ரேலியர்களை எந்தள் ஒப்பாகும். தங்களது
வுக்கு ஒபாமாவினால் தனது இறுதிப் - அடைவதற்கான
பதவிக்காலத்தில் வழிக்குக் கொண்டு வன்முறையை பல
வரக்கூடியதாக இருக்கும்? இது னர்கள் இப்போது முக்கியமான ஒரு கேள்வியாகும். 1

Page 13
ஜெனீவாவுக்குப் பிறகு
SRI LANKA
சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தலை
எதிர்நோக்கும் இலங்கை அரசு
னீவாவில் ஐக்கியநாடுகள் Uமனித உரிமைகள் பேர வையில் இலங்கை தொடர்பாக நிறை வேற்றப்பட்ட 2013 தீர்மானம் அதன் வார்த்தைப் பிரயோகங்களிலும் உள் ளடக்கத்திலும் கடந்த வருடத்தைய தீர்மானத்தையும் விட வலிமை வாய் ந்ததாக அமைந்திருக்கிறது. இத்தீர் மானம் இலங்கை அரசாங்கத்துக்கு தெளிவானதொரு செய்தியை அனுப் பியிருக்கிறது. கடந்த வருடத்தைய இலங்கையின் நிகழ்வுப் போக்குகள் நல்லிணக்கத்தை மேம்படுத்த வில்லை என்றும் 2012 மார்ச் தீர்மா னத்தின் மூலமாக வேண்டப்பட்ட
கலாநிதி பாச் சரவணமுத்து

சமகாலம் 2013, ஏப்ரில் 01-15 11
உள்நாட்டு அரசியல்
SOUT
வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் விதப்புரைகளை நடைமுறைப் படுத்துவதில் போதுமான முன்னேற் றங்கள் காணப்படவில்லை என்றும் சர்வதேச சமூகம் மிகவும் துலத்தமாக இலங்கை அரசாங்கத்துக்குச் சொல் லிக் கொண்டிருக்கிறது என்பது முத லாவதும் முக்கியமானதுமான செய் தியாகும். நல்லிணக்கம் என்பது கால த்தை எடுக்கும் ஒரு செயன்முறை என்கிற அதேவேளை, நல்லிணக்கம் தொடர்பில் இதுகாலவரையில் மேற் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய நடவடி க்கைகளின் திசைமார்க்கம் அல்லது போக்கு வரும் நாட்களில் நல்லவை நடக்குமென்ற நம்பிக்கையுணர்வைத் தருபவையாக இல்லை என்பது உள் ளார்ந்தமாகவும் சில சந்தர்ப்பங்க ளில் வெளிப்படையாகவும் சொல் லப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அதன் நிலைப்பாடு தொடர்பில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக் காவின் (Global South) முன்னணி நாடுகளின் நம்பிக்கையை வென்றெ
கியசோதி

Page 14
12 2013, ஏப்ரில் 01-15
சமகாலம் டுக்கத் தவறிவிட்டது என்பது கவ
விரிவான அறிக் னிக்கத்தக்கது. இந்தியா, ஜப்பான்,
உரிமைகள் தென்கொரியா, மலேசியா, சியராலி
ருந்து ஜெனீவாத் யோன், பொட்ஸ்வானா, பிரேசில்
நிற்கிறது. இறுதி மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகள்
ஐ.நா.மனித உரில ஒன்றில் ஜெனீவா தீர்மானத்துக்கு
விவாதம் இடம்ெ ஆதரவாக வாக்களித்திருக்கின்றன
இத்தீர்மானம், அல்லது வாக்கெடுப்பில் கலந்து
தைப் போன்று கொள்ளாமல் இருந்துவிட்டன. இந்
இல்லாவிட்டாலும் தப் பாணியிலான வாக்களிப்பு தனக்
கையை மனித உ கெதிரான மேற்குலக சதி முயற்சிகள்
யின் நிகழ்ச்சி ! பற்றிய இலங்கை அரசாங்கத்தின்
வைத்திருக்கப்பே வாதங்களை பெறுமதியற்றவையாக்
பேரவையின் உ கிவிட்டதுடன், இலங்கையின் வெளி
திருப்திப்படுத்தக் யுறவுக்கொள்கையின் ஒரு பெரிய
கையின் செயற்ப தோல்விக்குச் சான்று பகருகின்றது.
றங்கள் ஏற்ப ஜெனீவாவில் ஆதரவாக நடந்து
மேலும் கடுமைய கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதற்
கொண்டுவரப்படு காக இந்த நாடுகளுக்கு வெளியுறவு
கைகள் எடுக்கப்பு அமைச்சர் விஜயங்களை மேற்
புகளை தீர்மானம் கொண்டிருந்தார். அத்துடன் ஜப்பா
இந்த விடயத்தை னுக்கு வேறு யாருமல்ல ஜனாதி
நிதி ஜெனீவாவி பதியே கூட சென்றுவந்தார் என்பது
- போது பிரத்தியே குறிப்பிடத்தக்கது.
டியிருந்தார். தீர்ப மேலும், ஜெனீவாத் தீர்மானம் கற்
நீர்த்துப் போகச் ெ றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி
ளில் செய்தி வெள்ளி ணக்க ஆணைக்குழுவின் விதப்
அதேபோன்று புரைகளை நடைமுறைப்படுத்துவதற்
போராட்டங்கள் ; கெனக் கூறிக் கொண்டு அரசாங்கம்
ணத்தினாலேயே வகுத்த செயற்திட்டத்தின் குறைபாடு
வில் தீர்மானத்துக் களை வெளிச்சம் போட்டுக் காட்டிய
களித்தது ' என் துடன், ஐக்கியநாடுகள் மனித உரி
கூறுகின்றபோதிலு மைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை -
மான விடயம் மீது கவனத்தைக் குவித்திருந்தது.
ஆசிய, ஆபிரிக்க பொறுப்புடைமை மற்றும் உண்மை
அமெரிக்க பிரா கண்டறியும் பொறிமுறை தொடர்பில்
கிய நாடுகளினது நம்பகத்தன்மை வாய்ந்த, சுயாதீன
நெருங்கிய அய மான விசாரணைகள் குறித்த அவரது
வையும் இலங்ை கோரிக்கை மீதும் தீர்மானம் அக்கறை
ந்துவிட்டதேயாகு காட்டியிருக்கிறது. அதிகாரப் பரவ
ருக்கக்கூடிய சர்வ லாக்கலை - அடிப்படையாகக்
மீறல்கள், சர்வே கொண்ட அரசியல் இணக்கத்தீர் சட்ட மீறல்கள் தெ வொன்றுக்கான தேடுதல் குறித்தும்
ரமானதும் நம் முக்கியமாகக் கவனம் செலுத்தியி மான விசாரணை. ருக்கும் தீர்மானம் 2013 செப்டெம்ப
வதேச சமூகத்தை ரில் வடமாகாண சபைத் தேர்தல்
வேண்டிய தேை நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை
வலியுறுத்தியமை வரவேற்கிறது. எதிர்வரும் செப்டெம்
னதாகும். இது ஒ பரில் ஒரு வாய் மூல அறிக்கை
ணையாக இருக்க யையும் 2014 மார்ச்சில் இறுதியான மனித உரிமைச்

கையையும் மனித மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உயர்ஸ்தானிகரிடமி
சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டி தீர்மானம் வேண்டி
ருந்தார். 2012 தீர்மானத்தில் வலியு அறிக்கை மீது .
றுத்தப்பட்ட நிபந்தனையின் பிரகாரம் மைகள் பேரவையில்
இந்த அறிக்கையை அவர் கடந்த பறும்.
மாதக் கூட்டத் தொடரில் சமர்ப்பித் சிலர் எதிர்பார்த்த
தார். விசாரணைகளைப் பொறுத்த - வலிமையானதாக வரை, இலங்கை அரசாங்கத்தின் இது ம் கூட, இலங்
காலவரையான நடத்தைகளையும் உரிமைகள் பேரவை மனித உரிமை மீறல்களுக்குப் திரலில் தொடர்ந்து
பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக் பாகிறது. அதனால்,
கப்படுபவர்கள் அல்லது குற்றஞ்சாட் கறுப்பு நாடுகளைத்
டப்படுபவர்கள் சட்டத்தில் இருந்து கூடியதாக இலங்
விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் ாடுகளில் முன்னேற்
போன்று சுதந்திரமாகத் திரியக்கூடிய டவில்லையானால்,
சூழ்நிலை காணப்படும் கலாசாரத் பான தீர்மானங்கள்
தையும் அடிப்படையாகக் கொண்டு வதற்கும் நடவடிக்
நோக்கும் போது அரசாங்கம் இது படுவதற்கும் வாய்ப்
விடயத்தில் எவ்வாறு நடந்துகொள் - கொண்டிருக்கிறது.
ளுமென்பதைப் பொறுத்திருந்தே இந்தியாவின் பிரதி
பார்க்க வேண்டியிருக்கிறது. தவறும் பில் உரையாற்றிய
பட்சத்தில் ஐ.நா.மனித உரிமைகள் கமாகச் சுட்டிக்காட்
பேரவையில் மேலும் நடவடிக்கை மானத்தை இந்தியா
கள் எடுக்கப்படக்கூடிய சாத்தியங் செய்ததாக ஊடகங்க .
களும் இலங்கை அரசாங்கம் சர்வ ரியாகிய போதிலும்,
தேச ரீதியில் தனிமைப்படுத்தப்படக் தமிழ் நாட்டில்
கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன. தீவிரமடைந்த கார்
என்பதிற் சந்தேகமில்லை. இந்தியா ஜெனீவா ஜெனீவா தீர்மானத்தினால் உடன கு ஆதரவாக வாக்
டியாக ஏற்படுத்தக்கூடிய தாக்கம் று ஆய்வாளர்கள் இவ்வருடம் நவம்பரில் இலங்கை பம், இங்கு முக்கிய
யில் நடத்தப்படவிருக்கும் பொதுநல என்னவென்றால்,
வரசு நாடுகளின் உச்சி மகாநாட்டின் 5, மற்றும் லத்தீன்
மீதானதாகவே இருக்கும். இந்த மகா ந்தியங்களின் முக்
நாட்டில் கலந்து கொள்ளப் போவ தும் ஆதரவையும்
தில்லை என்று கனடா பிரதமர் ஸ்ரீ ல் நாட்டின் ஆதர
பன் ஹார்பர் ஏற்கனவே அறிவித்து க அரசாங்கம் இழ
விட்டார். இந்தியப் பிரதமர் கலாநிதி ம். இடம்பெற்றி மன்மோகன்சிங்கும் = மகாநாட்டில் தேச மனித உரிமை கலந்துகொள்ளாமல் விடக்கூடிய தச மனிதாபிமான சாத்தியங்கள் இருக்கின்றன. அதை தாடர்பிலான சுதந்தி
விட, பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் பகத்தன்மையானது கெமரூன் பங்கேற்காதிருக்கக்கூடிய கள் விடயத்தில் சர் சாத்தியங்கள் மிக அதிகமாக இருக் த திருப்திப்படுத்த
கின்றன எனலாம். பக்கிங்ஹாம் வயை இந்தியா
மாளிகையில் இருந்து உத்தியோக மிகவும் முக்கியமா
பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியி ந சர்வதேச விசார
டப்படவில்லை என்ற போதிலும், வேண்டும் என்று
(பிரிட்டனின் முன்னாள் காலனி கள் பேரவையில் நாடுகளை உள்ளடக்கிய இந்த)

Page 15
பொதுநலவரசு அமைப்பின் தலைவி முன்னணியில் நிற்கி யான எலிசபெத் மகாராணியார் மகா
களும் தனிப்பட்ட நாட்டில் கலந்து கொள்ளப்போவ
தாபமாக இருக்கக் தில்லை என்று பரவலாக ஊகிக்கப்
உதாரணத்துக்கு படுகிறது. இத்தகைய நிலைவரங்கள்
தேர்தல் வருடத்தில் சகலதிற்கும் முக்கியகாரணி மனித
கள் பிரச்சினை மீது . உரிமைகள் மற்றும் நல்லிணக்கம்
இலங்கையின் ஒரு தொடர்பிலான ராஜபக்ஷ அரசாங்கத்
செயற்படுவதைக் தின் நடத்தைகளேயாகும்.
இருக்கிறது. பொதுநலவரசு உச்சி மகாநாட்டில்
கொழும்பில் பொ பெரும்பாலான நாடுகளின் தலைவர்
மகாநாட்டை நடத்த கள் அல்லது முழுத்தலைவர்களும்
கூடிய அபத்தத்தை கலந்து கொள் வார்க ளே யானால்,
பொதுநலவரசு நாடு அதை, ஜெனீவா தீர்மானத்தைப்
யான பத்திரிகை ஆ பயன்படுத்தி தன்னை சர்வதேச ரீதி
கங்களையும் க யில் தனிமைப்படுத்துவதற்கு மேற்
வெளியிட்டிருக்கின் கொள்ளப்படுகிற முயற்சிகளை முறி
மைகள் விடயத்தில் யடிக்கக்கூடிய ஒரு பெரிய வெளியுற
சாங்கத்தின் செயற் வுக் கொள்கை வெற்றியாக இலங்கை
நீதியரசர் பதவி நீக்க அரசாங்கம் கருதும் என்பதிற் சந்தேக
சினைகள் பொதுநல மில்லை. உச்சி மகாநாட்டைப் பொறு
டைக் கோட்பாடுக த்தவரை சகலதுமே சுமுகமாகப்
யங்களுக்கும் பெரு போகுமானால், அது முடிவடைந்த
அமைந்திருக்கின்றன கையோடு ஜனாதிபதித் தேர்தலையும்
மாக முன்வைக்கப் பாராளுமன்றத் தேர்தலையும் அர
மகாநாடு இலங்கை சாங்கம் நடத்தக்கூடிய சாத்தியங்கள்
றால், அடுத்த இரு இருக்கின்றன. இந்த மாதம் லண்ட
பொதுநலவரசு அடி னில் பொதுநலவரசு அமைச்சர்கள்
மைப் பதவி இலங் மட்ட செயற்பாட்டுக்குழுவின் கூட்
கும். அவ்வாறு அன டம் நடைபெறவிருக்கிறது. அதில்
மனித உரிமை மீற இலங்கை சம்பந்தப்பட்டவிவகாரம்
தாக குற்றஞ் சா ஆராயப்படவிருக்கிறது. கனடா இது
வேறு உறுப்பு நாடு: விடயத்தில் வெளிப்படையாகவே
சினையை அந்த 8
(61ஆம் பக்கத்தொடர்ச்சி...)
கள் அமைக்கப்பட்டு இந்தப் போக்கு அனைத்துப் படங்
இப்படத்தில் களிலும் இந்துத்துவ மனநிலையாக
செழியன் சினிமாப் வெளிப்படுகிறது. பரதேசிப் படத்தில்
வர். பன்னாட்டு சிறுபான்மையினருக்கு எதிராக விச
பார்க்கும் பயிற்சியு மப்பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது.
உள்ளவர். ஆனால் மருத்துவம் பார்க்க வந்த டாக்டர்கள்
பவமும் கற்பனைய கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்வதா
முழுமையாக வெ கக் கூறப்படுகிறது. ஆணும் பெண்
இவர் சுதந்திரமாக இ ணும் ஆடிப்பாடி கிறிஸ்துவத்தைப்
சூழலை உருவாக்கி பரப்புவதாகவும் பிரசாரம் முடிந்தவு
இயக்குனர் கவனம் டன் கேளிக்கைகளில் ஈடுபடுவதா
அல்லது அவரது ஆ கவும் காட்டப்படுகின்றது. திட்ட
தடையாக இருந்துள் மிட்டு கிறிஸ்தவர்களை இழிவுபடுத்த
யினும் இதுபோன்ற வேண்டும் என்ற நோக்கோடு காட்சி கத் துணிந்தது

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 13
றது. வேறு நாடு திலும் எந்த இலட்சணத்துடன், எந் முறையில் அனு தளவு நம்பகத்தன்மையுடன் பொது கூடும். ஆனால்,
நல்வரசு அமைப்பு கையாள முடி அவுஸ்திரேலியா
யும்? குடியேற்றவாசி மெதுமெதுவாக, ஆனால் நிச்சய கவனம் செலுத்தி, மாக இலங்கை அரசாங்கம் சர்வதேச
ஆதரவு நாடாக
தனிமைப்படுத்தலை எதிர்நோக்குகிற காணக்கூடியதாக
து. இலங்கைக்கு எதிராக தண்டனை
இயல்புடைய நடவடிக்கைகளும் எடு துநலவரசு உச்சி
க்கப்படக்கூடிய சாத்தியங்கள் இருக் துவதில் இருக்கக்
கின்றன. இராணுவ மயமாக்கலை ச் சுட்டிக்காட்டி
நிறுவனமயப்படுத்துவதையும் மதத் களில் பெருவாரி
தீவிரவாதத்துக்கு அனுசரணையாகச் ஆசிரிய தலையங்
செயற்படுவதையும் விடுத்து, கட்டுரைகளையும்
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத் றன. மனித உரி
துக்கு முன்னுரிமை கொடுக்க வேண் > இலங்கை அர
டும். நல்லிணக்கத்தில் பற்றுறுதி பாடுகள், பிரதம
கொண்டிருப்பதை நிரூபிக்கக்கூடிய கம் போன்ற பிரச்
சான்றுகளைக் காட்டவேண்டும். வரசின் அடிப்ப
இதை வெறுமனே வாயளவில் ளுக்கும் விழுமி
அல்ல, செயலில் காட்ட வேண்டும். ம் அவமதிப்பாக
மோதலினதோ அல்லது நெருக்கடி T என்பதே வாத
யினதோ காரணிகள் இனிமேலும் படுகிறது. உச்சி தொடர்ந்து நீடிக்காத அல்லது மீளவும் கயில் நடைபெற்
உருவாகாத ஒரு பின்போர்க்கால கட் வருடங்களுக்கு
டத்துக்கு நகருவதற்கான வாய்ப்பு மைப்பின் தலை
இலங்கைக்கு இன்னமும் இருக்கிறது. கையிடமே இருக்
இதைப் புரிந்துகொண்டிருப்பதாக இமயும் பட்சத்தில்
அரசாங்கம் இன்னமும் காட்டிக் ல்களைச் செய்த
கொண்டதாக இல்லை. அவ்வாறு சட்டப்படக்கூடிய
செய்யத் தவறுவதன் மூலம் எம்மெல் களுடனான பிரச்
லோருக்குமே கெடுதிதான் மிஞ்சும்! இருவருட காலத்
ள்ெளன.
ஆனால் 'எரியும் பனிக்காடு' எனும் ஒளிப்பதிவாளர்
நாவலின் போக்கை அதன் உள்ளரசி பிரக்ஞை உள்ள
யலை விளங்கி அதற்கு உண்மையாக சினிமாக்களைப்
உழைத்திருந்தால் நல்ல படம் தமி ம் அனுபவமும்
ழில் குறிப்பிடத்தக்க படம் கிடைத்தி * இவரது அனு
ருக்கும். பும் இப்படத்தில்
இவை யாவற்றையும் மீறி திரைக் பளிப்படவில்லை.
கதை உருவாக்கத்திலும் அக்கறை இயங்குவதற்கான
காட்டியிருந்தால் அதற்குச் சமமாக க்ெ கொடுப்பதில்
காட்சிகள் இன்னும் அழகாகவும் செலுத்தவில்லை.
நுட்பமாகவும் விரிவுபட்டிருக் கும். -ளுமை அதற்குத்
திரைக்கதையின் பல்வேறு அம்சங் Tளது. எவ்வாறா
கள் முழுமையாக உள்வாங்கப்பட்டி
• படத்தை எடுக்
ருக்கும். 1 பாராட்டத்தக்கது.

Page 16
14 2013, ஏப்ரில் 01-15
- சமகாலம்
இந்திய குறித்த
ந்தியாவும்
நீரிணையி பிரிக்கப்பட்டிருக் ஒருபோதுமே ரெ கச் சென்றதில்லை ண்டுகளுக்கு முன் பிரான்ஸும் ஒன்று க்குப் போனதைப் உண்மையில் கொ யும் தூர விலகியி வர்கள் உள்நோக்க படுவதாக ஒன்றை கிக்கிற அளவுக்கு கும் இடையேயா
12
'தமிழரின் 5 திருப்திப்படு
குல்தீப் நாயர்

ப-இலங்கை உறவுகள் து இரு இராஜதந்திரிகள்
இலங்கையும் ஒரு ஆழமானதாக இருக்கிறது. ஆனால், னால் மாத்திரமே அவற்றின் பகைமை நிலப் பிராந் 5கின்ற போதிலும்,
தியம் தொடர்பானதோ அல்லது நருக்கமாக இணங்
கொள்கை தொடர்பானதோ அல்ல. .. இது பல நூற்றா
இலங்கையில் வாழும் தமிழர்கள் எனர் இங்கிலாந்தும்
பாரபட்சமாக நடத்தப்படுகின்றமை படன் ஒன்று போரு
தொடர்பானதேயாகும். போன்றதேயாகும்.
நாட்டுக்குள் தமிழர்கள் சுயாட்சி எழும்பும் புதுடில்லி
யை அனுபவிக்கக் கூடிய வகையி ருக்கிற இரு அயல
லான ஏற்பாடொன்றை வகுப்பதில் கங்களுடன் செயற்
இலங்கை ஈடுபட்டு வருகின்றது ற மற்றது சந்தே
என்ற எண்ணத்தை புதுடில்லிக்கு 5 இரு நாடுகளுக்
கொழும்பு பல வருடங்களாகக் ன அவநம்பிக்கை -
கொடுத்துவந்திருக்கிறது. பல தசாப்
அபிலாசைகளை சிங்களவர்கள் இத்தியேயாக வேண்டும்?

Page 17
'புதிய 2
தருணம்
ந்திய கார்
தலைவி | அண்மையில் தெரி ங்கையில் உள்ள ( க்கும் ஏமாற்றத்து. ருக்கிறது. இலங்ை வார்த்தைகளில் வ அட்டூழியங்களைக் இலங்கையைக் கல் கிறார். கடந்த தே ரஸ் கட்சி வெற்றி யாவின் பிரதமரா வாய்ப்பு இருந்த புறந்தள்ளிவிட்டு, சிங்கை பிரதமர் ப
வந்தமைக்காக கே நாம் பெருமதிப் றோம். ஆனால், ! ரங்கள் குறித்து அ தெரிவித்த குறிப்பு கள் எமக்குப் பெரு கொடுத்திருக்கின்ற மனவேதனையுடன் றேன். எமது பிரச் அவர் என்ன தொ' றார் என்பதை அ அவசியமில்லாமல் ஆனால், தமிழ்த் ஆயுதங்களை வழ ததன் மூலமாக ஒரு பயங்கரவாத எமது நாட்டு க்கு டுத்தியவர் அவர் திராகாந்தி என்பது ந்திருக்கட்டும். இ நிறைய விடயங் கொள்ள வேண்டும் காந்தி, குறை ந்த ரவரி இந்தியா ( வது வாசிக்கவே
அந்த நேரத்தில் சேகர் குப்தாவை லரை கேட்டுப்பார்
தங்கள் நீடித்த போரின் இறுதியில் (நான்கு வருடங்களுக்கு முன்னர்) விடுதலைப் புலிகள் ஒட்டு மொத்த மாக ஒழித்துக் கட்டப்பட்ட போது இந்த நம்பிக்கைக்கு மேலும் உத்வே கம் ஏற்பட்டது. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரு மாதங்க ளுக்கு முன்னர் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை யில் சகல நம்பிக்கைகளையும் சிதற டித்ததைக் காணக்கூடியதாக இருந் தது. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு எந்த வகையான அர சியல் சுயாட்சியையும் - கொடுக்க முடியாது என்று அவர் அப்போது திட்டவட்டமாக அறிவித்தார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்த அறிவிப்பு புதுடில்லிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 15
உடன்படிக்கைக்கான
D இது'
கே.கொடகே
ங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி வித்த கருத்து இல எங்களை அதிர்ச்சி க்கும் உள்ளாக்கியி கத் தமிழர்களுக்கு பர்ணிக்க முடியாத + செய்ததாக அவர் ன்டனம் செய்திருக் ர்தல்களில் காங்கி பெற்ற பிறகு இந்தி சக வருவதற்கான பாதிலும், அதைப் - மன்மோகன் தவிக்குக் கொண்டு =ானியா காந்திமீது பு வைத்திருக்கி இலங்கை நிலைவ புவர் அண்மையில் பிட்ட சில கருத்து நம் அதிருப்தியைக் மன என்பதை ன் கூறிக்கொள்கி =சினையைப் பற்றி சிந்து வைத்திருக்கி அறிந்து கொள்வது ல் இருக்கக்கூடும். கதீவிரவாதிகளுக்கு ஓங்கி, பயிற்சியளித் இனநெருக்கடியை ப் போராக மாற்றி - பேரழிவை ஏற்ப து மாமியார் இந் அவருக்குத் தெரி தைப்பற்றி மேலும் பகளைத் தெரிந்து மானால், சோனியா பட்சம் 1984 பெப் நடே சஞ்சிகையா பண்டும். அல்லது டில்லியில் இருந்த அல்லது வேறுப் எக்க வேண்டும்.
சோனியா காந்தியின் காலஞ் சென்ற கணவர் ராஜீவ் காந்தியை, அவர் அதிகாரத்தில் இல்லாத கால கட்டத்தில் (அப்போது விஸ்வநாத் பிரதாப்சிங் பிரதமர்) பல தடவைகள் சந்திக்கும் வரப்பிரசாதத்தைப் பெற்ற வன் என்ற முறையில் கூறுகிறேன். அவர் ஒருபோதுமே இத்தகைய கரு த்தைத் தெரிவித்திருக்க மாட்டார். டில்லியில் ராஜீவ் காந்தியைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் செயற்பாட் டாளர்கள், தமிழ் நாட்டுக்கு பிரசாரம் செய்யவரும் போது எந்த ஆபத்தும் ஏற்படாது என்று அவரைச் சூழ்ச்சி த்தனமாக நம்பவைத்தமை பெரும் வருத்தத்துக்குரியது. விடுதலைப் புலிகள் அவருக்கு என்ன செய்தார் கள் என்பது எம்மெல்லோருக்கும் தெரியும். இந்தியாவினதும் ஏன் உப கண்டத்தினதும் வரலாற்றையே மாற் றியமைத்த அந்தக் கொடுஞ்செயலுக் காக விடுதலைப் புலிகளை கருணா நிதியோ அல்லது ஜெயலலிதாவோ பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை.

Page 18
16 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
இன்னமும் கூட அது அவர் இறுதி
யைப் பொறுத் யில் தனது வாக்குறுதியை நிறைவேற்
அவர் மிகவும் ே றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்
தையும் காணக். என்று நம்புகிறது. அரசியலமைப்புக்
அதாவது, 13 - கான 13 ஆவது திருத்தத்தின் கீழான
மீதான பெரும்ப ஏற்பாடுகளை அடிப்படையாகக்
கத்தின் வெறுப்பு கொண்ட தீர்வொன்றைக் காண்பதே
திப்படுத்தியிருக் ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியா
திணிப்பே அந்த கும். 1987 ஜூலை இந்திய- இல
என்பதே சிங்கம் ங்கை சமாதான உடன்படிக்கையைய
பாடு என்பதை . டுத்து இலங்கையின் அரசியலமைப்
யாகவே கூறிவி புக்குக் கொண்டு வரப்பட்ட இத்தி
இந்திய-இலங் ருத்தத்தில் நாட்டின் இறுக்கமான
படிக்கையைத் ( ஒற்றையாட்சிக்குள் பிராந்திய சுயாட்
ளின் கட்டுப் சியை வழங்குவதற்கான ஏற்பாடுகள்
மாகாண அரசாா இருக்கின்றன. தமிழ் மக்களின் அரசி
டது. ஆனால், - யல் அபிலாசைகளுக்கான ஒரு அங்
முறையாகச் செ கீகாரமாக இந்த ஏற்பாடு கருதப்படுகி
மதிக்கப்படவில் றது.
புலிகளும் பல்ே சுயாட்சி அந்தஸ்து நிராகரிப்பு ஜனாதிபதியின் சகோதரரான சகல
அரசியலல வல்லமையையும் கொண்ட பாதுகாப்
செய்வதன் புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ
பிரச்சினை வினால் ஆமோதிக்கப்பட்டிருக்கி றது. அவர் மேலும் ஒரு படி சென்று, 13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்ய
அரசாங்கம் வேண்டுமென்று வலியுறுத்தி வருகி றார். இது தமிழ் மக்களின் அபிலாசை
தக் குழுக்களும் களைப் பொறுத்தவரை அரசாங்கத் பொறுப்பு. பருவ தின் உண்மையான நோக்கம் எத்த
ராகவே அந்த ப கையதாக இருக்கிறது என்பதை
சாகடிக்கப்பட்டத தெளிவுபடுத்துவதாக அமைகிறது.
அமைதி காக்கும் இணைக்கப்பட்டிருந்த வடக்கு -
லைப் புலிகளு கிழக்கு மாகாணத்தை ஏற்கனவே அர
மூண்ட சண்டை சாங்கம் துண்டித்துவிட்டது. கிழக்கு
அந்தச் சண்டை 1 மாகாணத்தில் இரு தடவைகள் தேர்
இலங்கையில் தல்களை நடத்தி அரசாங்கம் அதன்
படைகளின் வா தெரிவிலான ஒரு நிருவாகத்தை
வர, இலங்கைப் பதவியிலமர்த்தியிருக்கிறது. இனத்து
தலைப் புலிகம் வத்தை அடிப்படையாகக் கொண்டு போர் மீண்டும் ! வேறுபட்ட நிருவாகங்களைக்
அரசியலமைப் கொண்டிருப்பது இலங்கையில் நடை
திருத்தத்தை ரத்து முறைச் சாத்தியமானதல்ல என்று
மாக தமிழர்க ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருக்கி
என்ற பிரச்சினை றார். அவரைப் பொறுத்தவரை, சகல
முடிவுக்குக் கொ சமூகங்களும் சமத்துவமான உரிமை
என்று நினைத் களுடன் நாட்டில் வாழுவதே தீர்வா
சாங்கம் தன்னை கும். தமிழர்களுக்கென்று பிரத்தியேக
கொள்ளக்கூடும். மாக எதுவும் கிடையாது அவரின்
தவறான கணிப்பில். ஆனால், தனது கொள்கை
இலங்கை அளித்
வி

தேவரை இறுதியில் முறைப்படுத்தப்பட வேண்டுமென்ப
நர்மையாகப் பேசிய
தற்காக தமிழர்களும் அறிவு ஜீவிக கூடியதாக உள்ளது.
ளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவது திருத்தத்தின்
சிங்கள மக்களுக்கு வேறு மாற்றுவழி ான்மைச் சிங்கள சமூ
யில்லை. இப்போதோ எப்போதோ பை ஜனாதிபதி உறு.
தமிழர்களின் அபிலாஷைகளை சிங் கிறார். இந்தியாவின்
- கள மக்கள் திருப்திப்படுத்தியேயாக 13 ஆவது திருத்தம்
வேண்டும். ளவர்களின் நிலைப்
குடிமக்களுக்கு ஏற்பட்ட பயங்கர அவர் வெளிப்படை
மான அவலங்களை இலங்கை இரா ட்டார்.
ணுவமோ விடுதலைப்புலிகளோ கை சமாதான உடன்
கணக்கில் எடுக்கவில்லை என்ற குற் தொடர்ந்து தமிழர்க
றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின் பாட்டிலான ஒரு
றன. போரின் இறுதிக் கட்டத்தில் தாக் ங்கம் ஏற்படுத்தப்பட்
குதல்
- நடத்தப்படக்கூடாத அது ஒரு போதுமே வலயங்கள் என்று பிரகடனப்படுத் யற்படுவதற்கு அனு.
தப்பட்ட பகுதிக்குள் அகப்பட்டுக் லை. விடுதலைப்
கொண்ட குடிமக்கள் மீது இராணுவம் வறு தமிழ் தீவிரவா நடத்திய ஷெல் தாக்குதல்களில்
மைப்புக்கான 13ஆவது திருத்தத்தை ரத்துச் - மூலமாக தமிழர்களுக்கான சுயாட்சி என்ற யை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வந்து டலாம் என்று நினைத்து ராஜபக்ஷ தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளக்கூடும்
ம் கூட இதற்குப்
குறைந்தபட்சம் 40 ஆயிரம் மக்கள் பமுறுவதற்கு முன்ன
வேண்டுமென்றே கொல்லப்பட்ட மாகாண அரசாங்கம்
தாக தகவல்கள் வெளியாகியிருக்கின் கற்கு இந்திய றன. D படைக்கும் விடுத
- சர்வதேச சமூகத்திற்கு அதிர்ச்சி க்கும் இடையே
தரத்தக்க வகையில், இராணுவ விசா டயே காரணமாகும்.
ரணை மன்றம் மேற்கொண்டது முற் 990 நடுப்பகுதியில்
றிலும் மனிதாபிமான நடவடிக் இருந்து இந்தியப்
கையே என்றும் ஒரு குடிமகன் கூட பஸுடன் முடிவுக்கு
கொல்லப்படாதிருப்பதை, காயப்ப படைகளுக்கும் விடு
டுத்தப்படாதிருப்பதை உறுதி செய் ளுக்கும் இடையே
வதே நோக்கமாக இருந்தது என்றும் முண்டது.
தீர்ப்புக் கூறியிருக்கிறது. அறிக்கை புக்கான 13 ஆவது
கையளித்திருக்கிறது தாக்குதல் சூனி துச் செய்வதன் மூல
யப் பிரதேசம் தொடர்பில் எவ்வாறு ளுக்கான சுயாட்சி
நடந்துகொள்ள வேண்டுமென்ப எயை ஒரேயடியாக
தைப் பொறுத்தவரை தளபதிகள் கண்டுவந்து விடலாம்
எல்லா வேளைகளிலும் உயர் தலை இது ராஜபக்ஷ அர
மையகத்திலிருந்து விடுக்கப்பட்ட த் தானே ஏமாற்றிக்
உத்தரவுகளுக்கு இணங்கவே பணி இது உண்மையில்
ந்து செயற்பட்டார்கள் என்றும் அந்த அனுமானமேயாகும்.
இராணுவ விசாரணை மன்றம் கூறியி த வாக்குறுதி நடை
ருக்கிறது. தாக்குதல் சூனியப் பிரதே

Page 19
சத்திற்குள் தாக்குதல் நடத்துவதை தளபதிகள் தவிர்த்த போதிலும், அதற் குள் இருந்து விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் நடத்தினார்கள் என்றும் இந்த மன்றம் கூறுகிறது.
இது தான் உ தால், சர்வதேச வி திபதி ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பட்ட கமிட்டிக்கு
அந்த நேரத்தில் ராஜீவ் காந்தியுடன்
யேயான அந்த உ நெருக்கமாகப் பணியாற்றிய மணி
லும் அரசியல் ரீ, சங்கர் ஐயர் எனது இந்தக் கருத்தை
வின் பாதுகாப்பு உறுதி செய்வார்.
ங்கையைக் கொ நாம் பலவந்தப்படுத்தப்பட்டு இந்
- யும் ஒரு பூட்டால திய - இலங்கை உடன்படிக்கையில்
குடனானது. நான் கைச்சாத்திடவைக்கப்பட்டு 25 வரு யதுபோன்று உ டங்களுக்கும் கூடுதலான காலம் ங்கை மீது இந்தி கடந்துவிட்டது. அது நடந்தது 1987 கப்பட்டது. இதை இல். இலங்கைக்குள் விமானங்களை
தைய உயர்ஸ்தா அனுப்பி எமது ஆட்புல ஒருமைப் ஷித் ஊர்ஜிதம் (
பாட்டை மீறி உணவுப் பொட்டலங்
இந்திய களை இந்தியா போட்டது. விடு
முற்றிலும் தலைப் புலிகளை ஒழித்துக் கட்டும்
தரப்புகளும் தறுவாயை நாம் நெருங்கிய வேளை
இந்தியாவில் யில் வடமராட்சி இராணுவ நடவடிக் கையை நிறுத்தாவிட்டால், ஆக்கிர
கொண்டு 6 மிக்கப் போவதாகவும் இந்தியா
நோக்குடன் அச்சுறுத்தியதையடுத்து ஜனாதிபதி
வுக் ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கு வேறு வழியிருக்கவில்லை. இலங்கையில்
யில் தன்னை ஒரு தலையீடு செய்ததற்கான விலையை
யாக நினைத்துக் இந்தியா செலுத்த வேண்டியேற்பட்
டவர்தான் அவர். டது. ஆயிரத்து இரு நூறுக்கும் அதிக
தானத்தையும் ச மான ஜவான்கள் விடுதலைப் புலிக நிலை நிறுத்துவ ளினால் கொல்லப்பட்டனர். மேலும்
படிக்கை என்று சில ஆயிரம் ஜவான்கள் படுகாய கோரிக்கொண்டது மடைந்து ஊனமாகினர்.
னைக்குத் தீர்வு க சமத்துவமற்ற இரு தரப்புகளிடை
சியை முடிவுக்கு

சமகாலம்
ண்மையாக இருந் சொரணையை ஜனா ஏன் எதிர்க்கிறார்? னால் நியமிக்கப் க் கூட கொழும்பு
2013, ஏப்ரில் 01-15 17 வருவதற்கு விசா வழங்கப்பட வில்லை, கொழும்பு உண்மையைக் கூறுவதையும் அதற்கு முகங்கொடுப் பதையும் காண புதுடில்லி இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறது. 1
டன்படிக்கை முற்றி
தற்கும் இந்த உடன்படிக்கையின் தியானது. இந்தியா
மூலமாக தன்னை அர்ப்பணித்ததாக எல்லைக்குள் இல
இந்தியா கூறிக் கொண்டது. ஆனால், ண்டுவந்து எம்மை
பின்னோக்கிப் பார்ப்போமேயா ராக மாற்றும் நோக்
னால், உடன்படிக்கை இனநெருக்க ' முன்னதாகக் கூறி
டிக்கும் மோதலுக்கும் புதிய பரிமா டன்படிக்கை இல
ணத்தைச் சேர்த்ததைப் புரிந்து கொள் பாவினால் திணிக்
ளக்கூடியதாக இருக்கும். உபகண்டத் | பின்னர் அப்போ
தில் ஒரு பிராந்திய வல்லரசாக அங்கீ னிகர் ஜே.என்.தீக்
கரிக்கப்படவேண்டுமென்று நாட்டம் செய்தார். இலங்கை
கொண்ட இந்தியாவுடனான எமது உறவுகளின் தன்மையையும் உடன்ப டிக்கை மாற்றிவிட்டது. வடக்கு, கிழ க்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் 'பாரம்பரியத் தாயகம்' என்று குறிப்பி டப்படுவதற்கும் உடன்படிக்கை வகை செய்தது. ஆனால், நாட்டின் வரலாற்றையும் குடிப்பரம்பலையும் அடிப்படையாகக் கொண்டு நோக் கும் போது நிலைமை அவ்வாறி ல்லை. அதிர்ஷ்டவசமாக உயர்நீதி மன்றம் இருமாகாணங்களினதும் இணைப்பைத் துண்டித்துவிட்டது.
தமிழ், இலங்கையின் ஒரு அர
சகரும மொழியாகவும் பிரகடனம் - இலங்கை சமாதான உடன்படிக்கை
அரசியல் ரீதியானது. சமத்துவமற்ற இரு க்கு இடையேயான அந்த உடன்படிக்கை ன் பாதுகாப்பு எல்லைக்குள் இலங்கையை வந்து எம்மையும் ஒரு பூட்டானாக மாற்றும் rானது. இது இந்தியாவுடனான எமது உற -ளின் தன்மையை மாற்றி விட்டது
5 இந்திய வைஸ்ரா செய்யப்பட்டது. இது உண்மையில் கொண்டு செயற்பட்
எப்போதோ செய்யப்பட்டிருக்க எமது நாட்டில் சமா
வேண்டும். தவறான வழிகாட்டலுட கஜ நிலையையும்
னான கீழ்த்தரமான தேசியவாதம் தற்கானதே உடன்
அதைத் தடுத்துவிட்டது. இந்திய - இந்தியா உரிமை
இலங்கை உடன்படிக்கையில் ஒரு 3. இனப் பிரச்சி சில நல்ல அம்சங்களும் இருந்தன. எண்பதற்கும் கிளர்ச் ஆனால் 'பரிமாறப்பட்ட கடிதங்கள்' க் கொண்டு வருவ எமது சுயாதிபத்தியத்தை சுற்றி

Page 20
சமகாலம்
18 2013, ஏப்ரில் 01-15
வளைத்துவிட்டது. ஜனாதிபதி ஜெய வர்தனாவும் பிரதமர் ராஜீவ் காந்தி யும் பரிமாறிக்கொண்ட அந்தக் கடி தங்களினால் எம்மீது நிபந்தனைகள் திணிக்கப்பட்டன. இப்போது கூட எமது மக்களுக்கு அவை ஏற்புடைய வையாக இல்லை. அவை எம்மீதான திணிப்பு. எமது நாட்டின் கெளர வத்தை நாம் மீட்டெடுக்க வேண்டியி ருக்கிறது. இந்தியாவுக்கு நியாயப்பா டுடைய பாதுகாப்பு அக்கறைகள் இருந்தன. இப்போதும் இருக்கின் றன. ஆனால், அவை கையாளப்பட் டிருக்க வேண்டிய முறை இதுவல்ல. எமது நாடு தொடர்பில் இந்தியாவின் நோக்கங்கள் பற்றி கண்காணிப்புடன் அக்கறை கொண்டிருக்க வேண்டும். அதைப்போன்றே இந்தியாவின் பாது காப்பு மற்றும் கேந்திர முக்கியத்துவ நலன்கள் குறித்தும் நாம் மனதிற் கொண்டிருக்க வேண்டும். அக்கறை கொண்டிருக்க வேண்டும். இந்தியா ஒரு மானசீகமான பிரகடனத்தைச் செய்து, எமது உள்நாட்டு விவகாரங் களில் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ (எந்த வகையிலும் எந்த வடிவிலும்) தலையிடுவதில்லை என்று உருக்குப்போன்ற உத்தரவா தத்தை எங்களுக்குத் தரவேண்டும். இது மீற முடியாத, புனிதத்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் உள்ள இந்தியப் பிரஜைகள் எமது பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மலினப்படுத் தக்கூடிய வகையில் மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகளுக்காக இந் தியா முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று இந்தியா 1992 ஆம் ஆண்டில் பிரக
டனம் செய்த பே மாறுவேடங்களில் தில் விடுதலைப்
வில் தொடர்ந்து கெ டேயிருக்கிறார்கள். உள்ளவர்களது உ விளையாட்டுகளில் டைக்காயாக்கக்கூட டின் பாதுகாப்புக்க வது நோக்குவதற்கு திக்கக்கூடாது. எம் நிலையானவையா. டும். உறவுகள் 8 ஆக்கபூர்வமானவை வேண்டும். உறவுக வதற்கு நமது இரு மையாகப் பாடுபட கிடையிலான நெரு யதார்த்த பூர்வமா தியா குஜ்ரால் கே
முறைப்படுத்த வே கோட்பாட்டினால்' கக்கூடிய சேதத்தை ஒரே வழி குஜ்ரா நடைமுறைப்படுத்து - தமிழ் நாடு அரசி நடவடிக்கைகளும் வளைந்து கொடுக் இந்தியாவுக்கும் இடையே சிறப்பாக வதற்கு உதவியாக தில்லை. எங்களை நோக்கி டில்லி ம விளையாட்டில் ஈ திற் சந்தேகமில் அணுகுமுறை இர் களுக்கோ அல்லது களைக் கொண்டிரு டனான எமது உற6 க்கோ உகந்ததல்ல
(9ஆம் பக்கத்தொடர்ச்சி...)
அரிது என்று அெ வடகொரியாவின் இளந்தலைவர்
பராக் ஒபாமாவின் கிம்யொங் உன் அமெரிக்காவுக்கு
காப்பு அதிகாரிகள் எதிராக விடுத்திருக்கும் அச்சுறுத்தல்
மைக்காலம் வலை கள் எல்லாமே வீறாப்புப் பேச்சுகள்
அணுவாயுதப் பர தான். அமெரிக்காவைச் சென்றடை
கார நிபுணரான க யக்கூடிய ஆற்றல் உள்ள அணுவா
வித்திருக்கிறார். யுத ஏவுகணை வட கொரியர்களிடம்
தற்கொலை செய்க இருக்கக்கூடிய சாத்தியம் மிகமிக காரியங்களில் ஈ

எதிலும், பல்வேறு
மனப்போக்கு தவறானதும் ஆக்க அரசியல் மட்டத்
பூர்வமற்றதுமாகும். போர் முடிவுக்கு புலிகள் இந்தியா
வந்த பிறகு நாம் என்னென்னவெல் சயற்பட்டுக்கொண்
லாம் செய்திருக்கிறோம் என்பதை - தமிழ் நாட்டில்
நேரில் பார்வையிட்டுத் தெரிந்து புரி உள்ளக அரசியல்
- ந்துகொள்வதற்கு மேலும் சில தூதுக் ம் எம்மைப் பக
| குழுக்களை இந்தியா அனுப்பி டாது. எமது நாட்
வைக்க வேண்டும். எஞ்சியிருக்கக் சாக வேறு எங்கா
கூடிய பணிகளையும் பூர்த்தி செய்து த எம்மை நிர்ப்பந்
வடக்கில் தமிழ் மக்களுக்கு அர்த்த மது உறவுகள் சம்
புஷ்டியான முறையில் அதிகாரத் க இருக்க வேண்
தையும் உரிமைகளையும் வழங்குவ இருதரப்புகளிலும்
தற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந் வயாக இருக்க
தியா தெம்பைத்தர வேண்டும். மத் களை மேம்படுத்து
திய அரசில் எமது சிறுபான்மையி 5 நாடுகளும் கடு
னத்தவர்களுக்கும் ஒரு பங்கை உறு - வேண்டும். எமக்
திப்படுத்துவதற்கு எமக்கு உற்சாகத் ங்கிய உறவுகளை
தைத் தருவதாகவே இந்தியாவின் னவையாக்க இந்
அணுகுமுறையிருக்க வேண்டும். ாட்பாட்டை நடை
நாம் இனப்படுகொலை செய்வதாக பண்டும். 'இந்திரா
அறிவுமடைமையுடைய அண்ணா செய்யப்பட்டிருக்
திராவிட முன்னேற்றக்கழக உறுப்பி தச் சீர்செய்வதற்கு
னர் ஒருவர் என்.டி.ரி.வி.யில் குற்றஞ் ல் கோட்பாட்டை
சாட்டினார். எமது தமிழ்ச் சகோதரர் துவதேயாகும்.
களுக்கு உதவுவதல்ல, இந்தியாவுட ன் அண்மைக்கால
னான எமது உறவுகளுக்கு பாத அவற்றுக்கு
கத்தை ஏற்படுத்தி மலிவான அரசி 5கின்ற போக்கும்
யல் ஆதாயத்தை அடைவதே அவர் - இலங்கைக்கும்
களின் முழு நோக்கமுமாகும். ஜெனீ ன உறவுகள் நிலவு
வாவில் ஐ.நா.மனித உரிமைகள் - அமையப்போவ
பேரவையில் எம்மைக் கண்டனம் 1 அற்பத்தனமாக
செய்வதற்கு நாட்டம் கொண்டதன் லிவான அரசியல்
மூலமாக இந்தியா எந்தப் பயனை டுபடுகிறது என்ப
யும் அடையவில்லை. இந்த நிலைவ லை. இத்தகைய
ரங்கள் சகலதையும் நிதானமாகக் கவ கதியாவின் நலன்
னத்திலெடுத்து கூடுதலான அளவுக்கு நாம் இரத்த உறவு
நேர்மறையான பாத்திரமொன்றை க்கிற ஒரு நாட்டு
வகித்து எமது நாட்டில் தனது பெறு வுகளின் நலன்களு
மதியை மேம்படுத்த இந்தியா கட ஆம். டில்லியின்
மைப்பட்டுள்ளது. 1
மரிக்க ஜனாதிபதி
என்று நம்புகிறேன். அமெரிக்கா மீது ன் தேசிய பாது
மேற்கொள்ளப்படக்கூடிய எந்த - குழுவில் அண்
வொரு தாக்குதலும் தங்களது நாட் ர பணியாற்றிய
டின் முடிவாக அமையும் என்பதை வல் தடுப்பு விவ
அவர்கள் நன்கறிவார்கள்'' என்று ாரி சமோர் தெரி
ஹாவார்ட் பல்கலைக் கழகத்தின் "'வடகொரியர்கள்
கென்னடி பாடசாலையில் தற்போது வதைப் போன்ற
பணியாற்றும் சமோர் குறிப்பிட்டிருக் டுபடமாட்டார்கள் கிறார். (ராய்ட்டர்ஸ்) |

Page 21
வடமாகா
உள்நாட்டு அரசியல்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பி கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய
மாகாணசபை ஒரு மத்திய அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை 8
நடவடிக்கைகளில் இறங்கக்கூடும் கவலை அரசாங்கத்திற்கு இருக்
வடமாகாண சபைத் தேர்தலை தேசிய செயற்திட்
வ
"இவ்வருடம் செப்டெம்பர்
யாகவும் முறை மாதத்தில் நடத்தப் போவதாக அர
றைப்படுத்துவதில் சாங்கம் பல்வேறு அரங்குகளில் உறுப்
வான பற்றுறுதி தியளித்து வந்திருக்கிறது. அண்மை
வெளிக்காட்டினார் யில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ருந்தது. ஜெனீவா கள் பேரவையின் கூட்டத் தொட
உரிமைகள் பேரன. ருக்கு சில நாட்கள் முன்னதாக ஜப்பா
றப்பட்ட தீர்மான னுக்கு மேற்கொண்ட விஜயத்தின்
காண சபைத் தேர்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
டுமென்ற கோரி செப்டெம்பரில் இத்தேர்தலை நடத்து
வலியுறுத்தப்பட்டி வதற்குத் திட்டமிட்டிருப்பதாக உறுதி
காணக்கூடியதாக மொழியை அளித்திருந்தார். அந்த
உறுதிமொழி விஜயத்தின் இறுதியில் ஜனாதிபதி
படவும் கூடும். மீ ராஜபக்ஷழ் ஜப்பானியப் பிரதமர்
இது ஒரு கறுப்பு ஷின்சோ அபேயும் கைச்சாத்திட்டு
காரம். அரசாங்கப் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்
அரைகுறையான . 'ஜனாதிபதியினால் ஏற்கனவே குறிப்
வான மறுமொழி 6 பிடப்பட்ட அட்டவணைக்கு இணஆனால், இந்த
ங்க வடமாகாண சபைக்கான தேர்
காப்பாற்றுவதில் தலை நடத்துவது உட்பட பல்வேறு
நோக்குகிற ஒரு செயற்பாடுகளின் ஊடாக (கற்றுக்
உண்டு. வடமாகா கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி
தப்படக்கூடிய இ. ணக்க ஆணைக்குழுவின் விதப்புரை
கமும் அதன் நேச. களை நடைமுறைப்படுத்துவதற்கான) பெறக்கூடிய ஒரு (

சமகாலம் 2013, ஏப்ரில் 01-15 19
ண சபைத் தேர்தலைப்பற்றி
ஆபத்தான தேனைகள்
பொதுசன நூலகம் * \ாழ்ப்பாணம்.
ஒரு
தரக்கூடிய ) என்ற கிறது
கலாநிதி ஜெஹான் பெரேரா
டத்தை தொடர்ச்சி
பதை அரசாங்கம் நன்கு அறியும். யாகவும் நடைமு
அண்மைக்காலத்தில் தமிழர்கள் தனக்குள்ள வலு
பெரும்பான்மையாக வாழும் பகுதி யை ஜனாதிபதி
களில் நடத்தப்பட்டிருக்கக்கூடிய - என்று கூறப்பட்டி
தேர்தல்களின் முடிவுகள் ஒரேமாதிரி வில் ஐ.நா. மனித
யாக பிரதான தமிழ்க் கட்சியான மவயில் நிறைவேற்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு த் திலும் வடமா
சார்பாகவே அமைந்திருக்கின்றன. தலை நடத்த வேண்
தன்னிடமே முழு அதிகாரங்களை பிக்கை மீண்டும்
யும் குவித்துக்கொள்ள விரும்புகிற ருப்பதையும்
ஒரு அரசாங்கத்தைப் பொறுத்த இருக்கிறது. இந்த
வரை, ஒரு மாதாண சபையில் அதி காப்பாற்றப்
காரத்தை இழப்பதென்பதோ அதிகா றப்படவும் கூடும்.
ரத்தைப் பெற முடியாமற் போவதென் - வெள்ளை விவ
பதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன் b கொடுக்கக்கூடிய
றாக இருக்கலாம். ஒரு மாகாண சபை அல்லது இடைநடு
நிருவாகத்தை தமிழ்த்தேசியக் கூட்ட எதுவும் கிடையாது.
மைப்பினரால் கைப்பற்றமுடியுமாக உறுதிமொழியைக்
இருந்தால், நாட்டுடனும் உலகுடனும் அரசாங்கம் எதிர்
- பேசும்போது அது அவர்களுக்குக் பெரிய பிரச்சினை
'கூடுதல் அளவிலான நியாயப்பாட் ண சபைக்கு நடத்
டைக் கொடுக்கும். தற்போது கூட்ட த்தேர்தல்- அரசாங் மைப்பினரால் எம்.பி.க்கள் என்ற சக்திகளும் வெற்றி
வகையில் பாராளுமன்றத்தில் மாத் தேர்தல் அல்ல என்
திரமே பேசக்கூடியதாக இருக்கிறது.

Page 22
20 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
ஆனால், அரசாங்கத்துக்கு மூன்றில்
பாதுகாப்புச் செய இரண்டு பெரும்பான்மைப் பலம்
பத்திரிகைக்கு வ இருக்கிற பாராளுமன்றத்தில் கூட்ட
யொன்றில் குறிப்பு மைப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை
பது கவனிக்கத்தக்க மிகவும் சிறியதேயாகும். ஆனால்,
அதிகாரப் பரவ மாகாண சபைத் தேர்தலில் அவர்கள்
துஷ்பிரயோகம் ெ வெற்றி பெறுவார்களேயானால், மக்
என்பதற்கு இலங்க களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு
பட்ட விவகாரங் நிருவாகத்தினராக கூடுதல் அதிகாரத்
தமிழ் நாட்டில் மூடு துடன் அவர்களினால் பேசக்கூடிய
கடி ஒரு உதாரண தாக இருக்கும்.
லமைப்புக்கான 1 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தின் கீழ் அதிகாரப் தலைமையிலான ஒரு மாகாண சபை
செய்ய வேண்டுெ மத்திய அரசாங்கத்துக்கு அசெளகரி ,
பவர்கள் தமிழ்நா யத்தைத் தரக்கூடிய நடவடிக்கை
ளைப் பார்த்து தங் களை எடுக்கக்கூடும் என்ற கவலை
பற்றி மறுபரிசீல ை அரசாங்கத்துக்கு இருக்கிறது. உதார்
டும் என்றும் கோ ணமாக, போரில் காணாமல் போன
கூறியிருக்கிறார். 4 வர்களுக்கு நேர்ந்தது என்ன என்ப
ளிலும் சார்பிலும் தைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்
மையமாகக் கொடி கைகளை எடுக்கவில்லை. தமிழ்த்
கத் தமிழர் பேர தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்
நிதித்துவப்படுத்தப் டில் இருக்கக்கூடிய மாகாண சபை யொன்று காணாமல் போனவர்களு
தன்னிடமே ( க்கு நடந்ததைக் கண்டறிவதற்கான
கொள்ள விரு ஒரு விசாரணையை முன்னெடுப்ப
பொறுத்தவல தற்கான பொறிமுறையொன்றை ஏற் படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள்
அதிகாரத்தை உண்டு. போரின் போது இடம்பெற்ற
அல்லது அதி மனித உரிமை மீறல்களை விசாரிக்க
ஏற்றுக்கொள் அந்த மாகாண சபை அதன் சொந்தத் தில் ஒரு ஆணைக்குழுவை நியமிக்
தலைப் புலிகளி கக்கூடும். சர்வதேச சமூகத்தினதும்
சார்பிலும் தமிழ் ந புலம்பெயர் தமிழர்களினதும் ஆத
மத்திய அரசாங்க ரவை அந்த மாகாண சபை நிருவா
ளைப் பிறப்பிக்கி கம் நாடக்கூடும். இந்த வகையான
யாக நடந்துகொள் ஒரு கவலைதான் வடக்கில் அல்லது
அறிவுறுத்தல் வி கிழக்கில் (மத்திய அரசாங்கத்துக்கு)
பாதுகாப்புச் செயல் விரோதமான மாகாண நிருவாகம்
டுகிறார். சூழ்ச்சி, தேசிய நல்லிணக்கச் செயன்முறைக
படக்கூடிய ஒரு ம ளுக்கு குந்தகமாக அமையலாம்
தின் தயவில் இரு என்ற வாதத்தை முன்வைப்பதற்கு
வில்லை. சுயாதிட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய
அரசால் அரசாங்க ராஜபக்ஷவை நிர்ப்பந்தித்தது என்ப
குதல்களைக் கொடு திற் சந்தேகமில்லை. அத்தகைய
வாக்கின் கீழ் கெ தொரு மாகாண நிருவாகம் விடு
உள்நாட்டு சக்திகல தலைப்புலிகளினால் தோற்றுவிக்கப்
பயன்படுத்துவதற். பட்ட மரபுரீதியான இராணுவச் சவா
இத்தகைய மாகா லைப் போன்ற அச்சுறுத்தலைத்
அமையலாம் என் தோற்றுவிக்கக்கூடும் என்று கூட
செயலாளர் குறி

லாளர் 'த ஐலண்ட்'
அரசாங்கத்தின் போர் வெற்றிக்கு ழங்கிய செவ்வி
அவர் வகித்த பாத்திரம் காரணமாக பிட்டிருந்தார் என் பெரிதும் மதிக்கப்படுகிற, பெருஞ் கது.
செல்வாக்குடைய ஒரு முக்கியஸ்த லாக்கல் எவ்வாறு
ரான கோதாபய ராஜபக்ஷ ஜனாதி சய்யப்படமுடியும்
- பதியின் இளைய சகோதரர். அவர் கையுடன் தொடர்பு - என்ன சொல்கிறாரோ அதை அர மகளில் தற்போது
சாங்கம் அக்கறையுடன் கருத்திலெ ண்டிருக்கிற நெருக்
டுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ம் என்றும் அரசிய
மறுபுறத்தில், உலகில் முகங்கொடு 3ஆவது திருத்தத்
க்கவேண்டிய யதார்த்தங்கள் பல 1 பரவலாக்கத்தைச்
இருக்கின்றன என்பதை அரசாங்கம் மன்று வலியுறுத்து
விளங்கிக்கொள்ள வேண்டிய ட்டு நிலைவரங்க
தேவையிருக்கிறது. தமிழ்நாடு இலங் பகள் நிலைப்பாடு
கைக்கு நெருக்கமாக இருக்கிறது. -ன செய்ய வேண்
அத்துடன் இலங்கையில் உள்ள தமி தோபய ராஜபக்ஷ
ழர்களைப் பாதுகாக்க வேண்டுமென் சில மேற்கு நாடுக
கிற உணர்வைக் கொண்ட தேசிய - இங்கிலாந்தை
வாதம் ஒன்றும் தமிழ்நாட்டில் இருக் ண்டியங்குகிற உல
கிறது. அது தானாகவே இல்லாமற் வையினால் பிரதி போய்விடப் போவதில்லை. இல ப்படுகிற விடு ங்கை அரசாங்கம் தமிழர்களை சமத்
முழு அதிகாரங்களையும் குவித்துக் தம்புகின்ற ஒரு அரசாங்கத்தைப்
ரை ஒரு மாகாணசபையில் தப் பெற முடியாமல் போவதென்பதோ
காரத்தை இழப்பது என்பதோ Tள முடியாத ஒன்றாக இருக்கக்கூடும்
ன் எச்சமிச்சங்கள் துவமான பிரஜைகளாக, நேர்மை காடு அரசு இந்திய யாக நடத்துகிறது என்று தமிழ்நாடு
த்துக்கு ஆணைக
உணர்ந்தால் மாத்திரமே அது இல்லா றது. எந்த மாதிரி மற்போகும். குறைந்தபட்சம் அர
ள வேண்டுமென்று
சாங்கம் நாட்டின் ஏனைய பகுதிக டுக்கிறது என்றும்
- ளில் செய்வதைப் போன்று, மாகாண லாளர் கூட்டிக் காட்
சபை நிருவாகத்தையாவது வடமாகா த்தனமாக செயற்
ணத்தில் ஏற்படுத்தி 13 ஆவது திருத் மாகாண நிருவாகத்
தத்தை நடைமுறைப்படுத்த வேண் நக்க நாம் விரும்ப
டும். இதற்கு மேலதிகமாக, தேசிய பத்தியம் கொண்ட நல்லிணக்கத்திற்கு உதவக்கூடியதாக கங்களுக்கு நெருக்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நிக்க அல்லது செல்
நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்க காண்டுவருவதற்கு
பூர்வமான விதப்புரைகளை நடை ஒள வெளிநாடுகள்
முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை கான களங்களாக
களை துரிதமாக எடுக்கவேண்டும். ண நிருவாகங்கள்
- இந்திய அரசாங்கத்திற்கு வழங்கிய Tறும் பாதுகாப்புச்
உறுதிமொழிகளை இலங்கை அரசா நிப்பிட்டிருக்கிறார். ங்கம் காப்பாற்றத் தவறியதனா

Page 23
லேயே தமிழ்நாட்டில் போராட்டங்
தீர்வையும் காண்பத கள் கிளம்பியிருக்கின்றன. அரசிய
கள் எடுக்கப்படுமெ லமைப்புக்கான 13 ஆவது திருத்தத்
தினால் அளிக்கப்ப தில் உள்ளடங்கியிருக்கும் அதிகாரப்
ளேயாகும். பரவலாக்கத்தை மேலும் மேம்படுத்
போரின் போது 4 தக் கூடியதாக நடவடிக்கைகளை தச சமூகத்திற்கும் (13+) எடுப்பதாக இந்தியாவுக்கு
க்கும் அளித்த வாக் இல ங்கை அளித்த வாக்குறுதி அப்
மனித உரிமைகள் பட்டமாக மீறப்பட்டிருக்கிறது. 13+
நிறைவேற்றப்பட்ட அடிப்படையில் தமிழ் மக்களுக்கு
உள்ளடங்கியிருக்கி ஏற்புடைய அரசியல் தீர்வொன்றை
ணங்களுக்கு அதிக அரசாங்கம் காணும் என்ற அடிப்ப
லாக்குதல், சட்டத் டையில் தான் விடுதலைப்புலிக
உறுதிப்படுத்துதல், ளுக்கு எதிரான போரின்போது இலங்
ளுக்குப் புறம்பான கைக்கு இந்திய அரசாங்கம் அதன்
ஒரு முடிவைக் கப் ஆதரவையும் ஒத்துழைப்பையும்
காணாமல் போகும் வழங்கியது. சர்வதேச சமூகத்தினால்
முடிவைக் கட்டுதல் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட இரா
வர்கள் சகலரையும் 1 ணுவ ரீதியான ஆதரவின் காரண
புனர்வாழ்வு அள மாக, இலங்கையுடன் சர்வதேச சமூ
சிவில் நிருவாகத்தி கம் பகிர்ந்துகொண்ட புலனாய்வுத்
தலையீடுகளுக்கு தகவல்களின் காரணமாக, நோர்வே
வைத்தல் ஆகியவை யின் அனுசரணையுடன் முன்னெடுக்
ளடங்கும். இந்த கப்பட்ட சமாதான முயற்சிகளில்
காப்பாற்றப்படவில் இருந்து விடுதலைப் புலிகள் வெளி
திர்ஷ்டவசமானதாகு யேறிய பிறகு சர்வதேச சமூகம் அந்த
அரசாங்கம் நன இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை
வேண்டியது அவ கள் காரணமாகவே போரில் வெற்றி றில் பெரும்பாலா பெறுவது சாத்தியமாயிற்று. இலங்
கொண்ட பாடங்கள் கையை தற்போது எதிர்க்கிற நாடுகள் ணக்க ஆணைக்குழு உட்பட சர்வதேச சமூகத்தின் முழுப் யில் உள்ளடங்கியி பிரிவுகளுமே அரசாங்கத்தின் போர்
துடன், செயற்திட்ட நடவடிக்கைகளை ஆதரித்ததற்கு மாக நடைமுறைப்பு அடிப்படை போரின் முடிவுக்குப் சாங்கத்தினால் உறு பிறகு சீர்திருத்தங்களையும் அரசியல் வையுமாகும்.

ளெ
சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 கற்கு நடவடிக்கை விதப்புரைகளை நடைமுறைப்படுத் மன்று அரசாங்கத்
துவதுடன் தொடர்புடைய அதன் ட்ட வாக்குறுதிக
செயற்திட்டத்தை அரசாங்கம் மீளா
ய்வு செய்து மேம்படுத்தவேண்டிய அரசாங்கம் சர்வே
தேவையிருக்கிறது. அரசாங்கத்தின் - சொந்தமக்களு
செயற்திட்டம் பல அம்சங்களில் க்குறுதிகள் ஐ.நா.
குறைபாடுகளைக் கொண்டதாக T பேரவையில்
இருக்கிறது. விதப்புரைகளை நடை தீர்மானத்தில்
முறைப்படுத்துவதைப் பொறுத்த ன்றன. மாகா
அம்சங்களில் சிவில் சமூகத்திற்கு பரங்களைப் பரவ
மிகக்குறைந்த பங்கு மாத்திரமே தின் ஆட்சியை
வழங்கப்பட்டிருக்கிறது. நீதிவிசாரணைக
ஆணைக்குழுவின் அறிக்கையின் கொலைகளுக்கு
உள்ளடக்கத்தை பொதுமக்கள் அறிந் படுதல், ஆட்கள்
துகொள்ள வேண்டியதும் அவசிய சம்பவங்களுக்கு
மாகும். உத்தியோகபூர்வ மொழி - இடம்பெயர்ந்த
பெயர்ப்பு தயாராகியிருப்பதாக அறி மீளக்குடியமர்த்தி
விக்கப்பட்டிருந்த போதிலும் கூட, ரித்தல், மற்றும்
அரசகரும மொழிகளான சிங்களத் தில் இராணுவத்
திலும் தமிழிலும் அந்த அறிக்கையை - முற்றுப்புள்ளி
அரசாங்கம் இன்னமும் வெளியிட பயும் இதில் உள்
வில்லை. நாட்டின் பலபகுதிகளுக் உறுதிமொழிகள்
கும் நான் சென்றபோது ஆணைக்கு லை என்பது துர
ழுவின் அறிக்கையில் மக்கள் குற்றம் தம். இவற்றை
காண்பதை அவதானிக்கக்கூடியதாக டெமுறைப்படுத்த
இருந்தது. சர்வதேச சமூகமே அந்த சியமாகும்.இவற்
அறிக்கையை தயாரித்திருப்பதாக மக் சனவை கற்றுக்
கள் தவறாக நினைக்கிறார்கள் அல் T மற்றும் நல்லி
லது, அரசாங்கங்களினால் நடைமு ழவின் அறிக்கை
றைப்படுத்தப்படாத
ஏனைய நக்கின்றன என்ப
ஆணைக்குழுக்களின் அறிக்கைக உம் ஒன்றின் மூல
ளைப் போன்ற இன்னொரு அறிக்கை படுத்துவதாக அர
யாகவே மக்கள் இதைப் பார்க்கிறார் வதியளிக்கப்பட்ட
கள். ஆணைக்குழுவின் அறிக்கை ஆணைக்குழுவின்
யில் என்ன இருக்கிறது என்பதைக் கூட மக்கள் அறியாத நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை யின் தீர்மானத்தின் மூலம் வேண்டப் பட்டவாறு அதை நடைமுறைப்படுத் துவதாக எவ்வாறு அரசாங்கம் கூறிக் கொள்ள முடியும் ?அறிக்கையின் உள்ளடக்கங்கள் மக்களுக்குத் தெரி யப்படுத்தப்பட்டால், அவர்கள் அதில் அக்கறை காட்டி, அது நடை முறைப்படுத்தப்படவேண்டுமென்று விரும்புவார்கள். நடைமுறைப்ப டுத்த வேண்டிய விடயங்களில் இவ் வருடம் செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தலும் உள்ளடங்குகிறது என்பது முக்கியமானதாகும். 1

Page 24
- 22 2013, ஏப்ரில் 01-15
- சமகாலம்
റിജ
இழர்
வடமாகாணசபை தேர்தலை நடத்துவதை தவிர அரசாங்கத்திற்கு வேறு தெரிவுகள் இருப் 'பதாக தெரியவில்லை.
ஆனால் அற்ப சாக்கு
திரம் நிச்சயம் போக்குகளுக்காகவேனும்
பாடங்கள் ம
ஆணைக்குழுவி 'அந்த மாகாணசபை
அது நடைமுன தேர்தலை ரத்துச் செய்வ
தில்லை. அரசி! தற்கு ராஜபக்ஷாக்கள்
காண்பதற்கான
னெடுக்கப்போடு ஆர்வம் காட்டுவார்கள்
காண சபைத் என்பதிலும்
தைத் தவிர அர
மாற்றுத் தெரி சந்தேகமில்லை.
தெரியவில்லை.
குப் போக்குகள் னீவாவில் ஐக்கியநாடுகள்
'அந்த மாகாண ச 0 மனித உரிமைகள் பேர
துச் செய்வதற் வையின் 22 ஆவது கூட்டத்தொட
ஆர்வம் காட்டு ரின் முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட
சந்தேகமில்லை. விளைவுகளுக்குப் பிறகு சகலதரப்
அது ஆபத்தான பினரும் சோர்வடைந்து விட்டார் |
' சர்வதேச சமூகத் களா? சகல தரப்பி னருமே மாற்றுத்
'டையும் மேலு தெரிவுகள் இல்லாமல் தடுமாறுகிறார் |
செய்து மேலும் ச களா? அடுத்து எந்த அணுகுமுறை
ஆக்ரோஷமான 'யைக் கடைப்பிடிப்பது என்பதில் எவ
அவை எடுக்க ருமே நிச்சயமற்ற தன்மையுடன்
தோன்றும். சிங் இருக்கிறார்களா? மார்ச் 21ஆம் திக
ஜனதாவிமுக்தி திக்குப் பின்னரான குறுகிய காலகட்
(ஜே.வி.பி.)யிட டத்தில் நிலைவரம் அத்தகையதாக
உள்ள ஒன்று. 3 இருக்கிறதென்றே தோன்றுகிறது. அர
' யும் தனிச் சிங் சாங்கம் காதைப்பொத்தி அறைவாங்
இடந்தேடிக்கொ கியிருக்கிறது. அடுத்தது என்ன செய்
தனக்கு அனுகூ வதென்று தெரியாத நிலையில்
கொள்வதுபற்றி( இருக்கிறது. ஆனால், ஒன்று மாத் |
தித்துக் கொண்டி

குமார் டேவிட்
னீவாவுக்குப் பிறகு - சகலரும்
தெரிவுகளை ந்துவிட்டார்களா?
5. கற்றுக்கொண்ட
ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் சிங்கள ற்றும் நல்லிணக்க ஊடகங்களும் ஐ.நா.மனித உரிமை
ன் விதப்புரைகளை
கள் பேரவையின் தீர்மானத்தை அல றைப்படுத்தப் போவ
ட்சியம் செய்யுமாறே அரசாங்கத் யல் தீர்வொன்றைக்
தைத் தூண்டிக்கொண்டிருக்கின்றன. 'முயற்சிகளை முன்
அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பது மில்லை, வடமா
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தேர்தலை நடத்துவ
யில் தீர்மானத்தைக் கொண்டுவந்த ரசாங்கத்திற்கு வேறு
'அமெரிக்கா தற்போதைக்கு இலங் சிவு இருப்பதாகத்
'கையின் பிரச்சினை தொடர்பில் ஆனால், அற்ப சாக்
மேலும் நடவடிக்கைகளில் இறங்குவ ளை காட்டியேனும்
தில் முனைப்புக்காட்டுவதற்கான சாத் -பைத்தேர்தலை இரத்
தியமில்லை. ஏனென்றால் பொருளா கு ராஜபக்ஷாக்கள்
தாரப் பிரச்சினை, மத்திய கிழக்கு வார்கள் என்பதிலும்
நெருக்கடி, சீனாவின் புதிய தலை ' என்றாலும் கூட,
மைத்துவம் மற்றும் பாகிஸ்தான் விவ Tதாகவே அமையும்.
காரம் ஆகியவை அமெரிக்காவின் த்தையும் தமிழ் நாட்
முன்னுரிமைக்குரியவையாக இருக் ம் ஆத்திரமடையச்
கின்றன. எல்லாமே முடிந்துவிட்டது கூடுதலான அளவுக்கு
என்று டில்லி நிம்மதிப் பெருமூச்சுவி ' நிலைப்பாடுகளை
டுவதற்கு விரும்பும். ஆனால், அடுத் -க்கூடிய சூழ்நிலை
தவருடம் பொதுத்தேர்தல் நடைபெ வகளத் தேசியவாதம்
'றவிருப்பதால் ஜெயலலிதாவும் ' பெரமுனை
'கருணாநிதியும் நிலைமைகளைச் ம் வழமையாக
சூடாகவே வைத்திருப்பர் என்பதிற் ஐக்கியதேசியக் கட்சி
சந்தேகமில்லை. ஒரு தூதுக்குழுவின் கள் உணர்வுகளுக்கு
விஜயத்துக்கான ஏற்பாடுகளைச் டுத்து தேர்தல்களில்
செய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் லங்களைப் பெற்றுக்
உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங் யே எப்போதும் சிந்
கத்தைக் கேட்டிருக்கிறார். ஆனால், -ருக்கிறது. அதனால்,
'அந்த வேண்டுகோளை அரசாங்கம்

Page 25
பொது- கோ
பாசி எவ்வாறெனினும் கில் இரு வேறு ! போது கவனத்தை | அவை தற்போதை தங்களுக்குச் சாதக திக்கொள்வதில் கு றன. அண்மையில் தப்பட்டுள்ள சிங்க வாதிகளும் தமிழ் இரு பிரதான அரசி
அந்தப் பாத்திரங்க ரையில் நான் உள் பற்றியே கவனத்ை ம்புகிறேன். 'பொது இயக்கத்தின் எழுச் யலானதல்ல. கோத கத்துக்கு உற்சாகத் றார். ராஜபக்ஷ : தலைப் புலிகளை பிறகு மூன்று வரு
நிராகரித்திருக்கிறது. சகல குறுகிய நோக்குடனான தேசியவாத உணர்வு களைப் போன்றே 'நாம் சிங்களவர்' என்ற உணர்வும் ஆழமாக வேரூன் றிக் கொண்டிருக்கிறது. தடைகள் விதிக்கப்பட்டாலும் கூட, தீவிரவாதி கள் தற்கொலைக்கொப்பான இந்தப் போக்கிலிருந்து விலகப் போவ தில்லை.
ஜெனீவா விளைவுகள் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மகிழ் ச்சி கொண்டிருக்கிறது என்பதில் சந் தேகமில்லை. பெப்ரவரி 27ஆம் திகதி லண்டனில் ஹவுஸ் ஒஃப் கொமன்ஸில் கூட்டப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் (Global Tamil Forum) மகாநாடு வெற்றிகரமாக நடந்தேறியதால் தமிழர் தரப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறது எனலாம். ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பு அடுத்து என்ன செய்யப்போகி றது? அது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். அமைப்பு ரீதி யான பணிகளை சுறுசுறுப்பாகச் செய்வதற்கான சாதகமான சந்தர்ப் பம் இப்போது கூட்டமைப்புக்கு இரு க்கிறது. சர்வதேச சமூகத்தினதும் தமிழ் நாட்டினதும் கவனம் இலங்கை மீது குவிந்திருக்கும்போது கூட்ட மைப்புக்கு தொல்லை கொடுப்பதற்கு ராஜபக்ஷவும் டக்ளஸும் விரும்பா மல் இருக்கக்கூடும் என்றே எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், நடைபெ றுகின்ற சம்பவங்கள் மறுதலையாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக் கிறது.
துரதிர்ஷ்டவசமாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் அடி மட்ட அமைப்புகளைக் கட்டியெழுப் புவதற்கான அவசியத்தை விளங்கிக் கொள்கிற கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்லை. ஆனால், வட மாகாண சபைக்கான தேர்தலுக்காக கூட்டமைப்பு குந்தியிருந்து காத்துக் கொண்டிருக்கிறது. வேட்பாளர் பட்டி யல், முதலமைச்சர் பதவி, மற்றும் தனிப்பட்ட அற்பவிடயங்கள் தொடர் பாக பிச்சுப்பிடுங்கல்கள் இடம்பெறு வதற்கான வாய்ப்புகள் இருக்கின் றன.
பொதுபல செயலாளர் வந்து விட்ட றார். முஸ் அவமதிப்புச் மல் நிதான ஆத்திரமா
என்

சமகாலம்
தா- ஹெல சம் ), அரசியல் அரங் பாத்திரங்கள் இப் ஈர்த்திருக்கின்றன. ய சூழ்நிலையை மாகப் பயன்படுத் றியாக இருக்கின் | உத்வேகப்படுத் ள பௌத்த தீவிர நாட்டில் உள்ள யல் கட்சிகளுமே ள். இந்தக் கட்டு நாட்டுப் பாத்திரம் தச் செலுத்த விரு | கோதா ஹெல' சி ஒன்றும் தற்செ தாபய இந்த இயக் தை அளித்திருக்கி அரசாங்கம் விடு ஈத் தோற்கடித்த டங்களாக அதன்
- 2013, ஏப்ரில் 01-15 23 'சாதனை' குறித்துத் திருப்திப்பட்டுக் கொண்டு காலத்தைப் போக்கியது. ஆனால், மூன்று விடயங்கள் நிலை வரங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. முதலாவது, 2012 ஆகஸ்ட் அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அண்மைய எதிர்காலத்தில் மீட்சிக் கான சாத்தியங்கள் ஏற்படுவதற்கி ல்லை. இரண்டாவது, அரசியலமைப் புக்கான 18ஆவது திருத்தம், பிரதம நீதியரசர் பதவி நீக்கம் போன்ற அபத் தமான தவறுகளின் விளைவாக பொது மக்களின் அபிப்பிராயத்திலி ருந்த அரசாங்கம் தனிமைப்பட்டுப் போயிருக்கிறது. மூன்றாவதாக சர்வ தேச சமூகத்தையும் (மேற்குலகம்) இந்தியாவையும் அரசாங்கம் பேதமைத்தனமாக பகைத்துக்கொண் டிருக்கிறது. சீனாவுடன் நெருங்கிச் செல்லும் போக்கின் விளைவான பயன்கள் என்று பெரிதாக எதுவு மில்லை.
*பாது8ன இT iாழ்ப்பாண
- சேனாவின் மேடையில் பாதுகாப்புச் - ஏறிய போது சகலதும் அம்பலத்திற்கு | து. அவர் சேனாவை ஆசிர்வதித்திருக்கி லிம்கள் தங்களுக்கு செய்யப்படுகின்ற | 5கு உடனடியாக பிரதிபலிப்பை காட்டா மாக நடந்து கொண்டார்கள். அவர்கள் கடந்து பிரதிபலிப்பை காட்ட வேண்டும் றே இந்த சேனா எதிர்பார்க்கிறது

Page 26
- 24 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
அதனால், தமிழர்களை வதைத்த -
ருக்கும் இடையே தன் விளைவாகப் பெற்ற பெரும் மக்
அல்லது அவர்க கள் செல்வாக்கு இப்போது குறைந்து
இசைக்குழுவின் கொண்டு போகிறது. சிங்கள -
சேர்ந்து வயலின் பெளத்த மனத்தில் மீண்டும் மதிப்
ருக்கிறார்களா? | பைப் பெற்றுக்கொள்வதற்காக 'புதிய எதுவும் தெரியாது தொரு பூதத்தை' உருவாக்கி அதை
றும் எனக்குத் கட்டுப்படுத்திவிட்டதாக காட்டிக்
ஆனால், எந் கொள்ள வேண்டிய தேவை அரசாங்
தாலும், விளைவு கத்திற்கு இருக்கிறது. இதனால்,
வையாகவே இ ஹலால் உணவை உட்கொள்கிற பங்காளிகளாக முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகி
இணைந்து செ றார்கள். முஸ்லிம் பெண்கள் காலாதி இருந்தால், அது காலமாக அணிந்துவரும் முழு உட
கட்சியினதும் ஐக் லையும் மூடும் கறுப்பு உடையில்
முன்னணியினது கண்வைக்கப்படுகிறது. நாம் இப்
அமையும். ரா போது புத்த பிக்குகள் தலைமையில்
செய்யப்படக்கூடி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும்
பம், சுதந்திரக் 8 சம்பவங்கள் தீவிரமடைகிற ஒரு
டுத்தும் (பிரதான (ஜெனீவாவுக்குப் பின்னரான, புதிய
லுக்கு சந்திரிகா ப கால கட்டத்திற்குள் பிரவேசித்தி
இது கட்டியம் கூ ருக்கிறோம். இத்தகைய தாக்குதல்கள் டன், பட்டுப்போ இடம்பெறும்போது பொலிஸார் கை
கள் (லங்கா சமச கட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
னிஸ்ட் கட்சி, கள். அரசாங்கத்தின் உயர்மட்டத்
இடதுசாரி முன்ன தலைவர்கள் தாக்குதல்களை தூண்
டில் வீசப்படும். டிக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகம்
முஸ்லிம் அமை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மும் கூட தங்க புதியதொரு தலையாட்டி கண்டு
வரப்பிரசாதங்கன. பிடிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பல
இயன்ற மட்டும் பகுதிகளில் பள்ளிவாசல்கள் தாக்குத
தில் அக்கறை காட லுக்கு இலக்காகின்றன, .முஸ்லிம்கள்
மறுபுறத்தில், ச அவமதிக்கப்படுகிறார்கள். இது ஒரு
ணைந்து செயற்பட விசித்திரமான, அப்பட்டமான சூழ்
அவர்கள் மத்தியி ச்சி. பொது பல சேனாவின் மேடை
மான பிளவுக்கா யில் பாதுகாப்புச் செயலாளர் கோதா
காட்டிவிடும். அ பய ஏறியபோது சகலதும் அம்பலத் யல் அணிகள் துக்குவந்துவிட்டது.
அவர்
பிளவு ஒன்று ஏ சேனாவை ஆசீர்வதித்திருக்கிறார்.
இராணுவத்தின் முஸ்லிம்கள் தங்களுக்குச் செய்யப்
கோதாபய தொ பட்ட அவமதிப்புக்கு உடனடியாக
ருக்க இயலாமற் பிரதிபலிப்பைக் காட்டாமல், நிதான
அவர்கள் ஒன்றி மாக, நல்லறிவுடன் நடந்துகொண்
வார்களேயானால் டார்கள். முஸ்லிம்கள் ஆத்திரமடை
டனும் முப்படை ந்து பிரதிபலிப்பைக் காட்டவேண்டு
பதியுடனுமான மென்றே இந்த பொது கோதா ஹெல
பௌத்த தீவிரம் எதிர்பார்க்கிறது. பொதுபலசேனா -
மிகவும் ஆபத்தா வின் மேடையில் சகோதரர் கோதா
யாகும். இறுதியி பய ஏறியதை ஜனாதிபதி மகிந்த ஏற்
சர்வதேச தலையீ றுக்கொள்கிறாரா? அல்லது இருவ தாகவே முடியும்.

ப கீறல் இருக்கிறதா?
விடுதலைப் புலிகளின் மதிகெட்ட ள் இருவரும் ஒரே இராணுவவாதத்தை ஆர்ப்பரித்து -- உறுப்பினர்களாக
ஆதரவளிப்பதன் மூலம் தமிழர்க வாசித்துக் கொண்டி
ளுக்கு கெடுதி விளையும் என்று நான் எனக்கு உள் தகவல்
எப்போதோ எச்சரித்திருந்தேன். எவ 5. எது உண்மை என்
ருமே அதைக் கேட்கவில்லை. இன - தெரியவில்லை.
வாதப் போரை புகழ்ந்துரைத்து, தவிதமாக அமைந் தமிழ்க் குடிமக்கள் மீது இராணுவம் கள் பரந்தளவிலான - குண்டுவீசுவதை ஊக்குவிக்க வேண் ருக்கும். அவர்கள் டாம் என்று சிங்களவர்களையும் - இதுவிடயத்தில்
நான் எச்சரித்தேன். என்றாவது ஒரு சயற்படுகிறார்களாக
நாள் அதே துப்பாக்கிகளும் குண்டுக ஸ்ரீலங்கா சுதந்திரக்
ளும் அவர்களுக்கு எதிராகத் திரும் கிய மக்கள் சுதந்திர
பும் என்றும் எச்சரித்தேன். எவருமே ம் முடிவாகவே
கேட்கவில்லை. ஆனால், அதுதான் -ஜபக்ஷாக்களினால்
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கி டய பாசிசத்திருப் றது. முஸ்லிம் விரோதச் செயற்பாடு கட்சியை பிளவுப் களை முன்னெடுத்து நெருப்புடன் எ போக்கு அரசிய விளையாடினால் அது இலங்கை மீண்டும் வருவதற்கு யைச் சுட்டெரிக்கும், எஞ்சியிருக்கக் றவும் கூடும்) அத்து
கூடிய சர்வதேச நேசசக்திகளான ன இடதுசாரிக்கட்சி
இஸ்லாமிய நாடுகளிடமிருந்து தனி மாஜக் கட்சி, கம்யூ.
மைப்படவேண்டிவரும் என்று அர மற்றும் ஜனநாயக
சாங்கத்தையும் ராஜபக்ஷ சகோதரங் மணி) குப்பை மேட் களையும் சிங்கள - பௌத்த தீவிர
ஹக்கீமும் ஏனைய
வாதிகளையும் இப்போது எச்சரிப் பச்சர்களும் இன்ன போம். ஆயிரக்கணக்கில் வீட்டுப்
ளுக்குக் கிடைக்கிற
பணிப்பெண்களாக வேலைசெய்து ள நேசிக்கிறார்கள்.
எமது பெண்கள் இந்த இஸ்லாமிய சுருட்டிக் கொள்வ
நாடுகளில் இருந்தே பெறுமதியான டுகிறார்கள்.
அந்நியச் செலாவணி சம்பாத்தியத் கோதரர்கள் ஒன்றி
துக்கு உதவுகிறார்கள். முஸ்லிம்க படாவிட்டால், அது
ளுக்கு எதிரான வன்முறைகள் இலங் ல் மிகவும் பாரதூர்
கைக்கு ஜிகாதிகளையும் கொண்டு ன சமிக்ஞையைக்
வரும். தமிழர்கள் மீது இராணுவ த்துடன் புதிய அரசி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து [ வெளிக்கிளம்பும்.
விட்டு தூவிய விதைகளில் விளைந்த ற்படும் பட்சத்தில்,
தமிழ்ப்புலிகளின் பயங்கரவாதத்தை நம்பிக்கையை
அரசாங்கமும் சிங்கள - பௌத்த தீவி டர்ந்தும் கொண்டி
ரவாதிகளும் மறந்துவிடக்கூடாது. 1 போகும், ஆனால் ணைந்து செயற்படு , ஜனாதிபதியு களின் பிரதம தள - இந்த சிங்கள சாதிகள் கூட்டணி ன ஒரு நிலைமை b, இந்திய மற்றும் உடை வரவழைப்ப

Page 27
உள்நாட்டு அரசியல்
என்.சத்தி
தமிழர் அ மிதவாதக்ச மீண்டும் நிலை
வட மாகாணசபைத் தேர்த் நடத்தினால் மட்டுமே இ தன்மை ஒரு முறையாவ
60ரு வருட காலத்திற்குள் ஐ.நா.
னால், கடந்த 200 U மனித உரிமைகள் கவுன்சிலின்
இனப்போர் முடிந் இரண்டு கண்டனத் தீர்மானங்கள்.
பிற்பகுதியில், ஒல் இடைப்பட்ட காலத்தில், கவுன்சிலின்
குறித்த இரண்டு தீர் நான்காண்டுகளுக்கு ஒரு முறையி
உரிமை கவுன்சிலி லான மனித உரிமை குறித்த விசா
அவை இரண்டுமே ரணை அறிக்கை. இலங்கை அரசும்
றும் இனப்பிரச்சிை மக்களும் கடந்த ஓராண்டுக்கும்
- இதில் முதலாவ மேலாக மனித உரிமைக் கவுன்சில்
ஐரோப்பிய ஒன்றிய குறித்த கவலைகள் தவிர வேறு எந்த
கப்பட்டது. அது இ ஒரு பிரச்சினை குறித்தும் தங்களது >
டத்தில் இலங்கை 8 மனதைச் செலுத்த உலகம் அவர் சும் பலவாறான ம களை அனுமதிக்கவில்லை. இதற்
களில் ஈடுபட்டன 6 கிடையே அரங்கேறிய தலைமை நீதி
டியது. அதனை அப் பதி ஷிராணி பண்டாரநாயக்காவின்
பிற மேலை நாடுக பதவி நீக்கம் குறித்த பிரச்சினையும்
டாலும் கவுன்சிலில் மனித உரிமை மீறலாகக் கருதப்
உறுப்பு நாடுகள் பட்டு, ஐ.நா. கவுன்சிலின் கவனத்தை
வில்லை என்பதே ! ஈர்த்தது என்னவோ உண்மை.
அந்த தீர்மானம் ே ஜெனீவா தீர்மானங்கள் குறித்து
வியது. இந்த தோ குறைகூறும் இலங்கை அரசு தரப்பு,
இந்தியா, சீனா, பா அவை என்னவோ 2012-ஆம் ஆண்
ஆகிய நாடுகள் இ டில் தான் முதன் முதலாக முன்வைக் வாக முனைப்புட கப்பட்டதான ஓர் எண்ணத்தை உரு
செயல்பட்டன. வாக்கி வருகிறது. அது தவறான
- விடயம் அத்துட் செய்தி. உண்மையை சொல்லப்போ
லை. ஐரோப்பிய ஒ

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 25
பமூர்த்தி
ரசியலை கூட்டுக்குள் நிறுத்த வழி...?
தலை குறித்த சமயத்தில் லங்கை அரசின் நம்பகத் து நிலைநிறுத்தப்படும்
ITள்
29-ஆம் ஆண்டு, னத்திற்கு பதில் அளிக்கும் வகையில்,
த மே மாதத்தின்
- இந்த நாடுகள் அனைத்தும் கை எறல்ல, இலங்கை கோர்த்து, இலங்கைக்கு ஆதரவான
மானங்கள் மனித
ஒரு தீர்மானத்தை முன்வைத்து, 47ன் முன் வந்தது.
உறுப்பு நாடுகள் கொண்ட கவுன்சி 5 இனப்போர் மற் லின் வாக்கெடுப்பு முறையில் வெற்
ன குறித்தவையே.
றியும் கண்டன. தீவிரவாதத்தை பதான தீர்மானம்.
வேரறுத்தமைக்கு இலங்கை அரசி பத்தால் முன்வைக்
- ற்கு பாராட்டுத் தெரிவித்த இந்தத் தீர் னப்போர் காலகட்
மானம், இனப்பிரச்சினைக்கான அர இராணுவமும் அர
சியல் தீர்வை இலங்கை அரசே பார்த் மனித உரிமை மீறல் துக் கொள்ளும் என்ற விதத்தில் என்று குற்றஞ்சாட்
- அமைந்திருந்தது. அடுத்த ஆண்டு, மெரிக்கா போன்ற
இது போன்ற ஒரு தீர்மானம் மனித ள் ஒப்புக் கொண்
உரிமை கவுன்சிலில் முன்வைக்கப் ன் பெருவாரியான
பட்ட போது, இலங்கை அரசு இந்தி ஒத்துக் கொள்ள
யாவின் உதவியை நாடவில்லை. உண்மை. எனவே
மாறாக, இந்தியாவின் வாக்கை மட் தால்வியைத் தழு டுமே கோரியது. இதுவே பிற முக் ல்வியின் பின்னர்,
கிய ஆதரவு - நாடுகளுக்கும், -கிஸ்தான், ரஷ்யா
பொருந்தும் எனலாம். லங்கைக்கு ஆதர
இதன் காரணமாகவே, கடந்த ன் ஒற்றுமையாக
இரண்டு ஆண்டுகளாக மனித
உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ன் நின்றுவிடவில்
- முன்வைத்த தீர்மானத்தை ஆதரிக்க ன்றியத்தின் தீர்மா வேண்டிய நிலைமைக்கு இந்தியா

Page 28
26 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
தள்ளப்பட்டது. அதாவது, தீவிரவா
பாராட்டுத் தெரிவு தத்தை ஒடுக்கியதில் இலங்கையைப்
இலங்கை அரசி பாராட்டிய அதேநேரம், தான் உறுதி
அர்த்தம் இருக்கிற அளித்ததைப் போல், இனப்பிரச்சி
என்றாலும், ம6 னைக்கான அரசியல் தீர்வு காண்ப குறித்த உலகநாடு. தில் அரசு சுணக்கம் காட்டியமைக்கா
களில் இருந்து இ கவே இந்தியா இந்த முடிவை எடுக்க
தப்பவில்லை. ( நேர்ந்தது. அரசு தனது வாக்குறுதி
போர் நடைபெற் களை நிறைவேற்றியிருந்தால், இரு
அப்பாவித் தமிழ் நாட்டு உறவுகளில் இத்தகைய சூழ்
வைத்து இலங்கை நிலை ஏற்பட்டிருக்காது - எனக்
தல் நடத்தியதாகக் கருதலாம்.
சாட்டை நவநீதம் கடந்த ஆண்டு, அமெரிக்காவின்
யிலான ஐ.நா. மன தீர்மானத்தில், அரசின் கற்றுக்
யம் விசாரித்து - கொண்ட பாடங்கள் குழுவின் அறிவு
வேண்டும் என்றும் ரைகளை அரசு நிறைவேற்ற வேண்
அரசு உதவ ே டும் என்ற அளவிற்கு இலங்கைக்கு
அமெரிக்க தீர்மா ஆதரவான திருத்தங்களை இந்தியா
டும் கூறியுள்ளது கொண்டுவந்தது என்று பத்திரிகைச்
இலங்கை அரசி செய்தி வாயிலாக அறிய முடிந்தது.
கேற்ப, அதன் உத இந்த வருடமும் இந்த நிலையே
நடக்க வேண்டும் தொடர்ந்தது. ஆனால், அமெரிக்கா
முடியும் என்பதை முன்வைத்த தீர்மான வரைவு நீர்த்து
வின் தீர்மானம் மீ போனதற்கு இந்தியாவே காரணம்
காட்டியுள்ளது. என்று தமிழ் நாட்டின் அரசியல் கட்சி
இது பன்னாட் கள் கருதுவதற்கு எந்தவித முகாந் திரமும் இல்லை.
மீள்குடியமர்த்தல் இலங்கை அரசு கூறுவது போல் மீள்குடியமர்த்தல் போன்ற விடயங்க ளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் "காணமுடிகிறது. இதனை பலவாறு
போர் நடந்த பகுதிகளில் உள்ள தமிழ் மக்களே ஏற்றுக் கொண்டது போல் கருதுவதற்கு இடமுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத் திற்கு விஜயம் செய்த வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இதனை ஒத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு வேண்டிய அளவிற்கு உலக நாடுகள்
இனப்பிரச்சினைக்கான அரசி அரசு சுணக்கம் காட்டு தடவையும் ஜெனீவாவில் அ இந்தியா ஆதரிக்க வேண்டி நிறைவேற்றியிருந்தால் இல ஏற்பட்டிருப்பதைப்போன்ற கு

மது.
பிக்கவில்லை என்ற
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட் ன் ஆதங்கத்திலும் டுள்ள நடைமுறை மற்றும் சட்டமும்
ஆகும். ஏதோ ஒரு நாள், ஏடாகூட னித உரிமை மீறல்
- மாக தங்களது நாட்டிலும் ஐ.நா.வின் களின் குற்றச்சாட்டு போர்வையில் சர்வதேசம் மூக்கை லங்கை இன்னமும்
நுழைக்க முடியும் என்ற பயத்தில் குறிப்பாக, இனப் அனைத்து நாடுகளுமே ஏற்றுக் மற காலகட்டத்தில் கொண்ட வரன்முறை. அந்த விதத் - மக்கள் மீது குறி தில் இன்றளவும் அரசின் விருப்பத்து
இராணுவம் தாக்கு
டனும் உதவியுடனும் மட்டுமே - கூறப்படும் குற்றச்
மனித உரிமை கமிஷனின் அலுவலர் பிள்ளை தலைமை
இலங்கையில் களநிலையை அறிய ரித உரிமை ஆணை
முயலமுடியும். அத்தகைய விசார அறிக்கை அளிக்க
ணைக்குப் பின்னரே மனித உரிமை 5 அதற்கு இலங்கை
ஆணையம் தனது அறிக்கையை வண்டும் என்றும்
- ஐ.நா. கவுன்சிலுக்கு அளிப்பது முறை னம் உறுதிபட மீண்
யானதாக இருக்கும். 1. ஆனால், இது
- அந்த விதத்தில், இலங்கை அரசு ன் விருப்பத்திற்
வருந்தி அழைத்தும் நவநீதம்பிள்ளை கவியுடன் மட்டுமே
நாட்டிற்கு விஜயம் செய்து கள் ), அல்லது நடக்க
நிலையை அறிந்து கொள்ள முயல தயும் அமெரிக்கா
வில்லை என்ற குற்றச்சாட்டில் ண்டும் கோடிட்டுக் உண்மை இருக்கிறது. இன்னும்
சொல்லப்போனால், அவர் இலங் டு அமைப்புகளில் கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்
Fயல்தீர்வைக் காண்பதில் இலங்கை கின்றதனாலேயே இரண்டாவது மெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை ஏற்பட்டது. அரசு வாக்குறுதிகளை ங்கை, இந்திய உறவுகளில் இன்று கழ்நிலை தோன்றியிருக்காது

Page 29
தால் மட்டும் அவரது கருத்துகளோ அந்த இரகசிய அ அவரது அறிக்கையோ வேறுவித
செய்தியான அவா மாக இருந்திருக்கும் என்று கருதிவிட
டிக்கை உண்மை முடியாது. அரசின் எண்ணப்படி,
பட்டிருந்தால், அ நவநீதம்பிள்ளையும் அவரைச் சார்
போன்ற பத்திரிகை ந்த அலுவலர்களும் முன்கூட்டியே
தோன்றாது இருந்; முடிவு செய்த விடயங்களையே தங்
றான நடவடிக்கை களது கருத்துகளாகவும் அறிக்கைக ளாகவும் சமர்ப்பித்து வருகின்றனர்.
நடுநிலைமை,
நம்பகத்தன்மை இது போன்ற குற்றச்சாட்டையே அரசு ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அமைத்த மூன்று நபர் குழு வின் அறிக்கை குறித்தும் கூறிவந் துள்ளது. களநிலைமை எதுவாக இரு ந்தாலும், அரசு குறித்து சர்வதேச சமூ கம் கூறும் குற்றச்சாட்டைப் போல வே, சர்வதேச சமூகம் குறித்த அர சின் குற்றச்சாட்டிலும் உண்மை இல் லாமல் இல்லை. அரசு, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிவுரைகளை செயல்படுத்தும் என்று கூறினாலும் அதில் அளவிடும் வகையிலான முன்
தமிழ்த் னேற்றம் ஏற்படவில்லை. அரசு குறி
மக்கள் மீது 8 த்து சர்வதேச சமூகம் கடும் குற்றச் சாட்டுகளை முன்வைத்தாலும் அது
தையும் ஆம் குறித்த முறைகள் முறைகேடாகவே
மாகாணசை உள்ளது.
பாக அமைப் - அரசு கூறுவது போல், மூன்று நபர்
மிதவாதக்க தருஸ்மன் கமிட்டியின் அறிக்கை பான் கீ மூனின் தனிப் பயன்பாட்
ஆனால் அ டிற்கு என்று கூறப்பட்டாலும், அதே
கையில் மட் அறிக்கையை அவர் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக் கமிஷனுக்கு கத் தெரியவில்லை அனுப்பி அதன் அடிப்படையில் அடு
- இலங்கை அரசு த்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்
ஒரு உலக நாடும் ; டது போன்ற எண்ணத்தை உருவாக்
த்து கருத்தோ, கவ கியது கண்டனத்திற்குரியது. மேலும்,
கவில்லை. என்றா ஒவ்வொரு கட்டத்திலும் அந்த அறி
மைக் கவுன்சிலில் க்கை குறித்த இரகசியம் காப்பாற்றப்
சபையின் பாதுகா படாததும் வருத்தத்திற்குரியது.
இலங்கைப் பிரச்சி! அந்த அறிக்கையும் சரி, அதில் இர
லப்படுமேயானால் கசியமான பகுதிகளும் சரி, பத்திரி
குற்றச்சாட்டுகள் கைச் செய்தியாக அடுத்தடுத்து வந்த
லாம். இதனால், இ பின்னரும் அது குறித்து எந்தவொரு
ஏற்படப்போகிறதே விசாரணையும் மேற்கொள்ளப்பட்
இது போன்ற ( டது போன்ற செய்தி எதுவும் வெளி
ஐ.நா. சபையின் யாகவில்லை. சரியான சமயத்தில்
றும் நம்பகத்தன்மை

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 27 விக்குறியாகிவிடும். கேலிக் கூத்தாக வும் மாறிவிடும்.
பிக்கை பத்திரிகைச் லம் குறித்து நடவ பிலேயே எடுக்கப் அடுத்தடுத்து இது கச் செய்திகளாவது திருக்கும். அவ்வா | எடுக்கப்பட்டதா
ஆட்டை கடித்து, அமெரிக்காவைக் கடித்து இது தான் தமிழ் மக்களின் நலனுக் காக சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சியா? என்ற கேள்வியும் உடன் எழுகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட அமெரிக் கத் தீர்மானத்தை முன்வைத்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்க ளின் அமைப்புகள் இந்தியாவைத் தாக்கி தமிழ் நாட்டிலும் பிற நாடுக ளிலும் அரசியல் செய்தது. இந்த முறை அவர்கள், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்த கதையாக, அமெரிக்காவையே தாக்கி அரசியல் செய்யத் தொடங்கி யுள்ளனர்.
உலகளவில், ஐரோப்பிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள்
ளில பேழ் நாட், இந்தியாவை.
தேசியக்கூட்டமைப்பு தமிழ் தனக்குள்ள அரசியல் சுயாதீனத் ளுமையையும் மீட்டெடுக்க வட >பத் தேர்தல் நல்லதொரு வாய்ப் பும். அதுவே தமிழ் அரசியலை உட்டுக்குள் நிலை நிறுத்தும். தற்கான துருப்புச்சீட்டு அரசின் டுமே உள்ளது
யாழ்ப்பாணம்.
- பொதுசன நூலகம்
தவிர வேறு எந்த தற்போது இது குறி லையோ தெரிவிக் எலும், மனித உரி D இருந்து ஐ.நா. உப்புச் சபை முன் னை எடுத்துச் செல் >, இது போன்ற
முன்வைக்கப்பட இலங்கைக்கு பயன் தா, இல்லையோ, குற்றச்சாட்டுகளால் நடுநிலைமை மற் ம ஆகியவை கேள்
வாக்குரிமை பெற்று அங்குள்ள பல்வேறு கட்டங்களிலான தேர்தல்க ளில் பலவாறாக முக்கிய பங்கு வகிக் கும் ஓர் அங்கமாக மாறிவிட்டனர். அந்த நாடுகளும் சரி, அமெரிக்காவும் சரி, மனித உரிமை மீறல் குறித்து ஆழ்ந்த கருத்துக் கொண்டுள்ளன. என்றாலும், மனித உரிமை மீறல் குறி த்து உதட்டளவில் மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமாகவும் மனப்பூர்வமா கவும் பேசும் தகுதி அமெரிக்காவிற்கு இல்லை. பிற மேலை நாடுகளைப் போல் இலங்கைத் தமிழ் புலம்பெ யர்ந்தோர் அமெரிக்க அரசியல் மற் றும் தேர்தல்களில் முக்கியத்துவம்

Page 30
சமகாலம்
28 2013, ஏப்ரில் 01-15 பெற்றுவிடவில்லை. - அப்படியென்றால், இலங்கை இனப்பிரச்சினையில் அமெரிக்கா வின் தற்போதைய ஆர்வமே சந்தேக த்திற்கிடமாகிவிடுகிறது. அதாவது, தமிழ் மக்களையும் தமிழர்களின் அவலத்தையும் பகடைக்காயாகப் பயன்படுத்தி, அமெரிக்கா அரசியல் செய்கிறதோ என்ற எண்ணமும் கவ லையும் எழுகிறது. அவ்வாறானால், அதற்கான விலை என்ன? அந்த விலையை இலங்கை அரசு கொடுத்து விட்டால், அமெரிக்கா அரசுடன் சமாதானமாகப் போய், தமிழ் மக் களை நட்டாற்றில் அல்லது, நடுக்கட லில் தத்தளிக்கவிட்டு விடுமா? என்ற கேள்வியும் உடன் எழுகிறது.
இந்தப் பின்னன குழுக்களும் அன ங்கை வாழ் தமிழ சர்வதேச சமூகத்ன செய்வது பயன் போன்ற கருத்தை முனைவர். அது மீண்டும் போரா விடாதா? என்ற புலம்பெயர் தமிழ் விதைத்து விடும். 8 போனால், இது வோட்டத்துடனும் மட்டுமே அவர்க கத்தை அணுகி என்றும் கருதத் தே
இந்தப் பின்னம் கோரும், புலம்பெ அமெரிக்கா என்ற பக்கத்தில் இருந் பொன், இல்லாம போனாலும் ஆயிர
யானை இருந்தாலும்,
இறந்தாலும்... விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இன்னமும் தங்களை மையப்படுத் திக் கொள்ளும் புலம்பெயர் தமிழர் குழுக்களுக்கு அமெரிக்கா எந்தவித மான முடிவு எடுத்தாலும் அது அவர் களுக்கு ஏற்புடையதாகவே இருக் கும். அமெரிக்கா தமிழர் பக்கத்தில் நின்று, இலங்கை அரசிற்கு தகுந்த பாடம் புகட்டினால், அவர்கள் அனை வருக்கும் - அது ஏற்புடையதே. அதுவே, அவர்களில் சிலரின் இன்ன மும் அணைந்து விடாத தனி நாடு கனவுகளுக்கு உரமாகவும் அமை
யும். - - -
மாறாக, அமெரிக்கா, இலங்கை அரசிற்கு இப்போதோ அல்லது எப் போதோ, விலை போய் விட்டால், அதுவே தனி நாடு குழுக்களுக்கு மாய மருந்தாக அமைந்துவிடும். இனப்போர் முடிந்துள்ள தற்போ தைய காலகட்டத்தில், இலங்கையில் தங்கிவிட்ட தமிழர்கள் இன்னமும் தங்களை விடுதலைப் புலிகள் இயக் கத்தின் வழிமுறைகளோடு ஒன்றுப டுத்திக் கொள்ளத் தயாராயில்லை. அதுவே கூட, இலங்கையில் மிதவாத அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கான நியாய மான ஒரு காரணம்.
மாட்டிக்
கூட்டம் இதனிடையில் | என்னவோ தமிழ்; மைப்போ, என்று ! கிறது. தான் நியாய வாத அரசியல் மு. அரசு எந்தவிதத்தி முயற்சி எடுக்காத களது பிரச்சினைக் தின் மூலம் நல்ல என்று கூட்டமைப் றில்லை. ஆனால், கட்டுப்பாட்டில் இ னை குறித்த தமி அரசியல் முன்6ெ மைப்பின் கையை டதோ என்ற சந்தே யையும் தோற்றுவி
ஐ.நா.மனித உரி றும் மனித உரிமை யவற்றின் செ பயன்பாட்டையும்
அவர்கள் இலங்கை ணுவத்தையும் எவ் பது? என்று மா கொள்வதாகத்

னியில் தனி நாடு
அதுவே, அடுத்தடுத்த கட்டங்களில் மைப்புகளும் இல
இலங்கை அரசுடன் விலை பேசுவ ர்களிடம் இனியும்
தற்கு அடிப்படையாகக் கூட அமைய மத நம்பி அரசியல்
லாம். இனப்பிரச்சினைக்கான அரசி தராது என்பது
யல் முடிவு குறித்து இன்னமும் ஊன்றி விதைக்க
இந்தியா மட்டுமே கவலைப்படுவதா வே, அவர்களை
கவும் கருத இடமிருக்கிறது. ளிகளாக மாற்றி
தற்போதைய சூழலில், இன்னமும் - எண்ணத்தையும்
விடயம் கூட்டமைப்பின் கையை ழ்க் குழுக்களிடம்
விட்டு முழுவதுமாக நழுவி விட இன்னும் சொல்லப்
வில்லை. அரசு கூறியது போல், எதிர் போன்ற எண்ண
வரும் செப்டம்பர் மாதம் வட - திட்டத்துடனும்
மாகாண சபைக்கான தேர்தல் நடத் ள் சர்வதேச சமூ தப்படுமேயானால், அதில் தற்போது யிருப்பார்களோ?
இழந்துவிட்ட முக்கியத்துவத்தை ான்றுகிறது.
கூட்டமைப்பு மீட்டெடுக்கும் வாய் ணியில், தனிநாடு
ப்பு உள்ளது. உட்கட்சி சண்டைகளுக் யர் தமிழர்களுக்கு,
கும், அதன் பின்னர் நிழலாடும் புலம் யானை அவர்கள்
பெயர் குழுக்களுக்கும் அப்பால் தாலும் ஆயிரம்
சென்று, தமிழ்த் தேசியக் கூட்ட ல் விட்டுவிட்டுப்
மைப்பு இலங்கையில் (பின்)-தங்கி ம் பொன்.
விட்ட தமிழ் மக்களின் மீது தனக்
குள்ள அரசியல் சுயாதீனத்தையும், கொண்ட
ஆளுமையையும் மீட்டெடுக்க வட மப்பு?
மாகாண தேர்தல் நல்லதொரு வாய்ப் மாட்டிக்கொண்டது
பாக அமையும். அதுவே, தமிழ் அர த் தேசியக் கூட்ட
சியலை மிதவாத கூட்டிற்குள் மீண் எண்ணத் தோன்று
டும் நிலை நிறுத்தும். மாகக் கருதும் மித
- ஆனால், அதற்கான துருப்புச் சீட்டு டிவிற்கு இலங்கை
அரசின் கையில் மட்டுமே உள்ளது. லும் தீர்மானமான
குறித்தபடி, குறித்த சமயத்தில் வட 5 நிலையில், தங்
மாகாணத் தேர்தலை நடத்தினால் மட் த சர்வதேச சமூகத்
டுமே, அரசின் நம்பகத்தன்மை ஒரு முடிவு காணலாம்
முறையாவது நிலைநிறுத்தப்படும். பு கருதியதில் தவ
இதுவே, எதிர்வரும் நவம்பர் மாதத் அதுவே தங்களது
தைய பொதுநலவாய உச்சி மாநாடு ருந்து இனப்பிரச்சி
மற்றும் அதற்கு முன்னர் செப்டம்பர் ழ்ச் சமுதாயத்தின்
மாதம் நிகழவுள்ள ஐ.நா. மனித னடுப்புகள் கூட்ட
உரிமை கவுன்சிலின் வருடத்தின் விட்டு நழுவி விட்
இரண்டாவது கூட்டம் ஆகியவற்றில் கத்தையும் கவலை
எதிரொலிக்கும். அதுவே நாட்டில் த்துள்ளது.
கூட்டமைப்பின் மிதவாத தமிழ் அர மை கவுன்சில் மற்
சியலுக்கும் வலு கொடுக்கும். 1 ஆணையம் ஆகி சயற்பாடுகளையும் பார்க்கும் போது, க அரசையும் இரா பவாறாகத் தண்டிப் ட்டுமே கருத்தில்
தோன்றுகிறது.

Page 31
ஐ.பி.எல். வி அடக்கி வாசித்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 29
விவகாரத்தில்
ந்த இலங்கை
ரி.எஸ்.கணேசன்
பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள்
பங்கேற்கச் சென்றது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வீரர்கள் சிலரை தமிழகத்தில் விளையாட அந்த மாநில அரசு தடைவிதித்துள்ள நிலையில், அத னையும் பொருட்படுத்தாது ஏனைய வீரர்கள் ஐ.பி.எல்.லில் பங்கேற்பது குறித்து இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போதிலும், இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாடுவ தற்கு கிளம்பிய பெரும் எதிர்ப்பை போல், இலங்கை வீரர்கள் இந்தியா சென்று விளையாடு வதற்கு இலங்கைக்குள் பாரிய எதிர்ப்புக் கிளம்ப வில்லை.
தமிழகத்தில் இலங்கை வீரர்கள் எவருமே எந்த வொரு போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாதென மாநில முதல்வர் ஜெயலலிதா தடைவிதித்த போதும், இலங்கை வீரர்கள் எவருமே ஐ.பி.எல். போட்டியைப் புறக்கணிக்க முன்வரவில்லை. தமி ழகத் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்ட சென்னை சுப்ப கிங்ஸ் அணியானது, தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அடி பணிந்தது. அதனை எதிர்க்க முன்வரவில்லை. இதனால் சென்னை சுப்பகிங்ஸ் அணியிலுள்ள இலங்கை வீரர்கள் இருவரையும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஐ.பி. எல். நிர்வாகம் தடைவிதித்தது. தமிழக முதல்வ ரின் கண்டிப்பான உத்தரவுக்கமைய இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட ஐ.பி.எல்.லால் தடை விதிக்கப்பட்ட போது ஐ.பி.எல்.லின் தலை மைச் சபையான இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட் டுச் சபை அதனை ஆமோதித்தது. அதேநேரம் உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் சபையான ஐ.சி.சி வாய்மூடி மௌனித் துவிட்டது.
ஐ.பி.எல்.லானது சர்வதேச கிரிக்கெட் சபை யான ஐ.சி.சி.யின் அட்டவணைக்குட்படாத போதிலும், தனது கட்டுப்பாட்டிலுள்ள கிரிக்கெட் சபையொன்றின் உபகுழுவில் (ஐ.பி.எல்) மற் றொரு நாட்டு வீரருக்கு தன்னிச்சையாக தடை

Page 32
30 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
விதிக்கப்படுவதை தட்டிக்கேட்கும் கணித்திருக்க வே உரிமையுள்ளது. ஆனால் ஐ.சி.சி.யோ
கப்பால் இலங்கை அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள
எல்.லில் பங்கே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்
அரசு அனுமதித்தி சபையோ (பி.சி.சி.ஐ) அல்லது கட்
றும் குமுறியுள்ளார் டுப்படுத்தும் ஐ.பி.எல்.லோ தமிழக
எதுவுமே நடக்கவி முதல்வரின் இந்த முடிவுக்கு ஆட்
இலங்கையில் சேபம் தெரிவிக்க முன்வரவில்லை. தமிழ் மக்கள் வ அதேநேரம், தமிழகத்தின் சென்னை கொல்லப்பட்டதற் யிலுள்ள அணியில் அங்கம் வகிக்
வித்தும் இதற்கு கும் தங்கள் நாட்டு சக வீரர்கள் இரு
ங்கை அரசுத் த வருக்கும் தமிழக மண்ணில் தடை
தேச குற்றவாளிக் விதிக்கப்பட்டது குறித்து ஆட்சே
வேண்டுமென்றும் பிக்க இலங்கை வீரர்கள் எவருமே
மெங்கும் தொ முன்வராததுடன், தங்களுக்கு சென்
போராட்டங்கள் னையில் விளையாடத் தடைவிதிக்
கின்றன. இதன் கப்பட்டதால் அதற்கு எதிர்ப்புத்தெரி
ஐ.பி.எல்.லில் செ வித்து சென்னை சுப்ப கிங்ஸ்
ளில் பங்கேற்பதற் அணியிலிருந்து வெளியேற, அந்த
களுக்கு தடை அணியைச் சேர்ந்த இலங்கை வீரர்
ஆனாலும், இலங் களான நுவான் குலசேகரவும் அகில
தப் போட்டிகளி தனஞ்செயவும் முன்வரவில்லை.
இலங்கையர்கள் மாறாக சென்னை சுப்ப கிங்ஸ் தமிழ
தையும் நாட்டுப் கத்தில் விளையாடும் போட்டிகளில்
கணித்துச் சென்று பங்கேற்காது அந்த அணி தமிழகத் ரணதுங்க மீண்டும் திற்கு வெளியே விளையாடும் போட் சாட்டி வருகின்றா டிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்
இந்த அறிவிப் திற்கு வெளியே காத்திருக்கின்றனர்.
கிரிக்கெட் வீரர்க இலங்கை அணி வீரர்களதும், இல
வாகமும் இலங்6 ங்கை கிரிக்கெட் சபையினதும்
நேரத்தில் தீர்ம (எஸ்.எல்.சி), இலங்கை அரசினதும் வில்லை என்பது நடவடிக்கைகளை இலங்கை அணி - பெரும் குற்றச்சாப் யின் முன்னாள் கப்டனும்,எதிர்க்கட்சி
வத்திற்கு பெரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர் தையும் நாட்டுக்கு ஜூனா ரணதுங்க மிகக் கடுமையாகச் ஏற்பட்டதையும் சாடியுள்ளார். 'மிஸ்ரர்கூல்' என
இது பெரும் சர்ச் அழைக்கப்படும் அர்ஜூனா ரண -
யில் எவருக்கும் 6 துங்க இலங்கை வீரர்களதும் அணி
வீரர்கள் ஐ.பி.எல். நிர்வாகத்தினதும் செயலை மிக வன் டதாக அர்ஜுன மையாகச் சாடியுள்ளார். தமிழக முத
றார். இலங்கை ! ல்வர் இலங்கை வீரர்களுக்கு தடைவி )
யெல்லாம் மீறி தித்தது இலங்கை வீரர்களுக்கு ஏற்
சென்றது கிரிக்கெ பட்ட பெரும் அவமானமென்றும்
காக அல்ல, மா இந்த அறிவிப்புக்கு பின்னாவது கிடைக்கவுள்ள ப இலங்கை வீரர்கள் தமிழக அணியிலி கவே என்றும் அல் ருந்து வெளியேறியிருக்க வேண்டும் இலங்கைப் பிர மென்றும், தங்கள் சக வீரர்கள் இருவ
யாவிற்கு மிக நீன் ருக்கும் தமிழக அரசு தடைவிதித்ததை
டக் கணக்காக த ஆட்சேபித்து ஏனைய இலங்கை வீரர் :
இலங்கை அரசு இ கள் ஐ.பி.எல்.லை முற்றாகப் புறக் விடயத்தில் மிகவு

ண்டுமென்று, இதற்
த்துள்ளது. தமிழகத்தில் இலங்கை க வீரர்கள் ஐ.பி., அரசுக்கெதிரான போர்க் குற்றச்சாட் ற்பதை இலங்கை டுகள் தமிழகத்திற்குள்ளேயே அட
ருக்கக் கூடாதென்
ங்கிவிடுமென்பது இலங்கை அர ர். ஆனால் இதில்
சுக்கு நன்கு தெரியும். இலங்கை வீரர் இல்லை.
களுக்கு தமிழக அரசு தடைவிதித்த இறுதிப் போரில்
தையும் தமிழகத்தின் பிரச்சினையா கை தொகையின்றி
கவே பார்க்கும் இலங்கை அரசு, கு எதிர்ப்புத் தெரி இதனால் சீற்றமடைந்து இலங்கை காரணமான இல
வீரர்கள் ஐ.பி.எல்.லில் பங்கேற்பதை லைவர்களை சர்வ
தடைசெய்யவில்லை. அவ்வாறு கூண்டில் நிறுத்த
தடைசெய்து இலங்கை வீரர்கள் இந்த - கோரி தமிழக
ஐ.பி.எல்.லில் விளையாடாது போய் டர்ந்தும் பெரும்
விட்டால் அது முழு அளவில் இந்தி நடைபெற்று வரு
யாவில் பாதிப்பை ஏற்படுத்தி அது தொடர்ச்சியாகவே
இலங்கைக்கு எதிரான உணர்வை சன்னை போட்டிக
அங்கு கொண்டு வந்து விடுமென்ப வகு இலங்கை வீரர்
துடன், இலங்கைப் பிரச்சினை குறித்த விதிக்கப்பட்டது.
நூறுகோடி இந்தியர்களும் அறிய பகை வீரர்கள் இந்
இது இலவச பிரசாரமாகி விடுமென் ல் பங்கேற்பதில்
பது இலங்கை அரசுக்கு நன்கு தெரி தங்கள் கெளரவத் யும். இதனால் தான் ஐ.பி.எல் விவ | பற்றையும் புறக்
காரம் பூதாகரமாகிய போதும், அது ள்ளதாக அர்ஜுனா
குறித்து பெரிதுபடுத்தாது இலங்கை ம் மீண்டும் குற்றஞ்
அரசு அடக்கி வாசித்ததுடன்,
இலங்கை வீரர்களை இந்தியாவுக்கு பபுக்கு பின்னரும்
அனுப்பி வைத்தது. ளும் கிரிக்கெட் நிர்
இந்திய வீரர்கள் இந்த ஐ.பி.எல். கை அரசும் உரிய
லில் எப்படி விளையாட வேண்டு ானத்தை எடுக்க
மென தமிழக அரசியல்வாதிகள் ப அவரது மிகப்
சிலர் தீர்மானிக்கையில் இது குறித்து ட்டு. தங்கள் கெளர
ஏன் இலங்கை அரசியல்வாதிகள் D இழுக்கேற்பட்ட
சிந்திக்கவில்லை என்பது அர்ஜுனா பெரும் அபகீர்த்தி
வின் கேள்வியாகும். இவ்வாறான பொருட்படுத்தாது
தொரு போட்டிக்கு இலங்கை வீரர் சையாக இருக்கை
கள் தகுதியற்றவர்களென அவர்கள் தெரியாது இலங்கை
எண்ணும் போது எமது வீரர்கள் ஏன் லுக்கு சென்று விட்
பாய்ந்தடித்துச் சென்றார்களென்பதும் T குற்றஞ்சாட்டுகி
அர்ஜுனாவின் கேள்வியாகும். வீரர்கள் இவற்றை
ஆனாலும் இதில் சிக்கிக்கொள்ள -- இந்தியாவுக்குச்
இலங்கை அரசு விரும்பவில்லை. ட்டை வளர்ப்பதற்
தமிழக முதல்வர் இலங்கை வீரர்க Tறாக அங்கிருந்து
ளுக்கு தமிழகத்தில் தடை விதித்தது ல டொலர்களுக்கா
போல் இலங்கை வீரர்கள் இந்தியா பர் சீறியுள்ளார்.
சென்று விளையாடத்தடை விதித்து ச்சினையில் இந்தி
இந்தியாவுடன் மோதிக்கொள்ள எட காலமாக, வரு
இலங்கை விரும்பவில்லை. தமிழகத் தண்ணிகாட்டிவரும்
தில் இலங்கை வீரர்களுக்கு தடைவி இம்முறை ஐ.பி.எல்.
தித்ததற்காக அர்ஜூனா ரணதுங்க ம் அடக்கியே வாசி
கோபப்பட்டாலும் இலங்கை வீரர்கள்

Page 33
இந்தியா சென்று விளையாடுவதற்ந்து கட்டிக்கொன் காக இலங்கை அரசு கிஞ்சித்தும் ரெல்லாம் ஐ.பி.எல் கவலை கொள்ளவில்லை. இலங்கை
வாயடைத்து போ அரசின் கவலையெல்லாம், தமிழகத்
ங்கை வீரர்கள் இ தில் இலங்கை வீரர்களுக்கு தடை
ஜொலிக்காது போ விதிக்கப்பட்டதற்காக ஏனைய இல
கள் ஆத்திரமடை ங்கை வீரர்கள் இந்த முறை ஐ.பி.எல் -
நாட்டு கெளரவம் லில் விளையாடாது மறுத்து விடுவார்
அர்ஜூனா ரணதுங் களோ என்பதுதான்.
அவர்கள் கவலை அதேநேரம், தொட்டதற்கெல்லாம்
லை. தமிழக முதல் சர்வதேச சமூகத்தையும் சில நாடுக
இலங்கை வீரர்கள் ளையும் குற்றஞ்சாட்டும் வாய் வீச்சு
கத்தில் வி அரசியல்வாதிகள் கூட ஐ.பி.எல்.
போனது குறித்தே விடயத்தில் மிகவும் அடக்கியே வாசி
முதல்வரை மிரட்டி த்துள்ளனர். அர்ஜுனாவின் ஆதங்
இலங்கை வீரர்கள் கத்தை அவர்கள் அலட்சியப்படுத்தி
விளையாட வைக் விட்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்
அரசால் முடியாது ஷவின் மகனுக்கு உரித்தான
என்று கூடக் கவல் 'சி.எஸ்.என்' என்ற தொலைக்காட்
தில்லை. தமிழக ( சியே ஐ.பி.எல். போட்டியை இலங் யால் தமிழகத்தில்
கையில் ஒளிபரப்புச் செய்கிறது.
டாலும் இலங்கை ( அதை விட இந்த ஐ.பி.எல்லில் பங்
வின் ஏனைய மா கேற்கும் 9 அணிகளில் மூன்று
எல்.லில் விளையா அணிகளுக்கு இலங்கை வீரர்களே
பெருமைப்படும் தலைவர்கள். அதை விட 8 வீரர்கள் இலங்கையில் அதி இந்தத் தொடரில் பங்கேற்பதனால்
- இதற்கிடையில் இலங்கை மக்களில் பெரும்பாலா |
ங்கை வீரர்கள் வி னோரின் கவனம் ஐ.பி.எல்.லிலேயே
முதல்வர் ஜெயலல் உள் ளது. இது இலங்கை அரசுக்கு
தற்கு வேறொரு பி மிகவும் வாய்ப்பாகவேயுள்ளது.
சில தரப்புகள் கூறு அதேநேரம், தமிழகத்தில் பௌத்த
பாத் சன் ரைசஸ் - பிக்குமார் தாக்கப்பட்டதற்காக வரி யாளர்கள் சன் தொ
(63ஆம் பக்கத்தொடர்ச்சி...)
இவர் வந்த பின்ன ஏனெனில் அங்கு கடமையாற்றிய
பல்வேறு மாற்றம் ஆசிரியர்கள் யாவரும் அதிபரின்
பாடசாலையின் ம உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்
படிப்படியாக அதி. கது. மாணவர்கள் ஒழுங்காக படிக்க
வும் ஆசிரியர் தெ வும் பாடங்களில் திறமைச் சித்தி
உயர்ந்தது. மான பெறும் மாணவர்களுக்கு பரிசில்கள்
மேம்பாட்டிற்காக கிடைக்கவும் ஒழுங்குகளை மேற்
களை மேற்கொண் கொண்டார். பாடசாலையுடன் சமூ
லென பாராமல் ட கத்தை இணைத்துக் கொண்டார்.
யென வாழ்ந்து பெற்றோர்கள் மத்தியில் கல்வி
வேளையில் மால் விழிப்புணர்வு ஏற்படவும் பாடுபட்டு
தற்கு வசதிகள் செப் வந்தார்.
இப்படி அதிபர் வேலணை மத்திய மகாவித்தியால ஆளுமைகளையும் யத்தில் அதிபராக வே.தம்பு 1951 - நாம் அடையாளம் ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். இந்த நூலை முழு

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 31
Tடு எழும்பியோ ). தொடங்கியதும் ய்விட்டனர். இல இந்தத் தொடரில் னாலேயே அவர் வர். இனமானம், - என்றெல்லாம் பக கூறுவது பற்றி ப்படப் போவதில் பவரின் தடையால் ' எவருமே தமிழ ளையாடமுடியாது T அல்லது தமிழக டப் பணியவைத்து ளை தமிழகத்தில் க இந்திய மத்திய | போய்விட்டதே லைப்படப் போவ முதல்வரின் தடை விளையாடாவிட் வீரர்கள் இந்தியா நிலங்களில் ஐ.பி. டினார்களே எனப்
சிங்களவர்களே கம். தமிழகத்தில் இல் ளையாடத் தமிழக மிதா தடைவிதித்த ன்னணியுள்ளதாக கின்றன. ஹைதரா அணியின் உரிமை லைக்காட்சியினர்.
அத்துடன் சன் உரிமையாளர் கலை ஞர் கருணாநிதியின் பேரன். இவரது சன் ரைசஸ் அணிக் கப்டன் இலங்கை வீரர் குமார் சங்ககாரா. தமிழகத்தில் இலங்கை வீரர்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டதன் மூலம் சன் ரைசர்ஸ் அணிக்கும் நெருக்கடி ஏற் பட்டுள்ளது. இது மறைமுகமாக கரு ணாநிதியையும் பாதிக்கும். இதனால் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் ஜெயலலிதா இந்த அறி விப்பை வெளியிட்டதாக சிலர் கூறு கின்றனர். இதற்கேற்ப ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டுமென பல கட் சிகள் குரல் கொடுத்த போதும், இவ் விடயத்தில் கருணாநிதி மூச்சும் காட் டவில்லை. இதனால், தனது பேரனின் அணி என்பதற்காக கருணாநிதி மௌனம் சாதித்தது அம்பலத்திற்கு வந்துவிட்டது. இப்படி ஐ.பி.எல். மீதான தமிழகத்தடையும் அதனால் இலங்கையில் ஏற்பட்ட பிரதிபலிப்பு களும் தன்னகத்தே பல்வேறு கார ணங்களைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
ர் பாடசாலையில் போது தான் 23 ஆளுமைகளின் பகள் ஏற்பட்டன.
பன்முகப்பரிமாணங்களையும் தனிச் மாணவர் தொகை
சிறப்புகளையும் கல்வி வளர்ச்சிக் கரித்து 1500 ஆக
கான படிமுறைகளையும் நாம் புரிந்து ாகை 50 ஆகவும்
கொள்ள முடியும். சமகாலத்தில் னவர்களின் கல்வி
வாழ்ந்துகொண்டிருக்கும் கல்விச் பல்வேறு பணி
சமூகம் நிச்சயமாக வாசித்து பயன் டார். இரவு, பக
பெற வேண்டும். இந்நூலை அழ பாடசாலையே கதி குற பதிப்பித்து வெளியிட்ட சேமமடு
வந்தார். இரவு
பதிப்பகம் பாராட்டுக்குரியது. அனை னவர்கள் படிப்ப த்துக்கும் மேலாக இவ்வாறான வர பதுகொடுத்தார்.
லாற்றுச் சிறப்புமிக்க நூலை ஆக்கித் களின் பல்வேறு
தந்த கனகசபாபதி அவர்களுக்கு பண்புகளையும்
தமிழ்ச் சமூகம் நன்றிக்கடன்பட்
• காண முடியும்.
டுள்ளது என்றே கூறலாம். 1 மமயாகப் படிக்கும்

Page 34
2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
இராண பரிமான

உள்நாட்டு அரசியல்
பவமயம் னங்கள்

Page 35
எந்தவொரு ஜனநாயக அல்ல காண இயலாத அளவிற்கு இ பட்டுள்ளது. ஒரு சின்னஞ்சிறி அளவு இராணுவ சுமையை
ந்தமுறை நான் இலங்கை கெ
தபோது கல்வி சார்ந்த தொல வனம் ஒன்றில் பணி செய்து கொ நண்பர் ஒருவர் இலங்கையின் கல்வ யில் ஏற்பட்டு வரும் ஒரு மாற்றத்ல னிக்குமாறு அறிவுறுத்தினார். கல்வ
காதலின்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 33
லது சர்வாதிகார ஆட்சியிலும் இலங்கை இராணுவமயமாக்கப் பிய நாட்டினால் சுமக்க இயலாத
அது இன்று தாங்கியுள்ளது
சன்றிருந்
யில் இராணுவத் தலையீடு குறித்துத்தான் ன்டு நிறு
அவரது கவன ஈர்ப்பு அமை ந்தது. தலையீடு ண்டுள்ள
என்கிற சொல் அதன் முழுமையான பரிமா பித்துறை ண த்தை உணர்த்தப் போதுமானதல்ல. இல ஒதக் கவ
ங்கை அரசமைவும் சமூகமும் பல்வேறு பித்துறை
அம்சங்களில் இராணுவமயப்பட்டு வரும் நிலை கல்வித்துறையில் வெளிப்படும் தன்மை என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே சற்று வாசித்திருந்தபோதிலும் முழுமையாக அறிந்திராததால் அவரிடமும் கல்வித்துறை சார்ந்த பிற நண்பர்களிடமும் கேட்டறிந்த போது சற்று வியப்பாகவும் கவலையாகவும் இருந்தது.
பல்வேறு வகையான அரசுகள் (satCS) மற்றும் ஆட்சிகள் (regimes) குறித்து விரி வாக ஆய்வு செய்யும் மார்க்சியர்களுக்கே இன்றைய இலங்கை அரசை ஏற்கனவே இவ்வாறு வரையறுக்கப்பட்ட வகையினம் ஒன்றுக்குள் பொருத்துவது சிக்கல்தான். நடப்பது ஒரு ஜனநாயக ஆட்சி அல்ல என்று மட்டுந்தான் சொல்ல இயலுமே ஒழிய இன் றைய இனவாத அரசைச் சென்ற நூற்றாண் டின் பாசிசம் என்றோ, இல்லை நேரடியான இராணுவ ஆட்சி என்றோ சொல்லிவிட அ
அ.மார்க்ஸ்

Page 36
34 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
லாது. ஆனால் அதே நேரத்தில் எந்த
ளில் 5000 பேர் ஒரு ஜனநாயக அல்லது சர்வாதிகார
வத்தில் உள்வாங் ஆட்சியிலும் காண இயலாத
தவிர காவல்துறை அளவிற்கு இன்று இலங்கை இரா
85,128. அதிரடிப் ணுவ மயமாக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கை 80 ஒரு சின்னஞ் சிறிய நாட்டால்
துறையின் கணக்கி சுமக்க இயலாத அளவு இராணுவச்
விளங்கவில்லை. சுமையை அது இன்று தாங்கியுள்ளது.
பாதுகாப்புத் துன உள்நாட்டுப் போர் துவங்கிய காலத்
கோதாபயவின் க தில் (1980கள்) முப்படைகளும் சேர்
உள்ளது என்பது. த்து வெறும் 30,000 ஆக இருந்த
பாதுகாப்புத் துறை இராணுவத்தின் எண்ணிக்கை இன்று
வேறு யாருமல்ல ! 15 மடங்கு உயர்ந்துள்ளது என்கிறார்
இந்தப் பெரும்ப பாதுகாப்புத் துறைச் செயலாளரும் |
தீனி போட்டுத்தால் ஜனாதிபதி ராஜபக்ஷவின் தம்பியு -
வேண்டும். இந்த மான கோதாபய (Indian Defence
(2013) நிதி ஒதுக்கி Review, April-June, 2010). மகிந்த
தொகை, 290 பில் ஆட்சிக்கு வந்தபோது (2005) முப் கோதாபயவின் ப
இராணுவத்தின் பணி புற மற்றும் எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுக என்கிற பழைய வரையறைக்கு இ
இலங்கையில் இடமில்லை. நாட வளர்ச்சி என்பதும் இலங்கை இரா தின் பொறுப்பாக மாற்றப்பட்டு வரு
படைகளின் எண்ணிக்கை 1,50,000. 2005-2009 காலகட்டத்தில் அது 4,50,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் தரைப்படை மட்டும் 3,00,000 என்று மேற்குறித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார். பிறிதொரு சந் தர்ப்பத்தில் அவர், 2009 இறுதி வாக் கில்ஆதற்கு முன் 9ஆக இருந்த படைப் பிரிவுகள் 20 ஆகவும், 44 பிரிகேட்கள் 71 ஆகவும், 149 படா லியன்கள் 284 ஆகவும் அதிகரித்தன என அவர் பெருமிதப்பட்டுக் கொண் டார் (The Sunday Times, June 5, 2011). இது தவிர சிவில் பாதுகாப்புப் படையில் (CDF) 45,000 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பா லோர் போர்க்காலத்தில் போரில் பங்கு பெற்றவர்கள்தான். இன்றும் வடக்கிலும் கிழக்கிலும் இப்படைப் பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. இவர்க
நகர வளர்ச்சித் துல டுள்ளது. பாதுக வளர்ச்சிக்கும் என் பக்ஷக்களின் கு அது அப்படித்தான் பணி புற மற்றும் ருந்து நாட்டைப் கிற பழைய வரைய இலங்கையில் இடம் வளர்ச்சி (develo இன்று இலங்கை பொறுப்பாகக் கெ மாக மாற்றப்பட்டு க்குப் பிந்திய இ
அரசு என்பது வள கக் கொண்டதாக 2 லத்திய அழிவுகள் போரால் பாதிக் மறு வாழ்வு, போரி ளையும் வடுக்கடை

2009இல் இராணு பகப்பட்டனர். இது யின் எண்ணிக்கை படையின் (STF) 00. இது காவல் ல் சேருமா என்பது
காவல்துறையும் Dறயின் அதாவது ட்டுப்பாட்டில்தான் குறிப்பிடத்தக்கது. மக்கான அமைச்சர் மகிந்ததான். படையைப் பெருந் னே காப்பாற்றியாக த ஆண்டுக்கான கீட்டில் ஒரு பெருந் Dலியன் ரூபாய்கள் பாதுகாப்பு மற்றும்
அக
பாப்பது
ன்று ட்டு ணுவத் கிறது
ருந்து மட்டுமன்றி மக்களின் மனங்க ளிலிருந்தும் நீக்குவது, போர்ப் பகுதிகளில் இராணுவச் செறிவைக் குறைப்பது என்பவற்றிற்குப் பதிலாக இலங்கை அரசு துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேகப் போக்குவரத்துகள், மின் திட்டங்கள் ஆகியவற்றிற்கு முதன்மை அளிக்கி றது. போர்க்காலத்திய கெடுபிடிகள், அச்சம், உயிராபத்துகள், நாட்டுக்குள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத் திற்குச் செல்வதற்கான தடைகள் முத லானவை பெரிய அளவு குறைந்துள் எதையும் இந்த வளர்ச்சித் திட்டங்க ளையுமே போர் முடிவின் பயன் களாக (dividends) இன்று இலங்கை
அரசு மக்கள் முன் நிறுத்துகிறது.
இந்தப் பலன்களுக்குப் பிரதியாக மக்கள் அரசுக்கு விசுவாசமாகவும், கட்டுப்பாடாகவும், தமது உரிமைகள் குறித்தோ, பொருளாதாரப் பிரச்சி னைகள் குறித்தோ மக்கள் கவலைப் படாமலும் எதிர்ப்புக் காட்டாமலும் இருக்க வேண்டுமென அது எதிர் பார்க்கிறது. இலங்கையின் இந்த ஊதிப் பெருத்த இராணுவம் குறித்து எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண் மையை நாம் எந்தக் காலத்திலும் மறந்து விடக்கூடாது. இலங்கை இரா ணுவம் என நாம் அழைத்தபோதும் அது முழுக்க முழுக்க சிங்கள இரா ணுவம் என்பதுதான் அது. போர்க்கா லத்தியப் பொருளாதாரச் சீரழிவு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகிய பின்னணியில் தென்னிலங் கைக் கிராமப்புற சிங்கள இளைஞர்க ளுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக இலங்கை இராணுவம்தான் இருந் தது. தவிரவும் அது வெற்றி பெற்ற இராணுவம், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து குடிமக்க ளின், அதாவது சிங்கள மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற இராணுவம். ஆமாம், இன் றைய இலங்கை அரசைப் பொறுத்த மட்டில் குடிமக்கள் என்றால் அது சிங்கள மக்கள்தான். இந்த இரா ணுவம் குறித்த கொடிய அச்சம் இதர தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின
றைக்கு ஒதுக்கப்பட் காப்பிற்கும் நகர ன தொடர்பு? ராஜ நிம்ப ஆட்சியில் 5. இராணுவத்தின் அக எதிரிகளிடமி பாதுகாப்பது என் பறைக்கு இன்றைய டமில்லை. நாட்டு pment) என்பதும்
இராணுவத்தின் காஞ்சம் கொஞ்ச வருகிறது. போரு ன்றைய இலங்கை ர்ச்சியை மையமா உள்ளது. போர்க்கா ளைச் சீரமைத்தல், -கப்பட்டவர்களின் என் ஆறாத புண்க ளயும் மண்ணிலி

Page 37
ருக்கு உள்ளது குறித்த கவலை அர
லில் சும்மா வைத் சுக்குக் கிடையாது. தமிழ், முஸ்லிம்
லாது. இந்தப் பி மற்றும் மலையகச் சிறுபான்மை மக்க
இன்று இலங்கை இ ளின் ஆதரவையோ, நம்பிக்கை
அமைப்பதிலிருந்து யையோ பெற வேண்டிய அவசிய
களையும் பூங்காக்க மும் இன்று அதற்கில்லை.
லிருந்து (Mainten தென்னிலங்கைப் பெரும்பான்
மற்றும் ட்ராவெல்ஸ் மைச் சிங்கள மக்களின் நன்மதிப்பை
திலிருந்து, ஆக்கிர யும் நம்பிக்கையையும் பெற்ற இரா
ழர் நிலங்களில் வி ணுவத்தின் உதவி இன்றைய வளர்ச்
லிருந்து, சாலை ஓர. சித்திட்டங்களை, குறிப்பாக நகர்ப்புற
வதிலிருந்து, ம வளர்ச்சித் திட்டங்களைச் செயற்
தலைமை ஆசிரிய படுத்துவதற்கு அரசுக்குத் தேவைப்ப
மைப் பயிற்சி - டுகிறது. எடுத்துக்காட்டாக சாலை
எல்லா வளர்ச்சிப் விரிவாக்கத்திற்காக நடைபாதைக்
டுத்தப்படுகிறது. ( கடைகளையோ இல்லை கட்டிடங்க
ணுவம் சாலை அல் ளையோ அகற்ற வேண்டுமானால் இராணுவத்தின் மூலம் அதைச் செய் வது அரசுக்கு எளிதாகிவிடுகிறது.
இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் இந்தப் பெரு நிதி குறித்து நாம் ஒன் றைக் கவனத்தில் கொள்ள வேண் டும். இதில் பெரும்பகுதி படைவீரர்க ளின் ஊதியம் மற்றும் இதர சலுகை களுக்காகவே செலவிடப்படுகிறது. ஆக இது திரும்பத் திரும்ப மேற் கொள்ளப்படும் செலவு (recurring expenditure). ஆண்டுக்காண்டு இது அதிகரிக்கத்தான் போகிறதே ஒழிய குறையப் போவதில்லை. மேலே குறிப்பிட்டுள்ள தொகை சென்ற ஆண்டைக் காட்டிலும் 29.5 சதம் அதிகம். பாதுகாப்புக்காக இவ்வளவு செலவா என யாரும் கேட்கவும் இய லாது. பயங்கரவாதத்தை ஆதரிப்ப கள் கட்டுகிறது, வை வர்கள்தான் இராணுவச் செலவைக் |
நடத்துகிறது. தொ குறைக்க வேண்டும் என்பார்கள்
ளைப் (NGOs) ப என்று மகிந்தவின் இன்னொரு சகோ
காணித்து, வழி நட தரரும் நிதி அமைச்சருமான பசில்
நேரடியான ஆன ராஜபக்ஷ ஒரு முறை கூறியது குறிப்
ணுவம் ஈடுபடுத்த பிடத்தக்கது. இவ்வளவு பெரிய
பெறும் இராணுவ : செலவை இன்று அரசு விரும்பி
மாநில ஆளுநர்கள் னாலும் குறைக்க இயலாது. கிராமப்
கின்றனர். இலங்கை புறச் சிங்கள இளைஞர்கள் மத்தியில்
தின்படி இந்திய ஆ வேலையின்மையைக் குறைத்துள்ள
டிலும் இலங்கை இந்நிறுவனம் அப்படியொன்றும் திடீ
கூடுதல் அதிகாரம் ரென ஆட்குறைப்புச் செய்துவிட
மனங்கொள்ளத்தக். இயலாது.
தல்கள் நடத்தப்பட அதேநேரத்தில் இத்தனை பெரிய
கப்படும் வடக்குப் இராணுவத்தைப் போரில்லாச் சூழ யான ஒரு இராண

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 35
த்திருக்கவும் இய
ஆட்சிதான் நடக்கிறது. ஏற்கனவே பின்னணியில்தான்
அவர் இதே பகுதியில் இராணுவக் ராணுவம், சாலை
கட்டளை அதிகாரியாக இருந்தவர். , சுற்றுலாத் தலங்
சிவில் அதிகாரிகள், அதிலும் குறிப் களையும் காப்பதி
பாகத் தமிழ்ச் சிவில் அதிகாரிகள் இத் ance), ரிசார்ட்ஸ்
தகைய இராணுவ அதிகாரத்தால் எத் 5) சேவை ஆற்றுவ
தகைய நெருக்கடிகளுக்கு உள்ளாக் மிக்கப்பட்ட தமி
கப்படுகின்றனர் என்பதை மார்ச் வசாயம் செய்வதி
2012இல் வெளியிடப்பட்ட பன் க் கடைகள் நடத்து
னாட்டு நெருக்கடிக் குழு (Internaமாணவர்களுக்கும் |
tional Crisis Group) வெளியிட் ர்களுக்கும் தலை
டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள் அளிப்பதிலிருந்து
ளது. இராணுவத் தலையீட்டிற்கு பணிகளும் ஈடுப
இவர்கள் ஏதும் எதிர்ப்புக் காட்டி வன்னியில் இரா
னால் அவர்களை விடுதலைப் புலி மைக்கிறது, பள்ளி கள் என முத்திரை குத்துவது, இட
வத்திய முகாம்கள் மாற்றம் செய்வது அல்லது கட்டா
ண்டு நிறுவனங்க
யப்படுத்திப் பணிய வைப்பது என் திவு செய்து, கண் |
கிற நடைமுறைகள் மேற்கொள்ளப் த்துகிறது
படுவதையும் அவ்வறிக்கை பதிவு நகையிலும் இரா
செய்துள்ளது. ப்படுகிறது. ஓய்வு |
தவிரவும் காவல்துறையும் இரா உயர் அதிகாரிகள்
ணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டி ாக நியமிக்கப்படு
லேயே உள்ளதால் பெரும்பாலும் 5 அரசியல் சட்டத்
வடக்கு, கிழக்கில் சட்டம் ஒழுங்கு ளுநர்களைக் காட்
இராணுவத்தின் மூலமே மேற்கொள் ஆளுநர்களுக்குக்
ளப்படுகிறது. காவல்துறையினர் கண் - உண்டு என்பது
ணில் படுவதே அபூர்வம். எங்கு கது. மாநிலத் தேர்
நோக்கினும் இராணுவத்தின் இருப்பு, ரமல் தட்டிக் கழிக்
சிவில் வெளி எங்கும் இராணுவம் பகுதியில் இப்படி
என்பதாகத்தான் தமிழர்களின் பாரம் பவ அதிகாரியின் பரிய வடக்கு மாகாணம் இன்று காட்

Page 38
சமகாலம்
இத்தல சூழலி பின்னி சாலை கள், பூ களில் கட்டுவ பயன்ப
36 2013, ஏப்ரில் 01-15
சியளிக்கிறது. - ராஜபக்ஷக்களின் இராணுவ மய மாக்கல் நடவடிக்கைகளின் பின்ன ணியாக இன்னொரு காரணத்தைச் சுட்டுகிறார் புகழ்பெற்ற கட்டுரையா ளரும் ஆய்வாளருமான திஸராணி குணசேகர (EPW, Feb 16, 2013). ராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அது தோன்றி வளர்ந்த இந்த 63 ஆண்டுகளில், 57 - ஆண்டுகள் வேறொரு குடும்பத்தின் கையில் இருந்தது. - எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் உருவாக்கப் பட்ட அக்கட்சி, பின்னர் அவரது மனைவி, அதற்குப்பின் அவர்களின் மகள் ஆகியோரின் செல்வாக்கில் இருந்தது. அதற்குப் பின் தகுதியான வாரிசு இல்லாத காரணத்தால் அது ராஜபக்ஷக்களின் கைகளுக்கு நழுவி யது. எனினும் இன்னும்கூட கட்சி மீது சந்திரிகா குடும்பத்திற்கு ஒரு பிடி இருக்கிறது என்கிற அச்சம் ராஜ பக்ஷக்களுக்கு உள்ளது என்கிறார் திஸராணி.
எனவே ஏதும் எசகு பிசகாக நடந்து விட்டால் தங்களது ஆட்சியைத் தக்க வைப்பதில் தங்களின் கட்சியைக் காட்டிலும் இராணுவத்தை நம்ப வேண்டிய கட்டாயம் ராஜபக்ஷக்க ளுக்கு உள்ளது. எனவேதான் போர் முடிந்த கையோடு இராணுவத்தைத் தம் கைகளுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் இறங்கினர். பொன்சேகா போன்ற ஆளுமை மிக்க ஜெனரல்களைத் தூக்கி எறிந்ததோடு குற்றஞ்சாட்டிச் சிறையில் அடைத்த னர். பொன்சேகாவிற்கு வேண்டிய அதிகாரிகள் சகல மட்டங்களிலும் களை எடுக்கப்பட்டனர். அந்த இடங் கள் ராஜபக்ஷக்களுக்கு விசுவாச மான அதிகாரிகளால் நிரப்பப்பட் டன. போர் முடிந்த கையோடு பொன்சேகா மேலும் ஒரு இலட்சம் பேரை படையில் சேர்த்து இராணுவத் தைப் பலப்படுத்த வேண்டுமென் றார். ஆட்சியைக் கவிழ்த்து இரா ணுவ ஆட்சியை நிறுவுதல் என்கிற நிலையை அவர் எடுக்காத போதும் சம அளவு அதிகாரமிக்க ஒரு வலு வான சக்தியாக இராணுவம் இருக்க
வேண்டுமென்பது இருந்தது. ஆனா திட்டம் வேறு
இராணுவத்தைப் டும். ஆனால், அ பத்தின் கட்டுப்பு விசுவாசமாகவும் என அவர்கள் நி சேகாவைப் பந்த எச்சரிக்கையும் வி
ராஜபக்ஷ குடு! ரமில்லாமல் வா ஏற்பட்டுள்ளது எ சியல் விமர்சகர் (EPW, Feb 16 மூன்று காரணங்க டுகிறார். முதலான வில் ஆள் கடத்த ஊழல் ஆகியவற் துள்ளனர். அரசதி இது குறித்த உள்
ளுக்கு அவர்க வேண்டும். இரண் மேல் கத்தியாகத் னாட்டுப் போர்க் லிருந்து பாதுகாத்

னை பெரிய இராணுவத்தை போரில்லாச் ல் சும்மா வைத்திருக்கவும் இயலாது என்ற அணியில் இன்று இலங்கை இராணுவம் - அமைப்பதில் இருந்து சுற்றுலாத் தலங் 5ங்காக்களை பாதுகாப்பது, தமிழர் நிலங் - விவசாயம் செய்வது, பாடசாலைகள் பது வரை பெருவாரியான பணிகளில்
டுத்தப்பட்டு வருகிறது
5 அவரது திட்டமாக
தேர்ந்தெடுக்கப்பட்ட
குடியரசுத் ல் ராஜபக்ஷக்களின்
தலைவர் என்கிற நிலை அவர்க பிதமாக இருந்தது.
ளுக்கு உதவும். மூன்றாவதாக வெளி பலப்படுத்த வேண் நாட்டிலிருக்கும் விடுதலைப் புலி பது தங்களின் குடும்
ஆதரவாளர்களின் பழிவாங்கல் பாட்டிலும், அதற்கு
நடவடிக்கைகளிலிருந்து தற்காத்துக் இருக்க வேண்டும் கொள்ளவும் அரச பதவி உதவும். னைத்தனர். பொன்
அரசதிகாரத்தை விடுவதற்கு அவர் Tடி மற்றவர்களுக்கு
கள் விரும்பவில்லை என்பதைக் காட் எடுத்தனர்.
டிலும் அவர்களால் அதை விட இய ம்பம் இன்று அதிகா
லாது என்பதுதான் உண்மை என்கி ழ இயலாத நிலை
றார் குமார். எனவே என்ன விலை என்கிறார் மூத்த அர
கொடுத்தும் இந்த இராணுவத்தையும் - குமார் டேவிட்
அதன் மூலம் தம் பதவியையும் தக்க 6, 2013). இதற்கு
வைக்க வேண்டிய தேவை அவர்க களை அவர் குறிப்பி
ளுக்கு உள்ளது. பதாகப் பெரிய அள
அரசதிகாரத்தைத் தக்க வைப்பதில் ல், வரலாறு காணாத
இராணுவத்திற்கு அடுத்தபடியாக "றை அவர்கள் செய்
அவர்கள் நம்புவது அவர்கள் உரு காரத்தை இழந்தால்
வாக்கியிருக்கும் புரவலர்- பயன் நாட்டு விசாரணைக பெறுவோர் உறவு (patron client reகள் பதிலளித்தாக lationship). பல மட்டங்களில் இது ரடாவதாக தலைக்கு
அமைந்துள்ளது என்கிறார் குமார். 5 தொங்கும் பன்
காவல் நிலையத்திற்கு ஒரு போன் குற்ற விசாரணையி
பண்ணுவது, ஒரு அறிமுகக் கடிதம் த்துக் கொள்வதற்கு கொடுப்பது, ஒரு அரசுப் பணியில்

Page 39
முறை மீறி ஒருவரைப் பணியமர்த்து தொகை 9,97,754. வது, ஒரு டென்டர் அல்லது கான்ட்
படைப் பிரிவில் 1 ராக்ட் பெறுவது அல்லது ஒரு நில
20,000 வீரர்கள் மோசடியைச் சட்டபூர்வமாக்குவது
இந்த அடிப்படையி என்றெல்லாம் இது அமைகிறது.
படும் ஒரு கணக்கீட் நினைவிருக்கட்டும் இப்படிப் பயன
தரைப்படையில் 60 டைவோர்கள் எல்லோரும் சிங்கள -
1,80,000 பேர் ( வர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்
உள்ளனர். இவர்! கது.
விமானப் படை வீ இது எல்லா நாடுகளிலும் வழக்கம்
ரடிப் படையினரை! தான் என்ற போதிலும் அளவிலும்
காப்புப் படையின தன்மையிலும் இது இலங்கையில்
துறையினரையும் ! அதிகமாக உள்ளது. திட்டமிட்டு எல்
வேண்டும். இவர்க லோரும் ஊழலில் பங்கு பெறுபவர்
யின் எண்ணிக்கைய களாக ஆக்கப்பட்டு யாரும் யாரு
அளவு உள்ளனர் எ டைய குற்றங்களையும் கேட்பதற்குத்
மொத்தம் வடக்கில் ! தகுதியற்றவர்களாக்கப்படுகின்றனர்.
இராணுவத்தினர் உ சுமார் ஒரு மில்லியன் பேர் கொண்ட
அதாவது வடக்கின் ஒரு பாதுகாப்பு வலயம் இவ்வாறு
(troupe density) 1 ராஜபக்ஷக்களைச் சுற்றி உருவாக்கப்
க்கு 198.4 என்றாகிற பட்டுள்ளது என்கிறார் - குமார்
வொரு 5 சிவிலி டேவிட்.
இராணுவ வீரன் 6
இன்று அங்கு சிங்க வடக்கில் இராணுவமயமாக்க
தப்பட்டுள்ளது. பல் லின் அளவும் விளைவும் )
வங்களுடனும் - யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளி
ஒப்பிடும்போது இது நொச்சி, வவுனியா என நான்கு முக் கிய இராணுவத் தலைமையகங்கள்
அமெரிக்க இரான வடக்கில் உள்ளன. 21, 53, 54, 56,
சார்பாக பாதுகாப்பு 57, 58, 59, 61, 64, 65, 66, 68
கான நிறுவனம் எ ஆகிய 12 படைப் பிரிவுகள் வன்னி
(IDA) உலக அள யிலும் 51, 52, 55 என்கிற 3 படைப்
41 உள்நாட்டுப் டே பிரிவுகள் யாழ். மற்றும் தீவுப் பகுதிக
செய்து அளித்துள்ள ளில் நிரந்தரமாகக் குடிகொண்டுள்
உறுதி செய்கிறது. ! ளன. இது தவிர மொத்தமுள்ள 8
களை பெரிய அள அதிரடிப் படைப்பிரிவுகளில் குறை
மாக (அதாவது 804 ந்தபட்சம் மூன்று (2,3,7) வடக்கில்
கச் சாதகமாக)க் - உள்ளன. இதில் அடங்காத வேறு சில
பேருக்கு 40இலிரு ரெஜிமென்ட் பிரிவுகளும் இரண்டு
அளவில் படைச் ெ மிகப் பெரிய கடற்படைத் தளங்க
போதும் என அவ் ளும், இரண்டு முக்கிய விமானப்
காட்டுகிறது. இந்த படைத் தளங்களும் இன்று வடக்கி
டிலும் 4 அல்லது 5 லுள்ளன.
செறிவு இன்று வ வடக்கு மாகாணம் இலங்கையின்
இதில் கவனிக்க வே மொத்தப் பரப்பில் 14 சதத்தில்
என்னவெனில், இந் (8894 ச.கிமீ) அமைந்துள்ளது. இதில்
வீரர்கள் போதும் ! இந்தப் 15 படைப் பிரிவுகளும் நிரந்த
போர் நடந்து கெ ரமாகக் குடிகொண்டுள்ளன. 2011
தேவையான ஆம் ஆண்டுக்கணக்குப்படி வட
கணக்கு போர் முடி மாகாணத்தின் மொத்த மக்கள்
இன்றும் 200 என்கி
கம்.
ஆம் கொண்டு.”ளும் நிரம்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 37
பொதுவாக ஒரு
தக்கவைக்கப்படுவதை எந்த நியாயத் D,000 இலிருந்து
தின் அடிப்படையிலும் விளக்க இய வரை இருப்பர். லாது. ஈராக்கில் உச்சகட்டப் போர் ல் மேற்கொள்ளப் - நடந்து கொண்டிருந்த போதும்கூட டின்படி மொத்தத்
(2007) அங்கிருந்த படைச் செறிவு
• சதம், அதாவது
20 தான்; 1970இல் வட அயர்லாந் வடமாகாணத்தில் தில் பயன்படுத்தப்பட்ட படைச் களோடு கடல்,
செறிவு 23. பிரான்ஸ் அரசு அல்ஜீரி பார்களையும், அதி
யப் போரில் பயன்படுத்திய படைச் பும், சிவில் பாது
செறிவு 60; செசன்யா போரில் பங்கு ரையும், உளவுத்
பெற்ற ரஷ்யப் படைச்செறிவு 150. சேர்த்துக்கொள்ள
இவை எல்லாமும் கூட போர் நடந்து கள் தரைப்படை
கொண்டிருந்தபோது ஈடுபடுத்தப் பில் சுமார் 10 சத
பட்ட படைச் செறிவுகள். இவை எல் னக் கொண்டால்,
லாவற்றையும் விட இன்று அதிக மட்டும் 1,98,000
மாகவும் நிரந்தரமாகவும் வட மாகா ள்ளனர் எனலாம்.
ணத்தில் சிங்களப் படைகள் நிறுத்தி - படைச் செறிவு
வைக்கப்பட்டுள்ளன. மேற்குறித்த 1000 குடிமக்களு
அயர்லாந்துப் போரின் படைச் றது. அல்லது ஒவ்
செறிவை ஆய்வு செய்த இங்கி யன்களுக்கு ஒரு
லாந்துப் பாதுகாப்புத் துறையின் கூற் என்கிற வீதத்தில்
றுப்படி 2008 வரையிலும் கூட வன் -ளப் படை நிறுத்
னியில் போரில் பங்கு பெற்ற சிங் எனாட்டு அனுப்
களப் படைச்செறிவு 60 ஆகத்தான் ஆய்வுகளுடனும்
இருந்தது. அதன் பின்னரே 198 என் து மிக மிக அதி
கிற அளவிற்கு இது அதிகரிக்கப்பட்
டது. துவத் துறையின்
தற்போது வடக்கில் நிறுத்தி வைக் பு ஆய்வுகளுக்
கப்பட்டுள்ள படைகளின் அளவைப் னும் அமைப்பு
பாதியாகக் குறைத்தால் கூட, பிறகும் வில் நடைபெற்ற
அங்கிருக்கக்கூடிய படைச் செறிவு பார்களை ஆய்வு
1000 சிவிலியன்களுக்கு 100 படை அறிக்கை இதை
வீரர் என்கிற அளவில் இருக்கும். இத்தகைய போர்
அதுவே சர்வதேசச் சராசரியைக் காட் ரவில் வெற்றிகர
டிலும் பல மடங்கு அதிகமாக சதத்துக்கு மேலா
இருக்கும். கையாள 1000 ந்து 50 என்கிற
இராணுவத்தின் சறிவு இருந்தால்
நில ஆக்கிரமிப்பு வறிக்கை சுட்டிக்
நிரந்தரமாக வடக்கில் இப்படிக் அளவைக் காட்
குடியமர்த்தப்பட்ட இராணுவம் மடங்கு படைச்
பெரிய அளவில் இன்று வன்னியி டக்கில் உள்ளது.
லும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்க பண்டிய அம்சம்
ளின் பாரம்பரிய நிலங்களைக் கைய த 40 முதல் 50
கப்படுத்தி வருகிறது. இது குறித்த என்கிற கணக்கு
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் Tண்டுள்ளபோது
போது தாங்கள் கைப்பற்றியுள்ள படைச்செறிவின்
நிலங்கள் யாவும் அரசுக்குச் சொந்த ந்துள்ள சூழலில்
மானவை அல்லது ஏற்கனவே விடுத ) படைச் செறிவு
லைப் புலிகள் வசம் இருந்தவைதான்

Page 40
- 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
என இராணுவத் தரப்பில் பதிலளிக்க டுகிறது. இவ்வாறு கப்படுகிறது. அது உண்மை எனக்
பில் விளைவி கொண்டாலுங்கூட, அவையும்
பொருட்களுக்கு பெரும்பாலும் மக்களிடமிருந்து |
கொடுக்கப்பட பறிக்கப்பட்டவைதான்.
என்பதால், இலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
ந்த விலையில் .ெ சார்பாகச் சென்ற அக்டோபர் 21,
கப்படுகின்றன. 2011 அன்று இலங்கை நாடாளுமன்
ஏழைச் சிறு விவ றத்தில் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்
னத்தைப் பெரிய தாக்கல் செய்த ஒரு அறிக்கையின்படி
றது (Crisis Gr. வடக்கிலும்" கிழக்கிலும் இலங்கை
No 220, March இராணுவம் 7000 ச.கி.மீ பரப்பை
இது தவிர aெ ஆக்கிரமித்துள்ளது. மாற்றுக் கொள்
தத்துடன் மக்கள் கைகளுக்கான மையம் (CPA) 2011
புண்படுத்தும் வ இல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை
மிப்புகளுக்கு எ மற்றும் முன்குறிப்பிட்ட பன்னாட்டு
களின் மாவீரர் க நெருக்கடிக் குழுவின் (ICG) அறி
பையும் ஆக்கிரம் க்கை ஆகியன இந்நில ஆக்கிரமிப்பு
யாழ்ப்பாணம் ே குறித்த பிரச்சினைகளாகக் கீழ்க் கண் .
திருந்த மிகப்பெரி டவற்றைப் பட்டியலிடுகின்றன: 1)
இன்று தகர்க்கப்பு இராணுவ - இருப்புகளுக்காகவும்,
51ஆவது படை உயர் பாதுகாப்பு வலயங்களுக்கா
யகம் அமைக்கப் கவும் நிலங்கள் பறிக்கப்படுதல் 2)
கள் பறிக்கப்படுதல் 2) மாவீரர் கல்லறை இத்தகைய நில அபகரிப்புகளின்
வுத்தூண் உட்பட போது சட்டபூர்வமாக வழங்கப்பட
னங்கள் தகற்கப் வேண்டிய இழப்பீடுகள் மற்றும்
வாக்கம் முதலான அகற்றப்பட்ட மக்களை மறு குடிய
பணிகளுக்குப் ப மர்த்துதல் ஆகியன மேற்கொள்ளப்
றன. படுவதில்லை. 3) கட்டாய இடப்பெ
எல்லாவற்றிற்கு யர்வு 4) தமது நிலங்களை உரி
நோக்கினும் இரா மையாளர்களும், சில நேரங்களில்
யில் நனைந்தவா அரசு அதிகாரிகளும் சென்று பயன் |
நடமாட இயலும் படுத்தவும் பார்வையிடவும் அனுமதி
நிதிநிலை அறி. மறுக்கப்படுதல் 5) பாரம்பரியமாக
பசில் ராஜபக் இந்நிலங்களுடன் தொடர்பில்லாத
(இலங்கைத் தீவு சிங்கள மக்களைக் கொண்டு வந்து
உணர வைக்கும் குடியமர்த்துதல்.
எல்லாப் பகுதி 2011 இல் வெளியிடப்பட்ட அரசுச்
முகாம்களை அல சுற்றறிக்கை ஒன்று நிலப் பிரச்சினை
கிறது எனக் கூறி களை இராணுவத் தலையீட்டின்
கது. சிங்கள மக் மூலம் தீர்ப்பது குறித்துப் பேசுகிறது.
ணுவ முகாம்கள் அரசு ஆதரவு செய்தித் தாள் ஒன்றில்
அவர்களுக்கு மே 2012இல் வெளிவந்த ஒரு அறிக்
பெரிய கவலை கையின்படி, மன்னார், கிளிநொச்சி,
ளைப் பொறுத்த முல்லைத்தீவு, வவுனியா மற்றும்
வீரர்கள் என்போ யாழ்ப்பாணப் பகுதிகளில் இரா
பன்மைச் சமூக - ணுவம் சாகுபடி செய்வதை ஏற்றுக்
இன இராணுவத் கொள்கிறது. முன் குறிப்பிட்ட ICG
இனங்கள் மத்தி அறிக்கை இது தொடர்பான இன்
உணர்வுகள் பாரதி னொரு பிரச்சினையைச் சுட்டிக்காட் கைத் தன் நாடா

று இராணுவ உழைப் ணுவம் அதிகாரம் செலுத்தும் அதே க்கப்படும் விளை
நேரத்தில், அந்நிலத்தின் மக்களை விவசாயக் கூலி
அது தன் மக்களாக நினைப்பதில்லை. - வேண்டியதில்லை
2012ஆம் ஆண்டுக்கான நிதி வ சந்தையில் குறை
நிலை அறிக்கையில் 3000 மில்லி காண்டு வந்து குவிக்
யன் ரூபாய்கள் இராணுவத்திற்கான இது அப்பகுதியின்
நிரந்தரக் குடியிருப்புகள் அமைப்ப பசாயிகளின் வருமா
தற்காக ஒதுக்கப்பட்டது. தமிழ் மக்க | அளவில் பாதிக்கி
ளின் பாரம்பரியமான வடக்கில் சிங் oup Asia Report,
கள அரசு முன்னின்று நடத்தும் இந்த 16, 2012).
இராணுவக் குடியேற்றம் ஒரு சனப்ப வற்றிகண்ட பெருமி
ரவல் மறு பொறியியல் (demoரின் உணர்வுகளைப்
graphic re-engineering) என்கி கையிலான ஆக்கிர
றார் திஸராணி குணசேகரா. ஆங் டுத்துக்காட்டாக புலி
காங்கு உருவாக்கப்படும் இத்தகைய கல்லறைகளின் அழிப்
இராணுவக் கன்டோன்மென்ட்களும் ப்ெபையும் கூறலாம்.
குடியிருப்புகளும் தமிழ்ப் பகுதியின் காப்பாயில் அமைந்
தொடர்ச்சியை (contiguity) அறுக் சிய மாவீரர் கல்லறை
கின்றன. கட்டுப்பாட்டு மையங்களா பட்டு அவ்விடத்தில்
கவும் ஆதிக்கக் குறியீடுகளாகவும் ப்பிரிவின் தலைமை
அவை ஆங்காங்கு முளைத்து நிற் ப்பட்டுள்ளது. பிற
கின்றன. சுருங்கிவரும் தமிழ்க் கட மகள், திலீபன் நினை
லுக்குள் விரிந்து வரும் சிங்களத் - பிற நினைவுச் சின்
தீவுக் கூட்டமாய்த் திமிர்த்து நிற்கின் பட்டு சாலை விரி
றன. பலஸ்தீனியத் தொடர்ச்சியை ன அகக் கட்டுமானப்
எவ்வாறு இஸ்ரேல் அறுத்தெறிந் யன்படுத்தப்படுகின் |
ததோ அதே தந்திரோபாயம் இங்கும்
பயன்படுத்தப்படுகிறது என்கிறார் கும் மேலாக எங்கு
திஸராணி. ஏதேனும் உரிமைப் ணுவத்தின் பார்வை
போராட்டத்தை இனி தமிழர்கள் றுதான் தமிழ் மக்கள்
தொடங்க நேர்ந்தால் உடனடியான 2012ஆம் ஆண்டு
முதற்கட்டப் பாதுகாப்புக் கவசமாக க்கையை அளித்து
இப்படிக் குடியமர்த்தப்பட்ட சிங்கள ஷ பேசும்போது,
இராணுவ வீரர்களும் அவர்களது வை) ஒரே நாடாக
குடும்பத்தினரும் அமைவர். பொருட்டு நாட்டின்
சென்ற ஆண்டு நிதிநிலை அறிக் களிலும் இராணுவ
கையில் இனி மூன்றாவது குழந்தை மைப்பது அவசியமா
யைப் பெறுகின்ற ஒவ்வொரு இரா யெது குறிப்பிடத்தக்
ணுவ வீரனுக்கும் ஒரு இலட்ச ரூபாய் கள் மத்தியில் இரா
நிதி உதவி அறிவிக்கப்பட்டது. இந்த - இருப்பது குறித்து
ஆண்டு இச்சலுகை காவல்துறைக் இப்போதைக்குப்
கும் விரிவாக்கப்பட்டுள்ளது. சிங்கள - இல்லை. அவர்க
இராணுவக் குடும்பங்கள் பெரிதாக தமட்டில் இராணுவ
அமைவது அரசால் இவ்வாறு ஊக்கு மர் நம்ம பசங்க. ஒரு |
விக்கப்படுகிறது. - அமைப்பில் ஒற்றை
இவ்வாறு வடபகுதி இராணுவ த்தின் இருப்பு பிற
மயப்படுத்தப்படுதலை நியாயப்ப பியில் ஏற்படுத்தும்
டுத்த இலங்கை அரசு மூன்று கார தூரமானவை. வடக்
ணங்களைச் சொல்லுகிறது, 1) Tக நினைத்து இரா .
விடுதலைப் புலிகளால் வடபகுதி கடு

Page 41
மையாக இராணுவமயமாக்கப்பட்டி ருந்தது. போர் முடிந்த பின்னுங்கூட இதில் பெரும்பகுதி இன்னும் கண்ணி வெடி வயல்களாகவே உள்ளது. இந்த வெடி க்காத ஆயுதங்களைக் (Unexploded Ordinance - UXO) கெல்லு எடுத்து இப்பகுதியை மக்கள் பாது காப்பாக வாழும் பகுதியாக மாற்றுவ தற்கு இராணுவ இருப்பு அவசியமா கிறது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. கண்ணி வெடிகள் முதலா னவற்றை நீக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி நீக்கப் பிரிவைத் தவிர வேறு எட்டு வெளி நாட்டு மனிதாபிமான நிறுவனங்கள் தற்போது வடபகுதியில் செயல்படு கின்றன. தற்போது பெரும்பகுதி கண் ணிவெடி நீக்கம் செய்யப்பட்டுவிட் டது. வெகு விரைவில் முழுமையாகக்
ஆளுகைக்கு ஏற்றத கண்ணிவெடி நீக்கம் செய்யப்பட்டு
3) போரினால் - விடும் என்கிறபோது இந்தக் காரணத்
பகுதியில் இன்னு தைச் சொல்லி ஒரு பெரும்படையை
வளர்ச்சிப் பணிகள் நிரந்தரமாகக் கொண்டுவந்து குடிய
பட வேண்டியுள்6 மர்த்துவது என்ன நியாயம்?
இருப்பு இதைச் . 2) போர் முடிந்துவிட்ட போதும்
இது முற்றாக மறுக் போரினால் ஏற்பட்ட பாதுகாப்
ஒரு கருத்து. இரா? பின்மை இங்கு தொடரவே செய்கி
இதுவன்று. இராண றது. எடுத்துக்காட்டாக, 22 ஆண்டுக
நிறுவனமும் அல்ல. ளுக்கு முன் விடுதலைப் புலிகளால்
போன்ற பணிகளை 48 மணி நேர அவகாசம் கொடுத்து |
ஊழலில்லாமலும் - இங்கிருந்து வெளியேற்றப்பட்ட
என்கிற கருத்து அப் சுமார் 80,000 முஸ்லிம்கள் இன்னும்
டு மல்ல, அபத்தமாக திரும்பவில்லை. திரும்பி வருபவர்
மற்றும் மருத்துவ ! களது நிலங்கள் பல இடங்களில் பிறர்
இலங்கை முன்னத வசம் உள்ளது. இது போன்ற பிரச்சி
சாதனைகளெல்லாம் னைகள், போரின் ஊடான பல்வேறு
தின் கீழ் இத்துறைக பகைகள் ஆகியவற்றைச் சமாளிக்க
நிதி ஒதுக்கீடும், 2 நிரந்தரமாகப் படைகளைத் தங்க
களும் கொடுத்து நி வைக்க வேண்டியுள்ளது. இதையும்
வைதான். இந்தோே ஏற்றுக்கொள்ள இயலாது. இப்படி
பாகிஸ்தான் முதல் யான பிரச்சினைகள் இருக்கத்தான்
இவ்வாறு மேற்கொ செய்கின்றன என்ற போதிலும் இவற்
சிகள் அனைத்தும் றைச் சிவில் நிர்வாகத்தின் கீழ் காவல்
தழுவியுள்ளன. துறையைக் கொண்டே எதிர்கொள்ள
அன்றாட சிவில் இயலும். அப்படி எதிர்கொள்வது .
ளில் இராணுவத் த தான் சரியாகவும் இருக்கும். மாறாகக்
சகித்துக் கொள்ள | காவல்துறையின் இருப்பைக் குறை
சாலைகளில் ஏற்படு த்துவிட்டு, இருக்கிற காவல்துறை
ளில் தலையிட்டு | யையும் இராணுவ அமைச்சகத்தின்
பிரச்சினையைத் தீ கீழ்க் கொண்டு வருவது ஜனநாயக நகரத்தில் ஏதேனும்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 39
பொதுசன நூலகம் -யாழ்ப்பா?
தற்போது வடக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
- படைகளின் அளவை பாதியாகக் குறைத்தால்
கூட பிறகும் அங்கிருக் ல்ல.
கக்கூடிய படைச்செறிவு அழிந்துள்ள வட
ஆயிரம் குடிமக்களுக்கு ம் ஏராளமான
நூறு படை வீரர்கள் என் மேற்கொள்ளப் ாது. இராணுவ
கிற அளவில் இருக்கும். சாத்தியமாக்கும்.
அதுவும் கூட சர்வதேச கப்படவேண்டிய
சராசரியைக் காட்டிலும் ணுவத்தின் பணி
பல மடங்கு அதிகமாக வவம் இதற்கான
இருக்கும் இராணுவம் இது T சிறப்பாகவும்
மையற்றுக் கிடந்தால் அப்பகுதியில் - நிறைவேற்றும்
கடை வைத்திருப்பவர்களுக்கு Tயகரமானது மட்
ஆணையிட்டு அவற்றைத் தூய்மை னதும் கூட. கல்வி
செய்யச் சொல்லுவது, அரசுப்பணி நலத் துறைகளில்
யில் இருப்பவர்களை, அவர்களது எகச் சாதித்துள்ள
பணியல்ல அது வேறொன்றைக் கூடு - சிவில் நிர்வாகத்
தலாகச் செய்யச் சொல்லுவது என ளுக்கு நேரடியாக
அன்றாடம் எரிச்சலூட்டும் சம்பவங் உரிய அதிகாரங்
கள் குறித்துப் பலரும் எழுதியுள்ள றைவேற்றப்பட்ட
னர். -னசியா, எகிப்து,
சென்ற ஆண்டு நான் யாழ்ப் மான நாடுகளில்
பாணம் சென்றிருந்தபோது ஒரு ள்ளப்பட்ட முயற்
வானில் நண்பர் தேவா குடும்பத்து தோல்வியையே
டன் தீவுப் பகுதிக்குச் சென்றேன்.
கடற்பாலத்தில் ஏறுமிடத்தில் நின்றி நிர்வாகப் பணிக
ருந்த ஒரு இராணுவ வீரன் வண் லையீடு என்பது
டியை நிறுத்தி எங்கே போகிறீர்கள்? இயலாத ஒன்று.
என விசாரித்தான். நாங்கள் சொன் ம் சிறு விபத்துக
னோம். இரண்டு சாப்பாட்டுக் கேரி அதே இடத்தில்
யர்களைக் கொடுத்து அல்லப்பிட்டியி ரப்பது, அல்லது
லுள்ள செக்போஸ்டில் கொடுத்து ஒரு பகுதி தூய்
விடுமாறு சொன்னான். நாங்கள்

Page 42
40 2013, ஏப்ரில் 01-15
சமகாலம் அதை வாங்கி வைத்துக் கொண்
த்துக் கொண்டவம் டோம். அவன் இதை மிக்க மரியாதை
- முன்நிறுத்திக் கொ யுடன்தான் சொன்னான். அவன் ஒரு
பக்ஷ, தனது பெ இராணுவ வீரனாக இல்லாமல் சாதா
முன்வைப்பவற்று ரண ஒருவராக இருந்து இந்த உதவி
திய வளர்ச்சித் தி யைக் கேட்டிருந்தாலும் நாம் செய்தி
- வேக நெடுஞ்சான ருப்போம். மிக அடிப்படையான ஒரு
பாதைகள், நுரை மனிதாபிமான உதவிதான் இது. எனி வப்படும் மின்றி னும் இந்த மரியாதைகளுக்கு அப்
ஊரான அம்பாந் பால் அதில் ஒரு இராணுவ அதிகாரம்
வப்பட்டுள்ள து இருக்கத்தான் செய்தது. ஒரு வேளை
விமானத்தளம், 6 நாங்கள் அதைச் செய்ய இயலாவிட்
யில் கட்ட இருக் டாலோ அல்லது விரும்பாவிட்
மான அடுக்குமா டாலோ எங்களுக்கு அதை மறுக்க
றும் தாமரை வம் உரிமையில்லை. அதை வாங்கிச்
யரங்கம் ஆகிய செல்வதா, இல்லையா என்கிற தேர்
மிகப்பெரிய அள வுச் சுதந்திரம் (choice) அங்கே எங்க
கடன் மற்றும் உத ளுக்குக் கிடையாது. நாங்கள் அன்று
கட்டப்பட உள்ள செய்தது ஒரு மனிதாபிமான உதவி -
அவற்றின் பி அல்ல. தேர்வுச் சுதந்திரமிருந்து நாங்
அளவிற்குத் தகுந் கள் அதைச் செய்திருந்தால்தான் அது
கவையல்ல என்கி உதவி. அப்படி இல்லாதபோது அது
சோலையில் - க ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படிதல் மட்
நிலையம் (450 மி டுமே.
தென்னிலங்கை 6
மில்லியன் டொல் இலங்கையில் இப்போது
னடியாகப் பயன் மேற்கொள்ளப்படும்
பது உண்மையே. வளர்ச்சி- சில பிரச்சினைகள்
அதற்குரிய முழு - வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும்
படுவதில்லை. ட மக்களுக்கு மறுக்கப்படுகிற சுதந்திரத்
யாகப் பயன்ப திற்கு ஈடாக பிரமாண்டமான வளர்
பொதுவில் மின் ச்சித் திட்டங்கள் முன்வைக்கப்படு
நெடுஞ்சாலை மு தல் (Developmental State - Chal
குத் தேவையான mers Jhonson) குறித்து முன்பே
லும் அம்பாந்தோ சொன்னேன். இலங்கையில் தற்
கப்பட்டுள்ள துை போது மேற்கொள்ளப்படும் வளர்
நிலையமும் தோ ச்சித் திட்டங்கள் குறித்து குமார்
டங்கள் என்கிறார் டேவிட் சில முக்கிய கருத்துகளைச்
உடைத்துக் கடமை சொல்கிறார்.
வாக்கப்பட்ட இத் (சோழப்) பேரரசோடு எவ்வாறு
முழுப் பயன்பாடி ஒரு பெருந்தத்துவமும் (சைவம்),
தொழிற்துறையி பேரிலக்கியங்களும், பெருங்கோ
ளும் அவர்களது யில்களும் உருவாயின என மறைந்த
மாறாகக் கட்டாயம் பேராசிரியர்கள் கைலாசபதி (பேரர
நிர்ப்பந்திக்கப்படு சும் பெருந்தத்துவமும்), சிவத்தம்பி
தரமான துறை ஆகியோர் குறிப்பிடுவர். வரலாறு
ஆனால் உலகத் காணாத பெருந்தலைவனாகவும்,
அதையொட்டி இ பெரு வெற்றி ஒன்றைக் கொண்டவ
னால் என்ன பயன் னாகவும், இலங்கையின் எதிர்காலம்
அம்பாந்தோட்ன குறித்த மகிந்த சிந்தனை ஒன்றை வரி
டுள்ள பன்னாட்(

னாகவும் தன்னை மும் பெரும் பயனில்லாத ஒன்று எள்ளும் மகிந்த ராஜ
தான், அம்பாந்தோட்டைக்கு ஒரு பருஞ்சாதனைகளாக
நடுத்தரமான உள்நாட்டு நிலையமே பள் போருக்குப் பிந்
போதுமானது. ஏராளமான பொருட் திட்டங்களான அதி
செலவில் உலகத் தரமான தொழில் மலகள் மற்றும் ரயில்
நுட்பத்துடன் திகழ்ந்தபோதும் பன் ச்சோலையில் நிறு .
னாட்டு விமானச் சேவைகள் அம் நிலையம், சொந்த
பாந்தோட்டையைத் தேர்வுசெய்வ தோட்டையில் நிறு
தில்லை. அரசு கட்டாயப்படுத்தும் றைமுகம் மற்றும்
நிலையை எடுத்தால் - விமானச் மெக்கல்லம் சாலை
சேவைகள் இலங்கை வழியையே க்கும் பிரம்மாண்ட .
புறக்கணிக்கத் தயாராக உள்ளன. டிக் கோபுரம் மற்
மெக்கல்லும் சாலைக்கோபுரமும் டிவ நெலும் இசை
நெலும் இசையரங்கும் கூட அப்படித் பவை அடங்கும்.
தான். Tாவு வெளிநாட்டுக்
- இவற்றிற்காகப் பெறப்பட்டுள்ள கவிகளுடன் இவை
மிகப் பெரிய அளவிலான வெளி சன. இவற்றில் பல
நாட்டுக் கடன் சுமை அடுத்த தலை ரம்மாண்டங்களின் .
முறையினரின் தலைகளில் ஏற்றப்பட த பயனளிக்கத் தக்
உள்ளது. துறைமுகம் 1.3 பில்லியன் றோர் குமார். நுரைச்
டொலர், விமான நிலையம் 230 மில் ட்டப்படும் மின்
லியன் டொலர், இசையரங்கு 26 மில் ல்ெலியன் டொலர்),
லியன் டொலர், அடுக்குமாடிக் நெடுஞ்சாலை (600
கோபுரம் 105 மில்லியன் டொலர் மர்) முதலியன உட
செலவில் கட்டப்படுகின்றன. இவை தரக்கூடியவை என்
யும் முன் குறிப்பிட்ட மின்நிலையம், எனினும் முன்னது !
நெடுஞ்சாலை ஆகியனவும் சீனக் ஆற்றலுடன் செயல்
கடன் மற்றும் தொழில் நுட்ப உதவியு பின்னது முழுமை
டன் கட்டப்படுகின்றன. இது தவிர டுத்தப்படவில்லை. 750 மில்லியன் டொலர் செலவில்
உற்பத்தி மற்றும்
மேற்கொள்ளப்படும் கொழும்புத் யற்சிகள் மக்களுக்
துறைமுக நவீனமயமாக்கல் திட்ட வை என்ற போதி
மும் சீன உதவியுடன்தான் நடை ட்டையில் உருவாக்
பெறுகிறது. றமுகமும் விமான
- இவற்றில் எவ்வளவு கடன், எவ் ல்வியடைந்த திட்
வளவு கடனில்லா உதவி (grants) குமார். மலைகளை
எனத் தெரியவில்லை.மொத்தத்தில் லக் குடைந்து உரு
2015 வாக்கில் இத் திட்டங்களுக் துறைமுகம் இன்று .
கான மொத்த சீனக் கடனின் அளவு ன்றிக் கிடக்கிறது.
சுமார் 4.5 பில்லியன் டொலராக பனரும் வணிகர்க
இருக்கும். அதாவது 600 பில்லியன் து விருப்பத்திற்கு
இலங்கை ரூபாய்கள். வெறும் 5 சத மாக அங்கே செல்ல
வட்டி என்று கொண்டாலும் கூட கின்றனர். உலகத்
இலங்கை அடுத்த 20 ஆண்டுக முகந்தான் அது
ளுக்கு ஆண்டுதோறும் சீனாவுக்கு தரமான வணிகம்
மட்டும் 300 மில்லியன் டொலர் இல்லாதபோது அத
செலுத்த வேண்டி இருக்கும். 1 -
டையில் நிறுவப்பட் டு விமான நிலைய

Page 43
" (வல்லி
டயறி
எம்.பி.வித்தியாதரன்
9 VAOL 9 HOLV,
வ க, ஜெனீவாவில் ஐக்கிய
பநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா மீண்டும் ஒரு தடவை வாக் களித்திருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட தைப்போன்றே இது அமைந்தது. இலங்கை க்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்குமென்று யாருமே, அது வும் குறிப்பாக, தமிழ் நாட்டில் போரா ட்டங்கள் முன்னென்றுமில்லாத அளவுக்கு வெடித்திருக்கும் நிலை யில் எதிர்பார்க்கவில்லை. சகல திரா விடக் கட்சிகளுமே, குறிப்பாக திரா
பாட்டை தமிழக க விட முன்னேற்றக் கழகத்தலைவர்
தலைவர்களில் ஒரு மு.கருணாநிதியும் அண்ணா திரா
பல்துறை அமைச். விட முன்னேற்றக்கழகத் தலைவியும்
வாசன் வெளிப்பல் தமிழக முதலமைச்சருமான ஜெயல
ரித்திருப்பதைக் லிதாவும் மறுமலர்ச்சி திராவிட முன்
இருக்கிறது. னேற்றக்கழகத் தலைவர் வைகோ
உண்மையில் 6 வும் இலங்கைத் தமிழர்கள் மீது தங்
தது என்ன? ஜெனீ களுக்கே கூடுதல் அக்கறை என்று .
பிரதிநிதியினால் காட்டிக் கொள்வதற்குப் போட்டி
நிலைப்பாடே அது போட்டுக்கொண்டிருக் கும் நிலை
வது பதவிக்காலத்தி யில், காங்கிரஸ் கட்சியின் தமிழ்த்
கன் சிங் அரசாங்கத் தலைவர்களும் கூட, மாநிலக்கட்சிக
ஒன்றாக விளங்கி ( ளின் தலைவர்களின் நிலைப்பாடு
ணாநிதியினால் ( களை எதிர்க்கத் துணிச்சல் கொள்ள
அமெரிக்கத் தீர்மா வில்லை. ஜெயலலிதாவும் கருணா
வலுவானதாக்கக்கூ நிதியும் எடுத்திருக்கும் நிலைப்
எதையும் இந்தியப்
ஜெயலலிதா வைத்த பொறியி விட்டார் என்றுதான் சொல்:
அதிகாரத்தை இழந்தது மாது கூடிய ஆற்றலையும் இழந்து
தாழ்த்தியே விளங்கி

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 41
ஜெனீவாவில்
அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா எந்த திருத்தத்தையும் முன்மொழியாத காரணம் என்ன?
எங்கிரஸ் முக்கிய மொழியவில்லை. ஆளும் ஐக்கிய வரும் மத்திய கப்
முற்போக்குக் கூட்டணியில் இருந்து சருமான ஜி.கே.
வெளியேறப் போவதாக கருணாநிதி டையாகவே ஆத
அச்சுறுத்தியபோது, ஜெனீவாவில் காணக்கூடியதாக
உள்ள தனது பிரதிநிதியை இந்திய
அரசாங்கம் ஆலோசனைகளுக்காக எதிர்பார்க்கப்படா.
டில்லிக்கு வரவழைத்தது. அமெரிக் வாவில் இந்தியப்
கத் தீர்மானத்தை கூடுதலான அளவு _ எடுக்கப்பட்ட
க்கு கடுமையானதாக்கக் கூடியதாக வாகும். முதலா
திருத்தங்களை அவர் முன்மொழி லிருந்து மன்மோ
வார் என்றும் கூறப்பட்டது. அதா த்தின் தூண்களில்
வது, தமிழர்களை 'இனப்படு வந்திருக்கும் கரு
கொலை' செய்ததாக இலங்கையைக் கோரப்பட்டவாறு,
குற்றஞ்சாட்டும் வகையிலான திருத் னத்தை மேலும்
தம் கொண்டுவரப்படுமென்று கூறப் டிய திருத்தம்
- பட்டது. - பிரதிநிதி முன் - ஆனால், இது நடைபெறுவதற்கு
பில் கருணாநிதி விழுந்து ல வேண்டும். மத்தியில் த்திரமல்ல பேரம்பேசக்
விட்டார். இதை காலம் க்கொண்டார்.

Page 44
4) 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
முன்னதாக, கருணாநிதி இறுதி ஆயு
என்று அவர் கே தத்தைப் பயன்படுத்தி தனது நாட
சற்று பின்னோக்க கத்தை உச்சக் கட்டத்திற்குக் கொண்டு
னால், அவர் அ போய்விட்டார். ஜெனீவா வாக்கெ
விசை தவறிப் பே டுப்புக்கு இரு இரவுகள் முன்னதாக
அரசாங்கத்துக் மார்ச் 19 இரவு, கருணாநிதி மத்திய
ரவளிக்கும் மனே அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்
இல்லை என்பன கிக்கொள்வதென்ற தனது தீர்மா
தும், பிரதமரும் னத்தை அறிவித்தார். பிறகு அத்தீர்
னரும் நிலைவரா மானத்தை நடைமுறைப்படுத்தும்
வமாக' ஆராய் அறிவிப்பும் வெளியானது. டில்லி
தார்கள். இதன் 6 யில் அதேயிரவு, 10.30 மணியள
கப்பட்டதைப் பே வில் டி.ஆர்.பாலு தலைமையிலான
இந்தியப் பிரதி ஐவர் கொண்ட தி.மு.க.தூதுக்குழு
மானத்துக்கு எந் மத்திய அரசாங்கத்துக்கான (தங்கள்
முன்மொழியவி 18 எம்.பி.க்களினதும்) ஆதரவை
கள் அனுசரனை விலக்கிக்கொள்வதென்ற கருணாநிதி
னத்தை ஆதரிக்கு யின் கடிதத்தை ஜனாதிபதி பிரணாப்
தியில் காணப்ப முகர்ஜியிடம் கையளிப்பதற்காக
களைக் குழப்பி ராஷ்டிரபதி பவனுக்கு சென்றது.
தால், இறுதிநே அடுத்தநாள் நண்பகல் அவர்கள் தங் களது பதவிவிலகல் கடிதங்களை
கூட்டணி பிரதமரிடம் கையளித்தனர்.
கொண்டி அது மாத்திரமல்ல, ஆதரவை
கூட்டணி 8 விலக்கிக்கொள்ளும் தீர்மானத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளப் போவ
தன்ன
தில்லை என்றும் வெளியில் இருந்து கூட அரசாங்கத்தை ஆதரிக்கப்
ளைக் கொண்டு போவதில்லை என்றும் கருணா
லாமற்போய்விட் நிதியும் பாலுவும் தெளிவுபடுத்தினர்.
யோகபூர்வ விள பாலு பிரதமரின் அலுவலகத்தை விட்
டது. என்னதான் டுச் சென்ற உடனடியாகவே பிரதமர்
தாலும், இறுதி தனது சிரேஷ்ட சகாக்களுடன் தீவிர
ளுக்கு அதிகார ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
செய்வதாக முன் அதற்கு முதல்நாள் இரவு கூட, பிரத
வாக்குறுதிகளை மர் காங்கிரஸ் தலைவி சோனியா
றத் தவறிய) இ காந்தியுடனும் சிரேஷ்ட அமைச்சர்க
ஐ.நா.மனித உரி6 ளுடனும் ஆலோசனை நடத்தினார்.
ஒரு மென்மைய உண்மையிலேயே - கருணாநிதி
தப்பிச் செல்லக் க அவரது பரமவைரி ஜெயலலிதா
எனவே, தமிழ் வைத்த பொறியில் வீழ்ந்துவிட்டார்
முந்திக்கொண்டு என்றுதான் சொல்ல வேண்டும். கரு
வேண்டுமென்ற ! ணாநிதி மத்தியில் - அதிகாரத்தை
செயற்பட்ட தி.மு இழந்தது மாத்திரமல்ல, பேரம் பேசக்
சாதிக்கமுடியாம கூடிய ஆற்றலையும் இழந்துவிட்
இரண்டாவதாக, டார். இதை கருணாநிதி மிகவும்
தில் பங்கேற்றதா காலந்தாழ்த்தியே விளங்கிக் கொண் !
டிருந்த வலியை டார். 'நாங்கள் மத்திய அரசாங்கத்தி
இழந்து நிற்கிறது லிருந்து வெளியேறிய பிறகு தமிழர் -
எதிர்த்து நிற்பது கள் எதைச் சாதித்துவிட்டார்கள்' |
மையே தி.மு.க.6

ள்வியெழுப்பினார். மத்தியில் அதிகாரத்தை இழந்து ப்ெ பார்ப்போமேயா
விட்ட நிலையில் தி.மு.க.வுக்கும் எங்கேற்றிய நாடகம்
அதன் தலைவருக்கும் அடுத்து என்ன பாய்விட்டது. )
காத்திருக்கிறது என்பது கடவுளுக்கு கு தொடர்ந்தும் ஆத
மாத்திரமே தெரியும். இருபக்கங்களி ாநிலையில் தி.மு.க.
லுமிருந்து மத்தியிடமிருந்தும் மாநில தக் கண்டுகொண்ட
அரசிடமிருந்தும் வரக்கூடிய தாக்கு அவரது குழுவி
தல்களை கருணாநிதியும் கழகத்தி பகளை 'யதார்த்தபூர்
னரும் தாக்குப்பிடிப்பார்களா? மிக வதற்குத் தீர்மானித்
வும் குறிப்பாகக் கவனிக்கவேண்டிய பிளைவு, எதிர்பார்க்
ஒருவிடயம் என்னவென்றால், அதன் பான்று ஜெனீவாவில்
இறுதிக் கட்டத்தில் இருக்கும் |தி அமெரிக்கத் தீர்
மன்மோகன்சிங் அரசாங்கத்தை தத் திருத்தத்தையும்
இலங்கைத் தமிழர் பிரச்சினை நடுங் ல்லை. ஐக்கிய நாடு
கச் செய்துவிட்டது. ஐக்கிய முற்போக் னயுடனான தீர்மா
குக் கூட்டணி II அடுத்த வருடமே தம் பல நாடுகள் மத்
பொதுத் தேர்தலை எதிர்நோக்க ட்ட இணக்கப்பாடு
வேண்டியிருக்கிறது. ஆனால், கூட்ட பியடித்துவிடுமென்ப ணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளி ரத்தில் திருத்தங்க யேறிக் கொண்டிருக்கும் நிலையில்,
க்கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறிக் ருக்கும் நிலையில் ஐக்கிய முற்போக்குக் அரசாங்கத்தின், இருப்பு பற்றிய நிச்சயமற்ற மம அதிகரித்துக்கொண்டு போகிறது.
வருவது சாத்தியமில்
அரசாங்கத்தின் "இருப்பு" பற்றிய டது என்பதே உத்தி
நிச்சயமற்ற தன்மை அதிகரித்துக் ாக்கமாகக் கூறப்பட்
கொண்டேபோவதைக் காணக்கூடிய காரணமாக இருந்
தாக இருக்கிறது. விளைவு (தமிழர்க
பாரதிய ஜனதாவுக்கு எதிரான ப் பரவலாக்கத்தைச்
பிரமாண்டமான கூட்டணியாக ஐக் - கூட்டியே அளித்த
கிய முற்போக்குக் கூட்டணியே யெல்லாம் காப்பாற்
விளங்கியது. அதன் முதலாவது பத லங்கை அரசாங்கம்
விக்காலத்தில் இடதுசாரிக்கட்சிகளும் மைகள் பேரவையில்
கூட ஆதரவு வழங்கின. இப்போது ான தீர்மானத்துடன்
தி.மு.க.வும் விலகிய நிலையில் கூடியதாக இருந்தது.
ஆளும் கூட்டணியின் பாராளுமன் நாட்டு அரசியலில்
றப் பெரும்பான்மை கடுமையாகக் - முன்னுக்குவர்
குறைந்துவிட்டது. சில்லறை வர்த்த இலக்கைக் கொண்டு
கத்தில் நேரடி வெளிநாட்டு முதலீ D.க.வினால் அதைச்
ட்டை அனுமதிக்கும் அரசாங்கத்தின் த போய்விட்டது.
தீர்மானத்தை எதிர்த்து மேற்குவங் மத்தியில் அதிகாரத்
காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ன் மூலமாகக் கொண்
தலைமையிலான திரிணாமுல் காங்கி மயையும் தி.மு.க. ரஸ் கூட்டணியில் இருந்து வெளி வ. ஜெயலலிதாவை யேறிய பிறகு அரசாங்கம் உண்மை தற்கு அந்த வலி
யில் 'சுவாசக்கருவி' பொருத்தப்பட்ட புக்கு உதவி வந்தது. நிலையிலேயே இருக்கிறது. அதற்

Page 45
குப் பிறகு 540 உறுப்பினர்களைத் தற் உள்ளூர் போட் போது கொண்டிருக்கும் லோக்சபா
கும். உத்தரப் பிரே வில் ஐக்கிய முற்போக்குக் கூட்
காங்கிரஸ் தலைவர் டணிக்கு 231 உறுப்பினர்களே இருக்
ச்சருமான பெனி கிறார்கள். இதனால், உத்தரப் பிரதே
சமாஜ்வாதி கட்சியில் சத்தை மையமாகக் கொண்ட சமாஜ்
யம் சிங் யாதவை ம வாதி கட்சியையும் பகுஜன் சமாஜ்
ரஸின் “கொமிசன் கட்சியையும் நம்பியிருக்க வேண்டிய
வர்ணித்துத் தாக்கு நிலை. பாராளுமன்றத்தில் சமாஜ்
முலாயம் சிங் பயா வாதி கட்சிக்கு 22 ஆசனங்களும்
ஆதரவளிப்பதாகவு பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 ஆசனங்
சாட்டினார். இதை அமைச்சர் பதவியி வேண்டுமென்று ச கோரிக்கைவிடுத்தது சோனியா காந்தியின் யடுத்து தகராறு தீர் டது. அமைச்சர் வர் மன்னிப்பும் கோரி
அரசாங்க காப்பாற்ற க தலைவர்கள்
சிங்கின் 4
வேண்டி நிற்க களும் இருக்கின்றன. ஆளும் கூட்ட
யில் உத்தர ணியில் அங்கம் வகிக்காத வேறு 49
- காங்கி எம்.பி.க்களின் ஆதரவும் அரசாங்கத்
தலைவர்கள் துக்கு இருக்கிறது. இந்த ஆதரவுகள் எல்லாவற்றுக்குமாக அரசாங்கம்
ரான அமைக் பெரிய விலையைச் செலுத்த வேண்
பிரசாத் வர்மா டியிருக்கிறது. பல விட்டுக் கொடுப்பு
ஆத்திரம் களைச் செய்ய அரசாங்கம் நிர்ப்பந்
கருத்துகளை திக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இத்தகைய நிர்ப்பந்தங்களைத் தவிர்ப்
றாது வென பதற்காக அரசாங்கம் அதற்கு ஆத
கொண்டிரு ரவு தருகின்ற கட்சிகளை மத்திய புலனாய்வுப் பணியகத்தை (சி.பி.ஐ.)
அதேவேளை, ம பயன்படுத்தி அதட்டவும் செய்கிறது.
சர்ப.சிதம்பரம் உத்த தி.மு.க.வெளியேறியதும், காங்கி
நிதியுதவி தருவதாக ரஸ் தலைவர்கள் சமாஜ்வாதி கட்சி
தின் முதலமைச்சரு யை நயந்து வேண்டத் தீர்மானித்தார் கின் மகனுமான கள். சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்
வுக்கு ஆசை காட்ட துக்கு வெளியில் இருந்து ஆதரவை ஐக்கிய முற்போக்கு
அளித்துவருகின்றபோதிலும் கூட,
தொடர்ந்து ஆதரிப் காங்கிரஸ் மீது சீறிப் பாய்ந்த வண்ண
கட்சி அறிவித்ததை மேயிருக்கிறது. இதற்குக் காரணம்
தாக இருந்தது. - உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக்
பிரசாத் வர்மா வி( கட்சியின் தலைவர்களுக்கும் காங்கி
அடுத்த தேர்தல் உத் ரஸ் தலைவர்களுக்கும் இடையிலான சமாஜ்வாதி கட்சிக்

சமகாலம்
டாபோட்டியேயா தசத்தைச் சேர்ந்த தம் மத்திய அமை பிரசாத் வர்மா ன் தலைவர் முலா ாநிலத்தில் காங்கி ஏஜன்ட்'' என்று தல் தொடுத்தார். ங்கரவாதிகளுக்கு ம் வர்மா குற்றஞ் படுத்து அவரை ல் இருந்து நீக்க மாஜ்வாதி கட்சி 1. இறுதியில் ன் தலையீட்டை த்து வைக்கப்பட் "மா பகிரங்கமாக Tார்.
2013, ஏப்ரில் 01-15 43 காக அமையும் என்று அவர் கூறி னார். முலாயம் சிங்கும் மகனும் மீண் டும் காங்கிரஸை தாக்கத் தொடங்கி னார்கள். எவ்வாறெனினும், மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி கிடைக்குமென்ற ஆசைவார்த்தை, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக் கும் முலாயம் சிங்கை அதட்டுவ தற்கு சி.பி.ஐ.யை பயன்படுத்தும் மத் திய அரசின் தந்திரோபாயம் ஆகி யவை காரணமாக சமாஜ்வாதி கட்சி தலைமைத்துவம் வெளியில் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அர சாங்கத்தை தொடர்ந்தும் ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. இனவாத சக் திகள் அதிகாரத்துக்கு வந்திடாதிருப் பதை உறுதிசெய்வதற்காகவே இவ் வாறு செய்வதாக ஒரு சாக்குப் போக்கையும் - சமாஜ்வாதிக்கட்சி கூறிக் கொள்ளத் தவறுவதில்லை.
மேற்குவங்காளத்தில் பாரதூரமான நிதிப்பிரச்சினையை எதிர்நோக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸையும் தன் பக்கம் இழுப்பதற்கு காங்கிரஸ் தலை மைத்துவம் மீண்டும் பிரயத்தனம் செய்கிறது. இதுவரை மத்திய அர சாங்கம் மேற்குவங்காளத்துக்கு விே சட நிதியுதவி எதையும் வழங்குவத ற்கு மறுத்து வந்திருக்கிறது. ஆனால்,
கத்தை காங்கிரஸ் f முலாயம் ஆதரவை
தம் வேளை -ப் பிரதேச ரெஸ் ரில் ஒருவ ச்சர் பெனி ர அவருக்கு முட்டும் எ இடைய ரியிட்டுக் நக்கிறார்
பொதன நுாலகம் பாடபானகம்.
த்திய நிதியமைச் ரப்பிரதேசத்துக்கு கக் கூறி மாநிலத் ம் முலாயம் சிங் அகிலேஷ் யாத டினார். பதிலுக்கு, க் கூட்டணியைத்
இப்போது அந்த மாநிலத்தின் நிதிக் பதாக சமாஜ்வாதி
கோரிக்கையை பரிசீலனை செய்வ நக் காணக்கூடிய
தற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டுகி ஆனால், பெனி
றது. பின்தங்கிய நிலைமையை மதிப் டுவதாக இல்லை.
பீடு செய்வதற்கு பயன்படுத்தப்படு தரப்பிரதேசத்தில்
கிற பிரமாணத்தை அரசாங்கம் மீளா கு இறுதிச் சடங் ய்வு செய்வதாகக் கூறியதன் மூல

Page 46
44 2013, ஏப்ரில் 01-15
- சமகாலம் சமாஜ்வாதிக் க பிரதேசத்தில் சந்தோஷப்படு
பொறுத்தவல பீகார் முதலை ஸுக்கு முக்
மாக சிதம்பரம் மேற்குவங்காளம் மத்
மோடிக்கும் திய அரசின் நிதியுதவியைப் பெறக்
இடையேயான ( கூடிய சாத்தியப்பாட்டுக்கான சமிக்
பிரபலமானது. ே ஞையைக் காட்டியிருக்கிறார். மேற்கு
வந்து பிரசாரம் ( வங்காளம், ஒடிசா, மற்றும் பீஹார்
இதுவரை நிதிஷ்கு ஆகியவற்றை பின் தங்கிய மாநிலங்
ருக்கிறார். மோடி! கள் என்று சிதம்பரம் பெயர் குறிப்
கடும்போக்கு முள் பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
யில் தனக்கு இரு பீஹார் மாநிலம் ஐக்கிய ஜனதா
பாதித்துவிடுமென் தள் பாரதிய ஜனதாக் கூட்டணியின்
நினைக்கிறார். ஆ ஆட்சியின் கீழ் இருக்கிறது. ஐக்கிய
கும் இடையேயா ஜனதா தன் கட்சியைச் சேர்ந்த பீஹார்
வேறு ஏதாவது கார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விசேட
கின்றனவா? ஆம். நிதியுதவியை தரவேண்டுமென்ற
யில் முக்கியமான கோரிக்கையை ஆதரிக்கும் எந்தக்
க்க வேண்டுமென கட்சிக்கும் ஆதரவளிக்கத் தயாராக
கொண்டவர்களாக இருப்பதாக அறிவித்திருக்கிறார். தற்
மாநிலத்தில் தங் போது காங்கிரஸ் ஐக்கிய ஜனதா தள்
சேவை செய்வதில் ளிற்கு நெருக்கமாகச் சென்று கொண்
தாக இருவரும் டிருக்கிறது - போலத்தோன்றுகிறது.)
போதிலும், மத்தி ப மத்திய மட்டத்தில் ஐக்கிய ஜனதா
வைத்தே தங்கள் தள்ளிற்கும் பாரதீய ஜனதாவுக்கும்
செய்து கொண்டிரு இடையே கீறல்கள் விழுந்து கொண்
ஆனால், இப்பே டிருப்பதையும் அவதானிக்கக் கூடிய
மாத்திரம் தாக இருக்கிறது. இதற்குப் பிரதான
மன்மோகன் சிங் 8 காரணம், பாரதிய ஜனதாவின் உயர்
ரத்தில் தொடருவ மட்டத்தில் குஜராத் மாநில முதல்
கட்சியையும் பகு மைச்சர் நரேந்திர மோடியின் உயர்ச்
யையும் காங்கிர சியேயாகும். பாரதிய ஜனதாவின்
வைத்திருக்கவே புதிய தலைவரான ராஜ்நாத் சிங்கி
இவ்விரு கட்சிக6 னால் அண்மையில் மோடி கட்சியின்
தேசத்தில் போட்டி பாராளுமன்றக் குழுவில் உறுப்பின
தால் அவற்றை ராக்கப்பட்டிருக்கிறார். மோடியை
வைத்திருப்பதென் பிரதமர் வேட்பாளராக்க வேண்டு
பொறுத்தவரை மி மென்று முதலில் பாரதிய ஜனதா
ஒரு வேலையாகு தொண்டர்கள் அணிகளின் மத்தியில்
ளுமே திருப்பித் தா இருந்தே குரல்கள் எழுந்தன. இப்
தர்ப்பத்துக்காக கா போது சிரேஷ்ட தலைவர்கள் மட்டத்
கின்றன என்பது ஏ திலிருந்தும் அக்கோரிக்கை பலமாக
மானதல்ல. ஒலிப்பதைக் காணக்கூடியதாக இருக்
இத்தகையதொரு கிறது.
லேயே நிதிஷ்குமா

ட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப் போட்டிக்கட்சிகள் என்பதால் அவற்றை த்தி வைத்திருப்பது என்பது காங்கிரஸைப் ஊர மிகவும் கஷ்டமானதாகும். இதனால்
மச்சர் நிதிஷ் குமாரின் ஆதரவு காங்கிர 5கிய உதவியாக அமையப் போகிறது
நிதிஷ்குமாருக்கும் கிரஸுக்கு முக்கிய உதவியாக அமை போட்டி மிகவும்
யப்போகிறது. திரிணாமுல் காங்கிர மாடி பீஹாருக்கு
ஸிடமிருந்து காங்கிரஸ் பெரிதாக செய்ய முடியாமல்
எதையும் எதிர்பார்க்க முடியாது. மார் தடுத்து வந்தி
ஏனென்றால், தி.மு.க.ஆதரவை வில பின் "இந்துத்வா”
க்கிக் கொண்ட உடனடியாகவே ஐக் மலிம் மக்கள் மத்தி
கிய முற்போக்குக் கூட்டணி அர க்கிற ஆதரவைப்
சாங்கம் பதவி விலக வேண்டு று நிதிஷ்குமார்
மென்று கோரிக்கை விடுப்பதில் திரி ஆனால், இருவருக்
ணாமுல் காங்கிரஸே முன்னணியில் ன பொருதலுக்கு
நின்றது. ராணங்களும் இருக்
தி.மு.க.வில் விலகல் மன்மோகன் இருவருமே மத்தி சிங் அரசாங்கத்தின் பொருளாதாரச் பாத்திரத்தை வகி
சீர்திருத்தங்களையும் ஆபத்துக்குள் ன்பதில் ஆர்வம்
ளாக்கிவிட்டது. தற்போது முடிவ - இருக்கிறார்கள்.
டைந்திருக்கும் பாராளுமன்றக் கூட் கள் மக்களுக்கு
டத்தொடரின்போது சீர்திருத்தங்கள் > மகிழ்ச்சியடைவ
தொடர்பான சட்ட மூலங்களை கூறிக்கொள்கிற
நிறைவேற்றிவிட முடியுமென்று அர மீது அவர்கள் கண்
சாங்கம் நம்பிக்கை கொண்டிருந்தது. நகர்வுகளைச்
- தி.மு.க.வின். விலகல் அரசாங்கத் க்கிறார்கள்.
தின் அத்திபாரத்தை ஆட்டம் காணச் பாது ஒரு விடயம்
செய்துவிட்டது என்பது மாத்திரம் -- தெளிவானது.
நிச்சயமானது. அரசாங்கம் இப்போது அரசாங்கம் அதிகா
சுவாசக் கருவி பொருத்தப்பட்ட தற்கு சமாஜ்வாதி
நிலையிலேயே இருக்கிறது. எவ் ஜன் சமாஜ் கட்சி
வளவு காலத்துக்கு சமாஜ்வாதிக் ஸ் சந்தோசமாக
கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ன்டி யிருக் கிறது.
பிராணவாயுவைக்
- கொடுத்துக் . நம் உத்தரப்பிர
கொண்டிருக்கும் என்பதை முன் கூட் க்கட்சிகள் என்ப
டியே கூற முடியாமல் இருக்கிறது. சந்தோசப்படுத்தி
இத்தகைய நிலைவரம் காரணமாக பது காங்கிரஸைப்
தனது இமேஜை பாதுகாத்துக் கொள் கவும் கஷ்டமான
வதற்கு முடிவொன்றை காங்கிரஸ் ம். இரு கட்சிக
தலைமைத்துவம் எடுத்திருப்பதாகக் க்குவதற்கான சந்
கூறப்படுகிறது. அரசாங்கத்தின் த்துக்கொண்டிருக்
கொள்கை குறைபாடுகளுக்குக் கார ஒன்றும் இரகசிய
ணமாகச் சுட்டிக்காட்டப்படக்கூடிய
எதையும் செய்யாதிருப்பதற்கு காங் பின்புலத்தி
கிரஸ் தலைமைத்துவம் தீர்மானித்தி ரின் ஆதரவு காங்
ருக்கிறது போலத் தெரிகிறது.

Page 47
ஜெனீவாவில் திருத்தங்களை முன்
கத்தின் பொறுப்புக் மொழியாமல் தீர்மானத்தை மென்
வெளியுறவுக் கொள் மையானதாகவே விட்டுவிடுவதற்கு
ளில் ஒரு எல்லைக் இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை
விட்டுக் கொடுப்பு இந்தப் பின்புலத்திலேயே, இத்திசை
முடியும். ஒரு எல் மார்க்கத்திலேயே நோக்க வேண்டும்.
வரைய வேண்டிய கருணாநிதி கேட்டுக்கொண்டதைப்
செய்தியை மாநிலா போன்று இந்தியப் பாராளுமன்றத்
யப்படுத்த வே தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மான
என்று ஷியாம் சரண் மொன்றைக் கொண்டுவரக்கூடாது என்று சகல பிரதான கட்சிகளும் அர
மூன்றாவது சாங்கத்துக்கு ஆலோசனை கூறியி
பாரதிய ஜனதா ருந்தன. இதையும் மேற்கூறப்பட்ட
பெரிய கூட்டணி பின்புலத்திலேயே நோக்கவேண்டும்.
முற்போக்குக் கூட் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கி
தொடர்ந்து நேச . யமானது. அத்துடன் தமிழ்ப் பகுதிக
செல்லும் நிலையி ளில் மாகாண சபைக்கு கூடுதல் அதி
முன்னணியை உரு காரங்களைக் கொடுக்க வேண்டும்
றிய பேச்சுகள் அத் என்றே சகல இந்தியக் கட்சிகளும்
தைக் காணக்கூடிய வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால்,
இரு பிரதான தேசி ஒரு எல்லைக்கு அப்பால் நகருவ
காங்கிரஸுக்கும் பா தற்கு எவரும் விரும்பவில்லை.
கும் எதிரான ஒரு ஏனென்றால், எந்தத் தமிழர்களுக்காக |
இந்த மூன்றாவது எல்லோரும் குரல் கொடுக்கிறோமோ
யோசனை முன்ல அவர்களுக்கே அது பெரும் பாதிப்
இந்த முன்னணியின் பாக வந்துவிடக்கூடும்.
இடதுசாரிக் கட்சிக நாட்டின் வெளியுறவுக் கொள்கை
மார்க்சிஸ்ட் கம்யூ யில் பிராந்தியக் கட்சிகளின் செல்
இருக்கப்போகின்றது வாக்கு அதிகரித்து வருவதாக நிபுண
காளத்தில் மார்க்சி ர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். முன்ன
கட்சியின் பிரதான தாக, மம்தா பானர்ஜியின் செல்வா
யான திரிணாமுல் 8 க்கு இந்தியாவுக்கும் பங்களாதேஷ்
தகைய முன்னணி ஏ க்கும் இடையே ரீஸ்டா ஆற்று நீர்
தில் ஆர்வம் கொண் பகிர்வு தொடர்பான உடன்படிக்கை
ஒரு விசித்திரமான கைச்சாத்திடப்படுவதைச் சீர்குலைத்
மார்க்சிஸ்ட் கம்யூ6 தது. இதனால், பிரதமர் மன்மோகன்
தும் ஏனையவர்களி சிங்கிற்கு பெரும் அசௌகரியமாகப்
காள்களை அலட்சி போய்விட்டது. "கூட்டணி அரசியல்
கிரஸ் அரசாங்கத்ை யுகத்தில் நாம் இருக்கிறோம் என்ப
டும் காப்பாற்றிக் தையும் அதனால், மாநிலங்களையும்
சமாஜ்வாதி கட்சியு! அவற்றின் கருத்துகளையும் கணக்
பேச ஆரம்பித்திரு கில் எடுக்க வேண்டியிருக்கிறது என் -
வது முன்னணியின் பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்
கூடிய இன்னொரு டிய நேரம் வந்துவிட்டது” என்று
ஜனதா தள் கட்சிய முன்னாள் வெளியுறவுச் செயலாளர்
பின்தங்கிய மாநில களான லலித் மான்சிங்கும் ஷியாம்
வேண்டுமென்று சரணும் கூறுகிறார்கள்.
ருக்கும் கோரிக்கை "ஆனால், அதேவேளை அரசிய
வதில் காங்கிரஸ் லமைப்பின் பிரகாரம் வெளியுறவுக்
விருப்பத்தைப் பெ கொள்கை என்பது மத்திய அரசாங் வது முன்னணியில்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 45
குரிய விடயம்.
றிய ஐக்கிய ஜனதா தள்ளின் நிலைப் கை விவகாரங்க
பாடு அமையும். ஐக்கிய முற்போக்குக் குள் மாத்திரமே
கூட்டணியில் இருந்து வெளியேறிய களைச் செய்ய
நிலையில் தி.மு.க.வும் மூன்றாவது லைக் கோட்டை
முன்னணியொன்றில் ஆர்வம் காட் இருக்கிறது என்ற
டக்கூடும். ங்களுக்குத் தெரி
ஆனால், ஒரு விடயம் மாத்திரம் ண்டியிருக்கிறது”
தெளிவு. அங்கு ஒரு பெரிய தலைவர் [ கூறுகிறார்.
இருக்கப்போவதில்லை. அது பிராந்
தியக்கட்சிகளின் ஒரு கதம்பமாகவே முன்னணி
இருக்கப்போகிறது. அதனால், அந்த வுக்கு எதிரான
முன்னணியில் அங்கத்துவம் பெறக் யான ஐக்கிய
கூடிய கட்சிகள் முடிவற்ற விட்டுக் டணியை விட்டு
கொடுப்புகளைச் செய்யவேண்டிய அணிகள் விலகிச்
தேவையிருக்கும். அத்தகைய கூட்ட ல், மூன்றாவது
ணிகளினால் ஏற்கனவே பெரும் பிரச் நவாக்குவது பற்
சினைகளை அனுபவித்த மக்கள், திகரித்து வருவ
இவர்களுக்கு மீண்டும் வாக்களிப் தாக இருக்கிறது.
பார்களா? யக் கட்சிகளான
- சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் பரதிய ஜனதாவுக்
சமாஜ் கட்சியும் வேறு விதமாகச் 5 அணியாகவே
சிந்திக்காத பட்சத்தில், அல்லது அரசி முன்னணி என்ற
யல் சித்திரவதையை முடிவுக்குக் வைக்கப்படுகிறது.
கொண்டுவருவதற்கு
- காங்கிரஸ் - முக்கிய தூணாக
தலைமைத்துவம் தீர்மானிக்காத பட் களே, குறிப்பாக
சத்தில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு னிஸ்ட் கட்சியே
முன்னதாக, பல மாநிலங்கள் சட்ட 3. மேற்கு வங்
சபைத் தேர்தல்களைச் சந்திக்கவிருக் ஸ்ட் கம்யூனிஸ்ட்
கின்றன. உட்கட்சிப் பூசல்களினால் அரசியல் எதிரி
பாதிக்கப்பட்டிருக்கும் பாரதிய ஜன காங்கிரஸும் அத்
தாவின் ஆட்சியின் கீழ் இருக்கும் கர் ஒன்றை அமைப்ப
நாடக மாநிலமே முதலில் தேர்தலைச் எடதாக இருப்பது.
- சந்திக்கவிருக்கிறது. அடுத்து, மத்தி ன அம்சமாகும்.
யப் பிரதேசம், இராஜஸ்தான், பிறகு னிஸ்ட் கட்சியின
வருட இறுதியில் டில்லி, அடுத்த வரு னதும் வேண்டுே
டம் சதிஸ்கார் என்று சட்டசபைத் யம் செய்து காங்
தேர்தல்கள் நடைபெறப் போகின் த மீண்டும் மீண் றன. ஆனால், இத்தேர்தல்கள் அண் கொண்டுவருகிற
மையில் வடகிழக்கு மாநிலங்களில் ம் இதைப் பற்றிப்
அல்லது இமாச்சலப் பிரதேசத்தில் க்கிறது. மூன்றா
காணப்படக்கூடியதாக இருந்ததைப் அங்கமாக வரக்
போன்று உள்ளூர் பிரச்சினைகளை . கட்சி ஐக்கிய
யும் விவகாரங்களையும் மையப் எகும். பீஹாரைப்
படுத்தியவையாகவே களத்தில் மமாக அறிவிக்க
போட்டிகள் இடம்பெறும். ஆனால், - விடுக்கப்பட்டி
பொதுத் தேர்தல் வித்தியாசமான யை ஏற்றுக்கொள் முடிவுகளைத் தரக்கூடும். 1
காட்டக்கூடிய ாறுத்தே மூன்றா பொதுசன நூலகம்
பங்கேற்பது பற் - யாழ்ப்பாணம்.

Page 48
46
2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
கர் சங்கம் - தமிழ் கலை உலகம் சார்பு
) , ப.
இலங்கைத் த ஒரு நாள் ஸ்தம்பித்த
திரையுலகம் ஒரு நாள் ஸ்தம்பித்து என்ற வாசகங்கள்
நின்றது. குளு குளு அறைகளில்
பெரிய கட்அவு அமர்ந்து இருக்கும் சினிமா நட்சத்தி
போஸ்டர்கள் செ ரங்கள் ஏப்ரல் 2ஆம் திகதி அனல்
நகரில் இருக்கும் ( பறக்கும் கோடை வெயிலில் உண்.
சங்க வளாகத்ை ணாவிரதம் இருந்தனர். "தொப்புள்
"பாலச்சந்திரன்" கொடி உறவான இலங்கைத் தமிழ் -
யப்பட்ட படம் இ மக்களுக்கு மறு வாழ்வு கிடைக்க"' களே இல்லை -
சென்னை
பெல் |
முத்தையா காசி

கபாப்
மிழர்களுக்காக ததமிழ்த் திரையுலகம்
- அடங்கிய பெரிய ட்கள், பேனர்கள், =ன்னை தியாகராய தென்னிந்திய நடிகர் த அலங்கரித்தன. படுகொலை செய் டம்பெறாத பேனர் என்று சொல்லும்
அளவிற்கு நடிகர் சங்கம் இருக்கும் ஹபிபுல்லா சாலை திக்குமுக்காடி நின்றது. எங்கு பார்த்தாலும் நடிகர்க ளின் ரசிகர்கள் கூட்டம். அவர்களும் இலங்கைத் தமிழர்களுக்காக உண் ணாவிரதப் பந்தலில் அமர்ந்தனர். ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்துச் செய்யப்பட்டன. சினிமா ஸ்டூடி யோக்கள் அதிகம் உள்ள வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகள் "பந்த்” நடத்தப்பட்டது போல் காட்சியளித்
தன.
ஹீரோக்கள், ஹீரோயின்கள், சூப் பர் ஹீரோக்கள் எல்லாம் உண்ணா விரதம் இருந்ததால் அனைத்துச் சாலைகளும் தமிழக பொலிஸின் கட் டுப் பாட்டிற்குள் கொண்டு வரப்பட் டன. நமீதா, ராதிகா சரத்குமார், சினேகா, ஊர்வசி, கோவை சரளா, ரேகா, மோனிகா, அம்பிகா உள் ளிட்ட நடிகைகள் கலந்து கொண்ட
* 11:1ரேகா:
நாதன்

Page 49
உண்ணாவிரதம் என்பதால் "பெண் தமிழக அரசியல் | பொலிஸாரின்” பாதுகாப்பு மிகவும் இருக்கிறது. "'தமிழ்
அதிகமாகவே காணப்பட்டது. நடிகர்
பொதுவாக்கெடுப்பு கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்
- ''பொருளாதாரத் ளிட்ட மூவரும் தந்தை - மகன்கள்
வேண்டும்” “டே என்ற தோரணையில் வரிசையாக .
விசாரிக்க சர்வதே அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்தால்
வேண்டும்” என்று பூசணிக்காயை "திருஷ்டி சுற்றி |
அம்சங்களைக் கெ உடைக்க வேண்டும் போலிருந்தது. த்தை தமிழக சட்டம் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்
ஜெயலலிதா தலை சரத்குமார் உண்ணாவிரதத்திற்கான
வேற்றியிருந்த தரும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்
அதற்கு முன்புதான் னின்று நடத்தினார். இவருக்கு உதவி
ழர் விவகாரத்தில் யாக இருந்தவர்கள் பொதுச் செய
கொண்டு வரப்பட்ட லாளர் ராதாரவி, பொருளாளர்
மானத்தில் திருத்தங் வாகை சந்திரசேகர் இருவரும்தான்! திய அரசு மறுக்கிற இதில் ஒரு இலங்கைத் தமிழர்களுக்
காட்டி தி.மு.க. ஐக் காக இனம்புரியாத ஒற்றுமை தெரிந்
கூட்டணி அரசிலிரு தது. ஏனென்றால் சரத்குமாரும், ராதா.
யிலிருந்தும் வெளி ரவியும் ஆளும் அ.தி.மு.க.வின் ஆத யம். இந்த இரு 6 ரவாளர்கள். சரத்குமார் அ.தி.மு.க.)
ஆதரவும், எதிர்ப்பு எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறார்.
தமிழகத்தில் இருக். வாகை சந்திரசேகரோ தி.மு.க. ஆதர
யில்தான் திரையுல. வாளர். பாராளுமன்றத் தேர்தலில்
நடிகர், நடிகைகள் எம்.பி. பதவிக்கு நின்று போட்டி
தமிழர்களுக்காக யிட்டு தோற்றவர். தமிழக அரசிய
இருக்கவில்லை? ே லில் எதிரும் புதிருமாக இருக்கும்
என்ற குற்றச்சாட் இரு வேறு கட்சிகளைச் சேர்ந்த திரை
முக்கியமாக 1965 யுலகினர் இணைந்து இந்த உண்ணா
நடைபெற்ற மெ விரதத்தை நடத்தியது தனிச் சிறப்
திற்குப் பிறகு இப்ே பாக இருந்தது.
தமிழருக்காக வீறு ( காலை 9 மணிக்கு உண்ணாவிரதம்
டிய மாணவர் சமுத. என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும்,
றச்சாட்டை முன் எட்டு மணியிலிருந்தே நடிகர், நடிகை
போன்ற சூழ்நிலை கள், சினிமாத் தயாரிப்பாளர்கள்
கைகள், டைரக்டர்க என்று அனைவரும் கறுப்புச் சட்டை
கள் உள்ளிட்டோரை சகிதமாக ஆஜராகியிருந்தனர். சூப்
னால் கிணறு வெட் பர் ஸ்டார் ரஜினி மட்டும் லேட்டாக
புதிய “பொலிடிக்ஸ் 11.05 மணிக்கு வந்தாலும், லேட்டஸ்
விடக்கூடாது என்பது டாக வெள்ளைச்சட்டையில் வந்து
முறை நடிகர், நடிகை அமர்ந்தார். அவர் உண்ணாவிரதப்
ரதம் இலங்கைத் பந்தலுக்கு வந்ததுமே குழுமியிருந்த
"மெளன - உண்ன வர்கள் மத்தியில் உற்சாகம் கரை
முடிந்து விட்டது. ) புரண்டோடியது. பொதுவாக உண்
இருந்தாலும் உண் ணாவிரதத்தில் கலந்து கொள்பவர்
வந்த நடிகர்கள், ந கள் உரையாற்றுவார்கள். இதுதான்
களை சொன்னார்கள் கடந்த காலங்களில் காவிரிக்காக
யேதுமில்லை. உண் உண்ணாவிரதம் இருந்த போது கூட
தலைமை வகித்த 6 நடைபெற்றது. ஆனால், இந்த முறை
கர் சங்கத் தலை இலங்கைத் தமிழர் பிரச்சினையில்
"இலங்கைத் தமிழர்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 47
படு டென்ஷனாக
வாழ தமிழக அரசே சட்டமன்றத்தில் ழ் ஈழம் காண
தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கி - வேண்டும்''
றது. இந்தத் தீர்மானங்களை ஏற்று மத் தடை விதிக்க
திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் பார்க்குற்றங்களை
டும்'' என்று கோரிக்கை வைத்தார். தச விசாரணை
அதே சங்கத்தின் பொருளாளர் மூன்று முக்கிய
வாகை சந்திரசேகர், "யாரும் ஏற்ப காண்ட தீர்மான
டுத்தாத எழுச்சியை பாலகன் பாலச் ன்றமே முதல்வர்
சந்திரன் கொல்லப்பட்ட படம் ஏற்ப மமையில் நிறை
டுத்தியிருக்கிறது. உலகத்திலேயே ணம். அதேபோல்
பெரிய சுடுகாடு ஈழம் என்ற நிலை - இலங்கைத் தமி
வருவதற்குள் உலக நாடுகளும், இந் - ஜெனீவாவில் |
திய அரசும் உடனடியாக தலையிட்டு - அமெரிக்கத் தீர் .
இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் பகள் செய்ய இந்
வழங்க வேண்டும்” என்று உருக்க து என்று சுட்டிக்
மாகப் பேசினார். நடிகர் பிரகாஷ் கிய முற்போக்கு ராஜ், எடுத்த எடுப்பில் தனி ஈழம் இந்தும், கூட்டணி கோரிக்கையை ஆதரிக்காமல்,
யேறியிருந்த சம
“இலங்கையில் மற்றவர்களுக்கு விடயங்களுக்கும்
இணையாகத் தமிழர்களும் சம அதி ம் என்ற நிலை
காரத்துடன் வாழும் உரிமை கொடுக் கின்ற சூழ்நிலை
கப்பட வேண்டும்” என்று கூறி கினர் குறிப்பாக
விட்டு, "அப்படி அது கிடையாது ஏன் இலங்கைத்
என்ற நிலை ஏற்படுமேயானால் தனி உண்ணாவிரதம் -
ஈழம் வழங்க வேண்டும்” என்று வித் பாராடவில்லை?
தியாசமாக கருத்துச் சொன்னார். நடி டு கிளம்பியது.
கர் எஸ்.வி.சேகர் "தமிழக மக்களின் இல் தமிழகத்தில்
உணர்வுகள் தமிழக சட்டமன்றத்தில் ாழிப்போராட்டத்
தீர்மானமாக வந்திருக்கிறது. அதன் பாது இலங்கைத்
மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கொண்டு போரா வேண்டும்'' என்றார். உண்ணாவிர பாயமே அந்த குற் தத்திற்கு வந்திருந்த தயாரிப்பாளர் வைத்தது. இது சங்கத்தைச் சேர்ந்த ராஜன், "2009பில், நடிகர், நடி
இல் இலங்கைத் தமிழர்களை அழிக் ள், தயாரிப்பாளர்
கும் போர் நடைபெற்ற போது தமிழ - பேச விட்டு அத
கத்தில் இந்த ஒற்றுமைவரவில்லையே -டு பூதம் போல்
என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் ' ஏதும் கிளம்பி
இப்போது ஒன்றுபட்டு குரல் எழுப்பு தற்காகவே, இந்த
கிறோம். மத்திய அரசு நடவடிக்கை ககள் உண்ணாவி
எடுக்க வேண்டும்” என்று ஆக்ரோஷ தமிழர்களுக்காக
மாகப் பேசினார். எாவிரதமாகவே''
திரையுலகத்தின் 23 சங்கங்களுக்கு
மேல் கலந்து கொண்ட இந்த உண் Tணாவிரதத்திற்கு
ணாவிரதத்திற்கு வந்திருந்த நடிகர் டிகைகள் கருத்து
சிவ கார்த்திகேயன், "நாங்கள் பெரிய ள். அதில் குறை
நம்பிக்கையுடன் இங்கே இலங்கைத் சணாவிரதத்திற்கு
தமிழர்களுக்காக உண்ணாவிரதம் தென்னிந்திய நடி
இருக்கிறோம். நம் தொப்புள் கொடி வர் சரத்குமார்,
உறவுகளுக்கு பெரிய தீர்வு கிடைக் "கள் நிம்மதியாக )
கும் என்பதுதான் அந்த நம்பிக்கை.

Page 50
- சமகாலம்
டம் பேசிய தி. ஒருவர், "பொது
ஞர்கள் உணர்ச்சி ஆகவே அவர்க டால், தி.மு.க. அ னர் அந்த கட்சி ங்களை பட்டியல்
48 2013, ஏப்ரில் 01-15
நிச்சயம் நியாயம் கிடைக்கும்” என் றார் உறுதி கலந்த குரலில். நடிகர் ஆனந்தராஜ், "அம்மா (தமிழக முதல் வர் ஜெயலலிதா) தீர்மானம் போட் டால் சல்மான் குர்ஷித் (இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்) முடி யாது என்கிறார். இங்கிருந்து சென்று அமைச்சராகியுள்ள ப.சிதம்பரம், "பாராளுமன்றத்தில் நாங்கள் தீர் மானம் கொண்டு வர நினைத்தோம். மற்றக் கட்சிகள் சம்மதிக்க மறுக்கின் றன” என்கிறார். தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை என்றால் "வேட்டிகட்டிய தமிழன்” என்று பேசிக் கொண்டு ஏன் மத்திய அரசில் சிதம்பரம் அமைச்சராக இருக்க வேண்டும்?'' என்று சூடாகப் பேசி னார். நடிகர் ஜெயம் ரவி, "திரையுல கின் சார்பில் பல போராட்டங்கள் நட ந்துள்ளன. இப்போது நாங்கள் உண் ணாவிரதம் இருக்கிறோம். எல்லாம் ஒன்றுதான். இலங்கைத் தமிழர்களு க்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்" என்றார் முத்தாய்ப்பாக. உண்ணா விரதப் பந்தலுக்கு வந்த டைரக்டர் ரமேஷ் கண்ணா, "எப்போதுமே புலி புலிதான். ஓனாய் ஓனாய்தான். 30 ஓனாய்கள் சேர்ந்து புலியைக் கொன்று விட முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்தே தீரும்” என்று சற்று காட்டமாக கருத்துக் கூறி
னார்.
உண்ணாவிரதப் பந்தலுக்கு ரஜினி லேட்டாக வந்ததும், கமல்ஹாசன் மாலையில் உண்ணாவிரதம் முடிக் கப்போகும் போது வந்ததும் சில முணுமுணுப்புகளை பந்தலில் கிளப் பியது. கமல்ஹாசனைப் பொறுத்த மட்டில் அவருக்கு "விஸ்வரூபம்' படப் பிரச்சினை ஏற்பட்ட போது, திரையுலகம் அணி திரண்டு அவருக் காக நிற்கவில்லை. அப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையில்கூட, இல ங்கைத் தமிழர்களின் நலனுக்காக, அவர்களின் வாழ்வுரிமைக்காக நடை பெறும் அடையாள உண்ணாவிரத் திற்கு தவறாமல் ஆஜராகி, பழச்சாறு கொடுத்து முடித்து வைக்கும் போது அருகில் இருந்தார். இது பற்றி நம்மி
உண்ண
அரசியல் பிரச்சினை லயோலா
உண்
அ.தி.மு.க. ஆ தினரும் அதற்கு கள் கட்சி செய்த போட்ட தீர்மான பண்ணி விடுவா சிக்கலில் இப்ே மாட்டிக் கொள்வ ஒரே காரணத்திற் லிருந்தே யாரை பந்தலில் பேச 6 கூறினார். இந்த இன்னொரு தை தலைவர்கள் யார் பந்தல் பக்கமே த வில்லை. ஆனால் தமிழர் ஆதரவுட் தொடர்ந்து நடத் மாறன் மட்டும் பந்தலுக்கு வந்து சில அரசியல் ! "வாழ்த்த வருகி னதை, "தயவு

ரையுலகப் பிரமுகர் வாக சினிமாக் கலை சி வசப்படுபவர்கள். களைப் பேச விட் ஆதரவு திரையுலகத்தி
செய்த போராட்ட லிட்டு விடுவார்கள்.
செய்து, இந்த உண்ணாவிரதத்தை அரசியல்மயமாக்கி விடாதீர்கள்” என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட் டதாகவும் தகவல்.
இறுதியில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததிலும் ஒரு 'அரசி
காக
Tாவிரதத்தை முடித்து வைத்ததிலும் ஒரு
செய்தி இருக்கிறது. இலங்கைத் தமிழர் எக்காக முதலில் உண்ணாவிரதம் இருந்த - கல்லூரி மாணவர்கள் திரையுலகத்தின்
ணாவிரதத்தை முடித்து வைத்தார்கள் தரவு திரையுலகத் யல் செய்தி” இருக்கிறது. தி.மு.க. போட்டியாகத் தங் தரப்பில் இலங்கைத் தமிழர்களுக் 5 போராட்டங்களை,
காக டெசோ இயக்கத்தின் சார்பில் ரங்களை ஹைலைட்
பந்த் நடத்தப்படும் என்று அறிவித்த ர்கள். இப்படியொரு
வுடன், முதன் முதலாக இலங்கைத் போது திரையுலகம்
தமிழர்களுக்காக சென்னை லயோலா பது நல்லதல்ல என்ற
கல்லூரியில் உண்ணாவிரதம் தொட காகத்தான் காலையி
ங்கியது. அந்த உண்ணாவிரதம்தான் பும் உண்ணாவிரதப்
அரசியல் கட்சிகளையும் சரி, தமிழ விடவில்லை” என்று
கத்தில் உள்ள மாணவர் சமுதாயத் உண்ணாவிரதத்தில்
தையும் சரி இலங்கைத் தமிழர்களுக் ஹலைட். அரசியல்
காக புதிய வேகத்தில் போராட வைத் நம் உண்ணாவிரதப்
தது. அதே லயோலா கல்லூரி மாண கலை வைத்து படுக்க
வர்கள் பழச்சாறு கொடுக்க நடிகர், ல் தமிழகத்தில் ஈழத் நடிகைகளின் உண்ணாவிரதம் முடி 1 போராட்டங்களை
த்து வைக்கப்பட்டது. இலங்கைத் தமி தி வரும் பழ.நெடு
ழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் > உண்ணாவிரதப்
நடைபெற்ற போராட்டங்கள், உண் வாழ்த்தினார். வேறு
ணாவிரதங்கள் வரிசையில் நடிகர், கட்சிகளின் சார்பில்
நடிகையரின் உண்ணாவிரதம் சற்று றோம்” என்று சொன் -
வித்தியாசமாக நடந்து முடிந்துள்ளது. - செய்து அப்படிச்
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்

Page 51
ดิน
காக தீர்மானம் நிறைவேற்றிய முதல்
வருமா?'' அல்ல வர் ஜெயலலிதா, "இப்பிரச்சினை
போல் மே-2014 யில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை
வருமா” என்ற ச மனதில் கொண்டு மாணவர்கள் தங்
அரசியல் கட்சிக கள் போராட்டங்களை நிறுத்திக்
எப்படிப்பார்த்தாலு கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி
டம்பர் மாதம் ந பெற்றோருக்கும், தமிழகத்திற்கும்
மன்ற கூட்டத்தின் பெருமை தேடித்தர வேண்டும்”
இலங்கைப் பிரச்சி என்று கோரிக்கை விடுத்தார். அதே
விற்கு சூடுபிடிக்கு போல் முதன் முதலில் இப்பிரச்சி
சியல் கட்சிகள் எல் னைக்காக உண்ணாவிரதம் இருந்த
- கிற்கு சாதித்து லயோலா கல்லூரி மாணவர்கள் நடி
நினைப்பில் அமை கர் நடிகையரின் உண்ணாவிரதத்தை
நடிகையரின் உண்ணாவிரதத்தை தெரிகிறது.
தெரிகிறது. முடித்து வைத்துள்ளார்கள்.
அதேநேரத்தில், 15 நாட்களுக்கும் மேலாக விடு
யைப் பொறுத்தம்! முறை அளிக்கப்பட்டு மீண்டும் கல்
இன்னும் தமிழக லூரிகள் திறக்கப்படுகின்ற நேரத்தில்,
இலங்கைத் தமிழ மாணவர்கள் மீண்டும் இது போன்ற
அக்கட்சியின் நிை போராட்டத்தை கையிலெடுத்தால்,
ழகத்தில் ரசிகர்கள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்
தி.மு.க. வெளியே சினையில் தொடர்ந்து பிரச்சினை
அ.தி.மு.க. தரப்பி யேற்படும் என்றும், அரசின் கட்டுப்
ஸுக்கு "அனுசர. பாட்டை மீறி இது போன்ற போரா
தைகள் இல்லை. ச ட்டங்கள் தொடருவது "மாநிலத்தின்
வுடன் காங்கிரசை முதலீடு விடயங்களை" பாதிக்கும்
வேண்டும் என்று என்றும் ஒரு புறத்தில் கருத்துகள்
சொன்னார் என்ற வேகமாக பரவி வருகின்றன. இவ
சட்டமன்றத்தில் ற்றை மனதில் வைத்து இலங்கைத் .
"அதற்கு ஆதாரம் தமிழர்களுக்காக நடைபெறும் போரா
காங்கிரஸ் சட்டம் ட்டங்களின் வேகம் தற்போதைக்கு
விஜயதாரிணி டே குறைக்கப்படலாம். இந்திய அரசுக்கு இல்லை. அதற்கு
அளித்து வந்த ஆதரவை தி.மு.க. ஏற்
றது” என்று உள்ளார் கனவே வாபஸ் பெற்று விட்டது. ஆத
சர் கே.பி.முனுசா ரவு கொடுக்கும் கட்சியான சமாஜ்வா
இந்த விவாதம் ஏ டிக் கட்சியின் முலாயம் சிங் யாதவ்
சட்டமன்றத்தில் | அடிக்கடி அடிக்கும் "அந்தர்பல்டி
2ஆம் திகதி மீண் கள்” மத்திய அரசு "எப்போது கவி ரம் சட்டமன்றத்தி
ழும்” என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆதாரங்களுடன் அதே நேரத்தில் பீஹார் மாநிலத்
முதல்வர் ஜெயலல் திற்கு வழங்கப்படும் "சிறப்பு அந்
கலைத்துவிட கா தஸ்து' போன்ற சலுகையால், அம்
ஆதாரம் இருக்கிற மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலை
லேயே அந்த ஆ மையிலான ஐக்கிய ஜனதா தளமும்,
வைத்தார். அத்துட மேற்குவங்கத்தில் குறைந்து வரும்
பற்றிய விடயங்க செல்வாக்கால் காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ்காரர்கள் தேவை என்ற நிலைக்கு வந்துள்ள
என்று வேறு குத்தி அம்மாநில முதல்வர் மம்தா பானர்
அதே நேரத்தில் ஜியும் முட்டுக்கொடுப்பார்கள் என்ற
தி.மு.க.வுடன் மீ. கருத்தும் நிலவுகிறது. இதனால்
யாகப் போய் விட "உடனே பாராளுமன்றத் தேர்தல்
எண்ணம் சில காங்

1துசன நூலகம் யாழ்ப்பாணம். சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 40 மது "எப்போதும் தியில் இருந்தது. அதையும் சில நாட் இல் தான் தேர்தல்
களுக்கு முன்பு நிராகரித்த தி.மு.க. சந்தேகம் இன்னும் தலைவர் கருணாநிதி, "ஆட்சிக்கு
ளுக்கு தீரவில்லை.
ஆதரவு என்ற பேச்சுக்கே இட வம் அடுத்து செப்
மில்லை'' என்று கூறிவிட்டார். அது டைபெறும் ஐ.நா.
மட்டுமன்றி, "கேரள மீனவர்களைக் | போது மீண்டும் கொன்ற இத்தாலி வீரர்களை விசார சினை இந்த அள
ணைக்கு அழைத்து வந்த பிரதமரின் தம்! அதுவரை அர
வேகம், ஏன் தமிழக மீனவர்களைக் ல்லாம் தங்கள் பங்
கொன்ற இலங்கை வீரர்கள் விடயத் விட்டோம் என்ற
தில் இல்லை. இந்தப் பாரபட்சமான மதிகாக்கும் என்றே
போக்கு கண்டனத்திற்குரியது'' என்று
சாடியிருக்கிறார் கலைஞர் கருணா காங்கிரஸ் கட்சி
நிதி. எந்தப் பக்கமும் போக முடியாத ட்டில் "நெருக்கடி'
நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி த்தில் தீரவில்லை.
இன்றைக்கு இருக்கிறது. மர் பிரச்சினையில்
இந்த நிலை ஜி.கே. வாசன் போன் லப்பாட்டிற்கு தமி
றோரை கலங்க வைத்திருக்கிறது. தமி இல்லை. அதனால்
ழக காங்கிரஸில் இரு அணிகள்தான் பறிய பிறகும் கூட
பிரதானமானவை. ஒன்று ஜி.கே. பிலிருந்து காங்கிர
வாசன் அணி. (முன்பு மூப்பனார் ணையாக"' வார்த்
இருந்த போது உருவான தமிழ் சுதந்திரம் அடைந்த
மாநில காங்கிரஸ் அணி). இன் ஸ கலைத்து விட
னொன்று இப்போது நிதியமைச்சராக - மகாத்மா காந்தி
இருக்கும் ப. சிதம்பரம் அணி. பிர விவாதம் தமிழக
ணாப் முகர்ஜி மத்திய அமைச்சராக - அரங்கேறியது.
இருந்தவரை ஜி.கே. - வாசனுக்கு 5. இல்லை'' என்று
டெல்லி காங்கிரஸில் செல்வாக்கு மன்ற உறுப்பினர்
இருந்தது. அவர் குடியரசுத் தலைவ பச, "அதெல்லாம்
ரான பிறகு டில்லி மேலிடத்தில் உள்ள ஆதாரம் இருக்கி
மவுசு ஜி.கே. வாசனுக்கு குறைகிறது. ாட்சி துறை அமைச்
சிதம்பரத்திற்கு உள்ள செல்வாக்கு எமி அறிவித்தார்.
அதிகமாகிவிட்டது. இதுதவிர ஜி.கே. ப்ரல் 1ஆம் திகதி
வாசனின் ஆதரவாளராக இருந்த நடந்தது. ஆனால்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் டும் இதே விவகா
தலைவர் யுவராஜாவையும் திடீ ல் எழ, இப்போது
ரென்று நீக்கிவிட்டது மேலிடத் தலை - பதில் சொன்ன
மை. இதனால் வாசன் மிகவும் அப் நிதா, "காங்கிரஸை
செட் ஆகியிருக்கிறார். சென்னை ந்தி சொன்னதற்கு
உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் து" என்று சபையி
"தமிழர்களின் தன்மானம் காக்க மீண் உதாரத்தை எடுத்து
டும் தமிழ் மாநில காங்கிரஸை உரு உன் "தங்கள் கட்சி
வாக்குங்கள்'' என்று வாசனுக்கு ளைத் தெரியாமல்
அழைப்பு விடுத்து ஆங்காங்கே - இருக்கிறார்கள்”
போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. க்ெகாட்டி விட்டார்.
''அப்படியெல்லாம் திட்டம் ஏது - விலகிச் சென்ற
மில்லை'' என்று ஜி.கே. வாசன் அறி ண்டும் கூட்டணி
வித்தாலும், காங்கிரஸ் தலைமை மீது - முடியாதா என்ற
அவருக்கு மனவருத்தம் இருக்கிறது பகிரஸ்காரர்கள் மத்
(55ஆம் பக்கம் பார்க்க...)

Page 52
2 + , 4 ---
சமகாலம்
50 2013, ஏப்ரில் 01-15 பிராந்திய அரசியல்
முஷாரப்பின் பின்னணிய இராணுவத்

வருகையின் பில் உள்ள தின் வியூகம்
ராகுல்ஜி

Page 53
பாகிஸ்தானின் வரலாற்றில் கூடுதல் அதிகார
"முதற்தடவையாக ஒரு டமை ஆகியவை சிவிலியன் அரசாங்கம் அதன்
மானவையாகும். முழுமையான 5 வருட பதவிக் காலத் ஆதிக்கத்தில் இரு தையும் பூர்த்தி செய்திருக்கிறது. எதிர்
கொள்கையை மீட வரும் மே மாதம் 11 ஆம் திகதி
கள் கட்சி அரசாந் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்த
ருக்கக்கூடிய மு லில் மக்களினால் தெரிவு செய்யப்
வரையிலும் பாகி படும் அரசாங்கம் பதவியேற்கும்
கிய வல்லாதிக்க போது அது பாகிஸ்தானின் வரலாற்
நிலையில் இருந் றில் முதற்தடவையாக அமைதியான
னான உறவுகளில் முறையில் இடம்பெறுகின்ற அதிகார
நெருக்கடிகளைக் மாற்றமாகவும் அமையப்போகிறது.
விட்டன என்பது பாகிஸ்தானின் ஆறரைத் தசாப்த
னிக்கப்படவேண் வரலாற்றில் அரைவாசிக்காலத்துக்கு
பாகிஸ்தான் மக்க அது இராணுவத்தின் ஆட்சியின்
னைகள்'' என்று ( கீழேயே இருந்திருக்கிறது. சிவிலி
யவை எல்லாவற் யன் அரசாங்கங்கள் பதவியில்
அக்கட்சி அதன் இருந்த காலகட்டங்களில் கூட தேசிய விவகாரங்களில் இராணுவம் ஆதிக் கம் செலுத்திவந்திருக்கிறது. இத்த கைய பின்புலத்தை அடிப்படையா கக் கொண்டு நோக்குகையில், 2008 பெப்ரவரியில் பதவிக்கு வந்த பாகிஸ்தான் மக்கள்கட்சி தலைமையி லான அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னைய எந்த வொரு அரசாங்கத்துக்கும் கிடைத்
ஜனாதிபதி சர்தாரி திராத பெருமையை - அதாவது 5 வருட பதவிக்காலத்தையும் முழுமை
பெரும்பகுதியை யாகப் பூர்த்தி செய்த பெருமையைத்
ஆபத்துகளில் இ தனதாக்கிக் கொண்டிருக்கிறது. உண்
படியென்பதிலேே மையிலேயே இதை பாகிஸ்தான் மக்
செலுத்துவதிலேே கள் கட்சியின் மிகப்பெரிய சாதனை
வேண்டியிருந்தது என்று வர்ணிப்பது எதுவிதத்திலும்
முறையில் ஊர் மிகைப்படுத்தலாக இருக்கப் போவ
செலுத்த முடியவி தில்லை.
னின் பொருளாத ஜனநாயகத்தை நிறுவனமயப்படுத்
மாகக் கிடக்கிறது துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி
பிடிக்கப்பட்ட பெ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்
கைகள் மாத்திரம் பட்ட சில துணிச்சலான நடவடிக்கை
மான பாதுகாப்புச் கள் பற்றிக் குறிப்பிட வேண்டியதும்
அரசியல் நிச்சய அவசியமானதாகும். அரசியலமைப்
காரணமாகும். ஊ பில் இராணுவத்தின் தலையீட்டை டிக்கொண்டிருக்கி இல்லாமற் செய்வதற்கு கொண்டு
லாவற்றுக்கும் மு வரப்பட்ட திருத்தங்கள், ஜனாதிபதி
ஆட்சிகளையே ! யின் அதிகாரங்கள் குறைக்கப்பட்
கட்சியின் தலைவ டமை, பிரதமரின் நிறைவேற்று அதி
வதையும் காணக் கார மேலாண்மையை மீள நிலை
றது. நிறுத்தியமை, மாகாணங்களுக்கு
- இன்னமும் ஒல்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 51
ங்கள் வழங்கப்பட்
திற்குள் பாகிஸ்தானில் இடம்பெறப் இவற்றில் முக்கிய
போகும் முதலாவது ஜனநாயக | இராணுவத்தின்
ஆட்சி மாற்றம் பாகிஸ்தானியர்கள் தந்து வெளியுறவுக்
மத்தியில் ஏற்படுத்தக்கூடிய எதிர் டடெடுப்பதற்கு மக்
பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய பகம் மேற்கொண்டி
தாகச் செயற்பட வேண்டிய பிரமாண் பற்சிகள் இதுகால
டமான பொறுப்பு அடுத்த அரசாங் ஸ்தானின் நெருங்
- கத்தின் கரங்களிலேயே விழுகிறது. நேசநாடு என்ற பாகிஸ்தானில் முளைவிட்டிருக்கக் த அமெரிக்காவுட
காணப்படுகிற "ஜனநாயக இளந் ல் பெருவாரியான
தளிர்க் கொம்புகள்” மேலும் பத்திர | கொண்டு வந்து மாக வளருவதை புதிய அரசாங்கத்
முக்கியமாகக் கவ
தின் செயற்பாடுகளினால் மாத்திரமே டிய அம்சமாகும்.
உறுதிசெய்ய முடியும். ள் கட்சியின் "'சாத
இதனிடையே முன்னாள் இரா சொல்லப்படக் கூடி
ணுவ ஆட்சியாளர் ஜெனரல் பெர் மறுக்கும் அப்பால், வெஸ் முஷாரப் நான்கு வருட கால ஆட்சிக்காலத்தில் சுய அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு
நவாஸ் ஷெரிப்
ஜெனரல் கயானி
தனக்கு வரக்கூடிய அரசியலில் ஈடுபடுவதற்காக பாகிஸ் நந்து தப்புவது எப்
தான் திரும்பியிருக்கிறார். 1999 ஆம் ய கவனத்தைச்
ஆண்டு இராணுவச் சதிப்புரட்சி ய செலவழிக்க
மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய - அதனால், ஆட்சி
அன்றைய இராணுவத்தளபதி முஷா ன்றிய கவனத்தைச்
ரப் பொதுத்தேர்தலில் தனது அகில பில்லை. பாகிஸ்தா பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு காரம் அலங்கோல
தலைமை தாங்கி வழிநடத்துவதன் - இதற்கு கடைப்
மூலம் தேசிய அரசியல் வாழ்வில் பாருளாதாரக் கொள்
தனக்கொரு பாத்திரத்தை எடுத்துக் மல்ல, படுபயங்கர
கொள்ள முடியுமென்று தன்மட்டில் - சூழ்நிலை மற்றும்
நம்பிக்கை கொண்டிருக்கிறார். மற்ற தன்மையும்
கடந்த மாதம் 24 ஆம் திகதி அவர் ழல் தலைவிரித்தா
துபாயில் இருந்து கராச்சி சர்வதேச றது. இவையெல்
விமானநிலையத்தில் வந்திறங்கிய ன்னைய இராணுவ
போது அவரை வரவேற்க வந்த ஆத பாகிஸ்தான் மக்கள்
ரவாளர்களின் தொகையை விடவும் ர்கள் குற்றஞ்சாட்டு
அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடக கூடியதாக இருக்கி
வியலாளர்களின் தொகை அதிகமாக இருந்ததாகக்
கூறப்படுகிறது. பறரை மாத காலத்
விமான நிலையத்துக்கு தாங்கள் வரு

Page 54
52 2013, ஏப்ரில் 01-15 சமகாலம்
பாகிஸ்தான் இராணுவம் பிரதான கட்சிகளும் ஆ பகிர்ந்து கொள்ளக்கூடிய வதில் குறியாக இருக்கி கள் செல்வாக்கிற்குள் இ ஜெனரல்களால் எப்படித்த
தன.
வதை பொலிஸார் தடுத்ததாக முஷா காப்பை வழங்கவி ரப்பின் ஆதரவாளர்கள் கூறியபோதி
தான் தீவிரவாதிக லும், வீதிகளில் தடைகள் போடப்பட்
தலை டதற்கான எந்த அறிகுறிகளையும்
கூடியதாக இருந் காணக்கூடியதாக இருக்கவில்லை
பெனாசீர் பூட்டே என்று ஊடகங்கள் தெரிவித்திருந்
அசீவ் அலி சர்தாரி
யாக இருக்கிறார். (L பாகிஸ்தான் மக்கள் கட்சியின்
கியபோது அவர் தலைவி பெனாசீர் பூட்டோ பல
வாசஸ்தலத்துக்கு ! வருடகால அஞ்ஞாதவாசத்திற்குப்
பட்டதைக் காணக் பிறகு 2007 பிற்பகுதியில் இதே தது. பெனாசீர் பூட் கராச்சி விமான நிலையத்தில் தான் வந்திறங்கியபோது வந்திறங்கினார். அங்கிருந்து அவர் கத் திரண்டதைப் வாகன பவனியில் சென்றபோது வீதி
வெள்ளம் தன்னை யெங் கும் இலட்சக்கணக்கான ஆதர
மென்று இந்த மு வாளர்கள் திரண்டு நின்று வரவேற்ற
நினைத்திருப்பாரோ னர். அந்தப் பவனியின் போது அவ
பாகிஸ்தான் தேசபி ரைக் கொலை செய்வதற்கு தற்கொ
ஜின்னாவின் நினை லைக் குண்டுத்தாக்குதலும் மேற்
வலமாகச் செல்ல (1) கொள்ளப்பட்டது. அதில் அவர்
னார். எனினும் டெ உயிர் பிழைத்த போதிலும், பிறகு
அனுமதி மறுத்துவி இருமாதங்கள் கழித்து 2007 டிசம்பர்
துபாயில் இருந்து இறுதியில் ராவல் பிண்டி நகரில் தேர்
கொண்டிருந்தபோது தல் கூட்டமொன்றில் இடம்பெற்ற
ஒவ்வொரு கட்டத் தாக்குதலில் கொலையுண்டார். நாடு
க்கும் போட்டோக்க திரும்பினால் பெனாசீர் பூட்டோவை
முஷாரப் வெளியிட கொல்லப்போவதாக தீவிரவாதிகள் தார். விமான நிலை எச்சரிக்கை செய்தபோதிலும், ருந்த மக்கள் கூட்டம் அதைப் பொருட்படுத்தாமல் அவர்
தியும் கலைந்து ( நாட்டுக்குத் திரும்பிவந்தார். அதே
அதிமுக்கிய பி போன்றே முஷாரப்பும் நாடுதிரும்பி
நுழைவாயிலில் மு னால் கொல்லப்படுவார் என்று
தொலைக்காட்சி பாகிஸ்தான் தலிபான்கள் எச்சரிக்கை
ஊடகவியலாளர்க செய்தனர். ஆனால், அந்த எச்சரிக்
ஆரவாரத்துடன் கையைப் பொருட்படுத்தாமல் முஷா
- மகிழ்ச்சி தெரி ரப் வந்து சேர்ந்திருக்கிறார்.
இருந்தது. பெனாசீர் பூட்டோ நாடு திரும்பிய
"ஐந்து வருடங்க வேளையில் முஷாரப்தான் ஆட்சி
நான் விட்டுச் செ யில் இருந்தார். அப்போது விமான
எங்கே போய்விட் நிலையத்தில் இருந்து வாகனப்
முஷாரப் கேள் பவனியாக வந்த அவருக்கு முஷா
"இன்று எனது நா ரப் அரசாங்கம் போதிய பாது பார்த்து நான் இரத்த

அதன் செல்வாக்கிற்குள் இல்லாத இரு ட்சி அதிகாரப் பதவிகளை தங்களுக்குள் வாய்ப்புகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய் றது. சர்தாரியோ, நவாஸ் ஷெரிப்போ தங் ல்லாமல் இருக்கும் தற்போதைய நிலையை என் சகித்துக்கொள்ள முடியும்?
ல்லை. அதனால் கிறேன். உங்களுக்காகவே மீண்டும் களினால் தாக்கு
வந்திருக்கிறேன். நான் வெளியேறிச் - மேற்கொள்ளக்
சென்றபோது இருந்த பாகிஸ்தானை தது. இப்போது மீளக் கொண்டுவர விரும்புகிறேன்” டாவின் கணவர்
- என்றும் அவர் ஊடகவியலாளர்க தான் ஜனாதிபதி
ளைப் பார்த்துக் கூறினார். முஷாரப் வந்திறங்
- முஷாரப் என்ன துணிச்சலுடன் - பாதுகாப்பாக
மீண்டும் அரசியலில் ஈடுபட நாடு கொண்டுசெல்லப்
திரும்பியிருக்கிறார் என்ற கேள்வி கூடியதாக இருந்
யையே அரசியல் அவதானிகளும் உடோ கராச்சியில்
ஊடகவியலாளர்களும் கிளப்பினார் அவரை வரவேற்
கள். அபிப்பிராய வாக்கெடுப்புக போன்ற மக்கள்
ளின்படி அவருக்கு ஆதரவு கிஞ்சி ரயும் வரவேற்கு த்தும் கிடையாது. பாகிஸ்தானுக்குள்
ஷாரப் தனக்குள்
அவருக்கு அரசியல் கட்டமைப்பு T என்னவோ?
கிடையாது. எந்தவொரு பிரதான அர தா முஹமட் அலி
சியல் கட்சியுமே அவரை ஆதரிக்க வுத் தூபிக்கு ஊர்
வில்லை. இராணுவம் கூட வெளிப் முஷாரப் விரும்பி
படையாக அவரை ஆதரிக்கத் தயா பாலிஸார் அதற்கு
ராயிருப்பதாக காட்டிக்கொள்ளு ட்டனர்.
மென்று தோன்றவில்லை. - நாடு திரும்பிக்
- முன்னாள் கிரிக்கெட் அணியின் து பயணத்தின்
கப்டனும் தற்போது தெஹ்ரீக்-ஈ. கதையும் காண்பி
இன்சாப் கட்சியின் தலைவருமான களை ருவிற்றரில்
இம்ரான்கானைவிடவும் தனக்கு ட்டுக்கொண்டிருந்
பாகிஸ்தானில் மக்கள் ஆதரவு இருக் லயத்துக்கு வந்தி கிறதென்று முஷாரப் அண்மையில் த்தின் பெரும் பகு
கூறியிருந்தார். ஃபேஸ்புக்கில் உள்ள சென்ற பின்னரே
தனது ஆதரவாளர்களை வைத்துத் பரமுகர்களுக்கான
தான் தனது ஆதரவை முஷாரப் மதிப் ஷைாரப் வந்தார்.
பிட்டிருக்கிறார் போலும், தனக்கென கமராக்களுக்கும்
ஒரு பாராளுமன்ற ஆசனத்தைக் ளுக்குமே அவர்
கைப்பற்றுவதற்குக் கூட அவர் கையசைத்து
- பெரும் போராட்டத்தை நடத்த விக்கக்கூடியதாக
வேண்டியிருக்கும் என்று ஜொன் பூன்
என்ற செய்தியாளர் கராச்சியில் இரு களுக்கு முன்னர்
ந்து லண்டன் கார்டியன் பத்திரிகை ன்ற பாகிஸ்தான்
க்கு எழுதிய கட்டுரை ஒன்றில் தெரி டது?” என்று
வித்திருந்தார். வியெழுப்பினார்.
மிகவும் சிக்கலான ஒரு சூழ்நிலை ட்டு நிலையைப் யில் தான் முஷாரப் நாடுதிரும்பியி கக் கண்ணீர் வடிக் ருக்கிறார். தலிபான்கள் அவரைக்

Page 55
கொலை செய்யப்போவதாக அச்சு
பாகிஸ்தான் முஸ் றுத்திக் கொண்டிருப்பது ஒரு புறமி
கையும் பூட்டோ ருக்க, பெனாசீர் பூட்டோவின்
டுப்பாட்டில் உள்ள கொலையில் முஷாரப்புக்கு இருப்ப
கள் கட்சியையும் தாகக் கூறப்படும் பங்கிற்காக பயங்
முடியாத நிலையில் கரவாதத் தடுப்பு நீதிமன்றமொன்று
தலில் அரசியல் ஏற்கனவே அவர் மீது பிடியாணை
கிடைக்கக்கூடிய வ பிறப்பித்திருந்தது. 2006ஆம்
டிக்கக் கூடிய வியூ ஆண்டு இடம்பெற்ற பலூசிஸ்தான்
ருப்பதாக சந்தேகிக் தலைவர்களில் ஒருவரான நவாப்
தகைய வியூகத்தில் அக்பர் புக்தி கொலை தொடர்பான
ளுமன்றத்தில் எந் வழக்கில் முஷாரப் குற்றஞ்சாட்டப்
உருப்படியான பல பட்டிருக்கிறார். அத்துடன் 9 வருடங்
தோன்றுமானால்,மீ கள் முற்றுமுழுதான அதிகாரத்தை
வம் பழைய அரசி யும் தனது கையில் வைத்திருந்து
நிலைக்கு வரக்கூடி ஆட்சி செய்தபோது நீதிபதிகளைப்
இதனிடையே ே பதவி நீக்கம் செய்தமைக்காகவும்
பாகிஸ்தானிய முக் அவர் பதில் கூறவேண்டியிருக்கிறது.
திக்கும் இல்லாத . அதனால், பாகிஸ்தான் நீதித்துறை
ரப்பிற்கு இருக்கிறது அவர் தொடர்பில் மென்மையாக
னத்தில் எடுக்கவே நடந்துகொள்ளுமா என்ற கேள்வி
யமாகும். வெளிப்பட எழுகிறது. முஷாரப் வெளிநாடுக
ஆதரிப்பதாக காட் ளுக்கு செல்ல முடியாதவாறு
ணுவம் தயாரில்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கி
ருக்கு இராணுவத்தி றது என்பது இது விடயத்தில் கவனிக்
கிறது. பாகிஸ்தானி கத்தக்கது.
கட்டமைப்பு என்ற பாகிஸ்தான் இராணுவம் இன்று
யில் அது இராணுவ இருப்பதைப் போன்று அரசியல் ரீதி
பொதுத்தேர்தலும் யில் என்றுமே பலவீனமான நிலை
முஷாரப் நாடு திரு யில் இருந்ததில்லை. இந்த உண்மை
ணியில் இராணுவத் யின் பின்புலத்திலேயே அவதானிகள்
இருக்கிறது என்ப முஷாரப்பின் வருகையை நோக்குகி
நாட்களின் நிகழ்வு றார்கள். ஜனாதிபதியோ, நீதித்துறை
மூலமாக நிரூபணம் யோ, மக்களின் அபிப்பிராயமோ,
முஷாரப்புடன் இ இருபெரிய அரசியற்கட்சிகளுமோ
லாம், ஆனால் இரா இராணுவத்தின் செல்வாக்கிற்குள்
தே. அதனால் 3 இப்போது இல்லை. இதனால், தனக்கு
முன்னெடுப்புகளுக் ஆதரவான அரசியல் சக்திகளை உரு.
சூழ்நிலைகள் வாக்குவதற்கு இராணுவம் முயற்சிப்
- லாம். தற்சமயத்துக் பதற்கான சகலவாய்ப்புகளும் இருக்
பலமான எந்தவெ கின்றன. கடந்தமாத இறுதியில்
குழுவுமோ அணி லாகூரில் இம்ரான் கானின் கட்சி நடத்
ப்பு இல்லை. இந்த திய பேரணியில் கலந்துகொண்ட மக்
வந்த முஸ்லிம் குடி களின் தொகை ஒரு இலட்சத்துக்கும்
நலன்களைப் பிரதி அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது.
- கிற முற்றிஹாடா ( இந்தப் பேரணியின் வெற்றியின் பின்
கராச்சியில் பெரும் னணியில் இராணுவம் இருந்ததாகச்
இருக்கிறது. இந்த 8 சந்தேகிக்கப்படுகிறது. இரு பிரதான
பின் அகில பாகி கட்சிகளான முன்னாள் பிரதமர்
லீக்கிற்கு ஆதரவளி நவாஸ் ஷெரீப்
தலைமையிலான
காட்டியிருக்கிறது.

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 53
"லிம் லீக் (என்) குடும்பத்தின் கட் - பாகிஸ்தான் மக் ம் பிளவுபடுத்த 5 இராணுவம் தேர் ல் கட்சிகளுக்குக் பாக்குகளைச் சிதற நகத்தில் இறங்கியி க்கப்படுகிறது. அத் ன் மூலமாக பாரா கதக் கட்சிக்குமே
ம் இல்லாத நிலை ண்டும் இராணு இயல் செல்வாக்கு யதாக இருக்கும். வறு எந்தவொரு கிய அரசியல்வா அனுகூலம் முஷா து என்பதைக் கவ பண்டியது அவசி படையாக அவரை டிக்கொள்ள இரா D என்றாலும், அவ ன் ஆதரவு இருக் ல் ஆட்சியதிகாரக் பால் அடிப்படை பம் தான்.
க்கு - முன்னதாக தம்பியதன் பின்ன த்தின் வியூகங்கள் து அடுத்துவரும் புப் போக்குகளின் மாகலாம். மக்கள் ல்லாமல் இருக்க Tணுவம் இருக்கிற அவரின் அரசியல் க்கு வசதியான தோற்றுவிக்கப்பட கு முஷாரப்புடன் வாரு கட்சியுமோ சேரக்கூடிய வாய் தியாவில் இருந்து யேற்றவாசிகளின் நிதித்துவப்படுத்து குவாமி இயக்கம் - செல்வாக்குடன் இயக்கம் முஷாரப் ஸ்தான் முஸ்லிம் சிப்பதில் அக்கறை
- தனக்குச் சாதகமில்லாத சூழ்நிலை யையும் சாதகமானதாக மாற்றிக் கொள்வதில் முஷாரப் கெட்டிக்காரர் என்று கூறும் சில அரசியல் அவதா னிகள் 1999 இல் இராணுவச் சதிப் புரட்சியின் ஊடாக அவர் ஆட்சியதி காரத்துக்கு வந்ததை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். முஷாரப்பின் அரசியல் வாய்ப்புகள் எத்தகைய வையாக இருக்கும் என்பதை அடு த்துவரும் வாரங்களில் காணக்கூடிய
தாக இருக்கும். - முஷாரப்பை மிகவும் கடுமையாக வெறுக்கும் நவாஸ் ஷெரீப்பையும் பாகிஸ்தான் இராணுவத்தையும் சம் பந்தப்படுத்தி சவூதி அரேபியாவி னால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய இணக்கப்பாடு ஒன்று காணப் பட்டிருக்காவிட்டால் முஷாரப்பின் வருகை சாத்தியமாயிருக்க முடியாது என்பதே சர்வதேச அரசியல் வட்டா ரங்களினதும் பிராந்திய அரசியல் வட்டாரங்களினதும் நம்பிக்கையாக இருக்கிறது. - இராணுவத்தின் செல்வாக்கிற்குள் இல்லாத நவாஸ் ஷெரீப்பின் முஸ் லிம் லீக்கும் பாகிஸ்தான் மக்கள் கட் சியும் ஆட்சியதிகாரப் பதவிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்படாதிருப் பதை உறுதிப்படுத்துவதே இராணு வத்தின் குறியாக இருக்கிறது. இராணுவத்துக்கு சவாலாக அமைய முடியாத அளவுக்கு ஜனநாயக அரசி யல் கட்சிகள் கடுமையாகப் பிளவுற் றிருப்பதை உறுதி செய்வதிலேயே கடந்த பல தசாப்தங்களை செலவிட்ட ஜெனரல்களுக்கு பாகிஸ்தானின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் தங் கள் செல்வாக்கிற்குள் இல்லாமல் இருக்கும் தற்போதைய நிலையை சகித்துக் கொண்டிருப்பது கஷ்டமா கத் தானே இருக்கும். "

Page 56
54 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
"குல் காந்தி அண்மையில் தெரி
அரசியலுக்கும் வித்திருந்த கருத்துகள் என்
ஏற்படக்கூடிய னைப் பெரிதும் கவர்ந்தது மாத்திர
எவை? இவையே மல்ல, சிறிது தடுமாற்றத்தையும்
முக்கியமான 6 எனக்கு ஏற்படுத்திவிட்டன என்பது
முதலில், அவர் ( தான் உண்மை. தான் சொன்னதை
சொன்னார்? நாம் உண்மையாகவே அவர் செய்யப் புரிந்து கொண்டே
போகின்றாரா அல்லது வெறுமனே
யப்படுத்திக்கொள் ஒரு கேலிப்பேச்சா? இப்போதைக்கு
பத்திரிகைகளில் அவர் வெளிப்படையாகப் பேசுவதற்
திகளின் பிரகார கும் மனதில் நினைப்பதை வெளிப்ப
"நான் அதிகாரத்து டுத்துவதற்கும் உத்தேசித்திருக்கிறார்
இருக்கவில்லை. ! என்பதை ஏற்றுக்கொள்ள நான் தயா
எனது முன்னுரின ராயிருக்கிறேன். அவரின் கருத்துகள்
அல்ல. உண்மை! அவரைப் பற்றி எமக்கு என்ன கூறு
என்னைக் கேட்கு கின்றன? காங்கிரஸுக்கும் இந்திய
வளவு தவறான ே உணருகிறேன்”
ருக்கிறார். "நான் தால், எனக்கு பிள் கள். அதற்குப் ! ஏற்படுவதை விரு நான் மாறிவிடு
பிறகு எனது இட கரன் தாப்பர்
பிடிக்கவேண்டும்

ராகுல் காந்தியின் துறவு
காந்தி வம்ச அரசியல் இவருடன் முடிவுக்கு வந்து விடுமா? ஒரு காந்தி உயர் பீடத்தில்
இல்லாமல் காங்கிர அவற்றால் தாக்கங்கள்
ஸால் தப்பிப்பிழைக்க ப தற்போது
முடியுமா? கேள்விகள். என்னதான்
வேன்” என்றும் ராகுல் காந்தி கூறியி ம் அதைச் சரிவரப்
ருக்கிறார். அவர் காங்கிரஸின் உயர் பாமா என்பதை நிச்ச
பீட கலாசாரத்தை (Congress's high Tள வேண்டும்.
command culture) வெறுக்கும் 5 வெளியான செய்
அவர் இறுதியாக அதைக் கலைத்து ம் ராகுல் காந்தி,
விடப் போவதாகவும் உறுதியளித்தி துக்காக அரசியலில்
ருக்கிறார். பிரதமராக வருவது
இவையெல்லாம் ராகுல்காந்தி ஒரு ஒமக்குரிய விடயம் தனித்துவமான அரசியல்வாதி என்ப யில், அதைப்பற்றி
தையே காட்டுகின்றன. தாயாருக்கு ம்போது அது எவ்
அப்பால், உயர் பதவிக்குப் பின்னால் கள்வி என்றே நான்
அலையாத (எனக்குத் தெரிந்த) ஒரே என்றுதான் கூறியி
அரசியல்வாதி அவர்தான். நேரு - திருமணம் செய்
காந்தி வம்ச அரசியலுக்கும் முடிவு Tளைகள் பிறப்பார்
கட்டப் போவதாகவும் அவர் சாடை பிறகு மாற்றங்கள்
காட்டியிருக்கிறார். காங்கிரஸைத் நம்பாத ஒருவராக
தனது குடும்பம் வழிநடத்துகிற வேன். எனக்குப்
முறையில் இருந்து தன்னைத் தூர டத்தை பிள்ளைகள்
விலக்கிக் கொள்வதற்கும் அவர் என்று விரும்பு
அசௌகரியப்படவில்லை. சிந்தனை

Page 57
யில் ஈடுபடும் பாங்குடைய இத்த
கூடியவையாக இ கைய நேர்மை இந்தியாவில் வழ
இருப்பதைப்போன் மைக்குமாறானது என்பதையும் விட
யாளர்களைக் கெ மேலானது. அரிதானது.
(Dyarchy) எதிர். இதனால் ராகுல் காந்தியை இந்தி
யக்கூடிய எந்தெ யாவின் மத்தியதர வர்க்கங்கள் நேசி
தலைமையிலான க்கும் என்பதிற் சந்தேகமில்லை.
கீழும் தொடருவது இதைக் கேள்விப்படத்தான் நாம்
இருக்கிறது. ஆனா விரும்புகிறோம். உண்மையில்,
ஜனநாயகத்தின் ந அவர் பற்றி நல்லமுறையாகக் காண்
ததா? நல்லாட்சிக் பிப்பதற்கு முன்கூட்டியே திட்டமிடப்
உகந்ததா? பட்ட ஒரு செயற்பாடு. ஆனால்,
ஒரு ஜனநாய இவையெல்லாமே காங்கிரஸ் மீதும்
ஆளும் கட்சியின் இந்திய அரசியல் மீதும் முக்கியமான
மர். முதலில் எம்.பி தாக்கங்களை ஏற்படுத்தும். இத்தாக்
தங்கள் விசுவாசத் கங்கள் மிகவும் வித்தியாசமானவை
வேண்டும். ஆனா யாகவும் கவலை தரக்கூடியவையா
காங்கிரஸைப் பெ கவும் அமையலாம்.
வல்ல நிலைமை. இ எதிர்காலத்தில் காங்கிரஸ் தலை
வர்தான் கூடுதல் மையிலான ஒரு அரசாங்கத்தின்
வாய்ந்தவர். இதன பிரதமராக ராகுல் காந்தி பதவி
வர் மீது முழுமை யேற்கப் போவதில்லையென்றால்,
இல்லாமல் அதிகா அவர் தனது மன்மோகன் சிங்கைக்
படுகிறது. அதே கண்டுபிடிக்க வேண்டியது அவசிய
முழுமையான மாகும். ஆனால் யார்? ராகுல் காந்தி
பொறுப்பு ஒப்படை யின் மன்மோகன் சிங்காக வருவ
ராக தரங்குறைக்க தற்கு பலர்விரும்புவார்கள்.அதனால், திருப்தியற்ற ஏற்பா
அந்த இடத்தைக் கைப்பற்றுவதற்குப்
வத்தின் மூலமாக பெரிய போட்டாபோட்டியை நினை
ருக்கிறது. யாப் பிரகாரம் ஏற்படுத்தியிருக்கிறா
உயர்பீட கலாசா ரா? இது காங்கிரஸைப் பலப்படுத்து
மணம் பற்றிய ர வதற்குப் பதிலாக உறுதி குலையச்
கருத்துகள் பரவல செய்துவிடக் கூடுமல்லவா?
கட்டியம் கூறுகின்ற இந்திய அரசியலுக்கு ஏற்படக்
- கடந்த 15 வரு கூடிய தாக்கங்கள் கூடுதலான
காந்தியின் தாயார் 4 அளவுக்கு மனக்குழப்பத்தைத் தரக்
பீடமாக இருந்துவ
(49ஆம் பக்கத்தொடர்ச்சி...)
படும் தமிழக மீள என்பது தெரிகிறது. அதனால்தான்
பாற்ற தீவிர நட சமீப காலங்களில் இலங்கைத் தமிழர்
வேண்டும்” என்று பிரச்சினையில் ஜி.கே. வாசன் மட்
இலங்கைத் தமிழ டும் ஆதரவுக் கருத்துகளை தெரி
காங்கிரஸ் கட்சி வித்து வருகிறார். கொழும்பில் நடக்
மீண்டும் "தமிழ் ம கும் கொமன்வெல்த் மாநாட்டை
கட்சியை ஜி.கே.வ வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும்
விடுவாரோ என்ற என்றே கூட கருத்துச் சொல்லி விட்
உள்ள காங்கிரஸ் டார். அந்த கருத்தைச் சொன்னவுடன்
உருவாகியிருக்கிறது ஏப்ரில்-2ஆம் திகதி பிரதமர் மன்
இதுவரை நடைெ மோகன்சிங்கைச் சந்தித்த அவர்,
கைத் தமிழருக் "இலங்கை கடற்படையால் தாக்கப் போராட்டத்தில் த

சமகாலம்
நக்கும். தற்போது Tறு இரு ஆட்சி காண்ட ஏற்பாடு காலத்தில் அமை வாரு காங்கிரஸ் - அரசாங்கத்தின் தற்கான வாய்ப்பு எல், அது இந்திய லன்களுக்கு உகந் கான தேவைக்கு
க ஆட்சியிலே தலைவரே பிரத 1.க்கள் அவருக்கே தை வெளிக்காட்ட எல், இந்தியாவில் ாறுத்தவரை அது இங்கு கட்சித் தலை
முக்கியத்துவம் ால் கட்சித் தலை மயான பொறுப்பு மரம் ஒப்புவிக்கப் வேளை, பிரதமர் அதிகாரமில்லாமல் டக்கப்படும் ஒருவ ப்படுகிறார். இது டு என்பது அனுப காண்பிக்கப்பட்டி
2013, ஏப்ரில் 01-15 55 வருட காலகட்டத்திலும் காங்கிரஸின் செயற்குழுவுக்கு ஒரு தேர்தல்தானும் நடத்தப்பட்டதில்லை. அதேவேளை, தாயாரினாலேயே முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். மாநில சட்ட சபை உறுப்பினர்கள் வெறுமனே அந்த நியமனத்தை அங்கீகரித்தார் கள். இந்த நிலைமை மாறுவதாக இருந்தால் காங்கிரஸ் மாத்திரமல்ல இந்திய அரசியலும் கூட வித்தியாச மானதாக மாறும்.
ஆக, காந்தி வம்ச அரசியல் ராகுல் காந்தியுடன் முடிவுக்கு வந்துவிடு மா? அப்படியானால், முதலில் அது காங்கிரஸுக்குத்தான் பாரிய சவா லைத் தோற்றுவிக்கும். ஒரு காந்தி உயர்பீடத்தில் இல்லாமல் காங்கிரஸி னால் தப்பிப்பிழைக்க முடியுமா? இல்லையானால், எங்களது அரசிய லுக்கு எத்தகைய அர்த்தத்தை அது கொடுக்கும்?
இந்தக் கேள்விகள் காங்கிரஸ் காரர் களை நிலைகுலையச் செய்துவிட லாம். ராகுல் காந்தியின் துறவறத் தையும் மெய்மையையும் வெளியார் மெச்சுவதைப் போன்று அவரது கட்சி அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பிரதிபலிப்பை வெளிக்காட்டக் கூடும். இது உண்மையில் 2014 பொதுத் தேர்தலுக்குத் தயாராகுவ தற்கு ஒரு விசித்திரமான வழியாகும். ஆனால், - அது எதிர்காலத்தை அதிர்ச்சிக்குரியதாகவும் சவால் மிக்க தாகவும் மாற்றும். 1
இந்துஸ்தான் ரைம்ஸ்
ரம் மற்றும் திரு ாகுல் காந்தியின் ான மாற்றத்துக்கு
ன. டங்களாக ராகுல் காங்கிரஸின் உயர் ருகிறார். இந்த 15
எவர்களைக் காப் -
கட்சி 1998ஆம் ஆண்டு போல் மீண் வடிக்கை எடுக்க
டும் ஒரு முறை தனிமைப்பட் அறிவித்துள்ளார்.
டுள்ளது. அதை மேலும் உறுதி செய் T பிரச்சினையில்
வது போலவே திரையுலகத்தினரின் யைக் குறைகூறி
உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநில காங்கிரஸ்”
அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத் பாசன் உருவாக்கி
தில் 'தமிழக அரசின் தீர்மானத்தை பீதி டெல்லியில் ஏற்க வேண்டும்" என்று மத்திய அரசு தலைவர்களுக்கே
க்கு கோரிக்கை விடுத்ததோடு மட்டு தாம். தமிழகத்தில்
மன்றி, தமிழக அரசையும், மாணவர் பற்றுள்ள இலங்
சமுதாயத்தையும் பாராட்டியிருக்கின் கு ஆதரவான
றனர் திரையுலகத்தினர். 1 மிழக காங்கிரஸ்

Page 58
- 56 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
வன்ரை
மண்டை
வெவ்வேறு மிரு யுக்கை வெறுங் களி
யின் அளவுகளைப் மண்தான் கிடக்கு.''
பார்த்தால் மிகவும் ஒரு மக்குப் பையனைப் பார்த்து
திமிங்கிலத்திற்குத் இவ்வாறு சொல்லப்படலாம். அல் அதனது மூளையி லது நுணுக்கமான விடயம் பற்றி அல
ஆகும். அடுத்து ய சப்படும்போது மொக்கைக் கருத்தை
கிலோ, டொல்பி வீசுபவன் மீது எறியப்படும் சொல்
1.7 கிலோ. ஆனா லாடலாகவும் இது இருப்பதுண்டு.
லியான மிருகம் எ இது அவனது மூளையின் உள்ளடக்
மனிதனின் மூளை கத்தைப் பற்றிய விமர்சனமாகும்.
1.5 கிலோ மட்டுே மாறாக "அவன்ரை உடம்பெல்லாம்
எடை கூடிய மி மூளை'' என்று சொல்லிப் பாராட்டும் யும் பாரம் அதிகம் போது, அது அந்த மூளையின் கன
கிறது. அதேநே பரிமாணத்தைப் பேசுகிறது.
அளவிற்கும் அ இவை வெறும் வாய்ப்பேச்சுகள்
லுக்கும் தொடர்பி மட்டுமே.
புரிகிறது. அப்படி மிருகங்களின் மூளையின் அளவும் அறிவாற்றலும் ஒரு உயிரினத்தின் அறிவாற்றலை அதனது மூளையின் அளவைக்
Inferior frontal s. கொண்டு அளவிட முடியுமா?
Mittala fronial 5.
Sagittal
159112
அறிவியல் களரி
Frontomar

பறிவாற்றலின் சூட்சுமங்கள்
ஐன்ஸ்ரைனின் மூளை
நகங்களின் மூளை
உடலின் அளவிற்கு ஏற்பவே மூளை ப் பற்றி ஆராய்ந்து
யின் எடையும் இருக்கிறது எனலாம். ம் பெரிய மூளை
மூளையின் எடைக்கும் உடல் எடைக் தான் இருக்கிறது.
கும் ஆன விகிதாசாரத்தை எம்மால் ன் எடை 8 கிலோ
கணிக்க முடியும். பானைக்கு சுமார் 5
மூளையின் எடைக்கும் உடல் ளின் மூளை 1.5-
எடைக்கும் ஆன விகிதாசாரம் அறி ல் மிகவும் புத்திசா
வாற்றலுடன் தொடர்புடையதா? என நாம் எண்ணும்
அவ்வாறிருந்தால் மனிதனளவு ரயின் எடை 1.3-
அறிவாற்றல் சுண்டெலிக்கும் இருக்க ம ஆகும்.
வேண்டும். இரண்டிற்குமான விகிதா நகங்களின் மூளை
சாரம் 1.4 ஆகும். ஆனால் அதை ாக இருப்பது தெரி
விட அதிகமான விகிதாசாரம் குதி -ரம் மூளையின்
ரை, யானை, சிங்கம் போன்றவற்றுக்கு பதன் அறிவாற்ற
உண்டு. ஆனால் அவற்றின் அறிவாற் பில்லை என்பதும்
றல் அதிகமாக இல்லையே. உதாரண டயானால் அதனது மாக மூளை உடல் எடை விகிதாசார
Central S.
Precentral s
- frontal 5
Posi central S.
Middle tror
ferior frontal
InGl 5
Supero tamழor Lateral fissure Middle temporals

Page 59
மானது. குதிரைக்கு 1.6, யானை 1.56, சிங்கம் 1.55. ஆகும்.
இந்த விகிதாசாரம் மட்டுமே அறி வாற்றலுக்கான சுட்டி என எடுத்துக் கொண்டால் மிகுந்த அறிவாற்றல் உள்ள மிருகம் சின்னஞ்சிறு எறும்பா கவே இருக்கும். மனிதனுக்கு 1.4 இருக்கும் அதேவேளை எறும்பிற்கு 1.7 இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனிதனின் மூளையின் அளவும் அறிவாற்றலும் எனவே மிருகங்களோடு மனித மூளையை ஒப்பிடுவது தவறு எனக் கொள்ளலாம். மனிதனுக்கும் மனித னுக்கும் இடையே ஒப்பிடலாமா? ஒரு மனிதனின் அறிவுத் திறனுக்கும் அவனது மூளையின் கனபரிமாண அளவிற்கும் தொடர்பு உண்டா?
மனிதனின் மூதாதையர்களை விட இன்றைய மனிதனின் மூளையின் அளவு பெரிதாக இருப்பது உண்மை தான். 100000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித மூதாதையர்கள் இன் றைய மனிதர்களை விட உருவ அளவில் பெரியதாக இருந்தனர். ஆனால், கால ஓட்டத்தில் மனிதன் சூழலுக்கு ஏற்ப கூர்ப்படைந்து வரும் போது அவனது உடலின் அளவு குறைந்து வந்திருக்கிறது.
ஆனால் அதேநேரம் அவனது மூளையின் அளவு பெருத்திருக்கி றது.
ஆனாலும் இ கொண்டு அளவில் உள்ளவன் அறிவ என்று சொல்ல முடி சுமார் 35000 ஆ அழிந்து போன நி னுக்கு நவ மனித மூளை இருந்திரு னின் மூளை தற்கா பற்றி யோசிப்போப்
அதிலும் அதீத - மனிதர்கள் பற்றி ! யம். உடனடியாக வருவது விஞ்ஞான மிக நுட்பமான . விஞ்ஞானியுமான
அவரை நினைப் முக்கிய காரணம் ? இறந்து பல வருட போதும் அவரது மூ றும் ஆய்வு கூட வைக்கப்பட்டுள்ளது
அத்துடன் எம் தூண்டுவது போல பற்றிய சில ஆய்வு டையே வெளியா முதலில் அவரது புகைப்படத்தை வெளித் தோற்றம்
ஆகியவற்றை ஆய் இப்பொழுது அவு முக்கிய பகுதியான றிய ஆய்வுகள் வெ
Sunri Ironal .
Mitolie funiot 3
Interior frontal
இlviir |--
ue, 18ாப்
தா.. rாmit
Fronlomarginal

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 57
பதை வைத்துக் ) பெரிய மூளை ாற்றல் மிக்கவன் டியாது. ஏனெனில் ண்டுகளுக்கு முன் யன்டதால் மனித னை விட பெரிய தக்கிறது.ஐன்ஸ்ரை ல மனிதர்களைப்
வைத்தியக் கலாநிதி
எம்.கே. முருகானந்தன் அறிவாற்றல் மிக்க ஆராய்வது அவசி
ஐன்ஸ்ரைன் இறந்தது 1955 ஆம் எம் நினைவிற்கு
ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதியாகும். - சூப்பர்ஸ்டாரும்,
நோயியல் pathologist மருத்துவ அறிவியலாளரும்
ரான Thomas Harvey செய்த தூரதி ஐன்ஸ்ரைன்தான்.
ருஷ்டி கொண்ட காரியம்தான் ஐன்ஸ் பதற்கு மற்றொரு
ரைனின் மூளையை இன்றும் அழிந்து இருக்கிறது. அவர்
போகாமல் காப்பாற்றி ஆராய்வதற்கு - காலமாகிவிட்ட
ஏதுவாக வைத்திருக்கிறது. அவர் மூளையானது இன்
ஐன்ஸ்ரைனின் மூளையைத் தனி த்தில் பாதுகாத்து
யாகப் பிரித்தெடுத்து அவற்றை 240 துதான்.
துண்டுகளாக வெட்டினார். அத்துடன் து ஆர்வத்தைத்
அவற்றை பற்பல கோணங்களிலும் அவரது மூளை
முழுமையாகப் படம் எடுத்தார். வுகளும் இடையி
கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் -கி வருகின்றன.
தான் அப்பொழுது எடுக்க முடிந்தி 1 மூளையினது
ருக்கிறது. வைத்து அதன்
அந்நேரத்தில் அவருக்குக் கிடைந்த , கனபரிமாணம்
குறைந்த வசதிகள் மற்றும் குறைந்த பவு செய்தார்கள்.
தொழில் நுட்பம் ஆகியவற்றுடன் பரது மூளையின்
அவர் ஆற்றிய பணி விதைந்துரைக் Grey matter பற்
கத்தக்கது. அவரது மூளையை பாது ளியாகியுள்ளன..
காக்க அவருக்கு formalin மட்டுமே
Precentrales 1. It iruntai 5.
51. froார்05.
:TCll
Aid, troni01 5
5f Sylvian f.
t0t:4 -
R2 Ru 1 Branches of Radiates

Page 60
58 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
இருந்தது. துண்டுகளைப் போர்மலின் ய்ந்ததை அடுத்ே
அடங்கிய போத்தலில் போட்டு பெட்
வெளியிட்டனர். டிகளில் வைத்து பியர் கூலரின் குளி
அந்த மாற்ற ரில் தனது அலுவலக அறையில்
வார்ந்த ஆற்றலு. பேணிப் பாதுகாத்தார்.
பகுதியான pre தான் எடுத்த படங்களின் சில பிரதி
கணித மற்றும் அ களையும், மூளையின் சில துண்டுக
நுண்ணிய கணிப் ளையும் அன்று பிரபலமாக இருந்த
யின் பகுதியான வேறு சில pathologistகளுக்கு அனு
இலும் முக்கியம் ப்பி வைத்தார். ஆரம்ப ஆய்வுகள்
என்றார்கள். அே குறிப்பிடும்படியாக இருக்கவில்லை.
ளுக்கானதும் உட ஒரு ஆய்வின் போது அவரது மூளை
மான மூளையின் யானது சராசரியான மூளைகளைவிட
மையிலும் விட சுமார் 200 கிராம் நிறை குறைந்தது
ருந்தன என்றார்க எனக் குறிப்பிட்டார்கள்.
ரது அதீத அறிவு குறைந்த எடை கொண்ட மூளை
ணங்களாக அன யானது அறிவாற்றல் மிக்கதா என்பது
முடிந்தது. போன்ற இடக்குமுடக்கான சந்தேகங்
சந்தே களை எழுப்பாதீர்கள். அந்த குறைந்த
அவர்களது ஆ எடையானது அவரது வயது முதிர்ச்
கைய விளக்கம் | சியின் காரணமானது எனப் பின்னர்
ளிடையே சலசல் தெரிவிக்கப்பட்டது.
யது. இதை எ புதிய ஆய்வுகள்
போன்ற கருத்தை அவர் இறந்து சுமார் 55 ஆண்டுக
அவ்வாறு சு ளுக்குப் பின்னர் 2010இல் அவரது
காரணங்க மூளையின் எஞ்சிய பாகங்களையும்
“ஐன்ஸ்ரைனில் புகைப்படங்களையும் National
களை மட்டும் 6 Museum of Health and Medicine
நீங்கள் எந்தவித இற்குப் பாரப்படுத்தினார்கள். அவர்
கும் இட்டுச் செல்க கள் அவற்றையெல்லாம் தொகுத்து,
டித்தார் Cardiff டிஜிட்டல் முறையில் படமாக்கினார்
சேர்ந்த நரம்பியல் கள். இப்பொழுது அவரது மூளையை
Chris Chambers நேரே இருந்து பார்ப்பது போல காண
"ஐன்ஸ்ரைனில் வசதி கிட்டியுள்ளது.
மற்றவர்களுடைய - "முன்பு வெளியான புகைப்படங்க
க்கு சற்று வித்திய ளில் காணாத பல விடயங்களைப்
வதை வைத்துக் புதிய படங்களில் கண்டோம். அவ
கீழான அனுமான ரது பெருமூளையின் வெளித்தோற்
பிழைகள், மற்றுப் றத்தில் முழுவிபரங்களையும் எங்
மைப்படுத்தல்களி களால் இனங்காண முடிந்தது. அவற்
மூளையின் றில் உள்ள மடிப்புகளின் முறைகளின்
மையை விளக்க சிக்கலான தன்மைகளை (complexi
ஏனெனில் மூளை ty) ஏனைய மூளைகளோடு ஒப்பி
றத்திற்கும் அதன் டும்போது தனித்துவமாக முனைப்பா
எந்தவித தொடர் கத் தெரிகின்றன” என்றார் மனித
இருக்கலாம். அது வியல் ஆய்வு நிபுணரான டீன் போக் (Dean Falk;).
முடிவுகள் விஞ்ஞ
வற்றவையாகும். அண்மையில் மியூசியத்தில் சேர்க்
மனிதனின் உட கப்பட்ட புகைப்படங்களில் 18ஐ
ஆளுக்காள் வேறு அவரும் அவரது குழுவினரும் ஆரா

த இந்தக் கருத்தை அதேபோல உறுப்புகளிலும் உள்
ளன. ஒரு மனிதனின் ஆண்குறி பங்களானது அறி
போல மற்றவனது இருப்பதில்லை. க்குரிய மூளையின்
பெண்களின் முலைகளில் பெண் efrontal cortex,
ணுக்குப் பெண் வித்தியாசம் மட்டு அண்டவெளி சார்ந்த
மன்றி, ஒரே பெண்ணில் ஒரு பக்கத் புகளுக்கான மூளை
திற்கும் மறு பக்கத்திற்கும் இடையே parietal lobes
யான தோற்ற வித்தியாசங்களை அவ மாகத் தென்பட்டன
தானித்தால் கண்டு கொள்ளலாம். தேபோல உணர்வுக
இவ்வாறே எந்தவொரு உறுப்பும் ற் செயற்பாட்டிற்கு
ஒரே மாதிரியானவை அல்ல. இந்த - பகுதிகளும் வழ
வித்தியாசங்களால் அவர்களது உறுப் அதிகமாக பருத்தி
புகளின் செயற்பாட்டில் ஏற்றத்தாழ்வு ள். இவையே அவ
கள் கிடையாது. வாற்றலுக்கான கார்
மனித மூளைகளும் அவ்வாறே வர்களால் விளக்க
பலவித தோற்றங்களிலும், அளவுக
ளிலும், கனதியிலும் உள்ளன. அவற் கங்கள்
றிலுள்ள வேறுபாடுகளுக்கும் அறி ஆய்விற்கான இத்த
வாற்றலுக்கும் எந்தவித தொடர்பும் வேறு விஞ்ஞானிக
கிடையாது. உண்மையில் மருத்துவ லப்பை ஏற்படுத்தி
நூல்களில் உள்ளது போன்ற அச் எள்ளிநகையாடுவது
சொட்டான மூளை எந்த மனிதனுக் யும் உதிர்த்தார்கள்
கும் கிடையாது. அவ்வாறே ஐன்ஸ்
ரைனுக்கும் இருந்திருக்கவில்லை. கூறியதற்கான
உண்மையில் சொல்வதானால் கள் என்ன?
அவரது மூளையில் உள்ள வேறுபா எ மூளையின் படங்
டுகளைக் கொண்டு அவரது அறி வைத்துக் கொண்டு
வாற்றலை விளக்க முயல்வதற்கான மான முடிவுகளுக்
நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்க லலாம்” என நக்கல
ளையும் அறிவாற்றலையும் நாம் இன் University ai
னமும் கொண்டிருக்கவில்லை என ல் விஞ்ஞானியான
லாம்.
அப்படியானால் அடுத்து என்ன எ மூளையானது
செய்ய வேண்டும்? பதை விட பார்வை
- மூளையின் அடிப்படையான பாசமாகத் தோன்று
பல்வேறு விதமான கலங்களை இன் - கொண்டு, தலை
னமும் நுணுக்கமாக ஆராய வேண் ரங்களுடன் தர்க்கப்
டும். அவற்றிடையே ஒன்றுக்கும் மற் ம் தவறான பொது
றொன்றுக்கும் இடையேயான னூடாக அவரது
தொடர்பு வழிமுறைகளைக் கண்ட செயற்பாட்டுத்தன்
றிய வேண்டும். இது கூட இன்னமும் முயல்வது தவறு.
சாத்தியப்படவில்லை.அதன் பின்னர் யின் வெளித் தோற்
ஐன்ஸ்ரைனின் மூளையின் கலங்க செயற்பாட்டிற்கும்
ளையும் அவற்றிற்கு இடையேயான ர்பும் இல்லாமலும்
தொடர்புகளையும்
- அவரைப் தனால் அவர்களது போன்ற வேறு மேதைகளின் மூளை நான ரீதியாக வலு
யினதுடன் ஒத்துப் பார்த்து ஆராய
வேண்டும். டல் அமைப்புகளில்
அதன் பிறகு ஏதாவது தெளிவான வபாடுகள் உள்ளன.
முடிவுகள் வெளிப்படலாம். 1

Page 61
திரைவிமர்சனம்
மிழ் சினிமா உலகம், ஒரு நேர்.
தாக தமிழ் சினிம மையான கதைசொல்லும் அற
இல்லை. இந்த மரம் த்தை இழந்துவிட்டது. சமகாலத்தில்
விலக்கல்ல. மந்தத்; எங்கும் கதைத்திருட்டு இயல்பாக
னிமாவின் போக்கி கோலோச்சுகிறது. நேர்மையான,
கிய மாற்று சினிமா துணிச்சலான சமூகப் பொறுப்புள்ள
வர்களாக சிலரை கலைஞர்கள் பங்குகொள்ளக்கூடிய
உரையாடல்கள், க
போது திரும்பத் தி எரியும் பனிக்காடு
ன. இப்படித்தான் (Red Tea)
கமல்ஹாசன் போல் கின்றனர். இந்தத் ெ போது இயக்குநர் பு டுகிறார்.
இந்தப்படம் உருவாவதற் சார்ந்த அருட்டுணர்வை நாவலான 'எரியும் பனிக்கா மென்றே இங்கு மறைக்கப் தனது சொந்தக்கதைய சியை உருவாக்கி நேர்மை சொல்லும் அறத்தை இ
இயக்குநர் பாலா
பி.எச்.டேனியல் தமிழில் இரா. முருகவேள் --

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 59
T உலகம் இன்று
பாலாவின் இயக்கத்தில் வெளி புக்கு யாரும் விதி -
வந்த படங்கள் யாவும் பாலாவின் தனமான தமிழ் சி
படங்கள் என்று தனியாக அடையா பில் இருந்து வில
ளப்படுத்துவதற்கான பல்வேறு கூறு வை முன்மொழிப்
கள் கொண்டவை எனலாம். அதா - முன்னிறுத்தும்
வது பாலாவிடம் தனித்த ஒரு படைப் Tட்சிகள் அவ்வப்
புலகமும் படைப்பு நோக்கமும் ரும்ப நிகழ்கின்ற
இருக்கிறது. சேது, நந்தா, பிதாமகன், - மணிரத்தினம்,
நான் கடவுள், அவன் இவன், பரதேசி ன்றோர் பேசப்படு
முதலான படங்கள் யாவும் இதற்கு தொடர்ச்சியில் தற்
சாட்சி. பாலாவும் பேசப்ப
பரதேசிப் படம் தற்போது வெளி வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இது
கான கதை க் கொடுத்த டு வேண்டு பட்டுள்ளது. பாக பரதே மயான கதை இழந்துள்ளார்

Page 62
பர்காம்)
60 2013, ஏப்ரில் 01-15 பல்வேறு சர்ச்சைகளையும் உருவாக் கியுள்ளது. பல விருதுகள் கிடைக்கும் படமாகவும் பேசப்பட்டது. ஆனால் அப்படி குறிப்பிடும் வகையில் விரு துகள் குவியவில்லை. இதற்குப் பின் னால் வேறு அரசியல் இருக்கலாம். ஆனாலும் பரதேசி முன்வைக்கும் அரசியல் கருத்தியல் பல்வேறு விவா தங்களை உருவாக்கியுள்ளது. பாலா வின் ஏனைய படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இப்படம் படைப்பு நேர்மை யுடன் வெளிப்படவில்லை. இந்தப் படம் உருவாவதற்கான கதையை கதை சார்ந்த அருட்டுணர்வை கொடு த்த நாவலான 'எரியும் பனிக்காடு' வேண்டுமென்றே இங்கு மறைக்கப் பட்டுள்ளது. தனது சொந்த கதையாக பரதேசியை உருவாக்கி நேர்மை யான கதைசொல்லும் அறத்தை பாலா இழந்துள்ளார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திக ளின் சுயநலத்திற்காக எந்தளவிற்குப் பயன்பட்டார்கள் என்பதை உணர்த் தும் படம் தான் பரதேசி. பாலாவின் படங்களில் திணிக்கப்பட்ட வக்கிரங் களும் தீர்வில்லா சோகங்களும் பொது அடையாளங்களாக அமை யும். இவர் தனது படங்களில் செயற் கையான வன்முறைக் காட்சிகளுக் காக பாத்திரங்களை உருவாக்கும் பண்புகொண்டவர். ஆனால், பரதே சியில் வரலாற்றின் உண்மையான துன்பவியல் நிகழ்வுகளைப் பதிவு செய்வதால் வன்முறைக்காட்சிகளுக் கேற்ற களமாக இப்படம் அமைகின் றது. பாலாவின் முந்திய படங்களு டன் பரதேசியை ஒப்பிடும் பொழுது இப்படத்தில் அபத்தமான, வக்கிர மான வன்முறைக் காட்சிகள் குறைவு எனலாம். அந்த வகையில் நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்ள முடியும். - பி.எச். டேனியல் ஆங்கிலத்தில் Red Tea எனும் நாவலை எழுதியி ருந்தார். இந்நாவலை இரா.முருக வேல் என்பவர் 'எரியும் பனிக்காடு' என்னும் தலைப்பில் தமிழில் மொழி யாக்கம் செய்துள்ளார். இந்நாவலைத்
தழுவித்தான் பர மும் கதைத்தள டுள்ளது. ஆனா பாலா எந்த இடம் டையாக - - ப தனது படைப்பு லுக்கு அறத்தை, கொள்ள அல் பாலா தவறிவிட் சினிமாப் பண்ப நிதி தானும் என் துள்ளார். - பரதேசி 193 நடந்த நிகழ்வாக றது. வறுமையின் விக்கும் சாலூர்

தேசியின் கதைக்கள தின் முதல்பாதி. அங்கு வறுமையிரு சமும் அமைக்கப்பட்
ந்தாலும் நிம்மதியான, மகிழ்ச்சியான ல், இந்தப் பதிவை
கொண்டாட்டமாக அனுபவிப்பவர் உத்திலும் வெளிப்ப
கள் அந்த மக்கள். ஒட்டுப் பெ(பொ) பதிவுசெய்யவில்லை.
றுக்கி என்கிற சாலூர் ராசாவாக பாக்கத்தின் உந்துத
டமக்கு அடித்து ஊருக்கு தகவல் நேர்மையை ஒத்துக்
சொல்லும் பாத்திரத்தில் நாயகன் லது வெளிப்படுத்த
அதர்வா முரளி. நான் உன்னை டார். சராசரி தமிழ்
நெனைக்கிறேன் என அன்பு காட்டும் ாட்டில் அசல் பிரதி
நாயகியாக வேதிகா. இவர்கள் இருவ பதை இங்கு நிரூபித்
ருக்கும் இடையிலான பிணைப்பு
இயல்பாகவும் ரசிக்கும்படியும் 39 காலகட்டத்தில்
அமைந்துள்ளது. ஒரு கட்டத்தில் திரு 5 படம் தொடங்குகி
மணமாகாமலே இருவரும் கூடி விடு ன் பிடியில் சிக்கித்த
கிறார்கள். கிராமம் தான் படத்
அதர்வா பக்கத்து ஊருக்கு வேலை

Page 63
தேடிச்செல்லும்போது அவனுக்கு யாக கடந்துசெல் தேயிலைத்தோட்டத்துக் கங்காணி -
காட்சிகள் நம்ம அறிமுகமாகிறார். கங்காணியின்
நின்று நமக்குள் எழு பசப்பு வார்த்தைகளில் மயங்கி அந்
பலபல. இவ்வா தக் கிராமத்தில் பெரும்பகுதி மக்கள்
தமிழ் சினிமாவில் ! தேயிலைத்தோட்டப் பணிக்காக எதிர்
படவில்லை என்ே காலக் கனவுகளோடு நீண்ட பயணம்
லாம். மேற்கொள்கின்றனர். பரதேசி வாழ்
- வருட இறுதியில் வில் இயங்கு தளம் இங்கு நுட்பமா
கும் போது அட் கவும் உண்மையாகவும் பதிவு செய்
ஊருக்கு கிளம்பி | யப்படுகிறது. நிலவியல் சார்ந்த
அவர்களது நம்பிக் காட்சிப்படுத்தல்கள் அதனோடு மக்க
இறக்குகிறான் கந் ளின் பயணம் வழி எங்கும் ஏற்படக்
கணக்குகள் சொல்லி 'கூடிய தொந்தரவுகள், நெருக்கடிகள்,
பணம் முடிய இன் உளச்சோர்வுகள் என பல்வேறு அம்
டம் மூன்று வருட சங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக சுழல்
வரையும் அந்த நரம் வட்டமாக இயக்கம் கொள்கிறது.
டும் தள்ள படம் கிட்டத்தட்ட ஒன்றரை மாத நடைப்ப
வலிக்கிறது. மன . யணம். கங்காணி வார்த்தைகளில்
கிறது. அந்த தேர் சொன்ன அந்த வாழ்வு எதிர்பார்ப்பு
தில் ஏற்கெனவே 4 கள், நம்பிக்கைகள் அந்தத் தோட்டத்
கணவரின் கணக்ன தில் இருக்கவில்லை. கொத்தடிமை
தன் பிஞ்சு மகன் களாக எதிர்காலக் கனவுகளைப் புதை
கொண்டிருக்கும் | த்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்ற
சிகா அவருடன் 3 னர். பெருந்தோட்ட கட்டமைப்பு எத்
வைக்கப்படுகிறார். தகைய துயரங்கள், வலிகள், இழப்பு
தன்சிகாவும் மர்ம கள் மத்தியில் உருவாக்கப்பட்டது
யாக மூன்று பேர் என்பதை யதார்த்தமாக படம் காட்
வில் விழுகிறது. சிப்படுத்தப்படுகிறது. பார்வையாள தோட்டத்தில் ஒ ர்கள் மத்தியில் அந்தக் காலம், அந்த
தொழில் செய்ய நிர் மக்கள் பட்ட வேதனைகள் யாவும்
பிறந்த தன் மகள் கடத்தப்படுகிறது.
யையும் பார்க்க ( கங்காணியின் அடியாள் பலம் எதி
என்கிற ஏக்கம், மெ ர்த்துப் பேச முடியாதவாறு மக்களின்
ஒன்பது வருடம் இ கரங்களையும் வாய்களையும் கட்டிப்
மைவாழ்வு வாழ்ந் போட்டுவிடுகின்றது. யாரும் அங்கி
மென்கிற ஆற்றாமை ருந்து உயிருடன் தப்பித்து விடமுடி
சேருகிற வேளையி யாது. மர்ம நோயால் கொத்துக்கொத்
அமர்ந்து கொண்டு தாக செத்து விழும் தொழிலாளர்கள்,
சாலூர் ராஜா(அதர் பாழடைந்த மருத்துவமனை, மாட்
நம்மை ஒருகணம் டுக்கொட்டகை போல் குடிசைகள்,
தது. அந்தநேரத்து வெள்ளைக்கார துரையின் பாலியல்
வேலைக்காக இன் துன்புறுத்தல்கள், கங்காணி ஆட்க
அங்கே கொண்டு ளின் வெறியாட்டங்கள் அட்டைப்
அந்தக் கூட்டத்தில் பூச்சிகளின் கொடூரத் தாக்குதல்கள்,
பார்க்கும் ஆவலு சுகாதாரமற்ற உணர்வுகள் என நரக
யையும் அழைத்து. த்தை விட கொடிய வாழ்வு வாழ
காவும் வருகிறார். 1 நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள காட்சிகள்
நாளாகப் பார்க்க ஏ யதார்த்தமானவை. ஒவ்வொரு |
தானோ தனது கு! நாளும் கொடுமையிலும் கொடுமை அந்த சந்தோஷத்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 61
மலும் பக்கங்கள்
முடியாமல், இந்த நரகக்குழியில் மனச்சாட்சி நிலை
நீயும் வந்து விழுந்திட்டியே அங் ழப்பும் கேள்விகள்
கம்மா... என அந்த காடே நடுங்கும் றான கதைக்களம்
அளவிற்கு அதர்வா கதறக் கதற படம் இதுவரை காட்டப்
முடிகிறது. நாமும் பெரும் சுமைக றே துணிந்து கூற
ளைச் சுமந்து இயல்பு நிலைக்கு
திரும்புகிறோம். ல் கணக்கு முடிக்
இப்படத்தில் அதர்வாவின் நடிப்பு ப்பாடா இத்தோட
உண்மையில் பாராட்டத்தக்கது. அது விடலாம் என்கிற
போல் வேதிகாவிற்கான ஒப்பனை கையும் இடியை
பொருந்தவில்லை. பல நடிகர்களுக் பகாணி, பொய்க்
கான கறுப்புப் பூச்சு செயற்கையாகத் பி வாங்கின முன்
தெரிகிறது. பாத்திரங்களை இயல் னும் இரண்டு வரு
பாக தெரிவு செய்ய முடியும். ஆனால் மென ஒவ்வொரு
இயக்குநர் பாலா இங்கு அக்கறை கக்குழிக்குள் மீண்
செலுத்தவில்லை. பின்னணி இசை பார்க்கும் நமக்கு
படுமோசம். இதுபோன்ற படங்களு அழுத்தம் உருவா
க்கு இளையராஜாவின் இசை சேர்ப்பு பிலைத் தோட்டத்
படத்திற்கு புதிய அனுபவமாக ஓடிப்போன தன்
அமைந்திருக்கும். இந்த படத்தில் மகத் தீர்ப்பதற்காக வரும் டாக்டர் பாத்திரம் கோமாளி நடன் போராடிக்
யாக்கப்பட்டிருக்கிறது. உண்மை பாத்திரத்தில் தன்
யில் நாவல் கதையின் படி டாக்டர் அதர்வாவும் தங்க
பாத்திரம் வெகு சிறப்பானது. அடி ஒரு கட்டத்தில்
மைத்தனத்திலிருந்து விடுவிக்கும் நோயிற்குப் பலி
ஆவேசப்பண்பு கொண்டது. பாலா கடனும் அதர்வா
திட்டமிட்டு நாவலின் கதையின் மீண்டும் அதே |
உயிர்ப்பை படத்தில் கொண்டு வர ன்பது வருடம்
வில்லை. இங்கு நாம் நிதானமாக ப்பந்திக்கிறார்.
இயக்குநர் பாலாவை புரிந்துகொள்ள -னையும் மனைவி
வேண்டிய தேவையுள்ளது. முடியவில்லையே
பாலாவின் படங்களில் தொடர்ச்சி வறுமை இன்னும்
யாக சிறுபான்மை எதிர்ப்பு அரசியல் ந்த நரகத்தில் அடி
தலை தூக்குவதை நாம் காணலாம். து சாகவேண்டு
சேதுவில் தொடங்கி இவரது அனைத் ம எல்லாம் ஒன்று
துப் படங்களிலும்
- இந்துத்துவ ல் மலை உச்சியில்
பொதுப்புத்தி வெளிப்படுகிறது. நெஞ்சு வெடித்து
ஆதிக்க ஜாதியின் நுட்பமான நவீன வா) கதறும் காட்சி
அடிமைத்தன கூறுகளை வெளிப் அசைத்துப் பார்த்
படுத்தும் ஆற்றலை தனது படங்க த்தில் தோட்ட
ளில் படைப்பு நோக்கமாகவே னொரு கூட்டம்
வெளிப்படுத்துகின்றார். பரதேசி வெரப்படுகின்றது. திரைப்படத்தில் உடைமைச் சமூகத் தன் கணவனைப் திற்கும் சனாதன அமைப்பிற்கும் டன் பிள்ளை
உள்ள உறவு என்ன என்பது குறித்து க்கொண்டு வேதி
எந்தவிதக் கருத்தும் காட்சிப்படுத்த யாரை இவ்வளவு
லும் முறையாக பதிவு செய்யப்பட ங்கிக்கொண்டிருந்
வில்லை. இது பாலாவின் படைப்பு டும்பத்தை கண்டு
அரசியல் சார்ந்த விடயம். தை அனுபவிக்க
(13ஆம் பக்கம் பார்க்க...)

Page 64
62 2013, ஏப்ரில் 01-15 சமகாலம்
எம்மை வாழ வைத்தவர்கள் கனக.
பனுவல் பார்வை
ழ்ப்பா
லூரியி பராக, இருந்து கனகசபாபதி. ! யில் இருந்து ஓ ரமாக எழுத்து யுள்ளார். இன் ங்களையும் ப பெற்றோர்/பிள் மாறன் மணிக்க கள்), திறவுகோ போகிறது? பு நமக்குத் தந்துள் சையில் தற்டே வைத்தவர்கள்' துள்ளார்.
தனக்குத் ( ஆனால் தான் - பிருந்த, தனக் கருத்தில் இருத் கிய ஆளுமை சாலை அதிபர்க பமான அவதா நூலை எழுதியி வெறுமனே ப ளின் வரலாறு 2 களின் கல்வி வ காலகட்டத்தில் ளின் சிந்தனை சமூக பொருள பாட்டு உருவா களாகவும் ஓட்ட ந்துள்ளவற்றை மேலும் அடிப்பு கவும் இருந்த . பற்றிய விரிவ னைகள் முதல யப்படுகின்றது. வழிவந்த அறி யும், ஆளுமை பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருக்
எமது கல்விக் னோக்கிய தே தலைமையாசிரி நின்று கல்வி 6 கான பின்புலா களை மையப்பு
ஆதிசேனன் |

ணம், மகாஜனக்கல்
கல்வி வரலாற்றின் கல்விப் பண்பாட் ன் ஆசிரியராக, அதி
டின் உயிர்ப்பான விழுமியங்களின் புகழ்பெற்றவர் பொ.
சேகரிப்பிற்கான சமூக வரலாற்றுத் இவர் கல்விப் பணி
தடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. ப்வு பெற்றபின் தீவி
இனங்காணப்படுகிறது. த்துறையில் இறங்கி
இந்நூலில் வரும் அதிபர்கள் று பல்வேறு ஆக்க
1930களுக்கும் 1970களின் தொடக் டைத்துவருகின்றார்.
கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ளை உளவியல்,
பிரபல தமிழ், ஆங்கில கல்வி நிறுவ கதைகள் (இருபகுதி
னங்களை வழிநடத்தியவர்கள். இத Tல், மனம் எங்கே
னால் இவர்கள் நன்கு பெயரெடுத்த முதலான நூல்களை
அதிபர்கள். இவர்களது கல்வி நிரு ளார். இந்த நூல் வரி
வாகச் சாதனைகளை குறை நிறைக பாது 'எம்மை வாழ
ளுடன் பின்னோக்கிப் பார்க்கும் | எனும் நூலைத் தந்
அதேநேரத்தில், அவர்கள் வழிநடத்
திய கல்வி நிறுவனங்களின் வர தெரிந்த-கேள்வியுற்ற
லாற்றுப் பின்னணியையும் பொருத் அதிபராவதற்கு முன்
தமாகக் கொண்டுவந்து இணைத்தி கு இலட்சியமாகக்
ருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு என நதிக் கொண்ட, முக்
லாம். குறிப்பிட்ட காலகட்டத்தி களான - 23 பாட
னூடு வெளிப்படும் ஆளுமைகளை களைப் பற்றி மிக நுட்
தேர்ந்தெடுத்து முன்னிறுத்தும் னிப்புகளுடன் இந்த
பாங்கு நமக்கு முக்கியமாகின்றது. ருக்கிறார். இந்த நூல்
இவை சமூக மட்டத்தில் கல்வி விரி ாடசாலை அதிபர்க
வாக்கத்தின் வளர்ச்சியில் புதிய அல்ல. இது தமிழ் மக்
விசையாக தொழிற்பட்டு வந்தமைக் பரலாறு. ஒரு குறித்த
கான தர்க்கவியல், சமூகத்தின் கூட் ஈழத் தமிழ் மக்க
டாற்றல் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் T உருவாக்கத்திற்கும்
முதலியன தெளிவாகவும், நுட்பமா எதார அரசியல் பண்
கவும் எடுத்துப் பேசப்படுகின்றது. க்கத்திற்கும் ஊற்று
இந்த எழுத்தாக்க மரபு பொ.கனக உங்களாகவும் அமை
சபாபதி என்ற பெரும் ஆளுமையை பதிவு செய்கின்றது.
மீட்டுருவாக்கம் செய்து ஆழமாகப் படை நிறுவனங்களா
புரிந்துகொள்வதற்கான சமூகத் கல்வி நிறுவனங்கள்
தேவையையும் இந்நூல் சுட்டிநிற் Tன தகவல்கள், சாத
கின்றது. Tனவை பதிவு செய்
இந்நூலில் அருட்தந்தை லோங் - இந்த கல்வி மரபு அடிகளார், ஹன்டி எஸ்.பேரின்பநா
வு கையளிப்புகளை
யகம், சங்.ஜோன் பிக்னெல், ச.வீர களையும் வரலாற்றுப்
சிங்கம், ஒரேற்றர் சி.சுப்பிரமணியம், ஆராய்ந்து இந்நூல்
ரி.ரி. ஜெயரட்ணம், எஸ்.வி.ஓ.சோம 5கிறது.
நாதர், - சங்.ஜே.ரி.அருளானந்தம், = சமூகம் பற்றி பின் சி.வி. ஈ.நவரத்தினசிங்கம், வீ.தம்பு, தடல்களின் போது
எம்.ரி. சீனித்தம்பி, சி.குமாரசாமி, யர், அதிபர் நிலை
செல்வி ஈ.எம். தில்லையம்பலம், வரலாறு எழுதியலுக்
ஏ.ஈ.தம்பர், திருமதி எஸ்.பிள்ளை, ங்கள் 23 ஆளுமை எஸ்.அம்பிகைபாகன், சி.கே. கந்த படுத்தி விரிகின்றது. சாமி, என்.சபாரத்தினம், கே.பூரணம்
இந்த கல் செய் இந்நூலில் அரு

Page 65
பிள்ளை, ஐ.பி.துரைரெத்தினம், விபு பழைய மாணவர்க
லானந்த அடிகள், வீ.வீரசிங்கம்,
களிடம் உதவிகோ சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார்
விழா ஒன்றை நடத்த முதலியோர் இடம்பெற்றுள்ளனர்.
யா, சிங்கப்பூர் போ சுமார் 504 பக்கங்களில் இந்நூல் ஆக்
நாடுகளுக்குச் சென் கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு இந்நூ
ரிடம் உதவிபெறுத லாசிரியரின் இரு மாணவர்களான
வுமிக்க பாடசாை இந்நாள் பேராசிரியர்களான பொ.
அபிமானமிக்க டெ இரகுபதி, என். சண்முகலிங்கம் ஆகி
வாசமிக்க பழைய யோர் அணிந்துரை வழங்கியுள்ள
அத்தனை பேருடை னர். குறிப்பாக இரகுபதியின் அணிந்
ஒத்துழைப்புகளுட் துரை தமிழ்க் கல்வி வரலாற்றில்
இந்த மூன்று செயல் குறுக்கு வெட்டு முகத்தை தெளிவாக
ஒருங்கே செயல்படு அடையாளப்படுத்துகின்றது. கருத்து நிலை சார்ந்த விவாதத்திற்கான ஆய்
பொ.க விற்கான சட்டகத்தையும் முன்வைக் கின்றது.
யாழ்.புனித சம்பத்திரியார் கல்லூரி யின் அதிபராக விளங்கியவர் லோங் அடிகளார். இவர் உயிர் வாழ்ந்த 66 வருடங்களில் 36 வருடங்கள் யாழ்ப்
எம்மை பாணத்து மாணவர்களின் நலனுக்கா கவும் யாழ்ப்பாண சமூகத்தின் உயர்
வாழ வைத். விற்காகவும் அரும்பணியாற்றிய மையை எவரும் மறுப்பதற்கில்லை. இக்கல்லூரியில் அடிகளார் மாணவர் களின் அறிவு விருத்திக்கு ஆசிரியர் போதிப்பது மாத்திரம் போதாது. சிறப்பாக உயர்தர மாணவர்கள் மேலும் பல தகவல்களைப் பெற வேண்டும் என விரும்பினார். அதனை வழங்குவதற்கு ஒரு சிறந்த
எஸ்.வி.ஓ. சோம நூலகம் அமையவேண்டும் என்பதை
வித்தகராக விளங்கி உணர்ந்து அதனை உருவாக்க முயற்
டக்களப்பு மெதடி சிசெய்தார். நூலகத்தின் தரத்தினை
யில் ஆசிரியராக, யும் வளர்த்து வந்தார். தமது மாண
ஆண்டுகள் பணிபு வர்கள் விளையாட்டுத் தளங்களில்
தர் சகலகலா வல்ல கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும்
பிரியன், ஆங்கிலத் என கறாராக இருந்து வந்தார். மாண
ஆசிரியர், புவியிய வர்கள் விளையாட்டுத்துறையில் ஈடு
முதலான பாடங் படுவதை ஊக்குவித்தும் வந்தார்.
உயர்த்துவதில் அ ஹன்டி பேரின்பநாயகம் கொக்கு .
காட்டியவர். பாட. வில் இந்துக்கல்லூரியின் அதிபராக
ஞானக் கழகத்தின் பதவிவகித்தார். இங்கு பாடசாலை
விரிவாக்கி வந்தவ யில் பெருகிவரும் மாணவர் சமூகத்
கட்டுரைகளை மா திற்கு வேண்டிய வசதிகளை அமைத்
வரவேண்டும் என ( துக்கொடுத்தல் தொடர்பில் பல்வேறு மெதடிஸ் மத்திய க சவால்களுக்கு முகம் கொடுத்தார்.
வர் தொகை திடீெ இதற்காக மூன்று வழிமுறைகளைக் - புதிய வகுப்பறைத் கண்டுபிடித்தார். 1. பெற்றோர், பட்டன. ஆசிரியர்

சமகாலம்
2013, ஏப்ரில் 01-15 63 ள், நலன்விரும்பி
கிய பிரச்சினையாகியது. இதற்கான ரல். 2) களியாட்ட
தீர்வினைக் காண்பதற்கு சோமநா த்துதல் 3) மலேசி
தன் கடினமாக உழைத்தார். மேலதிக என்ற கடல் கடந்த
வகுப்பறைகள் கட்டப்பட்டன. நூல் Tறு அங்குள்ளோ
கம் விரிவாக்கப்பட்டது. மாணவர்க ல். கடமை உணர்
ளின் அறிவை வளர்ப்பதற்கு நூல்க ல ஆசிரியர்கள்,
ளும் சஞ்சிகைகளும் வரவழைக்கப் பற்றோர்கள், விசு
பட்டன. மாணவர்கள் என
சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் டய அபரிமிதமான
அதிபராக இருந்தவர் கலாநிதி ன் அதிபர் ஹன்டி
செல்வி தில்லையம்பலம். இவர் மதிட்டங்களையும்
'இந்தியக் கடல்களில் சுறாமீன்' என்ற டுத்தினார்.
தலைப்பில் ஆய்வு செய்து கலாநிதிப்
பட்டம் பெற்றவர். விஞ்ஞானத்துறை கனகசபாபதி
யொன்றில் கலாநிதிப் பட்டம் பெற்ற இலங்கையின் முதல் பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்திய விலங்கியல் கழகம் உருவான போது அதில் முக்கிய அங்கத்தினர்களின் ஒருவர். அந்த நிறுவனம் வெளி யிட்ட இதழின் உதவியாசிரியர்.
அமெரிக்க, இந்திய பல்கலைக்கழகங் தவர்கள்
களின் பேராசிரியராகவும் பணிபுரிந் தவர். பல்வேறு சிறப்புகள், தகுதிகள் கொண்டவர். அவை யாவற்றையும் விடுத்து சுண்டுக்குளி கல்லூரிக்கு அதிபர் வெற்றிடம் வந்த போது தனது பெரும் பொறுப்புகளை விட்டு அதிபர் பதவியை ஏற்று திறன்பட இயங்கியவர்.
தேவரையாளி இந்துக் கல்லூரியின் மநாதர் பல்துறை
அதிபராக இருந்து கல்விப்பணியும் கிய அதிபர், மட்
சமூகப் பணியும் ஆற்றிவந்தவர் ஸ் மத்தியகல்லூரி
சீனித்தம்பி. 1942 ஆம் ஆண்டு இப் - அதிபராக 35
பாடசாலையின் முகாமையாளராக ரிந்தவர். சோமநா
நியமிக்கப்பட்டவர். - 1954ஆம் வைன், இயற்கைப்
ஆண்டு சீனித்தம்பி பாடசாலையின் இதில் தலைசிறந்த
அதிபராக பொறுப்பேற்றுக்கொண் பல், விஞ்ஞானம்
டார். அப்போது பாடசாலையில் 338 களின் தரத்தை
மாணவர்களும் 10 ஆசிரியர்களும் அதிகம் அக்கறை
இருந்தனர். இவர்களில் 4 ஆசிரியர் சாலையில் விஞ்
கள் மட்டுமே பயிற்றப்பட்ட ஆசிரி செயற்பாடுகளை
யர்களாக இருந்தனர். அன்றிலிருந்து ர். விஞ்ஞானக் ஓய்வுபெறும்வரை பாடசாலையின் ணவர்கள் எழுதி
சிந்தனையுடனும் வளர்ச்சியுடனும் விரும்பியவர்கள்.
முழுக்கவனம் செலுத்தி வந்தார். கல்லூரியில் மாண
இவரது கடமையானது ஏனைய பாட ரன அதிகரித்தது.
சாலைகளில் இருந்து வேறுபட்டதும் - தேவைகள் ஏற்
சவாலானதாகவும் இருந்தது. பற்றாக்குறை முக்
(31ஆம் பக்கம் பார்க்க...)

Page 66
64 2013, ஏப்ரில் 01-15
சமகாலம்
கடைசிப் பக்கம்
முன்னைப் சின்னஞ்சிறியவர்கள்
- மிழன் என்றொரு இனமுண்டு தனி
அதற்கொரு குணமுண்டு” என்று பாடப் டது சரியாகத்தான் இருக்கின்றது. அந்த இனத்த பிரதான குணமாகக் காணப்படுவது "நன்றி மறப்ப மட்டும் தான் என்ற நிலை இன்று ஊர்ஜிதம் செய் பட்டு வருகிறது. பண்பாட்டோடு கூடிய இனம்
ஒழுக்கத்தை உயிரி மேலாகக் கருதிய இல் இன்று "சொந்தச் சகே ரர் துன்பத்தில் வாழ் கண்டும் சிந்தை நெகி தவர்களாக" அல் அஞ்சிச் சாகும் சமூகம் மாறி வருகின்றே "நாமாற்கும் குடி! லோம்” என்றும் "அ த்தக்கது எதுவும் இல்ல அஞ்சுவதும் இல்ல என்றும் மார்பு த நின்ற இனம் இன்று ம
- டியிட்டுக் கிடக்கி றது. மா. கணபதிப்பிள்ளை
"முன்னையர் ஆயி ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே'' எ6 பாடினான் பாரதி. அத்தகைய முன்னையவர்கள் ஆக்கப்பட்ட, சீர் செய்யப்பட்ட நாகரிகம் மிக்க 2 கத்தின் அறுவடையாளர்களாகவே நாம் இ விளங்குகின்றோம். "தண்ணீர் விட்டோ வளர்ந்தே சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கரு திருவுளமோ” என்ற பாரதி வாக்குக்கு ஏற்ப எம்மு னையவர்கள் ஆக்கி எமக்களித்த விழுமியங்கன பண்பாட்டை, நாகரிகத்தை மறந்து விட்டோம். - நிய மோகத்திலும், அடிமைப் புத்தியிலும் அடிப் ந்து எடுப்பார் கைப்பிள்ளைகளாய் மாறி வரும் றோம்.
எத்தனை பெரிய மனிதர்களின் அர்ப்பணிப்ப இந்த நிலைக்கு நாம் உயர்ந்தோம் என்பதை எ ணிப் பார்க்கின்றோமா? அந்த மனிதர்களை ஆ குறைந்தது நினைவு கூருகின்றோமா? என்ற இல்லை என்றே குறிப்பிடலாம். "கண்டதே காட் கொண்டதே கோலம்” என்று மாறி விட்ட ஒரு நாடு டிக் கூட்டம் போல் எதுவுமற்ற ஏதிலிகளாக நாம் |

பெருமைகளை 1உணர வழி செய்வோம்
யே
தின்
து''
டாக, அம் னம் காத தல் ழா ஞ்சி மாக எம். பல்
ஞ்ச
லை. ல” ட்டி கண்
கும் நிலை வேதனை தரவில்லையா?
"நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடிக் கொண்டு இருந்து பயன் இல்லை. எனவே தான் உலக மெல்லாம் தமிழ் மொழியினைக் கொண்டு செல்ல ஒரு வீரத் துறவி புறப்பட்டான். அவர் பெயர் தமிழ்த் தூது சேவியர் தனிநாயகம் அடிகளார். தமிழுக்கு ஆராய்ச்சி மாநாடுகளை ஏற்படுத்தினான். "'தமிழ்க் கலாசாரம்” என்ற ஆங்கிலக் கட்டுரைகளில் தமி
ழையும் தமிழர்களையும் உலகம் முழுவதுக்கும் எடுத் துச் சென்றான். எமது பண் பாட்டு மரபுகளை, தமி ழின் சிறப்பை காய்தல் உவத்தல் இன்றி எடுத்துச் சொன்னான். - கத்தோலிக்க துறவியான அவர் மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொன் னார். நம் சிறப்பை நாமே சொல்லிக் கொண்டு இருக் காது உலகம் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற வேணாவாவில் தான் சென்ற இடமெல் லாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றி இன்று செம்மொ ழிகளில் ஒன்று தமிழ் மொழி என்று பிரான்சிய, பிரித் தானிய, அமெரிக்க பேராசிரியர்களை எழுத வைத்த மகாத்மாவின் நூற்றாண்டு இந்த ஆண்டாகும். அதை நாம் நமது மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டாமா? எம்மை எமக்குக் காட்டிய பெரியாரின் புகழை எம் சின்னஞ்சிறிய குழந்தைகள் அறிய வேண் டாமா? அத்தகைய வீரத்துறவிகள் மீண்டும் எம்மி டையே தோன்ற வேண்டாமா? அவரைப் பற்றியல் லவா நாம் இந்த ஆண்டு முழுவதுமாகப் பேச வேண் டும். நன்றி மறந்தவர்களாய், நாதியற்றவர்களாய் நிற்காமல் நம்மவர் பெருமையை நாம் பேசப் பேச அது உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படலாம் அல்லவா? அதற்காக உழையுங்கள் என்று இன்றைய கல்விச் சமூகத்தை வினயமாக வேண்டுகின்றோம். - "பண்புடையார் பட்டுண்டு உலகம்'' என்பர். அத்த கைய பண்புடையார் பற்றி பேசிக் கொண்டு இருப் பது எமது தேவையல்லவா. முன்னைப் பெருமை படைத்த எம்மினத்தின் பெருமைகளை எம்சின்னஞ் சிறியவர்கள் உணர வழி செய்ய வேண்டும். மாறாக நன்றி மறந்த இனக்குழுமமாக நாம் மாறாதிருக்க முயல வேண்டும் என்பது இன்றைய தேவையாகும்.
ரம்
ன்று பால்
உல
ன்று டாம்
கத்
முன்
ளை,
அந்
ணி
பின்
ால்
ண் கக் பால்
சி,
டா
நிற்

Page 67
THIRUMANAM.LK“
இருமனம் சேர்ந்தால் திருமணம்
www.thirumanam.lk

Register Free & Start Matching..!

Page 68
வளமான மண்
செழிட
Varl Mar
"T" -Iான.
Printed and published by Express Newspapers (Ceyl

னும் ப்பான வாழ்வும்...
ாழ் மண்
Connect with Jaffna
Fimann.l
Dn) (Pvt)Ltd,at No.185,Grandpass road,Colombo -14, Sri Lanka.