கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.04.16

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் செ
1956
Registered in the Department of Posts of Sri Lanka un
முஸ்லிம் இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டா? சரத் பொன்சேகாவின்
அரசியல் பயணம்
நில சுவீகரிப்பின் விளைவுகள்
மார்கரட் தட்சரின் மரபு
ராஜீவ் கொலை வழக்கு தூக்குத்தண்டனை
கைதிகளின் எதிர்காலம்
இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் பற்றிய விவாதங்கள்
இரு இசை மேதைகளின் மறைவு
பொஸ்டன் குண்டு வெடிப்புக்கள் உணர்த்தும் உண்மை
ஷாவேசின் சோசலிசம் எதிர்நோக்கும் சோதனை
அமெரிக்க என்ன செ
INDIA.
..............INE 50.00 SRI LANKA.SLR 100.00 SINGAPORE..SG$ 14.00
CANADA.......CAN$ AUSTRALIA.AUS$ SWISS..
.CHF

2013, April 16- 30
வளியீடு
00
der No: QD/News/72/2013
ர அடுத்து ய்யும்? = - 2 # பாப்
- 10.00
10.00 - 10.00
USA...........US$ 10.00 UK............GB£ 5.00 EUROPE.EU€ 5.00

Page 2
New Cit
Link இலவசம்
லினக
டெக்சி மீற்றர் உடன் FM ரேடியோ மீட்டர் டெக்சி Board, Sticker USB பென் இணைக்கும் வசதி MP3 பாடல் கேட்கும் வசதி Remote Control மூலம் இயக்கக் கூடிய விசேட வச
METERED TAXI
தவணைக் கொடுப்பனவு முறையி
செய்யலாம். (வரையறுக்க New Cit
LINK LANKA Office : 0112 690 744 Hotline : 0724990 990
0723333933 Galle
0114 345960 - 4 0114345 962

y Motors Lanka
METERED TAXI
กดเ0
தி
| 7480
RYB
LINK TD9
yi Link Meter NøTOTQIGOTRA ப்பட்ட காலத்திற்கு மாத்திரம்) y Motors Technologies
Branches E 181, Araamiya Place, Dematagoda, Colombo - 09
121/7c, Ragama Road, Kadawatha 1420/2, Matara Road, Magalla, Galle Ambalangoda.

Page 3
Join with us to be
Your journey may be an excurs business trip or any other, Our ambition is to reduce your travel expenses.
Our Services o Flight Reservations & Ticket Issue
* Assistance in obtaining VISA
O Travel Insurance
O Hotel Package
O Travelers Cheque
O Additional Services
Hotline : 0714 748 748
KEY TRAVEL
# 136/1, Main Street, C Tel : 5331124, 2325994,
E-mail: keytrav@sltnet.l See The World With Us

happy..
sion or a
nce
Fauna nomo =
2 பொதுசன நூலகம்
pirun GDOM D.
IATA
ACCREDITED AGENT
S (PVT)LTD
olombo 11, Sri Lanka. 2432801 Fax : 5331125
, www.keytravelslk.com
f: facebook.com/keytravelslk

Page 4
2013, Lif 18-8n
ဗbp iDIT0စံ
Gb.
(၅E GIDစေဗာတံ၏ စစေအာ
DUTT
28 ၆လံဗုံ ၈pulလံ၊ @ IT DuLDTလံ
miuGb
IDTiံရံ
o)
[IG
35 ဗmumi ၆လေ Fifi ပေါ်စေTun
Lgdစေm 4 Td LiGIT ၆)တ္တuuis
၆၆Dလဲ။
၊ တံ ၊ Gum၊၊
5 လို
၊ Liလဲ Di5II FFLITGဗီ GT5) 55စံ
75Df ၆ ထံ စံရှူ
37 DIrie
5ITယ်လေ
55 GuJIT
“စံလ LIOriflui
ufEI စေတံ (5pTi 55 5 5.5စေ၆
D၈၉ LT႕Li Tub.. (၆TI ၆ဗလဲ
37 သံစံ
Samukalam focuses on issues that affect the lives of

எக்ஸ்பிரல் நிதானம் தத்ர்ஸ் வெளிபடு.
சமுதல்0
2013, ஏப்ரில் 16-30
40
க சட்டசபை நிறைவேற்றுமா?
காசிநாதன்
15 இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவின்
நிலைப்பாடு என்.சத்தியமூர்த்தி
முஸ்லிம் இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டா? இஸெத் ஹசெய்ன்
காரியாவை
வதேச த்தில் ஐ.நா. வேண்டும்? றொபேர்ட்சன்
22 பொன்சேகாவின் அரசியல் பயணம் குசல் பெரேரா
ல்லி டயறி வட்பாளர்கள் விவாதங்கள் வித்தியாதரன்
25 சோபித தேரோவின்
அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள்
குமார் டேவிட்
கரட் தட்சரின் மரபு - ரொட்ஹன்ரர்
ரியர் சுச்சரித்த த் மறைவு - எம்.ஏ.நுஃமான்
தை எழுதிச் கூர்ப்பின் கை ம.பொ.
கடைசிப் பக்கம் கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன்
people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து... ஜனாதிபதியின் வரப்பிரசாதம்
இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்
திருக்கக்கூடிய அரசாங்கத்தலைவர்களில் எவ ருக்குமே கிடைத்திராத ஒரு பெரிய வரப்பிரசாதம் இன் றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிட்டியிருக்கி றது. அரசியல் வீரியமற்ற எதிரணியே அந்த வரப் பிரசா தமாகும். போரில் கிடைத்த வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் 'சந்தைப்படுத்தி' அடையக்கூடியதாக இருக் கும் 'அரசியல் ஆதாயம்' மாத்திரமே ஜனாதிபதி ராஜபக் ஷவின் அரசாங்கத்தை தொடர்ந்தும் செல்வாக்குடன் வைத்திருக்கிறது என்பதிற் சந்தேகமில்லை. போர் வெற் றிக்களிப்பின் விளைவான இனவாத உணர்வலைகளுக் குள் ஏனைய பிரச்சினைகள் சகலதையும் மூழ்கடிக்கக்கூ டியதாக இருக்கிறது.
இந்த அரசாங்கத்தின் கொள்கைகளும் செயற்பாடு களுமே முற்றிலும் மக்கள் விரோதமானவையாகும், மக் களின் கவனத்தைத் தொடர்ந்தும் இனவாத உணர்வலைக ளுக்குள் அமிழ்த்திவைத்திருப்பதற்காக புதியபாணியி லான இனவாத இயக்கங்களும் வளர்த்தெடுக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. - பொருளாதார நெருக்கடியின் விளைவான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் திணறிக் கொண்டிருக்கி றார்கள். தொடர்ந்தும் அவர்கள் மீது பொருளாதாரச் சு மைகள் ஏற்றப்பட்டவண்ணமேயிருக்கின்றன. அவர்க ளுக்கு எந்தவித நிவாரணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்து அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுப்பதற்கு எந்தவிதமான உருப்படியான போராட் டத்தையும் நடத்தக்கூடிய திராணியற்றவையாக எதிர ணிக்கட்சிகள் இருக்கின்ற பரிதாபநிலை. - மக்களை அணிதிரட்டி ஜனநாயகரீதியான அரசியல் மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்த வேண் டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக்கட்சியோ அல்லது இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தி என்று கூறிக்கொள்வதில் சில வருடங்களுக்கு முன்னர் பெருமை கண்டவர்களான ஜனதா விமுத்தி பெரமுண (ஜே.வி.பி.)யினரும் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதைக் காணக்கூடிய தாக இருக்கிறது. போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவிப்புக்களை அவர்கள் வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்களே தவிர காரியத்தில் இறங்கும் அறிகுறியைக் காணவில்லை. - அண்மையில் அறிவிக்கப்பட்ட முன்னென்றுமில்லாத வகையிலான மின்கட்டண அதிகரிப்பு ஏற்கெனவே கூரையைப்பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்து சென் றுவிட்ட வாழ்க்கைச் செலவை எங்கே கொண்டு போகு மோ என்று தெரியவில்லை. மக்கள் விழிபிதுங்கி நிற்கி றார்கள். எதிரணிக் கட்சிகளோ போராட்டங்களுக்கு 'சுபநேரம்' பார்த்துக்கொண்டு நிற்கின்றன போலத்தெரிகி றது. 1

IDGITUD
2013, Jürfli 16-20 3
2ND CROSS STREET, COLORO TELA 04 205807
Enne trus
OEH-3950
It secara
You STARet
- MANDIRI
FT LCD COLOR TVMONITOR MULTIMEDIA PLAYER
SStallion
Gastgesaaigegio
10:31 AMINE Em agen fra
ET
ՕU STAR
Roue
TAR
Wholesale & Retail Dealers in Watches,
Wall Clocks, Radios, Electronic Items, Car Audio, Stereo Setups & Gift Items Etc... No. 14, 2nd Cross Street, Colombo 11.
Tel : 0112 458678, 0777 391052

Page 6
2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
சுகத கத்ரன் உ - 1)
சமுதாலா.
சமுதாலா
L, CE,
-
ரொமரிப்பு) அறிநாம்
ஜெனீவா ஆடுகளம்
சமகாலம் :
சாதலம்
884691 3:44:016 st:4 31. காதலா 13
-- தமிழகம், போRைவர் வி.
போராட்டம்
அகர உகரசர் தேவதாரா Sாவாதத்திற்கு
அயோல்
கடிதங்கள்
12 மீண்டும் ஆடுபிடிக்கும் உடநிழலுக்குள் இருந்து
வேர் பிரச்சினை
கொனியோகங்களும்
உலகத்தமிழர் பேரவை
இராணுவ மயமாக்க பரிமாணா
தோட்டத் தொழிலாளர்களும் - கூட்டு ஒப்பந்தமும்
2 கெனீவாவுக்கு பிறகு 2 இலங்கை - 2 முஷாரப்பின் வருகை 8 ராகுல் காந்தி ' ஐ.பி.எல். * ககாரத்தில் அடக்கி Si1சித்து
41 14:43
விருந்தினர்கள் எங்கே?
சமகாலத்தின் முதல் இதழில் இருந்து தொடர்ச்சிய வந்த விருந்தினர் பக்கத்தை அண்மைய சில இதழ்கள் முடியவில்லை. பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த கள், அறிஞர்கள், அறிவு ஜீவிகள், மதத் தலைவர். வல்லுனர்கள் என்று பல திறத்தினரும் இன்று நாடு ( குகிற எரியும் பிரச்சினைகள் குறித்து சிந்தனையைத் தீ வகையிலான கருத்துகளை விருந்தினர் பக்கத்தில் செ வந்தனர். மிகவும் பயனுறுதியுடையதாக விளங்கி பக்கத்தை மீண்டும் பிரசுரிக்குமாறு ஆசிரியரிடம் கொள்கிறோம்.
எம்.சரவணபவன், மஹியாவ
கூட்டு ஒப்பந்தத்தின் சாதக - பாதகங்கள் மார்ச் 16-30 சமகாலம் இதழில் கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்களின் வேதனமும் என்ற த பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் இரா.ர( திய பெருவாரியான புள்ளிவிபரங்களுடன் கூடிய பல விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்
தற்போது மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொடர்பில் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் முத சம்மேளனத்துக்கும் இடையே புதிய கூட்டு ஒப்பர்
விளம்பரங்களுக்கு : தொலைபேசி: 011

சாத்திடப்பட்டுள்ளது.
கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களின் தலை வர்கள் அந்த ஒப்பந்தத்தைத் தங்கள் சாதனை போன்று வர்ணிக்கிறார்கள். மாற்றுத் தொழிற் சங்கத் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்க ளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்ட தாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.
புதிய ஒப்பந்தத்தின் சாதக-பாதகங்கள் குறித்து இரா.ரமேஷ் அவர்களிடமிருந்து விபரமான கட்டுரையொன்று வந்தால் நிலைவரங்களை புரிந்துகொள்ள உதவியி ருக்கும். அடுத்த இதழில் அவரின் கட்டு ரையைப் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கு மாறு சமகாலம் ஆசிரியரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
சதா.வசீகரன், தலவாக்கொல்லை.
சர்தேச சமூகத்துடன்
மல்லுக்கட்டும் இலங்கை அரசு
லின் பகள்
இந்திய ஐ.டிவுகள்
பின் துறவு - இயேங் 1098
கருத்துக்களை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் - 'சமகாலம்' பெப்ரவரி 16 - 28 இதழின் 'கடைசிப் பக்கம்' பகுதியில், எழுத்தாளர் க.சட்டநாதனின் கருத்துகளைப் படித்தேன். நமது கலை இலக்கியவாதிகள் பலரைப் போலவே அவரும், பாராட்டுகளை மட்டும் தான் விமர்சனம் என்று கருதுவதாய்த் தெரி கிறது. பட்டியலில் அவர் குறிப்பிட்டுள்ளவர் கள் அவரதுகதைகளைப்பாராட்டியவர்களே. அவருடன் மாறுபடுபவர்களை முதலில் "ஒரு சில விமர்சகர்கள்” எனக் குறிப்பிட் டாலும், அவரது இலக்கு குறிப்பான ஒரு வரே என்பது, "இதில் வேடிக்கை என்ன வென்றால் முன்னர் நல்ல எழுத்தாகவும் எழுத்தாளனாகவும் இனங்காணப்பட்டவர் கள் ஏதோ ஒரு காரணம் பற்றி, குறித்த அந்த விமர்சகருடன் முரண்பட்டுவிட்டால் அல்
ாக வெளி ளில் காண
பிரமுகர் கள், சட்ட எதிர்நோக் தூண்டுகிற வளியிட்டு ய அந்தப் கேட்டுக்
, கண்டி.
டாக்டரின் அருமையான சேவை
மம் பெருந் கலைப்பில் மேஷ் எழு - கட்டுரை
டாக்டர் எம்.கே. முருகானந்தனின் அறி வியல் களரி கட்டுரைகள் மிகவும் பயனு டைய புதிய அறிவியல் தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பைத் தரு கின்றன. இவைபோன்ற கட்டுரைகள் தமி ழில் வெளிவருவதற்கு உதவுகிற சமகாலத் திற்கு எனது பாராட்டுகள். - எஸ்.வசந்தாதேவி, வெள்ளவத்தை
தது.
வேதனம் லாளிமார் இதம் கைச்
6750.!
7767702, 011-7767703, 011-7322736

Page 7
லது முரண்பட்டுவிட்டதாக அவர் நினைத்துக்கொண்டால், சடு பாளிகள் ஓரங்கட்டப்படுவதுடன், விமர்சகனது சின்னத்தன இலக்காகிவிடுகிறார்கள் என்ற குறிப்பின் மூலம் தெரிந்துவிடு ரின்' கருத்தைக் கூறி, அதற்குரிய தனது கருத்துகளையு பொருத்தமாயிருந்திருக்கும்.
அந்த ஒருவர் பின்வருமாறுதான் கூறியிருப்பாரென ஒரு கிறேன் :
"....உங்களின் பிந்தியகாலக் கதைகள் பல, அனுபவ வெ யாது , 'தயாரிப்புகளாக' உள்ளன; 'அந்த மரணமும் அவர்க யதார்த்தக் கதையாக உள்ளது; 'மனமடிப்புகளில்' கதை சிறுக டுரைக் குறிப்புகளாக உள்ளது; பல பாத்திரங்களின் - குறிப்பு ரங்களின் பேச்சுமொழி இயல்பற்றுள்ளது; பதின்மூன்று பதின - ஏ.எல். படிக்கும் மாணவர்களதும் பாலியல் 'செயல்களை' ளில், செயற்கையான அம்சங்கள் உள்ளன...''
சட்டநாதன் போன்ற மூத்த எழுத்தாளர் மாற்றுக் கருத்துகை கொள்ளவேண்டும். வெறுமனே “சின்னத்தனமான தாக்குதல் றைக் கொச்சைப்படுத்திப் 'பாதுகாப்புத் தேடக்கூடாது!
அ.யேசுராசா, குருநக
இராணுவமயமாதலின் பரிமாணங்கள்
இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் தீவிரப்படுத்த ணுவ மயமாதலின் பாதக விளைவுகள் குறித்து தமிழகத்தை யர் அ.மார்க்ஸ் மிகவும் ஆராய்ந்து ஒரு விபரமான கட்டுரை தந்திருக்கிறார். கடந்த இதழில் வெளியான 'இராணுவ மய ணங்கள்' என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரை போன்று இடம்பெறுகின்ற பாரதூரமான விடயங்கள் பற்றிய விபரமாக கிய கட்டுரைகளை சமகாலம் தொடர்ந்து வெளியிட வேன் மார்க்ஸின் படைப்புகள் அடிக்கடி வெளிவருவதற்கு சமகா ஏற்படுத்தித் தருமென்று நம்புகிறேன்.
தமிழகத்திலிருந்து வெளியிடப்படுகின்ற வெற்று ஆரவாரத்த ரியான கருத்துகளுக்கு மத்தியில் மார்க்ஸ் போன்ற அறிவு ஜீ எமது பிரச்சினைகள் குறித்து அங்கு நிதானமாகச் சிந்திக்க யாளம் காட்டுகின்றன.
எம்.வசீக்
மண்ணின் பிணைப்பு படுவது ஒரு போது
விடுதலையாகி விடா
- ரவீந்தி
பெக்ஸ்: 0117778752, 011-7767704, 011-232

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 5
தியாக அப்படைப் மான தாக்குதலுக்கு கிறது. அந்த ஒருவ ம் கூறியிருந்தால்
40தலர்
3) - 57ால்
வாசகனாக நினைக்
ளிப்பாடாக அமை ளும்' கதை போலி கதையாகவன்றி கட் பாகச் சிறுவர் பாத்தி ான்கு வயதினரதும் விபரிக்கும் கதைக
அமெரிக்கா அபாரம் என்ன செய்யும்.
- பாப்
இருவாரங்களுக்கு ஒருமுறை
ளக் கருத்தால் எதிர் கள்” என்று அவற்
ISSN : 2279 - 2031
ர், யாழ்ப்பாணம்.
மலர் 01 இதழ் 20 2013, ஏப்ரில் 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
ப்பட்டிருக்கிற இரா ச் சேர்ந்த பேராசிரி யை சமகாலத்திற்கு பமாக்கலின் பரிமா தமிழ்ப்பகுதிகளில் ன தகவல்கள் அடங் ன்டும். பேராசிரியர் பலம் வாய்ப்புகளை
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை. தொலைபேசி: +94 11 7322700 ஈ-மெயில்: samakalam@expressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்
த்தனமான பெருவா விகளின் கருத்துகள் கிறவர்களை அடை
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
கரன், கோப்பாய்.
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
சிலிருந்து விடு மே மரத்துக்கு
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: |
ஆசிரியர்,
சமகாலம் 185, கிராண்ட்பாஸ் ரோட்,
கொழும்பு -14.
இலங்கை. மின்னஞ்சல் : samakalam@ expressnewspapers.lk
ரநாத் தாகூர்
7827,

Page 8
6 2013, ஏப்ரில் 16-30 சமகாலம்
வாக்குமூலம்....
ஜனதா விமுக்தி பெர
கம்யூனிஸ்ட் சர்வதேசி முனையை புதிய உச்சங்க
யம் என்று அழைக்கப்ப ளுக்கு எடுத்துச் செல்லக்கூ
டுகிற உலக கம்யூ டிய ஆற்றலைக் கொண்ட
னிஸ்ட் ஒன்றியத்தில் இளைய தலைமுறையின
ஜனதா விமுக்திப் பெர ரிடம் பொறுப்புகளை
முனை (ஜே.வி.பி) கையளிப்பதன் மூலம் நாட்
உறுப்புரிமை பெறுவ டில் முன்னுதாரணமொ
தற்கு ஸ்ரீலங்கா கம்யூ ன்றை வகுக்கப்போகி
னிஸ்ட் கட்சியின் சிபா றோம். சக்கரநாற்காலியில்
ரிசு தேவைப்படுகிறது. இருந்து கொண்டு கட்சி
அந்தச் சிபாரிசை செய் யை வழிநடத்த நான்
வதற்கு கம்யூனிஸ்ட் விரும்பவில்லை. எங்க
கட்சி - மறுத்துவருவ எது வாழ்வு என்றென்றை
தால், எம்மால் அந்த க்கும் நீடிக்கப் போவ
கம்யூனிஸ்ட் சர்வதேசி தில்லை என்ற யதார்த்த
யத்தில் இணைய முடி த்தை நாம் ஏற்றுக்கொள்ள
யாமல் உள்ளது. நாம் வேண்டும். எமது வாழ்க்
அதில் இணைவதற்கு கைதான் நீடிக்காது.
கம்யூனிஸ்ட் கட்சி அனு ஆனால், வர்க்கப் போராட்
மதிக்க வேண்டும். டம் சந்ததிக்குச் சந்ததி நகர்ந்து கொண்டேயிருக்
கும்.
சோமவன்ச அமரசிங்க

வடமாகாண சபைத் தேர் தலில் முதலமைச்சர் பத விக்கான வேட்பாள ராகப் போட்டியிடுமாறு என்னைப் பலர் கேட் டார்கள். ஆனால், நான் அவர்களுக்கு எந்த உறு திமொழியையும் வழங் கவில்லை. வடமாகாண சபைத்
- தேர்தலை நடத்துவதாக 2009ஆம் ஆண்டிலிருந்து அளித்து வந்த உறுதிமொழியை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றாதிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பரில் அத்தேர் தலை அரசாங்கம் நடத் தும் என்று இவர்கள் எவ்
வாறு
நிச்சயமாக நம்பமுடியும்.
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
குருநாகலில் விவசாயி கள் மத்தியில் உரை யாற்றும் போது செல் போன் இல்லாதவர்கள் கையை உயர்த்துங்கள் என்று கேட்டேன். ஒரு வர் கூட கையுயர்த்த வில்லை. இலங்கையர் கள் மத்தியில் சுமார் 2 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் இருக் கின்றன என்று பெரு மையாகக் கூறிக்கொள் பவர்கள் - இந்த நிலைவரத்தின் அபத் தத்தைத் விளங்கிக் கொள்ளத் தவறுகிறார் கள். புழக்கத்தில் உள்ள செல்போன்க ளின் எண்ணிக்கை நாட்டு சனத்தொகைக் குச் சமமானது. அதிகப் பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை அல்லது இருவேளை தான் சாப்பிடுகிறார் கள். ஆனால், அவர்க ளிடம் செல்போன் இருக்கிறது.
சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர

Page 9
மத்தள சர்வதேச விமான நிலை யத்தில் இருந்து ஒரு விமானம் புறப்படுவதற்கு மூன்று விமா னிகள் தேவைப்படுகிறது என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். பறவைக ளைக் கலைக்க ஒரு விமானி, யானைகளை விரட்ட இன் னொரு விமானி, விமானத்தை ஓட்ட மூன்றாவது விமானி. அர சாங்கத்தின் மீதுள்ள காழ்ப்பி னாலேயே இவ்வாறெல்லாம் கூறுகிறார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
அமெரிக்காவில் வி ன்றைச் செய்த மரு குழுவொன்று ஜனா மாவின் முதலாவ பதவிக்காலத்தில் 3 க்கியத்திலும் உ லும் ஏற்பட்ட பா உண்மையான வய வருடங்கள் கூடுதல் ஏற்படுத்தியிருப்பத திருக்கிறது. அதே
அமைச்சராக பதவி சில வருடங்களில் | முதுமையடைந்து ருக்கிறேன்.
சுகாதார அமைச்சர் எ
S) செய்தி
கூரையைப் பிரி வானளாவ உயரும்
ழ்க்கைச் செலவு கூரையைப்
" விலையைச் செலு பிரித்துக் கொண்டு வான
கிறது. ளாவ உயர்ந்து கொண்டே போகிறது.
மின்சாரத்தைச் சி மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்
' படுத்துமாறு சாத தைக் கூட தருவதற்கான நடவடிக்
அறிவுரை கூறும் கைகளை மேற்கொள்ளக்கூடிய
வர்களும் அமைச் திராணி அரசாங்கத்திடமில்லை.
ஆடம்பரங்களைக் அண்மையில் மின் கட்டணங்கள்
தயாராயில்லை. நவீன இலங்கையின் வரலாற்றில்
அமைச்சரவைத் முன்னென்றுமில்லாத வகையில் அதி
அறிவிப்பதற்கான கரிக்கப்பட்டது. மக்களின் மாதாந்த
யாளர் மகாநாட்டி மின் கட்டணம் 60 சதவீதத்தால் அதி திகதி உரையாற்றி கரிக்கப் போகின்றது. மின்சார துறை அமைச்சரு சபையை முறையாக நிருவகிக்கத் பேச்சாளருமான | தெரியாத அரசாங்கம் இழைக்கின்ற
வெல, குறுகிய தவறுகளுக்காக சாதாரண மக்கள் காக அல்லது வாக்

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 7
அமைச்சர்கள் தங்களின் உத்தி யோகபூர்வ வாசஸ்தலத்தில் எவ் வளவு மின்சக்தியைப் பாவித் தாலும் மாதாந்தம் வெறுமனே 2000 ரூபாவையே கட்டணமாகச் செலுத்துகிறார்கள். எனக்கு இது நன்றாகத் தெரியும். நான் அமைச்ச ராக இருந்த போது மின் கட்டண மாக 2000 ரூபாவையே செலுத்தி னேன். இரவு கார்ப்பந்தயங்களை யும் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக ளையும் நடத்துகிறவர்களும் அமைச்சர்களும் தாங்கள் பயன்ப டுத்துகிற முழு மின்சாரத்துக்கு மான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
ஐ.தே.க.எம்.பி., மங்கள சமரவீர
ரிவான ஆய்வொ த்துவ நிபுணர்கள் திபதி பராக் ஒபா து நான்கு வருட {வரது மன ஆரோ டலாரோக்கியத்தி திப்புகள் அவரது திலும் பார்க்க 10 Dான முதுமையை ாகக் கண்டு பிடித் போன்றே சுகாதார பி வகித்த கடந்த நானும் விரைவாக காண்டு வந்தி
மைத்திரிபால சிறிசேன
ச்சரம் (4
ஒத்துக்கொண்டு
வாழ்க்கைச்செலவு
த்த வேண்டியிருக்
சிக்கனமாகப் பயன் பரண மக்களுக்கு அரசாங்கத் தலை சர்களும் தங்களது
குறைப்பதற்கு
தீர்மானங்களை வாராந்த செய்தி தற்காக அத்தியாவசிய சேவைகளு 5 ஏப்ரில் 18 ஆம் க்கும் பாவனைப் பொருட்களுக்கும் ப தகவல், ஊடகத்
அரசாங்கத்தினால் தொடர்ந்து மானி D அமைச்சரவைப்
யங்களை வழங்கிக் கொண்டிருக்க கெஹலிய ரம்புக்
முடியாது என்று குறிப்பிட்டதைக் 'ாலப் பயன்களுக்
காணக்கூடியதாக இருந்தது. குகளைப் பெறுவ
அமைச்சரின் இக்கூற்றை பொருளா

Page 10
2013, ஏப்ரில் 16-30
சமகாலம்)
தாரத்தை நிருவகிப்பதில் இருக்கின்ற தனது இயலாமையை அரசாங்கம் ஒப்புக்கொள்வதன் அர்த்தமாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான பொருளாதார நிபுணர் ஹர்ஷா டி சில்வா குறிப்பிட் டிருக்கிறார்.
நவதாராளவாத ராஜபக்ஷ ஆட்சி
காட்டிக்கொள்ள யின் உண்மையான பொருளாதாரச்
வர்கள் தங்கவை சிந்தனையை அமைச்சர் ரம்புக்வெல
ருந்த போர்வை பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். மக்க
பட்டுவிட்டது. 6 ளின் நலன்களில் தாங்கள் அக்கறை
மானியங்களை . கொண்டவர்களாக இருப்பதாகக் னதாக ஐக்கிய ம
4 செய்தி சோதனைகளை எதி 21ஆம் நூற்றாண்டுச்
இமயூகோ ஷாவேஸின்
21ஆம் நூற்றாண்டுச் சோச லிசம் அவர் மறை ந்து சில வாரங்க ளுக்குள்ளாகவே கடுமையான சோத னைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. - ஷாவேஸின் 'அரசியல் வாரிசான' நிக்கலஸ் மடுறோ ஏப்ரில் 14 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர் தலில் வெற்றிபெற்றிருக்கின்ற போதி லும், வெனிசூலா பூராகவும் அரசாங் கத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட் டங்கள் மூண்டிருந்ததைக் காணக்கூடி யதாக இருந்தது. ஷாவேஸின் மறை வையடுத்து மக்கள் மத்தியில் தோன்றிய உணர்வலைகள் காரண மாக மடுறோ தேர்தலில் இலகுவாக வெற்றியைப் பெறக் கூடியதாக இருக் குமென்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஹென்றிக் கப்ரைல்ஸ் ரடோன்ஸ்கியை சுமார் 3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மடுறோ தோற்கடித்தார். வெனிசூலா ஐக்கிய சோசலிசக் கட்சியின் வேட் பாளராக நின்ற மடுறோவுக்கு 50.60 சதவீத வாக்குகளும் கப்ரைல்ஸுக்கு
நிக்கலஸ் மடுரே
49.07 சதவீதவ தன.
ஷாவேஸ் புற் ச்சை பெற்றுக் கெ லும் கூட, கடந்த ரில் நடைபெற்ற லில் இதே கப் வீதவாக்குகள் வி கடித்துப் பெரு தார். அது ஷாலே வது ஜனாதிபதி என்பது குறிப்பிட

னணி அரசாங்கத்தின் கோடீஸ்வர அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தாங்கள் அனுபவிக்கின்ற வரப்பிரசா தங்களைத் துறக்க வேண்டும் என்று
ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.
அநாவசியமான திட்டங்களைக் கைவிடுவதுடன், அரசியல்வாதிக
ளுக்கான வரப்பிரசாதங்களையும் - அரசாங்கத் தலை
குறைத்து அரசாங்கம் முன் மாதிரியா எச் சுற்றிப் போட்டி
கச் செயற்பட்டுக் காட்ட வேண்டு இப்போது அகற்றப்
மென்று ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி பறிய மக்களுக்கான
யின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அகற்றுவதற்கு முன்
அமைச்சருமான டியூ குணசேகர வலி மக்கள் சுதந்திர முன் யுறுத்திக் கேட்டிருக்கிறார். .
எச்சரம் 4 ர்நோக்கும் = சோசலிசம்
TH 11722
பாவம் EெUEL
ஜாவும் மனைவியும்
மடுறோவின் வெற்றியை உடனடி யாகவே நிராகரித்த கப்ரைல்ஸ் வாக் குகளை மீண்டும் எண்ணவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அக் கோரிக்கைக்கு முதலில் இணங்கிய மடுறோ வன்முறைகள் மூண்டதைய டுத்து மீண்டும் வாக்கு எண்ணிக் கையை நடத்துவதற்கு மறுப்புத் தெரி வித்தார். எதிரணி மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் புதிய ஜனா திபதி கடுமையான நடவடிக்கையில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட் டது என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் பஸ் சாரதியும் தொழிற் சங்கத் தலைவருமான 50 வயதான மடுறோ சத்யசாயி பாபாவின் ஒரு தீவிரபக்தர். இவர் எவ்வாறு தற் போது வெனிசூலாவில் தோன்றியி ருக்கும் நிலைவரத்தைக் கையாளப் போகிறார் என்பதை முழு உலகமும் நோக்கிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட் டதையடுத்த நாட்களில் மூண்ட வன் முறைகளில் குறைந்தது பத்துப்பேர்
எக்குகளும் கிடைத்
மறுநோய்க்குச் சிகி ாண்டிருந்த நிலையி வருடம் அக்டோப ஜனாதிபதித் தேர்த ட்ரைல்ஸை 11 சத த்தியாசத்தில் தோற் - வெற்றிபெற்றிருந் வஸ் கண்ட நான்கா த் தேர்தல் வெற்றி பத்தக்கது.

Page 11
- செய்தி
கொல்லப்பட்டதுடன், பலர் காயம் டைந்ததாக செய்திகள் தெரிவித்தன. மடுறோவின் ஆதரவாளர்கள் வெற் றியைக் கொண்டாடுகின்ற அதேவே ளை, எதிரணியினர் தேர்தல் முடிவு களை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டங் களில் இறங்கியிருந்தார்கள். வீதிக ளுக்கு குறுக்கே ரயர்களைப் போட்டு எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயு தப் படைகளுடன் மோதினார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனது
எதிரணி ே நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம்
ஹென்றிக் நிதியுதவி செய்கிறது என்பதற்கான
போதிலும், உள்நா சான்றுகள் தன்னிடம் இருப்பதாகக்
சமூக நலன்புரிக் ெ கூறிய ஜனாதிபதி மடுறோ அமெரிக்
வெளியுறவு காவுடன் நல்லுறவுகளுக்கு வாய்ப்
பொறுத்தவரை, ல, பேயில்லை. ஏனென்றால் அவர்கள் -
பிராந்தியத்தில் அ எப்போதுமே சதிசெய்கிறார்கள்
அமைப்பொன்றை என்று கடுமையாகச் சாடியிருந்தார்.
நோக்கமாகக் கொ இதனிடையே வெனிசூலா அர
யையும் உள்ளடக்கி சாங்கம் நாட்டுக்குள் ஊடுருவிய
(ஷாவேஸின் கொம் கொலம்பிய சீர்குலைவுவாதிகள்
சர்வஜன வாக்கெடு குழுவொன்றைக் கைது செய்திருக்கி
யுலகினால் நோக்க றது. இடதுசாரி அரசாங்கங்களின்
கடந்த அக்டோ ஆதிக்கத்தில் உள்ள தென்அமெரிக்
தேர்தலில் வெனி கக் கண்டத்தில் கொலம்பியாவில்
கோடியே 90 இல மாத்திரமே அமெரிக்க சார்பான அர
ளில் 80 சதவீதமா சாங்கம் ஒன்று பதவியில் இருக்கிறது.
திருந்தனர். ஆனால் - தேர்தல் புதிய ஜனாதிபதியைத்
தலில் 78.71 சதவி தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பங்கேற்றனர். வெ
முஷாரப்பின் எதிர்பார்
பல வருட கால சுய அஞ்ஞாத வாபுக்காவலில் வைத்
சத்தின் பின்னர் பொதுத் தேர்த
மீது வழக்கு தொட லில் போட்டியிடும் நோக்கத்துடன்
' வெறுமனே ஐந்து அண்மையில் நாடு திரும்பிய பாகிஸ்
நடைபெற்ற விசார தானின் முன்னாள் இராணுவ ஆட்சி நீதிபதி கௌசார் | யாளர் பெர்வேஸ் முஷாரப்பின் எதிர்
மே 4ஆம் திகதி வு பார்ப்புகள் எல்லாம் தவிடு
விளக்க மறியலில் 4 பொடியாகிவிட்டன.
டார். அன்றைய தி - இஸ்லாமாபாத்தின் பயங்கரவாத டும் நீதிமன்றில் , தடுப்பு நீதிமன்றம் ஏப்ரல் 20ஆம்
'வார். பாகிஸ்தான் திகதி அவரை இரு வாரகால விளக்க
மிருந்து கொலை மறியலில் வைக்க உத்தரவிட்டது.
முஷாரப் எதிர்நே 2007ஆம் ஆண்டு அவசரகால
'லாமாபாத்தின் புற நிலையை பிரகடனப்படுத்திய பிறகு
உள்ள அவரது ப நீதிபதிகளை சட்டவிரோதமாக தடுப்
பாதுகாப்புக் காரண

சமகாலம்
2013, ஏப்ரில் 18-30 0
ச்சரம் (4
சம் வாக்குகள் வித்தியாசத்தில் எதி ரணி வேட்பாளரை ஷாவேஸின் வாரிசு மடுறோ தோற்கடித்திருப்ப தால், 'ஷாவிஸ்மோ' குறித்து வெனி சூலா மக்கள் மத்தியில் எத்தகைய உணர்வு மாற்றம் ஏற்பட ஆரம்பித்தி ருக்கிறது என்ற கேள்வி எழுகிறது என்று அரசியல் அவதானிகள் கூறுகி றார்கள்.
வாக்குகளை மீண்டும் எண்ண
வேண்டுமென்ற எதிரணியின் கோரி வட்பாளர் கப்ரைல்ஸ்
க்கையை ஆதரித்திருக்கும் அமெரி பட்டில் வலுவான
க்கா புதிய ஜனாதிபதியாக மடு கொள்கைகளையும்
றோவை அங்கீகரிப்பதா, இல்லையா விவகாரங்களைப்
என்று இன்னமும்
- தீர்மானிக்க த்தீன் அமெரிக்கப்
வில்லை என்று கூறியிருக்கிறது. மெரிக்க விரோத
- தேர்தல் முடிவு குறித்து வெனி உருவாக்குவதை
சூலா எதிரணியினர் ஆர்ப்பாட்டங்க Tண்ட கொள்கை
ளில் இறங்கியிருக்கின்ற போதிலும், யெ 'ஷாவிஸ்மோ'
தேர்தல் முறை கேடானதல்ல என்று ள்கை) மீதான ஒரு
சுயாதீனமான நிபுணர்கள் அபிப்பி ப்ெபாகவும் வெளி
ராயம் வெளியிட்டிருக்கிறார்கள். ப்பட்டது.
மடுறோ ஏப்ரில் 20இல் ஜனாதிபதியி Fபர் ஜனாதிபதித்
னால் பதவிப்பிரமானம் செய்திருக்கி சூலாவின் ஒரு
றார். ட்சம் வாக்காளர்க
அத்துடன், தென்னமெரிக்காவின் னோர் வாக்களித்
இடதுசாரி அரசாங்கங்கள் மடுறோ D, ஏப்ரில் 14 தேர்
வுக்கான தங்கள் ஒருமைப்பாட்டை தேவாக்காளர்களே
உறுதியாக வெளிக்காட்டியிருக்கின் பறுமனே 3 இலட் றன. " பொதுசன நூலகம்
ர்ப்புகள் தவிடுபொடி
த்ததாக முஷாரப் ரப்பட்டிருக்கிறது. து நிமிட நேரமே ணையின் பின்னர் அப்பாஸ் ஷைடி பரை முஷாரப்பை
வைக்க உத்தரவிட் பினம் அவர் மீண் ஆஜர் செய்யப்படு காரிகள் ஒரு தடுப்பு காவல் நிலைய 1 தலிபான்களிட |
மாக பிரகடனப்படுத்தி அவரை " அச்சுறுத்தலை
அங்கே காவலில் வைத்திருக்கிறார் எக்குவதால் இஸ்
கள். அவரை யாரும் அங்கே சென்று நகர்ப் பகுதியில்
சந்திக்க முடியாது என்று கடுமை ண்ணை வீட்டை |
யான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் எங்களுக்காக அதி
டுள்ளது.

Page 12
10 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
- செய்
பொஸ்டன் மரதன்
உணர்த்தும்
பன்னிரண்டு வருடங்களுக்கு பமுன்னர் மேற்கொள்ளப்பட்ட 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா தன்னை ஊடுருவ முடி யாத ஒரு பாதுகாப்புக் கோட்டையாக மாற்றியிருக்கிறது என்று ஒரு எண் ணம் (அல்லது மாயை என்றும் கூற லாம்) உலகில் நிலவுகிறது. வாஷிங் டன் இதை உத்தியோகபூர்வமாக ஒரு போதுமே கூறிக் கொண்டதில்லை.
அமெரிக்காவின் பாது காப்புக் கேடயத்தில் இருக்கக்கூடிய வெடிப்பு களின் ஊடாக பயங்கர வாதிகள் நழுவி உள்ளே வரக்கூடிய சாத்தியக் கூறுகளை பூச்சியமட்டத் துக்கு ஒருபோதுமே கொண்டுவர முடியாது என்று தாயகப் பாது காப்பு அதிகாரிகளும் (Homeland Security
குண்டுத்தாக்குதல் சந்தே Officials) நிபுணர்க
செச்னிய சகோதரர்கள் ரெப் ளும் திரும்பத் திரு ம்ப
கிச்சமரில் பலி), சொகார் சர் எச்சரிக்கை செய்துவந்தி
நிலையில் ஆஸ்பத் ருக்கிறார்கள். பயங்கர
விக்கப்பட்டன. வாதத்தைப் பொறுத்தவரை, படுமோ
9/11க்குப் பி சமானது இனிமேல் தங்கள் மண்ணில்
கான டொலர்கள் நடக்க வாய்ப்பில்லை என்ற நினைப்
பட்ட போதிலும் பிலேயே அமெரிக்கர்கள் இருந்துவந்
கள்' ஊடுருவக். திருக்கின்றனர் என்பதிலும் சந்தேக
முற்றுமுழுதாக மில்லை. அமெரிக்காவின் கொள்கை
அடைக்கமுடிய6 கள் மூலமாக இதைப் புரிந்துகொள்
உண்மையாகும். ளக்கூடியதாக இருந்தது.
ஏப்ரில் 15 - ஒசாமா பின் லேடனின் மரணத்
செட்ஸ் மாநிலத் துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிரு
ரில் மரதன் ஓட்ட ந்து அமெரிக்கப் படைகளை வாபஸ்
வில் இடம்பெ பெறுவதை ஜனாதிபதி பராக் ஒபாமா
வெடிப்புகள் ! துரிதப்படுத்தியிருக்கிறார். விளைவுக
பிரகாசமாக உ ளைப் பற்றி யோசிக்காமல் அவர்
போட்டுக் காட்டி இவ்வாறு செயற்படுகிறார் என்று
க்குப் பிறகு 3 அவர் மீது குற்றச்சாட்டுகளும் தெரி இடம்பெற்றிருக்

நிச்சரம் (4
குண்டுத்தாக்குதல் உண்மைகள்
க நபர்களான மர்லான் (துப்பாக்
னேவ் (ஆபத்தான திரியில்)
குண்டுத்தாக்குதல்கள் இவையாகும். உலகப் புகழ்பெற்ற இந்த பொஸ்டன் மரதன் நிகழ்வில் 8 வயதுச் சிறுவன் உட்பட மூவர் கொல்லப்படவும் 176 பேர் காயமடையவும் காரணமான இந்தத் தாக்குதல்கள் அமெரிக்கர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியி
ருந்தது.
இக்குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக் கப்படும் இரு செச்னிய சகோதரர்க ளில் ஒருவர் மூன்று நாட்கள் கழித்து பொலிஸாருடனான துப்பாக்கிச் சம ரில் கொல்லப்பட்டான். மற்றையவன் வாட்டர் ரவுணில் வீடொன்றுக்குப் பின்னால் படகிற்குள் மறைந்திருந்த போது பொலிஸாரினால் பிடிக்கப்பட் டான்.
இதையடுத்து பொஸ்டன் எங்கும் மக்கள் வீதிகளில் இறங்கி கொண் டாட்டங்களில் ஈடுபட்டதைப் பார்க் கும் போது குண்டுத்தாக்குதல்கள் எந் தளவு பீதியையும் பதற்றத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந் தது என்பதைப் புரிந்துகொள்ள முடி
பிறகு கோடிக்கணக் ர் செலவு செய்யப் கூட, 'பயங்கரவாதி கூடிய ஓட்டைகளை அமெரிக்காவினால் பில்லை என்பதே
ஆம் திகதி மசாசூ தின் பொஸ்டன் நக டப்போட்டியின் முடி ற்ற இரு குண்டு இந்த உண்மையை லகிற்கு வெளிச்சம் யிருக்கின்றன. 9/11
மெரிக்க மண்ணில் கக்கூடிய மோசமான
யும்.
- அமெரிக்க மண்ணில் பயங்கரவா தத்தை வெற்றிகரமாக முற்றுமுழு தாக 'தொற்று நீக்கிவிட்டதாக' கூறு வதை இனிமேலாவது வாஷிங்டன்

Page 13
- செய்தி
தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கொண்டுவரப்பட் சர்வதேச அரசியல் அவதானிகளும்
- (Us Patriotic Ac பயங்கரவாதத்தடுப்பு விவகார
ரியான குடியியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.
றுத்தப்பட்டிருந்த விரிவானதும் ஆழமானதுமான
றிய பீதியும் ெ பயங்கரவாத தடுப்புத் தந்திரோபாயத்
தாடியது. மிகவும் திட்டங்களை அமெரிக்கா வகுத்திருக் திரமே சிறுபான் கிறது என்பதிற் சந்தேகமில்லை. பாதுகாப்பதற்கும் ஆனால், 'பயங்கரவாதம்' என்பது ரத்தை உறுதிப்ப அதன் நாட்கள் முடிந்துவிட்ட ஒரு மான வலுவான < அச்சுறுத்தல் என்று நினைத்து விடமு பட்டன. டியாது என்பதை அமெரிக்கா ஏற்றுக் பொஸ்டன் மரம் கொள்ள வேண்டும். அமெரிக்கா தல்களையடுத்து
அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட் வர்கள் நீதியின் ( டுக் கொள்கைகளை காலத்துக்குத் தக் உணருவார்கள்' 6 கவாறு மாற்றியமைத்துக் கொள்வதற் யிருந்தார். அவா கும் பயங்கரவாதம் என்பதற்கு மீண்டும் குடியியல் எதிரான போர் முடிவடைந்திருக்கக் நிறுத்தப்படுவதற் கூடும், ஆனால், அதனுடனான சண் விரோத உணர்வு டைகள் தொடருகின்றன என்பதை தற்கும் வழிவகு ஏற்றுக்கொள்வதற்குமான சந்தர்ப்பம் கூடாது என்பதே இதுவாகும்.
ஆர்வலர்களின் எ 9/11க்குப் பிறகு அமெரிக்காவில் கிறது. |
போஸ்டன் 95
தீவிரவாதம்
திலும்.

2013, ஏப்ரில் 16-30 11
சமகாலம் பச்சரம் 4
தேசபக்த சட்டத் ) தின் கீழ் பெருவா உரிமைகள் இடைநி 1. இஸ்லாமியர் பற் பறுப்பும்தலைவிரித் அண்மையில் மாத் மை இனங்களைப்
பேச்சுச்சுதந்தி டுத்தவும் அவசிய ட்டங்கள் இயற்றப்
தன் குண்டுத் தாக்கு தாக்குதல் நடத்திய முழுப் பாரத்தையும் என்று ஒபாமா கூறி பின் இந்தக் கூற்று ல் உரிமைகள் இடை தம் இஸ்லாமிய கள் வலுப்பெறுவ ப்பதாக அமையக் மனித உரிமைகள் திர்பார்ப்பாக இருக்
66 இலங்கை 99
இன்கட்டணம்
பயWWW

Page 14
2013, ஏப்ரில் 16-30
- சமகாலம்
இலங்கையில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாடுகள்
சர்வதேச சமூகத்தின் தயவில் நம்பிக்கை கொண்டதாக தமிழ்ச் சமூகம் மாறிவிட்டது. இதனால் கொழும்பில் வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தினர் மத்தியில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் நிகழ்த் திய உரை தமிழர் அரசி யலில் முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரிய மெதுவுமில்லை
அ
து ஜனாதிபதி ஒபாமாவுக்கு
முற்பட்ட புஷ் காலம். நியூ யோர்க்கிலுள்ள ஐ.நா சபையில் கோள வெப்பமாதல் பிரச்சினையை ஒட்டிய விவாதங்கள் நடந்து கொண் டிருந்தன. காபனீரொட்சைட் வெளி யிடுதலைக் குறைக்கும் நடவடிக்கை களைக் கொண்ட க்யோட்டோ ஒப்பந்தத்துக்கு ஆதரவாக அரசு சாரா நிறுவனங்கள் யாவையும் பிரசாரம் செய்து கொண்டிருக்க, அமெரிக்காவோ தனது தலைமைக் குக் கீழ் பல நாடுகளைத் திரட்டிக் கொண்டு இதனை முழுமையாக எதிர்த்தது. சிறிய தீவுகளுக்கும் உல கத்திற்கும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் அழிவுகளைப் பற்றி அக்
கறை கொள்ளாப யென்ற ஆதங்கத்தி ஐ.நா. பிரதிநிதிகள் ? வழியில் பதாகைக எதிர்ப்பினைக் காட் தோம். ஒரு ஐந்தா எழுதிக் கொண் டி
அப்போது நான் ஏ அறைக்கு வெளியே றன். அந்த நேரம் வென்று நுழைந்தது ரிக்க) காவல்த்து ளையும் அதை எழு ஆட்களையும் கேட் அள்ளிக்கொண்டு அவர்கள் கைது ெ ரவு தடுத்து வைக் மன்றி, ஐ.நா.வுக்கு அனுமதி அட்டைக மிருந்து பறிமுதல் 4
இந்த அனுபவத் பின்னாளில் நடந்த ஆக்கிரமிப்பு மக்க னது அமெரிக்க 4 துறையினரால் ( நசுக்கப்பட்ட படா ளில் பார்த்தபோது

உள்நாட்டு அரசியல்
மலிருக்கிறார்களே உண்மையில் எப்படியிருந்திருக்கும் பில் எம்மில் சிலர் என்பதை என்னால் கற்பனை செய் உள்ளே நுழையும்
யக்கூடியதாயிருந்தது. ஒபாமா நிர் ள் தூக்கி எமது
வாகத்தின் கீழும் இந்த நிலைமை பட முடிவு செய்
முன்னேறவில்லை. மாறாக இன்று, று பதாகைகளை
அமெரிக்க நாட்டின் நலன்களை அச் நந்திருப் போம்.
சுறுத்துபவர் என்று கணிக்கப்படும் தோ வேலையாக
எந்த அமெரிக்கப் பிரஜையையும் ப சற்றே சென்ே
அவர் எந்த நாட்டில் வசிப்பவரா பார்த்து திமுதிமு
யினும் சரி, ஒருவித சட்ட நடவடிக் த ஐ.நா (அமெ
கைகளுமின்றி ஜனாதிபதி ஒபாமா றை. பதாகைக
வின் தீர்மானத்தின் பேரில் கொலை திக்கொண்டிருந்த
செய்யப்படலாம்
என்கின்ற ட கேள்வியின்றி
கொள்கை அங்கு அமுலாக்கப்பட் - போனார்கள். சய்யப்பட்டு ஓரி கப்பட்டது மட்டு ( நுழைவதற்கான ளும் அவர்களிட சய்யப்பட்டன. நின் காரணமாக,
வோல் ஸ்ட்ரீட் ள் போராட்டமா ளர்ச்சிக் காவல் Riot Police) களை செய்திக
சாந்தி சச்சிதானந்தம் அந்த அனுபவம்

Page 15
போர்க் குற்றங்களை விசாரிப்பதை விட
அழுத்தங்களை பிரயோகிப்பதே அபெ அதற்கான மேடையாக ஐக்கிய நாடு பேரவை பிரயோகிக்கப்படுகிறது. இங்கு அதிகாரங்களை குவித்துக்கொண்டிருக் சீனா தான் அமெரிக்காவுக்கு பிரச்சி
தொண்டி திர்ச்சி ஜனம்"
டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு அதிர்ச்சி தரும் முறை யில் அமெரிக்காவின் ஜனநாயகம் குறித்த நிலைமை மோசமாகிக் கொண்டு போவதையே நாம் அவதா னிக்கின்றோம். இதனால்தானோ என் னவோ வெளிநாட்டுச் செய்தியாளர் களின் சங்கத்துக்கான தனது உரை யில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சிசன், "இலங்கைக்கும் அமெரிக்கா விற்கும் இடையில் பலமான உறவு இருக்கின்றது, அது வரலாறு பூர்வ மாக இரு நாடுகளும் பகிர்ந்து கொள் ளும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது'' எனக் கூறினார். இரு நாடுகளினதும் ஜனநாயக விழுமியங்களையொட் டிய உறவு பற்றி இதனிலும் விடத் தெளிவாக அவர் விளக்கியிருக்க
முடியாது.
இன்றைய ஈழத்தமிழர் அரசியலில் சர்வதேச சமூகத்தின் செல்வாக்கு, குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் செல்வாக்கு ஓங்கியிருப்பது கண் கூடு. ஐ.நா. மனித உரிமைகள் சபை யிலேயோ அல்லது வாஷிங்டனின் பின் - அலுவலகங்களிலோதான் தமிழ்த் தேசியத்திற்கான தீர்வு இருக் கின்றது என்று அவர்கள் தீவிரமாக நம்புகின்றனர். இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்நாட் டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தி யிலும் சந்திப்புகளில் தாம் மேற்கு நாடுகளுடன் மேற்கொள்ளும் பிரசார நடவடிக்கைகளைப் பற்றிக் கணக்குக் காட்ட வேண்டியவர்களாகத் தள்ளப் பட்டுள்ளார்கள்.
இந்த அழுத்தங்களினால்தான் அவர்கள் ஜெனீவாவிற்கும் இந்தத் தடவை செல்ல வேண்டியதாயிற்று. இம்முறை முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் பொன்னம்பலமு தன் காரணமாக மாகாணசபைத் ருக்கும் வெற்றி . இருக்கின்றதாக பேசிக்கொள்கின் அளவுக்கு சர்வே வில் நம்பிக்கை தமிழ்ச் சமூகம் ம பின்புலத்தில் ;ெ நாட்டு நிருபர்கள் தில் அமெரிக்கத் உரை தமிழர் அ துவம் பெற்றிருப் துவுமில்லை. இல் களுக்கெதிரான சிறுபான்மை ம கெதிரான தாக்கு துறை பாரபட்சம் அவர் ஒருசேர கா கற்ற பாடங்கள் 2 குற்றங்கள் பற்றி. கூட அது பரிந்து பெறுமதியான வி செயற்படுத்தப்பட திருக்கிறார். அெ டாவது தடவைய கள் சபையில் சமர்ப்பித்தது எ யாக விளக்கிய - ரணை குறித்தும் கம் தகுந்த நடவு காவிட்டால், மனி வைக்குள்ளும் '4 மாற்று நடவடிக் ரிக்கா நாடும் என ருக்கிறார். இங்கு என்கின்ற வசனத் சுக்கெதிரான தடையை விதித்து

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 13
வும் இலங்கை அரசின் மீது மரிக்காவின் நோக்கம். கள் மனித உரிமைகள் மெல்ல மெல்ல இராணுவ கும் சிங்கள அரசு அல்ல.. னையாக இருக்கிறது
பொதுசன நூலகம்
பி : ம்பபாணம்,
கஜேந்திரகுமார் தங்களைப் பலரும் கற்பிக்க ஆரம். ம் ஜெனீவா சென்ற
பித்திருக்கின்றனர். எதிர்வரும் வட
அமெரிக்கத் தூதுவரின் உரையைப் தேர்தலில் அவ
பற்றி நாம் கைகொட்டிக்கொண்டாட பெறுகின்ற வாய்ப்பு
முன்பு அமெரிக்காவின் கடந்தகாலச் யாழ்ப்பாணத்தில்
| செயற்பாடுகள் சிலவற்றை ஆராய றார்கள். அந்த
வேண்டியதாக இருக்கின்றது. ஜனநா தச சமூகத்தின் தய
யகம் குறித்த அதன் அக்கறையின் கொண்டதாக எமது
நேர்மைத்தன்மையின்மையை நாம் ாறிவிட்டது. இந்தப்
முன்னமே கண்டோம். அது மனித காழும்பில் வெளி
உரிமைகள் குறித்துக்கொண்டிருக் சங்கத்தின் கூட்டத் |
கும் அக்கறையும் பல ஓட்டைகளைக் தூதுவர் சிசனின்
காட்டுகின்றது. எந்தச் சர்வாதிகார ரசியலில் முக்கியத்
அரசும் அது அமெரிக்கக் கைக்கூலி பதில் ஆச்சரியமெ
யாக இருந்தால் போதும் அதனை மங்கையில் ஊடகங்
ஆதரிக்கத் தயங்குவதில்லை. சவூதி தாக்குதலினையும்,
அரேபியா, பஹ்ரெய்ன் போன்ற மதக்குழுவினர்களுக்
நாடுகள் இதற்கு நல்ல உதாரணங் தல்களையும், நீதித்
கள். 2009இல் பாலஸ்தீனிய மக்கள் மாக நடப்பதையும்
ஹமாஸ் அமைப்பை தேர்தலில் ண்டித்திருக்கின்றார்.
வெற்றிகொள்ள வைத்தபோது அதன் ஆணைக்குழு போர்க்
அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்த க் கூறாவிட்டாலும்
தும் இதே அமெரிக்க அரசுதான். அது ரைத்த ஏனைய பல
சிறுபான்மைத் தேசியங்களின் சுயநிர் டயங்கள் இதுவரை
ணய உரிமையினை அங்கீகரித்த சந் டவில்லை என கடிந்
தர்ப்பங்கள் வரலாற்றில் மிகமிகக் மரிக்கா ஏன் இரண்
குறைவே. ஈராக் மீது படையெடுப்புக் பாக மனித உரிமை
கான ஆயத்தங்களைச் செய்து பிரேரணையினை
கொண்டிருந்தபோது அங்கு தனிநாட் ன்பதை விலாவாரி
டுக் கோரிக்கையை முன்வைத்துப் அவர், இந்தப் பிரே போராடிக்கொண்டிருந்த குர்திஷ் மக்
இலங்கை அரசாங் |
களை உசுப்பி விட்டு அவர்கள் டிக்கைகளை எடுக்
வடக்கு ஈராக்கில் ஒரு போர் முன்ன தே உரிமைகள் பேர
ணியினை திறப்பதற்கான சகல உதவி அதற்கு அப்பாலும்”
களையும் வழங்கியது. அந்தக் காலத் க்கைகளை அமெ
தில் ஊடகங்களிலெல்லாம் குர்திஷ் எச்சரிக்கை செய்தி
மக்களை சதாம் ஹுசெய்ன் எவ்வாறு அதற்கு அப்பாலும்
ஒடுக்கினார் என்ற செய்திகள்தாம். தில் இலங்கை அர
அவர்களும் அமெரிக்கா, ஈராக்கி பொருளாதாரத்
னைக் கைப்பற்றினால் தமது சுதந்தி தல் போன்ற அர்த் ரத்தைப் பெற்றுத்தரும் என்கின்ற

Page 16
14 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
நப்பாசையில் அதற்கு ஒத்தாசை
குக் காட்டச் செ வழங்கினார்கள். ஆனால் ஈராக்
நாம் என்ன செ கினை வெற்றி கொண்டதற்குப் பிறகு
ஜெனீவாப் பிரே குர்திஷ் மக்களின் கதையையே
சில வருடங்களை காணோம். அவர்களை ஈராக்கியர்க
கூறுகின்றது. ஆன ளிடம் விட்டு விட்டு நடையைக் கட்டி
ரான 30 வருட கா விட்டது அமெரிக்கா.
உலகின் அதி பய இலங்கையின் விடயத்திலும்கூட
பட்ட பாட்டைக் க அதன் இரட்டைத் தன்மையை ஒபா
லையே எனவும் 6 மாவின் ஜனநாயகக் கட்சியின் காங்
ருக்கின்றார். இவ கிரஸ் உறுப்பினரே விமர்சித்திருக்
அமெரிக்க உயர் கின்றார். அமெரிக்காவின் காங்கிர
தலைவர்களினது ஸின் வெளியுறவு உபகுழு உறுப்பின
களை நமக்குக் கே ரான ஃபலியோமவெகா (Congress
இவருடைய கூற் man Eni F.H. Faleomavaega) என்
தூதுவர் சிசன் உ பவர் சமீபத்தில் இலங்கை பற்றிய
ரிக்க இராஜதந்திரி விசாரணைகளில் கூறிய வாசகங்கள்
களை நோக்கினா முக்கியமாகும். ''ஐ.நா பிரேரணை
வொரு முறைய களை உபயோகித்து இலங்கை
புலிகள் எவ்வளவு போன்ற குறைவிருத்தி நாடுகளை
வாதிகள் எனவும் நிலைகுலையச் செய்யும் அதே
கரவாதத்தினை ஒ வேளை, எமது இராணுவ கேந்திர
ரிக்க அரசு எவ்வா நலன்கள் எமது மனித உரிமைகள்
என்பதையும் பற், நிகழ்ச்சி நிரலைவிட முக்கியமாக
தைகளாவது இ இருக்கும் இந்தோனேஷியா போன்ற
திலேயே ஆகப்டெ நாடுகளின் மனித உரிமை மீறல்க
என்னும் பட்டத்ன ளைக் கவனிக்காதிருக்கின்றோம்.
அரசு அமெரிக்கா இதனை விட்டுவிட்டு, வேறொரு
தாவை வளர்த்தது நல்ல பாதையைத் தெரிவு செய்யு
உலகப்பிரசித்தி ! மாறு நான் எனது அரசாங்கமாகிய
2001இல் அல் ஐக்கிய அமெரிக்காவினைக் கேட்டுக்
அதன் கொள்ை கொள்கின்றேன்” என்று கோரிக்கை
பின்னரும்கூட 20 விடுக்கிறார். இவர் அதே உரையில்
அமைப்புடன் தெ யுத்தத்துக்குப் பின்னரான காலத்தில் -
இன்னுமொரு பய எவ்வளவு விரைவாகப் பல அபிவி பான ஜுண்டுல்லா
தமிழ் மக்களின் அரசி கொண்டு வந்து மடிய
நம்பிக்கையை அடிப்பா ருத்தித் திட்டங்களை இலங்கை அரசு கின்ற அமைப்பிற் மேற்கொண்டிருக்கின்றது. அதனைப் கம் விளைவிப்பத பற்றி ஒரு வார்த்தைகூட பிரேரணை
வழங்கி வளர்க்க - யில் குறிப்பிடவில்லையே எனக்
1980களில் பயங். கடிந்து கொள்கிறார். வியட்நாமில்
செய்த தலைவர் ெ நாங்களுந்தான் ஏஜென்ட் ஒரேஞ்
வினை 2008ஆம் சைப் பாவித்தோம், 6 மில்லியன்
பயங்கரவாதி நிரல் இறாத்தல் கொத்துக் குண்டுகளை
இதிலிருந்து பய வீசினோம், இப்பொழுது அந்த மக்க
கூட்டுச் சேருவதை ளெல்லாம் வந்து எங்களிடம் கணக்
காவிற்கு ஒரு பிர

Tல்லிக் கேட்டால்
யாது என்பது மட்டுமன்றி யாரைப் ப்வது என்கிறார்!
பயங்கரவாதி என அந்த அரசு முடிவு ரணையும் கடந்த
செய்கின்றது என்பதையும் அறிந்து ாப் பற்றித்தானே
கொள்ளலாம். விடுதலைப் புலிகள் Tல் அதற்கு முன்ன
தான் தோன் றித் த ன மா ன தொரு Tலத்தில் இலங்கை
பயங்கரவாத அமைப்பல்ல. பெரும் ங்கரவாதத்தினால்
பான்மை மேலாதிக்கத்தின் யதார்த் நத்தில் எடுக்கவில்
தத்தின் அடிப்படையில் உருவாகிய பிசனம் தெரிவித்தி
அமைப்பு, பயங்கரவாத அமைப்புக நடைய கூற்றுகள்
ளுக்கும் விடுதலைப் போராட்ட | மட்ட அரசியல்
அமைப்புகளுக்கும் இடையில் வேறு எண்ண அலை
பாடுகளை உணர்ந்து கொள்ள வேண் Tடு காட்டுகின்றது.
டும் என்று முன்பொருமுறை ஹிலாரி மறுகள் மட்டுமல்ல,
கிளின்டன் கூடக் கூறியிருந்தார். உல ட்பட சகல அமெ
கத் தமிழ் மக்கள் அனைவரும் விடு களினதும் கூற்று
தலைப்புலிகளை ஆதரித்தது மட்டு லும் தவறாது ஒவ்
மன்றி, தொடர்ந்தும் தலைவர் பிர பும் விடுதலைப்
பாகரனை மானசீகமாகப் போற்றி | பெரிய பயங்கர
வருகின்றனர். இன்றும் அவருடைய அவர்களின் பயங்
படங்களைத் தாங்கிக்கொண்டுதான் ழிப்பதற்கு அமெ
தமிழ் நாட்டு மாணவர்கள் தமது று உதவி செய்தது
போராட்டங்களை முன்னெடுத்திருக் றி ஒரு சில வார்த்
கின்றனர். விடுதலைப் புலிகளை ஓர் ருக்கும். உலகத்
விடுதலைப் போராட்ட அமைப்பாக பரிய பயங்கரவாதி
நோக்குவதற்கு அமெரிக்க வெளியுற மதச் சுமக்கக்கூடிய
வுக்கொள்கைக்கு
முடியாமல் ாவாகும். அல்கை
போனது தமிழ் மக்களின் தேசிய விடு அதுதான் என்பது
தலைக்கான அபிலாஷைகளை வேர் பெற்ற உண்மை.
றுக்கும் போக்கென்றே முடிவு செய்ய கைதாவுக்கெதிராக
லாம். குறைந்தபட்சம் 2009க்குப் ககள் திரும்பிய
பிற்பட்ட காலத்திலும் கூட இந்தப் 07 இல் அல்கைதா
போக்கு மாறுவதாகத் தெரிய தாடர்பு கொண்ட
வில்லை. இப்பொழுதெல்லாம் கற்ற ங்கரவாத அமைப்
பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந் - (Jundullah) என் துரைகள், நல்லிணக்கம் என்கின்ற ரீதி
யல் நகர்வுகள் சர்வதேச சமூகம் ஏதோ பில் கொட்டப்போகின்ற என்ற குருட்டு. Dடயாகக் கொண்டதாக இருக்கக்கூடாது
கு ஈரானுக்குள் கல யிலேயே அவர்களின் சகல அறிக்கை ற்கான உதவிகளை
களும் வெளியிடப்படுகின்றன. கற்ற ஆரம்பித்தது. அது
பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந் கரவாதி என தடை
துரைகள் பல சிறப்பானவைதான். நல்சன் மண்டேலா
ஆனால் அதில் தமிழ் மக்களின் அரசி ஆண்டுதான் அந்த
யல் தீர்வைப் பற்றியோ அவர்களின் லிெருந்து நீக்கியது.
சுயநிர்ணய உரிமைகள் பற்றியோ ங்கரவாதிகளுடன்
ஒன்றும் இல்லையே. இந்த நிலைப் தப் பற்றி அமெரிக்
பாடு தமிழ் மக்களின் எச்சினையும் கிடை
(18ஆம் பக்கம் பார்க்க...)

Page 17
என்.சத்தியமூர்த்தி
இலங்ன அமெரிக்.
லங்கை மற்றும் அண்டை
"போராட்டம்" நாடான இந்தியா வரையில் |
தமிழ்ச் சமூகம், மட்டுமே ஒரு காலகட்டம் வரை
தமிழ் இசை பேசப்பட்டு வந்த இனப்பிரச்சினை
| "போராளி" மன சர்வதேச பிரச்சினையாகி தசாப்தங்
விடுவதற்கு அதி கள் உருண்டோடி விட்டன. ஆனால்,
அதற்கு சமகால பிரச்சினை மட்டும் முடிவுக்கு வருவ
ரைக்கும். ஆன தாக இல்லை. இது ஒரு வகையில்
க்கு என்ன பயன் நாட்டில் தொடர்ந்து வாழும் தமிழ்
யில் விடுபட்டுட மக்களையும், தமிழ்த் தேசியக் கூட்டம்
தாயம் தயாரா? மைப்பு போன்ற மிதவாத அரசியல் |
பாடுகளால் ! கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்க
பயன் என்ன? ளையும் சோர்வில் ஆழ்த்தி, அப்
இனி அடையப் பாவி தமிழ் மக்களிடையே "போரா
என்ன? ட்ட'' மனப்பான்மையை தோற்றுவிக்
அண்மையில் கும் வல்லமை உள்ளது.
பில் இருந்து செ

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 15
உள்நாட்டு அரசியல்
மகப்பிரச்சினையில் காவின் நிலைப்பாடு
என்பதில் இருந்து அதிலும் குறிப்பாக ரஞர் சமுதாயம் ப்பான்மைக்கு மாறி க நேரம் எடுக்காது. ச் சரித்திரம் சான்று ல், அதனால் யாரு ? அதற்கு இலங்கை போன தமிழ்ச் சமு இது போன்ற நிலைப் புவர்கள் அடைந்த அல்லது, அவர்கள் போகும் பயன் தான்
மிச்சேல் சிசன்
பத்திரிகையாளர் சங்கத்தினரிடையே தலைநகர் கொழும்
உரையாற்றிய இலங்கைக்கான அமெ யலாற்றும் சர்வதேச ரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் இனப்

Page 18
16 2013, ஏப்ரில் 16-30
சமகாலம் பிரச்சினை மற்றும் இலங்கை ஜனநா
இவ்வாறு இலங் யகத்தின் தற்போதைய நிலை என்
பிரச்சினைகள் என்று பன போன்ற விடயங்கள் குறித்து
பிற மேலை நாடுக( சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
யும் ஒரே கூடையில் அது போலவே கடந்த இரு ஆண்டு
எடுப்பது, அவை . களாக மார்ச் மாதம் ஜெனீவாவில்
ஒன்றாகவோ அல் இலங்கை குறித்து அமெரிக்கா தீர்
ஒன்றாகவோ நல்ல மானம் கொண்டு வரவேண்டிய நிர்ப்
வேண்டும் என்ற எ6 பந்தம் குறித்தும் அந்த நாட்டின்
படையில் தான். அ நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
யில் ஜனநாயகம் சரியோ, தவறோ, அவரது பேச்சு
வேரூன்ற வேண்டும் நாடு தழுவிய ஒரு கருத்துப் பரிமாற்
காவின் அபரிமித றத்திற்கு வித்திட்டுள்ளது எனலாம்.
அதற்கான ஒரே கார் என்றாலும், அரசு தரப்பிலும் சரி, அரசுசாரா அரசியல் மற்றும் அரசி
போர்க் கு யல் அல்லாத குழுக்களிடம் இருந்து
தெரிவிக்காது எந்தவித மனமாற்றத்தையும் எதிர் பார்த்து விடமுடியாது. இன்னும்
நிலைப்பாடு சொல்லப்போனால், அமெரிக்கத்
பாதுகாப்பு கு! தூதுவர் கூறிய கருத்துகளின் அடிப்ப
இலங்கை டையில் இலங்கையில் உள்ள அரசி யல் நோக்கர்கள் தங்களது பழைய
நோக்கம் சரக்குகளையே புதுப்பித்து மீண்டும் கடைபரப்ப முனைவார்கள் எனலாம்.
ணம் பரப்பப்பட்டு அமெரிக்காவைப் போற்றுவோர்
போன்ற கருத்தில் அதனை தொடர்ந்து போற்றுவர்.
படைப் பிரச்சினைக் அந்த நாட்டைத் தூற்றுவோர் அத
னால் தான், இது ( னையே தொடருவர். இருபாலா
குறித்த எந்தவொரு ! ருக்கும் அமெரிக்கத் தூதுவரின் )
சர்வதேச சமூகம் 6 கொழும்பு பேச்சு தற்போதைக்கு அச்சு
வொரு திட்டத்தைய சாரமாக அமைந்துள்ளது.
முடியவில்லை என் ஜெனீவாத் தீர்மானங்களிலும் சரி,
இது தான் சுதந்திர கொழும்புத் தூதுவரின் பேச்சிலும் சரித்திரம் காட்டும் உ சரி, அமெரிக்கா, இலங்கை குறித்த தனது தற்போதைய, சமகால நிலைப்
நிழல் யுத்தம் பாட்டில் ஜனநாயகத்தையே முன்னி
போரு றுத்தி உள்ளது. இலங்கையில் ஜனநா
இலங்கை சுதந்திரம் யகமே இல்லை என்று அமெரிக்கா
கட்டத்தில், நாட்டில் கூறிவிடவில்லை. அதேசமயம், தனி
கத்தை முன்னிறுத்த நபர் சுதந்திரம், சமூகங்களின் அரசி
அமெரிக்காவும் முய யல்சாசன ரீதியான அந்தஸ்து, பத்திரி
உண்மை. கடந்த கா கைச் சுதந்திரம் மற்றும் "நீதியின்
ஆளுமையின் அடிப் மாட்சிமை" குறித்த தற்போதைய
கிலாந்து அவ்வாறா நிலைமை ஆகியவற்றை தனித்தனி
எடுத்துவந்தது. இர யாகப் பட்டியலிட்டு ஐ.நா. மனித
போர் வெற்றிக்குப் உரிமை கவுன்சில் தீர்மானத்தை,
காவைப் பொறுத்தல் அமெரிக்கா வரைந்துள்ளது. அந்த
களாவிய ஆளுமை கருத்துகளையே அந்த நாட்டு தூது
திக் கொள்ள வேண்டி வர் கொழும்பிலும் தெளிவுபடுத்தி
அதற்கான வாய்ப் யுள்ளார்.
அமைந்துவிட்டதாக

பகையின் அரசு கருதி-செயல்பட்டதில் தவறு இல்லை 1 அமெரிக்காவும் -
தான். ளும் அனைத்தை
ஆனால் அந்த "நிழல் யுத்தம்" போட்டு குலுக்கி
அரங்கேறி வந்த காலகட்டத்திலேயே அனைத்திற்குமே
"சோவியத் கம்யூனிஸம்” இலங்கை மது ஒன்றன்பின்
வரை பரவிவிட்டதோ அந்த இரு முடிவு கொடுக்க
மேலை நாடுகளின் அச்சம் அவை ன்ணத்தின் அடிப்
இரண்டும் ஒன்றாக செயல்பட வேண் நல்லது, இலங்கை
டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது என - நன்றாகவே
லாம். அதேசமயம், ஐம்பதுகளின் ) என்ற அமெரிக்
தொடக்க காலத்தில், இலங்கையை மான ஆவலே
பாதித்த கடும் உணவுப் பற்றாக்குறை பணம் என்ற எண் யைத் தீர்த்து வைக்க "இறப்பருக்கு
ற்றங்கள் குறித்து இன்னமும் கருத்து 5 அமெரிக்கா இனப்போர் குறித்து புதிய எடுப்பது என்னவோ அரசியல் மற்றும் றித்த தனது எதிர்பார்ப்புகளை தற்போது அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற த்திலேயே எண்ணத்தோன்றுகிறது
p...
வருகிறது. இது அரிசி'' என்ற சீனாவுடனான உற "உள்ள அடிப்
வையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள களின் தாக்கத்தி
முடியவில்லை எனலாம். இந்த பின் வரை இலங்கை
னணியில், இலங்கையில் வேரூன்றி பிரச்சினையிலும்
விட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தளிவான எந்த
அவர்களது தொழிலாளர் சங்கங்க பும் முன்வைக்க
ளின் ஆதிக்கம் ஆகியவையும் அவர் பதே உண்மை.
களால் ஏற்றுக்கொள்ள முடியாத விட இலங்கையின்
யமாக அமைந்து விட்டது. இந்தக் ண்மையும் கூட.
காலகட்டத்தில் உலகளவில் உருப்
பெறத் துவங்கிவிட்ட அமெரிக்கா ம் பனிப்
மற்றும் சோவியத் யூனியன் ஆகிய
வற்றின் இடையேயான "பனிப் b அடைந்த கால
போரும்” இலங்கையைப் பாதித்தது தனது ஆதிக்
எனலாம். இங்கிலாந்தும்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ன்றன என்பதே
போன்ற மேலை நாடுகளின் அன் 'லத்திய ஆட்சி,
றைய கவலை எல்லாம் உலகளாவிய Iபடையில் இங்
அவர்களது பாதுகாப்புப் பிரச்சினை ன முயற்சிகளை
கள் குறித்தே இருந்தது எனலாம். ண்டாம் உலகப்
எனவே தான், இலங்கைக்கு சுதந் பிறகு, அமெரிக்
திரம் அளித்த அதேசமயம், கட்டு வரை தனது உல
நாயக்க விமான படைத்தளம் மற்றும் யை நிலைநிறுத்
திருகோணமலை துறைமுகம் ஆகிய ய நிர்ப்பந்தமும்
இர ண்டையும் தனது கட்டுப்பாட்டில் பும் ஒருங்கே
வைத்துக்கொள்ள இங்கிலாந்து வே அந்த நாடு -
முடிவு எடுத்து, அதனை செயல்படுத்

Page 19
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
தவும் செய்தது. அண்டை நாடான
இடதுசாரிகளின் . இந்தியாவில், தேசிய காங்கிரஸ் கத்தி
காலகட்டத்தில், 8 யின்றி, இரத்தமின்றி, "தேசியத்தின்"
டின் கட்டுப்பாட்டி! அடிப்படையில் மட்டுமே நாட்டிற்
யக்க மற்றும் கான சுதந்திரம் பெற்றுக்கொண்ட
படைத்தளங்களை பின்னர், மேலை நாடுகளைப் பொறுத்
மேலைநாடுகளுக்கு தவரையில் இலங்கையின் சுதந்திரம்
தந்தது என்பதே உ தவிர்க்க முடியாத சரித்திர கட்டாயம்
ஆகிவிட்டது எனலாம்.
இந்தியா சார்ந் அவர்களைப் பொறுத்தவரையில்
இந்தக் காலகட் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம்
அண்டை நாடான பெறும் இலங்கைத் தீவிற்கு தங்கள்
காரணங்களுக்காக ஆதரவு அரசியல் மற்றும் பொருளா
விட சோவியத் தார நிலைப்பாட்டை எடுக்கும் ஓர்
பாதுகாப்பு ரீதிய உள்நாட்டு அரசே சரியான முடிவாக
வேண்டி வந்ததும் இருந்திருக்க முடியும். அன்றைய
துர்ப்பாக்கியமே. - சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி
திற்காக மட்டுமே, இதற்கு பொருத்தமாக அமைந்ததும்
கடல் பகுதியில் காலத்தின் கட்டாயமே தவிர, வேறெ
''செக்' வைப்பத துவும் இல்லை. நாடு சுதந்திரம் -
மேலை நாடுகள் ! அடைந்த சில வருடங்களுக்குள்
பொருட்டாக நிை ளேயே இடதுசாரிக் கருத்துகளை
உறவாடின என்ப ஜனநாயக ரீதியாக வலியுறுத்தும் றும் சரி, பின்னர்
இலங்கை குறித்த எந்தவொரு பிரச்சில சர்வதேச சமூகத்தினால் தெளிவான திபு யும் முன்வைக்க முடியவில்லை என்பதே இலங்கையின் சரித்திரம் காட்டும் உண்
"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை” -
குறித்த இந்தியா-8 தோற்றுவித்த சாலமன் பண்டாரநா |
காலகட்டத்திலும் யக்க அன்றைய தினம் ஐக்கிய தேசி
முன்னிறுத்தியே 6 யக் கட்சியில் தான் பங்குவகித்து வந்
இலங்கைக் கொள் தார் என்பதும் கருத்தில் கொள்ளப்
வந்துள்ளது என்ட படவேண்டிய ஒன்று.
வேண்டிய விடயம் இலங்கையைப் பொறுத்தவரை
அந்த விதத்தில், யில், இந்த அனைத்து பிரச்சினை
களை அழிப்பதற்கு களுமே சுதந்திரம் கிடைத்த காலம்
ற்கு ஆதரவாக இ தொட்டு புரையோடிப் போய்விட்ட
தூதுவர் சிசன் கூறு விடயம். அந்த காலகட்டத்தில்,
றைய கால அபெ "மேற்கத்திய ஜனநாயகம்" மற்றும்
தியா சார்ந்த செ "சந்தைப் பொருளாதாரம்" ஆகிய
இருந்தது எனலா இரண்டையும் உள்ளடக்கி, இலங்கை
முடிவுற்ற காலகட் யில், அரசு மற்றும் அரசியல் சார்ந்த
அரசியல், பாத "சோவியத் ஊடுருவலை தடுப்ப
பொருளாதாரம் சா தற்கு ஐக்கிய தேசியக் கட்சியும்
மற்றும் சர்வதேச | அதன் ஆட்சியும் தேவைப்பட்டன.
தியாவை மையப் கடந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலில்
க்கா, இலங்கை கு! பண்டாரநாயக்க தலைமையிலான கையில் அண்டை

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 17 ஆட்சி தொடங்கிய
வின் அதிருப்திக்கு உள்ளாக விரும்ப இங்கிலாந்து நாட்
வில்லை என்பதே உண்மை. ல் இருந்து கட்டுநா
இந்திய-இலங்கை ஒப்பந்த காலத் திருகோணமலை
திலும் அதற்கு வழிவகுத்த முந்தைய அகற்றியது
காலகட்டத்திலும் கூட அமெரிக்கா த கவலையைத்
வின் இலங்கை குறித்த கொள்கை ண்மை.
அதன் "இந்தியா கொள்கை” சார்ந்தே
இருந்தது. கடந்த காலகட்டத்தில், த கொள்கை
சர்வதேச அளவில் அமெரிக்காவின் டம் தொடக்கம்,
இந்திய கொள்கையும் தனது "எதிரி - இந்தியா தனது
நாடுகள்" குறித்த கொள்கையை ஒட் - அமெரிக்காவை
டியே இருந்தது என்பது அடிப்படை யூனியனை நம்பி
விடயம். "பனிப்போருக்கு" பிந் பாகச் செயல்பட
தைய காலகட்டத்தில், அமெரிக்கா, ம் இலங்கையின்
வளர்ந்து வரும் சீனாவை தனக்கு அந்த ஒரு காரணத்
"சரியான போட்டி'' என்ற கருதத்தொ இந்திய பெருங்
டங்கியதால் மட்டுமே, சீனாவின் இந்தியாவிற்கு
அண்டை மற்றும் "எதிரி'' நாடான தற்காக மட்டுமே
இந்தியாவை தனது பக்கத்தில் வைத் இலங்கையை ஒரு
துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் னத்து அதனுடன்
ஏற்பட்டது. தே உண்மை. அன்
அவ்வாறு இல்லையென்றால், இனப்பிரச்சினை
எங்கே சோவியத் யூனியன் காலத்
தில் இந்தியாவை கோட்டைவிட னையிலும்
நேர்ந்தது போன்ற தவறு மீண்டும் ஏற் ட்டம் எதை
பட்டு விடுமோ என்று கவலை கூட
அமெரிக்காவிற்கு இருந்திருக்கலாம். த சுதந்திர
போதாததற்கு, இந்தியாவின் "புதிய சமையாகும்
பொருளாதாரக் கொள்கை"யும்
அமெரிக்காவிற்கு ஏற்புடையதாக இலங்கை ஒப்பந்த
இருந்தது. இன்னமும் சொல்லப்போ சரி, இந்தியாவை
னால், உலக அரங்கில், அதிலும் மேலை நாடுகளின்
குறிப்பாக தெற்காசியாவை ஒட்டிய கை வகுக்கப்பட்டு
இந்திய பெருங்கடல் பகுதியில் பதும் வருத்தப்பட
கடந்த காலங்களில் இலங்கை தனக்கு
ஆற்றிய பங்கை, பனிப்போருக்குப் விடுதலைப் புலி
பிந்தைய காலகட்டத்தில் இந்தியா த இலங்கை அரசி
ஆற்றும் என்று கூட அமெரிக்கா இருந்தோம் என்று
கருதி செயல்பட்டிருக்கலாம். றுவதில் கூட அன்
- ஆனால், இந்தியா போன்ற பெரிய மரிக்காவின் "இந்
நாட்டுடனான உறவை அமெரிக்கா காள்கை" தொக்கி
மட்டுமே முடிவு செய்து செயல்படுத் ம். "பனிப்போர்”
திவிட முடியாது என்பதை அந்த ட்டம் தொடக்கம்,
நாடு தற்போது புரிந்து கொண்டி துகாப்பு மற்றும்
ருக்கும் என்றே தோன்றுகிறது. அது ர்ந்த தனது ஆசியா
வும் குறிப்பாக "எல்லைப் பிரச்சி கொள்கையை இந்
னை” என்பன போன்ற இருநாட்டு படுத்திய அமெரி
உறவுகள் குறித்த நிலைப்பாட்டில் றித்த தனது கொள்
இந்தியா, சீனாவுடன் பேச்சுவார்த்தை நாடான இந்தியா மூலம் மட்டுமே தீர்வுகளை எட்ட

Page 20
18 2013, ஏப்ரில் 16-30
சமகாலம் முடியும் என்ற எண்ணவோட்டமும் வில் புகுத்திய மு உறுதியும் இந்தியாவிடம் தொடர்ந்து
பெயரை இலங்ல தெரியவந்துள்ளது. அந்த நிலையில்,
கொடுத்தார். இலங்கை என்று மட்டுமல்ல, மாலை |
அந்தக் காலகட் தீவு, வங்கதேசம், மியான்மார்
ஜனநாயக மரபுகள் போன்ற பாகிஸ்தானுக்கும் அப்பால் -
ரிக்கா கண்டு கொ சென்று, இந்தியாவின் மற்ற அண்டை
பதே உண்மை. அ நாடுகளுக்கும் அமெரிக்கா தனியாக
அரங்கேறிய "இ வலைவீசத் தொடங்கியுள்ளது.)
(1983 ஜூலை) ம இதன் காரணமாகவே, அண்மைக்
வேரறுப்பு” ஆகிய காலங்களில் இந்த நாடுகளில் எல்
யகப் படுகொலைக லாம் அமெரிக்காவின் அடிச்சுவடு
காவோ மற்ற மே கள் பதியத் தொடங்கியுள்ளன. இலங்
இன்றுவரை கண்டு கையின் இனப்பிரச்சினை மற்றும்
என்பதும் கண்கூடு ஜனநாயக உரிமைகள் குறித்து அமெ
இலங்கையில் எ ரிக்கா ஒரு நிலைப்பாட்டை தற்போது
ஆட்சி நடந்திருந்தா எடுத்திருந்தாலும், அந்த நாடு இலங்
ராகவோ, "நிறைமே கையிடம் இருந்து எதிர்பார்ப்பது என்
யாக இருந்திருந்தா னவோ இது எதுவுமே இல்லை
சுதந்திரம், நீதியின் ! என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்
தனி நபர் சுதந்திரம் னமும் சொல்லப் போனால், எண்பது
குறியீடுகள் கேக் களில், ஜனாதிபதி - ஜயவர்த்தன,
இருந்து வந்துள்ள அமெரிக்காவின் சந்தைப் பொருளா
போதும் தொடர்வ தாரக் கொள்கையை தெற்காசியா
றாலும், அது ஒ
(14ஆம் பக்கத்தொடர்ச்சி) பிரச்சினைக்கு எப்படித் தீர்வாக
லாம்?
தூதுவர் சிசனின் உரையில் அடுத்து நாம் நோக்க வேண்டியது போர்க்குற் றங்களைப் பற்றிய கூற்றுகளை யாகும். அவர் ஐ.நா. மனித உரிமை கள் ஆணையாளரின் அறிக்கையைக் கோடு காட்டி போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகத்தன்மையான சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக் கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார். இலங்கை அரசு தமிழர்களின் உரிமைகளை வழங்கு வதற்கு ஓரங்குலமும் நகராது என் பது அமெரிக்காவிற்கு எப்போதோ தெரியும். வேறெந்த நாட்டையும்விட அமெரிக்காவிற்குத்தான் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றிய சகல ஆதாரங்களும் இருக்கின்றன. செய்மதி கொண்டு யுத்த நடவடிக்கை கள் முழுவதையுமே அவர்கள் படம் பிடித்திருக்கின்றனர். வேண்டுமென் றால் அதனை வைத்தே விசாரணை
களை முடுக்கி விட வரை செய்யப்பட கேள்வி. சனல்4 ளையொட்டியும் 8 உண்டு. 2012 இல் 2013இல் அடுத்த ட டுவதற்கு யுத்தம் காணொளிகளும் கொஞ்சம் கொஞ்ச ன? அந்த நிகழ்ச்சி! எதிரான பிரேரனை ரப்படும்பொழுதுதா வேண்டும்? இலை
யும் வைத்துக்கொ இருக்கும் ஆயிரக் சாட்சிகளை வைத்; பியாவில் மிலோச போல சர்வதேச கு றத்தில் வழக்கினை தற்கு அமெரிக்கா நாட்கள் எடுக்கும்? புகளின் அடிப்படை றங்களை விச இலங்கை அரசின்

தல் நாடு என்ற
அல்ல. கைக்கு பெற்றுக்
"ஜே.வி.பி வேரறுப்பு” காலகட்
டத்தை குறித்து இன்றும் “போர்க் குற் உத்தில், அவரது
றங்கள்” குறித்து இன்றும் கருத்துத் [ குறித்து அமெ
தெரிவிக்காத அமெரிக்க அரசு, இனப் ள்ளவில்லை என்
போர் குறித்து புதிய நிலைப்பாடு ந்த தசாப்தத்தில்,
எடுப்பது என்னவோ, அரசியல் மற் னக் கொலை”
றும் பாதுகாப்புக் குறித்த தனது எதிர் ற்றும் "ஜே.வி.பி பார்ப்புகளை தற்போதைய இலங்கை
இரண்டு ஜனநா
அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்று ளையும் அமெரிக்
கருதுவதாகவே எண்ணத் தோன்று மலை நாடுகளோ
கிறது. அந்த விதத்தில், இலங்கையிட கொள்ளவில்லை
மிருந்து அமெரிக்கா தற்போது எந்த அது போன்றே,
விதமான உதவிகள் அல்லது கொள் ந்தக் கட்சியின்
கையை எதிர்பார்க்கிறது என்பது எலும், யார் பிரதம
வெளிப்பட்டால் மட்டுமே இனப் வற்று ஜனாதிபதி”
பிரச்சினையை அமெரிக்கா பகடைக் லும், பத்திரிகைச்
காயாகப் பயன்படுத்துகிறதா, அல் மாட்சிமை மற்றும்
லது அதற்கு அப்பால் சென்று ஜனநா ஆகிய ஜனநாயக
யக மரபுகள் குறித்த தனது ரவிக்குறியாகவே
கவலைகளுக்கு வடிகாலைத் தேடுகி ன. அதுவே தற்
றதா என்பதும் புலப்படும். அல்லது து சரியல்ல என்
புலப்படத் தொடங்கும்! | ன்றும் புதியதும்
முடியும். ஏன் இது.
ளைப் பிரயோகிப்பதே அதன் நோக் வில்லை என்பதே
கம் என்று இதிலிருந்து விளங்கிக் விவரணப்படங்க
கொள்ளலாம். அதற்கான மேடை இதே கேள்விகள்
யாக மனித உரிமைகள் பேரவை உப் |ஒரு பகுதியும்
யோகிக்கப்படுகிறது. இங்கு பகுதியும் வெளியி -
சீனாதான் அமெரிக்காவிற்குப் பிரச்சி குறித்த சகல
னையாக இருக்கின்றது, மெல்ல அவர்களுக்குக்
மெல்ல மத்தியில் இராணுவ அதிகா மாகவா கிடைத்த
ரங்களைக் குவித்துக்கொண்டிருக்கும் மயை இலங்கைக்கு
சிங்கள அரசல்ல. னகள் கொண்டுவ
இங்குள்ள தமிழ் மக்களின் அரசி Tனா வெளியிட
யல் நகர்வுகள் இந்த உண்மையின் வயெல்லாவற்றை
அடிப்படையில்தான் இருக்கவேண் ன்டு, உலகெங்கும்
டுமேயொழிய சர்வதேச சமூகம் கணக்கான தமிழ்
ஏதோகொண்டு வந்து மடியில் கொட் துக்கொண்டு சேர்
டப்போகின்றது என்கின்ற குருட்டு விச்சுக்கு செய்தது
நம்பிக்கையை அடிப்படையாகக் ற்றவியல் நீதிமன்
கொண்டு இருக்கக்கூடாது. இந்தத் த் தாக்கல் செய்வ
தெளிவின் பயனாகத்தான் இன்று விற்கு எவ்வளவு
தமிழ் நாட்டில் மாணவர் போராட்டங் இந்த அவதானிப்
கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. டயில் போர்க்குற்
அவற்றை அடித்தளமாக வைத்து எரிப்பதைவிடவும்
எமது நடவடிக்கைகளை முன்னெடுப் மீது அழுத்தங்க
பதே சாலச் சிறந்ததாகும். |

Page 21
முஸ்லி
என்று ,
இஸெத் ஹுசெய்ன்
இலங்கையில் \ இல்லையென்பது கும். உங்களுக்கு அதை இருக்கிறது. அது சிறிய அல்ல, எமது பொது மன ஆட்டிப்படைக்கவும் ஏன் மையை நிராகரிப்பது வி யறாத முஸ்லிம் விரோத தையும் ஹலால் பிரச்சி வன்முறை போன்று மீண் இருக்கிறது என்பதையும் றுக்கொள்கிறேன். இந்த முஸ்லிம் இனப்பிரச்சினை
ஆனால், எது இந்தப் முஸ்லிம்களைப்பற்றி சிங்

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 19
இனப்பிரச்சினை ன்று இருக்கிறதா?
ஒஸ்லிம் இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறதென்பதுமே இக்கேள்விக்கான எனது பதிலா விளக்குவேன். உண்மையில் அத்தகைய பிரச்சினை இன்றாகவோ அல்லது முக்கியத்துவமற்ற ஒன்றாகவோ உணர்வின் மத்தியில் குமுறிக் கொண்டிருக்கிறது. பலரை கிலி கொள்ளவும் செய்துகொண்டிருக்கிறது. அந்த உண் ரீதமானதாகும். நான் அவ்வாறு செய்யவில்லை. இடை பிரசார இயக்கமொன்று தீவிரமடைந்திருக்கிறது என்ப ன பூதாகாரமாக்கப்பட்டதுடன், 1983 ஜூலையில் இன இம் ஒரு வன்முறை மூளக்கூடுமென்ற பரவலான அச்சம் பெரும்பாலும் மற்றையவர்களைப் போன்று நானும் ஏற் அம்சங்கள் சகலதுமே ஒரு அர்த்தத்தில் நிச்சயமாக ஒரு
யாக அமைகின்றன. பிரச்சினையைத் தோற்றுவித்தது? பலவருடங்களாக, களவர்கள் மத்தியில் பல மன உளைச்சல்கள் இருந்து
உள்நாட்டு அரசியல்
பொதுசன நூலகம்
-யாழ்ப்பாண
SQUE IN * AMBULLA

Page 22
20 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
வருகின்றன. ஆனால், நீடித்த குரோ
தோற்றுவிக்கின்ற தப் பிரசாரமொன்றை முடுக்கிவிடப்
லாதவர்களுக்கு ! படக்கூடிய அளவுக்கு அவை பெரி
றது. பௌத்த புல் தாக இருந்ததில்லை. - இந்தக்
பள்ளிவாசல்கள் கட்டுரையில் அந்த மன உளைச்சல்
பிரச்சினைகள் எ கள் பற்றி சுருக்கமாக மாத்திரமே என்
கிறது. போதைப் னால் கருத்துக் கூறலாம். அது எனது
வியாபாரம் பெரு நோக்கத்துக்கு போதுமானது என்று
களின் ஆதிக்கத்த நான் நம்புகிறேன். மிருகபலி பற்றிய
பதாகக் கூறப்படு பிரச்சினை ஒன்று இருக்கிறது.
செல்வந்தர்களாக ஆனால், சில காலத்துக்கு முன்பு
நோக்குகிறார்கள். இருந்ததைப் போன்று சர்ச்சையைக்
னைகளை' கூறிச் கிளப்பக்கூடிய அளவுக்கு முனைப்பு
லாம். டன் அது இனிமேலும் இல்லை.
- இவையெல்லா! இறைச்சிக்காக கால் நடைகளை
தப்பபிப்பிராயத்ல வெட்டுவதற்கு முன்னதாக அவற்றை
கக்கூடும். ஆனால் கொடுமைப்படுத்துவது பற்றிய இன்
மாக, இடையறாத னொரு பிரச்சினையும் இருக்கிறது.
மும் தற்போது ே ஆனால், அது அரசாங்கத்தினால்
தைப் போன்ற வ ஒழுங்கமைக்கப்படக்கூடிய ஒரு
விரோத நடவடிக் பிரச்சினை என்பது புரிந்து கொள்ளப்
யதில்லை. எவ்வ பட்டிருக்கிறது. பள்ளிவாசல்களில்
லிம்களுக்கு எதி தொழுகைக்காக அசான் (பாங்கு)
படுகிற குடிப்பரம் ஒலிப்பது குறித்து அண்மைக்கால
வித்தியாசமான மாக சர்ச்சைக்குரிய கருத்து எதுவும்
கள் மத்தியில் பி வெளியாகவில்லை. அந்தப் பிரச்சி
வாக அதிகரிப்பத னையின் பெரும்பகுதியை உச்ச நீதி
களவர்களின் மன்றத்தின் உத்தரவொன்று தீர்த்து
முஸ்லிம்கள் தான் வைத்தது இதற்குக் காரணமாக
காலம் செல்லாது இருக்கலாம். பள்ளிவாசல்கள் பல்கிப்
ஒரு முஸ்லிம் ந பெருகிக் கொண்டிருக்கின்றன. இவற்
என்றும் கூறப்படு றில் சில கொழும்பில் வாகனப்
மையில் முட்டாள் போக்குவரத்துக்கு பிரச்சினைகளைத் பார்ப்பாகும். ஆன

ன. முஸ்லிம் அல் மாக அதை மறுதலிக்க புள்ளிவிபர இது எரிச்சலூட்டுகி
ங்கள் கிடைக்கவில்லை. சம்பந்தப் வித பிரதேசங்களில்
பட்ட திணைக்களத்தினால் அந்தப் இருப்பது குறித்து
புள்ளிவிபரங்கள் அண்மையில் ழுவதாகக் கூறப்படு
வெளியிடப்பட்டிருந்தன.
அவை பொருள் கடத்தல்
முஸ்லிம்கள் பற்றிய குடிப்பரம்பல் கம்பாலும் முஸ்லிம்
குற்றச்சாட்டை
அபத்தமானவை தின் கீழேயே இருப் மகிறது. மட்டுமீறிய
முஸ்லிம்களுக்கு எதிரான - அவர்களை சிலர்
குரோத பிரசாரத்திற்கும் இவ்வாறு 'பிரச்சி ககொண்டே போக
அவர்களுக்கு எதிரான
நடவடிக்கைகளுக்கும் ம் எரிச்சலையும்
முஸ்லிம்களினால் தெயும் தோற்றுவிக்
ஏற்படுத்தப்படுவதாக ல், அதற்காக நிச்சய 5 குரோதப் பிரசார
கூறப்படுகின்ற எந்த மற்கொள்ளப்படுவ
வொரு பிரச்சினையின் கையான முஸ்லிம்
அடிப்படையிலும் காரண கைகளும் வேண்டி
விளக்கம் கூற முடியாது பாறெனினும், முஸ் ராக முன்வைக்கப் ம்பல் குற்றச்சாட்டு
என்று நிரூபித்தன. இருந்தபோதிலும் ஒருபடி. முஸ்லிம்
இது மக்கள் மத்தியில் ஆழமான ஏக் இறப்பு வீதம் விரை
கத்தையும் முஸ்லிம்கள் மீது வெறுப் கால் நாட்டில் சிங்
பையும் தூண்டிவிடக்கூடிய ஆபத் - சனத்தொகையை
தைக் கொண்டிருந்தது. அண்மைய எடுவதற்கும் நீண்ட
வாரங்களில் முஸ்லிம்களின் குடிப் என்றும் இலங்கை
பரம்பல் பற்றிய குற்றச்சாட்டு மீது பாடாக மாறிவிடும்
கவனம் செலுத்தாமல், முஸ்லிம் விே கிெறது. இது உண்
ராத பிரசாரங்களில் ஹலால் பிரச்சி தனமான ஒரு எதிர்
னை மீது ஏன் கவனம் குவிக்கப்பட் Tால், துரதிர்ஷ்டவச
டது ? குடிப்பரம்பல் குற்றச்சாட்டு முட்டாள்த்தனமானது என்று சுலப் மாக அம்பலப்படுத்தப்பட்டு விடக் கூடும் என்பதை விளங்கிக் கொண் டதே பெரும்பாலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கும்.
எப்படியாவது, ஹலால் பிரச்சி னையும் கூட, முட்டாள்த்தனமானது என்று நிரூபிக்கப்படக் கூடியதேயா கும். இலங்கையில் இனங்களுக்கி டையேயான உறவுகளின் முழுச் சரித் திரத்திலுமே இதைப் போன்று விசி த்திரமான வேறு விவகாரம் இருந்த தில்லை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. பன்றி இறைச்சி போன்ற சில உணவுவகைகளை முஸ்லிம்கள் தவிர்க்கிறார்கள். அவை ஏனையவர் களுக்கு அனுமதிக்கப்படுகின்றன.

Page 23
அதேவேளை, மூன்றாவது வகை னை என்று இந்த சிபாரிசு செய்யப்படாத அல்லது
தில் எதுவுமேயில் தவிர்க்கப்படுவதே நல்லது என்று
கருத்து. கூறப்படுகிற உணவுவகைகளைக்
- முஸ்லிம்களுக்கு கொண்டதாகும். உட்கொள்ளக்கூடிய
தப் பிரசாரத்துக்கு உணவு வகைகளுக்கும் உட்கொள்
எதிரான நடவடிக் ளக்கூடாத உணவு வகைகளுக்கும்
லிம்களினால் ஏற்ப இடையே வேறுபாட்டைக் காண்ப
கூறப்படுகின்ற எ தைப்பற்றி ஒரு 1400 வருடங்களாக
னையின் அடிப்பக முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சி
விளக்கம் கூறமுடி. னையும் இருக்கவில்லை. ஆனால்,
கோணத்தில் பார்க் தற்போது தவிர்க்கப்படக்கூடிய அல்
பிரச்சினைகள் எ லது வேறுகாரணங்களினால் ஆட்சே
பாலும் மூளைகெ! பத்துக்குரிய பெருவாரியான (செயற்
கவே தோன்றுகிறது கைச் சேர்மானங்களைக் கொண்ட)
எதிராக என்றுவரு உணவுவகைகள் கிடைக்கக்கூடிய
கள் எப்போதுமே தாக இருக்கின்றமையால் பிரச்சினை
பக்கமே சார்ந்திரு கள் ஏற்படுகின்றன. அதனால், முஸ்
துக்கு ஐம்பது சிங். லிம்களுக்கு ஹலால் அத்தாட்சிப்
டம், பல்கலைக்கழ பத்திரம் தேவைப்படுகிறது. அத்த
கான தரப்படுத்தல் கைய அத்தாட்சிப் பத்திரத்தை
பிரச்சினையிலும் 1 மார்க்க அறிஞர்கள் சபையான
ளவர்களின் நில் 'அகில இலங்கை ஜம்மியதுல்
ஆதரவாகவே ( உலமா' முஸ்லிம்களுக்கு வழங்கி
விபரங்களுக்குள் ( யது. பிறகு அத்தாட்சிப்பத்திரத்தைக்
தில்லை, ஏனென்ற கேட்டுக்கொள்கிற முஸ்லிம் அல்லா
லோருக்கும் நன்கு தவர்களுக்கும் அவர்களிடம் ஒரு கட்
இஸ்லாமிய உலகம் டணத்தைப் பெற்றுக்கொண்டு அது பொறுத்தவரை மிக கொடுத்துவந்தது. இந்த முஸ்லிம்
யத்துவமுடையது 6 அல்லாத பிரிவினர் இலங்கையிலும்
படையானது. வி வெளிநாடுகளிலும் உள்ள ஹலால்
ளுக்கு எதிரான பே சந்தைகளுக்குள் புகுந்து கொள்வதில்
ஈரான் மற்றும் லிபி அக்கறை கொண்டிருந்தனர். இந்தக்
சந்தர்ப்பங்களில் 5 காரியங்கள் எல்லாவற்றையும் செய்த
விகள் முக்கியத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்மி -
யாக அமைந்தன 6 யத்துல் உலமா அதன் சட்டரீதியான ஆணைக்கு அப்பாலேயே நடந்து
அண்மைய வா கொண்டது என்பது வெளிப்படையா
பெற்றிருக்கின்ற னது. கட்டணங்களை அறவிட்டதன்
குரோதப் பிரசாரம் மூலமாகக் கிடைத்த இலாபத்தை
விரோத நடவடிக் கெடுதியான நோக்கங்களுக்கு அது
னொரு ஜூலை 8 பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்
பரந்தளவில் கிள பட்டது. எனது செய்தியை விளக்குவ
வகுத்திருக்கின்றன தற்கு இவ்வளவும் போதுமென்ப
தரப்பில் இருக்கக்ச தால் இதற்குமேல் விபரங்களை நான்
ளினதோ அல்லது கூறவேண்டியதில்லை என்று நம்பு ற்குக் காரணமாகக் கிறேன். தீர்வு காண்பதற்கான துணி என்பது வெளிப்ப
வாற்றல் அரசாங்கத்திற்கு இருந்தி
நிலைமைக்குக் கா ருந்தால், பெரிய கஷ்டமேதுமில்லா
கள் மத்தியில் இரு மல் தீர்க்க முடிந்திருக்காத பிரச்சி
முற்பட்ட முஸ்லி
றது.

- சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 21 றலால் விவகாரத்
வெறி மாத்திரமேயாகும். 83 ஜூலை ல என்பது எனது
யில் தமிழர்கள் முஸ்லிம்களைப்
பார்த்து 'அடுத்த இலக்கு நீங்கள் எதிரான குரோ
தான்' என்று கூறியதை இன்று பலர் ம் அவர்களுக்கு
நினைவுபடுத்துகிறார்கள். தமிழர்கள் ககளுக்கும் முஸ்
தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். ஒரு டுத்தப்படுவதாகக்
சிறுபான்மை இனமே தவிர அதற்கு தவொரு பிரச்சி
அப்பால் எதுவுமில்லை என்ற மடயிலும் காரண
நிலையை முஸ்லிம்களை ஏற்கச் பாது. இன்னொரு
செய்யவேண்டியதே அடுத்து செய் தம்போது இந்தப்
- யப்படவேண்டியிருக்கும் காரியம். ல்லாம் பெரும்
எனவே, முஸ்லிம் இனப்பிரச்சினை ட்ட காரியங்களா
யென்று ஒன்று பற்றி பேசுவதென்பது 5. தமிழர்களுக்கு
தவறான எண்ணத்தைத் தோற்றுவிப் ம்போது முஸ்லிம்
பதாக அமையும். உண்மையான சிங்களவர்களின் பிரச்சினை சிங்கள இனவெறியே ந்தார்கள்; ஐம்ப
யாகும். களம் மட்டும் சட்
சிங்கள இனவெறியர்கள் என்று கப் பிரவேசத்துக்
ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் என்று என்று ஒவ்வொரு திடீரென்று ஏற்றுக்கொள்ளப்படுகிற முஸ்லிம்கள் சிங்க
ஒரு மனநிலை தோன்றியிருப்பது லைப்பாடுகளுக்கு
உண்மையில் உற்சாகம் தருவதாக செயற்பட்டார்கள்.
இருக்கிறது. சில காலத்துக்கு முன்னர் செல்ல வேண்டிய
இது பெரும்பாலும் நினைக்கமுடி மால் அவை எல்
யாத ஒன்றாகும். ஜனாதிபதி இந்தச் தெரிந்தவையே.
சொற்பதத்தைப் பயன்படுத்தியிருக்கி ம் இலங்கையைப் றார். நிமால் சிறிபால டி சில்வா,
வும் பெரிய முக்கி
மைத்திரிபால சிறிசேன போன்ற முக் என்பதும் வெளிப் கியமான அமைச்சர்களும் அதைப்
டுதலைப் புலிக
பயன்படுத்தியிருப்பதைக் காணக் பாரில் பாகிஸ்தான், கூடியதாக இருந்தது. சிங்கள இன பாவினால் மூன்று
வெறி இனப்படுகொலைத்தனமான பழங்கப்பட்ட உத தாக மாறக்கூடும் என்று பரந்தளவில் வம் கொண்டவை
உண ர்ந்து ஏற்றுக்கொள்ளப்படுகிற என்று நம்பப்படுகி
நிலைமையும் உற்சாகம் தருகிறது.
இனப்படுகொலைத்தனமான இன ரங்களில் இடம்
வெறியின் ஒரு வெடிப்பே 83 நச்சுத்தனமான
- ஜூலை என்று பரவலாக நோக்கப் பகளும் முஸ்லிம்
படுகிறது. இவ்வாறான புரிதல்கள் சக நகைகளும் இன் லதையும் நான் உற்சாகம் தருபவை
3 பற்றிய பீதிகள்
- யாகவும் அனுகூலமானவையாகவும் ம்புவதற்கு வழி
காண்கிறேன். ஏனென்றால் இனப் - முஸ்லிம்கள்
பிரச்சினைகளை இனவெறியின் கூடிய குறைபாடுக
விளைவுகளின் அடிப்படையில் தவறுகளை இத
விளங்கிக் கொண்டால்தான் மிகவும் கூறவே முடியாது பயனுறுதியுடைய வகையில் அவற் டையானது. இந்த றைக் கையாண்டு தீர்வு காணக்கூடிய ரணம் சிங்களவர் தாக இருக்கும் என்று நம்புகிறேன். ) க்கின்ற காலத்தால்
(இஸெத் ஹுசெய்ன் முன்னாள் ம் விரோத இன
இலங்கை இராஜதந்திரி)

Page 24
- 22 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
சரத் பொன் அரசியல் பயணம்
சிங்கள பௌத்த பழைமைவாத அரசிய தலைமைத்துவங்களினால் அங்கீகரிக் பட்ட சிங்கள அரசியலில் உத்தியோகபூ
முகத்தை நேர்மையானவர் என்றும் ஊழ அற்றவர் என்றும் தன்னைக் கூறிக்கொ கின்ற சிங்கள - பௌத்த தலைவரினா
பதிலீடு செய்ய முடியாது
பாரத்பொன்சேகாவின் ஜனநாயகக்கட்சியை ஒரு அரசிய ப சியாக ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையாளர் அன் யில் பதிவு செய்திருந்தார் அல்லவா? அந்த அறிவிப்பு ! யானதும் பொன்சேகாவின் புதிய அரசியல் பயணம் என்ன நினைக்கிறீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்டா எனது பதிலை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், ( நல்ல நண்பன் ஜெயந்த கெடேகொடவுக்காக நான் மி. மனவேதனைப்படுகிறேன். அவர் சூழ்நிலைக்குப் பலி விட்ட ஒருவர். தனது நடிப்புத்தொழிலைக் கைவிட்டு அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமாகவே அரசியலில் வேசித்தார். பிரசாரத்துக்கு பெருமளவில் நிதியில்லாத ( லும் கூட, 2001 டிசம்பர் பொதுத்தேர்தலில் கெடேகொட வாறாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடிந்தது. ! ஏப்ரில் பொதுத்தேர்தலில் மிகவும் எளிமையாக, தெருத் வாக நடந்து பிரசாரம் செய்யும் பழக்கத்தைக் கொண்ட 3 2004 ஏப்ரில் பொதுத்தேர்தல், கொழும்பில் பளபளக்கும் ஆடம்பரக் கார்களில் உலா வந்தவர்களினால் அலட்சியம் செய்யப்பட் டார். ஆனால், விதி அவரை விடவில்லை. நீ திமன்றத் தீர்ப்பையடுத்து பொன்சேகா பாரா ளுமன்றத்தில் இருந்து அகற்றப்பட்ட போது அவருக்குப் பதிலீடாக நண்பன் கெடே கொட சபைக்கு வந்தார். ஃபேஸ்புக்கில் அவர் "ஜெனரல் சரத்பொன்சேகாவைக் காப்பாற்றியவர்” என்று வர்ணிக்கப்பட்டி ருக்கிறார். இன்னும் சில வருடங்களுக்கு

(சேகாவின்
கப்
சர்வ மல் rள்
ல்
ல் கட் எமை வெளி பற்றி ர்கள். எனது கவும் யாகி பிட்டு ல் பிர போதி - ஒரு 2010 தெரு அவர்,
உள்நாட்டு அரசியல்
சல்பெரேரா

Page 25
பொன்சேகாவுக்கு குடியியல் உரி தகுதியைக் கொண்
மைகள் கிடைக்கப்போவதில்லை
சேகா தன்னை நி என்பதால் கெடேகொட முன்னாள் நவம்பருக்குப் பி இராணுவத் தளபதியின் பதிலாள
மகிந்த ராஜபக்ஷவி ராக இருப்பார். புதி தாகப் பதிவு காலகட்டம் முழு செய்யப்பட்டிருக்கும் ஜனநாயகக்
வத் தளபதியாக இ கட்சியின் பிரதித் தலைவராகவும்
யும் விடுதலைப் பு அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்
லைக் குண்டுத் தாக் சியின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்
உயிர்தப்பிய தனது ஜெனரல் சுனில் சில்வா.
தனது புதிய பேர தேர்தல் திணைக்களத்தில் பதிவு
தற்குப் போதுமான செய்துகொண்ட தனது சொந்தக் கட்சி
குத் தந்திருப்பதாக ! யில் சரத் பொன்சேகா இப்போது
ணிக்கொண்டார். : யார்... என்ன? சட்ட நுணுக்க முறை
அவர் இராணுவத் யில் நோக்குகையில், இரு உபதலை
பெறவிருந்தார். வர்களில் ஒருவரான திருமதி
பொன்சேகாவை அனோமா பொன்சேகாவின் கணவர்
தியாக நியமிக்க. என்பதைத் தவிர, அவர் வேறு எதுவு
கோதாபய ராஜபக் மாக கட்சிக்குள் இல்லை. ஆனால்,
இணங்கச் செய், அரசியலை சட்ட ரீதியாக வரைவிலக்
ஓய்வுக்குப் பிறகு - கணப்படுத்த முடியாது. அரசியலில் வில் குடியேறியிருப் பொன்சேகா ஜனநாயகக் கட்சியின்
- போரின்போது ? தலைவர். அவர் ஊடகங்களுக்கு
கள் அனுகூலமற்ற பேட்டிகளை அளிக்கிறார், செய்தி
தள்ளப்பட்டுக்கொல் யாளர் மகாநாடுகளில் உரையாற்றுகி
யில் போருக்கு ஆ றார், கட்சியின் கொள்கைகளை
யான சிங்கள இன விளக்குகிறார். எப்படியாகிலும் மெய்
முன்னெடுக்கப்பட்டு நடப்பில் அவரே தலைவர். இதுதான்
யில் சிங்கள மக்க ஜனநாயகக் கட்சியின் அரசியல்
பட்டனர். அப்போ என்று அவர் கூறுகிறார். பொன்சேகா
வொரு நாட்டிலும் வினால் எதைச் சொல்லக் கூடியதாக
இராணுவ அதிகா இருக்கிறது? தற்போதைய அரசிய
ருக்க முடியாத வலி லில் அவர் எதைப் பிரதிநிதித்துவப்ப
யல் அறிக்கைக ை டுத்தி நிற்கிறார்? இக்கேள்விகள்
பொன்சேகா இரா முக்கியமாக நோக்கப்படவேண்டி
என்ற வகையில் ; யவை.
த்தை வகுக்க ஆர ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு
விடுத்ததைப் பே அரசியல் கோட்பாட்டின் தகுதியின்
களை வேறுநாடுக அடிப்படையிலும் பொன்சேகா ஒரு
தளபதி விடுத்திரு அரசியல்வாதி இல்லை. அவர் பிர
நீதிமன்றத்தில் விச கடனம் செய்யப்பட்ட மார்க்சியவாதி
தப்பட்டிருப்பார்கள் யுமில்லை, முதலாளித்துவ வாதியு
தேகமில்லை. சிங்கம் மில்லை, அவர் ஒரு இடதுசாரியுவுடன் போர் முல் மில்லை, நவதாராள வாதியுமில்லை,
இலங்கையில் இது! இடதுசாரி விரோதியுமில்லை,
யமில்லை. தாராள ஜனநாயகவாதியுமில்லை.
2008 செப்டெம்பு அவர் வெறுமனே ஒரு சிங்கள இன கனடாவின் "நாம் வாதி. போரின் முடிவுக்குப் பின்ன பத்திரிகைக்கு ரான இலங்கையில் சிங்கள பெளத் அளித்த லெப்டில் தர்களுக்கு தலைமை தாங்கக்கூடிய பொன்சேகா இலங்

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 23
(டவராக பொன்
ளுக்குச் சொந்தமான நாடு என்பதே னைத்தார். 2005
தனது உறுதியான நம்பிக்கை என்று றகு ஜனாதிபதி
சொன்னார். "ஆனால், இலங்கையில் பின் கீழ் போர்க்
சிறுபான்மை இனத்தவர்களும் வாழ் பதற்கும் இராணு
கிறார்கள். அவர்களை நாம் எமது மக் நந்த தனது நிலை
கள் போன்றே நடத்துகிறோம். நாம் லிகளின் தற்கொ
பெரும் பான் மை யி னத் த வர் கள். க்குதலில் இருந்து
நாட்டு ஜனத்தொகையில் 75 சதவீத 1 அதிர்ஷ்டமும்
மானவர்கள், நாம் ஒருபோதுமே விட் Tவலைச் சாதிப்ப
டுக்கொடுக்கப் போவதில்லை. இந்த தகுதியைத் தனக்
நாட்டைப் பாதுகாப்பதற்கான பொன்சேகா எண்
உரிமை எமக்குண்டு, சிறுபான்மையி 2005 டிசம்பரில்
னத்தவர்கள் இலங்கையில் எங்களு திலிருந்து ஓய்வு
டன் வசிக்க முடியும். ஆனால், அவர்
கள் சிறுபான்மையினத்தவர்கள் இராணுவத் தளப.
என்ற போர்வையின் கீழ் வேண்டத் ச் செய்வதற்கு
தகாத கோரிக்கைகளை முன்வைக்க டி ஜனாதிபதியை
முயற்சிக்கக் கூடாது" என்று அவர் திருக்காவிட்டால்,
பேட்டியில் கூறியிருந்தார். அவர் அமெரிக்கா
போர்க்காலகட்டத்தில் இத்தகைய ப்பார்.
பெருவாரியான கருத்துகளைப் விடுதலைப் புலி
பொன்சேகா வெளிப்படுத்தியிருந் தொரு நிலைக்குத்
தார். சிங்கள இனத்தின், சிங்கள ன்டிருந்த நிலை
தேசத்தின் மீட்பராகத் தன்னைக் ஆதரவாக கடுமை
காண்பிப்பதற்கு அவர் முயற்சித்துக் சவாதப் பிரசாரம்
கொண்டிருந்தார். அரசாங்கக் கட்டுப் டு தென்னிலங்கை
பாட்டில் உள்ள டெயிலி நியூஸ் ள் அணிதிரட்டப்
(2008 ஜூலை 19) பத்திரிகைக்கு ரது வேறு எந்த
அளித்த பேட்டியொன்றில் அவர் மே எந்தவொரு
"எந்தவொரு ஜனநாயக நாட்டிலுமே ரியுமே விடுத்தி
பெரும் பான்மை யினத்தவர்களே கையிலான அரசி
ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண் ள வெளியிட்டு
டும். ஜனத்தொகையில் 74 சதவீதத்தி "ணுவத் தளபதி
னராக இருக்கும் சிங்கள சமூகத்தின தனக்கொரு இட ராலேயே இலங்கை ஆட்சி செய்யப்
ம்பித்தார். அவர்
படும் என்று குறிப்பிட்டிருந்தார். என்ற அறிக்கை
தனக்கு "முழு பிரசித்தம்' கொடுப்ப ளில் இராணுவத்
தற்காக பிரதான போக்கு ஊடகங்க ந்தால் இராணுவ ளில் தனது சொந்த ஊடகக்கும்பலை ரரணைக்கு நிறுத்
அவர் ஏற்பாடு செய்துகொண்ட என்பதிற் சந் நேரம் அது. ள அரசியல் ஆதர
இதைத்தான் ராஜபக்ஷாக்களினால் ன்னெடுக்கப்பட்ட
பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெல்லாம் சாத்தி
ஜனாதிபதி ராஜபக்ஷவின் கீழ்
போரை முன்னெடுப்பதற்கான பர் 23 ஆம் திகதி
ஆணை மாத்திரமே பொன்சேகாவு ஷனல் போஸ்ற்"
க்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த பேட்டியொன்றை
ஆணைக்கு அப்பால் அவர் செல்ல என்ட் ஜெனரல்
வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட கை சிங்களவர்க
வேயில்லை.

Page 26
24
2013, ஏப்ரில் 16-30
சமகாலம் (பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
- பௌத்த பழம் ராக தனது சொந்த சகோதரர் ஓய்வு
தலைமைத்துவங்க பெற்ற கேணல் கோதாபய ராஜபக்
கரிக்கப்பட்ட சி ஷவை நியமித்த ஜனாதிபதி தனக்கு
"உத்தியோகபூர்வ அடுத்ததாக பாதுகாப்பு விவகாரங்க
மையானவர் என் ளில் அதிகாரம் கொண்டவர் என்ற
என்றும் தன்னைக் அந்தஸ்தை அவருக்கே வழங்கியி
ஒரு திடீர்ச் சிங்க ருந்தார் என்பது தெளிவானது).வெறு
னால் பதிலீடு செ மனே போர் வெற்றிக்கான பெரு
பதை 2010 ஜ மைக்கும் புகழுக்கும் யார் உரிமை
தேர்தல் நிரூபித்தது கோருவது என்பதுடன் சம்பந்தப்
பட்ட இனவாத த பட்ட விவகாரம் அல்ல, போரின்
வழியில் குறுக்கே வெற்றிக்குப் பிறகு நாட்டை யார்
ணிகளாக நேர்மை ஆட்சி செய்வது என்பதைப் பற்றிய
மையும் இல்லை எ விவகாரம்..
பட்டது. எனவே, பிரதான எதிர்க்கட்சியும் கூட அதே
கள பௌத்தர்கள் மாதிரியான அரசியல் சிந்தனையின்
உரிமை கோரிக் அடிப்படையிலேயே வாதிட்டுக்
தலைமைத்துவத்தி கொண்டிருந்தது. போட்டியிடுகின்ற
வுக்கு சவால்வி சிங்களத் தலைவர்களில் சிறந்தவர்
நேர்மை வாய்ந்தது எவர் என்பதை அடுத்த தேர்தல்கள்
த்திட்டமொன்றின் தீர்மானிக்கும் என்று அவர்களும்
னதுமான பொரு நினைத்தனர். ராஜபக்ஷாக்களின் |
தியை உறுதியளிக் போர்ப்பிரசாரத்தின் சிங்கள இனவா
ளுக்கு அதிகாரங் தப் பிரிவினராக விளங்கிய ஜனதா
கிற ஜனநாயக செ விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) சரத்
ஆதாரமாகக் கெ பொன்சேகாவுக்குள் இருக்கும்
வுக்கு சவாலைத் “சீர்கேடான மனிதனை” முதலில்
யதாக இருக்கும். அணுகியது. சிங்கள அரசியலில் ஒரு
தாங்கள் கீறிய ( பிரதான தீர்மானக் காரணியாக
முயற்சித்தமைக்க போரே விளங்குகிறது என்று கருதிய .
சரத்பொன்சேகா ஜே.வி.பி.யினர் ராஜபக்ஷவுக்கு எதி
மையற்ற முறையி ரான சிறந்த தெரிவாக பொன்
த்தினார்கள். சேகாவே இருக்க முடியுமென்று நம்
செயற்பட்டு தே பினார். ஜனாதிபதித் தேர்தலில் வேட்
யிட வைத்தவர்கள் பாளராக பொன்சேகாவை நியமிப்ப
பார்த்தவர்கள் தற்காக அவரைச் சுற்றிச் சுற்றிச்
ரைக் கைவிட்டு வந்தவர்கள் சகலரினதும் ஒரே நோக்
அவர் தனக்கென கம் ராஜபக்ஷவைத் தோற்கடிக்க
யல் எதிர்காலத்ன. வேண்டுமென்பதைத் தவிர, வேறு
வதற்கு முயற்சி ஒன்றுமாக இருக்கவில்லை. வேறு
றார்? இது மிக பட்ட அரசியலைச் செய்ய வேண்டு
கேள்வியாகும். மென்ற நோக்கம் எதுவும் அவர்களு
ஜனாதிபதித் தே க்கு அறவே இருக்கவில்லை. மீண்
ராக நின்றுகொ6 டும் ஒரு முகமாற்றமே எதிர்பார்க்கப்
எதையெதையெல் பட்டது. ராஜபக்ஷவை ஒரு சிங்கள
அவற்றைவிட சிற இராணுவ முகத்தினால் பதிலீடு
அவர் இப்போது செய்யவேண்டுமென்பதே அவர்க
அதே பழைய "அ ளின் எண்ணமாக இருந்தது.
அதே பழைய நிலைநாட்டப்பட்டுவிட்ட சிங்கள
ஆனால், வேறுவ

1ாறி,டுத்த, 2 செ.
மைவாத அரசியல் டில் வைத்து அவர் அவற்றைப் பரி களினால் - அங்கீ
மாற முயற்சிப்பதாக இருக்கக்கூடும். ங்கள அரசியலின்
இன்று ராஜபக்ஷாக்களினால் கூட, முகத்தை” நேர்
அதே பழைய சிங்கள - பௌத்த அர றும் ஊழலற்றவர் |
சியல் உணர்வு மீது தங்களது செல் கூறிக் கொள்கின்ற
வாக்கை மேலும் மேம்படுத்த முடியா ளத் தலைவர்களி
திருக்கிறது. போரின் முடிவுக்குப் ப்ய முடியாது என் பின்னரான காலகட்டத்தில் ராஜபக் னவரி ஜனாதிபதித்
ஷாக்கள் விடைகாண எதிர்பார்த்து 5. ஏற்றுக்கொள்ளப்
நின்ற ஏனைய பல விவகாரங்கள் லைமைத்துவத்தின்
தொடர்பில் பழைய நகர்ப்புற சிங்கள > நிற்கக்கூடிய கார
ஆதரவு அவர்களை விட்டுத் தூரவில மயும் ஊழலற்ற தன்
கிக் கொண்டிருப்பதைக் காணக்கூடி ன்பதும் நிரூபிக்கப்
யதாக இருக்கிறது. அதனால், பொது “சிறப்பான” சிங்
பல சேனாவின் வடிவில் வன்முறைத் [ என்று தங்களை
தன்மையான- கூடுதலான அளவுக்கு கொள்கிற சிங்களத் |
குரூரமான பௌத்தத்தை சிங்கள சமு னால் ராஜபக்ஷ
தாயத்தின் மீது திணிப்பதற்கு ராஜபக் எடுக்க முடியாது. ஷாக்கள் முயற்சித்துக் கொண்டிருக்கி தும் தேசிய நிகழ்ச்சி
றார்கள். பொதுபலசேனாவில் இரு அடிப்படையிலா
ந்து வேறு பல அதையொத்த வன் ளாதார அபிவிருத்
முறை இனவெறி சிங்களக் குழுக்கள் க்கிற, மாகாணங்க
வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின் களை பகிர்ந்தளிக்
றன. சிங்கள பௌத்த வன்முறைக் யற்திட்டமொன்றை
கும்பல்கள் நடத்துகின்ற தாக்குதல்க ாண்டே ராஜபக்ஷ
ளுக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் தோற்றுவிக்கக்கூடி
உள்ள பொலிஸ் வழங்குகிற அனுசர
ணை, முஸ்லிம் சிறுபான்மையின கோட்டைத் தாண்ட
ருக்கு விதிக்கப்படுகின்ற காலக் Tக ராஜபக்ஷாக்கள்
கெடுக்கள், முஸ்லிம்களுக்கும் கிறிஸ் வை மிகவும் நேர் -
தவப் பிரிவுகளுக்கும் எதிராக நிகழ்த் பல் கொடூரமாக நட
தப்படுகிற குரோதப் பேச்சுகள் எல் அனுசரணையாகச்
லாமே அரச அதிகாரத்தைப் பேணிக் ர்தலிலும் போட்டி |
காப்பதில் "ஒரு மிதவாத சிங்கள ளும் தரகு வேலை
பெளத்த யுகத்தின்” முடிவுக்கு இந்த எல்லோரும் அவ
ஆட்சி வந்துவிட்டது என்பதைப் விட்ட நிலையில்,
பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. - எத்தகைய அரசி
வடக்கில் தமிழ் ஊடகங்களுக்கு மத வகுத்துக்கொள் எதிராகவும் தமிழ்த் தேசியக் கூட்ட த்துக்கொண்டிருக்கி
மைப்பினர் மீதும் மிகவும் வெளிப்ப வும் முக்கியமான
டையாக மேற்கொள்ளப்பட்டுவரு
கின்ற வன்முறைத் தாக்குதல்களும் கர்தலில் வேட்பாள
இதையே நிரூபித்து நிற்கின்றன. இது ண்டு பொன்சேகா
ருவாண்டா நாட்டில் ருட்ஸி இனத்த "லாம் பேசினாரோ,
வர்களுக்கு எதிராக ஹூட்டு இனத்த மப்பானது எதையும்
வரால் மேற்கொள்ளப்பட்ட கொடு | செய்யவில்லை.
மைகளை ஒத்ததாக இன்னும் மாற சோகா'' கிளாஸில்
வில்லை. அத்துடன் ஹுட்டு சாராயம் தான்.
(34ஆம் பக்கம் பார்க்க...) கையான ஒரு தட்

Page 27
சோ
குமார்
டேவிட்
சீர்திருத்த
உள்நாட்டு அரசியல்
லங்கையில் இன்று எந்தவிதம்
னேற்றத்தையும் நாம் காண மென்றால் தீர்வு காணப்பட வேண்டி அடிப்படைப் பிரச்சினை அரசு பற்றி பல்வேறுபட்ட கோணங்களில் இதை முன்வைக்கலாம்; (1) தேசியப் பி (தமிழர்களுடையது மாத்திரமல்ல, கள், மலையகத்தமிழர்கள் மற்றும் | பான்மையினரினதும் பிரச்சினை) படவேண்டும். (2) நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்ப டும். (3) புதிய அரசியலமைப்பொன் யப்படவேண்டும்.(4) சர்வாதிகாரம் பெருமுதலாளித்துவ நிறுவனங்களி கத்திலான அரசு (Corporatist stat கிய போக்கைத்தோற்கடிக்க ே இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. அவற்றைத் தனித் வேறு படுத்த முடியாது; அரசு பற்றிய

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 25
பித தேரோவின் அரசியலமைப்பு த யோசனைகள்
டியின் வேறுபட்ட பக்கங்கள். எனவே, அரசை மீள வடிவமைப்பது ஒரு அடிப்படைப் பிரச்சி னையாகிறது. இந்தப் பாதையில் இலங்கை எடுத்து வைக்க வேண்டிய அடிகள் வருமாறு; ராஜபக்ஷ ஆட்சியை அகற்றுதல், புதிய அரசி யலமைப்பொன்றை வரைதல், மூன்றாவதாக, புதிய அரசியலமைப்பின் கீழான ஆட்சி நிரு வாகம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதை உறுதிசெய்தல்.
சோபித தேரோவுக்கு நெருக்கமான ஒரு அமைப்பான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அவரின் தலைமையின் கீழ் அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனைகளை வரைந்திருக்கிறது. இந்த யோசனைகள் 2000 அரசியலமைப்பு வரைபு சீர்குலைக்கப்பட்ட பிறகு இலங்கை யின் அரசியல் வெளியில் செய்யப்பட்டிருக் கக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு தலையீ டாகும். 'இறுதியில் நல்லறிவின் குரலொன்று ஒலிக்கிறதே' என்று அத்தலையீடு வரவேற்கப் பட்டிருக்கிறது. மதிப்பீடு சரியானதே. முந்திய பந்தியில் குறிப்பிடப்பட்ட மூன்று உடனடிப்ப ணிகளின் அடிப்படையில் நோக்குகையில், நடுவில் உள்ள பணி, அதாவது புதிய அரசிய லமைப்பொன்றை வரைவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த இரு பணிக ளும், அதாவது, இந்த அரசாங்கத்தை அகற்று வது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய செயன்முறைகளில் முன்னேற்றம் காண்பது என்பவை கவனிக்கப் படவேண்டியவையாக இருக்கின்றன. அதன் காரணத்தினால் தான் நான் 'மூன்றில் ஒன்று மாத்திரம் செய்யப்பட்டிருக்கிறது' என்று கூறு கிறேன். அரசாங்கத்தை மாற்றுவதற்கான தந் திரோபாயம் என்பது அரசியல் எதிரணியி னால் தொடர்ந்தும் தீர்வு காணப்படாத விவ காரமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகே சாபித தேரோவின் அரசியலமைப்புச் சீர்திரு த்த யோசனைகள் தேசிய இனப்பிரச்சினை யைப் பொறுத்தவரை குறைபாடுகளைக்
மான முன் வேண்டு பிருக்கும் யதாகும். த நீங்கள் பிரச்சினை முஸ்லிம் மதச் சிறு - தீர்க்கப்
அதிகார - வேண் எறு வரை - மற்றும் ன் ஆதிக் e) நோக் வண்டும். பின்னிப் தேனியாக நெருக்க

Page 28
சமகாலம்
தப்படும். அடிப்படை உ யாயம் மேம்படு நடைமுறைப்படு
அளவுக்கு படும்.
போலியான நீதிபதிகளுக்கு பிரேரணைகள் பட்டு அவர்கள் யப்படுவது தடு
26 2013, ஏப்ரில் 16-30 கொண்டதாக இருக்கிறது. தேசிய சிறுபான்மையினங்களுக்கு அதி காரம் பரவலாக் கப்படுவதை எதிர்க் கவில்லையென்றாலும், உண்மையில் அது அதுவிடயத்தில் மௌனம் சாதிக்கிறது.
இந்த அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் நாம் செல்ல வேண் டிய பாதையின் மூன்றில் ஒரு பங்கு தூரத்துக்கு எம்மைக் கொண்டுவரு கின்றன. ஆனால், அடுத்த மூன்றில் இரண்டு பங்கு தூரம் இந்த அரசாங் கத்தை அகற்றுவது, அதிகாரப் பரவ லாக்கலை உள்ளடக்கக்கூடியதாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் மாற்றங்களைச் செய்வது - செல்ல வேண்டியிருக்கிறது. இந்த சீர்திருத்த யோசனைகளை நான் விபரித்துக் கூறப்போவதில்லை. ஏனென்றால் அவற்றை வாசகர்கள் வேறு எங்கா வது விரிவாகப் பார்க்கலாம். நான் ஒரு சுருக்கக் குறிப்பையே தரவிரும் புகிறேன்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு அதற் குப் பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறை கொண்டுவரப்படும். ஒரு அரசியலமைப்புப் பேரவை (தற்போது ரத்துச் செய்யப்பட்ட அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட அதிகா ரங்களுடன்) மீண்டும் ஏற்படுத்தப் படும். நீதிபதிகள், சட்டமா அதி பர், பொலிஸ் மா அதிபர்.... போன்ற பதவிகளை நியமிக்கும் அதிகாரத்தை அப்பேரவை கொண்டிருக்கும். கூடுதல் வாக்குகளைப் பெறு பவரே வெற்றியாளராகும் தேர் தல் முறையும் விகிதாசாரப் பிரதி நிதித்துவ முறையும் கலந்த தேர் தல்முறை அறிமுகப்படுத்தப்படும். அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப் படுத்தப்படும். தேர்தல்களுக்குப் பிறகு கட்சி மாறும் எம்.பி.க்கள் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்காக சட்டவிதி கள் முறையாக நடைமுறைப்படுத்
அதிகாரப் ப
குறித்து 6 - அரசியலமைப்பு னைகளின் மையத் ஓட்டை இருக்கிறது லாக்கத்தைப் பற்றி யில்லை. தமிழும் சகரும மொழிகள் 'இணைப்பு' மொழ வேண்டுமென்று செய்கிறது. ஆங்கி இங்கு தவறாகப் படுகிறது. அந்த 6 யில் நவீனத்துவத் உலகிற்குள்ளும் பி சாளரம் ஆகும். ! என்பதை விடவும் துவம் உடையதாக யாவில் ஆங்கிலம் கிற முறையைப் ப
அரசைப் பற்றிய னங்களைப் பற்றி லமைப்பு சீர்திருத் ஆவணம் என்ன 8 - பௌத்த பிரமை துவதை நோக்கிய கிறது.
'ஒன்று சேர்ந்து இ அமையும் மக்கள் மொழியை வள மையை, தங்களது காப்பதற்கான உரி நிறுவனங்களில் உ வத்தைப் பெறுவு உட்பட அரச அ; பங்கைப் பெறு மையை, தங்கள் வ வதற்கான உரிமை

இலங்கையர் என்ற அடையாளத்தை உரிமைகள் அத்தி
எந்தவகையிலும் பலவீனப்படுத்தாத இத்தப்படும். அதன்
வகையில்) கொண்டிருக்கிறார்கள். நித்தல் கூடுதலான
இதை குடியரசின் அரசியல் ஐக்கி வலுவானதாக்கப்
யத்தை அல்லது ஆட்புல ஒருமைப்
பாட்டை முற்றுமுழுதாக அல்லது காரணங்களுக்காக
பகுதியாகத் துண்டாடுவதற்கு அல் | எதிராக குற்றப்
லது உறுதிப்படுத்துவதற்கு உற்சாக கொண்டுவரப்
மளிக்கும் ஒன்றாக அல்லது அதிகார பதவி நீக்கம் செய்
மளிக்கும் ஒன்றாக எந்தவகையிலும் க்கப்படும்.
கருதலாகாது'.
இதில் உள்ள ".அரசாங்க நிறுவ ரவலாக்கம்
னங்கள்” என்றவரையான சொற்தொ ரமாற்றம்
டர் நேர்த்தியானதாக இருக்கிறது. ச் சீர்திருத்த யோச
பண்புடைய எந்தவொரு அரசிய ந்தில் ஒரு பெரிய
லமைப்பிலும் இதைக்காணலாம். து. அதிகாரப் பரவ
ஆனால், மீதிச் சொற்தொடர், இலங் 5 ஒரு வார்த்தை
கையின் ஒற்றையாட்சித் தன்மையை சிங்களமும் அர
வெளிப்படையாக அங்கீகரிப்பதாக ாகவும் ஆங்கிலம்
அமைகிறது. சிங்களவர்களைத் திருப் தியாகவும் இருக்க
திப்படுத்துவதற்காகவே இவ்வாறு அது பிரகடனம்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிங்கள லத்தின் பாத்திரம்
வர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த - புரிந்துகொள்ளப்
உறுதிமொழியுடன் சேர்த்து சிறு மொழி அடிப்படை
பான்மை இனத்தவர்களுக்கு அதிகா துக்குள்ளும் பரந்த
ரத்தை பரவலாக்கம் செய்வதற்கான ரவேசிப்பதற்கான
பிரகடனமும் வெளிப்படையாகச் இணைப்பு மொழி
செய்திருந்தால் நிலைமை முற்றிலும் கூடுதல் முக்கியத்
வேறுபட்டதாக இருந்திருக்கும், எவ் கிறது. நவீன இந்தி
வாறெனினும் கற்றுக் கொண்ட பயன்படுத்தப்படு
பாடங்கள் மற்றும் நல்லிணக்க பார்க்கவும்.
ஆணைக்குழுவின் விதப்புரைகளை பும் சிறுபான்மையி
நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற பும் இந்த அரசிய
ஒரு கோரிக்கை உட்பட பரந்துபட்ட த்த யோசனைகள்
அம்சங்களைக் கொண்ட இன்னொரு கூறுகிறது? சிங்கள
தனியான ஆவணமொன்றையும் யைச் சாந்தப்படுத்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் சாய்வு காணப்படு
வெளியிட்டிருக்கிறது. ஆணைக்குழு
வின் அறிக்கை ஓரளவு அதிகாரப் இலங்கை மக்களாக
பரவலாக்கத்தை வலியுறுத்துகிறது. குழுக்கள் தங்கள்
எனவே மேற்கூறப்பட்ட அறிக்கை ர்ப்பதற்கான உரி
யையும் அரசியலமைப்பு சீர்திருத்த ப மதத்தைப் பாது
யோசனைகளையும் பொறுத்தவரை, மையை, அரசாங்க
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் உகந்த பிரதிநிதித்து
மேலும் கலந்துரையாடல்களுக்கு பதற்கான உரிமை
இடமிருக்கிறது என்று கருதலாம். திகாரத்தில் உகந்த
அதிகாரப் பரவலாக்கலைப் பற்றி வதற்கான உரி
அல்லது முஸ்லிம்கள், மலையகத் வரலாற்றைப் பேணு
தமிழர்கள் மற்றும் மதச் சிறுபான்மை யை (பொதுவான யினத்தவர்களின் அக்கறைகள் பற்றி

Page 29
குறிப்பிடப்படாதமை சிங்கள -
எனது இந்த யோ பௌத்த உணர்வுகளை திருப்திப்
மானதாக இல்லை படுத்தும் நோக்கத்தைக் கொண்டதா
ஷாக்கள் அதிகார கும். இது கண்டிக்கத்தக்கதும். சம்பந்
றப்படாத வரை | தப்பட்ட அந்தப் பந்தி அதிகாரப் ப்பு ஒன்று சாத்திய பரவலாக்கலுக்கு விரோதமானதா நிறைவேற்று - கவும் சிறுபான்மையினத்தவர்கள்
ஆட்சிமுறையை மீது அனுதாபமற்றதாகவும் இருக்கி
தனியான வாக் றது. இந்த அரசிய லமைப்புச் சீர்தி
வைத்து தேர்தல் ருத்த யோசனைகளை வரைந்த குழு
வைக்கப்படக்கூடி வில் எத்தனை தமிழர்கள், எத்தனை
யார் என்ற கேள் முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பதை
விடை காணப்பட அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
றது. ரணில் விக் அவ்வாறு தமிழர்களும் முஸ்லிம்
கைக்கு இடந்தரா களும் இருந்திருந்தாலும் கூட, அவர்
ஆட்சி முறையை கள் எந்தளவுக்கு தங்கள் சமூகத்தைப்
பில் ஒரு போது பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக
னான உறுதியான நம்பகத்தன்மை கொண்டவர்களாக
அவர் எடுத்ததில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு
மகிந்த ராஜபக்ஷ முக்கியமான அம்சம்.
உறவுகள் சந்தேக
முழு எதிரணியும் அரசியல் வெற்றிடத்தை
வெற்றிபெறக்கூடி - நிரப்புதல்
கொண்டவர் சந்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
அவரை நம்ப ( ஆட்சியை ஒழிப்பது குறித்து சோபித
றால், அவர் ? தேரோவின் அரசியலமைப்பு சீர்திரு
முறையை ஒழிப்பு த்த யோசனைகள் குறிப்பிடுகின்றன
கள் அப்பட்டமாக என்ற போதிலும், கடந்த வருடம்
வர். அதனால் நம் நான் முன்வைத்ததைப் போன்று
வெற்றி பெறக்கூட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்
கவும் இருப்பவர் பதை தனியொரு முக்கியத்துவ விவ
வே. மேலும் அதி காரமாக வலியுறுத்தவில்லை. ஜனாதி
தையும் சிறுபான் பதி ஆட்சிமுறையை ஒழித்து பாரா
நேர்மையாக நட ளுமன்ற ஆட்சி முறையைக்
மென்பதையும் ஏ கொண்டுவருவதை நோக்கமாகக்
கள-பெளத்தர்கை கொண்ட குறைந்தபட்ச வேலைத்திட்
கொண்டுவரக்கூடி டத்துடனான சாத்தியமானளவுக்கு
பிக்கைச் சான்றும் பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்
தியும் அவருக்கு 8 படுத்த வேண்டுமென்று நான் கூறியி
ஐக்கியப்பட்ட ருந்தேன். அதற்குப் பிறகு அரசியல்
வாக்குவதற்கு முன் நிருணசபை புதிய அரசியலமைப்பை
யங்கள் தொடர்பி வரைய வேண்டும். அடுத்து ஜனாதி
கொண்டு நிற்பது பதி ஆட்சி முறையை ஒழிப்பதை
வதற்கான நிச்சய வாக்குறுதியாக மக்கள் முன்வைத்து
விக்கிரமபாகு கரு தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி
லுடனான பினை யாகத் தெரிவானவர் பதவியில்
வரை "போதைக் இருந்து இறங்க வேண்டும்- இதுவே
ரைப் போன்று மா எனது யோசனை.
தெரிகிறது. சோபி - சோபித தேரோவின் அரசிய
சியலமைப்புச் சீர் லமைப்பு சீர்திருத்த யோசனைகள்
கள் அதிகாரப் ப

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 27 சனைக்கு விரோத
பில் மௌனம் சாதிப்பது குறித்து ஆனால், ராஜபக் விக்கிரமபாகு கண்டன அறிக்கை த்திலிருந்து அகற்
யொன்றை வெளியிட்டிருந்தார். திய அரசியலமை
அதை இதயபூர்வமாக நான் ஏற்றுக் மானதேயல்ல.
கொள்கிறேன். நிறைவேற்று அதிகார அதிகார ஜனாதிபதி
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப் ஒழிப்பது என்ற
பது குறித்து விக்கிரமபாகு பேசுகின்ற குறுதியை முன்
அதேவேளை, ரணில் விக்கிரம் பில் போட்டியிட சிங்கவோ என்றாவது ஒருநாள் அரி
ப வேட்பாளர்
யாசனத்தில் ஏறி அமருவது குறித்து விக்கு இன்னமும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார். ாமலேயே இருக்கி
தற்போதைய தருணத்தில் உடனடி கிரமசிங்க நம்பிக்
யாகத் தேவைப்படுவது என்ன? தவர். ஜனாதிபதி
எதேச்சாதிகாரத்தின் பீடமாக இருக் ஒழிப்பது தொடர்
கும் ஜனாதிபதி ஆட்சிமுறையை |மே அக்கறையுட
ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியி [ நிலைப்பாட்டை
லேயே முழுக்கவனமும் செலுத்தப் ல்லை. அத்துடன்
படவேண்டும். ராஜபக்ஷ தோற்கடிக் வுடனான அவரின்
கப்பட வேண்டும். பிரதான இலக்கிலி த்திற்கிடமானவை.
ருந்து எமது கவனம் வேறு திசையில் ) ஆதரவளித்தால்
செல்லக்கூடாது. ய சாத்தியத்தைக்
- சாமுவேல் ஜோன்சனின் கூற் திரிகா. ஆனால்,
றொன்றை உங்களுக்கு நினைவு முடியாது. ஏனென்
படுத்த விரும்புகிறேன். "ஒவ்வொரு ஜனாதிபதி ஆட்சி
விவாதத்திலும் முன்னேற்றம் காணப் பதாக இருதடவை
பட வேண்டும். மனம் படிப்படியா ப் பொய் சொன்ன
கத் திறக்கும். ஒரு உண்மை இன் பக்கூடியவராகவும் னொரு உண்மைக்கு வழிகாட்டும். டிய ஒரு தெரிவா
தவறுகள் அகற்றப்பட்டு சிக்கல் - சோபித தேரோ
நிலை இல்லாமலாக்கப்படும். காரப் பரவலாக்கத்
சாடைக் குறிப்புகள் தீர்மானங்களாக Tமையினத்தவர்கள்
மேம்பாடடையும்”. த்தப்பட வேண்டு
இதேபோன்று நிறைவேற்று அதி ற்கக்கூடியதாக சிங்
கார ஜனாதிபதி ஆட்சி முறையை - வழிக்குக்
இல்லாதொழிப்பதை மாத்திரமே தனி டய அரசியல் நம்
யொரு பிரச்சினையாக முன்னெடுக் மத ரீதியான கீர்த்
கின்ற சவாலும் சோபித தேரோவின் இருக்கிறது.
அரசியலமைப்பு சீர்திருத்த யோச எதிரணியை உரு
னைகளும் முன்னெடுக்கப்பட ன்னதாக சிறிய விட
வேண்டும். " ல் தகராறுப்பட்டுக் நாம் தோற்றுப்போ பமான வழியாகும். ணாரத்ன கூட ரணி ப்பைப் பொறுத்த கு' அடிமையானவ றிவிட்டார் போலத் த தேரோவின் அர திருத்த யோசனை -வலாக்கல் தொடர்

Page 30
28
2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
க
இர
வெ
இராணுவம் அளிக்கும் தலைமைத்துக தலைமைப்பண்புகளை காட்டிலும் தலை பண்பைத்தான் கற்பிக்கின்றது. தலைமை பணிவது இராணுவத்தின் அடிப்படை விடு விழுமியத்திற்கு இது முற்றிலும் எதிரானது
வந்தக் கட்டுரையைக் கல்வித்து அதற்கு முந்திய
> றையிலிருந்துதான் தொடங்கி
உலகக் கோப்பை னோம். ஆசிரியர்களுக்கும், மாண
இலங்கை கிரிக்கெ வர்களுக்கும் இராணுவத்தின் மூலம்
யுற்றதைப் பற்றிக் சில வாரக் கட்டாயப் பயிற்சி அளிக்
துவப் பயிற்சியில் கப்படுவதைத்தான் அந்த நண்பர் |
கைய தோல்விகம் குறிப்பிட்டார். அவ்வாறு பயிற்சி
என்றார். அளிக்கப்பட்ட இலங்கையின் முக்கி
சகல துறைகளை யமான தேசியப் பள்ளிகளின் முதல்
மாக இராணுவமய வர்கள் (principals) 23 பேருக்குச்
முன்னெடுத்து வ சென்ற (2012) அக்டோபர் முதல்
க்கு இந்தத் தலைப் வாரத்தில் கர்னல் (brevet colo
குறித்து ஒரு சி nels) பட்டம் வழங்கப்பட்டது. பட்
இதற்கு முந்திய ஆ டத்தை வழங்கி உரையாற்றிய பாது
இனி பல்கலைக்கழ காப்புத் துறைச்செயலர் கோதாபய,
மாணவர்கள் அன
இராணுவமயமாக பரிமாணங்கள்
உள்நாட்டு அரசியல்

மவித்துறையில் ராணுவமயமாதல்
ளிப்படும் விதம்
பப்பயிற்சி உண்மையில் மைக்கு பணிந்து போகும் மக்கும் கட்டளைக்கும் அடி ஜமியம். கல்வித்துறையின்
நாள் நடைபெற்ற பப் பந்தயத்தில் ட் அணி தோல்வி கூறி, தலைமைத் ன்மைதான் இத்த ளுக்குக் காரணம்
ரயும் அதிவேக மாக்கும் பணியை நம் கோதாபயவு மமத்துவப் பயிற்சி ந்தனை உண்டு. ண்டுதான் (2011) பகங்களில் சேரும் மனவரும் மூன்று
நலின்
- 2
அ.மார்க்ஸ் வாரம் இராணுவ முகாம்களுக்குச் சென்று இராணுவப் பயிற்சி பெறு வதை அவர் கட்டாயமாக்கியிருந் தார். ஆங்கில மொழி மற்றும் கணி னிப் பயன்பாடுகளில் பயிற்சி அளித் தல், கிராமப்புற மாணவர்களுக்கு உயர் நாகரீக வழமைகளைக் கற்றுக் கொடுத்தல் என்றெல்லாம் இதற்குப் பல நோக்கங்களும் நியாயங்களும் முன்வைக்கப்பட்டன. தலைமைத் துவப் பயிற்சி (leadership training) என இதற்குப் பெயரும் சூட்டப்பட் டது. ஆங்கிலம், கணினி முதலியவற் றில் பயிற்சி அளிக்க இராணுவத் திற்கு என்ன தகுதி உள்ளது? என யாரும் கேட்டுவிட இயலாது. மேனி லைப் பள்ளி மாணவர்கள் சிலர், ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமை. ச்சர்கள் எல்லோருக்கும் கூட அடுத்த

Page 31
டுத்து இத்தகைய தலைமைத்துவப் எதிராகிவிடும் என பயிற்சி அளிக்கப்பட்டது. கோதாபய
பொருள். வின் இந்தத் தலைமைத்துவப் பயிற்சி
இன்று ராஜபக்ஷ என்பது உண்மையில் தலைமைப்
தான் கவலை. தங்க பண்புகளைக் காட்டிலும் தலைமைக் |
முறையற்ற விசுவ குப் பணிந்து போகும் பண்பைத்தான்
முறை கேடு வி. கற்பித்தது. இராணுவம் வேறென்ன
கூடாது என்பது - சொல்லித் தரும். தலைமைக்கும், கட்
ங்களில் ஒன்று. இ டளைக்கும் அடி பணிவதுதான் இரா
லிருந்துதான் இள ணுவத்தின் அடிப்படை விழுமியம்.
எல்லையற்ற விசு கல்வித் துறையின் விழுமியங்களு
திற்குப் பணிதல் மு க்கு இது முற்றிலும் எதிரானது என்
விழுமியங்களைப் பதை விளக்க வேண்டியதில்லை.
மைத்துவப் பயிற் சமத்துவம், அறிவுத்துறைச் சுதந்தி
கொடுக்கப்படுகிறது ரம், எல்லாவற்றையும் கேள்வி கேட் பது என்பவைதான் கல்வித்துறை விழுமியங்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் கூட ஏற்றத்தாழ்வான உறவு இருக்கலா காது என்பதுதான் பாவ்லோ ஃப்ரெ ய்ரே போன்ற கல்வியியலாளர்கள் முன்வைத்த கோட்பாடு. இத்தகைய கல்வி விழுமியத்திற்கும் படிநிலை அதிகார அமைப்பு (hierarchy). மற் றும் கேள்வியின்றிப் பணிதல் என்கிற இராணுவ அறங்களுக்கும் என்ன தொடர்பு? ஒரு நல்ல படைவீரன் என்போன் எப்போதும் கொல்வதற் கும் கொல்லப்படுவதற்கும் தயாராக உள்ளவன். அவன் சமூகப் பிரச்சி னைகள் எல்லாவற்றையும் மோத லாக (conflict) அணுகுவான். இந்த
இன்று கல்வி நிறு மோதலை ஒடுக்கிக் கட்டுப்படுத்தும் |
இராணுவத்தின் இ கருவியாக அவன் வன்முறையை
உயர் கல்வி நிறுவ வழிபடுவான்.
இருப்பு அதிகமாகி கல்விச்சாலை இதற்கு நேரெதிரா
மேலோட்டமாகப் னது. இங்கே regimentationக்கு இட
யும். இராணுவ அ மில்லை. நமது மாணிக்கவாசகர்,
கடி வந்து செல்லுத கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
குள் இராணுவ வா என்று கூறுவது நினைவுக்கு வருகி
வைக்கப்படுதல், இ றது. தன்னை இறைவழியிலிருந்து |
ரக் கருத்தரங்குகள் பிறழ்த்திச் செல்லத்தக்க ஆபத்து
யன சில எடுத்து களான ஈர்க்கிடை புகா இளமுலை
கலைக்கழகங்கள் ! மாதர் தன் கூர்த்த நயனக் கொள்ளை
காணிக்கப்பட ே முதலானவற்றிலிருந்து அவர் தப்பிப்
வும், கலகம் உ பிழைத்த கதையைச் சொல்லி வரும்
களங்களாகவும் கரு போதுதான் இவ்வரிசையில் அவர்
தற்கு ஒரு எடுத்துக் கல்வி என்னும் பல்கடலிலிருந்து தப் ளுக்குள் பாதுகா! பித்ததையும் சொல்லி வைப்பார். சரி (security service யான கல்வி முறை விசுவாசத்திற்கு வில் - பணியமர்,

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 20
எபதுதான் இதன் -
இத்தகைய சேவைகள் இராணுவத்து
டன் நெருக்கமாக உறவைப் பேணுப மக்களுக்கும் அது
வை. முன்னாள் இராணுவ வீரர்க ள் மீதான கேள்வி
ளைக் கொண்டே இவை இயக்கப் ாசத்திற்கு கல்வி
படுகின்றன. டென்டர் மூலம், குறை ளைவித்து விடக்
ந்த ஊதியத்தைக் கோரும் சேவைக அவர்களின் அச்ச
ளைத்தான் தேர்வு செய்ய வேண்டும் ந்தப் பின்னணியி
என்கிற அரசு விதியிலிருந்து இதற்கு ம் உள்ளங்களில்
மட்டும் விலக்கு உண்டு என்கிறார் வாசம், அதிகாரத்
கல்வித்துறையில் மேற்கொள்ளப் தலான இராணுவ
படும் இராணுவ மயம் குறித்து அரிய பதிக்கும் தலை
தகவல்களுடன் கூடிய கட்டுரை சிக்கு அழுத்தம்
ஒன்றை எழுதியுள்ள ஷமலா குமார் (EPW, feb 16, 2013).
கேணல்களாக அதிபர்கள்
றுவனங்களுக்குள்
அப்படியும் மாணவர்கள் ஏதும் ருப்பு, குறிப்பாக
போராட்டங்களைத் தொடங்குவார் னங்களில் அதன்
களாயின் அதை ஒரு உள்நாட்டுக் கல கியுள்ளது என்பது
வரம் (insurgency) என்கிற அளவில் பார்த்தாலே தெரி
அரசு எதிர்கொள்கிறது. ராகிங் (ragஅதிகாரிகள் அடிக்
ging) குறித்து உயர் கல்வித்துறை கல், வளாகங்களுக்
அமைச்சர் அளித்த பேட்டி ஒன்றில், -கனங்கள் நிறுத்தி
பல்கலைக்கழகங்களில் பயங்கரவாத இராணுவப் பிரசா
அச்சத்தை உருவாக்குபவர்கள் மீது நடத்துதல் முதலி
கடும் நடவடிக்கை எடுப்பேன். இரா க்காட்டுகள். பல்
ணுவத்தைக் கொண்டுவந்து மாண எப்போதும் கண்
வர்களைக் கட்டுப்படுத்த அரசு வண்டியவையாக
விரும்பவில்லை. வடக்கில் எப்படிச் நவெடுக்கக்கூடிய
செய்தோமோ அதேபோல (இங்கும்) தி அணுகப்படுவ )
ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாத் காட்டு வளாகங்க
தாக வேண்டும். இன்று பல்கலைக்கழ ப்புச் சேவைகள்
கங்கள் (கண்ணிவெடி) நீக்கப்படாத =s) பெரிய அள .
பகுதிகளாக (uncleared areas) த்தப்பட்டிருப்பது.
உள்ளன. நாம் அவற்றை விடுதலை

Page 32
30 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
செய்தாக வேண்டும் எனக் கூறியதை ஷமலா சுட்டிக் காட்டுகிறார் (Sunday Observer, July, 2010). மாண வர் அதிருப்தி குறித்துப் பேசுவதற்கு அமைச்சர் எத்தகைய மொழியைத் தேர்வு செய்துள்ளார் எனப் பாருங் கள். பேச்சோடு நிற்கவில்லை. போராடும் மாணவர்கள் மீது கடுமை யாக நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன. பேராதனைப் பல்கலைக்கழ கத்திற்கு அமைச்சர் வந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என 21 மாணவர்கள் கைது செய்யப் பட்டனர். உயர் கல்வியில் சீர்திருத் தம் செய்வது என்கிற பெயரில் ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக திட்டம் ஒன்றை அரசு உருவாக்கி யது. இந்த இரகசியத் திட்டம் பல் கலைக்கழக ஆசிரியர் மன்றத்தால் அம்பலப்படுத்தப்பட்டது. 1940இல் உருவாக்கப்பட்ட பல ஜனநாயகக் கூறுகளைக் கொண்ட உயர் கல்விக் கொள்கையுடன் இது பல அம்சங்க ளில் முரண்பட்டிருந்தது. மாணவர் சங்கம் இதற்கு எதிராகப் போராட்டத் தில் இறங்கியவுடன் பெரிய அளவில் இராணுவம் கொணர்ந்து வளாகத்தில் குவிக்கப்பட்டது. போராடிய மாண வர் சங்கத் தலைவர்களின் பெற்றோர் களை இராணுவத்தினர் நேரடியா கவும் இடைத் தரகர்கள் மூலமாகவும்
அச்சுறுத்தினர்.
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதி கரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துச் சமீபத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பு (FUTA) நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்கலைக்கழக மாண வர் கூட்டமைப்பு (IUSF) களத்தில் இறங்கியபோதும் இவ்வாறே மாண வர் மற்றும் ஆசிரியர் சங்கத் தலை வர்கள் மிரட்டப்பட்டனர். சஞ்சீவ் பண்டார என்கிற மாணவத் தலைவர் கைதும் செய்யப்பட்டார். போராடிய பல்கலைக் கழக ஆசிரியர் கூட்ட மைப்பை அரசு தனது எதிரியாகச் சி த்திரித்தது. ஆசிரியர்களுக்கு வெளி
நாட்டுத் தொடர்பு விடுதலைப் புலி வைத்துள்ளனர் எ டியது. தனது அதி படுத்தி ஊடகங்க திற்கு எதிராகப் | தொழிற்சங்கம் ந எல்லாம் நான் ே றார் ஜனாதிபதி. -யாழ்ப்பாணப்
வளாகத்தில் சென் தின (நவம்பர் 27 செலுத்துவதற்காக கூடியிருந்த மாண ணுவம் மேற்கொ நடவடிக்கைகளை வோம். கந்தர்மட்ட சுந்தரசாமி ஜென முகம் சொலமன் என நான்கு பேர் யப்பட்டு வெலிக் தடுப்பு முகாமில் னர். அவர்கள் மீ தடுப்புச் சட்டம் ( கப்பட்டது. வாய் மதி மறுக்கப்பட்ட கள் ஊர்வலம் ( லேயே நடவடிக் கொள்ள வேண் பி.பி.சி செய்திய மாவட்ட கட்டமை ஜெனரல் ஹத்து ஏன் அவர்களுக்கு வைப் போற்ற அ டது என வினவிய க்காக (For the b country) அப்ப டது என அவர் பதி செய்யப்பட்டவர்க செய்ய வேண்டுெ போராட்டத்தைத் ( வாரங்களுக்குப் பி பெற்றோர்களும் தியை அணுகி ை
வர்களை விடுதலை போது அவர், - விடுதலை செய்யப் கனவு காணாதீர்க
ரைத்தார். பல்கலை வாகத் திறக்குமாறு

உள்ளது எனவும், சரிக்கவும் செய்தார் (The Indepen களுடன் தொடர்பு
dant, Dec 22, 2012). கைது செய் ன்றும் குற்றம் சாட்
யப்பட்ட மாணவர்களில் இருவர் திகாரத்தைப் பயன்
இன்னும் விடுதலை செய்யப்பட களில் போராட்டத்
வில்லை. பிரசாரம் செய்தது. றுகுணு மற்றும் சப்ரகமுவ பல்க டத்துபவர்களுடன் லைக்கழகங்களில் ராகிங் பிரச்சினை பசமாட்டேன் என்
-எழுந்த போதும் அதைக் கடுமையாக
எதிர்கொண்ட அரசு அதிக அளவில் பல்கலைக்கழக
மாணவர்களைக் கைதும் செய்தது. ற ஆண்டு மாவீரர்
எல்லாவற்றையும் பாதுகாப்பு என்கிற
•, 2012) அஞ்சலி
கண்ணாடி வழியே பார்ப்பது என்கிற - அமைதியாகக்
நிலை இப்போது பல்கலைக்கழக நிர் இவர்கள் மீது இரா
வாகம், மாணவர் சங்கம் ஆகிய ண்ட அடக்குமுறை
வற்றிலும் ஊடுருவி விட்டது என்கி அனைவரும் அறி
றார் ஷமலா. மாணவர் அமைப்புகள் » தர்ஷாநாந், கனக
மேலிருந்து கீழான அதிகார அமைப் மே ஜெயன், சண்
புகளாகவும், முடிவெடுப்பதில் ஜன -, வி.பவானந்தன்
நாயகத் தன்மையற்றவையாகவும் அன்று கைது செய்
உள்ளன. ராகிங் முறை, புதிதாக கடை இராணுவத்
வரும் மாணவர்களை வழிக்குக் - அடைக்கப்பட்ட
கொண்டுவந்து, அவர்களைப் பல்க துே பயங்கரவாதத்
லைக்கழகக் கலாசாரத்திற்குத் தகவ PTA) பிரயோகிக்
மைப்பதாக உள்ளது. மாணவிகள் மொழியாக அனு
குறித்த அணுகுமுறை மரபு வழிபட்ட பின்னும் மாணவர்
ஆணாதிக்கப் பார்வையின்பாற்பட்ட செல்ல முயன்றதா
தாகவே உள்ளது என்கிறார் ஷமலா. க்கைகளை மேற்
மரபு வழிபட்ட எதிர்பார்ப்புகளுக் டியதாகியது என
குள்ளேயே நிற்க வேண்டும் என் பாளரிடம் யாழ்.
பதை அவர்களுக்கு உணர்த்தும் வழி களத் தளபதி மேஜர்
முறையாகவே ராகிங் அமைகிறது. நசிங்க கூறினார்.
கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறை - தியாகிகள் நினை
வானபோதிலும் இராணுவம் சார்ந்த னுமதி மறுக்கப்பட்
பள்ளிகளுக்கு மிகத் தாராளமாக நிதி போது, தேச நலனு
ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சமீபத் etterment of the
தில் கொழும்பில் திறக்கப்பட்ட பாது டிச் செய்ய நேரிட்
காப்புச் சேவைப் பள்ளி (Defence லுெரைத்தார். கைது
Service School) இனி எதிர்காலத் -ளை விடுதலை
தில் தேசியப் பள்ளிகளுக்கு ஒரு மன மாணவர்கள்
மாதிரியாக அமையும் என அறிவிக் தொடர்ந்தனர். சில
கப்பட்டுள்ளது. விரைவில் வேறு பல ன் ஆசிரியர்களும்
நகரங்களிலும் இதன் கிளைகள் திறக் கட்டளைத் தளப
கப்படுமாம், இராணுவ அதிகாரிக கது செய்யப்பட்ட
ளைப் பயிற்றுவிப்பதற்காக 1980க ல செய்யக் கோரிய
ளில் கட்டப்பட்ட கொத்தலாவல அம் மாணவர்கள்
பாதுகாப்புக் கல்விக் கழகம் (Kothaபபடுவார்கள் எனக்
lavala Defence Academy) இப் ள் எனப் பதிலு
போது பல்கலைக்கழகமாக மாற்றப் மக்கழகத்தை விரை
பட்டுள்ளது. இராணுவக் கல்வியுடன் - நிர்வாகத்தை எச் தொடர்பில்லாத மேலாண்மைக்

Page 33
கல்வி (Management studies) மற் செல்வதற்கான ம றும் மொழிப்பாடங்கள் முதலியன கப்பட்டதையடுத்து வும் இங்கே பயிற்றுவிக்கப்படுகின் பய மற்றும் பசில் றன.தவிரவும் இதில் இராணுவத்தினர்
நேரடிக் கட்டுப்பாட தவிர பொதுமக்களும் பயிலலாம்.
ளப்படும் மொத்த இலங்கை அரசு பள்ளிக் கல்விக்காக
(Capital and Rec ஒதுக்கும் நிதியில் 80 சதம் பெரு
ture) 64 சதமாக, மைக்குரிய 350 தேசியப் பள்ளிக
ந்த ஜனநாயக நாட் ளுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதியுள்ள
யமில்லை. மாகான 20 சத நிதியில்தான் 9,000 மாகாணப்
யுள்ள கொஞ்ச நஞ் பள்ளிகள் செயல்படுகின்றன. முன்
ளையும் பறிக்கிற இ குறித்த தேசியப் பள்ளிகளில் இராணு
ஒப்புதல் அளிக்க வத்தினரின் பிள்ளைகளுக்குச் சிறப்பு -
தான் தலைமை ஒதுக்கீடுகள் அளிக்கப்படுகின்றன.
பண்டாரநாயகா ப மொத்தத்தில் அனைத்து அம்சங்க
ஊழல் குற்றச்சாட் ளிலும் இராணுவ நிலையங்களுக்கும்
பட்டுள்ளார். பே கல்வி நிலையங்களுக்கும் இடையி
சாதித்துக் காட்டிய லான வேறுபாடுகள் மிக விரைவாக
டிய இராணுவத் த அழிந்து வருகிறது.
விற்கு நேர்ந்த கதி எனவே,ராஜபக்ஷக்களின் குடும்ப தெரியும்.
தங்கள் மீதான கேள்வி முறையற்ற வி திற்கு கல்வி முறை கேடு விளைவித் கூடாது என்பதற்கு ராஜபக்ஷ ஆட் இருக்கிற அச்சங்களில் ஒன்று
அதிகார ஆட்சி குறித்து விரிவாகச்
ஆட்கடத்தல்கள் சொல்ல வேண்டியதில்லை. ஆசிய படுதல்கள் என்ப நாடுகள் பலவற்றிலும் வாரிசு அரசி
துறைப் பணியாள. யல் காணப்பட்டபோதிலும் இவற்றி
குழுத் தலைவரைட் லிருந்து பல அம்சங்களில் இலங்கை
ரவுடிகளைக் கொ யின் குடும்ப அரசியல் வேறுபடுகி
அரசு ஊழியர் ஒரு றது. சகோதரர்கள் நால்வர் இப்படி
டிவைத்து ஒரு து முக்கியமான அதிகாரப்புள்ளிகளைக்
சாட்டையால் அம் கையகப்படுத்தியுள்ளது, அவர்களது
ரின் மகன் ஒரு ! வாரிசுகள் இன்று வெகு வேகமாக
ரியைப் பொது இ அதிகாரங்களை நோக்கி நகர்வது,
பது என்பதெல்ல அமைச்சர்கள் சுமார் நூறு பேர் இரு
ளின் ஆட்சியில் | ந்தபோதிலும் அரசுச் செலவினங்க
உள்நாட்டுப் போ ளில் மூன்றில் இரு பகுதி ராஜபக்ஷ
காண்டுகள் ஆகியு சகோதரர்களின் கையில் குவிவது
தில் எந்த முன்னே என்பதற்கெல்லாம் வரலாற்றில் எடுத்
தது பெரு முதலா துக்காட்டுகள் குறைவு.
க்குள்ளாக்கியிருக்க மாகாண அரசுகள் மூலமாக நிறை
அளவு வெளிநாட வேற்றப்படுகிற ஏழை மக்களுக்கான
மூலம் உருவாக்கட் நிவாரண நடவடிக்கைகள் எல்லாவற்
மான வளர்ச்சித் றையும் மத்திய நிதி அமைச்சர் பசில்
பார்த்த பலனை ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இய
குடும்ப அதிகார ங்கும் திவி நெகுமவின் கீழ் கொண்டு கொள்கிற அளவிற்

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 31
சோதா சட்டமாக் யும் தந்திடாத வளர்ச்சித்திட்டங்கள் | மகிந்த, கோதா ஆகியவற்றின் விளைவாக எதிர் ராஜபக்ஷக்களின் பார்த்த அளவிற்கு வெளிநாட்டு மூல ட்டில் மேற்கொள்
தனமும் வந்து குவியவில்லை. கடும் | அரசுச் செலவு
விலைவாசி ஏற்றம், தேங்கிப்போன urrent Expendi
ஊதியம் ஆகியவற்றின் விளைவாக இருக்கும். வேறெ
- மாத ஊதியம் பெறும் நடுத்தர வர்க் -டிலும் இது சாத்தி
கம் தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்றா எங்களிடம் எஞ்சி
கப் போராட்டக் களத்தில் இறங்குகிற ச நிதி அதிகாரங்க
து. தங்கு தடையற்ற போக்குவரத்தும், ந்த மசோதாவிற்கு
அதனூடான வணிகமும் மட்டுமே - மறுத்ததற்காகத்
இன்று மக்களுக்குக் கையகப்பட் நீதிபதி ஷிராணி
டுள்ள போர் ஓய்வின் பலன்கள். சிறு தவி இறக்கப்பட்டு
வணிகர்கள், சிறு முதலாளிகள், விவ டுக்கு உள்ளாக்கப்
சாயிகள் ஆகியோர் மட்டும்தான் இத ார் வெற்றியைச்
னால் ஓரளவு பயன்பெற்றுள்ளனர். வர் எனப் புகழீட்
இனச் சிறுபான்மையினர், மாத ஊதி ளபதி பொன்சேகா
யம் பெறுவோர், தொழிலாளிகள், தி எல்லோருக்கும்
அடித்தள மக்கள், இவர்களோடு பெரு முதலாளிகளும் இன்று அதி
ருப்தியிலுள்ளனர். சுவாசத்
ஊதிப் பெருத்த இந்த இராணுவத் ந்துவிடக்
தின் உதவியின்றி இன்று ராஜபக்ஷக்
கள் ஆட்சியில் தொடர இயலாது. -களுக்கு
இராணுவத்திற்குச் சிறப்பு அதிகாரங் கள், சிறப்புச் சலுகைகள் ஒரு பக்கம்
என்ற போதிலும், இராணுவத்திற்குள் -- காணாமலடிக்கப்
முக்கிய பொறுப்புகள் எல்லாம் ராஜ வை தவிர நீதித்
பக்ஷக்களின் விசுவாசிகளால் நிரப் ர் தேர்வாணையக்
பப்பட்டுள்ளன. வேறெந்த ஜனநாயக ப பொது இடத்தில்
நாட்டிலும் இல்லாத அளவிற்கு இரா ண்டு தாக்குவது,
ணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட் வரை மரத்தில் கட்
டிருந்த போதிலும் இன்றளவும் ராஜ ணை அமைச்சரே
பக்ஷக்களின் அதிகாரத்திற்குட்பட்ட டிப்பது, அமைச்ச
தாகவே இராணுவம் உள்ளது. போர் இராணுவ அதிகா
வெற்றியின் மூலம் ஈட்டிய பெரும் டத்தில் அவமதிப்
பான்மை இனத்தின் பேராதரவு எம் ராஜபக்ஷக்க
இன்று ராஜபக்ஷக்களின் முக்கிய பல சகஜமாகிவிட்டன.
மாக உள்ளது. எனினும் வளர்ந்து ர் முடிந்து நான்
- வரும் பொருளாதார நெருக்கடியின் ம் பொருளாதாரத்
முன் எத்தனை காலம் இந்த ஆதரவு னற்றமும் ஏற்படா
- நிலைக்கும்? ஊட்டி வளர்க்கப் ளிகளை அயர்ச்சி
பட்டுப் பலதுறைகளிலும் கால் பதித் கிறது. பெரிய
து, தனது இன்றியமையாமை குறித்த ட்டுக் கடன்களின்
செருக்குடன் நிற்கும் இராணுவம் எத் பபடும் பிரமாண்ட தனை காலம் இந்த நிலையிலேயே திட்டங்கள் எதிர் தன்னை நிறுத்திக் கொள்ளும். ராஜ
அளிக்கவில்லை.
பக்ஷக்களுக்கு நெருக்கடிகள் முற் ஆட்சி, சொல்லிக் றும் போது இந்த இராணுவம் என்ன மகுப் பயன் எதை நிலை எடுக்கும்? 1 (முற்றும்)

Page 34
3)
2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
வடகெ
சர்வதேச அரசியல்
ஐ.நா.
அணுவாயுத தாசி யொங்-உன் வி திற்கு எதிரான கு
மெரிச்
நடத்த
பாரதூரமானது டம் அணுகுன் ளும் இருக்க டொன்றை ( மாத்திரமே எ ருக்கக்கூடும். கூட அணுகு காலத்தில் இ வடகொரியத்
ஜியோவ்றி றொபேர்ட்சன்

பரியாவை சர்வதேச -திமன்றத்தில்
நிறுத்த வேண்டும்
க்குதல் நடத்தப்போவதாக கிம் நிக்கும் அச்சுறுத்தலை மனித குலத் தற்றச்செயலாக கணிக்க வேண்டும்
- -
--
க்கா மீது முன்னெச்சரிக்கையாக அணுவாயுத தாக்குதலை டப் போவதாக வடகொரியா விடுத்திருக்கும் அச்சுறுத்தலை தாக எடுக்கவேண்டிய தேவையில்லை. ஆனால், அந்த நாட்டி னடு (நம்பகமான மதிப்பீடுகளின் படி 12)களும் ஏவுகணைக கின்றன. ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய அணுகுண் வடிவமைக்க வடகொரியாவுக்கு ஒரு சில வருடங்கள் டுக்கும். அந்த வேளையில் ஈரான் அணுகுண்டைப் பெற்றி அதேபோன்றே சவூதி அரேபியாவிடமும் ஏன் எகிப்திடமும் ண்டு இருக்கலாம். அந்த நேரத்தில் முன்னைய பனிப்போர்க் நந்ததையொத்த சூழ்நிலையை நாம் உணருவோம். எனவே, தலைநகர் யொங்யாங்கின் சகல பகுதிகளையும் குண்டுவீசித்

Page 35
தரை மட்டமாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்த என்ன தான் செய்கிறோம்?
வடகொரியாவின் அச்சுறுத்தல் அணுவாயுதப் பரம் மிக்க குறைபாட்டை அம்பலப்படுத்த உதவியிருக்கிற யில் என்றாவது ஒரு நாள் அவற்றின் அணுவாயுதங். கூடிய - நல்ல நிலையாவது கொண்டிருக்கக்கூடிய அணுவாயுதங்களை மட்டுப்படுத்தும் நோக்குடன் செ ரியா 1985ஆம் ஆண்டு மிகுந்த தயக்கத்துடன் தான் இணைந்து கொண்டது. ஆனால், மீண்டும் 2003 ஆ நாடுகள் பாதுகாப்புச் சபை இதற்கு ஒரு போதும் ., இணைந்து கொண்டுள்ள நாடொன்று அதில் இருந்து யைக் கொண்டிருப்பதால் அந்த நாட்டின் “உச்சபட் டும். அல்லாவிட்டால் நாடொன்று வெளியேறுவதை சக்தி நிறுவனத்தின் தலையீடின்றி அணுகுண்டுகை அவ்வாறு செய்தது. 2006 ஜூலை 4 ஆம் திகதி, அ; வது அணுகுண்டை வடகொரியா வெடித்துச் சோதை - 1994ஆம் ஆண்டளவில், இரு அணுகுண்டுகளை ஒளிவுமறைவாக வடகொரியா சேர்த்து வைத்திருந்தது மிப்பது குறித்து பில் கிளின்டன் நிருவாகம் அக்கறை பொன்றில் இறங்கினால், 10 ஆயிரம் கோடி டொலர்க பலியாவர் என்ற மதிப்பீட்டினால் நிருவாகம் திடுக்கு தவிர்க்கப்பட்டது. அவர் பேச்சுவார்தை மூலமாக இ
அது விரைவாகவே சீர்குலைந்துபோனது. இறுதியாக தன. அந்தப் பேச்சுகளும் கடந்த 10 வருடங்களாக த
இராணுவம் யூரேனியத்தை செறிவூட்டிக் கொண்டும் | தது.
மேலும் கூடுதலான தடைகளை விதிப்பதன் மூல! முறைப்படுத்துவதில் இருந்து தடுத்துவிடமுடியாது. ? அதிகரித்தவகையிலான தடைகளை அந்த நாடு எதிர் தற்போது ஐ.நா.பாதுகாப்புச் சபையில் வட கொரியா சீனா கூட ஆதரித்து வாக்களித்ததைக் காணக்கூடிய அணுநிலைகளையும் (சீனாவின் இணக்கப்பாட்டுடன் கும் நோக்குடனான எதிர்த்தாக்குதல்களையே கொண்
ஐ.நா.பாதுகாப்புச்சபை இருவழிகளில் செயற்பாடுக முறை - சகலவிதமான வீறாப்புப் பேச்சுகளின் பின்ல கிறதோ அதைக் கொடுப்பது, அதாவது அணுவாயு யாவை ஆறாவது (அல்லது இந்தியாவுக்குப் பின் அனுமதிப்பதையே வடகொரியா விரும்புகிறது ஜோன் கெரி ஏற்கனவே அதை நிராகரித்துவிட்டார். ( னும், ஒத்துவராத இந்த நாட்டை கட்டுப்படுத்துவதற் மாத்திரமே ஒரே வழியாக இருக்கக்கூடும். அணுவா வடகொரியாவை மீள அனுமதிப்பதன் மூலமாக அற் இறுதியில் அணுவாயுதங்களை இல்லாதொழிப்பத வேலைகளில் அந்த நாடு ஈடுபடுவதாக இருந்தால், ச படுத்த முடியும்.
அடுத்து இருக்கக்கூடிய மார்க்கம், வட கொரியாவி திற்கு எதிரான குற்றச் செயலாகக் கருதுவதும் அதன் அவரது ஜெனரல்கள் மீது குற்றஞ் சாட்டப்படக்கூடிய வியல் நீதி மன்றத்துக்கு பாரப்படுத்துவதுமாகும்.
அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதோ அல்லது

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 33 ரவிடும் நேரத்துக்காக காத்திருப்பதைத் தவிர, நாம்
பல் தடுப்பு உடன்படிக்கையில் இருக்கின்ற பேரிடர் து. கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு (இறுதி களை முற்றுமுழுதாக ஒழித்துவிடுவதற்கு இணங்கக் 1) ஐந்து மிகப்பெரிய வல்லரசுகளுக்கு மாத்திரம் ய்யப்பட்டதே அந்த உடன்படிக்கையாகும். வடகொ அணுவாயுதப் பரம்பல் தடுப்பு உடன்படிக்கையில் ம் ஆண்டு அதிலிருந்து விலகிக் கொண்டது. ஐக்கிய அனுமதித்திருக்கக்கூடாது. இவ்வுடன்படிக்கையில் வெளியேறுவதாக இருந்தால், அதில் உறுப்புரிமை ஈ'' நலன்கள் ஆபத்துக்குள்ளாவதாக இருக்க வேண் உடன்படிக்கை அனுமதிப்பதில்லை. சர்வதேச அணு ளத் தயாரிக்கவே வடகொரியா விரும்பியது. அது தாவது அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று முதலா
ன செய்தது. த் தயாரிப்பதற்குப் போதுமான புளுத்தோனியத்தை து கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த நாட்டை ஆக்கிர புடன் ஆராய்ந்தது. ஆனால், அத்தகைய ஆக்கிரமிப் ள் செலவாகும் என்பதுடன், சுமார் 10 இலட்சம் பேர் ற்றது. ஜிம்மி கார்ட்டரின் இராஜதந்திரத்தினால் போர் ணக்கப்பாட்டுத் திட்டமொன்றை வகுத்தாரெனினும் அதன் இடத்தை "6 தரப்பு பேச்சுகள்” பதிலீடுசெய் டுமாறிக்கொண்டிருந்தது. அதேவேளை, வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை நடத்திக் கொண்டுமிருந்
மாக வடகொரியாவை அதன் அச்சுறுத்தலை நடை ஒவ்வொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கும் பிறகு நோக்கி பெரும் பாதிப்புகளை அடைந்திருக்கிறது. Tவுக்கு எதிராக தடைகளை விதிக்கும் தீர்மானத்தை பதாக இருந்தது. வடகொரியாவின் நகரங்களையும் என்றாலும்) குண்டு வீசித்தாக்கினால் அது பழிவாங் டுவரும். -ளில் இறங்க முடியும். ஒன்று மென்மையான அணுகு Tணியில் எதை வடகொரியா உண்மையில் விரும்பு தப் பரம்பல் தடுப்பு உடன்படிக்கையில் வடகொரி னால் ஏழாவதாக) அணுவாயுத வல்லரசாக மீள
போலும். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஏனைய நாடுகளும் அதை எதிர்க்கும். எவ்வாறெனி கு (இராணுவப் பலத்தைப் பயன்படுத்தாமல்) அது யுதப் பரம்பல் தடுப்பு உடன்படிக்கையில் மீண்டும் மத நாட்டுக்கு கிடைக்கக்கூடிய அந்தஸ்தின் பயனாக Dகான கடப்பாட்டுக்குரியதாக்க முடியும். ஏமாற்றும் ர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் பரிசோதனைக்குட்
ன் அணுவாயுதப் போர் அச்சுறுத்தலை மனித குலத் நடத்தைக்காக ஜனாதிபதி கிம்யொங் உன் மற்றும் தாக விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச குற்ற
பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்துவதோ மனித

Page 36
34 2013, ஏப்ரில் 16-30
சமகாலம் குலத்துக்கு எதிரான குற்றச்செயல் என்று ஐக்கிய நாடு வேளை, உச்ச நிலையான தற்காப்புச் சூழ்நிலையைத் அல்லது பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்துவதோ ெ சர்வதேச நீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு தீர்ப்பு கூ போவதாக தற்போது வடகொரியா விடுத்திருக்கும் அ. படுகிறது என்று எடுத்துக்கொள்ளப்பட முடியாததாகும் இல்லை.
அணுகுண்டொன்றைப் போடுவதோ அல்லது டே ஏனென்றால், அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்க வேறுபாடின்றி சகலதுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏ பட்டவை, ஏனென்றால், அது ஏற்படுத்துகிற துன்பங்கள் திமன்றம் கூறியிருப்பதைப் போன்று “அணுவாயுதங் திலோ கட்டுப்படுத்த முடியாததாகும். அச்சக்தி மிகவு அடாத்தாக உயிரைப் பறிப்பதற்கு எதிரான உரிமையுப் அவையாகும். இந்த இடத்தில் சித்திரவதை என்பது கதி - ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் களில் - அட்டூழியங்களில் குறிப்பாக, கொலைகள் மற்று காரங்களில் அனுபவத்தைப் பெற்றிருக்கிறது. அந்த நீ விட்டதாகக் கூறமுடியாது. ஏனென்றால், குற்றச்சாட்டு தலைவர்களுக்கும் எதிரானவையாக மட்டுப்படுத்தப்ப கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களையே கையாளவேண் களும் அணுவாயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக - சர்வதேசக் குற்றவாளிகள்! |
அவுஸ்திரேலிய, பிரிட்டிஷ் இரட்டை பிரஜா
மனித உரிமைகள் சட்ட நிபுணர், க
(24ஆம் பக்கத்தொடர்ச்சி)
லும் அதன் புற துணைப்படைகள் வகித்த பாத்தி
அரச பாதுகாப்புப் ரத்தை வகிக்கக்கூடிய ஆற்றலை
விழ்த்து விடப்ப பொதுபல சேனாவும் “சிங்கள
தீவிரவாதத்தை 6 ராவண" இயக்கமும் கொண்டிருக்கா
தத்தினாலும் தே மல் இருக்கக்கூடும். ஆனால், 1994
தேர்தலோ அல்ல ஆம் ஆண்டு வெறுமனே 100 நாட்க
யோ,அரசியல் | ளில் 8 இலட்சம் ருட்ஸி இனத்தவர்
புதிய சிங்கள டெ கள் படுகொலை செய்யப்படுவதற்கு
னாலேயே தீர்மா முன்னதாக ருவாண்டா கண்டதைப்
றது. இந்த இன போன்ற நச்சுத்தனமான சகல பிரசா
மத்திய தரவர் ரச் செயற்பாடுகளினதும் சாயல்
எதிர்க்கப்போகிற இவற்றில் இருக்கிறது போன்றே தெரி
தொரு தலைமைத் கிறது.
கக்கூடிய ஆற்றல் தங்களது இருப்புக்காக தறிகெட்ட
தாக பொன்சேகா முறையில் ராஜபக்ஷாக்கள் உருவாக்
வில்லை. உண்பை குகின்ற அரசியல் போக்குகளுக்கு
அவரிடம் இல்லை ஒரு மாற்றாக சரத்பொன்சேகாவின்
அரசியல் மேடை ஜனநாயகக் கட்சியும் அதன் சிங்கள்
களை விடவும் அரசியலும் அமைந்துவிடமுடியாது.
பொன்சேகாவின உண்மையிலேயே, சிங்கள இனவா
அதில் அவர்களு தம் அல்லது இனவெறி அதன் இன் வும் அவரால் னொரு வடிவத்தினால் பதிலீடு செய்
சேகாவின் அர யப்பட முடியாததாகும். கொழும்பி
முன்தெரிந்திராத,

கள் சபை 1984ஆம் ஆண்டு பிரகடனம் செய்தது. அதே தவிர, மற்றும்படி அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதோ பாதுவில் (சர்வதேச) சட்டவிதிகளுக்கு முரணானது என்று நியிருக்கிறது. முதலில் அணுவாயுதத்தைப் பயன்படுத்தப் ச்சுறுத்தல் “உச்சநிலை தற்காப்புச் சூழ்நிலையில்” செய்யப் D. அந்த வரைவிலக்கணத்திற்குள் இது உள்ளடங்குவதாக
பாடப்போவதாக அச்சுறுத்துவதோ சட்டவிரோதமானது. கம் இராணுவ இலக்குகளுக்கும் குடிமக்களுக்கும் இடையே னென்றால் விளைவுகள் மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற் T அளவிடமுடியாதவை, அநாவசியமானவை. சர்வதேச நீ களின் அழிவுச் சக்தி இடைவெளியிலோ அல்லது நேரத் ம் அடிப்படையான இரு மனித உரிமைகளை மீறுகிறது. D சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கெதிரான உரிமையுமே ரியக்கத்தின் பாதிப்புக்குள்ளாவது” என்று அர்த்தப்படும். - கடந்த தசாப்தத்தில் பெரிய சட்ட சாராம்சமற்ற விவகாரங் றும் கொலைகளுக்குத் தூண்டுதலுடன் சம்பந்தப்பட்ட விவ திமன்றம் அதன் நோக்கத்தைப் பூர்த்திசெய்ய ஆரம்பித்து கள் ஆபிரிக்க அரசியல்வாதிகளுக்கும் ஆபிரிக்க போர்த் ட்டிருந்தன. ஒரு சர்வதேச நீதிமன்றம் சர்வதேச குற்றவாளி டும். அணுவாயுதங்களை சட்டவிரோதமாகத் தயாரிப்பவர் அச்சுறுத்துபவர்களுமே சகலரையும் விட படுபயங்கரமான
வுரிமையைக் கொண்ட ஜியோவ்றி றொபேர்ட்சன் ல்விமான், ஒலிபரப்பாளர், எழுத்தாளர்
நகர்ப்பகுதிகளிலும் டிராத சிங்கள வணக்கத்தலமொன் உன் வீதிகளில் கட்ட
றில் தான் சென்று முடியும். அங்கு ட்டிருக்கின்ற புதிய அந்த இடத்தை துப்புரவு செய்யக் வறு எந்த தீவிரவா கூட பக்தர்கள் இருக்க மாட்டார்கள். தாற்கடிக்கமுடியாது.
இன்று நாம் வித்தியாசமான திசை து தேர்தல் இல்லை
மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கி இனிமேல் இந்தப்
றோம். இரண்டாவது உலகமகாயுத் பளத்த வன்முறையி
தத்திற்கு முன்னரான கால கட்டத்தில் னிக்கப்படப்போகி
ஹிட்லரின் பழைய ஆரிய ஜேர்ம வெறியை நகர்ப்புற
னியைப் போன்ற திருப்பத்தையல்ல, க்கம் எந்தளவுக்கு
1994ஆம் ஆண்டின் ருவாண்டா து? அத்தகைய வின் திருப்பத்தையே இலங்கை துவத்தைக் கொடுக் நிலைவரங்கள் பெருமளவுக்கு எடுக்
தன்னிடம் இருப்ப
கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின் நிரூபித்துக் காட்ட றன. திசை மார்க்கத்தை மாற்றிய மயில் அந்த ஆற்றல்
மைக்க வேண்டுமானால், நியாய 3. சிங்கள பௌத்த பூர்வ மான, நல்லறிவுடைய, தாராள யில் ராஜபக்ஷாக் வாத தலைமைத்துவம் வேண்டுமே ஜமாய்த்துக்காட்ட தவிர, சரத்பொன்சேகாவையும் அவ 'ல் முடியாது.
ரது ஜனநாயகக் கட்சியையும் போன்ற க்கு சவால் விடுக்க
அவசியமற்ற சிங்கள இன வெறித் முடியாது. பொன்
தனமான தலைமைத்துவம் அல்ல! சியல் யாத்திரை
முன்கேள்விப்பட்

Page 37
கிஷாலி பின்ரோ ஜெயவர்தன
நில உடைமையுரிமை குறித்தும் நி கொள்கையின் அவசியம் குறித்தும் | தோற்றுவிக்க வேண்டியது மிகவும் மு
உள்நாட்டு அரசியல்
துநோக்கமொன்றுக்காக தனி
உடைமையை நியாயமான நஷ்ட டைக் கொடுத்து எடுப்பதற்கு அல்லது சுவீகரி தற்கு அரசாங்கமொன்றுக்கு இருக்கிற உரி அதன் தனிமுதல் மேலுரிமை அதிகாரமாகும் (E nent domain power). அரசாங்கத்தினால் தனி நிலமொன்று உண்மையில் எடுக்கப்படுவதற்கு ( னதாக நியாயமான நஷ்டஈட்டைச் செலுத்த 6ே டியது இத்தால் நிபந்தனையாகிறது. வெறும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிரகடனம் செ தன் மூலமாக பொது நோக்கமொன்றுக்காக
யார் நிலத்தைச் சுவீகரிக்கும் செயன்முறை முன்னெடுப்பதற்குரிய அதிகாரத்தை இல ங்கை! காணி சுவீகரிப்புச் சட்டம் அமைச்சருக்கு வழங் றது. ஒரு தனியார் நிலம் "பொது நோக்கமொன் காக” தேவைப்படுகிறது என்று அந்த வர்த்தமா பிரகடனத்தில் கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் கப்படுகிறது. அத்தகைய தனியார் நிலம் எ பொது நோக்கத்துக்காகத் தேவைப்படுகிறது எ அமைச்சர் கூறவேண்டுமென்று சட்டம் வலியுற வில்லை. இலங்கை அரசியலமைப்பு உடைவு கான உரிமையை ஏற்பாடொன்றின் ஊடாக வில் மானமுறையில், ஐயத்துக்கிடமின்றி உத்தரவ செய்யவில்லை.
தனியாருக்குச் சொந்தமான உடைமை சுவீ புத் தொடர்பில் உகந்த செயன்முறை குறித்த !

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 35
தனியார் நில rவீகரிப்பின் விளைவான
ரச்சினைகள்
மம் தொடர்பில் நேர்மையான அரச மக்கள் மத்தியில் விழிப்புணர்வை முக்கியமானதாகும்
இப்ப
mi
முன்
ப்வ
யார் வொரு சட்ட ஏற்பாடோ அல்லது அரசியலமைப்பு
ஈட்
ஏற்பாடோ இல்லாதமையால் (பொது நோக்கமொன்
றுக்காக நிலம் தேவைப்படுகிறது என்ற) அமைச்ச மை
ரின் பிரகடனத்தின் விளைவாக சம்பந்தப்பட்ட நிலத்
தின் உரிமையாளருக்கு ஏற்படக்கூடிய பொருளா யார்
தாரத் தாக்கத்தை கையாள முடியாமல் இருக்கிறது.
அமைச்சரின் அத்தகைய பிரகடனம் உரிமையாள வண்
ரின் சொத்தின் எதிர்காலப் பயன்பாடு தொடர்பில் னே
அவருக்கு இருக்கக்கூடிய நியாயபூர்வமான எதிர்
பார்ப்புகளின் அடிப்படையில் அந்த சொத்தின் பாது தனி
காப்பில் எந்தளவு தூரத்துக்கு தலையீடு செய்கிறது யை
- என்பதையும் கவனித்துக் கையாள முடியாமல் பின்
இருக்கிறது. குகி
- இது விடயத்தில் இலங்கை உச்ச நீதிமன்றம் Tறுக்
அளித்த தீர்ப்பொன்று கவனிக்கத்தக்கது. அரசாங்கத் னிப்
தினால் சுவீகரிக்க உத்தேசிக்கப்பட்ட தனிப்பட்ட ளிக்
உரிமையாளரின் நிலமொன்று தொடர்பான விவகா ந்தப்
ரத்தைக் கையாளுவதற்குக் கடைப்பிடிக்கப்பட ன்று
வேண்டிய உகந்த செயன்முறை குறித்து (Manel வத்த
Fernando V Jayaratne 2000 (1) SLR % (SC) Dமக் என்று வழக்கில்) நீதியரசர் மார்க் பெர்னாண்டோ
எக்க
வழங்கிய அத்தீர்ப்பில் “பொது நோக்கமொன்றுக் தம்
காக நிலமொன்று தேவைப்படுகிறது என்று ஒரு
அமைச்சர் பிரகடனம் செய்வாரானால், அவர் அந்த கரிப்
நோக்கம் என்னவென்பதை வெளிப்படுத்த வேண் எந்த
- டும்” என்று கூறியிருக்கிறார். அந்தத் தீர்ப்பு குறிப்

Page 38
| 36 2013, ஏப்ரில் 16-30
சமகாலம் பிட்ட சில அடிப்படைக் கேள்விக றது என்பது இல
ளைத் தோற்றுவித்தது; ஒருவருடைய
கிழக்கு மாகாண நிலத்தைச் சுவீகரிப்பதற்கு உத்தேசி
மான ஒரு பிரச்சி க்கப்படுவதாக இருந்தால், எந்த
பிராந்தியத்தில் உ நோக்கத்துக்காக அது சுவீகரிக்கப்படு
போது பெருவாரி கிறது என்பதை ஏன் அவருக்குச்
இருந்து மக்கள், சொல்லக் கூடாது? அவருக்கு அவ்
வலயங்களையும் வாறு சொல்லப்படவில்லையானால்,
ளையும் அதியுய ஒரு உருப்படியான நோக்கத்துக்காக
யங்களையும் உ தனது நிலம் எடுக்கப்படவில்லை
வெளியேற்றப்பட் என்பதை எடுத்துக் காட்டக்கூடிய
பலவந்தமாக நிலையில் அவர் எவ்வாறு இருக்க
விட்டாலும் கூட, முடியும்? மேற்படித் தீர்ப்பு நில சுவீக
கள் போரின் அச்ச ரிப்புச் செயன்முறைகளில் அமைச்சர்
லது இயற்கை களின் பொறுப்புடைமை குறித்த
விளைவாக தங்க வரவேற்கக்கூடிய அம்சமொன்றைக்
இருந்து வெளிபே கொண்டுவந்தது.
பட்டார்கள். உள்ந மூன்று தசாப்த கால இனமோதலின்
வடைந்ததும், இந் முடிவைத் தொடர்ந்து சந்தையில்
றின் சட்ட ரீதியா பெருமளவு உள்நாட்டு மற்றும் வெளி
களுக்குத் திருப்பி நாட்டு மூலதனத்தின் பாய்ச்சலுடன்
மென்று கோரப்பட் பாரியளவிலான அபிவிருத்தித் திட்
தச் செயன்முறைக டங்கள் நகரமயமாக்கலை எந்த வகை
கல்கள் காணப்பட் யிலாக விரைவுபடுத்தியிருக்கின்றன
தியத்திலே உள்நா என்பதையும் போரினால் முன்னர்
டைந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட
வாழ்வாதாரங்கள் நாடுபூராகவும் முன்னென்றுமில்லாத
டக்கூடியதாக இரு வகையான அபிவிருத்தி முயற்சிகள்
ரிக்கப்பட்ட பெரு எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன
தொடர்ந்தும் அரசி என்பதையும் Law & Society
இருக்கின்றன. இர Trust அமைப்பினால் மேற்கொள்
ளுக்காகப் பா ளப்பட்டுவருகின்ற ஆய்வொன்று
கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.)
தாக இருக்கிறது. வடக்கு, கிழக்கில் நிலப்பிரச்சினை தேசத்திலிருந்து தப் இனநெருக்கடியின் மூலகாரணிகளில் |
தமாக வெளியே ஒன்று அடையாளம் காணப்பட்டி
கக் குற்றஞ்சாட்டி ருக்கிறது. போரின் முடிவுக்குப் பின்
எதிராக ஆர்ப்பா னரான கால கட்டத்தில் மேற்கொள்
பெற்றிருக்கின்றன. ளப்படுகின்ற நடவடிக்கைகள் மக்க
இலங்கையில் ளின் சொத்துரிமைகளை கடுமை
காப்பு வலயங்கள் யாகப் பாதித்திருக்கின்றன. முன்னர்
1980களின் ஆரம் போர் இடம்பெற்ற பகுதிகளில் கடு
ணுவ நிலைகளை. மையாக அதிகரித்திருக்கின்ற இரா
தல் தடுப்பு வலயா ணுவ மயமாக்கல் போரினால் பாதிக்
ங்கி பல்வேறு வ கப்பட்ட மக்களின் இந்தப் பிரச்சி
டுத்தப்பட்டு வந்தி னையை மேலும் தீவிரப்படுத்தியிருப்
வாறு வலயங்கள் பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தற்கு சட்ட ரீதியான
போரின் போது (உள்நாட்டில்) -
இல்லாததால் பல இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிச்
அவை தொடருவ செல்வதற்கு நிலமில்லாமல் இருக்கி பாதுகாப்புக் காரன

ங்கையின் வடக்கு, உள்ளது. சம்பூர் அதியுயர் பாதுகாப்பு எங்களில் பிரதான
வலயம் அத்தகையவற்றில் ஒன்று. னையாகும். இந்தப்
கிழக்குமாகாணத்தில் அப்பகுதியில் ள்நாட்டுப் போரின்
நிலைகொண்டுள்ள இராணுவத்தின் யான நிலங்களில்
வாய்மூல உத்தரவின்பேரில் குடிமக் (தாக்குதல் தடுப்பு
கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட் இராணுவ முகாம்க
டார்கள். தற்போது அப்பகுதிகள் உத் T பாதுகாப்பு வல
தியோகபூர்வமற்ற அதியுயர் பாது ருவாக்குவதற்காக)
காப்பு வலயங்கள். எனவே, சட்டரீதி டார்கள்.
யானதோ அல்லது சட்டவிரோதமா வெளியேற்றப்படா
னதோ எதுவென்றாலும், பாதிக்கப் சில தனிப்பட்டவர்
பட்ட மக்களின் வீட்டு, நிலம் மற்றும் ம் காரணமாக அல்
உடைமை உரிமைகள் பாதுகாப்புக் | அனர்த்தங்களின்
காரணங்களுக்காக மீறப்பட்டிருக் களது நிலங்களில்
கின்றன. பற நிர்ப்பந்திக்கப்
இடம்பெயர்வினால் மிகவும் கடு பாட்டுப் போர் முடி
மையாகப் பாதிக்கப்பட்ட அதே த நிலங்கள் அவற்
வேளை, பொதுவில் அலட்சியம் என உரிமையாளர்
செய்யப்படுகின்ற இன்னொரு சமூ த்தரப்பட வேண்டு
கம் இருக்கிறது. வடக்கு, கிழக்கின் டடது. ஆனால், இந்த முஸ் லிம்களே அவர்கள். 1990ஆம் -ளில் பல்வேறு சிக்
ஆண்டு வடமாகாணத்திலிருந்து டன. இந்தப் பிராந்
முஸ்லிம் சமூகம் விடுதலைப் புலிக ட்டுப் போர் முடிவ
ளினால் முழுவதுமாக வெளியேற்றப் வீட்டுவசதிகளும்
பட்டது. உயிர்வாழ்வுக்காக இந்த மக் தம் மீள்விக்கப்ப
கள் உலக வங்கி மற்றும் யூனிசெவ் தக்கவில்லை. சுவீக
போன்ற அமைப்புகளின் உதவியைப் நமளவு நிலங்கள்
பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். என் கைகளிலேயே
2002 பெப்ரவரியில் ரணில் விக் ாணுவ நோக்கங்க
கிரமசிங்கவைப்
பிரதமராகக் பன்படுத்தப்பட்டுக்
கொண்ட அரசாங்கத்துக்கும் விடுத க் காணக்கூடிய
லைப்புலிகளுக்கும் இடையே கைச் யாழ்ப்பாணப் பிர
சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்ப ழ்ெ மக்கள் பலவந்.
டிக்கையைத் தொடர்ந்து இடம்பெற்ற ற்றப்பட்டிருப்பதா
பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்க அரசாங்கத்துக்கு
ளுக்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட சட்டங்கள் இடம்
வில்லை. அதுமாத்திரமல்ல, அரசி
யல் வாழ்வில் இருந்தும் ஒதுக்கப் அதியுயர் பாது
பட்டார்கள். இன்று மன்னார் மாவட் T எனப்படுபவை டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்கள் பத்திலிருந்து இரா
நிலங்களுக்குத் திரும்பிச்செல்ல ச் சுற்றிவர தாக்கு
முடியாதிருக்கிறது. அந்த நிலங்கள் பகள் என்று தொட
காடுபற்றிக் கிடப்பது அல்லது அங்கு டிவங்களில் ஏற்ப
சென்றடைவது கஷ்டமாயிருப்பது ருக்கின்றன. அவ்
இதற்குக் காரணமாகும். அதனால், >ள ஏற்படுத்துவ
மன்னார் முஸ்லிம்கள் பெருமளவில் T நியாயப்பாடுகள்
தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களா சந்தர்ப்பங்களில்
கவே வாழுகிறார்கள். இதேபோன்றே தற்கு போதுமான தெற்கிலும் இலங்கையின் ஏனைய Tங்கள் இல்லாமல்
(56ஆம் பக்கம் பார்க்க...)

Page 39
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக 1979 தொ வகித்த மார்கரட் தட்சர் பிரிட்டிஷ் சமூகத்தின் முக டன், அடுத்துவரும் வருடங்களிலும் கூட அச்சம் றுமைகளை தோற்றுவிக்கக்கூடிய ஒரு ஆளுமை டிஷ் அரசாங்கத்தின் தற்போதைய அமைச் கோடீஸ்வர உறுப்பினர்கள் குழு உட்பட வலதுச மார்கரட் தட்சர் தீவிர தொழிற்சங்கவாதத்தின் ஆ னைக் காப்பாற்றியதுடன், (கடுமையாக உழைத் கேயுரித்தாகும் என்று நம்புகிற) பேரார்வமுடை வித்த ஒரு தலைவி. ஏனைய பலரைப் பொறுத் தொழில்துறையை நிர்மூலம் செய்வதிலும் வர்க்க உயர்த்தி, சாதாரண தொழிலாள மக்களின் உரி
அழித்ததில் கருவியாகச் செயற்பட்ட ஒரு பெண்ம காரரின் மகளான மார்கரட் தட்சர் லிங்கன்ஷயா
மார்கரட் த

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 37
எடக்கம் 1990 வரை பதவி -த்தை மாற்றியவர் என்பது முகத்திற்குள் கரு த்துவேற் கயாக விளங்குவார். பிரிட் சசரவையில் இருக்கின்ற ாரிகளைப் பொறுத்தவரை திக்கத்தில் இருந்து பிரிட்ட தால் எல்லாமே தங்களுக் டய சமூகத்தைத் தோற்று தவரை, அவர் உற்பத்தித் ச் சிறப்புரிமை நலன்களை மை களைப் படிப்படியாக பணி. ஒரு மளிகைக் கடைக் ரில் கிரான்தாம் பகுதியில்
கொலின் ரொட்ஹன்ரர்
உசரின் மரபு
111110
பொதுசன நாலகம் யாழ்ப்பாணம்.

Page 40
South Chin
38 2013, ஏப்ரில் 16-30
சமகாலம் பிறந்தார். ஒக்ஸ்போர்ட்டில் இரசாய னவியலைப் படித்த அவர், பிறகு ஒரு பாரிஸ்டராக பயிற்றுவிக்கப் பட்டு 1959ஆம் ஆண்டு கன்சர்வேட் டிவ் கட்சியின் எம்.பி.யாக பாராளு மன்றத்தில் பிரவேசித்தார்.
பிரஜைகளின் வாழ்வில் அதீத அக்கறையையும் கட்டுப்பாட்டையும் கொண்ட அரசு (Nanny State) என் பதையும் இல்லாமற்செய்து தொழில் துறை முயற்சியாளர் உணர்வைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை அவர் களின் சொந்தக் கால்களில் நிற்க
கப்பட்டன. வர்த்த வைப்பதே பிரிட்டனின் பிரதமர்
நேசமான பல சட்ட என்றவகையில் மார்கரட் தட்சரின்
ரப்பட்டன. தனது இலக்காக இருந்தது. நெல்சன் மண்
நிருவகிப்பதற்கு 2 டேலாவை பயங்கரவாதி என்று கண்
வியைப் பெறுகின டித்ததுடன், சிலி நாட்டின் பாசிச சர்
அரசிலிருந்து சுய வாதிகாரி அகஸ்டோ பினோஷேயை
கிற) பல நிறுவன நியாயப்படுத்தியதன் மூலம் மாத்திர
- வாக்கினார். மல்ல, பனிப்போரை (Cold War)
- என்னதான் ஆ ஒரு கொதி நிலைக்கு எரியூட்டியதன்
னாலும் மார்கரட் ; மூலமாகவும் தனது அரசியல் நிலைப்
பாகத்தை உண் பாடு எதுவென்பதை எந்தவிதமான
வில்லை. அவர் - ஐயப்பாட்டுக்கும் இடமின்றி உல
வேறுபட்ட முறை கிற்கு வெளிக்காட்டினார் அவர்.
னார். அதாவது, ( மூன்று பொதுத் தேர்தல்களில் மார்
டத்திலிருந்து உய கரட் தட்சர் வெற்றிபெற்றார். பலவீன
பாய்ச்சல் செய்வ மானதும் பிளவுற்றிருந்ததுமான எதி
வதற்கு வர்த்தகத்து ரணியும் இதற்கு வசதியாக அமைந்
அரசு இயந்திரம் தது. ஆனால், ஒருபோதுமே அவர்
டது. தட்சர் புதிய மக்களின் வாக்குகளில் மூன்றில் ஒரு
ற்சி உணர்வு ( பங்கிற்கும் கூடுதலான வாக்குக
விழ்த்து விடவுமி. ளைப் பெற்றீதில்லை. தொழிற்சங்கங்
'தோற்கடிக்கவுமில் களின் பலத்தையும் அவரது தன
தட்சரின் ஆ வந்த ஆதரவு, தனியார்மய ஆதரவுக்
பொருளாதார ெ கொள்கைகளுக்கு குறுக்கே நின்றி 1970களில் இருந் ருக்கக்கூடிய எவரையும் நசுக்குவ
கவே இருந்தது. தற்கு ஒரு கணமேனும் தாமதிக்க
ரிமை ஒருமுகப்ப வில்லை. ஐரோப்பாவிலேயே
றதைக் காணக்க மிகவும் மூர்க்கத்தனமானது என்று
துடன், ஏற்றத்தா வர்ணிக்கப்படக்கூடிய தொழிற்சங்க
கடுமையாக அதி. விரோத சட்டத்தைக் கொண்டுவந்த
ரும் அவரை ஆத அதேவேளை, தட்சர் தனியார் துறைக்
நிதிநிறுவனங்கள் கும் தனவந்தர்களுக்கும் பெருவாரி
ளில் அரச ஒழு யான மானியங்களையும் வரிக்குறை (Deregulation) ப்புச் சலுகைகளையும் நடைமுறைப்
தன. அதனால் படுத்தினார். 'செல்வத்தை ஆக்குதல்'
முறைமை தகர்ந்து என்ற போர்வையில் முக்கியமான
யேற்பட்டது. அரசு சொத்துகள் தனியார் மயமாக்
உள்நாட்டிலெல்

onLady3legacy looms large in HK
THATCHER DEAD K
aMo.
கத்துறையினருக்கு தேச அரங்கிலென்றாலென்ன, மக்க உங்கள் கொண்டுவ
ளைக் கவரக்கூடிய குறிப்பிட்ட சில து கொள்கைகளை
உணர்ச்சிப் பாங்குகளையும் முற்சா உதவ (அரச நிதியுத
ய்வு அல்லது தப்பெண்ணங்களையும் ன்ற அதேவேளை,
(விருப்பார்வத்துடன் செயற்படுகிற) ாதீனமாக இயங்கு
வலதுசாரி ஊடகங்களின் உதவியு ங்களை அவர் உரு
டன் மிகவும் தந்திரமான முறையில்
கையாளுவதில் மிகவும் உயர்ந்த ரவாரமாகப் பேசி
ஆற்றலை தட்சர் கொண்டிருந்தார். தட்சர் அரசின் வகி
சோசலிசத்தை அல்லது மேற்குலக மையில் குறைக்க
பொருளாதாரங்களுக்குள் சோசலி அரச இயந்திரத்தை
சத்தை நோக்கியதாகக் காணப்பட்ட மயில் பயன்படுத்தி
போக்குகளைத் தோற்கடிப்பதில் உறு செல்வம் அடிமட்
திபூண்டவர்களும் (மூலதனக்கட்டுப் ர்மட்டம் நோக்கிப்
பாடுகள் போன்ற) தங்களது நடவடிக் தை உறுதிப்படுத்து
கைகள் மீதான எந்தவொரு கட்டுப் துறையினர் சார்பாக
பாட்டையும் வெறுக்கின்றவர்களு பயன்படுத்தப்பட்
மான பெருஞ்செல்வாக்குடைய வங் தொழிற்துறை முய
கியாளர்களுக்கும் தொழிலதிபர்க வேகத்தைக் கட்ட
ளுக்குமான கருவியாகவே தட்சர் ல்லை, செல்வத்தை
செயற்பட்டார். மலை'.
இரண்டாவது உலகமகா யுத்தத்திற் ட்சியின் கீழான
குப் பின்னரான காலகட்டத்தில் வலு பளர்ச்சி வீதங்கள்
வான நலன்புரி அரசையும் முழுமை கததைப் போன்றதா
யான தொழில்வாய்ப்பைப் பெறுவத ஆனால், சொத்து
ற்கு உதவியாக பொருளாதாரத்தில் டுத்தல் இடம்பெற்
அரசாங்கத்தின் தலையீட்டை நாடும் கூடியதாக இருந்த
போக்கையும் அடிப்படையாகக் ழ்வு மட்டங்களும்
கொண்ட கருத்தொருமிப்பொன்று கரித்திருந்தன. தட்ச
உருவாகியிருந்தது. அந்தக் கருத்தொ ரித்த லண்டன் நகர
ருமிப்பைத் தகர்ப்பதற்கு மேற்குறிப் ம் நிதிச்சந்தைக
பிட்ட வங்கியாளர்களும் தொழிலதி ஓங்குபடுத்தல்களை
பர்களும் அவர்களது சிந்தனைக் இல்லாமற் செய்
குழாமும் திடசங்கற்பம் பூண்டிருந்த இறுதியில் வங்கி
னர். தன்னம்பிக்கை பற்றியதும் நலன் பபோவதற்கே வழி
புரி அரசிடமிருந்து பெறக்கூடியவை
யென்று கருதப்பட்ட பயன்களைப் றாலென்ன, சர்வ
பற்றியதுமான எந்தவொரு எண்ண

Page 41
மும் திறந்த சந்தை மற்றும் தனிநபர்
65 சதவீதத்திலிருர் பொறுப்புணர்வு பற்றிய எண்ணங்க
கக் குறைக்கப்பட்ட ளினால் பதிலீடு செய்யப்பட்டன.
ளின் வேதனங்கள் உயர் குழாத்தின் (elite interests)
போது விசேடமாக நலன்களை நோக்கி அதிகாரச் சம்
குறிக்கப்பட்ட ெ நிலையை நகர்த்தும் நோக்கத்தை
கிராக்கி குறைந்து ே நியாயப்படுத்துமுகமாகவே இந்தப்
யாளர்களின் செல பதிலீடு இடம்பெற்றது.
முகமாக தாக்குப்
மட்டத்திலான த தொழிற்சங்க இயக்கம்
அறி முகப்படுத்த தொழிற்சங்க இயக்கத்தின் கோட்
விடயத்தைப் பொ டையாக விளங்கிய பிரிட்டனின் உற்
விட்டுச் சென்ற பத்தி தொழிற்துறையின் (Manufac
ரொனிபிளயரின் | turing industry) பெரும்பகுதியை
கட்சி'' அரசாங்க சின்னாபின்னமாக்கிய செயற்பாடுக
"புதிய தொழில் கப் ளுக்குத் தட்சர் தலைமை தாங்கினார்.
குவதற்கான தயார் வேதனங்களை குறைவாக வைத்தி
ளுக்கு களம் அ ருப்பதற்கும் தொழிற்சங்கத் தீவிரவா
தமை தட்சர் யுகத் தத்தை பலவீனப்படுத்துவதற்கும் தட்
சாதனைகளில் ஒன் சர் வேலையில்லாத் திண்டாட்டத்
பொருளாதாரம் தைப் பயன்படுத்தினார். வெறுமனே பத் தி த் து  ைற ன இருவருடங்களுக்குள்ளாகவே பிரிட்
அதன் கீழ்க் கட்டும் டனின் கைத்தொழில்துறைத்தளத்
மாகக் கொண்டி! தின் ஐந்தில் ஒரு பகுதியை தட்சரின்
நிலையில், நிதி மூ கொள்கைகள் நிர்மூலம் செய்தன.
னமும் ஹெட்ஜிங் | சொற்ப எண்ணிக்கையானவர்கள்
யும் கடனும் ஏமாற் உச்சபட்ச இலாபத்தைப் பெறுவதை
தனமான கொடுக்க உறுதி செய்வதற்காக பிரிட்டனின்
வா ங் க ல் க ளு ( உற்பத்தித்துறையில் பெருமளவா
பொருளா தாரத்தி னவை மலிவான கூலியில் தொழி
ஆதாரமாக மாறி லாளர்களைப் பெறக்கூடிய பொருளா
டநிலையில், இத்த தாரங்களுக்கு ஒப்பந்த அடிப்படை
களில் ஈடுபட்டவர் யில் கையளிக்கப்பட்ட (Out Sourc
தனங்களினால் ஏ ing) அதேவேளை மக்களுக்கான
ளுக்காக சாதாரண சேவைகளுடன் சம்பந்தப்பட்ட துறை
யைச் செலுத்த வே கள், நீதித்துறை மற்றும் வங்கித்துறை
முழுநலம் வாய்ந்த ஆகியவை பொருளாதாரத்தின் புதிய
யின் உட்கட்டமை! சாரதிகள் என்று போற்றப்பட்டன.
யமான ஒரு தொழி அதன் விளைவாக, பல தொழிலாளர்
என்னவாயிற்று? - களைப் பொறுத்தவரை வாழ்க்கைத்
தட்சரின் வருட தொழில் ஒன்றைக் கொண்டிருக்கக்
னின் கைத்தொழி கூடிய கண்ணியம் என்பது குறைந்த
யாக அருகச் ெ சம்பளத்துக்கான தரக்குறைவான
வேலையில்லாத் ; தொழில்களினாலும் வேலையின்மை
வும் கடுமையாகப் யினாலும் நிதிப்பாதுகாப்பின்மை
யவர்களுக்கும் த மற்றும் கடன் பளுவுடனான வாழ்க்
இடையேயான வெ கையினாலும் பதிலீடு செய்யப்பட்ட
தக்க வகையில் தையே காணக்கூடியதாக இருந்தது.
தில் பாதிக்கப்பட தட்சரின் ஆட்சியின் கீழ் தேசிய
மான பொருளாதா வருமானத்தில் ஊழியர்களின் பங்கு ப்பு இருக்கிறவர்க

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 39 இது 53 சதவீதமா
வேலையின்மை, வேலையில்லாத் து. சாதாரண மக்க
திண்டாட்டம், அவற்றின் விளை * வீழ்ச்சி கண்ட
வான சமூகச் சீர்குலைவு, பிறர் பொரு உயர்ந்த விலை
ளைக் கைப்பற்றுவதில் நாட்டம் பாருட்களுக்கான
கொண்ட சுயநல உணர்வை முதன் பானது. பாவனை
மைப்படுத்துகிற வக்கிரத்தனமான வை அதிகரிக்கு
கலாசாரம் ஆகியவற்றுடன் கூடிய பிடிக்க முடியாத
ஒரு வங்கித்துறை நெருக்கடியே தட்ச னிப்பட்ட கடன்
ரின் மரபாகும். ப்பட்டது. இந்த
அவரின் மரபு பற்றிய எந்தவொரு றுத்தவரை தட்சர்
மதிப்பீடும் மக்கள் வாழ்வதற்கு | இடத்திலிருந்து
ஆசைப்பட்ட சமுதாயத்தின் வகை "புதிய தொழில்
மாதிரிக்கும் அவர்கள் தற்போது ம் தொடர்ந்தது.
வாழுகின்ற சமுதாயத்தின் வகை டசி''யை உருவாக்
மாதிரிக்கும் இடையேயான எரிப்பு வேலைக
வெளியை அடிப்படையாகக் கொண் மைத்துக் கொடுத்
டதாகவே இருக்கும். தின் நேர்த்தியான
துரதிர்ஷ்டவசமாக, இலட்சக்கணக் றாகும்.
கான சாதாரண பிரிட்டிஷ் மக்களைப் இனிமேலும் உற் பொறுத்தவரை மேற்கூறப்பட்ட
D ய
TIMES
ான ராத லத
Wகை
12tain
நிதி
றுத்
ல் -
மே
நின் விட் கைய செயற்பாடு |
இரண்டுக்கும் இடையேயான வெளி -களின் கிறிமினல்
எட்டிப் பிடிக்கமுடியாத வேறுபா ற்பட்ட இழப்புக
டாக, பாழ்கிடங்காக மாறியிருக்கி - மக்கள் விலை
றது. பலரைப் பொறுத்தவரை, மார்க ண்டியேற்பட்டது.
ரட் தட்சர் பற்றிய மதிப்பீடு ஏற்கனவே 5 உற்பத்தித்துறை
கல்லில் செதுக்கப்பட்டுவிட்டது. இறு ப்பினதும் கண்ணி
தியாக, வங்கியாளர்களினதும் ஒரு லினதும் பெறுமதி
குறிப்பிட்ட குழுவினரின் ஆதிக்கத்தி
லான ஆட்சி நிருவாகத்தினதும் கைக டங்களில் பிரிட்ட
ளில் பிரிட்டன் தாரை வார்க்கப்படுவ ல்மயம் படிப்படி |
தற்கு தட்சர் உதவினார். இத்தகைய சய்யப்பட்டபோது
குறிப்பிட்ட குழுவினரின் ஆட்சி நிரு Bண்டாட்டம் மிக
வாகம் பிரிட்டனில் மாத்திரமல்ல, பெருகியது. வறி |
உலகில் பரந்தளவிலும் கூட ஆதிக் னவந்தர்களுக்கும்
|கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. 1 மளி அதிர்ச்சி தரத்
(வடமேற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த அதிகரித்தது. எளி
சமூகக்கொள்கை ஆய்வாளரான பத்தக்க, பலவீன
கொலின் ரொட்ஹன்ரர் ம், தொழில்வாய்
இந்தியப்பத்திரிகைகளில் எழுதி
வருபவர்) ளுக்கும் போதிய

Page 42
40 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
ராஜீவ் காந்தி கொலை வ
ஓ
தமிழக அ6 தீர்மானம் நின
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் க்கை விட்டார். -
தண்டனை பெற்ற மூவரைக்
நாள் மாவட்ட ( காப்பாற்ற வேண்டும் என்ற போராட்
தில் தீர்மானமாக டத்திற்கு தமிழகம் மீண்டும் தயாரா
லர்ச்சி திராவிட கிக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் மாநி
பொதுச் செயலா லத்தைச் சேர்ந்த கல்லூரி விரிவுரை
தவிர தமிழ் அல் யாளரும், பி.ஈ படித்தவருமான
இதற்காக குரல் தேவிந்தர் பால்சிங் புல்லர் வழக்கில் றன. பேரறிவாள இந்திய சுப்ரீம் கோர்ட் 12.4.2013
தம்மாள் "என் அன்று அளித்துள்ள தீர்ப்பு அதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. தீர்ப்பு வெளிவந்தவுடனேயே அந்த தீர்ப்பிற்கு மாற்றாக தமிழகத்தில் கருத்துகள் வரத் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதி, “இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டுள்ள தூக் குத் தண்டனையை ஆயுள் தண்ட னையாக குறைக்க மாநில அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று அறி

ழக்கில் தூக்குத்தண்டனை
மைச்சரவை மறவேற்றுமா?
அதே கருத்தை மறு
இருப்பது தமிழக முதல்வர் ஜெய செயலாளர் கூட்டத்
லலிதாவால்தான். ஆகவே அவரைச் ப் போட்டார் மறும்
சந்தித்து கோரிக்கை வைக்க விரும்பு முன்னேற்றக் கழக
கிறேன். அவர்தான் என் மகனைக் ளர் வைகோ. இது
காப்பாற்ற வேண்டும்'' என்று ஓப்ப மைப்புகள் எல்லாம்
னாக பேட்டியே கொடுத்திருக்கிறார். கொடுத்து வருகின்
மூவரின் உயிரைக் காப்பாற்ற உரு னின் தாயார் அற்பு வாக்கப்பட்ட இயக்கங்கள் எல்லாம் மகன் உயிருடன் சேர்ந்து வருகின்ற 30ஆம் திகதி தமி
ன்னை
DIO CD 1.
முத்தையா காசிநாதன்

Page 43
ழகத்தில் மாபெரும் போராட்டத் திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வாதப் பிரதிவாதங்கள் எல் லாமே இந்தியாவில் சட்டப் புத்தகத் தில் இருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற எடுத்த முயற்சிகளின் விளைவாக ஏற்பட்டுள்ள எதிரொலி. குறிப்பாக புதிய குடியரசுத் தலைவ ராக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி கருணை மனுக்களை அதிவேகமாக முடிவு செய்வது நாட்டில் தூக்குத் தண்டனைக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. அவர் வந்த பிறகு முதலில் மும்பைத் தாக்குத லுக்கு காரணமான பயங்கரவாதி கசாப்பிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்தார். மஹாராஷ்டிரா மாநிலம் புனே சிறைச்சாலையில் இருந்த கசாப் ரகசி யமாக தூக்குலிடப்பட்டான். அடுத்து இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக் கிய அப்சல் குருவின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து வந்திருந்த கருணை மனுவை நிராகரித்தார். திகார் ஜெயி லில் இருந்த அப்சல் குரு திடீரென்று தூக்கிலிடப்பட்டார். இந்த இருவரின் விடயங்களிலும் அந்தத் தண்ட னையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்த மாநில அரசுகள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவை. அதனால் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ள புல்லர் வழக்கில் தூக் குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் அல் லாத அரசிடம் இருக்கிறது. ஏனென் றால் பஞ்சாபில் இருப்பது அகாலி தளம் கட்சியின் அரசு. அதே போல்
ராஜீவ் கொலை எ தண்டனை உறுதி ( அதை நிறைவேற்ற ப்பு தமிழக அர. இங்கு இருப்பதே இது மாதிரியொரு வழக்கில் தண்டனை தூக்குத் தண்டனை டிருக்க, அந்த து ஆயுள் தண்டனை படுமா? என்ற கே சந்து பொந்துகளி துள்ளது. அது - "சென்டிமென்டாக
றது.
இந்தியாவில் னைக்கு எதிரான ( நேற்றல்ல 57 வ பிலிருந்தே நடை தூக்குத் தண்ட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பட்ட மசோதா !
'எம்.டி.எம்.ஏ. விசாரணை முப்
திருச்சி வேலுச்சாமி. ஒரு கால
டர் சுப்ரமண்யம் சுவாமிக்கு மி மாக இருந்தவர். ராஜீவ் கொலைக் ஆரம்பத்திலிருந்தே "விடுதலைப் ராஜீவ் காந்தியைக் கொல்லவில் வாதத்தை எடுத்து வைத்து வருபவ கமிஷன் முன்பு கூட ஆஜராகி அளித்தவர். சில மாதங்களுக்கு ! ஜீவ் படுகொலை - தூக்குக் கயிற்றி

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 41
இருவருடம் கழித்து 1958இல் அதே மாதிரியான மசோதா ராஜ்ய சபையில் வந்தது. அதுவும் விவாதிக் கப்பட்டு, பிறகு வாபஸ் பெறப்பட் டது. மூன்றாவது முறையாக 1962 இல் மீண்டும் ராஜ்ய சபையில் இதே மாதிரி தீர்மானம் கொண்டு வரப் பட்டு நிராகரிக்கப்பட்டது. பாராளு மன்றம், ராஜ்ய சபை மட்டுமல்ல, தூக் குத் தண்டனை ஒழிப்பு இந்திய சட்ட கமிஷன் முன்பும் விவாதிக்கப்பட் டது. ஆனால் சட்ட கமிஷன் தனது 35ஆவது அறிக்கையில் தூக்குத் தண் டனை இந்தியாவிற்கு தேவை என்று கூறிவிட்டது. அதற்கு சட்ட கமிஷன்
கைதிகளின் தூக்குத் செய்யப்பட்டாலும், ) வேண்டிய பொறு சிடம் இருக்கிறது. T அ.தி.மு.க. அரசு. ந சிக்கலில் ராஜீவ் ன பெற்ற மூவரின் [ தொங்கிக் கொண் பரக்குத் தண்டனை எயாகக் குறைக்கப் கள்வி தமிழகத்தின் ல் எல்லாம் எழுந் ஏறக்குறைய ஒரு கவே” மாறியிருக்கி
தூக்குத் தண்ட போராட்டம் இன்று நடங்களுக்கு முன் பெற்று வருகிறது. னையை ஒழிக்க
கோரி 1956 இல் ம் கொண்டுவரப் நிராகரிக்கப்பட்டது.
ஏழு காரணங்களை அடுக்கியது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது, பலதரப்பட்ட மக்கள் வாழும் சமுதா யம் அடங்கிய பரந்த இந்தியாவைக்
டியும் வரை பொறுத்திருங்கள்”
த்தில் டாக் என்ற புத்தகத்தை எழுதி தமிழகத்தில் பெரும் க நெருக்க பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரிடம் இந்த குப் பிறகு
மூவரின் தூக்குத் தண்டனை பற்றி கருத்துக் புலிகள்"
கேட்டோம். இதோ அவரது மினி பேட்டி! லை என்ற
"பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய ர். ஜெயின்
மூவரையும் தூக்கிலிடுவது என்பது நீதி, நியா சாட்சியம்
யம், நெறிமுறைகள் அனைத்திற்கும் எதிரா மன்பு "ரா
னது. ராஜீவ் கொலை வழக்குப் பற்றி விசா பில் நிஜம்” ரித்த ஜெயின் கமிஷன் குறிப்பிட்ட

Page 44
- 42 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
காப்பாற்றுவது போன்றவை அவற்
தூக்குத்தண்டனை றுள் முக்கியமான காரணங்களாகும். -
என்று வழிகாட்டிய இந்நிலையில், "தூக்குத் தண்டனை
எந்த வழக்குகளி வழங்குவது சட்டபூர்வமானதுதான்"
டனை வழங்க வே என்று 1973இல் "ஜெக்மோகன்சிங்”
டுமே சுப்ரீம் கோ என்ற ஒரு வழக்கில் இந்திய சுப்ரீம்
றதே தவிர, எந்தெ கோர்ட்டின் அரசியல் சாசன
தூக்குத் தண்டனை பெஞ்ச்சே தீர்ப்பளித்தது. அது மட்டு
னையாக குறைக்க மல்ல, அந்தத் தண்டனைய வழங்க
இதுவரை சுப்ரீம் அதிகாரம் அளித்துள்ள இந்தியத்
றுத்து தெளிவான தண்டனைச் சட்டப் பிரிவு 302ம்
வகுத்துக் கொடுக்க செல்லும் என்று 1980 வாக்கில் "பச் -
சட்ட நிபுணர்களின் சன்சிங் என்பவரது வழக்கில் தீர்ப்ப கிறது. ஏனென்றால்
ளித்தது சுப்ரீம் கோர்ட், பிறகு இந்த
பிரிவு 72இன் கீழு தூக்குத் தண்டனையை எது மாதிரி
அந்த உரிமையை, வழக்குகளில் வழங்கலாம் என்றும்
திய குடியரசுத் தை கூட இந்திய உச்சநீதிமன்றம் வரை
லங்களில் உள்ள ! யறை செய்திருக்கிறது. முதலில் "குற்
விட்டு வைத்துள்ள றத்தின் கொடூரம்' அடிப்படையில்
தூக்குத் தண்டனை தூக்குத் தண்டனை வழங்க வேண் .
வரும் கவர்னரிடே டும் என்று கூறியது. பிறகு “குற்றத் ரசுத் தலைவரிடமே தின் கொடூரத்தை” பார்ப்பதை விட
னையை ஆயுள் "குற்றம் செய்தவர்" பற்றி கணக்கில்
குறையுங்கள்” என் எடுத்துக் கொண்டு தூக்குத் தண்
கள் கொடுத்து காத் டனை வழங்க வேண்டும் என்றது.
இது போன்றதெ பிறகு வேறு ஒரு வழக்கில், "குற்றத்
ராஜீவ் வழக்கில் த தின் கொடூரம்" "குற்றம் செய்தவர்"
பெற்ற பேரறிவாள இரண்டையும் கணக்கில் எடுத்துக் கன், நளினி ஆகிய கொண்டு தூக்குத்தண்டனை வழங்க -
தார்கள். முதலில் ம வேண்டும் என்றது. அதை இன்னும்
கருணை மனு பே சுருக்கி ஒரு கால கட்டத்தில் “அரிதி
னரோ அமைச்சர லும் அரிதான வழக்குகளில்' மட்டும்
யைப் பெறாமலே
விடயங்களின் அடிப்படையில் உண்
மூவரையும் தூக்கி மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடி
முகாந்திரமும் இ க்க எம்.டி.எம்.ஏ. (விசாரணைக் குழு)
க்கு கருணை அ அமைக்கப்பட்டு, சி.பி.ஐ. விசாரித்து
என்று 1999 வாக்கி வருகிறது. அந்த விசாரணையின்
சுத் தலைவருக்கு முடிவு என்ன என்பதை இதுவரை
கொடுத்தேன். ஏற்க சொல்லவில்லை. ஏறக்குறைய 14
தூக்குத் தண்டனை வருடங்களாக நடக்கும் இந்த விசார
இந்த மூவர் வி ணையின் முடிவு என்ன என்பதை
வைக்கப்பட்டது. 3 இந்திய உள்துறை அமைச்சர் கூட
கேட்டேன். அப்பம் இதுவரை தெரிவிக்கவில்லை. உலக
தற்கான காரணத்ை நாடுகளில் இந்தியா பழைமையான
கள் தெரிவிக்கவில் நாகரீகம், கலாசாரம் போன்றவற்
ரின் கருணை மனு றிற்கு முன்னணி நாடாகத் திகழ்கி ரவை கூட்டமே நட றது. அது போன்றதொரு நாட்டில் செய்யவில்லை எ இந்த மூவரின் தூக்குத் தண்டனை யும் சட்டத்தின் படி நிறைவேற்றப்படக்கூடாது. - அந்த கேள்விக்குப் பதி

வழங்க வேண்டும் - களை டிஸ்மிஸ் செய்தார். (கருணை பது சுப்ரீம் கோர்ட்.
மனுக்களை அமைச்சரவையின் ல் தூக்குத் தண்
ஆலோசனையின் பேரிலேயே கவர் ண்டும் என்று மட்
னர்களோ, குடியரசுத் தலைவரோ ார்ட் கூறியிருக்கி
முடிவு செய்ய வேண்டும் என்பது கந்த வழக்குகளில்
தான் இந்திய அரசியல் சட்டம் வகுத் யை ஆயுள் தண்ட
துத் தந்துள்ள நடைமுறை) இதை வேண்டும் என்று
எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் கோர்ட் வரைய
தில் வழக்குத் தொடுத்தார்கள். "அரசி வழிமுறைகளை
யல் சட்டப்படி அமைச்சரவையின் -வில்லை என்பதே
ஆலோசனையினைப் பெற்று எ கருத்தாக இருக்
கருணை மனு மீது கவர்னர் நடவ » அரசியல் சட்டப்
டிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ம், 161இன் கீழும்,
தன்னிச்சையாக கருணை மனுக்களை அதிகாரத்தை இந்
தள்ளுபடி செய்தது செல்லாது'' என்று லவரிடமும், மாநி
தீர்ப்பளித்தார் நீதியரசர் கோவிந்த கவர்னர்களிடமும்
ராஜ். 1999இல் இந்த தீர்ப்பு வழங்கப் ரது. இதனால்தான்
பட்டது. இதன் பிறகு அப்போது க் கைதிகள் அனை
இருந்த திராவிட முன்னேற்றக் கழக மா அல்லது குடிய
அரசு இந்த நால்வரின் மனுக்களை மா "எங்கள் தண்ட
19.4.2000 அன்று பரிசீலித்தது. நளி - தண்டனையாக
னிக்கு தூக்குத் தண்டனை கொடுக்க ~று கருணை மனுக்
வேண்டாம் என்று அப்போது குடியர திருக்கிறார்கள். -
சுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாரா மாரு முறையீட்டை
யணனை சந்தித்து முறையிட்டார் தூக்குத் தண்டனை
சோனியா காந்தி. "நளினி உட்பட ன், சாந்தன், முரு - நால்வரையுமே தூக்கிலிடுவது என நால்வருமே செய்
க்கு, என் மகனுக்கோ, என் மகளு மாநில கவர்னருக்கு
க்கோ உடன்பாடான விடயமல்ல. பாட்டார்கள். கவர்
ஆகவே அவர்கள் கருணை மனு வை ஆலோசனை
வரும் போது தூக்குத் தண்டனையை யே அந்த மனுக் நால்வருக்கும் ரத்துச் செய்ய வேண்
லிட எந்தவொரு
துள்ளார்கள். அந்த பதில் எல்லாம் ல்லை. இவர்களு
இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக் களிக்க வேண்டும்
கிறது. கில் நானே குடியர
ஆகவே "யார் உண்மை குற்றவா - பாக்ஸில் மனு
ளிகள் ?" என்று சி.பி.ஐ.யின் எம்.டி. கனவே ஒருமுறை
எம்.ஏ. குழு கண்டுபிடிக்கும் வரையா நிறைவேற்றுவது வது குறைந்தபட்சம் இந்த மூவரின் உயத்தில் நிறுத்தி தூக்குத் தண்டனையை இந்திய அர அதன் காரணத்தை சும், இங்குள்ள மாநில அரசும் நிறை + நிறுத்தி வைத்த வேற்றக்கூடாது. அந்த உண்மை த இதுவரை அவர்
தெரியாமல் நிறைவேற்றப்பட்டால் மலை. இந்த மூவ
ஜனநாயகத்தின் பெயரில் இந்தியா மக்களை அமைச்ச
வில் நாஸிசமும், பாஸிசமும் கொடி பத்தி ஆலோசனை
- கட்டிப் பறக்கிறது என்று உலகமே என்று தகவல் அறி
கைகொட்டிச் சிரிக்கும். அப்படி நான் கேட்ட ஒரு
யொரு நிலைக்கு இந்தியாவை தள்ள லாகக் கொடுத் மாட்டார்கள் என்று நம்புகிறேன். 1

Page 45
டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”
தது 8.10.99 என்ற என்று குடியரசுத் தலைவருக்கே
சுட்டிக்காட்டி சென் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.
றத்தில் வழக்குத் அப்போது அமைச்சரவையைக்
சென்னை உயர்நீதி! கூட்டி ஆலோசித்த அன்றைய முதல்
தண்டனைக்கு த வர் கருணாநிதி, "கைப்பிள்ளையு
ஆனால் காங்கிர டன் இருக்கும் நளினிக்கு கருணை
களோ, "சென்னை காட்டி அவருடைய தூக்குத் தண்
தில் இந்த வழக்கு டனை ஆயுள் தண்டனையாக
பெறுவதற்கான சூ குறைக்க பரிந்துரை செய்யப்படுகி
என்று சுட்டிக்காட்டி றது. மற்ற மூவரின் கருணை மனுக்
இதை விசாரிக்க ( கள் நிராகரிக்கலாம்" என்று மாநில
வழக்கறிஞர்கள் மூ கவர்னருக்கு பரிந்துரை செய்தார்.
வைத்தது. அதை ம அவ்வாறே அடுத்த இரு தினங்களில்
தும் கூட, விசார அதாவது 21.4.2000 அன்று நளினி கோர்ட்டே எடுத்து யின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்
றது. (முதன் முதல டனையாக குறைக்கப்பட்டது.
சேர்ந்த நீதியரசர் சத ஆனால் பேரறிவாளன், சாந்தன்,
ஜூலை மாதத்தில் முருகன் ஆகிய மூவரின் கருணை
கோர்ட்டின் தலை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்
றார் என்பது குறிப்பு டன. இந்த மூவரின் தூக்குத்தண்
ராஜீவ் வழக்கில் ச டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த மூன்று தூ கருணை மனுவை கவர்னர் நிராக
கைதிகள் கவர்ன ரித்த உடனே மூவரும் மீண்டும் குடி
கருணை மனுவும் யரசுத் தலைவருக்கு கருணை மனு.
விட்டது. குடியரசு கொடுத்தார்கள். 28.4.2000 அன்று
அளித்த கருணை | அந்த மனுக்களை தமிழக அரசு மத் .
கப்பட்டது. இருந்த திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
மனுவின் மீது முடி இந்த மனு மத்திய அரசிடம் 11 வரு
படும் காலதாமதம் டம் நான்கு மாதங்கள் தூங்கியது. னையை ஆயுள் பிறகு திடீரென்று 12.8.2011 அன்று குறைக்க ஒரு காரன இந்த மூவரின் கருணை மனுக்களும்
கிய கேள்வி "தே தள்ளுபடி செய்யப்பட்டன. எந்
புல்லர்" வழக்கில் நேரமும் தூக்கிலிடப்படலாம் என்ற 1
ருந்த நேரம். ஆகே நிலை ஏற்பட்ட போது, தமிழகத்தில்
வரும் வரை ராஜீவ் மூவரையும் காப்பாற்ற போராட்டங் - குத்தண்டனையை கள் தொடங்கின. செங்கொடி என்ற
துள்ளது சுப்ரீம் கோ இளம் பெண் தற்கொலை செய்து
இப்போது "புல்ல கொண்டாள். அனல் பறந்த "பப்ளிக் -
திய சுப்ரீம் கோர்ட் ! ஒபீனியனின்" அடிப்படையில், மூவ
தெளிவுபடுத்தியிரு ரின் தூக்குத்தண்டனையை ஆயுள்
தான். (1) ''கருலை தண்டனையாக மாற்ற வேண்டும்
முடிவு எடுப்பதில் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்
த்தை” அடிப்படை வர்- ஜெயலலிதா - தீர்மானமே
பயங்கரவாதம் தொ கொண்டு வந்து நிறைவேற்றினார்.
குகளில் விதிக்கப்ப இதே காலகட்டத்தில்தான் "கருணை
டனையை ஆயுள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க
குறைக்க முடியாது எடுத்துக் கொண்ட 14 வருட காலதா
மக்களை கருணை மதத்தை" (தூக்குத் தண்டனையை
கொலை செய்பவ சுப்ரீம் கோர்ட் இறுதியாக உறுதி செய் சட்டப்படி உள்ள !

சமகாலம்
- 2013, ஏப்ரில் 16-30 43
அடிப்படையில்) - மனுவைத் தாக்கல் செய்தால், அவர்க னை உயர்நீதிமன்
ளுக்கு கருணை காட்ட முடியாது. (3) 5- தொடுத்தனர்.
- குடியரசுத் தலைவர் கருணை மன்றமும் தூக்குத்
மனுவை நிராகரித்து விட்டால் அதன் டை விதித்தது.
பிறகு அந்த அதிகாரத்திற்குள் நீதி கஸ் வழக்கறிஞர்
மன்றம் தலையிடுவதற்கு மிகக் குறை - உயர்நீதிமன்றத்
வான சந்தர்ப்பங்களே இருக்கின்றன. விசாரணை நடை
''மனதைச் செலுத்தாமல் முடிவு எடுத் ழ்நிலை இல்லை'' -தல்" "சம்பந்தமில்லாத விடயங்க
சுப்ரீம் கோர்ட்டே
ளின் அடிப்படையில் முடிவு எடுத் வேண்டும் என்று
தல்" "ஒருதலைப்பட்சமாக அல்லது மூலம் கோரிக்கை
கெட்ட நோக்கத்துடன் முடிவு எடுத் ாநில அரசு எதிர்த்
தல்” போன்ற காரணங்களின் அடிப்ப ணையை சுப்ரீம்
டையில் மட்டுமே கருணை மனு தள் க் கொண்டிருக்கி
ளுபடி விவகாரத்தில் குடியரசுத் மாக தமிழகத்தைச்
தலைவரின் அதிகாரத்திற்குள் நீதி காசிவம் வருகின்ற
மன்றம் தலையிட முடியும்.(4) அதே இந்திய சுப்ரீம்
போல் தூக்குத் தண்டனை விதிக்கப் மை நீதிபதியாகி
பட்டவரோ அல்லது அவருக்கு பிடத்தக்கது). ஆக
வேண்டியவர்களோ
- கருணை ம்பந்தப்பட்டுள்ள மனுவை முடிவு செய்ய விடாமல் க்குத் தண்டனை
போராட்டங்கள், மனுக்கள் கொடுத்து ருக்கு அளித்த
தாமதம் செய்தால், அந்த தாமதத்தை நிராகரிக்கப்பட்டு
நீதிமன்றங்கள் "காரணமாக" எடுத் -த் தலைவருக்கு
துக் கொள்ள முடியாது. கருணை மனுவும் நிராகரிக்
மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏற் வாலும், "கருணை
படும் தாமதம் தூக்குத் தண்டனையை வு எடுப்பதில் ஏற்
ஆயுள் தண்டனையாக குறைக்க ஒரு ம் தூக்குத்தண்ட
காரணம் என்று இதுவரை ஒரு சில தண்டனையாக
வழக்குகளில் - - உச்சநீதிமன்றம் எமா?'' என்ற முக்
சொல்லி வந்தது. அந்த நிலைமை விந்தர் பால் சிங்
இப்போது “புல்லர்" வழக்கில் முற்றி - எழுப்பப்பட்டி
லும் மாறி விட்டது. குறிப்பாக "பயங் வ, அந்தத் தீர்ப்பு
கரவாதிகள்'' விடயத்தில் இந்த கார் - வழக்கிலும் தூக்
ணத்தை எடுத்துக் கொள்ளவே - நிறுத்தி வைத்
முடியாது என்றே அறுதியிட்டுக் கூறி
விட்டது. மர்' வழக்கில் இந்
- பேரறிவாளன், சாந்தன், முருகன் சில விடயங்களை
ஆகியோர் விடயத்தில் ஒரேயொரு க்கிறது. அது இது
ஆறுதல் செய்தி இருக்கிறது. அவர் ன மனுக்கள் மீது .
கள் ராஜீவைக் கொன்றது பயங்கர ஏற்படும் தாமத வாத செயல் அல்ல என்று இந்திய டயாக வைத்து
சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறியிருக் Tடர்புடைய வழக்
கிறது. இப்போது "புல்லர்'' வழக்கில் ட்ட தூக்குத் தண்
"கருணை மனுக்கள் மீது ஏற்படும் * தண்டனையாக காலதாமதம்" பயங்கரவாத சட்டங்க -- (2) "அப்பாவி
ளின் கீழ்வரும் வழக்குகளுக்கு ரயே இல்லாமல்
பொருந்தாது என்று கூறியிருப்பதால், ர்கள்'' அரசியல் இந்த மூவரின் முன்பு உள்ள "இரு கருணை கோரும் -
ளில்" ஒரு ஒளிக்கீற்று தெரிய
ர்ட்.

Page 46
சமகாலம்
கருணை மனுக்க சீலிக்கக்கூடாது. 6 ணங்கள் அடிப்பு மனுக்கள் மீண்டு டால், அந்த ம குடியரசுத் தலை வேண்டும்'' என்று தெளிவுபடுத்தப்ப லர்" வழக்கை சு கருணை மனுக்க மூவரும் மீண்டும் சுத் தலைவருக்கு முறையிடலாம். உள்ள வழக்கு (
44 2013, ஏப்ரில் 16-30
வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் ''தொடர்ந்து மனுக்களும்,வழக்கு களும் போட்டு கருணை மனுவின் மீது முடிவு எடுக்க விடாமல் செய் தால் அந்த காலதாமதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது'' என்று கூறியிருப்பது, இந்த மூவருக்கும் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனென் றால் மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கச் சொல்லி எண்ணற்ற போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து விட்டன. மனுக் கள் கொடுக்கப்பட்டு விட்டது. இன் னும் சொல்லப்போனால் இவர்கள் பற்றிய வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்க முடியாது என்று வாதாடி அந்த வழக்கே சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு விட்டது. ஆகவே "புல்லர்" வழக்கில் சொல் லப்பட்டுள்ள ஒரு விடயம் மூவருக் கும் சாதகம் என்றால், இன்னொரு விடயம் பாதகமாகத்தான் இருக்கி றது.
இனி இவர்களின் உயிரைக் காப் பாற்றும் ஆயுதம் மாநில அரசிடம் மட்டுமே இருக்கிறது. அமைச்சரவை யில் தீர்மானம் போட்டு அனுப்பி
னால் ஒருவேளை இந்த மூவரின் வாழ்வில் வசந்தம் வருவதற்கு வாய் ப்புக் கிடைக்கலாம். அதில் கூட மாநில அரசுக்கு ஒரு சிக்கல் இருக்கி றது. ஏற்கனவே இந்த மூவரின் கருணை மனுக்கள் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் கவர்னருக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆகவே இனி மாநில அரசு க்கு இந்த விடயத்தில் கவர்னருக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் கவர்னரிடம் நிராகரிக்கப்பட்ட பிறகு, அந்த மூவரும் குடியரசுத் தலைவ ருக்கு கருணை மனுக்கள் கொடுத்தார் கள். அங்கேயும் அந்த மனுக்கள் நிரா கரிக்கப்பட்டு விட்டன. 1991 வாக்கில் மாநில அரசுகளுக்கு மத் திய அரசு இது மாதிரி கருணை மனுக் கள் விடயத்தில் ஒரு கடிதம் அனுப்பி யது. அந்தக் கடிதத்தில், "ஒரு முறை குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்து விட்டால் மீண்டும் வரும்
மோகன் 077
அவர்கள் ஒரு ே லாம்.
இப்போது மீண் அமைச்சரவைத் வேண்டும் என்று த த்து கட்சிகளும், களும் கோரிக்கை இதே மாதிரி கோரி இல் கருணை ம தலைவர் நிராகரித் அப்போது தமிழ. பேசிய முதல்வர் | யரசுத் தலைவர் | நிராகரித்திருப்பதா னையை ஆயுள் குறைக்க பரிந்து காரம் மாநில

ளை கவர்னர் பரி ஏதோ எனக்கு அதிகாரம் இருப்பது ஏதாவது புதிய கார்
| போல் யாரும் பேச வேண்டாம் டையில் கருணை
என்று கேட்டுக் கொள்கிறேன்'' ம் கொடுக்கப்பட்
என்றே 29.8.2011 அன்று கூறியிருக் அக்கள் "மீண்டும்''
கிறார். அந்த அடிப்படையில் பார்த் வைரிடம்தான் வர
தால் மூவரின் தூக்குத் தண்டனையை 1 அந்தக் கடிதத்தில் |
குறைக்க தமிழக அமைச்சரவை தீர் ட்டுள்ளது. "புல்
மானம் நிறைவேற்றுமா என்பது சட்டிக்காட்டி புதிய
கேள்விக்குறிதான். ஆனால் எப்படி ளை இனி அந்த
"இலங்கை மீது பொருளாதாரத் தடை ஒரு முறை குடியர்
விதிக்க வேண்டும்'', "இலங்கை - வேண்டுமானால்
ஜனாதிபதி மீது சர்வதேச விசாரணை சுப்ரீம் கோர்ட்டில்
நடத்த வேண்டும்'', "தமிழ் ஈழம் முடியட்டும் என்று
அமைய பொது வாக்கெடுப்பு நடத்த
வியாபாரம் சிறக்க விளம்பரம் தேவை
உங்கள் விளம்பரங்களை சமகால செய்திகளை சுமந்து வரும்
சமகாலத்தில் பிரசுரித்திட இன்றே அழையுங்கள்.
2 546 646.
வளை காத்திருக்க
வேண்டும்'', ""மூவரின் தூக்குத்தண்ட
னையை ஆயுள் தண்டனையாகக் டும் மாநில அரசு
குறைக்க வேண்டும்" என்று தமிழக தீர்மானம் போட
சட்டமன்றத்தில் முதல்வர் ஜெய தமிழகத்தில் அனை .
லலிதா தீர்மானம் கொண்டு வந்து தமிழ் அமைப்பு
நிறைவேற்றினாரோ, அதே மாதிரி க விடுத்துள்ளன.
யொரு தீர்மானம் மீண்டும் வரலாம். க்கை முன்பு 2011
அந்தத் தீர்மானத்தால் மூவரின் னுவை குடியரசுத்
தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனை த உடன் எழுந்தது.
யாக குறையும் வாய்ப்பு ரொம்ப க சட்டமன்றத்தில்
ரொம்பக் குறைவு. ஆனால் தூக்குத் ஜெயலலிதா, "குடி
தண்டனை நிறைவேற்றப்பட்டால், கருணை மனுவை
கட்சிகள் மத்தியில் நிலவும் அரசியல் மல், தூக்குத்தண்ட
''திசைமாறும்” ஆபத்து இருக்கிறது! - தண்டனையாக மர செய்யும் அதி அரசுக்கு இல்லை.

Page 47
வெனீவாவில் ஐக்கிய நாடு மன்மோகன் சிங் 8 Uஜகள் மனித உரிமைகள் பதி ராஜபக்ஷ மீது பேரவையின் கூட்டத்தொடரில் போக்கையே கடை இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து
இந்திய அரசாங். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜ
தால் அமெரிக்க பக்ஷ இயல்பாகவே மகிழ்ச்சியடைந்
செயற்பட்டு இலங் திருப்பார் என்பதிற் சந்தேகமில்லை.
கடுமையான தீ அமெரிக்காவின் தீர்மானத்துக்கு
கொண்டுவந்திருக்க திருத்தங்களை முன் மொழியுமாறு
ஆனால், அதற்குப் இந்திய அரசாங்கத்துக்கு கடுமை
அவர்களுடன் சேர் யான நெருக்குதல்கள் செய்யப்பட்ட
கடுமையைத் போதிலும் கூட, ராஜபக்ஷவினால்
காணக்கூடியதாக ஒரு மென்மையான தீர்மானத்துடன்
டணி அரசியல் தப்பிச் செல்லக்கூடியதாக இருந்தது. )
லோக்சபாவில் இரு மன்மோகன் சிங் அரசாங்கம் அதன் -
பினர்களின் எண்ன நிலைப்பாட்டைக் கடுமையாக்க ே
படையில் தி.மு. வண்டுமென்பதற்காக நிர்ப்பந்தத்
முக்கியத்துவம் க தைக் கொடுக்க திராவிட முன்னேற்
மாகவும் கடந்த வ றக் கழகமும் அண்ணா திராவிட
தைப் போன்றே ( முன்னேற்றக் கழகமும் அவற்றின்
வாவில் இலங்கை சகல தந்திரங்களையும் பயன்படுத்
எதிராக வாக்க தின. மத்தியில் ஆளும் கூட்டணி
வேண்டியிருக்கும் யின் இரண்டாவது பங்காளிக் கட்சி
பது ஆரம்ப, யான தி.மு.க.வும் தமிழ் நாட்டில்
இருந்தே தெளிவு உள்ள ஏனைய கட்சிகளும் காட்டிய
தெரிந்த போதிலும், எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல்,
தியா இவ்வாறு ந விடுதலைப் புலிகளுக்கு எதிரான
கொண்டது என் போரில் இலங்கையை இந்தியா ஆத .
கவனிக்கத்தக் ரிக்கத் தொடங்கியதிலிருந்து
அந்த வகையில் (

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 45
பிரதமர் வட்பாளர்கள்
பற்றிய விவாதங்கள்
அரசாங்கம் ஜனாதி - குகையில், பாரம்பரிய பிணைப்புக து மென்மையான
ளைக் கொண்டுள்ள முக்கியமான டப்பிடித்து வந்தது.
அயல் நாட்டுடனான நல்லுறவைப் கம் விரும்பியிருந்
பேணிப் பாதுகாப்பதற்கு மன்மோ ரவுடன் சேர்ந்து
கன் சிங் அரசாங்கம் அதனால் சாத்தி பகைக்கு எதிராகக்
யமான அளவுக்கு கூடுதல் பட்சமான ஈமானமொன்றைக்
தைச் செய்திருக்கிறது. முடியும்.
ஆனால், பாவம், மன்மோகன் சிங் பதிலாக இந்தியா
முகங்கொடுக்க வேண்டியிருக்கிற ரந்து தீர்மானத்தின்
விளைவுகளைப் பாருங்கள். முக்கிய தளர்த்தியதையே
மான நேச அணியொன்றை இழந்தி இருந்தது. கூட்
ருக்கும் அவரின் அரசாங்கம் தப்பிப் காரணமாகவும்
பிழைப்பதற்கு இப்போது போராடிக் தக்கக்கூடிய உறுப்
கொண்டிருக்கிறது. உண்மையில் ரிக்கையின் அடிப்
அது ஒருவகை கோமா நிலைக்கும் க.வுக்கு இருந்த தள்ளப்பட்டிருக்கிறது. லோக்சபா Tரண
வில் அரசாங்கத்தின் நடத்
பலம் சிறுபான்மையா ஜெனீ
கிவிட்ட நிலையில், கக்கு
தன்னை வெளியில் ளிக்க
இருந்து ஆதரிக்கும் என் த்தில் பாகத்
இந்
பந்து ன்பது
5கது.
எம்.பி.வித்தியாதரன்
நோக்

Page 48
46 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
சமாஜ்வாதிக் கட்சி மற்றும் பகுஜன் றுக்கு அழைப்பு சமாஜ் கட்சி தொடர்பில் 'அதட்டலும்
கிய முற்போக்கு அரவணை ப்பும்' என்ற வகையி
தலைவியான சே லான அணுகுமுறையைக் கடைப்பி
கடிதமொன்றை டிக்க வேண்டியிருக்கிறது. முலாயம்
பவார் தகவல் வெ சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்
'முன்னைய இரு வாதி கட்சி : தற்போது
கலாநிதி மன்மோக் உத்தரப்பிரதேசத்தை ஆட்சிசெய்கிற
மர் பதவிக்கான ே து. பகுஜன் சமாஜ் கட்சி அந்த மாநி
முன்னிறுத்தினோம் லத்தின் முன்னாள் முதலமைச்சர்
கிய முற்போக்கு மாயாவதி தலைமையிலானது.
தி.மு.க. மற்றும் தி இத்தகைய அணுகுமுறையைக்
ரஸ் போன்ற பல க கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்
இருந்தது. இப்போ காரணமாக அரசாங்கத்தின் 'உயிர் வாழ்வு' நிச்சயமற்றதாக இருக்கிறது.
குஜராத்தில் 2014 ஏப்ரில் வரை அதிகாரத்தில்
மாநிலங்கள் இருப்பதற்கு அதற்கு ஆணையிருக்கி றது என்ற போதிலும், இவ்வருட இறு
மோடி நிரூபி தியில் பொதுத் தேர்தலில் நடை
காங்கி பெறக்கூடிய சாத்தியங்கள் குறித்து
பியோ சகல கட்சிகளும் பேச ஆரம்பித்தி ருப்பதைக் காணக் கூடியதாக இருக்கி
செல் றது. மூத்த அரசியல்வாதியும் முக்கி யமான அமைச்சருமான சரத்பவார்
பாராளுமன்றப் ப கூட எதிர்பார்க்கப்பட்டதைக் காட்.
டது. தேசிய கா டிலும் முன் கூட்டியே பொதுத் தேர்
தேசிய மகாநாட்டு தல் நடைபெறக்கூடும் என்று நினைக்
திரமே அதன் நேச . கிறார். பவாரினால் ஸ்தாபிக்கப்பட்ட
கின்றன என்று பவ தேசிய காங்கிரஸ் கட்சி ஐக்கிய
யிருக்கிறார். தனது முற்போக்குக் கூட்டணியில் முக்கிய
மூன்றாவது மு மான ஒரு பங்காளி. உரிய காலத்
அமைக்கப்படக்கூ துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்
குறித்து வெளிவரு தேர்தல் நடைபெறுவது பெரும்
அவர் மறுத்திருக் பாலும் நிச்சயம் என்று பவார் எதிர்வு
சார்புகளைப் பற்றி கூறுகிறார். தி.மு.க.வின் வெளியேற்
காமல் தான் ஆட்க றத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை |
களை எப்போதுபே யிலான கூட்டரசாங்கம் நொய்தான
பதாகக் கூறியி தாகிவிட்டது என்றும் அவர்
ஜனநாயகத்திலே கூறுகிறார். அநாவசியமாகப் பேசு
டனும் கலந்துரைய கிற ஒரு பேர்வழியல்ல பவார். அவர்
வேண்டியிருக்கிறது இவ்வாறெல்லாம் கூறுவதையடுத்து
காட்டினார். டில்லி அரசியல் அரங்கில் பெரும்
ஐக்கிய முற்பே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தைக் கூட்டரசாங்கத்தின் பங்காளிக் கட்
(பாரதிய ஜனதா சிகள் கூடி ஆராய்ந்து தேர்தல்களை
தான் இருந்த போது எதிர்நோக்குவதற்கான திட்டங்களை
வர்' ஒருவர் தன்ன வகுக்க வேண்டும் என்றும் அவர்
நிதிஷ் கட்காரி கூறி வலியுறுத்தியிருக்கிறார். அடுத்த
ணியில் பவார் மே பொதுத் தேர்தலுக்கான தந்திரோபா வெளியிட்டிருப்பத யத்தை ஆராய்வதற்கு கூட்டமொன் னத்தைப் பெரிதா

விடுக்குமாறு ஐக் றன. அரசியல் அரங்கில் எதிர் எதிர் க் கூட்டணியின்
முனைகளில் இருந்தாலும் கூட, பவா எனியா காந்திக்கு ரும் கட்காரியும் நெருக்கமான
எழுதியதாகவும்
தொடர்புகளைப் பேணிவருகிறார் ளியிட்டிருக்கிறார்.
கள். அதனால், கட்காரி வெளியிட்ட 5 தேர்தல்களிலும்
மேற்படி தகவல் அரசியல் வட்டாரங் கன் சிங்கை பிரத
களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் வட்பாளராக நாம்
கிறது. ஆனால், தனது கட்சிக்கு ஒன் ). அப்போது ஐக்
பது எம்.பி.க்களே இருப்பதால் அத் க் கூட்டணிக்கு
தகைய சிறிய பலத்தைப் பயன்படு ரிணாமுல் காங்கி
த்தி அரசாங்கத்தைக் கவிழ்க்க முடி ட்சிகளின் ஆதரவு யாது என்கிறார் பவார். ரது கூட்டணியின்
எவ்வாறெனினும்,
மன்மோகன்
தான் சாதித்ததை நாட்டின் ஏனைய 1ல் சாதிக்க முடியும் என்று நரேந்திர பிக்கவேண்டியிருக்கிறது. |ரஸின் சரித்திர சுமைகளை விரும் , விரும்பாமலோ சுமந்துகொண்டு > வேண்டிய நிலை ராகுல் காந்திக்கு.
பலம் சுருங்கிவிட் சிங் அரசாங்கம் நாளாந்த அடிப்ப ங்கிரஸ் கட்சியும்
டையில் உயிர்பிழைத்துக் கொண்டி மக் கட்சியும் மாத்
ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அணிகளாக இருக்
பிரதான எதிர்க்கட்சியான பாரதிய பார் சுட்டிக் காட்டி
ஜனதா உட்பட பெரும்பாலான கட்சி முன்முயற்சியில்
கள் உரிய காலத்துக்கு முன்கூட்டியே ன்னணி ஒன்று
பொதுத்தேர்தலொன்றை எதிர்நோக்க டிய சாத்தியம்
விரும்பவில்லை என்பதேயாகும். தகிற செய்திகளை
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு கிறார். அரசியல்
தனது கட்சி விரும்பப் போவதில்லை க் கணக்கில் எடுக்
என்று பாரதிய ஜனதாவின் தலைவர் களுடன் நல்லுறவு
ராஜ்நாத் சிங் வெளிப்படையாகக் » பேணி வந்திருப்
கூறியிருப்பதையும் காணக்கூடிய நக்கும் - பவார்,
தாக இருக்கிறது. அரசாங்கம் தானா சகல தரப்பினரு
கவே வீழ்ச்சி காண்பதைக் காணவே பாடல்களை நடத்த
தான் விரும்புவதாகவும் அவர் தெரி து என்றும் சுட்டிக்
வித்திருக்கிறார். இதற்கான காரணம்
தெளிவானது. அரசாங்கத்தின் செல் ாக்குக் கூட்டணி
வாக்கு படுமோசமாகக் குறைந்தி ( கவிழ்ப்பதற்கு ருக்கும் நிலையில், அதை கவிழ்ப்ப வின் தலைவராக
தன் மூலம் அனுதாபத்தைத் தேடிக் s) 'சிரேஷ்ட தலை
கொடுக்க பாரதிய ஜனதா விரும்ப "ன அணுகியதாக
வில்லை. நியிருக்கும் பின்ன
தேர்தல் பற்றிய நிலைவரம் தெளி ற்படி கருத்துகளை
வானதாக இல்லாவிட்டாலும் கூட, கால் அவை கவ
எதிர்காலப் பிரதமர் வேட்பாளர் பற் க ஈர்த்திருக்கின் றிய தீவிர விவாதமொன்று பிரதான

Page 49
றியிருப்பு போவது."* இருப்பு
மாக பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மூண்டிருக்கி றது. இந்த விவாதம் காரணமாக காங் கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட் சியும் பாதிக்கப்படுகின்றன. இவ் விவாதம் பாரதிய ஜனதாவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடிக்கும் காங்கிரஸின் உபதலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலானதாகவே இருக்கிறது. மன்மோகன் சிங் கூட மீண்டும் ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அதிகா ரத்துக்கு வந்தால் பிரதமராக இருப்ப தற்கு தயங்கப் போவதில்லை என்று
2009ஆம் ஆண்டு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
பது குறித்தும் மக் நாடு பூராகவும் கட்சியைக் கட்டி
படவேண்டிய கே யெழுப்புவதற்கே தான் அதி முன்னு
படுத்துவது குறித்து ரிமை கொடுக்கப் போவதாகவும்
உறுதி மொழிகை பிரதமர் பதவியில் தனக்கு அக்கறை
இதற்கு அவர் கு யில்லை என்றும் ராகுல் காந்தி கூறி யிருக்கிறார். மாறாக, மோடி இப்
தேசிய போது தன்னை தேசிய அரங்கில்
வேட்ப சந்தைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.
தனது பிரதமர் பதவிக்கான சவாலை ஏற்ப தற்குத் தயாராகியிருப்பதாக இதன்
குமார் மூலம் அவர் தெளிவாகவே உணர்த்
வேட்ட
கம் இ இந்திய வாக்காளர்களுக்கு எது நல் லது எது கெட்டது, சமுதாயத்துக்கு
தனது 11 வருடகா யார் நல்லவர், யார் கெடுதியானவர்
னைகளை சான் என்பது குறித்து அரசியல் ஆய்
றார். எனவே, அ வாளர்களும் அவதானிகளும் தங்
வரை தனது ஆற்ற களது மதிப்பீடுகளை வெளியிட்டுக்
மத்தியில் நம்பிக்க கொண்டிருப்பதையடுத்து மூண்டி
வேண்டிய தேை ருக்கும் விவாதம் கவனத்தை ஈர்க்கி
லாம். ஆனால், ர றது என்பதுடன், சுவாரஸ்யமானதா
பொறுத்தவரை, அ கவும் உள்ளது. நரேந்திரமோடியின்
யும் குடும்பத்தின கடந்த காலச் செயற்பாடுகளும் அவ
மை, தீமைகள் சக ரது ஆட்சிப் பாணியும் நன்கு தெரிந்
வேண்டியவராக ! தவை என்கிற அதேவேளை, ராகுல்
அரை நூற்றாண்டு காந்தி இதுவரை அரசாங்கத்தில் எந்த
டையும் பெரும்ப வொரு பதவியையும் வகிக்காதவர்
ளையும் ஆட்சி ெ என்பதால் அவர் அரசியல் முறைமை
சரித்திரச் சுமைகள் பற்றி விடுக்கின்ற அறிக்கைகளும்
விரும்பாமலோ சமுதாயத்தைப் பற்றி தெரிவித்துவரு
முன்னோக்கிச் ெ கின்ற கருத்துகளுமே விவாதத்தின்
நிலை ராகுல் கா பகுதிகளாக மாறியிருப்பதைக்
கட்சியிடமிருந்தே காணக்கூடியதாக இருக்கிறது. நாட்)
காந்தி குடும்பத்திட டின் ஆட்சி முறையை மாற்றியமைப்
தூரவிலகிச் செல்ல
துகிறார்.

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 47
) ஒரே மேடையில் மோடியும் நிதிஷ் குமாரும் களுக்கு வழங்கப் குடும்பம் பெருமளவு செல்வத்தைச் சவைகளை மேம்
சேர்த்து வெளிநாட்டு வங்கிகளில் ஓம் நரேந்திரமோடி பதுக்கிவைத்திருப்பதாக பல வாக்
ள வழங்குகிறார்.
காளர்கள் குறிப்பாக இளைஞர்கள் ஜராத் மாநிலத்தில் நம்புகிறார்கள். ப ஜனநாயக கூட்டணியின் பிரதமர் பாளராக மோடியை வர அனுமதிப்பது 1 கட்சியைப் பாதிக்கும் என்று நிதீஸ் -பயப்படுகிறார். அவருக்கு பிரதமர் பாளராக வரவேண்டும் என்ற நோக்
ருக்கிறது என்னவோ? -ல ஆட்சியின் சாத குஜராத்தில் தான் சாதித்ததை நாட் றாக முன்வைக்கி டின் ஏனைய மாநிலங்களில் சாதிக்க வரைப் பொறுத்த
முடியும் என்று நரேந்திர மோடி நிரூ ல்கள் பற்றி மக்கள்
பிக்க வேண்டியிருக்கிறது. கரையோர கையை ஏற்படுத்த
மாநிலமொன்றுக்கு எது நல்லதோ வயில்லாமலிருக்க
அது இந்தியாவைப் போன்ற பல்வ ராகுல் காந்தியைப்
கைமையைக் கொண்ட நாடு முழுவ அவர் தனது கட்சி
தற்கும் சமமான அளவுக்கு நல்லதாக ரும் செய்த நன்
இருக்குமென்பதை அவர் நிரூபித் Dவற்றையும் சுமக்க
தாக வேண்டும். நரேந்திரமோடியும் இருக்கிறார். சுமார்
பாரதிய ஜனதாவும் நாட்டு மக்க டு காலமாக நாட்
ளுக்கு காட்சிப்படுத்துகின்ற குஜராத் ாலான மாநிலங்க
பாணி பொருளாதார அபிவிருத்தி சய்த காங்கிரஸின்
தனவந்தர்களுக்கும் வறியவர்களுக் ளை விரும்பியோ
கும் இடையிலான வெளியைக் குறை சுமந்து கொண்டு
ப்பதற்கு வழிவகுக்கவில்லை. செல்ல வேண்டிய
பொருளாதாரக் குறிகாட்டிகளைப் ந்திக்கு. காங்கிரஸ்
பொறுத்தவரை குஜராத் சிறப்பாகச் T, அல்லது நேரு –
செயற்பாட்டை வெளிக்காட்டியிருக் டமிருந்து அவரால் கிறதென்று ஏனைய கட்சிகளின் தலை > முடியாது. காந்தி வர்களும் கூட, தனிப்பட்ட முறை
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.

Page 50
48 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
யில் -
கூறியிருக்கின்றபோதிலும்,
லல்லு பிரசாத் ய நிலைமை இவ்வாறுதான் இருக்கி லான ராஷ்திரிய ! றது.
யின் ஆட்சியின் கீ தற்போதைய தருணத்தில் நரேந்திர
இரு தசாப்தங்களு மோடிக்கு அனுகூல மாநில நிலை
தின் இருண்ட கால இருக்கிறது போலத் தோன்றுகிறது.
ராத்தில் 2002 ஆப் ஏனென்றால் பெருவாரியான ஊழல்
பெற்ற முஸ்லிம்க குற்றச்சாட்டுகள் காரணமாக காங்கி
கலவரத்தை கட் ரஸ் பாரிய நம்பிக்கைப் பற்றாக்குறை
போதுமான நடவம் க்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கி
கவில்லை என்பதற் றது. ராகுல் காந்திக்கு இதுவெல்லாம்
டப்படுகிற மோடி நன்றாகவே தெரியும். கடந்த உத்தரப்
பாளராக வர அன பிரதேச சட்டசபைத் தேர்தலில் அவ
கட்சியைக் கடுமை ரின் தொகுதியிலோ அல்லது தாயா
என்று நிதிஷ்குமா ரின் தொகுதியிலோ கூட காங்கிரஸ்
அல்லது அவருக்கு படுமோசமான பின்னடைவையே சந்திக்க வேண்டியேற்பட்டது.
பாரதிய ஜ6 தேசிய ஜ கட்சிகளின் தலைவர் 5 கிறது. ஆன வேட்பாளரா
தேசிய ஜனநாயக
கூட்டணியில் பிளவு பாரதிய ஜனதாவின் உயர்மட்டத் தில் மோடியின் எழுநிலை அந்தக் கட் சியின் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணிக்குள் பிளவுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. மிகவும் வெளிப்படையாக மோடி யை எதிர்ப்பவர்கள் பீஹார் மாநிலத் தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற ஐக்கிய ஜனதா தள் கட்சி யைச் சேர்ந்த தலைவர்களே. அக்கட் சியின் தலைவரும் மாநிலத்தின் முதலமைச்சருமான நிதிஷ்குமார் பல வருடங்களாக மோடியை எதிர்த்து வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்த லின் போது தனது மாநிலத்தில் பிரசா ரம் செய்வதற்கு அவர் மோடியை அனுமதிக்கவில்லை, - எந்தவொரு மேடையிலும் மோடியுடன் சேர்ந்து , நிற்பதையும் கூட நிதிஷ்குமார் தவி ர்த்தே வந்திருக்கிறார். பாரதிய ஜன தாவுடன் சேர்ந்து கூட்டணி அமை த்தே ஐக்கிய ஜனதா தள் பீஹாரில் ஆட்சிக்குவந்தது. இக்கூட்டணியில் உயர்சாதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக பாரதிய ஜனதாவும் பின்தங்கிய சாதிகளையும் முஸ்லிம்க ளையும் பிரதிநிதித்துவப்படுத்துவ தாக ஐக்கிய ஜனதா தள் கட்சியும் விளங்குகின்றன. முன்னதாக பீஹார் மாநிலம் சுமார் இரு தசாப்தங்களாக
பாளராகும் நோக்க
தற்போது நிலைவு உடைக்கக்கூடிய - லாக மாறிக் கொண் னாள் பிரதமர் அட பாய் காலத்திலேே தாவுக்கும் ஐக்கிய க்கும் இடையேயா வாக்கப்பட்டது. அ டில்லிக்கு வந்த நி கட்சியின் இருநாள் டில் மோடியை கடு பேசியதைக் காணச் தது. தேசிய ஜன யின் பிரதமர் வே கூடிய எவருமே ச பாற்பட்ட முறைய நம்பிக்கைச் சான்றை
|
ஃப் 4

ாதவ் தலைமையி
வராக இருக்க வேண்டும் என்று ஜனதா தள் கட்சி
அவர் மகாநாட்டில் வலியுறுத்திய ழ் இருந்தது. இந்த
தைக் காணக்கூடியதாக இருந்தது. ம் இந்த மாநிலத் .
அதிகாரத்துக்காக
மதச்சார்பின் கட்டமாகும். குஜ
மையை ஒருபோதும் விட்டுக்கொ D ஆண்டில் இடம்
டுக்க முடியாது என்று அவர் பிரக ளுக்கு எதிரான
டனம் செய்தார். டுப்படுத்துவதற்கு
'பலவந்தத்தினால் நாட்டை நிருவ டிக்கைகளை எடுக்
கிக்க முடியுமென்று யாரும் நினைத்து Dகாக குற்றஞ்சாட்
விடக்கூடாது. சில சந்தர்ப்பங்களில் யை பிரதமர் வேட்
நீங்கள் தொப்பியை அணிய வமதிப்பது தனது
வேண்டிவரும். வேறுசில சந்தர்ப்பங் யாகப் பாதிக்கும்
களில் நீங்கள் திலகமிட வேண்டி ர் பயப்படுகிறார்.
வரும்' என்று நிதிஷ்குமார் கூறினார். கு பிரதமர் வேட்
கடந்த வருடம் மோடி மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது மெளலவி யொருவர் கொடுத்த தொப்பியை தனது தலையில் போட்டுக் கொள்வ தற்கு மோடி மறுத்த சம்பவத்தையே பீஹார் முதலமைச்சர் இவ்வாறு மறைமுகமாகக் கூறியிருக்கிறார்.
மோடி மீது நிதிஷ்குமார் தொடுத்த
இத்தாக்குதலையடுத்து உடனடியாக எதாவின் சகல தலைவர்களுக்கும் னநாயகக்கூட்டணியின் பங்காளிக் தலைவர்களுக்கும் ஏற்புடைய ஒரே எல்.கே.அத்வானி என்றே தோன்று Tால் மீண்டும் ஒரு தடவை பிரதமர் க வருவதற்கு அவர் இணங்குவாரா? ம் இருக்கிறதோ? கூடிய பாரதிய ஜனதா தலைவர்கள் பரம் கூட்டணியை 'சிறப்பாகச் செயற்படாத - ஊழல் அளவுக்கு மோத
தனமான ஐக்கிய முற்போக்குக் கூட் (டிருக்கிறது. முன்
டணி அரசாங்கத்தை தோற்கடிப்பதே ல் பிஹாரி வாஜ்
தற்போதைய தருணத்தின் தேவை ய பாரதிய ஜன
யாகும். அந்த நோக்கத்தின் மீது எதிர ஜனதா தள் கட்சி
ணிக்கட்சிகளும் நேச அணிகளும் ன கூட்டணி உரு
கவனத்தைக் குவிக்கும் என்று எதிர் அண்மையில் புது பார்க்கிறோம். எமது கட்சியைச் சேர் திஷ்குமார் தனது
ந்த முதலமைச்சர்களைத் தாக்குவ தேசிய மகாநாட்
தற்கு அவர்கள் தங்கள் சக்தியை விர மையாகத் தாக்கிப்
யம் செய்தால் அது துரதிர்ஷ்டவசமா கூடியதாக இருந்
னதாகும்' என்று கூறினார்கள். தாயகக் கூட்டணி
பிரதமர் வேட்பாளர் யார் என்பது ட்பாளராக வரக்
தொடர்பில் நிபந்தனைகள் விதிப் 5தேகத்துக்கு அப்
பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி 1ல் மதச்சார்பற்ற
யின் பங்காளிக் கட்சிகள் நிறுத்திக் இக்கொண்ட தலை கொள்ள வேண்டுமென்று பாரதிய

Page 51
மைந்தாகவே ' எச்சரி:
ஜனதா தலைவர்கள் காட்டிய எச்சரிக் கைச் சமிக்ஞையாகவே மேற்படி கூற்று அமைந்தது. குறிப்பாக, மோடி யின் பெறுமதி அதிகரித்துக் கொண்டு வருவதால் 'மிகுந்த மக்கள் செல் வாக்குடைய தலைவரான' அவர் மீது தாக்குதல் தொடுப்பதை இனிமேல் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை என்று ஐக்கிய ஜனதா தள் கட்சிக்குக் காட்டப்பட்ட சமிக்ஞையாகவே இதை எடுக்க வேண்டும்.
மோடியுடன் இணைந்து செயற்படு வதற்குத் தயாரில்லை என்பதை தெட் டத் தெளிவாக வெளிக்காட்டும் வகையில் ஐக்கிய ஜனதா தள் அதன் இருநாள் மகாநாட்டின் இறுதியில் தீர் மானத்தையும் நிறைவேற்றியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்ற நம்பகத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப் பட்டது. கடந்த காலத்தில் நடைமுறை பில் இருந்துவருகிற பாரம்பரியத் துக்கு ஏற்ற முறையில், பிரதமர் பதவிக்கான வேட்பாளரின் பெயரை இவ்வருட இறுதிக்குள் அறிவிக்க வேண்டுமென்று பாரதிய ஜனதா வுக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் தீர் மானம், காலக்கெடுவும் விதித்திருக் கிறது. | எதிர்காலத் தலைவர் சர்ச்சைக் குரிய விவகாரங்களான அயோத்தி, கோவில, பொதுவான ஒரு குடியி பல் கோவை, அரசியலமைப்பின் 370ஆவது சரத்து ஆகியவற்றுக்கு தற்போதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற உறுதிமொ ழியை வழங்க வேண்டும். ஆட்சிமு றைக்கான நிகழ்ச்சித் திட்டத்தை ஏற் றுக்கொள்வதாகவும் சகல தரப்பின ரையும் உள்ளடக்கிய அபிவிருத்திக் கொள்கையை முன்னெடுப்பதாகவும் பின்தங்கிய மாநிலங்களையும் பிராந் தியங்களையும் அபிவிருத்தி செய்வ தாகவும் உறுதிமொழி தரவேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டது.
தலைமைத்துவம் பற்றிக் கூறுகை யில் அடல் பிஹாரி வாஜ்பாயை நிதிஷ்குமார் நினைவுக்குக் கொண்டு
வந்தார். சமுதாயத்தி வினரையும் தன்னு துச் செல்லக்கூடிய திரமே நாட்டின் தை யும். அந்த நியமத்து பாதையை மாற்றுக தால், நிச்சயம் பிர படும் என்று நிதிஷ்
இது இவ்வாறிருக் தலைவர்களில் ஒரு ஜனநாயகக் கூட்டம் ருமான சரத் யாத அளவுக்கு இணக்க முறையொன்றைக் தைக் காணக்கூடியது தேசிய ஜனநாயகக் தற்போது காணப்ப ளுக்கு விரைவில் தீ என்று கட்சி உறுப்பி தியளித்த யாதவ், சற்று குறைத்துப் பே இருக்குமென்பது அ
வித்தார்.
பிரதமர் வேட்பா தொடர்பில் ஆராய் மொன்று கூட்டப்பட கோருகிற பங்காளி ஜனதா தள் மாத்திரம்
பிரதமர் பதவிக்க ராக பாரதிய ஜனதா தலைவரான சுஷ்ப கொண்டுவரவேண்டு னதாக குரல்கொடு, இந்த வேட்பாளர் வி தேசிய ஜனநாயகக் பங்காளிக் கட்சிகள் யப்பட வேண்டுமெ விடுத்திருக்கிறது. ) தளம் போன்று சிவா எதிரானதாக இருக்க பிரதமர் வேட்பாள தங்களுக்கு ஆட் என்று இன்னொரு யான அகாலி தளமு
ஆனால், மக்கை படுத்தக்கூடிய தலை படுகிற மோடி தே. கூட்டணிக்கு பா லோக் சபாவில் 'மந் யான' 272 ஆசனா

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 49
ன் பல்வேறு பிரி
கூடியதாக பாரதிய ஜனதாவின் உன் அரவணைத்
எம்.பி.க்களின் எண்ணிக்கையை ஒருவர் மாத்
கணிசமான அளவுக்கு அதிகரிக்க லவராக வர முடி
வேண்டும். அதற்கான தந்திரோபா துக்கு இசைவான
யத்துடன் அவர் செயற்படவேண் வதற்கு முனைந்
டும். தற்போதைய லோக்சபாவில் ரச்சினைகள் ஏற்
பாரதிய ஜனதாவுக்கு 120 ஆசனங் குமார் கூறினார்.
களே இருக்கின்றன. முஸ்லிம்களின் க, ஐக்கிய ஜனதா
ஆதரவு கிடை க்காது என்ற அச்சத் நவரும் தேசிய
தில் ஏனைய பல பங்காளிக் கட்சிகள் னியின் தவிசாள
வெளிப்படையாக ஆதரிக்காமல்வி தவ் கூடுதலான
டக் கூடுமென்பதால், பாரதிய ஜனதா கமான அணுகு
வுக்கு லோக்சபாவில் சுமார் 200 ஆச கடைப்பிடிப்ப
னங்கள் கிடைப்பதற்கு மோடி உதவ தாக இருக்கிறது.
வேண்டும். - கூட்டணிக்குள்
- பாரதிய ஜனதாவின் சகல தலைவர் டுகின்ற சிக்கல்க
களுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்ட ர்வு காணப்படும்
ணியின் பங்காளிக் கட்சிகளின் தலை னர்களுக்கு உறு
வர்களுக்கும் ஏற்புடைய ஒரே உளறுகிறவர்கள்
பாரதிய ஜனதா தலைவர். எல்.கே. பசினால் நன்றாக
அத்வானி என்றே தோன்றுகிறது. பூலோசனை தெரி
வாஜ்பாய் அரசாங்கத்தில் அவர் பிர
திப் பிரதமராகப் பதவி வகித்தவர். ாளர் விவகாரம்
வாஜ்பாய் போன்று ஒரு இமேஜை பவதற்கு கூட்ட
தனக்கு உருவாக்குவதற்கு அத்வானி வேண்டுமென்று
கடுமையாகப் பாடுபட்டு வந்திருக்கி க் கட்சி ஐக்கிய
றார் என்ற போதிலும் அவர் கடும் மல்ல.
போக்கான ஒரு தவைர் என்றே கரு கான வேட்பாள
தப்படுகிறார். ஆனால், அவரைப் வின் இன்னொரு
பொறுத்தவரை ஒரு பெரிய பின்ன மா சுவராஜைக்
டைவு ஒன்று உண்டு. கடந்த பொதுத் ெெமன்று முன்
தேர்தலில் அவரின் தலைமையின் த்த சிவசேனை,
கீழேயே பாரதிய ஜனதா போட்டி |வகாரம் குறித்து
யிட்டு தோல்வியையே தழுவியது. கூட்டணியின்
மீண்டுமொரு தடவை அத்வானி மத்தியில் ஆரா
பிரதமர் வேட்பாளராவதற்கு இணங் ன்று கோரிக்கை
குவாரா என்பதும் ராஷ்டிரிய சுயம் ஐக்கிய ஜனதா
சேவக் (ஆர்.எஸ்.எஸ்) அவரை ஆத சனை மோடிக்கு
ரிக்குமா என்பதும் இன்னமும் தெளி வில்லை. மோடி
வாகத் தெரியவில்லை. மோடிக்கு ராக வருவதில்
ஆதரவாக இருந்துவரும் (அத்வானி சேபனையில்லை
யின் அமைச்சரவைச் சகாவான) பங்காளிக் கட்சி
யஸ்வந்த் சின்ஹா, அத்வானி இணங் ம் கூறிவிட்டது.
குவாரேயானால் தேசிய ஜனநாயகக் ளத் துருவமயப்
கூட்டணிக்குத் தலைமை தாங்குவ வர் என்று கூறப்
தற்கு அவரை விட சிறந்த தலைவர் பிய ஜனநாயகக்
வேறுயாரும் இருக்க முடியாது என்று ராளுமன்றத்தின் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத் திர எண்ணிக்கை
தக்கது. ம பகள் கிடைக்கக்

Page 52
50 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
மயூரா
அடுத்த இரு இன
மல தெ
ஏனோ மனிதன் பிறந்து விட்டான், நினைப்பதெல்லாம் நடந்து
விட்டால், மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா....
இவை எல்லாவற்றையும் எப்படி எம்மால் மறக்க | முடியும்? என்றென்றைக் கும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
கலையுலம்
பெ ஆம்
வய வச வா நின. பால் னுப்
தம்
கூட்
லச் கள்
---EET:15:13:ாயாபாபாறோமாமா:ாய:03:21
டுே
குறி
யர். நாட அர மிக மும் பா
ளை
வா
த்து
கற்
லை பார் வெ உல

டுத்துநிகழ்ந்த
சமேதைகளின் மறைவு
ரோடு விளையாடிய ன்றல் பி.பி.ஸ்ரீனிவாஸ்
ன்மையான குரலால் பல்லாயிரக்கணக்கான திரை ரசி
கர்களை, இசை ஆர்வலர்களை கிறங்க வைத்த பழம் ரும் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் கடந்த ஏப்ரல் 14 ம் திகதி காலங்களில் வசந்தமாகி விட்டார். தனது 82ஆவது பதிலும் உற்சாகமாக வலம் வந்த பாடகர். காலங்களில் அவள் ந்தம் போன்ற அவர் பாடிய பல பாடல்கள் அழியாத உணர் க தமிழ்த் திரை இசையின் வசந்த காலமாக என்றென்றும் நம் மனவில் நிற்கக்கூடியவை. பி.பி.எஸ்.ஸின் குரலும் பாடும் -ணியும் நமது இசை அனுபவத்தின் நீங்காத பகுதிகளாக இன் ம் இருக்கிறது. இவர் பொருள் உணர்ந்து சொற்களுக்கு அழுத் தந்தவர். அழகான அசைவுகள் மூலம் பாடல்களுக்கு மெரு ட்டியவர். பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணியில் பாடகர் என்பதற்கான ஆங்கி சொல்லான Play Back Singer என்பதன் முதல் எழுத்து ான PBS தனது பெயரின் சுருக்கமாக இருப்பதால் தான் மட் ம உண்மையான பின்னணிப் பாடகர் என்று நகைச்சுவையாக ஒப்பிடுவார். பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் என்பதே இவரது முழுப்பெ
செப். 22, 1930 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் காக்கி டாவில் பிறந்தவர். தந்தை பணீந்திர ஸ்வாமி. நடுத்தர வர்க்க "சு ஊழியராக இருந்தார். தாயார் சேஷ கிரியம்மா இசை யில் -வும் ஈடுபாடுகொண்ட குடும்பத் தலைவி. இசையில் விருப்ப டையவராக இருந்த பி.பி.எஸ். தனது தாயார் ஈர்ப்போடு இயல் கப் பாடும் எளிமையான செவ்வியல் ராகங்களையும் பஜன்க ரயும் கேட்டு வந்தார். இதன் மூலம் இசை ஆர்வத்தை மேலும் ார்த்து வந்தார். பி.பி.எஸ் சிறுவயதில் தனது அருகாமையிலுள்ள வீட்டில் வசி
வந்த ஓர் சிறுமிக்கு கர்நாடக இசை ஆசிரியர் ஒருவர் இசை பித்து வந்தார். இவர் எவ்வித உணர்ச்சி வெளிப்பாடோ ரச எயோ இல்லாமல் இசைப்பாடத்தை நடத்தி வந்தார். இதைப் ரத்து கேட்டுவந்த பி.பி.எஸ். கர்நாடக இசை வடிவத்தையே மறுக்க ஆரம்பித்தார். கர்நாடக இசை என்பது எந்திரத்தனமான னர்ச்சியில்லாத ஒரு இசை வடிவம் என்று இவர் மனதில் ஆழ

Page 53
மாகப் பதிந்து போனது. இதன் காரணமாகவே இவரது கவ னம் முழுமையாக வட நாட்டு இசையின் பக்கம் திரும்பி யது. அக்கால கட்டத்தில் மிகப்பிரபல்யமாக விளங்கிய இந்தித் திரைப்படப் பாடல்களை முறையாகக் கேட்டு அதன் நுணுக்கங்களையும் அசைவுகளையும் தீவிரமாகக் கற்று வந்தார். இவரிடம் அனுபவம் கற்றல் முறைப்பட்ட தாக வெளிப்பட்டது. இப்பாடல்களின் இசைப்புலமையை தனக்கு உள்வாங்கும் ஆற்றல் கொண்டவராக வளர்ந்து வந்தார். இசை ஆர்வத்தையும் மெருகூட்டி வளர்த்து வந்
தார்.
பி.பி.எஸ். தொடர்ந்து இசைத்துறையில் ஈடுபட்டு வரு வதை இவரது தந்தையார் விரும்பவில்லை. ஒருமுறை பிரபலமான ஜோதிடர் ஒருவர் பி.பி.எஸ்.ஸின் ஜாதகப் பலனின்படி இசைத்துறையில் நுழைந்தால் இவரது வாழ்வு முற்றிலுமாக வீணாகிவிடும் என்று கோரி இருந்தார். ஆனால் துடிப்பான ஸ்ரீனிவாஸ் உங்களது எல்லா ஜாதக முன்னறிவிப்புகளும் நிறைவேறி இருக்கிறதா? எனக் கேள்வி கேட்டு சவால் விடுத்தார். ஜோதிடரிடம் திடமான எந்தப் பதிலும் இருக்கவில்லை. பிற்காலத்தில் ஜாதகப் பலம் என்னும் படத்தில் பாடியதில் இருந்து தான் பி.பி.எஸ்.ஸின் திரை இசை வாழ்வு உச்சத்தை நோக்கி நகர்ந்தது என்பது சுவாரஸ்யமான விடயம்.
பி.பி.எஸ்.ஒருவாறு பி.கொம் பட்டதாரி ஆனார். பின்பு இவர் சட்டக்கல்லூரியில் சேர்வதற்காக சென்றார். படிப் பில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஈ மணி சங்கர சாஸ்திரி எனும் தனது குடும்ப நண்பரை சந்திப்பதற்காக அடிக்கடி ஜெமினி ஸ்ரூடியோவுக்குச் செல்வதை வழக்க மாக்கிக் கொண்டுவந்தார். அப்போது ஜெமினியில் இசைத் துறைத் தலைவராக ஈ மணி பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு வீணை வித்துவான். சட்டப்படிப்பில் முதல் வருடம் முடிவதற்குள் படிப்பை நிறுத்தி விட்டு ஈ மணியிடம் உத வியாளராகச் சேர்ந்தார் பி.பி.எஸ்.
ஜெமினியின் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் பி.பி.எஸ். ஸின் குரலையும் பாடும் முறையையும் வெகுவாக ரசித்து தனது படங்களில் வாய்ப்புத்தருவதாகச் சொன்னார். அந்த வாய்ப்பும் கிடைத்தது. ஜெமினி தயாரிப்பில் 1952இல் வெளியான மிஸ்டர் சம்பத் எனும் இந்தி திரைப்படத்தில் முதல் முறையாக பி.பி.எஸ் ஓரிரு தனித்த வரிகளையும் கூட்டுக் குரல் வரிகளையும் பாடினார். பெண்குரல்களுக்கு முக்கியத்துவம் இருந்த “அஜி ஹம் பாரத் கி நாரி”' மற்றும் ''சலோ பனியா பரன் கோ” என்ற அப்பாடல்களில் அப் போது நட்சத்திர பாடகிகளாக விளங்கிய கீதா தத், சம்ஷாத் பேகம், ஜிக்கி ஆகியோர் பாடியிருந்தனர். பி.பி.எஸ்.ஸின் இந்தி உச்சரிப்பு எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக இருந் தது. இதனை பலரும் பாராட்டினர்.
1953 இல் மூன்று மொழிகளில் வெளியான ஜாதகம் (தமிழ்) ஜாதகப்பலம் (தெலுங்கு) ஜாதகப் பலா கன்னடம் முதலான படங்களில் இரண்டு தனிப்பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். தமிழில் "சிந்தனை என் செல் வமே" "மூட நம்பிக்கையாலே” எனும் அந்த இரண்டு
பெட்சத்திர யோர் பா4டிலேயே °"

சமகாலம் 2013, ஏப்ரில் 16-30 51 பாடல்களும் மூலப்படமான கிஸ்மத் எனும் புகழ்பெற்ற இந்திப் படத்தில் வந்த மெட்டுகளில் அமைந்திருந்தது. இப்பாடல்கள் மூலமே பி.பி.எஸ். பின்னணிப்பாடகர் எனும் பரிமாணத்தைப் பெற்றார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து தமிழ்த் திரையுலகில் இசைப்பொற்காலத்தை தோற்றுவித்த பி.கே.ராமமூர்த்தி
1954இல் விடுதலை என்னும் படத்தில் “அன்போடு இன்பமாக”' எனும் பாடல் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பின்னர் வெளிப்பட்ட பி.பி.எஸ்.ஸின் பாடும் முறையின் பாங்கும் இவருடைய தனித்துவமான பாணி என்று சொல் லக்கூடியவற்றின் சாயல்களும் இப்பாடலில் இடம்பெற்றி ருந்தது. இதே வருடத்தில் பி.எஸ்.திவாகர் இசையமைப் பில் வெளியான "புத்ர தருமம்'' வழியாக மலையாள சினிமாவில் பி.பி.எஸ். நுழைந்தார். இவரது தாய்மொழி யான தெலுங்கில் இவர் அதிகம் பிரபலம் பெறமுடிய வில்லை. ஆனால் கன்னட மொழியில் நடிகர் ராஜ்குமா ருக்கு இவரது குரல் நன்கு பொருந்தியிருந்தது. குறிப்பிட்ட காலம் வரை பி.பி.எஸ் ராஜ்குமாரின் பின்னணிக் குரலில்
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.

Page 54
தார்.
52 2013, ஏப்ரில் 16-30
சமகாலம் பெரும் செல்வாக்குப் பெற்று வந்
கண்டார். ராஜ
மென்மை, இ தமிழ், இந்தி, மலையாளம், தெலு
ஆகிய மூன்றின் ங்கு, கன்னடம் முதலான மொழிகளி
தெளிவாகக் குறி லெல்லாம் பி.பி.எஸ் பாடல்களைப்
பி.பி.எஸ் கு பாடத்தொடங்கினார். ஒவ்வொரு
நல்ல பாடல்கள் மொழியிலும் இவரைத் தனித்து
தன. "மலரோடு அடையாளப்படுத்தும் தனிப்பாணி
றலே” (தெய்வப் முத்திரை தெளிவாக வெளிப்பட்டது.
உன்னைக் கண்ன ஒவ்வொரு இசையமைப்பாளரும்
லும் ரகசியம்) " பி.பி.எஸ்.குரலை தனித்துக்காட்டும்
கண்ணே” (மால இசைக்கோர்வையை அமைத்தனர். சுத்தமாகவும் அமைதியாகவும் பாடும் திறனை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். தமிழில் 1957 ஆம் ஆண்டில் இருந்து பி.பி. எஸ்ஸின் இசைப்பயணம் புதுப்பரி மாணமாக மாற்றம் கண்டது. ''சமய சஞ்சீவி” எனும் படத்தில் ஜிக்கியுடன் சேர்ந்து பாடிய "கமகமவென' எம்.என்.நம்பியாருக்குப் பின்னணி யாக மக்களைப் பெற்ற மகராசி படத் தில் "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” மற்றும் மத்தள நாட்டு மேரி படத்தில் 'கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை” போன்ற பாடல்கள் வெளி வந்து பி.பி.எஸ்ஸை தமிழ்த்திரை இசையில் அடையாளம் காட்டியது.
1959இல் முதன் முதலாக ஜெமினி கணேசனுக்காக பின்னணி பாடினார். இதுவரை ஜெமினிக்கு ஏ.எம். ராஜாவே திரை இசைக்குரலாக இருந்
க்கு) "தங்க நிறம், தார். ராஜா மெல்லிசைபாடுவதில்
(அருமை மகள் . இந்திப் பாணியை புகுத்தியவர்.
காதல்” (அழகல் ராஜாவின் பாட்டும் இசையமைப்பும்
இந்தப் பாடல்கள் சரசரப்பு இல்லாத சுகமான ராகம்.
வுக்கும் புதிய ஐம்பதுகளின் ராஜா இவர். இன்னிசை
வெளிப்பட்டது. விரும்பும் பலர் இன்னும் இவரது
னையை வளர்க் ஒலிநாடாக்களை நாடுகிறார்கள். இவ்
னது. வாறு இயங்கிய ராஜாவின் இசை
1960 களில் ( அனுபவத் திரட்டில் பி.பி.எஸ்.
பி.பி.எஸ் உரு வருகை பிறிதொரு புதுப்பரிமாண
என்பதைக் காட்டி மாக எழுச்சி பெற்றது. ஜெமினியின் வீட்டுப் பெண்” 8 பின்னணிக் குரலாக உருவெடுத்த
இனிமையான பி.பி.எஸ் பாடகர் ஏ.எம்.ராஜா குறி
பி.பி.எஸ். பாடியி த்து கூறிய கருத்து இங்கு நோக்கத்தக்
யில் மலர்ச் சே கது. "ஏ.எம் ராஜா திரை இசையில்
ணாலே பேசி டே ஒரு முன்னோடி. அவருக்கு முன்னி
"வனிதா மணியே ருந்த இசையை மாற்றி வடநாட்டுப்
இப்படத்திற்கு ஆ பாணியை ஆரம்பித்து வெற்றியும்
இசையமைத்திருந்
4 கு 3 4 5

வின் சங்கீதம் - 2
கப்பலோட்டிய தமிழனில் ஜி.ராம னிமை, மேன்மை நாதன் பி.பி.எஸ்ஸை மீண்டும் பாட - சங்கமம்” என்று
வைத்தார். "காற்று வெளியிடை ப்பிட்டிருந்தார்.
கண்ணம்மா" என்ற பாரதியின் இலக் ரலில் வரிசையாக
கிய வரிகள் காதுக்கு இனிமையான வந்து கொண்டிருந்
சரளமான இசைத்தமிழாக நகல் எடுத் விளையாடும் தென்
தது. தொடர்ந்து பல மறக்க முடியாத பலம்) "கண்டேனே
பாடல்களை பி.பி.எஸ். பாடியிருந் பாலே” (நான் சொல்
தார். பல்வேறு இசையமைப்பாளர்க நான் பாட நீ ஆடு
ளின் இசையில் புதுப்புது இசைக்கோ T ஒரு மங்கள விள லம் அமைத்து வந்தார். எம்.வேணு
இதழ் செம்பவளம்”
இசையமைப்பில் “தேடிடுதே வான அபிராமி) "கனிந்த
மிங்கே” (உத்தமி பெற்ற இரத்தினம்) T மலைக்கள்வன்)
எம்.பி.ஸ்ரீனிவாசனுக்கு "தென்னங் செவிக்கும் உணர்
கீற்று ஊஞ்சலிலே” (பாதை தெரியுது அனுபவங்களாக
பார்) கே.வி.மகாதேவனுக்கு “வீசத் இதமான இசை ரச
தென்றலே வீசு, ஏன் சிரித்தாய் என் தம் சூழல் உருவா
னைப்பார்த்து” (பொன்னித்திருநாள்)
ஏ.எம்.ராஜாவிற்கு “பன்னோடு பிறந் மெலடிப் பாடகராக )
தது தாளம்” (விடிவெள்ளி) விஸ்வ வடுக்கப்போகிறார்
நாதன் ராமமூர்த்திக்கு பிட் 'நீயோ டய படம் "அடுத்த
நானோ யார் நிலவே'' (மன்னாதி இப்படத்தில் நான்கு
மன்னன்) இவ்வாறு பல்வேறு பாடல் - பாடல்களை களும் இனிமையும் நளினமும் இசை ருந்தார். "மாலை
நேர்த்திகளும் கொண்ட பி.பி.எஸ் ாலையில்”, "கண்
ஸின் தனித்துவமான குரல் தமிழ் சிக் கொல்லாதே”,
சினிமாவில் அதிகம் கேட்கத் தொடங் '' ஹிட் பாடல்கள்.
கியது. ரி நாராயண ராவ்
- 1961 இல் ஏ.வி.எம் இன் பாவ தார்.
மன்னிப்பு படம் வெளிவந்தது. இந்

Page 55
தப் படத்தில் ஜெமினி கணேசனின்
(பாசமும் நேசமும் பின்னணிக் குரலாக பி.பி.எஸ் குரல்
பாதி அழுகை பாதி ஒலித்தது. காலங்களில் அவள்
பெண் 1963) "கண் வசந்தம் பாடல் ஜெமினிக்கு பொருத்
(வாழ்க்கைப் படகு தமான பின்னணிக் குரல் பி.பி.எஸ்.
றவை சோகத்தை ! தான் என்பதற்கான இசைவெளி ஏற்
யவை. வெவ்வேறு புடைமை உருவானது. நூற்றுக்கணக்
மோதுகைக்கு உள்ள கான பாடல்களை தொடர்ந்து பாடத்
ழும் உணர்வு பரிம தொடங்கினார். விஸ்வநாதன்
வழியே வெ ராமமூர்த்தி இரட்டையர் இசையில்
பி.பி.எஸ். "எனக்கு பி.பி.எஸ். முக்கியமான ஒருவராக
மான மிதமான இன உருப்பெற்றார்.
அந்தமாதிரி இசைத் அநாசாயமாக பாடுவது, தேர்ந்தெ
றைக்கு ஒலித்தது. இ டுத்த சொற்களுக்கு அழுத்தம்
அதிர்ஷ்டம். அப்படி கொடுத்து பொருளுக்கு ஆழம் சேர்ப்.
ளைப் பாடக் கிடைத் பது, அசைவுகள் மூலம் மெட்டுக்கு பாக்கியம்" என்கிறா சுவை சேர்ப்பது போன்ற பி.பி.எஸ்
தகை வாய்ப்புகளை ஸின் முத்திரைகள் பல பாடல்களில்
வநாதன் - ராமமூர், பதிந்தன. பி.பி.எஸ் பாணி என்று .
இந்த இரட்டையர்க தனித்து வேறுபடுத்தி அடையாளம்
யில் பெரும் புரட் காட்டுமளவிற்கு தனது ஆளுமையை
இவ்வாறான படை வெளிப்படுத்தி வந்தார். "யார் யார்
அனுபவத்துக்கு ஸ்ரீ பார் அவள் யாரோ" (பாசமலர்
பயன்படுத்தினர். 1961) "என்னருகே நீ இருந்தால்'
1970களின் ஆரம் திருடாதே 1961) "ஒரே கேள்வி பி.பி.எஸ்ஸிற்கு தட ஒரே கேள்வி” (பனித்திரை 1961)
பாடும் வாய்ப்புக "பூஜைக்கு வந்த மலரே வா” (பாத
தொடங்கின. 1973 காணிக்கை 1962) "ரோஜா மலரே
சங்கர் - கணேஷ் 8 ராஜ குமாரி, பாடாத பாட்டெல்லாம்”
"மாலை மயங்கினா வீரத்திருமகள் 1962) "ஒருத்தி
(இனிக்கும் இளமை ஒருத்தனை நினைத்துவிட்டால்” -
லைப் பாடினார். வழ (சாரதா 1962) “மதுரா நகரில் தமிழ்ச்
யில் இருந்து வேறு சங்கம்" (பார் மகளே பார் 1963)
யான படல் இது. “சித்திரமே சொல்லடி" (வெண்ணிற -
இவருக்கு அதிகம் ஆடை 1964) “மௌனமே பார்வை
கொடுக்கவில்லை. க பாய்” (கொடி மலர் 1964) போன்ற
மேடை (1979) படத பாடல்கள் இன்று வரை இனிமையாக நீ பேசு என்ற பாடை கேட்கக்கூடியவாறு தான் உள்ளன.
வின் இசையில் பாம் "ஏதோ மனிதன் பிறந்து விட்டான்''
ணனின் இயக்கத்தி (பனித்திரை 1961) "நினைப்பதெல்
ஊமை விழிகள் (1 லாம் நடந்துவிட்டால்” (நெஞ்சில்
“தோல்வி நிலை எ ஓராலயம் 1962) "மயக்கமா கலக்
இந்தப் பாடல் பெரும் கமா, மனிதன் என்பவன் தெய்வமாக
பெற்றது. 2004 இல் வாம்” (சுமைதாங்கி 1962) போன்ற
ராஜா இசையில் 7 தத்துவப் பாடல்களுக்கு பி.பி.எஸ் காலனி எனும் படத்த குரல்வளம் அமைதியும் ஆறுதலும்
ளைப் பாடினார். 20 நந்தன. இதுபோல் "கடலுக்கு உயிர்
பிரகாஸ் இசையில் - காவல்” (மணப்பந்தல் 1961) “எந்த
வன் படத்திலும் சில ஊர் என்றவனே” (காட்டுரோஜா
னார். இந்த இரு 1363) "எல்லாம் நாடக மேடை”' -
செல்வராகவன் இயக்

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 53
1964) "சிரிப்பு
பாடும் வாய்ப்புகள் குறைந்து 7'' (எங்க வீட்டு போனாலும் தன்னை ஒரு பல் களே கண்களே”
மொழிக் கவிஞனாகவும் எழுத்தாள - 1965) போன்
ராகவும் நிலைநிறுத்தியுள்ளார். இந்தி, சுகமாக பரிமாறி
தமிழ், மலையாளம், தெலுங்கு உணர்ச்சிகளின்
போன்ற எட்டு மொழிகளில் இரண்டு நுழைந்து மேலெ
இலட்சத்திற்கும் மேலான கவிதைகள் ாற்றமாக குரல்
ஆக்கியுள்ளாரெனவும் அறியமுடிகி ளிப்படுத்தியவர்
றது. பொதுவாக இந்தக் கலைஞர்கள் ப் பிடித்தது இத
பற்றியும் நேர்நிலையான கருத்துக மையான இசை
ளை, அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கதிரையில் அன்
கொள்வதை தனது கொள்கையாக இது என்னுடைய
கடைப்பிடித்தவர். யாவரையும் தனது டப்பட்ட பாடல்க
கவிதையால் பாராட்டும் திறன் கத வாய்ப்பு என்
கொண்டவர். ஆனாலும் இவரது தகு ர் பி.பி.எஸ். இத்
திக்கோ, சாதனைக்கோ ஏற்ப இந்த 1 இவருக்கு விஸ்
ஒரு விருதும் மத்திய பத்மஸ்ரீ, பத்ம த்தி அளித்தனர்.
பூசன் விருதுகள் எதுவும் இவருக்கு கள் மெல்லிசை
கிடைக்கவில்லை. விருதுகளுக்காக சி செய்தார்கள்.
திட்டமிட்டு உழைக்கும் ஆற்றலும் டப்பாக்க இசை
இவருக்கு கிடைக்கப்படவில்லை. னிவாஸை நன்கு
பி.பி.எஸ் இன் பாடல்களில் பெரிய
மந்திர ஜாலங்களோ எல்லையற்ற பத்தில் இருந்து - பரவசமோ உள்ளம் பேதலித்த உச்ச மிழ் சினிமாவில்
அனுபவங்களோ வெளிப்பட்ட கள் குறையத்
தில்லை. ஆனால் பாடல்களின் 9 ஆம் ஆண்டு
உணர்வுள் தீவிரமடையாமல் மீளுரு இசையமைப்பில்
வாக்கிப் பாடினார். உணர்ச்சிகளின் rல் இரவாகும்"
உச்சங்களை அடைவதை விட சங்க 5) என்ற பாட
திகளை கச்சிதமாகவும் மென்மையா ஐக்கமான பாணி
கவும் பாடுவதில் பன்முகத் தேர்ச்சி பட்ட இனிமை
களை வெளிப்படுத்தியமை ஓர் இளையராஜா
முதிர்ச்சியான இசையனுபவத்தை | வாய்ப்புகள்
ஆற்றுப்படுத்தியுள்ளார். திரையிசை டவுள் அமைத்த
மரபின் தொடர்ச்சியை ஆழமாகவும் ந்தில் தென்றலே
நுணுக்கமாகவும் புரிந்துகொள்ளும் ல இளையராஜா
போது இசையின் ஒரு சிறப்பார்ந்த பினார். அபாவா
பரிமாணம் துலக்கம் பெறும். அதா ல் வெளியான
வது குறிப்பிட்ட ஒரு கலைஞரின் 986) படத்தில்
இசைப் பரிமாணம் அந்த நபரின் எ நினைத்தால்”
ஆளுமை சார்ந்த இசைப்புலைமை ம் வரவேற்பைப்
வெளிப்பாடு இசைப்பரிமாணமாக யுவன் சங்கர்
மேலெழுச்சி பெறும். இந்த தன்மை ஜி ரெயின்போ
கள் திரையிசையாக்கப் புலத்திலும் தில் ஓரிரு வரிக
சாத்தியப்பட்டுள்ளன. தனித்தன்மை 10 இல் ஜீ.வி.
களுடன் வித்தியாசங்களாகவும் ஆயிரத்தில் ஒரு
கிளைவிட்டு வளர்ந்து வந்துள்ளன. வரிகளைப் பாடி
பி.பி.எஸ்ஸின் இசை மரபு இதனை படங்களையும்
தெளிவாக எடுத்துரைக்கிறது. கியிருந்தார்.

Page 56
54 2013, ஏப்ரில் 16-30
- சமகாலம்
டி.கே.ராமமூர்த்தி
என்றும் கூறுவர். தமிழ்த் திரை இசை உலகில் எம்.
எம்.எஸ்.வி.யும் எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி
ஆண்டுகள் இ ஆகியோர் மெல்லிசை மன்னர்கள்
படங்களுக்கு கு என்று அழைக்கப்படுபவர்கள். இவர் |
யில் இசைய களுள் திருச்சிராப்பள்ளி கிருஷ்ண |
எம்.ஜி.ஆர் நடித் சுவாமி ராமமூர்த்தி (1922-2013)
வன் திரைப்பட தனது 92ஆவது வயதில்
இணைந்து பண (17.04.2013) காலமாகி விட்டார்.
படம். 1965 இ 1940களின் இறுதியில் எழுந்த ஒரு |
தனியாகப் பிரிந் புதிய திரை இசை நாயகர் சி.ஆர்
தனியாக பத்தொ சுப்பராமன். இவர் திரை இசையின் |
இசையமைத்துள் இந்துஸ்தானி மேற்கத்திய இசைப்பா டால் (1966), ணிகளை இயல்பாகப் புகுத்தியவர். (1966), தேன்ம இவரது இசைக்குழுவில் ஆர்மோனி
ராஸ் டூ பாண்டி யம் வாசித்துக்கொண்டிருந்தவர்
| (1967) எங்களு எம்.எஸ்.விஸ்வநாதன். - வயலின்
(1967), சோப்பு வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே.
(1968), சங்கம் ராமமூர்த்தி. எதிர்பாராத சூழ்நிலை
ளுக்கு ஆயிரம் யில் சுப்பு ராமன் இயற்கை எய்திய
இவள் ஒரு பௌ போது அவர் விட்டுச்சென்ற திரைப்ப
லான படங்களும் டங்களுக்கு விஸ்வநாதனும் ராம
ருந்தார். ஆனா மூர்த்தியும் இணைந்து இசை அமைக்
தொடர்ந்து கின கத் தொடங்கினர். தொடர்ந்து இவர்
செல்வாக்குகள் | கள் பல்வேறு படங்களுக்கு இசைய
க்கவில்லை. ப மைத்து திரை இசையில் புது மரபை
கேற்ப மீண்டும் 8 உருவாக்கினர். இவர்களுடைய
பணியாற்றக்கூடி பாடல்கள் ஜனரஞ்சகமாகவும் கர்
வாகின. எங்கி நாடக இசையை அடிப்படையாகக்
எனும் படத்திற்கு கொண்டும் அமைந்திருந்தன. 1950
ந்து இசையமைத் /1960களில் இந்த இருவரது இசை
படம் பெரியள் அமைப்பு திரையரங்குகளில் ஒரு
பெயரைப் புதிய காலகட்டமாக அமைந்தது.
வில்லை. தென்னிந்திய திரைப்பட இசையில்
எந்த விழா: இக்காலத்தை இசைப் பொற்காலம்
என்று வந்தாலும்

மூர்த்தியையும் அழைத்துக் கொண்டு ம் டி.கே. ஆரும் 20
செல்வதை ஒரு வழக்கமாகக் கொண் ணைந்து பல்வேறு .
டிருந்தார். இருவரையும் தனித்தனி றிப்பிடத்தக்க வகை
யாக வைத்து புரிந்துகொள்ள முடியா மைத்து வந்தனர்.
தளவிற்கு இவர்களுக்கிடையிலான த ஆயிரத்தில் ஒரு
இசைப்புலைமைத்துவம் முதிர்ச்சி டமே இருவரும்
யாக இருந்தது. 2006 இல் சத்திய ரியாற்றிய கடைசிப்
பாமா பல்கலைக்கழகம் இருவருக் ல் இருவரும் தனித்
கும் கெளரவ டாக்டர் பட்டம் வழ தேனர். ராமமூர்த்தி
ங்கி கெளரவித்தது. 2012 இல் என்பது படங்களுக்கு
ஜெயா தொலைக்காட்சி முதல்வர் ளார். சாதுமிரண்
ஜெயலலிதா தலைமையில் இந்த - மறக்க முடியுமா
இருவருக்கும் பெரும் விழா லை (1966), மெற்
வொன்றை எடுத்தது. அப்போது ச்சேரி (1966), நான்
முதல்வர் ஜெயலலிதா இவர்களுக்கு க்கும் காலம் வரும்
"திரை இசைச் சக்கரவர்த்திகள்' பு சீப்பு கண்ணாடி
என்ற பட்டத்தை வழங்கினார். மம் (1970), அவ
- பணம் படைத்தவள் எனும் படத் கண்கள் (1975),
தில் கண் போன போக்கிலே கால் எர்ணமி (1987), முத
போகலாமா கால் போன போக்கிலே க்கு இசை அமைத்தி
மனம் போகலாமா என்ற பாடலில் ல் எம். எஸ்.விக்கு
வரும் சோக இசை டி.கே.ராமமூர்த்தி மடத்த வாய்ப்புகள்,
யின் வயலின் இசையாகும். அந்தள ராமமூர்த்திக்கு கிடை
விற்கு வயலின் இசையை மீட்பதில் லரின் வற்புறுத்தலுக்
பெரும் ஆளுமை கொண்டவராக இருவரும் இணைந்து
விளங்கியுள்ளார். இன்று பாடல்க ய வாய்ப்புகள் உரு
ளில் எத்தனையோ வகைகள் வந் ருந்தோ வந்தான்)
தாலும் மெல்லிசை மன்னர்கள் கொடு 5 இருவரும் இணை
த்த பாடல்கள் இன்றும் இனிமையான தேனர். ஆனால் இப்
மெட்டுகளின் அணியாகவே வலம் வில் இவர்களுக்கு
வருகின்றன. ராமமூர்த்தியின் மறைவு பெற்றுக்கொடுக்க
மெல்லிசை யுகம் பற்றிய மீள்பார்
வைக்கும் மீள்சிந்தனைக்குமான பர க்கள், நிகழ்ச்சிகள்
ப்பை விரிவாக்கியுள்ளது. | b எம்.எஸ்.வி, ராம

Page 57
பேராசிரியர் சுச்
மார்க்சிய
இலக்கியத் திறனாய்வை சிங்கள மொழியில் அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் முக்கியமானவர்
சர்ச் 30ஆம் தி
நண்பர் எனக் வல் அனுப்பியிருந்த கம்லத் காலமான செ பின்னர் ஃபஹீமா ஜ வலை எனக்கு அ எனக்கு ஒரு அதிர். அது. பல மாதங்கள் நோயினால் அவர் அ ருக்கிறார் எனப் பின் தது. இறக்கும்போது எண்பது.
பேராசிரியர்கள் ை தம்பி ஆகியோரின் அவர். 1976இல் முதல்முதல் அவரை முகப்படுத்தினார். ஆண்டுகளில் யாழ்ப் தில் நாங்கள் ஒன்றா னோம். யாழ்ப்பா சிங்கள, முஸ்லிம் மா கக் கல்வி கற்ற கால கம்லத், சுனில் ஆரிய பத்திராஜ, தய்பால தி சிங்கள முற்போக்கு
ளுடன் ஒன்றிணைந்து நட்பாகப் பழகவும் 2 வாய்ப்பிருந்தது. 13 மாணவர்கள் யாழ்ப் வெளியேறும் வரை, லத் கலைப் பீடாதிடம் கள, ஆங்கில, தத்து தலைவராகவும், சுமா கள் அங்கு பணியா பிறகும் எப்போதான் அல்லது கண்டியில் கும் வாய்ப்பு எனக்கு - பேராசிரியர் கம்லத் கிலம், சமஸ்கிருதம்
ளில் நன்கு புலமை 2 தனைப் பல்கலைக்கழ இந்திய செம்மொழிக களைப் பயின்று 1

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 55
சரித்த கம்லத்
கதி ஒரு சிங்கள க்கு ஒரு குறுந்தக தார். பேராசிரியர் ய்தி அது. சற்றுப் நானும் அதே தக (னுப்பியிருந்தார். ச்சியான தகவல் நுரையீரல் புற்று வஸ்த்தைப்பட்டி ன்னர் தெரியவந் அவருக்கு வயது
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
கலாசபதி, சிவத்
சமகாலத்தவர் கைலாசபதிதான் T எனக்கு அறி 1976, 77 ஆம் ப்பாண வளாகத் Tகப் பணியாற்றி -ணத்தில் தமிழ், ணவர்கள் ஒன்றா ம் அது. சுச்சரித்த பரத்ன, தர்மசேன ராணகம முதலிய ஆய்வறிவாளர்க து பணியாற்றவும் புன்று எங்களுக்கு 977இல் சிங்கள
பாணத்திலிருந்து. பேராசிரியர் கம் பதியாகவும், சிங் வத் துறைகளின் ர் மூன்று ஆண்டு பற்றினார். அதன் பது கொழும்பில் அவரைச் சந்திக் க் கிடைத்தது. 5 சிங்களம், ஆங்
ஆகிய மொழிக உடையவர். பேரா கத்தில் சிங்களம், ள் ஆகிய பாடங் 1960இல் முதல்
பேராசிரியர்
எம்.ஏ.நுஃமான் வகுப்பில் சித்திபெற்றவர். பின்னர் அங்கேயே உதவி விரிவுரையாளராகச் சேர்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத் தில் மெய்யியல் துறையில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்து உலகப் புகழ் பெற்ற மெய்யியலாளரான கார் பொப் பரின் அனுசரணையில் இந்திய - மேற் கத்தைய அழகியல் தொடர்பாக ஆய்வு செய்து 1969இல் டாக்டர் பட்டம் பெற் றார். இலங்கையின் பல பல்கலைக்கழ கங்களில் - பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம், றுகுணு- பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற
வர் அவர். - இலங்கையின் முக்கியமான இடது சாரிப் புலமையாளர்களுள் அவரும் ஒருவர். நடைமுறை அரசியல் தொடர் பான தீவிர விமர்சகராகவும் அவர் செயற்பட்டார். இடையில் சில ஆண்டு கள் அவர் பல்கலைக்கழகப் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந் தார். அவருடைய அரசியல் சார்பு அதற்கு ஒரு காரணம் என்று நினைக் கிறேன், அப்போது அவர் வாழ்வாதா ரத்துக்காக டியூசன் வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தார். அந்நாட்களில் ஒருமுறை அவரைக் கண்டியில் சந்தித் துப் பேசிக்கொண்டிருந்தபோது "இப் போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் மிகுந்த சுய எள்ளலுடன் சொன்ன பதில்” “I am selling education” (நான் கல்வி வியாபாரம் செய்கிறேன்). கசப்பும்

Page 58
56 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
எள்ளலும் தொனித்த அப்பதில் என்
அன்பளிப்புச் நினைவில் இன்னும் உள்ளது.
அவர் தயாரித்த 4 - சிங்கள் இலக்கியத் திறனாய்வில்
பேரகராதி அவரது அவரது பங்களிப்பு கணிசமானது.
களிப்பாகக் கருத மார்க்சிய இலக்கியத் திறனாய்வை
- தமிழ் - ஆங் சிங்கள மொழியில் அறிமுகப்படுத்
றையும் அவர் தம் திய முன்னோடிகளுள் அவர் முக்கி
கிறார் என்று யமானவர். சிங்கள மொழி, இலக்கி
தொடர்பாக ஒரு யக் கொள்கை, இலக்கியத் திறனா
தொலைபேசியில் ய்வு, பண்பாடு, மொழிபெயர்ப்பு
கதைத்தார். ஆனா முதலிய துறைகளில் சுமார் நூறு நூல்
வாய்ப்புக் கிடைச் களை அவர் வெளியிட்டிருப்பதாகத்
ரியர் சிவத்தம்பி தெரிகிறது. சமஸ்கிருத இலக்கியத்தி
வகையில் அவர் லும் இலக்கியக் கொள்கையிலும்
- கத் தெரிகிறது. ( அவருக்கு ஆழ்ந்த புலமை இருந்தது.
தின் எழுத்துகள் சமஸ்கிருத அழகியல் தொடர்பான
ளுக்கு அறிமு. தனது நூல் ஒன்றை அவர் எனக்கு
குறைவு. அவரது
(36ஆம் பக்கத்தொடர்ச்சி) பகுதிகளிலும் ஏக்கர் கணக்கில் நிலங் களைச் சுவீகரிப்ப தற்கு அரசாங்க அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அபிவிருத்தி நோக்கங்களுக்காக என்று கூறிக்கொண்டு செய்யப்படுகிற இந்த நிலச்சுவீகரிப்புகள் சொந்தக்காரர்க ளின் தனிப்பட்ட உரிமைகளை அல்லது சட்டத்தை மதிக் காம லேயே செய்யப்பட்டிருக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம் போன்ற மெகா அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உத்தேச அதிவேக நெடுஞ்சாலைகள் திட்டங்களுக்குமென பெருமளவில் நிலம் சுவீகரிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உரிமை யாளர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். இத்த கைய பிரச்சினைகள் சிறு பான்மையினத்தவர்களினாலும் பெரும்பான்மையினத்தவர்களினாலும்
சமமான
: மா த 1 1 Please complete tI
Please complete th GET JU 8106 DELIVERED
Cheque/Money Ord
papers (Ceylon) (Pv TOYOUR HOME
at No185,Grandpas
Tel:+94-11-7322700 3 months 600/-
For thoe details, p
Overseas &Local S 6 months 1200/-
1Year 2,400/-
S.Surainie - E-mai
Tel:+94 11 7322783
SUBSCRIBER INFORMAT Subscription rates (inclusive postage)
Title ;
Last | and delivery within Colombo.
First Name :
Organization :
| Address :.. ORDER FORM :
Phone Fax :.
Payment : Amount Rs. Manager Subscriptions Samakalam
Cash No. 185, Grandpass Road, Colombo - 14,
Payable to : Express New Sri Lanka.
Bank ; Tel : +94-11-7322783/ +94-11-7322741
FOLDHERE
சமகாலம்
Fax: +94-11-4614371

- செய்திருக்கிறார். வற்றை ஃபஹீமா ஜஹான் தமிழில் சிங்கள - ஆங்கிலப்
மொழிபெயர்த்திருக்கிறார். து முக்கியமான பங்
- ஒரு தீவிரமான, பற்றுறுதியுடைய ப்படுகிறது. சிங்கள
இடதுசாரி என்றவகையில் பேராசிரி கில அகராதி ஒன்
யர் கம்லத் சிங்கள இனவாதத்தை எப் பாரித்து முடித்திருக்
போதும் விமர்சித்துவந்திருக்கிறார். அறிகிறேன். அது
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரி முறை என்னுடனும்
மைக்கு ஆதரவாகவும், யுத்தத்துக்கு தொடர்புகொண்டு
எதிராகவும் தொடர்ச்சியாகச் செயற் எல் நாங்கள் சந்திக்க
பட்டுவந்திருக்கிறார். அதன் காரண 5கவில்லை. பேராசி
மாக சிங்கள இனவாதிகளின் யின் உதவி அவ்
- எதிர்ப்பையும் அவர் சம்பாதித்திருக் நக்குக் கிடைத்ததா
கிறார். பேராசிரியர் கம்லத்
அவரது மறைவினால் ஈழத்து முற் - தமிழ் வாசகர்க
போக்காளர்கள் ஒரு உற்ற தோழனை கமானது மிகவும் இழந்திருக்கிறார்கள். 1
கட்டுரைகள் சில
அளவிற்கு எதிர்நோக்கப்படுகிறது. தனியாருக்குச் சொந்த மான நிலத்தை எடுத்துக்கொள்வதற்கு தற்போது நடைமு றையில் இருக்கக்கூடிய சட்டங்களை நாடுவதைவிடுத்து, அரசாங்கம் விசேட சட்டங்களின் ஊடாகவும் முயற்சி களை மேற்கொள்ள வேண்டியிருக்கி றது. ஒரு கோவிலை நிர்மாணிக்கப்போவது போன்ற அல்லது புனித்தலமாக பிரகடனம் செய்வது போன்ற விசேட நோக்கம் எதையும் கூறாமலேயே அரசாங்கம் இவ்வாறாக நிலங்களை சுவீக ரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இந்தமாதிரியான பிரச்சினைகள் எல்லாம் பூரணமான ஆய்வுக்குட்படுத்த ே வண்டியவையாகும்.
நில உடைமையுரிமை குறித்தும் நிலம் தொடர்பில் நீதியானதும் நேர்மையானதுமான அரச கொள்கையின் அவசியம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை
தோற்றுவிக்க வேண்டியது le form given below, along with your er written in favour of 'Express News
மிகவும் முக்கியமானதாகும். t)Limited' and send it to our Head Office > Road, Colombo 14,Sri Lanka. -
நிலம் தொடர்பான மக்களின் }/ 7738046 Fax:+94-11-7767700
பிரச்சினைகளுக்கு அரசாங் lease contact :
கம் பதிலளிக்கக் கூடிய சூழ் ubscriptions : subscription akalaikesari.lk
நிலையை இத்தகைய விழிப்
புணர்வு தோற்றுவிக்கக்கூடி "ION :
யதாக இருக்க வேண்டும்.நீ {ame :
தித் துறை இத்தகைய பிரச்சி னைகளுக்கு தீர்வுகளைத்த ரக் கூடியதாக அதன் ஆழ்ந்த
கவனத்தைச் செலுத்த வேண் Mobile:
டியதும் அவசியம். 1 E-mail :
(கிஷாலி பின்ரோ
Cheque
ஜயவர்தன spapers (Cey.) (Pvt) Ltd.
பத்திரிகையாளர், சட்டத் ... Cheque No
தரணி, மனித உரிமைகள் Signature :
ஆர்வலர்)

Page 59
பரிசோதனைக்கு குழந்தையின் தர்
லடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
ம தாயென்ற பெருமைதனை தந்தவன்” என திரைப்படத்தில் தாய் ஒருத்தி தனது மகனைப் புகழ்ந்து பாடியது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
அறிவியல்
களII

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 57
ரொபோட் எட்வேர்ட்ஸ் 1925 - 2013)
ழாய்
ந்தை மறைவு
- அது உணர்வு நிலையில் சரியானதாகும். ஆனால் விஞ் ஞான ரீதியாகப் பார்க்கும்போது தானே தனது தாய்க்குக் குழந்தையாக உருவாவதற்கு ஒரு குழந்தையானது எந்த வித உதவியையோ ஒத்துழைப்பையோ வழங்க முடியாது. தாய்- தந்தையரின் கூடலின் பயனாக முட்டையும் விந்த ணுவும் இணைவதால் உற்பத்தியாவதுதான் குழந்தை யாகும். ஆனால் அது-தாய் தந்தையரின் முயற்சியால் மட் டும் உற்பத்தியானது என்று சொல்லலாமா?
குழந்தையின்மை ஏன்? உலகளாவிய ரீதியில் 100க்குப் 10 சதவிகிதமான தம்ப திகள் குழந்தைகளின்றி மனஅவதிக்கு ஆளாகியுள்ளனர். எவ்வளவுதான் முயற்சித்தாலும் குழந்தைகளைப் பெற்றெ டுக்க முடியவில்லை. "மலடன்- மலடி'' எனச் சுற்றி இருப்
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்

Page 60
58 - 2013, ஏப்ரில் 16-30
சிமகாலம்
பவர்கள் அவர்களை முதுகுக்குப்
வத்திகானின் க பின்னாலாவது இழிவுபடுத்துகிறார் -
பேணிகளின் எதி கள்.
மன்றி சகமருத்து அப்படியானால்
குழந்தைப்
ஞானிகளின் அங் பேறென்பது கடவுளின் கொடையா?
ளுக்கு அந்நே குழந்தையின்மை அவரது தண்ட
வில்லை. மிக ம னையா?
ணம் காட்டி மரு விஞ்ஞானம் முன்னேறி மலட்டுத்
கழகம் இவர்கள் தன்மைக்கான சிகிச்சைகள் அற்புத
ளுக்கு 1970இல் மாக வளர்ச்சி அடைந்துவிட்ட போ
மறுத்தது. "உலக தும் "கடவுள் கண் திறக்கவில்லை”
தொகைப் பெருக் என - விதியிலும் கடவுளிலும்
றது” என்று காரன பழியைப்போட்டு தம் அறிவுக் கண் .
“புதிய மருந் திறக்காத பேதமையில் இன்னமும்
பிடித்து மனிதர்க பலர் துயருறுகிறார்கள்.
தடுப்பதும் சனத் 35 வருடங்களுக்கு முன்னர், சரி
திற்கு வித்திடுகிற யாகச் சொன்னால் July 25.1978
களாகிய நாமே ! அன்று, 15 வருடங்களாகக் குழந்தை
கக்கூடிய நிலைய யின்மையால் அவதிப்பட்ட John
இன்று இருக்கிறது மற்றும் Lesly Br-o-wn தம்பதியின
ஆனால், அன் ருக்கு Louise Brown பிறந்தான்.
கம் கூட அத்தகை அவன் பிறந்தது ஆய்வுகூட கருக்கட்
கத் தயாராக இ டல் (IVF) முறையாலாகும். நாம்
ணங்களையும் த பொதுவாக டெஸ்ட் ரியுப் பேபி
களையும் தேடுப் என்று சொல்வோம். அது ஒரு ஆச்ச
விஞ்ஞான ஆய் ரியமான விஞ்ஞானச் சாதனை.
தவறான முன்மு இன்று குளோனிங் முறையில்
பட்சத்தினாலும் குழந்தை பிறந்தால் எத்துணை ஆச்ச
முற்றும் விடுபட ரியமோ அதை ஒத்த ஆச்சரியம்.
தடுக்க முயன்றார் ஆனால் அந்நேரத்தில் அந்த
ஆனால் அவ முயற்சிக்கு எந்தளவு எதிர்ப்புகள்
வில்லை. - அ இருந்தது தெரியுமா? “இது மனித "
கிடைத்த சில | இனத்திற்கு பாரதூரமான பின்விளை
தொடர்ந்தார். வுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்
நம்பிக்ை பாடு. ஏனெனில், இது இனப்பெருக்
ஐதீகங்களை கத்தை தாம்பத்திய உறவிலிருந்து
“விஞ்ஞானம் பிரித்துவிடும் செயற்பாடாக இருக்கி
வாய்ப்பு வசதி, ட றது'' என வத்திகான் தவறு கண்டது.
டுமே தேடி ஓடு - அவ்வாறு குழந்தை இல்லாத தம்ப
உணர்வுகளைப் திகளுக்கு பெண்ணினது முட்டை
யான கல்வி” எல் யையும் ஆணின் விந்தணுவையும்
ஒருவர் நக்கல் உடலுக்கு வெளியே ஆய்வுகூடத்
ஆனால் இவர். தில் இணைத்து கருக்கட்டல் (Fertili
பாய்ச்சலானது ல sation) செய்து பின் அதனை பெண்
தர்களை மகிழ்ச்சி ணின் கருப்பையில் வைத்து குழந்தை
யதை நாம் இன்று பெறுவதற்கு முதன் முதலில் வழிய
பாரம்பரியம், ப மைத்தவர்கள் Physologist ஆன
நிறைந்த பழமை Robert Edwards மற்றும் மகப்
ளும் வன்மையும் பேற்று மருத்துவரான Patrick Step
யிலிருந்து மனி toe ஆவர்.
மீட்டெடுத்து

ண்டனம், பழைமை
கொண்டுவந்ததால் அது சாத்தியமா ர்ப்புக் கூச்சல் மட்டு
யிற்று. வர்கள் மற்றும் விஞ்
- பலரின் எதிர்ப்பிற்கும் இன்னும் கீகாரம் கூட இவர்க
பலரின் தயக்கத்திற்கும் காரணம் ரத்தில் கிடைக்க
மனித உடலின் புனிதம் பற்றியும் கட டைத்தனமான கார்
வுளின் ஆற்றல் பற்றியதுமான நம் தத்துவ ஆராய்ச்சிக்
பிக்கை அவர்களிடம் ஆழ வேரூன்றி து ஆய்வு முயற்சிக
யிருந்தமைதான். சில தெளிவற்ற நிதியுதவி அளிக்க
விஞ்ஞானத் தத்துவங்களும் உள்ளா ம் ஏற்கனவே சனத்
ர்ந்த பய உணர்வுகளும் கலந்திருந் கத்தால் அல்லாடுகி
ததை மறுக்க முடியாது. எம் சொன்னார்கள்.
குழந்தை கிடைப்பதோ குழந்தை துகளைக் கண்டு
யின்மை என்பதோ கடவுளின் சங்கற் களின் மரணத்தைத் பம் என்றிருந்தார்கள். குழந்தைகள் தொகைப் பெருக்கத்
அங்கவீனமாகப் பிறப்பது அவன் து'' என்று சாதரணர்
சித்தம் என நம்பப்பட்டது. விஞ்ஞா எதிர்க்கேள்வி கேட்
னம் செயற்கை முறையில் குழந்தை பில் எமது பட்டறிவு
பெற வைப்பதும் அங்கவீனக் குழந்
தைகள் பிறப்பதைத் தடுப்பதும் "தக் று விஞ்ஞான உல
கன பிழைத்து வாழ்தல்” என்ற டாவி யே ஆய்வுகளை ஏற்
னின் தத்துவத்தை மறுதலித்து மனித ருக்கவில்லை. கார .
இனத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் 4டிப்படை உண்மை
என எதிர்ப்புத் தெரிவித்தனர். D முன்னோடியான
அத்துடன் அது உடலுறவின் பவு முயற்சிகளை,
ஆனந்தத்தையும் தாம்பத்திய வாழ் Dடிவுகளாலும் பார்
வின் நெருக்கத்தையும் கெடுத்துவி பழமையிலிருந்து
டும் என எதிர்மறையாகக் கருத்து டாத தன்மையாலும்
களை வெளியிட்டனர். -கள்.
குழந்தையற்றோரின் வர் சோர்ந்துவிட
உழைச்சல் மெரிக்காவிலிருந்து
ஆனால் டொக்டர் ரொபேட் எட் நிதி உதவிகளுடன்
வேர்ட்ஸ் குழந்தையில்லாத தம்பதிக
ளின் மன உளைச்சலைப் பரிவோடு ககளையும்
நோக்கினார். "குழந்தையில்லாமல் ரயும் தகர்த்தல்
இருப்பதும் அதற்காக முயற்சிகள் என்பது செல்வம்,
செய்தும் பலன் கிட்டாமல் ஏமாறு பாதுகாப்புகளை மட்
வதும் வாழ்க்கையின் ஒவ்வொரு கிறது. மனித மன
அம்சத்திலும் பாதிப்புகளை ஏற்படுத் புரியாத தட்டை
தவே செய்யும். ஆற்றாமை, கோபம், ன இலக்கிய நண்பர்
குற்றவுணர்வு போன்றவை எங்கி =ாகச் சொல்வார்.
ருந்து வந்தது எனத் தெரியாமலே களது அறிவியல்
உள்ளத்தில் ஆழப் புகுந்து கொள் ட்சோபலட்சம் மனி
ளும். உறவுகளில் விரிசலையும் நட்பு பிக் கடலில் ஆழ்த்தி
களில் பிரிவையும் கொண்டுவரும். உணர்கிறோம்.
வாழ்வு ஸ்தம்பித்து விட்டதாக உணர் மதங்கள், ஐதீகங்கள்
வார்கள். என்றுமே சாத்தியப்படாத பேணிகளின் இரு
எதற்காகவோ அர்த்தமின்றிக் காத்தி நிறைந்த கோட்டை
ருப்பதான நிராசை ஆட்கொள்ள தக் கருமுளையை
லாம். தனிமையும், தனித்துவிடப்பட் ஆய்வுகூடத்திற்கு
டதான உணர்வும் ஏற்படும். எல்லாத்

Page 61
தோல்விகளுக்கும் தானே காரணம் 1978 ஜூலை மாத என்ற மனவிரக்தியும் ஆட்கொள்ள பிறந்தான். அதற்கு லாம்.''
விகள் வந்தன. ந இவை நான் சொல்பவை அல்ல.
யில் Alastair M குழந்தையின்றி இருந்து இவரின்
தான். அதன் பின் 1 சிகிச்சையின் பலனாக இரு குழந்தை
இறக்கும்வரை 10 களுக்குத் தாயாக முடிந்த Kate Br
அவர்களது ம ian னின் உணர்வுகள். அவரை முதல்
பிறந்திருந்தார்கள். முதலில் சந்திக்கச் சென்றபோது இரு
நீண்ட தாமதத்தி ந்த அவளின் உணர்வுகள் அவை.
அந்த மகத்தான சா, 1968இல் அவரின் முன்னோடி
பரிசுக்குழு கண்டு முயற்சியின் முதல் வெற்றி கண்
இல் அவருக்கு நோ சிமிட்டியது. ஆய்வு கூட கோப்பை
கப்பட்டபோது ஏற். யில் ஒரு மனித விந்தணுவையும்
யன் குழந்தைகள் முட்டையையும் இணைத்தார். நுணுக்
பிறந்திருந்தனர். அ குக்கண்ணாடியில் பார்த்தபோது
மதப்பிரிவினரிடமி யுரேகா என்று சொல்லிக் கொண்டு
தொனியில் ஒரு க ஆனந்தத்தில் ஓட வேண்டிய ஆச்சரி
"எட்வேர்ட்ஸ் இல் யம் அவருக்கு காத்திருந்தது. ஆய்வு
பீரிஸர்கள் கருமுல் கூடக் கோப்பையில் முட்டையும்
திருக்காது. அலை விந்துவும் இணைந்து கரு வளருவ
வைக்கப்படுவதற்க தற்கான ஆரம்ப நிகழ்வு நடந்திருந் |
றன. அல்லது அ தது. அங்கு எட்டுக் கலங்களேயான பயன்படும். அல் பிளாஸ்டோசைட் (blastocyst)
-கவும் கூடும்'' என்ற தோன்றியிருந்தது. ஆம் அது ஒரு
னவர் வேறு யாரு கருமுளையத்தின் ஆரம்ப நிலை
Carrasco de Pau யாகும்.
னைச் சார்ந்தவர்தா ஆம் பெண்ணின் உடலுக்கு
cal Academy for வெளியே கருத்தரித்தலை அவரால்
can னின் தலைவர் நிகழ்த்த முடிந்திருக்கிறது. Robert
றும் மதத்தின் பேர Edwards மற்றும் மகப்பேற்று மருத்
நச்சுக் குரல்கள் ஓய து வரான Patrick Steptoe ஆகிய
இத்தனை இருவரும் இணைந்து செயலாற்றத்
தாண்டி இன்றுவை தொடங்கினர்.
யன் குழந்தைகள் அவர்களது ஆரம்ப முயற்சிகள்
பிறந்திருப்பதற்குக் அயர்ச்சியளிப்பதாக - இருந்தன.
மக்கள் சக்தி, குழந் Steptoe வின் மருத்துவமனை Old
யோரின் துணிச்சல் ham இல் இருந்தது. இவர் இருந்தது
கிய அடிகள்தான். கேம்பிரிட்ஜ் ஆகும். Edwards வாரத்
ஆரம்பத்தில் மத தில் பல தடவைகள் தன் இடத்திலி
விஞ்ஞான உலகமு ருந்து சுமார் 200 மைல் பிரயாணம்
நோக்கியபோது செய்து குழந்தையற்ற பெண்களுக்கு
தங்களுக்கு குழந்ல உதவ வேண்டியிருந்தது. சுமார் ஐந்து
அவர்களை மு வருடங்கள் முழு முயற்சி எடுத்தும் அவர்களது ஆத 1977 வரை அவர்கள் தோல்விக |
சாதனை நடந்திரா ளையே சந்திக்க நேர்ந்தது. 1977
பின் தொடர்ந்தன நவம்பர் மாதத்தில் அத்தகைய ஒரு |
பயிற்சிகள் பெற்ற பிளாஸ்டோசைட் (blastocyst) யை
ரீதியில் ஆயிரக்ச திருமதி Lesly Brown னின் கருப்
நிலையங்கள் இயங் பையில் வெற்றிகரமாக வைத்தார்.
பிரித்தானிய அர.

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 59
டிடான் -
b Louise Brown
யைக் கெளரவிக்குமுகமாக 2011 ப் பின் இரு தோல்
இல் நைட் பட்டம் கொடுத்தது. பாலாவது முயற்சி
அவ்வாறு - இலட்சக்கணக்கான Dntgomery பிறந்
மலட்டுப் தம்பதியினர் பெற்றோராவ 1988இல் Steptoe
தற்கு வழி அமைத்துக்கொடுத்த D00 குழந்தைகள்
ரொபேட் எட்வேர்ட்ஸ் தனது 87 ருத்துவமனையில்
ஆவது வயதில் காலமானார். உலக
சஞ்சிகைகள் அவரது மறைவு ஒட்டி கின் பின்னர்தான்
கட்டுரைகள் வெளியிட்டன. தனையை நோபல்
பல நூல்களையும் இவை சம்பந்த கொண்டது. 2010 - மாக எழுதியுள்ளார். Tபல் பரிசு கொடுக் 1. A Matter of Life (1980, with கனவே 4.3 மில்லி - Patrick Steptoe)
IVF முறையில்
2. Conception in the Human Feதனால் அன்று கூட
- male (1980; with CRAustin) ருந்து நக்கல் 3. Mechanisms of Sex Differenண்டனம் எழுந்தது.
tiation in Animals and Man லாதிருந்தால் பல
- (1980, with JM Purdy) ளைகளால் நிறைந் 4. Human Conception in Vitro
வ கருப்பையில்
(1982, with JM Purdy and Patபாக காத்திருக்கின்
rick Steptoe) ஆராய்ச்சிகளுக்குப் 5. Implantation of the Human
லது இறந்துபோ
- Embryo (1985, with M Sepமார். இதைச் சொன்
pala) மில்லை. Ignacio - 6. In Vitro Fertilisation and Emla என்ற வத்திகா
bryo Transfer (1985); and Life ன். இவர் Pontifi
Before Birth (1989). Life at the Vati
அவரைப் பின்பற்றி எமது நாட்டில் ராவார். ஆம் இன்
முதல் டெஸ்ட் டியுப் பேபியை உரு Fால் உமிழப்படும்
வாக்கியவர்- கிழக்கிலங்கையைப் பவில்லை.
பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் எதிர்ப்புகளையும்
மருத்துவரான வேல்முருகு அருளா ர சுமார் 5 மில்லி
னந்தராஜா ஆவார். கிழக்கு மாகா IVF முறையில்
ணத்தைச் சார்ந்த தம்பதிகளுக்கே காரணம் யார்?
இலங்கையின் முதல் IVF குழந்தை தையின்றி தேம்பி
பிறந்தது. மகப்பேற்று நிபுணரான லான முன்னோக்
டாக்டர் அருளானந்தராஜா 1999
நவம்பர் 10ஆம் திகதி பம்பலப்பிட்டி ங்கள் மட்டுமன்றி
யில் உள்ள அவரது நியூலங்கா -ம் சந்தேகத்தோடு
கொஸ்பிட்டலில் அந்தச் சாதனையை குழந்தையற்றோர்
நிகழ்த்தினார். தெ வேண்டுமென
அந்தச் சாதனையைச் செய்த டாக் Dற்றுகையிட்டனர். டர் V.அருளானந்தராஜா அவர்கள் ரவின்றி இந்தச்
சென்ற 2012ஆம் ஆண்டு ஒக்டோ து. மருத்துவர்கள்
பர் மாதம் 30ஆம் திகதி காலமானார். ர். இவர்களிடம்
ஆனால் அவரது மறைவை எமது னர். உலகளாவிய
ஊடகங்கள் பெருமளவில் கண்டு கணக்கான IVF
கொள்ளாமை ஏமாற்றம் அளிப்பதாக பகுகின்றன.
இருக்கிறது. . சு அவரது சேவை

Page 62
2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
பனுவல் பார்வை
சுன்னாகம் அ.குமாரசுவா
ITற்போது பல்கலைக்கழகத்திற்கு
சுவாமி புலவர் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேடு.
கள் பலரின் ே கள் நூலுருவாக்கம் பெறும் புதிய ' காரணியாக அ மரபொன்று தமிழ்ச் சூழலில் உரு
வர் பத் தொன்ப வாகி வருகின்றது. இந்த வகையில்
கடைக் கூறிலும் 8 பேராசிரியர் எஸ்.சிவலிங்க ராஜா டின் முதற்கூறிலு வால் மேற்கொள்ளப்பட்ட "சுன்னா
வரின் ஆளுமை கம் அ.குமாரசுவாமி புலவர்: வாழ்
யும் தெளிவாக வும் பணியும்” என்னும் ஆய்வேடு
இந்நூல் எம்மை 1980களில் யாழ்ப்பாணப் பல்கலைக்
றது. அதுமட்டும் கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
முக ஆளுமை இந்த ஆய்வேடு தற்போது திருத்தி
அடையாளம் கா யும் புதுக்கியும் சேர்த்தும் தவிர்த்தும்
யர் வெற்றிபெற்று நூலுருப்பெற்றது.
லாம். - தமிழியல் ஆய்வுத்துறைகளிலே குமாரசாமிப்புலவரது பங்களிப்பை தெளிவாகக் கண்டுகொள்வதற்கு இந் நூல் சிறப்பான கட்டமைப்பைத் தரு கின்றது. காலமும் சூழலும், வாழ் க்கை வரலாறு, இலக்கண முயற்சி கள், இலக்கிய முயற்சிகள், பிறபணி
பேராசிரியர் கள், கற்பித்தல் பணியும் மாணாக்கர்
எஸ் சிவலிங்கராஜா பரம்பரையும், குமாரசுவாமி புலவர் ஒரு மதிப்பீடு என ஏழு அத்தியாயங் களில் நூல் ஆக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்
அ. குமாரசுவ ஈழத்து தமிழ் இலக்கிய பாரம்பரிய நூல் எவ்வாறு வெளிப்பட்டு வந்
வாழ்வும் பணியும் துள்ளது, அதன் தனித்தன்மைகள் என்ன முதலான விடயங்கள் தெளி
வாக அறிமுகம் செய்யப்படுகின்றன.
ஈழத்து தமிழில இதைவிட பத்தொன்பதாம் நூற்றாண்
குமாரசுவாமி பு டின் புலமைச் சூழல், கல்விச்சூழல்
மான இடமுண்டு வெளியீட்டு வசதிகள் போன்ற விட
யம் வைரம் பார் யங்களும் தெளிவாக எடுத்துரைக்கப்
பரம்பரையாக படுகின்றன.
வழிக் கல்வியினு - பத்தொன்பதாம் நூற்றாண்டின்
பாரம்பரியம் எழுச்சி பெற்ற அம்சங்கள் மற்றும்
மரபுவழியாக த அவற்றின் தாக்கங்கள் புதியதொரு
ஈழத்து அறிஞர்க கல்விப்பாரம்பரியத்தையும் புதிய
விக்கே முதன்டை தொரு புலமைச் சூழலையும் உரு
னால் இலக்கணம் வாக்கின. இவ்வுருவாக்கம் குமார் சார்ந்த புதிய அன
சுன்னாகம்

இப்புலவர்
குமரேசன்
பான்ற தமிழறிஞர் -தாற்றப்பாட்டுக்கும் மைந்திருந்தது. புல் தாம் நூற்றாண்டின் இருபதாம் நூற்றாண் ம் வாழ்ந்தவர். புல மயையும் பணியை - விளங்கிக்கொள்ள ஆற்றுப்படுத்துகின் ல்ல புலவரின் பன் த் திறன்களையும் ட்டுவதில் நூலாசிரி பள்ளார் என்றே கூற
தில் தோற்றம் பெற்றன. -- ஆரம்பத்தில் தமிழ் புலமையென் பது மரபிலக்கணப் புலமையின் பேறான தகுதிப்பாடாகவே கருதப் பட்டது. தமிழ் நாட்டவர்களுக்கு முன்னோடிகளாக இலக்கண நூல்க ளைப் பதிப்பித்தவர்களும் ஈழ நாட்ட வர்களே எனலாம். இவ்வகையிலே ஆறுமுக நாவலர், சி.வை.தாமோத ரம்பிள்ளை முதலியோர் வியர்ந்து குறிப்பிடப்படவேண்டிய வர்கள். தொல்காப்பியம், இலக்கண விளக் கம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களைப் பரிசோதித்துப் புதுப்பிக் கக்கூடிய ஆற்றலை ஈழத்துத் தமிழறி ஞர் பெற்றிருந்தனர். அறாத் தொடர்ச் சியுடன் ஓடிக்கொண்டிருந்த தமிழ்ப் புலமைப் பாரம்பரியம் இவ்வாற்ற லைக் கொடுத்தது. இந்தப் புலமை மர புச் செழுமையின் கையளிப்பு குமார சுவாமி புலவர் மூலமும் உயிர்ப்பாக இயங்கி வந்தது. - குமாரசுவாமி புலவர் இலக்கணத் தில் மரபுவழியையே பேணிவந்தார். இலக்கண வரம்பு சிதையக்கூடா தென்பதும் வரன்முறையான இலக்க ணக் கல்வி அவசியமென்பதும் புல வரின் உள்ளக்கிடக்கையாக இருந் தது. இதற்கு எடுத்துக்காட்டாக புல வர் செந்தமிழ் இதழிலே பல இலக் கிய, இலக்கணக் கட்டுரைகளை எழு தியுள்ளார். இக்கட்டுரைகள் புலவரின் நுட்பமான சிந்தனையாற்றலைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. கற்றவர் என்று கருதப்படுபவர் இலக் கணம், தருக்கம், நிகண்டு முதலிய வற்றில் தெளிவாகக் கற்றிருக்க வேண்டுமென்பது புலவரின் கருத் தாகும்,
(63ஆம் பக்கம் பார்க்க...)
சமிப்புலவர்
க்கண வரலாற்றிலே லவருக்கு முக்கிய .. இந்தப் பாரம்பரி ய்ந்தது. பரம்பரை நிலவிவந்த மரபு டு இவ்விலக்கணப் செலுத்தோங்கியது. தமிழைக் கற்பித்த ள் இலக்கணக் கல் 2 கொடுத்தன. இத = கற்றல், கற்பித்தல் னுகுமுறைகள் ஈழத்

Page 63
இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் நாட் டில் இடம்பெறுகின்ற போராட்டங்க ளுக்கு தென்னிந்திய திரையுலகத்தினர் வெளிக்காட்டுகின்ற ஒருமைப்பாட்டை ஆட்சேபித்து கொழும்பு சுதந்திர சதுக் கத்தில் இலங்கை தேசிய கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் ஏப்ரல் 11, 2013 அனுஷ்டித்த 'அதிஷ் டான பூஜையின் போது எடுக்கப்பட்ட படங்கள். (ராய்ட்டர்ஸ்)

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 01

Page 64
62 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
இலக்கியம்
ன்று கவிதைபற்றி பலவாறாக
படுகிறது. மரபுக் கவிதை மூத்த கவிஞர்கள் மரபுக்கவிதைக்கு இன்னும் தம்மை அடைத்துக்கெ களாய் இருக்க, இளந்தலைமுறையில் கவிதையை விட்டு புதுக்கவிதைக்கு துள்ளனர். வேடிக்கை என்னெ பழைய செய்யுள் மரபை தூக்கியெறி கவிதைக்குள் புரட்சி செய்வதாக நி கொள்ளும் இவர்கள், தாம் எழுது கட்டு' முறையில் எழுதப்படும் தையும் தூக்கி எறியப்படவேண்டிய மாகிவிட்ட, மரபாகி போய்விட்டன
அறியாது போனதே.
இன்றுள்ள கவிதை எவ்வாறு புதிய ளைத் தொட்டு தரிசிக்கத் தொடா தென்பதை நான் ஏற்கனவே எழுதிய அண்மையில் நான் திசேரா எழுதி
கவிதை எழுதிச் செல்
கூர்ப்பின்கை
விடப்பட்ட கொலையாளி' என்ற ஆ. படித்தேன். இது 2004 டிசம்பர் 26 நாட்டை கபளீகரம் செய்த சுனாமி கதை. இது ஒவ்வொரு தனித் தலைப் கொண்ட சிறு கதைகளாகவும் கூட்டு பார்வையில் ஒரு நாவலாகவும், இன் இடங்களில் கவிதையாகவும் தோற் காணலாம். இன்னும் ஆசிரியர் சிரத் திருந்தால் கவிதையாகத் தோற்றுப் களை மேலும் சிறப்புறச் செய்திரு உதாரணமாக 'கடலைச் சபித்தல் தலைப்பிலுள்ள பகுதியில் வரும் களைப் பாருங்கள்: - 'தூவப்பட்டிருந்த மலர்கள் மேலு ஆடிக்கொண்டு அந்தரித்தன. அவை கானதாக ஒருபோதும் இராது. உப்பு! சைக் கரைத்து உருவிழந்துபோனவர். தான்'.
இதோ அதன் கீழ் வரும் மற்றொரு 'உன் நீர் நாக்குகளை நீட்டி இழு ஊறப்போட்டு சதைப்பிண்டத்தை சப்புக்
வள் நீ
இதோ அதைத் தொடர்ந்துவரும் னொரு பகுதி;
*பெண்களை சுகித்துப் புசிக்க, குழு
மு.பொ

கப் பேசப் - எழுதிய ள்ளேயே பாண்டவர் னர் மரபுக் நள் புகுந் வன்றால், ந்து புதுக் னைத்துக் ம் 'படிக் புதுக்கவி ஸ்தாபன தன்பதை
ப தளங்க ங்கியுள்ள புள்ளேன். நிய 'ஏவி
DILD
க்கத்தைப் இல் நம் | பற்றிய புகளைக் மொத்தப் எனும் சில றுவதைக் தை எடுத் 5 இடங் தக்கலாம், ' என்ற சில வரி
உடல்புக,
குடும்பம் கலைக்க இத்தனை வேட்கை கொண் டனையே!
படிசத்தைக் கொஞ்சமேனும் நுகர முடியுமா? அல்லது நுகர்ந்துதான் பார்த்திருக்கிறாயா? கனவு களைத் தின்னும் கைங்கரியம் தெரிந்து, உப்பிட் டுச் சுவையூட்டி நக்கி வாழ்வை சூனியப்படுத்திப் போனஉன்னில் கருவாடு மட்டும் மிதக்கும்'.
இவ்வாறு ஏவிவிடப்பட்ட கொலையாளி என்ற ஆக்கத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தி லும் கவிதை தலைகாட்டி குமிழ்விட்டுச் செல் வதைக் காணலாம். இதை ஏன் இங்கே குறிப் பிடுகின்றேன் என்றால் இன்று கவிதை எழு துவோர் நினைப்பதுபோல் கவிதை என்பது ஒற்றைப்பரிமாண வடிவம் கொண்டதல்ல. அது எப்பொழுதும் புதுப்புதுப் பரிமாணங் களை ஒளிர விட்டு புதுப்புது வடிவங்களைக் கோரி நிற்பது என்பதை நினைவூட்டவே.
இதை மேலும் விளக்குவதுபோல் சுனாமி பற்றி கவிஞர் றஷ்மி எழுதிய 'ஆயிரம் கிரா மங்களைத் தின்ற ஆடு' என்ற நெடுங்கவிதை பற்றி சொல்வது மிகப்பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.
மேலே குறிப்பிட்ட திசேராவின் ஏவிவிடப் பட்ட
- கொலையாளிக்கும் றஷ்மியின் 'ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு' என்ற ஆக்கத்திற்குமிடையே ஒருவகையான முரண் பாட்டை அடியொற்றிய ஒருமைப்பாடு இருப் பதே ரசனைக்குரியதாகும். திசேராவின் 'ஏவி விடப்பட்ட கொலையாளி' உரைநடையில் எழுதப்பட்ட சிறுகதைகளாக ஒரு நாவலாக தோற்றம் தரும் அதே நேரத்தில் கவிதையா கவும் இடைக்கிடை மினுக்கம் காட்டும். அநேக பந்திகளைக் காட்டலாம். (நான் முன் னர் 'காலம்' சஞ்சிகையில் ஜெயமோகனின் 'காடு' நாவலையும் ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி' நாவலையும் ஒப்பிட்டு விமர்சி த்தபோது அவர்களின் நாவல்களில் ஆங் காங்கே தலைகாட்டிய கவிதைப்பாங்கான பந்திகளை எடுத்துக்காட்டியது சிலருக்கு ஞாப் கமிருக்கலாம்) ஆனால், றஷ்மியின் 'ஆயிரம் கிராமங்களை தின்ற ஆடு' சுனாமி பற்றிய நெடுங்கவிதையாகும். இதன் விசேடம் என்ன வென்றால், இக்கவிதை நூல் கவிதைபோல் ஆரம்பித்து அதன் கவித்துவத்தை இழக் காமலே உரைநடைப்பாங்கில் நகர்த்தப்படு வதே. இதோ அதற்கு உதாரணமாக பின் வரும் வரிகளைக் காட்டலாம். இது கடலைப் பேசவிடும் அலையின் பாடல். 'துறவி' ஒரு
ம் கீழும் ப கடலுக்
நீரில் மூச்
களுக்குத்
வரி; த்தெடுத்து கொட்டிய
இன்
உந்தைகள்

Page 65
வன் போல் கூறிச் செல்வது நமக்குள் பன்முக உணர்வுகளை கிளறிச் செல்கிறது. ''எனக்கு குழந்தைகள் வேண்டாம் பெண்கள் வேண்டாம் ஆண்களும் வேண்டாம் என்னில் அள்ளி வந்த செல்வங்கள் வேண்டாம் நான் புதிய எல்லைகளுக்குச் செல்கிறேன் எனது வாசலில்
வீசி எறிந்திருக்கிறேன் உங்களை பொறுக்கிக் கொள்ளுங்கள்" மிக மிகச் சாதாரண பேச்சுவழக்கில் பயன்படுத் தப்படும் சொற்களைக்கொண்டு விபரிக்கப்படும் விடயம் சூழலின் பின்னணியால் கவிதைக்கு கவி தையாகவும் உரைநடைக்கு உரைநடையாகவும் சிறப்புறுகிறது. இவ்வாறு கவிதை என்பது வித்தி யாசமான வடிவங்களில் வரத் தொடங் கியுள்ளதை இன்று புதுக்கவிதை எழுதுவதாகக் கூறும் 'கவிஞர்கள்' அறிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
இதனால்தான் நான் மஹாகவியின் அகலிகை என்ற செய்யுள் ஊடகத்தில் தந்த நெடுங்கவிதை யையும் அதே அகலிகையின் கதையை 'சாப் விமோசனம்' என்ற பெயரில் புதுமைப்பித்தன் சிறுகதை வடிவில் தந்ததையும் ஒப்பிட்டுக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். புதுமைப்பித்தனின் ஆக்கம் கீறிவிடும் துயரம் தோய்ந்த உணர்வலைகள் மனதை எங்கெல் லாமோ இழுத்துச்செல்கிறது. இத்தகைய உணர் வெழுச்சியை மஹாகவியின் ஆக்கத்தில் காண முடியாதென்பது எனது அனுபவம். இது இவ் விரு ஆக்கங்களையும் படித்தவர்களினது அபிப் பிராயமும் கூட. - அப்படியானால் இங்கே எது கவிதை? மஹா கவி செய்யுளில் எழுதிய அகலிகை கவிதையா? புதுமைப்பித்தன் சாபவிமோசனம் என்ற பெய ரில் எழுதிய சிறுகதை கவிதையா? அப்படிப் பார்க்கப்போனால் கவிதை என்ற ஒன்றே இன் மைப்பொருளாக மிதக்கத் தொடங்கிவிடும். இது ஒரு முக்கிய பிரச்சினை. அதாவது இன்று கவிதை என்ற ஒன்று எல்லா கலை இலக்கிய ஆக் கங்களின் ஊட்டப்பொருளாக இயங்குவதோடு, பல்வகை வடிவங்களில் தனியாக கவிதையா கவும் இயங்குவது கண்கூடு. இதுபற்றி இன் றைய ஆய்வாளர்கள் சிந்திக்க வேண்டும். இவர் கள் சிந்தனையை மேலும் அகலப்படுத்துவதற்கு அஸ்வ கோஸின் 'வனத்தின் அழைப்பு' - ஜபாரின் 'தரப்பட்ட அவகாசம்' எவ்வாறாயி னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவை இன்று நமக்கு ஏற்பட்டுள்ளது. 1

சமகாலம்
2013, ஏப்ரில் 16-30 63
(60ஆம் பக்கத்தொடர்ச்சி...)
இதனை நடைமுறைப்படுத்துவதிலும் தனது கல்வி முயற்சிகளிலும் வலியுறுத்தி வந்தார். - குமாரசுவாமிப் புலவர் தமிழிலக்கணம், இலக்கிய உரைகள் கண்டனம், உரைநடை செய்யுள், பதிப்பு, அகராதி, புராணப்படனம், கற்பித்தல் முதலிய பல்வேறு துறைகளிலும் தமது பங்களிப்பினை வழங்கியுள் ளார். இந்தப் பின்புலங்களைத் தெளி வாக இந்நூல் எடுத்துக் காட்டுகின்றது. நாவலர் மர பின் ஒரு முனைப்பாக புலவர் விளங்கினார் என் பதை பேராசிரியர் சிவலிங்கராஜா ஆய்வு ரீதியாக வெளிப்படுத்துகின்றார். புலவரின் ஆத்மாவை ஆட்கொண்டவராக ஆறுமுகநாவலர் திகழ்ந் துள்ளார் என்பதனை இந்நூலை வாசிக்கும் முடி வில் வாசகர் உணர்ந்துகொள்ள முடியும். - வரலாற்று ரீதியாக ஈழநாட்டுத் தமிழறிஞர்களில் தமிழ்நாட்டு தமிழ் அறிஞர்களில் சிலர் அங்கீகரிக் காத மனப்பாங்கு நீண்ட காலமாகவே நிலவி வந்துள்ளது. இப்பண்பு நாவலரினூடு புலப்ப டுத்த தொடங்கிவிட்டபோதி லும் சி.வை.தாமோத ரம்பிள்ளைக்கு எதிராக நரசிங்கபுர வீராசாமி முதலி யார் எழுதிய கண்டனத்தோடு தெரியவந்தது. அக்கண்டனத்திலே “யாழ்ப்பாணம் ஒரு சிறுநூலை யேனும், ஒரு சிற்றுரையேனும் செய்குநரில்லாத தேசம்” என்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தொடர் ஈழத்துத் தமிழறிஞரிடையே தம் நாட்டுப் பற்றுணர் வினை அதிகரிக்கச் செய்தது. ஆறுமுகநாவலர் தொடக்கம் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வரை வைரமாகப் பாய்ந்து வந்த தமிழக எதிர்ப்பிற்கும் மேற்காட்டிய கண்டனமே மூலாதாரமாக அமைந்த தெனலாம். தமிழ்நாட்டு தமிழ் அறிஞர்களுக்கும் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஈழநாடு பற்றி, யாழ்ப் பாணம் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் வெளி
வந்தன.
ஈழம்பற்றியும் ஈழத்துத் தமிழறிஞர்கள் பற்றியும் கருத்துவேறுபாடுகள் நிலவிய சூழ்நிலை யிலேயும் குமாரசுவாமிப்புலவர் தமிழ்நாட்டு அறிஞர்களால் மதிக்கப்பட்டுள்ளார். இவர் ஈழத்தேசிய உணர்வுப் பின்னணி யிலே உருவான அறிஞராகவும் ஈழத்தே சியத்தைப் பேணும் பண்புடையவராக வும் காணப் படுகின்ற அதேவேளை, ஈழம் கடந்த புலமையும் புகழும் உடையவராகவும் திகழ்ந்துள் ளார் என்ப தனை பேராசிரியர் சிவலிங்கராஜா தனது ஆய்வு வழியாக நிரூபித்துள்ளார். இந்த நூல் குமாரசு வாமிப் புலவரின் வாழ்வும் பணியும் மட்டுமன்றி நமது ஈழத்துத் தமிழ்ப்புலமை பாரம்பரியத்தின் செழுமைகளையும் தொடர்ச்சிகளையும் அடை யாளப்படு த்தும் ஒரு ஆவணமாகவும் வெளிப்பட் டுள்ளது. 1

Page 66
64 2013, ஏப்ரில் 16-30
சமகாலம்
கடைசிப் பக்கம்
புலம்பெயர் வாழ்வில்
மொழி நமது கலாசாரத்தின் அங்கமாகும்.
மொழிப் பிரச்சினைதான் இனப் பிரச்சி னையின் கருப்பொருளானது என்பது இலங்கை சந்தித்திருக்கும் நிதர்சனம்.
இன்னொரு மொழியைப் படிக்க மறுத்தது எங்க ளுக்கு முந்திய தலைமுறை. அதற்கான காரணம் இருந்தது. ஆனால், எமது சந்ததியினரது வாழ்க்கை இன்று உலக மொழிகளில் இயங்க வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம். நமது மொழி சூழ்நிலைக் கைதி யானது தவிர்க்க முடியாத துயரமே.
ஆனால், வெளிநாடுகளில் மொழியை தமிழ்ப் பள் ளிக் கூடங்கள் மட்டும் பேணி விடும் என்று அலட்சி யமாக இருந்தது நமது தவறு.
எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் வாங்கிய பரிசுக் கோப்பைகளை வைக்க இடம் இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு குறித்த காலத்தின் பின் தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களுக்குப் போவதைத் தவிர்த்தவர்கள். அதன் பிறகு மொழியின் அடிப்படைகளைக் கூட மறந்து போனவர்கள். பேச் சுத்தமிழ் சிங்கள நண்பர்கள் தமிழ் பேசுவது போல இருக்கும்.வீட்டில் இருக்கும் பாட்டன் பாட்டியினரு டன் இந்த மொழி மறதியினால் பேசாமலே இருப்ப
வர்கள்.
இதைத் தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்க ளின் பிழை என்று நிச்சயமாகக் கூறமாட்டேன். மொழிப் பேணலின் அடிப்படைகளை பெற்றோர் மறந்து போன காரணமே இந்தச் சரிவின் பெரும் கார ணமாக எனக்குப்படுகிறது. அவுஸ்திரேலிய அரசு தாய் மொழி பராமரிப்புக்கு (Mother Tongue Maintenance) முக்கியத்துவம் வழங்குகிறது. தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடத்தினால் மட்டுமே தமிழை தொடர்ந்து பராமரிக்க உதவ முடியாது. தாய் மொழி என்பது தாயின் வாய் மொழியால் முதலில் கற்ற மொழி என்பதை நாம் நினைவில் கொள்வோம். தாய் மொழி வீட்டிலேயே பராமரிக்கப்படவேண்டும்.
தாய் மொழி கட்டாயத்தினால் கற்பிக்கப்படவேண் டிய ஒன்றல்ல. கடினமான பரீட்சைகளாலும், பேச்சுப் போட்டிகளினாலும், திறமைகளினாலும், பரிசுக் கோப்பைகளினாலும் நிரூபிக்கப்படவேண்டிய ஒன் றுமல்ல. புலன்களினால் உள்வாங்கி புலன்களினால் வெளிப்படுத்துவதனால் இயல்பாகவே வரவேண்டிய ஒன்றாகும். அடிப்படையான மொழியறிவு, எளிய

ல் தாய்மொழி பேணுதல்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
வழக்கறிஞர் சிட்னி பேச்சு, சிறிய அளவு வாசிப்பு, தொடர்பாடல் இவை பராமரிக்கப்பட்டாலே போதும். தாய் மொழி பரா மரிப்பு தானாகவே நடக்கும். | 1978 முதல் நான் எழுத்துப் பணியில் இருக்கி றேன். எனது நூல்கள் அரசு விருதுகள் பெற்றுள்ளன. அண்மையில் நான் எழுதிய பங்குனி உத்திரம் பற்றிய இரண்டு பக்க கட்டுரை ஒன்று சிட்னி மாத இதழில் வெளியானது. அதை படித்த ஒரு இளம் பெண், இந் தக் கட்டுரை நன்றாக இருக்கிறது, எழுத்து எளிமையா கவும், விடயம் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கிறது. நீங்கள் இது போல நிறைய எழுதினால் என் போன்ற
வர்கள் படிக்க விரும்புவோம் என்றார்.
என் எழுத்து தொடர்பான நிறைவு முதல் முறை யாக என்னை குளிர்வித்தது. காரணம் அந்தப் பெண் அவுஸ்திரேலியாவிற்கு ஐந்து வயதில் புலம் பெயர் ந்து வாழும், தமிழ் பயிற்றும் பள்ளிக்கூடத்தில் ஒரு நாளும் படிக்காத 21 வயது பெண். வேறு யாரும்
அல்ல என் மகள் தான். - தமிழ் வார இதழ்களில் நகைச்சுவை துணுக்குகளை படிக்கவும், கொழும்பில் உள்ள என் முதிய உறவினர் களுடன் தொலைபேசியில் பேசவும், பாடல்களுக்கு பொருள் பிரித்து சொன்னதும், அவளுக்கு கைப் பிடித்து என் உறவினர்களுக்கு தமிழ் கடிதம் எழுத கற்றுத் தந்ததும் நான். இதற்காக நான் மெனக்கெட் டது ஒரு வாரத்தில் சில மணித்துளிகளே. என் தாய் மொழிக்கு, அடுத்த தலைமுறைக்கு கைபிடித்து கொடு த்து நான் என் கடமையைச் செய்துவிட்ட திருப்தி என்னுள். தாய் மொழியைப்பேணுவோம். 1
(lawyer.chandrika@gmail.com)

Page 67
NAIOLI MAHAAL
wงหริหmes, Priสุฝริง Gents Wear, Kids Wear.
FAWWE
San Martins
No-52, W.A. Silva Ma Tel: 011-2588664, E-mail: naidumahal@

MAHARL
Fees, Bridal Cholis, Salwar Kameez, Sherwani,
HENElias
watha, Colombo-06. yahoo.com, Web: www.naidumahaal.lk

Page 68
SHRI
RATHANA
Printed and published by Express Newspapers (Ceylon

Dealers in Textiles, Specialist in Indian Wedding Sarees, Cotton Sarees, Shalwar Kamees & Choly Kits
D(Pvt)Ltd, at No.185, Grandpass road, Colombo -14, Sri Lanka.
No.57 2nd Cross Street, Colombo 11. Tel : (+94-11) 2445345 Fax: (+94-11) 2478928
E-mail : shriaarathana@yahoo.com