கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.05.01

Page 1
'எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெ
சமகால்
Registered in the Department of Posts of Sri Lanka unde
தொடாந்து வரு
தடுமாறும் அவுஸ்திரே அகதிச்சட்ட
INDIA.............INR -6 'SRI LANKA.SLR 1 SINGAPORE,.SG$
CANADA.CAN$ AUSTRALIA.AUS$ SWISS..............CHF

2013, May 01 - 15
பளியீடு
2r No: QD/News/72/2013
வெளியுறவு கொள்கையில் ஒவ்வாமைகள்
லிய
C,
மின்சார அதிர்ச்சி
டாக்டர் ராமதாஸை சிறைக்கு அனுப்பிய
காதல் விவகாரம்
USA.........US$ 10.00 UK............GB£ 5.00 (EUROPE..EUE 5.00
10.00 10.00 10.00

Page 2
New Gy 1
nand
* இலவசம்,
இலவசம் இ,
FM ரேடியோ
USB MP மற்ற
இலவசம்
இயற்பு
தெUமுன்
மதிமா
Hotli 0724 98
New City Motors
LINK LANKA # 181, Araamiya Place, Dematagoda, colombo
Branches #121/7c, Ragama Road, Kadawatha #420/2, Matara Road, Magala, Galle & Ambalango

Motors ink Lanka
தவணைக் கொடுப்பனவு முறையிலும் Link Meterஐ கொள்வனவு செய்யலாம். (வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மாத்திரம்)
டெக்சி மீற்றர் உடன் ா மீட்டர் டெக்சி Board, Sticker
பென் இணைக்கும் வசதி 3 பாடல் கேட்கும் வசதி bjni Remote Control
ne: 20 990
1148)
3 - 09
Office: 0112 6907Galle : 0114 345..
' 0114 34
- 2

Page 3
எம்முடன் இணைந்து உலகை காண வாருங்கள்
எமது சேவைகள்
o Flight Reservations
&2 Ticket Issuance o Assistance in
obtaining VISA
oom)
ra Ou
O Travel Insurance O Travelers Cheque O Hotel Package O Additional
Services
w Hotline:
0714748 748
KY TRAVEL # 136/1, Main Street, Cr - Tel : 5331124, 2325994, 2 E-mail : keytrav@sltnet.lk
k.com/keytravelsik

Joof -
journey may be an excursion
business trip or any other, Pambition is to reduce your
travel expenses.
பொதுசன நூலகம்
un tipuun COUTÚ.
III
S (PVT) LTD
ΙΑΤΑ
ACCREDITED AGENT blombo 11, Sri Lanka. 2432801 Fax : 5331125
, www.keytravelslk.com
See The World With Us

Page 4
2013, மே 01-15
சமகாலம்
வெளியுறவுக் - பேராசிரிய
மனிதக்கணினி சகுந்தலாதேவி
வயலின் மேதை லால்குடி ஜெயராமன்
43 சச்சினுக்கு 40
ரி.எஸ்.கணேசன்
அமெரிக்க
இந்திய ெ
2 / 12)
35 இது இன்னும் இந்திய சமுத்திரமே நிலாந்தி சமரநாயக்க
38 ஒரு
தலைவை அனுப்பி காதல் 6 - முத்தைய
56 டேவிட் - தமிழ் சினிமாவில் ஒரு திருப்பம்
- மீனா 62 வன்னியிலிருந்தோர்
நாவல் மு.பொ.
52
தடுப அவுஸ்.
அகதி கலாநிதி சந்திரி
உங்கள் செல்ல நாய் போல் ஒரு குளோனிங்
குட்டி வேண்டுமா? டாக்டர் எம்.கே. முருகானந்தன்
சேர்பிய -
உடன்
Samakalam focuses on issues that affect the lives of I

மரக்ஸ்பிரசர்ஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியிடு
சமகாலடி
2013, மே 01 - 15
ளில் ஒவ்வாமைகள் ர் ரஜீவ விஜேசிங்க
13 குறுக்கு வழிகள்
தாரிக் அலி
பொலிஸும் பொலிஸும்
மின்சார அதிர்ச்சி - ராஜன் பிலிப்ஸ்
ந கட்சித் ர சிறைக்கு இருக்கும் விவகாரம்
ா காசிநாதன்
21 இன்னும் எத்தனை செப்டெம்பர், எத்தனை
மார்ச்? - என்.சத்தியமூர்த்தி
26 உலக
முதலாளித்துவத்தின் சாத்தியமற்ற மீட்சி
குமார் டேவிட்
மாறும் திரேலிய ச்சட்டம்
கா சுப்ரமண்யன்
30
கொசோவோ படிக்கை
கடைசிப் பக்கம் பத்மா சோமகாந்தன்
veople of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து...
சம்பந்தனும் கூட்டமைப்பும்
மிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான கட்சி ப யாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்வது தொடர்பில் அதன் அங்கத்துவக் கட்சிக ளில் பெரும்பாலானவற்றுக்கும் இலங்கைத் தமிழ ரசுக்கட்சிக்கும் இடையே நிலவுவதாகக் கூறப்படும் கருத்து பேதங்கள் குறித்து ஊடகங்களில் வெளியா கியிருக்கக்கூடிய செய்திகளும் விமர்சனங்களும் கூட்டமைப்பின் தலைவர்களின் அக்கறைக்குரிய வையாக இருந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அண்மையில் தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தலைமையுரை யாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் கூட்ட மைப்பிற்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகள் தொடர்பில் கருத்துக் கூறியபோது 'ஊடகங்களின் ஊகங்கள்' பற்றி குறிப்பிடத்தவறவில்லை. அந்த 'ஊகங்களில்' சில தீய நோக்குடையவையாகவும் விசமத்தனமானவையாகவும் இருப்பதாகக் கூட அவர் கூறத்தவறவில்லை.
தமிழ்மக்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்தவிதமான கொள்கை வேறுபாடுமே கிடையாது என்றும் தங்க ளுக்கிடையேயான உள்விவகாரங்களில் இருக்கக் கூடிய எந்த வேறுபாட்டையும் இணக்கபூர்வமாகத் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றலும் உறுதிப் பாடும் அங்கத்துவக் கட்சிகளிடம் இருக்கின்றது என்றும் அவர் கூறியிருந்தார். மூத்த அரசியல் தலைவரான சம்பந்தன் அவர்களிடமிருந்து வந்த இக்கூற்றை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சிதையவிடாமல் வைத்திருக்க வேண்டுமென்பதில் அவருக்கு இருக் கக்கூடிய பற்றுறுதியின் வெளிப்பாடாக நாம் கருது கின்றோம்.
தங்களது அரசியல் உரிமைகளுக்கான போராட் டங்களைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்கள் மிகவும் இடரார்ந்த கால கட்டத்தில் வாழ்ந்துகொண் டிருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பகத்தன்மை யும் துணிவாற்றலும் கொண்ட அரசியல் தலைமைத் துவத்தை வழங்கக் கூடிய ஒரு வலுவான சக்தியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விளங்க வேண்டும் என்ற நோக்கிலேயே பெரும்பாலான தமிழ் ஊட கங்கள் இந்த விவகாரத்தை அணுகி வந்திருக்கின்
(51ஆம் பக்கம் பார்க்க...)
றன.

சமகாலம்
2013, Cio 01-15
You Star
14, 2nd Cross Street,
Colombo-11, Tel: 011 2458678
E 00- uZOS SE
YOU STAR
Makes You Feel Cool 16 AND FAN
REFERENCA
DE H-3950
Adjarskande wa
bv KECEIVER SIVX i ers was
els Eleitet
FT LCD COLOR TVMONITOR MULTIMEDIA PLAYER
SStallion
A BUSH
oli HPSRAAD
OU STAR RM-2 couc.
3500
OUSTAR
Wholesale & Retail Dealers in Watches,
Wall Clocks, Radios, Electronic Items, Car Audio, Stereo Setups & Gift Items Etc...
No. 14, 2nd Cross Street, Colombo 11.
Tel : 0112 458678, 0777 391052

Page 6
2013, மே 01-15
சமகாலம்
சாதாத்தகாத 12 - சேகரிடம்
அமப்ரஸ் : (கட்: பயம்
சமகாலம் க
சமுதாலா
தப்பாப்பரசர்ப நகதாராளவாத காது குகை அரால் விபத்து
சாமை
- மீண்டும் சூடுபிடிக்கும் மீனவர் பிரச்சினை
ஜெனீவா ஆடுகளம்
தோட்டத் ம் தொழிலாளர்
கூட்டு ஒப்பந்து
சர்வதேச சமூகத்துடன்
மல்லுக்கட்டும் இலங்கை அரசு
2. :524 அ-1, 8:
சாதக பாப் இசை .H + யாது?
4ெ திடிஸ் அபாப்பு கோப்பு
சமுதாலம்
40தலர்
கோப்பு 10 **கைதா18:44 M8 18 ;u1 3ia w: Air (31ா.
கடிதங்கள்
இராணுவ மயமாக்கலின் பரிமாணங்கள்
சோன் ன் தாகம்
உங்க; - கே சில* தேர.
2 ஜெனீவாவுக்கு பிறகு 2 இலங்கை - இந்திய உறவுகள் '2 முஷாரப்யின் வருகை 5 ராகுல் காந்தியின் துறவு | ' 40 ஐ.பி.எல். விவகாரத்தில் அடக்கி வாசித்த இலங்கை
அமெரிக்கா அ என்ன செய்யும்
11 E- F="
யாரின் சார்பில் சத்தியமூர்த்தி?
என்.சத்தியமூர்த்தி எழுதிவருகிற அரசியற் கட்டு தொடர்ச்சியாக வாசித்துவருபவன் என்ற முறைய கருத்தை மாத்திரம் கூறிவைக்க விரும்புகிே றன். இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களினால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் வந்துசேரப்போவதில்லை என்பதே அவரின் உறுதியான நிலைப்பாடாக இருக்கி றது. அதேவேளை, தமிழர்களுக்கு ஆதர வாக இந்திய மத்திய அரசின் கொள் கையிலும் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கில்லை என் சத்தியமூர்த்தி சொல்லத் தவறுவதில்லை. அவர் யாரின் எழுதுகிறார்? தெளிவுபடுத்துவாரா?
எம்.பஞ்சாட்சரம், சாவ.
ஆண்டு மலர்
இதுவரை வெளியான சமகாலத்தின் இருபது இதழ் தவறாமல் வாசித்து வந்திருக்கிறேன். சம்காலத்தைக் எடுத்ததும் குறிப்பிட்ட இருவாரங்களுக்குள் தேசிய - லும் சர்வதேச அரசியலிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய நிகழ்வுகள் பற்றிய ஆய்வுகள், அபிப்பிராயங்களை தெளிவாக அதேவேளை இரத்தினச் சுருக்கமாக ப
விளம்பரங்களுக்கு : தொலைபேசி: 011-)

பட்டி
ITTார்கள். போராட்டம்
என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. சமகாலம் இன்னும் சில வாரங்களில் ஒருவருடத்தைப் பூர்த்தி செய்யப்போகிறது. அப்போது ஓராண்டு நிறைவு மலர் ஒன்றை கூடுதலான பக்கங்களில் கனதியான விடயதானங்களு டன் வெளியிடுவதற்கு ஆசிரியர்குழு முன்வரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.
சதாசிவம் பரமேஸ்வரன் கல்வியங்காடு, நல்லூர்.
திற்கு ஜாவேல்
க்குள் இருந்து
யேவரும் கத்தமிழர் பேரவை
களும்
மும்).
அசோகா கிளாஸும் பழைய சாராயமும்
சரத்பொன்சேகாவின் அரசியல் பயணம் என்ற குசல் பெரேராவின் கடந்த இதழ் கட்டு ரையில் ஒரு குறிப்பைப் பார்த்ததும் குபீர்
என்று சிரிப்புத்தான் வந் தது. இன்றைய அரசாங் கத் தலைவர்கள் கடைப் பிடிக்கிற அதே சிங்கள பௌத்த மேலாதிக்கக் கொள் கை க ளை யே சரத் பொன் சேகா வும்
கடைப்பிடிக்கிறார். எது வுமே அவரிடம் புதிதாக இல்லை என்பதை விளக்க குசல்பெரேரா 'அதே பழைய அசோகா கிளாஸில் அதே பழைய சாராயம். ஆனால் வேறு தட்டில் வைத்துப் பரிமாறுவ தற்கு அவர் முயற்சிப்பதாக இருக்கக்கூடும்' என்று வர்ணனையைச் செய்திருந்தார். எத் தனை பேருக்கு இது பிடித்ததோ - இல் லையோ உண்மையில் சுவாரஸ்யமான வர் ணனை என்பதிற் சந்தேகமில்லை.
செல்லத்துரை ஸ்ரீராம் கரவெட்டி கிழக்கு.
ரைகளை பில் ஒரு
பதையும் [ சார்பில்
கச்சேரி.
களையும்
கையில் அரசியலி
முக்கிய மிகவும் க்கலாம்
செய்திச்சரத்தின் சிறப்பு செய்திச்சரத்தில் வெளியாகின்ற செய்தி களின் ஊடாகக் கூட ஒரு கருத்து இழையை ஓடவைக்கும் சமகாலம் ஆசிரியர் குழு வின் சிறப்பான பணியை பாராட்டுகி றோம். பணி மேலும் சிறக்க எமது ஒத்து ழைப்புகள்.
நிஷாந்தன் சண்முகநாதன்
வெள்ளவத்தை
767702, 011-7767703, 011-7322736

Page 7
குமார் டேவிட்டுக்கு ஏன் தடும
குமார் டேவிட் ஆழமான ஒரு அரக் ஆனால், அவரது பல கட்டுரைகளில் வைப் பற்றி நம்பிக்கையூட்டும் வல களை அடிக்கடி காணக்கூடியதாக இரு சாரி சிந்தனையாளரான குமார் ரே தடுமாற்றத்துக்கு உள்ளாவது ஏன்?
வாமதேவன் பரிமளா,
மார்க்ஸின் கருத்துகள் "தமிழகப் பேராசிரியர் அ.மார்க்ஸ் இலங்கையில் இராணுவ மயமாக்கலின் பரிமாணங்கள் என்ற தலைப்பில் கடந்த இரு சமகாலம் இதழில் எழுதிய கட்டுரைகள் கனதியானவை. இலங்கையில் இருக் கின்ற அரசியல் அவதானிகள், ஆய்வாளர்கள் செய்யாத அளவுக்கு ஆய்ந்தறிந்து பெருவாரியான தகவல்களுடனும் பகுத்தாய்வுத் தன்மையுடனும் வெளிவந்த இக்கட்டுரைகளை ஆங்கிலத்திலும் வெளிவரச் செய்து பரந்தளவிலான மக்களை அவ ரின் அந்தக் கருத்துகள் சென்றடைய உதவினால் பயனுறுதியுடைய பணியாக அமையும்.
உ.தபேந்திரன், கரணவாய்.
பேராசிரியர் நுஃமானுக்கு...
பேராசிரியர் சுச்சரித்த கம்ல பற்றிய பேராசிரியர் எம்.ஏ.நுஃ! கடந்த சமகாலம் இதழில் வாசிக்க தது. பெரும்பான்மையினத்தவர்க திருக்கக்கூடிய இடதுசாரிப் பு முக்கியமானவர் என்று தானே பெ ரைப் பற்றி நுஃமான் அவர்கள் ஒரு கட்டுரையை சமகாலம் மூலம்
எம்.ஏ.முஹம்மத்,
நேர்மையான மனிதன் எப் குழந்தையாக இருக்கிறான்
- சோ
பெக்ஸ்: 0117778752, 011-7767704, 011-232

சமகாலம்
2013, மே 01-15
:36:ரசு தடை உத்தப்பு:-
சமூகலம்
ற்றம்? யல் ஆய்வாளர்.
சோபித தேரோ கயிலான கருத்து க்கிறது. ஒரு இடது -விட் இத்தகைய
தொடார்
தடுமாறும் அவுஸ்திரேலிய அகதிச்சட்டம்
கினிகத்தேனை.
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN : 2279 - 2031
மலர் 01 இதழ் 21 2013, மே 01 - 15
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14, இலங்கை. தொலைபேசி : +94 11 7322700 ஈ-மெயில்: samakalam@expressnewspapers.lk
த்தின் மறைவைப் மானின் குறிப்பை க் கூடியதாக இருந் கள் மத்தியில் இருந் புலமையாளர்களில் மச்சும் அந்த மனித மிகவும் விரிவான - தந்தால் என்ன? திக்குவெல்லை.
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-mail : suabith@gmail.com)
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
போதுமே
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
சமகாலம் 185, கிராண்ட்பாஸ் ரோட்,
கொழும்பு -14.
இலங்கை. மின்னஞ்சல் : samakalam@ expressnewspapers.lk
க்ரடீஸ்
-- * - துாலகம் யாழ்ப்பாணம்,
827

Page 8
6 2013, மே 01-15
சமகாலம்
வாக்குமூலம்...
ஒரு மாணவனாக, இளைஞனாக, தொழிற்சங்கத் தலைவனாக, ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினராக, தொழில் அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக, இறுதியில் நாட்டின் ஜனாதிபதியாக நான் பல தசாப்தங்களாக மேதினப் பேரணிக ளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், இன்று திரண்டிருப்பதைப் போன்ற மக்கள் வெள்ளத்தை நான் முன்னர் ஒருபோதுமே மே தினத்தில் கண்டதில்லை.
மேதினப் பேரணியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஒரு தடவை தமிழ்நாட்டு மீனவர்களை இல ங்கை காப்டன் ஒருவர் தாக்கிய சம்பவம் அவருக்கு பெரும் சீற்ற த்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தியின் உத்தரவின்பேரில் இந்தியக் கடற்படை அந்த காப்ட னைப் பிடித்து மண்டபத்தில் தடு த்து வைத்தது. காப்டனும் அவ ரைச் சார்ந்தவர்களும் மன்னிப் புக் கேட்டுக் கொண்டதன் பிறகு தான் விடுதலை செய்யப்பட்டார் கள். இந்திராகாந்தியைப் பின் பற்றி மத்திய அரசு தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுகின்ற சம் பவங்கள் தொடர்பில் நடந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி
மக்களுக்கு நிவாரணம் தருமாறு அர சாங்கத்தை நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறோம். மீண் டும் அவ்வாறு நாம் செய்யப்போவ தில்லை. சாத்தியமானளவு விரைவாக அரசாங்கத்தை நாம் கவிழ்க்கப் போகிறோம். அதனால், மதகுருமார், சிவில் சமூகத்தினர் உட்பட சகல பிரிவினரையும் வீதிகளில் இறங்கு மாறு அழைப்பு விடுக்கிறோம்.
எதிர்க்கப்

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் காலிமுகத்திடலில் கடற் கரையைத் துப்புரவு செய்தார். அது நல்லது தான். ஆனால், இராணுவப் பிரசன்னத்தின் மூலமாக கடல் நீரை அமெரிக்கா மாசுபடுத்துவதுதானே பெரிய பிரச்சினை. கடற்கரையைத் துப்புரவு செய்ததுபோன்று, ஆப்கா னிஸ்தான், சிரியா, லிபியாவில் செய்த குளறுபடிகளையும் அமெ ரிக்கா அகற்ற வேண்டும்.
ஜனதாவிமுக்தி பெரமுனைதலைவர்
சோமவன்ச அமரசிங்க
சீனாவில் நாடும் அரசாங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கின்றன. எங்கு சென் றாலும் மாஓ சேதுங்கின் பெரிய படங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, கம்யூனிசத்துடன் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடி கிறது. ஆனால், சீனா அபிவிருத்தியடைந்திருக்கின்ற விதத்தைப் பார்க்கும் போது அது ஒரு பாரம்பரிய கம் யூனிஸ்ட் நாடாகத் தோன்றவில்லை. எங்கு பார்த் தாலும் வானளாவ உயர்ந்த கட்டிடங்களும் தொழிற்சா லைகளும் தான். இது ஒரு புதியவகையான கம்யூனிஸம் போலத் தோன்றுகிறது.
நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டடி
உருளைக்கிழங்கு, வெங்காயம் கொண்டுவரப்படுகின்ற கொள்கலன்களுக்குள் மறைத்துவைத்து கருத்தடை மாத் திரைகளும் ஊசி மருந்துகளும் நாட்டுக்குள் கடத்தி வரப் படுகின்றன. எந்த இனத்தை மலடாக்குவதற்காக இவை யெல்லாம் கொண்டுவரப்படுகின்றன என்பதை நாம் அறிந்தாக வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பேரீச்சம்பழக் கொள்கலன்களின் பின்னணியில் தீவிரவாத அடிப்படைவாதக் குழுக்கள் இருக்கின்றனவா என்பதை நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர்
நிஷாந்த ஸ்ரீவர்ண சிங்க
மின்கட்டண அதிகரிப்புக்கு அரசாங்க அமைச்சர்கள் கூறுகிற காரணங்களைப் பார்த்தால், போகிற போக்கில் இலங்கையில் முதல் நீர்மின் திட்டத்தை ஆரம்பித்த சேர்.ஜோன் கொத்தலாவலயைக் குற்றஞ்சாட்டுவதற் கும் கூட நீண்ட நாட்கள் செல்லாது. 19 ஆம் நூற்றாண் டில் மின்குமிழைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடி சன் புலம் பெயர் தமிழர்களுடன் சேர்ந்து தீட்டிய சதித்திட்டமும் மின் கட்டண அதிகரிப்புக்குக் காரண மாக இருக்கும் என்று இவர்கள் கூறினாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.
சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க

Page 9
S) செய்தி மின்கட்டண அரசியல் நா
ன்  ென ன் று மி ல் ல ா த
அளவுக்கு மின்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட சில தினங்களில் கொழும்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினப் பேரணியில் உரையாற்றிய ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷ மின் பாவனை யாளர்களுக்கு நிவாரணம் தரக்கூடிய தென்ற நினைப்பில் சில சலுகைகளை அறிவித்தார். இச்சலுகைகள் எந்தள வுக்கு பாவனையாளர்களுக்கு குறிப் பாக குறை ந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு நிவார ணத்தைத் தருமென்ற இலட்சணத்தை அவை நடைமுறைக்கு வரத் தொடங் கிய பிறகு மாத்திரமே தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வன்னியாராச்சி க ஜனாதிபதி அச்சலுகைகளை அறி
ஆத்திரமடைந்த வித்த தோரணையைப் பார்த்தால்,
வலு அமைச்சர் ச மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கு
மின் கட்டணங்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில்
கூடாதென்று தான் தனக்குச் சம்பந்தமில்லை என்பது
றுத்தி வந்ததாக - போலவும் மக்களின் வெறுப்பைச் சம்
தைக் காணக்கூடிய பாதிக்கக்கூடிய தீர்மானத்தை அர
மின் கட்டண அ சாங்கத்தில் உள்ள வேறுயாரோ எடு
வொரு அமைச்சல் த்ததைக் கண்டு பொறுத்துக்கொள்ள
முறையில் குறைக் முடியாத நிலையில் மே தினப் பேர
சாங்கத்தின் ( ணியில் சலுகைகளை அறிவித்தது.
அதன் தலைவர்கள் போலவும் அல்லவா இருக்கிறது.
பேற்றேயாக வேல் மின் கட்டணங்களை அதிகரிப்ப
வர்களைப் பொறு தற்கு அமைச்சரவை முடிவெடித்த
ளின் கவனத்தை கூட்டம் ஜனாதிபதியின் தலைமை
நோக்குடனான யில்தானே நடந்திருக்க முடியும்.
- பாயமே தவிர, வே அமைச்சரவைப் பேச்சாளரான தக
இதனிடையே, வல், ஊடகத்துறை அமைச்சர் கெஹ
எதிர்க்கட்சிகளின் லிய ரம்புக்வெல், மின்கட்டண அதிக
கோமாளித்தனமா? ரிப்பு அமைச்சரவையின் கூட்டுத்
படுகின்றன. மின் சி தீர்மானம் என்று கூறியிருக்கிறார்.
கண்டனம் செய்த இதனிடையே கட்டண அதிகரிப்பு
உடனடியாக மக்க யோசனைகள் தான் சக்தி, வலு அமை
ஜனநாயக ரீதியா ச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்
தையும் முன்னெ னர் முன்னெடுக்கப்பட்டவை என்று
காட்டவில்லை. வி தற்போதைய அமைச்சர் பவித்ரா
டங்களை நடத்த

சமகாலம்
2013, மே 01-15
ஆய்வு !
அதிகரிப்பும் டகங்களும்
உறினார். இதனால் விப்புகளை மாத்திரமே அக்கட்சிகள்
முன்னாள் சக்தி,
செய்துகொண்டிருந்தன. சம்பிக்க ரணவக்க
மே தினப் பேரணியில் ஜனாதிபதி ளை அதிகரிக்கக்
சலுகைகளை அறிவித்த மறுநாளே, தொடர்ந்து வலியு
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய அறிக்கை விடுத்த
தேசியக் கட்சியும் ஜனதா விமுக்தி தாக இருந்தது.
பெரமுனை (ஜே.வி.பி)யும் தங்கள் அதிகரிப்புக்கு எந்த
ஆட்சேபங்களின் விளைவாகவே ஊரயும் தனிப்பட்ட
ஜனாதிபதி அவ்வாறு செய்ய நிர்ப்பந் உற முடியாது. அர
திக்கப்பட்டதாக தங்கள் மட்டில் செயற்பாடுகளுக்கு
பெருமைப்பட்டுக் கொள்கிற விசித்தி - சகலரும் பொறுப்
ரத்தையும் காணக்கூடியதாக இருக்கி னடும். தனிப்பட்ட
றது. இதுபோதாதென்று அமைச்சர் ப்பாக்குவது மக்க
- பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக த் திசைதிருப்பும்
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில் ஒரு தந்திரோ
லாப் பிரேரணையைக் கொண்டு வரு று ஒன்றுமில்லை.
வதற்கு ஐ.தே.க.தீர்மானித்திருக்கிறது. இதுவிடயத்தில்
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் - செயற்பாடுகள்
திணறிக் கொண்டிருக்கும் அதிகப்பெ னவையாக காணப்
ரும்பான்மையான மக்கள் அடுத்த ட்டண உயர்வைக்
நாள் செலவுக்கு என்ன செய்யப் எதிரணிக்கட்சிகள்
போகிறோம் என்று ஏங்கிக் ளை அணிதிரட்டி
கொண்டிருக்கும் நிலையில், எதிர ன போராட்டமெ
ணிக்கட்சிகள் வெறுமனே அரசியல் எப்பதில் அக்கறை
கோமாளி நாடகம் ஆடிக்கொண்டி ரைவில் போராட்
ருக்கின்றன. | பபோவதாக அறி

Page 10
2013, மே 01-15
சமகாலம்
» செய்! ஈராக்கில் செய்த அமெரிக்காவால்
மரியாவில் அரசாங்கப் படைகள் லிருந்து தூக்கிெ 0 இரசாயன ஆயுதங்களைப்
மேற்குலக இரா பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படு
பொன்றுடன் சம் வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்கா சிரி பராக் ஒபாமா வெளியிட்டிருக்கும்
பாத்தி ரத்தை கரு கருத்து பேராபத்தை முன்னுணர்த்து வறு ஒன்றுமாக இ
சிரியப்படைகள் இரசாயன ஆயுத பயன்படுத்துவதாக மேற்குலகு முன்
குற்றச்சாட்டுகளின் நோக்கம் 6
கின்ற ஒன்றாக இருக்கிறது. சிரியா
சிரியப் படைக வின் நிகழ்வுப் போக்குகளைப்
தங்களைப் பய பெரிதும் மாற்றியமைக்கக்கூடியது
கக் கூறப்படுவதா என்று அதை அவர் வர்ணித்திருக்கி
யானதையடுத்து றார். ஆங்கிலத்தில் அதை அவர்
கத் தலைநகரங்க 'Game changer' என்று கூறியிருக்கி
வருகின்ற "குற், றார்.
ணையிலானதும் சிரியாவின் உள்நாட்டுப் போரில்
கொண்டதுமான" கூடுதலான அளவுக்கு முனைப்பு
தசாப்தகாலத்துக் மிக்க இராணுவப் பாத்திரமொன்றை
ரிக்கா தலைமை வகிக்க வேண்டுமென்பதில் வாஷிங் மேற்கொள்ளப்பட டனுக்கு இருக்கின்ற ஆவலின் அறி !
போதான நிகழ்வு குறியாகவே ஒபாமாவின் வர்ண
கொண்டுவருகின் னையை நோக்க வேண்டியிருப்பதாக
கூடிய ஆயுதங்க அவதானிகள் அபிப்பிராயம் தெரி
ருப்பதாக குற்றம் வித்திருக்கிறார்கள். ஜனாதிபதி
காவும் வட அத் பஷார் அல்-அசாத்தை அதிகாரத்தி நாடுகள் அவை

தி ஆய்வு (4
தை சிரியாவில் p செய்ய முடியுமா?
பறிவதை நோக்கிய (நேட்டோ) நேச நாடுகளும் ஈராக் ாணுவ ஆக்கிரமிப்
மீதான தாக்குதலையும் ஆக்கிர பைந்தப்பட்டதாகவே
மிப்பையும் நியாயப்படுத்துவதற்காக யோவிலான அதன்
அரைகுறையான சான்றுகளைப் தேமுடியுமே தவிர ே
பயன்படுத்தின. இறுதியில் ஈராக்கில் இருக்க முடியாது.
எந்தவொரு பேரழிவு ஆயுதத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்பது அண் மைக்கால வரலாறு. அதே வரலாறு இப்போது சிரியாவில் திரும்பிவருகி றதா?
சிரியாவில் ஆயுதக் கிளர்ச்சி மூண்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டபோதிலும்,
அரசாங்கப் படைகளோ, கிளர்ச்சிப்படைகளோ வெற்றியைப் பெற இயலாமல் இருக் கிறது. ஜனாதிபதி அசாத் கட்டுப் பாட்டை இழக்கும் அறிகுறி எதை யும் காட்டுவதாக இல்லை. இந்த நிலைவரம் மேற்குலக நாடுகளுக்கும் அரபுலகின் முக்கிய நாடுகளுக்கும்
பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கி தங்களை
றது. இந்த நாடுகள் கிளர்ச்சியாளர்க ன்வைக்கும்
ளுக்கு வழங்குகிற ஆயுதங்கள் என்ன?
அசாத்தைப் பலவீனப்படுத்தத் தவறி
விட்டன என்பது வெளிப்படையா ள் இரசாயன ஆயு
னது. பேராபத்தான ஆயுதங்களைக் ன்படுத்தியிருப்பதா
கிளர்ச்சியாளர்களுக்கு வழங்க க செய்திகள் வெளி
வில்லை என்று அமெரிக்கா கூறிக் பல்வேறு மேற்குல
கொள்கிறது. ரில் இருந்து வெளி
தங்களது
( இதுகாலவரையான றஞ்சாட்டும் தோர
அணுகுமுறைகளும் செயற்பாடு போர்விருப்பம்
களும் அசாத்தை பலவீனப்படுத்தத் கருத்துகள் ஒரு
தவறியதைக் கண்ட மேற்குலக நாடு 5 முன்னதாக அமெ
கள் புதிய மார்க்கங்கள் குறித்து யில் ஈராக் மீது
யோசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக் ட ஆக்கிரமிப்பின்
கின்றன. இதில் இராணுவத் தாக்கு களை நினைவுக்குக்
தலும் அடங்கும் என்பதில் சந்தேக றன. பேரழிவு தரக்
மில்லை. இத்தகையதொரு பின்னணி ளை ஈராக் வைத்தி
யிலேயே சாரின் என்ற இரசாய சாட்டிய அமெரிக்
னத்தை சிரிய அரசாங்கப்படைகள் திலாந்திக் ஒப்பந்த
பயன்படுத்தியதாக கிளம்பும் கூச்சல் மப்பைச் சேர்ந்த
களை நோக்கவேண்டியிருக்கிறது.

Page 11
சிரியாவை ஆக்கிரமிக்க நேட்டோ
வாறு அவர் இரு களத்தைத் தயார் செய்கிறதா?
பொறுத்திருந்தே ட ஒபாமா மிகவும் ஜாக்கிரதையா
சிரிய அரசாங்க கவே இதுவிடயத்தில் பேசுவதைக்
க்கு எதிராக உண்ல காணக்கூடியதாக இருக்கிறது. சிரியா
யன ஆயுதங்களை இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி
ருந்தால், அது நி யிருக்கிறதென்பதற்குக் கூடுதலான
மான விடயம். அளவுக்கு தீர்க்கமான சான்றுகள் |
நடவடிக்கை தேவை தேவை என்றே அவர் இதுவரையில்
கமில்லை. ஆனா கூறியிருக்கிறார். சிரியாவில் சண்
டிக்கை ஐக்கிய நாடு டையில் இறங்குவதற்கு அவர் அவச
மேற்கொள்ளப்பட ரப்படவில்லை என்பதை இது உண
யன்றி, நேட்டோ ர்த்துகிறது. ஈராக்கை விடவும் சிரியா
சிரியாவுக்கு எதிர வின் நிலைவரம் சிக்கலானது. இன்
கான மார்க்கங்கள் னொரு சகதிக்குள் வீழ்வதைத் தவிர்
விவாதித்து தீர்மா ப்பதில் ஒபாமா அக்கறை கொண்டி
டும். ருக்கிறார் போல் தெரிகிறது. ஈராக்
நம்பகத்தன்மைய கில் போரில் இறங்குவதை சகலரும்
மானதுமான சர் எதிர்த்ததையும் பொருட்படுத்தாமல்
பொன்றே இரசா நடந்த புஷ்ஷின் வழியில் போவதை
தொடர்பான குற்ற ஒபாமா தவிர்க்கிறார் என்பது
ரிக்க வேண்டும். ஈ வெளிப்படையாகத் தெரிகிறது. - ரமிப்புக்கு முன்ன ஆனால், எவ்வளவு காலத்துக்கு இவ்தில் இடம்பெற்ற
F து

சமகாலம்
2013, மே 01-15 ப்பார் என்பதைப் களை அடிப்படையாகக் கொண்டு சர்க்க வேண்டும்.
நோக்கும்போது சிரியா விவகாரத் > அதன் மக்களு
தில் அமெரிக்காவினாலோ, பிரிட்ட மயிலேயே இரசா னினாலோ அல்லது நேட்டோவி ப் பயன்படுத்தியி
னாலோ நடத்தப்படக்கூடிய எந்த Fசயமாக பார்தூர்
வொரு விசாரணையுமே நம்பகத்தன் அதற்கு எதிராக
மையானவையாக இருக்கப்போவ ப என்பதில் சந்தே
தில்லை. எவராலும் எளிதில் புரிந்து ல், அந்த நடவ
கொள்ள முடியும். கெள் சபையினால்
சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வின் வேண்டுமே
ஊடாக நடவடிக்கை எடுப்பதென்பது வினால் அல்ல.
விரக்தி தரக்கூடிய அளவுக்கு தாமத என நடவடிக்கைக்
மான ஒன்றாகவே இருக்குமென்ப குறித்து ஐ.நா.வே
தால், இராணுவ நடவடிக்கையில் எம் எடுக்க வேண்
இறங்குவதற்கு அவசரம் காட்டு முன்
னதாக சர்வதேச ரீதியில் கருத்தொரு பானதும் சுயாதீன மிப்பை ஏற்படுத்த முயற்சிகள் துரித வதேச அமைப்
மாக மேற்கொள்ளப்படவேண்டும். பன ஆயுதங்கள்
போர் எப்போதுமே விரும்பத்தக்க Fசாட்டுகளை விசா
தொரு மார்க்கமில்லை. அதை ஒபா ராக் மீதான ஆக்கி
மாவும் நேட்டோ நேச அணிகளும் ரான காலகட்டத் தவிர்ப்பதே உகந்ததாகும். |
நிகழ்வுப்போக்கு
வடக்கு மாகாணசபைத்
தேர்தலை நடத்தினால் அரசிலிருந்து விலகுவோம்...
-50).
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
ஆஜீ.

Page 12
2013, மே 01-15
சமகாலம்
பேராசிரியர் ரஜீவ
வெளியுலகுடனா
உறவுகளில் 6
கடந்த காலத்தில் தவறாகப் போயி
பார்க்காத காரணத்தாலும் எடுத்த அடுத்தகட்ட தொடர் நடவடிச் காரணத்தினாலுமே ஜெனீசு
கையாளுவதில் எமக்கு
லெங்கை தொடர்பிலான அமெ டம் கூறினார்.
ரிக்காவின் அண்மைக்கால
வெளியான எதிர் நகர்வுகளைப் பற்றியும் அவற்றுக்கு
கள் மிகைப்படுத் இலங்கை வெளிக்காட்டிய பிரதி
றும் அவர் கூறினா பலிப்பு களைப் பற்றியும் பேசும்
அதேபோன்று, ! போது, எனக்கு மிகுந்த அதிர்ச்சி ே
வாவில் எங்களுக் வதனையைத் தருவது அந்த நகர்வு
ரிக்கத் தீர்மானம் களை - விளங்கிக் கொள்வதற்கு
வரப்படமாட்டாது வெளி யுறவுக் கொள்கையின் கோட்
க்கும் அமெரிக்கர் பாடுகளை வகுப்பதற்கு பொறுப்பாக
மானவர்கள் என்று உள்ளவர்கள் தவறியமையேயாகும்.
கோரிக்கொள்கின்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங் சிலர் என்னிடம் சு களில் இலங்கைக்கான அமெரிக்கத்
ரிக்கர்கள் வேண்டு தூது வராக இருந்த தற்போதைய
தவறான எண்ண உதவி இராஜாங்க அமைச்சர்
தாக நடந்துகொண் றொபேர்ட் பிளேக் அண்மையில்
இப்போது நினைத் மேற்கொண்ட விஜயத்திற்குப் பிறகு
தாக இருக்கிறது. - அதுவும் குறிப்பாக, ஒப்பீட்டளவில்
அதுதான் என்று ந ஆதரவுப் பாவனைப் பாங்கிலான
லை. எம்மை கண் அணுகுமுறை க்குப் பிறகு, இலங்
அவர்களின் நிகழ் கைக்கும் அமெரிக்காவுக்கும் இடை
விடயம் என்பதை யிலான உறவுகள் உன்னதமானவை
விப்புகளில் இரு யாக இருக்கின்றன என்று இலங்கை
அவருக்குப் பிற யின் சிரேஷ்ட வெளியுறவு விவகார
அமெரிக்காவின் அதிகாரி ஒருவர் உறுதிப்பட என்னி பதவியேற்ற இரு

விஜேசிங்க எம்.பி.
ன இலங்கையின் ஒவ்வாமைகள்
நக்கக்கூடியவற்றை நாம் ஆராய்ந்து - தீர்மானங்களைப் பொறுத்தவரை நகைகளில் அக்கறைகாட்டாத வாத் தீர்மான விவாதத்தைக் த தோல்வி ஏற்பட்டது
பத்திரிகைகளில்
கருத்துகளில் இருந்தும் கூட, வெளிப் மறையான செய்தி
படையாகத் தெரிந்தது. ஏன் இது தப்பட்டவை என்
விளங்கிக் கொள்ளப்படவில்லை.
ஏன் நாம் ஒருவித மெத்தனப்போக் இவ்வருடம் ஜெனீ
கிற்குள் மூழ்கிக் கிடந்தோம்? எல்லா கு எதிராக அமெ
வற்றுக்கும் மேலாக எங்களுக்கு எதி எதுவும் கொண்டு
ராக கூட்டணியொன்றை அமெரிக்கா என்று ஜனாதிபதி
எளிதாகக் கட்டியெழுப்பாதிருப்பதை களுக்கும் நெருக்க
உறுதிசெய்யக்கூடிய அதேவேளை, தங்களை உரிமை |
முன்வைக்கப்பட்ட (கூடுதலான ) பேர்வழிகள்
அளவுக்கு நியாயபூர்வமான) விமர்ச உறினார்கள். அமெ
னங்களைக் கையாண்டிருக்கக்கூடிய மென்றே எமக்குத்
வகையிலான பல காரியங்களை எம் ம் ஏற்படக்கூடிய
மால் செய்திருக்க முடியும். ஆனால், டார்கள் என்பதை
நாம் எதையுமே செய்யவில்லை. துப்பார்க்கக்கூடிய
பிறகு அமெரிக்கர்கள் மாத்திரமல்ல, ஆனால், உண்மை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ான் நினைக்கவில்
பேரவையில் உள்ள பெரும்பான்மை டனம் செய்வதே
யான நாடுகள் குவியலாக எமக்கு சசி நிரலில் உள்ள
எதிராக வந்தபோது அதிர்ச்சிய பிளேக்கின் அறி
டைந்தோம். து மாத்திரமல்ல,
கடந்த காலத்தில் பிழையாகப் கு கொழும்பில்
போயிருக்கக்கூடியவற்றை நாம் தூதுவர்களாகப்
ஆராய்ந்து பார்க்காத காரணத்தினா பெண்மணிகளின்
லும் மேற்கொண்ட தீர்மானங்களைப்

Page 13
பொறுத்தவரை அடுத்தகட்ட தொடர் ரிக்காவினால் ( நடவடிக்கைகளில் அக்கறைகாட்டத்
கூடுமென்று முன் தவறிய காரணத்தினாலுமே இந்த
அவற்றைத் தடு விவகாரத்தைக் கையாளுவதில்
முயற்சியையும் ந தோல்வி ஏற்பட்டது. சுருக்கமாகச்
ஜெனீவாவில் சொல்வதானால், அறிவாற்றலிலும்
தோல்வி ஏற்பட்ட நடைமுறைச் செயற்பாடுகளிலும்
அமெரிக்காவுடன நாம் தவறிழைத்துவிட்டோம். இவ்
கள் எந்தளவுக்கு வாறு சொல்வது விசித்திரமானதாகத்
யாக இருக்க வே தோன்றக்கூடும். ஏனென்றால், பாரா
குக் கூறப்படுகி ளுமன்றத்தில் இருக்கின்றவர்களில்
மேம்படுத்துவதற்க மிகவும் பிரகாசமான அறிவாற்றல் கொண்டவர் எமது வெளியுறவு அமைச்சர் என்றல்லவா கருதப்படுகி றது. ஆனால், அவர் தற்போதைய பதவி நிலையில் தனது அறிவாற்ற லைப் பயன்படுத்துவதாக இல்லை என்றே தோன்றுகிறது. அரசியல் ஏணியில் உயர உயரப் போக வேண் டுமென்றால், ஆய்வறிவு ஆற்றல் சக லதையும் மறந்தாக வேண்டுமென்று தீர்மானத்திற்கு அவர் வந்திருக்கக் கூடியது சாத்தியம். அத்துடன், மகிழ்ச்சிதராத - ஆலோசனைகள் வேண்டாதவையாக இருக்குமென்று
வெளியுறவு அமைச்சர் தற்போன நிலையில் தனது அறிவாற்றலைப் துவதாக இல்லை. அரசியல் ஏண உயரப் போக வேண்டும் என்றால் அ ஆற்றல் சகலதையும் மறந்தாக வேர் தீர்மானத்திற்கு அவர் வந்திருக்கிறா
அவர் நினைத்திருக்கக்கூடியதும் சாத் - பொது உறவுகள் தியம். வெளியுறவு அமைச்சு தற் றுக்கு பெருந்தெ
போது அமைக்கப்பட்டிருக்கிற முறை
இப்போது வாரிய யில் (முன்னர் மேற்கொள்ளப்பட்டி ருக்கிறோம். கட ருக்கக்கூடிய - தீர்மானங்களைப்
களாக பல்வேறு < பொறுத்தவரை) அடுத்தகட்ட தொடர்
உறவுகள் நிறுவ நடவடிக்கைகள் சாத்தியமில்லை
மளவு பணத்தைச் என்று அவருக்குத் தெரியும் என்ப
டிருந்தோம் என் தால் பேசாமல் அமைதியாக இருந்தி
ரோபாயம் முற்று ருக்கக்கூடும் என்பதே கூறக்கூடிய
யடைந்திருக்கிறது தயவார்ந்த விளக்கமாகும்.
பட்டுவிட்டது. தற் அதன் விளைவாக, அமெரிக்கா
ளாதார நிலைவ வின் நகர்வுகளுக்கு நாம் சடுதியா
யாகக் கொண்டு னதும் முன்னுக்குப் பின் முரண்பட்ட
இவ்வகையான ட துமான பிரதிபலிப்புகளை வெளியிட்
நாம் செய்யக்கூடி டோம். அத்தகைய நகர்வுகள் அமெ
முன்னதாக அ

சமகாலம்
2013, மே 01-15 11 மற்கொள்ளப்படக்
வாரங்களைத் துணிச்சலுடன் எதிர் டட்டியே உணர்ந்து த்து நின்ற எவரையுமே வெளியுறவு Iபதற்கான எந்த
அமைச்சில் உள்ள பிரகிருதிகள் ம் எடுக்கவில்லை.
கடந்த வருடம் கடுமையாக கண்ட இவ்வருடம் படு
னம் செய்ததுடன், (பல்கலைக்கழகத் தற்குப் பிறகுதான்
தில் நான் வாக்குவாதத்தில் ஈடுபடு ன எமது உறவு
கிற நண்பர் ஒருவரின் வார்த்தைகளில் உன்னதமானவை
சொல்வதானால்) அமெரிக்கர்கள் எடும் என்று எமக் எம்மை ஏறி மிதிக்க விரும்பிய போது றது. உறவுகளை
நாம் நிலத்தில் வீழ்ந்து உருண்டு பாக அமெரிக்க
அவர்கள் வசதியாக எம்மை மிதிக்க
உள்நாட்டு அரசியல்
இதய பதவி
பயன்படுத் Fயில் உயர நய்வு, அறிவு ண்டும் என்ற -ர் போலும்
- நிறுவனமொன் ாகைப் பணத்தை றைத்துக் கொண்டி ந்த சில வருடங் அமெரிக்கப் பொது னங்களுக்கு பெரு செலுத்திக் கொண் தும் அந்தத் தந்தி முழுதாக தோல்வி என்பதும் மறுக்கப் போதைய பொரு த்தை அடிப்படை -- நோக்குகையில், ணவிரயம் என்பது ப ஒன்றல்ல. மெரிக்க நெருக்கு
அனுமதிக்கத்
- தீர்மானித்தோம். எனவே, தமரா குணநாயகத்தை ஜெனீவாத் தூதுவர் பதவியில் இரு ந்து வெளியுறவு அமைச்சு நீக்கியது. அதன் மூலமாக அமெரிக்காவின் நகர்வுகளுக்கு எந்தவிதமான எதிர்ப் பையும் கட்டியெழுப்ப இயலாத நிலை உறுதிசெய்யப்பட்டது.
அமெரிக்கர்களுக்குத் தூண்டுதல் அளித்தது எது என்பதைப் பற்றிய ஒரு ஆய்வு நிலைவரத்தை எம்மால் எவ்வளவு எளிதாகக் கையாண்டிருக் கக் கூடியதாக இருந்திருக்கும் என் பதை உணர்த்தும், சீனாவின் மீது நாம் தங்கியிருக்கும் போக்கு அதிக ரிப்பதுபோன்று தோன்றுகிற நிலை வரம் அமெரிக்காவின் சினத்துக்கு ஒரு காரணம். இது தொடர்பிலான அவர்களின் சொந்தக் கவலைக ளுக்கு மேலதிகமாக, இந்தியா மீது நெருக்குதலைப் பிரயோகிப்பதற்கு இதை அவர்கள் பயன்படுத்தினார் கள். எமக்கு என்றைக்காவது வெளி யுறவுக் கொள்கையில் வெற்றிகள் கிடைத்திருந்தால் அவற்றுக்கு அத்தி

Page 14
12
2013, மே 01-15
சமகாலம் பாரமாக அமைந்தது இந்தியாவுட
முறைப்பாடுகளை னான விசேட உறவுமுறையே என்
முறையில் கை பதை மிகவும் தெளிவாகக் கூறுவதன்
அதேவேளை, தமி மூலம் வெகு இலகுவாக இதைக்
மான தீர்வொன்று கையாண்டிருக்க முடியும். துரதிர்ஷ்ட
வேண்டுமென்று வசமாக அந்த விசேட உறவுமு
பெயர் சமூகத்தவ றையை நிர்மூலஞ்செய்வதற்கு திட
மிதவாதப் பிரிவு சங்கற்பம் பூண்ட சக்திகள் வெளி
வென்றெடுக்க ( யுறவு அமைச் சில் இருக்கின்றன. |
டும். எவ்வாறென 1980களில் ஜே.ஆர். ஜெயவர்தன
பிலான (கற்றுக்ெ வெளியுறவு விவகாரத்தைக் கையா
மற்றும் நல்லிணக் ண்ட வழியிலேயே இச்சக்திகள் இப்
வின் மிகவும் நியா போது செயற்படுகின்றன. இவர்க
கள் முற்றாகவே ளைக் கட்டுப்படுத்த அறவே இயலா
யப்பட்டிருக்கின்ற தவராக அமைச்சர் இருக்கிறார்.
ஓரங்கட்டப்பட்ட) அதனால், இப்போது இருப்பவர்கள்
திலக தலைவியா: தீவிரவாதிகளாகவே காணப்படுகி
நல்லிணக்க ஆல றார்கள். அதாவது அவர்களில் சிலர்
திட்டம் (LLRC) அமெரிக்காவுக்குப் பின்னால் நாம் tion plan) அண் ஓடவேண் டுமென்று விரும்புகிறார் யில் புதுப்பிக்கப்பு கள். வேறு சிலர் (இவர் கள் வெளியுறவு அமைச்
தயான் ஜெயதிலக்க சுக்குள் இல்லையென்றா
| போன்ற அறிவுத் திறன் லும் இன்னமும் வெளியு றவுக் கொள்கையில்
கோட்பாட்டுப் பற்றுறுதி தலையீடு செய்கிறார்
கொண்டவர்களை ஓ! கள்) நாம் சீனாவுக்குப்
கட்டுவதை விடுத்து க பின்னால் ஒளிந்து
களைப் பயன்படுத்தி ந கொள்ளலாம் என்று
விளைவுகளைப் பெ நினைக்கிறார்கள். இந்தி யாவுடன் நாம் நல்லுற
வேண்டும் வைப் பேணவேண்டும். அத்துடன் சீனாவுடனும் துடிப்பான
போதிலும், முழு ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்
யாக அதிகாரமளி. டும். அதேவேளை, எமது இத்தகைய
பட்ட நல்லின அணுகுமுறை எவருக்கும் பாதிப்பை
அமைச்சொன்று | ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல
எமக்குத் தேவைப் என்பதையும் தெளிவுபடுத்த வேண்
னும் பயனுறுதியு! டும். இந்த உண்மை எமது கொள்கை
செயற்பாட்டில் இற வகுப்பாளர்கள் விளங்கிக் கொள்
நான் நினைக்க வில் ளும் ஒன்றாக இல்லை.
இறுதியாக, எமது இரண்டாவதாக, புலம்பெயர் சமூ
கள் நிலைவரத்தை கத்தை நாம் செயல்முறைக்கொத்த |
வேண்டியிருக்கிறது வகையில் நல்லறிவுடன் கையாள
இதுவிடயத்திலான வில்லை. அமெரிக்க நிகழ்ச்சி நிரலு |
பிறழ்வுகள் இடப் க்கு தூண்டுதல் அளிக்கின்ற செல்
ளைப் பற்றிய கு! வாக்குமிக்க பிரிவினராக இந்த நம்பகத்தன்மையை புலம்பெயர் சமூகத்தினர் விளங்குகி
றன. போரைப் பெ றார்கள். இதற்கு மறுமொழி அவர்
இந்திய நண்பர்கள் களது குற்றச்சாட்டுகளையோ யிருக்கிறார்கள். எ

யோ திட்டமிட்ட மானத்துக்கு அவர்கள் ஆதரவளித்த யாளுவதேயாகும்.
போதிலும் கூட, போர்க்குற்றங்கள் ழர்களுக்கு நியாய
எனப்படுபவை ஒப்புக்கொள்ளத்தகா மாத்திரம் கிடைக்க
தவை என்பது அவர்களின் நிலைப் விரும்புகிற (புலம்
பாடாக இருப்பதைக் காணக்கூடிய ர் மத்தியில் உள்ள)
தாக இருக்கிறது. நம்பகத்தன்மையா பினரின் மனத்தை
னவை என்று நல்லிணக்க ஆணைக் முயற்சிக்க வேண்
குழு கருதிய குற்றச்சாட்டுகள் தொடர் பினும், இதுதொடர்
பில் விரைந்து நடவடிக்கை எடுக்க காண்ட பாடங்கள்
வேண்டுமென்று மாத்திரமே அவர் கே) ஆணைக்குழு
கள் எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். யமான விதப்புரை
ஏழு வருடங்களுக்கு முன்னர் திருே அலட்சியம் செய்
காணமலையில் இடம்பெற்ற கொலை ன. (முன்னதாக
கள் போன்ற சில சம்பவங்கள் - திருமதி விஜே
தொடர்பில் நடவடிக்கைகளை எடுத் க நியமிக்கப்பட்டு து, திட்டமிட்ட கொடூரக் கொலைகள் மணக்குழு செயற் ஏற்புடையவையல்ல என்பதை எமது
Ac
சமை பட்ட
னும் தியும் ரம் பவர் ல்ல
மை
க்கப் எக்க ஏற்படுத்தும்வரை,
சொந்த மக்களுக்கு நாம் தெளிவுப் படுகிற வேகத்துட
டுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். - னும் எம்மால்
ஆனால், தங்களது சொந்தப் பாது ங்க முடியுமென்று காப்பு என்று வரும்போது அமெரிக்
லை.
கர்கள் நினைப்பதைப் போன்று - எது | மனித உரிமை
வுமே ஏற்புடையதுதான் என்றும் நாம் மேம்படுத்த
வெளிப்படையாகத் தெரிந்த எதிரிக 1. ஏனென்றால்,
ளுக்கு எதிரான நடவடிக்கைகளில் - உண்மையான
இறங்கியமைக்காக தனிப்பட்டவர் பெறாத தவறுக
கள் மீது குற்றச்சாட் டுகளை சுமத்தி றச்சாட்டுகளுக்கு
அவர்களை விசாரிக்கக்கூடாது என் க் கொடுக்கின்
றும் நினைக்கும் பேர்வழிகள் எம்மத் றுத்தவரை, எமது
தியில் இன்னமும் தெளிவாகக் கூறி
(34ஆம் பக்கம் பார்க்க...) மக்கு எதிரான தீர்

Page 15
குறுக்கு
இலங்கையில் இனங்கள், மதங்களுக்கிை தற்போதைய பதற்ற நிலைக்கு பொதுபல சேர்ந்த பிக்குமாரே பொறுப்பாக இரு முஸ்லிம்களுக்கு எதிரான முட்டாள்தனம் களை எல்லாம் இவர்கள் மாத்திரம்தான் ! கள் என்று இல்லை. சிங்கள அரசியல் பொதுவோட்டத்தில் உள்ள பலரும் கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள்
"253269:
உள்நாட்டு அரசியல்
லங்கை இராணுவத்தினரால்
பங்கினர் சிங்களவ ஆயிரக்கணக்கில் தமிழர்கள்
அதிகப் பெரும்பா கொல்லப்பட்ட நிலையில், உள்நாட்
பௌத்தர்கள். இத் டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்
சிறிய முஸ்லிம் 4 பட்டு நான்கு வருடங்களுக்குப்
தவர்களை குறிவை பிறகு மீண்டும் அந்தத் தீவில் பிரச்
லிம்களின் இறைச்சி சினை மூண்டிருக்கிறது. இத்தடவை
கள் முற்றுகை இராணுவம் நேரடியாகப் பொறுப்
ஹலால் முறையில் பாக இருக்கவில்லை; பதிலாக, சிங்
வெட்டுபவர்கள் களவர்கள் மத்தியில் தோன்றியிரு
கள். வீடுகள் த க்கும் அடிப்படைவாதக் குழுக்களில் பொலிஸார் வெறு மிகவும் தீவிரத் தன்மை கொண்ட
பார்த்துக்கொண்டு தான பொதுபலசேனாவைச் சேர்ந்த
ங்கை தொலைக்க பௌத்த பிக்குமாரே பொறுப்பாக
பாளர்கள் வன்செ இருக்கிறார்கள்.
யாக ஒளிப்பதிவு 6 இலங்கையர்களில் நான்கில் மூன்று கள். சில வாரங்

சமகாலம்
2013, மே 01-15
வழிகள்
டயிலான சேனாவைச் க்கிறார்கள். ான கருத்து பிதற்றுகிறார் - இராணுவ இத்தகைய
தாரிக் அலி
62aeha 762209 06alame="
0දු බල සේනො
1ன க ட
ர்கள். அவர்களில்
பௌத்த பிக்குகள் சில குண்டர்களை ன்மையானவர்கள்
ஏவிவிட்டு முஸ்லிமுக்குச் சொந்த தடவை பிக்குகள்
மான காட்சியறையைத் தாக்கச் செய் சிறுபான்மையினத்
தார்கள். அந்தக் காட்சி அறையின் க்கிறார்கள். முஸ்
ஊழியர்களில் ஒருவர் சிங்கள யுவதி 7 வெட்டும் களங்
யொருவருடன் ஓடிப்போய்விட்டார். பிடப்படுகின்றன;
அதை அந்த யுவதியின் தந்தை உள் - கால்நடைகளை
ளூர் பிக்கு ஒருவரிடம் முறையிட் தாக்கப்படுகிறார்
டார். இளைஞர் குழுவொன்று எக்கப்படுகின்றன. பின்தொடர் பிக்கு ஒருவர் விகாரை மனே கைகட்டிப்
யொன்றில் இருந்து வெளியே வந் திற்கிறார்கள். இல
ததை நேரில் கண்டவர்களை மேற் பட்சி படப்பிடிப்
- கோள் காட்டி 'சண்டேலீடர்' பத்தி பல்களை அமைதி
ரிகை செய்தி வெளியிட்டிருந்தது. சய்து கொள்கிறார்
இக்குழுவினர் வசம் கற்கள், பொல்லு களுக்கு முன்னர் கள் இருந்தன. அவர்களிடம் மண்

Page 16
சமகாலம்
14 2013, மே 01-15 ணெண்ணெய்க் கலங்கள் இருந்ததை மக்கள் பிறகு கண்டுபிடித்தார்கள்.
முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படு வதற்கு பின்னணியில் உள்ள 'நியா யப்பாட்டை' பொதுபலசேனாவின் ஆதரவாளர் ஒருவர் தனது வலைப் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டி ருக்கிறார். - 'முஸ்லிம்கள் இந்த நாட்டில் 7 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்து வருகி றார்கள். இப்போது மாத்திரம்தான் அவர்களுக்கு இலங்கையில் ஹலால் உணவு தேவைப்படுகிறது. சனத்தொ கையில் முஸ்லிம்கள் 5 சதவீதத்தினர் மாத்திரமே. ஹலாலை நாம் அனு மதித்தால், அடுத்த தடவை அவர்கள் எம்மீது கத்னா (சுன்னத்)வை அறி முகம் செய்ய முயற்சிப்பார்கள். அது ஒரு வழக்கமாக மாறுவதற்கு முன் னர் நாம் முளையிலேயே கிள்ளி யெறிய வேண்டியிருக்கிறது. இலங் கையில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் எதையுமே கட்டுப்பாட்டில் கொண்டிருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது... ஹிஜாப், புர்கா, நிகாப் ஆகியவற்றை இலங் கையில் தடைசெய்ய வேண்டும். சட் டமும் சட்டவாக்கசபையும் எப் போதும் சிங்கள பௌத்தர்களினதும் எமது தேசியவாத தேசபக்த ஜனாதி பதியினதும் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கை புத்தபெருமானிட மிருந்து சிங்களவர்களுக்குக் கிடைக் கப்பெற்ற ஒரு கொடையாகும்.'
ஒரு பௌத்தரினால் கத்னாவை எவ்வாறு 'முளையிலேயே கிள்ளி யெறிய' முடியும் என்று கற்பனை செய்து பார்ப்பது கஷ்டமானதாக இருக்கிறது. 9.7 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் சனத்தொகை எவ் வாறு இன்று 5 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருக்க முடியும்? சிங்கள பௌத் தர்களினாலும் தமிழர்களினாலும் பல தசாப்தங்களாக தங்குதடையின்றி மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை.
முட்டாள் தனங்களை யெல்லாம் வெறுமனே பொதுபலசேனாவின்
உறுப்பினர்கள் ம கிறார்கள் என்று ! சியல் - இராணு தில் உள்ள பல( த்துகளைக் கெ முஸ்லிம்கள் ( இருக்கும் பொத் ளூர் பிக்குகள் நிர்மாணிப்பதற்கு விக் கொண்டிருக் லும் மாலையிலும் களை பெரும் ஓ க்குவதற்கு அல் சொந்த நிலங்கள் பெண்கள் விரட்டி றார்கள், பௌத் அந்த நிலங்களை இதற்கு இராணு யாக இருந்து பா றது. - இலங்கை புத் ந்து சிங்களவருக் கப்பெற்ற ஒரு ( தன கட்டிடக்கலை டுபிடிப்புகள் தமிழ் பெளத்த உருவங் ருக்கின்றன. வட க்கமாக தென்னி அடிப்படையாகக் கும் போது இதி தற்கு எதுவுமில்லை பௌத்த கடும் வெறுப்படைகிறா வந்தார்கள் என் காலகட்டம் பூரா. எரியும் பிரச்சினை 1948 ஆம் ஆண் ருந்து இலங்கை ச ருந்து தமிழர் பிர. வர்கள் மத்தியில் , கொடாப் பண்பி தூண்டுசக்தியாக
டைவாதமே இரு ஸ்ரீலங்கா சுதந்திர வரும் நாட்டின் ந மான எஸ்.டபிள் நாயக்கா 1959ஆ பிக்கு ஒருவரின் கொல்லப்பட்டார். அளவுக்குக் கூடுத

ாத்திரம்தான் பிதற்று
(உண்மையில் மிகவும் சொற்பமான இல்லை. சிங்கள அர
சலுகைகளே) அவர் வழங்கியதாகக் வ பொதுவோட்டத்
கூறப்பட்டது. அதற்குப்பிறகு அரசி தம் இத்தகைய கரு
யல்வாதிகள் பிக்குகளின் தப்பெண் பாண்டிருக்கிறார்கள்.
ணங்களுக்கு வடிகால் தேடிக்கொடுக் பரும்பான்மையாக
கும் போக்கைக் கடைப்பிடிக்க ஆரம் துவில் நகரில் உள்
பித்தார்கள். இதன் வழியாக தமிழர்க புத்தர் சிலைகளை
ளுக்கு எதிரான பாகுபாடுகள் நிறு - படையினர் உத
வன மயப்படுத்தப்பட்டன. தங்களை கிறார்கள். காலையி
விடுவித்துக்கொள்வதற்கு ஆயுதப் ம் பௌத்த பாசுரங்
போராட்டமே ஒரே வழியென்று சையுடன் ஒலிபெரு
தமிழ் இளைஞர்கள் நம்பத் தொடங் னுமதிக்கப்படுகிறது.
கினார்கள். வங்காள முஸ்லிம்கள் ளைவிட்டு உள்ளூர்
மேற்கு பாகிஸ்தானில் உள்ள தங் டயடிக்கப்பட்டிருக்கி
களது சகோதரர்களிடமிருந்து பிரிந்து ந்த மடாலயங்கள்
பங்களாதேஷை தோற்றுவிக்க முடியு 1 அபகரிக்கின்றன.
மென்றால், ஏன் இலங்கையில் தமி வம் அனுசரணை
ழர்களினால் அவ்வாறு செய்ய முடி -துகாப்பு வழங்குகி
யாது?
தமிழர்களுக்கு சுயாட்சியை நிரா தேபெருமானிடமிரு
கரித்த சிங்களவர்கள் உள்நாட்டுப் கு மாத்திரம் கிடைக்
போருக்கு முகங்கொடுக்க வேண்டி கொடையல்ல. புரா
யேற்பட்டது. 1976ஆம் ஆண்டு ய தொடர்பான கண்
தமிழ்த் தீவிரவாதிகள் தமிழீழ விடுத ழ் உருவங்களையும்
லைப் புலிகள் இயக்கத்தை அமைத் களையும் கொண்டி
துக்கொண்டு தனித் தமிழ் ஈழம் என்ற இலங்கைக்கு நெரு
சுதந்திர தாயகத்தைக் கோரினார்கள். ந்தியா இருப்பதை
போராட்டத்துக்கு நிதியைத் திரட்ட | கொண்டு நோக்
தமிழ் இளைஞர்கள் வங்கிகளைக் ல் ஆச்சரியப்படுவ
கொள்ளையடித்தார்கள். பொலிஸ் ல என்று கூறினால்
நிலையங்களைத் தாக்கினார்கள். அர - போக்காளர்கள்
சாங்க அதிகாரிகளைச் சுட்டுக் ர்கள். யார் முதலில்
கொலை செய்தார்கள். அரச அடக்கு பது காலனித்துவ
முறை தீவிரமடையவே தமிழ்த் தலை கவும் ஒரு பெரிய
வர்கள் கிளர்ச்சியாளர்களை நியாயப் Tயாக விளங்கியது.
படுத்திப் பாதுகாப்பளித்தார்கள். டு பிரிட்டிஷாரிடமி
அதை அவர்கள் பெருமையாக தந்திரம் பெற்றதிலி
நினைத்தார்கள். சசினையில் சிங்கள
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இருக்கின்ற விட்டுக்
அவர்களைப் போன்ற வேறு இயக் ன் பின்னாலுள்ள
கங்களுக்கு உலகின் வேறுபகுதிக பௌத்த அடிப்ப
ளில் நேர்ந்த கதியைப் பிரதிபலித்தது. ந்து வந்திருக்கிறது.
இராணுவங்களை போன்றே விடுத க் கட்சியின் தலை
லைப் புலிகளும் எதிர்ப்பை அல்லது ன்காவது பிரதமரு
மாற்றுக்கருத்துகளைப் பொறுத்துக் யூ.ஆர்.டி.பண்டார
கொள்ளாத தளபதிகளினால் தலை ம் ஆண்டு பௌத்த
மைதாங்கி வழிநடத்தப்பட்டார்கள். ராலேயே சுட்டுக்
மனவெழுச்சியைத் தூண்டுகிற பர தமிழர்களுக்கு
பரப்பான பயங்கரவாதச் செயல்கள் லான சலுகைகளை அரசியல் தந்திரோபாயத்தைப் பதி
Dகைகளை

Page 17
லீடு செய்தன. இதன் விளைவாக போராட்டத்தில் நேச அணிகளாக வரக்கூடிய சக்திகளுடனும் முரண் பட வேண்டியேற்பட்டது. அச்சக்தி கள் விரக்தியடைந்தன. பிறகு அது தமிழ்க் குழுக் க ளுக் கி டை யி லான மோதலாக மாறியது. கொழும்பில் உள்ள சிங்கள அரசியல் வாதிகள் இந்த மோதல்களை மிகுந்த மகிழ்ச்சி யுடன் பார்த்துக்கொண்டிருந்ததுடன், தங்களுக்கு வசதியான தருணத்திற் காக காத்திருந்து பாரியளவில் அட க்கு முறையைக் கட்டவிழ்த்து விட்ட னர். இந்த நடவடிக்கைகளில் பெரும் எண்ணிக்கையில் ஆண்கள், பெண் கள், சிறுவர்கள் என்று பெரும் எண் ணிக்கையில் தமிழர்கள் கொல்லப் பட்டனர். இவர்களில் பலர் விடு தலைப்புலிகளுடன் எந்தத் தொடர்பு மற்றவர்கள். சிங்களப் பேரினவா தமும் இலங்கைத் தீவின் அரசியல் மீதான அதன் கட்டுப்பாடுமே இந்தக் கொடூரங்கள் சகலவற்றுக்கும் பொறு ப்பாகும். ஆனால், விடுதலைப் புலி களையும் அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றச்செயல்களுக்காக ஒருபோதும் மன்னிக்க முடியாது. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு ஆசியா வில் விடுதலைப்புலிகளே முன்னோ டியாயமைந்தார்கள். அத்தகைய தாக்குதல் தந்திரோபாயங்கள் அந்த இயக்கத்தின் உயர் தலைவர், உறுப்பி னர்கள் மீது கொண்டிருந்த கட்டுப் பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டின. ஒவ்வொரு கெரில்லாப் போராளியும் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டி ருந்த சயனைட் வில்லைகள் தன்ன ழிவுக்கான ஊக்கிகளாக விளங்கின.
தற்போதைய அரசாங்கம் தமிழர்க ளின் குடியியல் உரிமைகளை நசுக்கு வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத் தைத் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்ப்பிரதேசங் களில் இராணுவம் இன்னமும் தொடர்ந்தும் பரவலாக நிலை கொண் டிருக்கிறது, பத்திரிகைச் சுதந்திரம் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளா கிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஜனவரியில் நீதியரசர் திரு
மதி ஷிராணி பண் குற்றச்சாட்டுகள் எ றவற்றின் அடிப்ப பிரேரணை விசா பதவி நீக்கம் ஆனால், உண்மை யின் விருப்பத்திற் களை பிரதம நீதிய வழங்கியதே பத அடிப்படைக் கார
ஜனாதிபதி மகிந் காப்பு, நகர அபிவி முகங்கள் மற்றும் என்று முக்கியம் பொறுப்புகளைத் த ருக்கிறார். இதனா கூடிய தரகுப் பண கற்பனை செய்து ட பதியின் இளைய ராஜபக்ஷ பொ
ருத்தி அமைச்சர். ஷமால் ராஜபக்ஷ நாயகர். பெறாமக பக்ஷ ஊவா மாகா ஒன்றுவிட்ட சகோ கிரம் சூரிய வாஷி யின் தூதுவர். இ விட்ட சகோதரர் : மாஸ்கோவில் தூது மகன் நாமல் எம்.பி. இந்த அம் நிர்மாணிக்கப்பட்ட முகத்துக்கான நி வழங்கியது. பாகி சினால் திட்டமிட டார் சுதந்திர வ தைப் போன்று முக்கியத்துவ (String of pearl மாக அம்பாந்தோ அமையும். சீனா துறையின் உயர் அண்மையில் யா
ணுவத்துடன் நின் துக் கொண்டார்க யோரப்பகுதிகளி. ங்கள் அமையவி, அவர்கள் பார் கள்.
தற்போது ல

சமகாலம்
2013, மே 01-15
15 டாரநாயக்க ஊழல் இலங்கைத் தமிழரான 80 வயதைக் எறு கூறப்படுகின்
கடந்த அரசியல் அவதானியும் டையில் குற்றப்
அறிவு ஜீவியும் நாவலாசிரியருமான ணைக்குப் பிறகு
அ.சிவானந்தன் தமிழர்களுக்காக செய்யப்பட்டார்.
மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்காக யில் ஜனாதிபதி
வும் அச்சங்கொண்டவராகக் காணப் த மாறான தீர்ப்பு
படுகிறார். சர் துணிச்சலுடன்
அவர் கூறியது இதுதான். பி நீக்கத்துக்கான
''தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமி எமாகும்.
ழர்கள் சகலவற்றையும் மீள் பரி த ராஜபக்ஷ பாது
சீலனைக்கு உட்படுத்துகிறார்கள். எந்த ருத்தி, நிதி, துறை
விமர்சனமும் இல்லாமல் விடுதலைப் நெடுஞ்சாலைகள்
புலிகளை கடுமையாக ஆதரித்த ான அமைச்சுப்
புலம்பெயர் தமிழர்களும் தான் இவ் ன்வசமே வைத்தி
வாறு மீள்சிந்தனை செய்கிறார்கள். ல் குவிக்கப்படக்
அவர்கள் சுதந்திரத்தைப் பற்றி (அதா த்தின் தொகையை
வது தனிநாட்டைப் பற்றி) இப்போது ாருங்கள். ஜனாதி
பேசுவதாக இல்லை. அரசியல் உரிமை | சகோதரர் பசில்
களையும் ஜனநாயகத்தையும் பற்றி நளாதார அபிவி
யுமே அவர்கள் பேசுகிறார்கள். அதற்கு - மூத்த சகோதரர்
- நேரம் கடந்துவிட்டதா? உண்மையி பாராளுமன்ற சபா
லேயே எனக்குத் தெரியவில்லை. வைதீ ன் ஷசீந்திர ராஜ
கத்தனமான பௌத்தர்கள் அல்லாத பண முதலமைச்சர்,
சிங்களவர்களைக் கண்டனம் செய்து எதரர் ஜாலிய விக்
கொண்டு பௌத்த பிக்குகளும் விரை ங்டனில் இலங்கை
வில் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப் இன்னொரு ஒன்று
படுத்துவார்கள். ராஜபக்ஷவும் குடும்ப உதயங்க வீரதுங்க
த்தினரும் நண்பர்களும் அவர்களை துவர். 25 வயதான
ஆதரிப்பார்களேயானால், அவர்கள் அம்பாந்தோட்டை
அதிர்ச்சிக்குள்ளாக வேண்டிவரலாம். பாந்தோட்டையில்
எங்கும் மக்கள் கிளர்ச்சிமயமாகவே - பாரிய துறை
இருக்கப் போகி றது. | தியுதவியை சீனா
(தாரிக் அலி பிரிட்டிஷ் ஸ்தானின் அமைச்
பாகிஸ்தானிய எழுத்தாளர், பட்டிருக்கும் குவ
பத்திரிகையாளர்) ர்த்தகத்துறைமுகத் சீனாவின் கேந்திர - "முத்துமாலை” D யின் ஒரு அங்க
டைத் துறைமுகம் வின் பாதுகாப்புத் மட்ட அதிகாரிகள் ஜப்பாணத்தில் இரா வ போட்டோ எடுத் ர். வடக்கில் கரை
• சீனாவின் திட்ட தக்கும் இடங்களை வெயிட்டிருக்கிறார்
எடனில் வாழும்

Page 18
16 2013, மே 01-15
சமகாலம்
இலங்கை மின் வடிக்கைகளினால் பிரச்சினையை 5 பதை மாத்திரமல் பற்றிக்கூட தடயம்
ண்மைய மின் கட்டண அதிக 'ரிப்பின் விளைவான அதிர்ச்சி ஒரு காலத்தில் இலங்கையின் அரச துறை நிறுவனங்களில் ஒரு அணிகல னாக விளங்கிய மின்சாரசபையின் தற்போதைய நிலைவரத்தை மாத்திர மல்ல, சகலவகையிலுமே ஒரு தேசிய நெருக்கடியாக உருவெடுத்திருக்கும் ஒரு விவகாரத்தைக் கையாளுவதில் அரசாங்கம் இழைத்திருக்கும் பரிதா பகரமான தவறையும் அம்பலப்படு த்தியிருக்கிறது. நேர்மையாகக் கூறு
வதென்றால், இலங்கை மின்சார சபையின் நிதி மற்றும் விநி யோக நெருக்கடிகள் இந்த அரசாங்கத்தினால் உரு வாக்கப்பட்டவையல்ல. ஆனால், குறுகிய கால அடிப்படையிலோ அல் லது நீண்டகால அடிப்ப டையிலோ
ஒரு நம்பகமான தீர்வைத் தர இயலவில்லை என்
றாலும் கூட, ஏழு கூடுதலான காலம் ஆட்சியதிகாரத்தில் அரசாங்கம் பிரச்சி கேனும் விளங்க வேண்டும். அத்; பாடு ஏற்பட்டது 6
அறிகுறியையும் இல்லை.
மின்கட்டண அ கணக்கான மக்கல் பாதிப்பைப் ப
றதாக அ றது (
டை

சார சபையின் இழப்புகளை தற்காலிக நட > ஈடுகட்டிவிட முடியாது. இந்த சிக்கலான வ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது என் "ல, எங்கிருந்து தொடங்குவது என்பதைப் எதையும் அறியாததாக அரசு இருக்கிறது
அதிர்ச்சி
வருடங்களுக்கும் மாக முழுமையான ம் இருந்த பிறகு னையை ஓரளவுக் கிக் கொண்டிருக்க தகைய விளக்கப் என்பதற்கான எந்த காணக்கூடியதாக
திகரிப்பு இலட்சக் நக்கு ஏற்படுத்திய ற்றி சொரணையற் அரசாங்கம் இருக்கி என்பது வெளிப்ப டயானது. இந்த அதிகரிப்பு உற்பத் திக்கும் ஏற்றும் | தித்துறைக்கும்
ஏற் ப டுத் தக்
கூடிய பாதிப்புகளின் விளைவாக பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைப் பற்றி அலட்சிய மனோ பாவத்துடன் அரசாங்கம் இருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறது. பொதுவசதிகள் ஆணைக் குழு மின் கட்டண அதிகரிப்பைச் செய்வதற்கு மின்சார சபையை அனு மதித்து விட்டு இப்போது அதன் நிதி க்கு ஆப்பு வைக்க கடுமையாக முய ற்சிக்கும் போலத் தெரிகிறது. மின் சார சபையின் உள்ளக கணக்காய்வு பற்றிய பகிரங்கச் சச்சரவு முக்கிய மான அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்குடனானது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.
அண்மையில் இலங்கையின் பத்தி ரிகைகளின் ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் தலைவர்க
தன்னால் கையாள முடி யாத பொறுப்பை ஏற்றி ருக்கும் பவித்திரா வன்னி யாராச்சி பொது வசதிகள் ஆணைக்குழுவுக்கு மின் சார சபை சமர்ப்பித்த கட் டணஅதிகரிப்பு யோசனை களுக்கு பொறுப்பேற்க வேண்டியது தனது பொறுப்புகளில் ஒன்று என்பதை தெரியாதவராக இருக்கிறார்

Page 19
ளையும் அலரிமாளிகைக்கு அழை
வடிக்கை' என்று ! த்து காலைவிருந்துபசாரம் அளிந்து
ளைத் தவறாக வ நாட்டு நிலைவரங்கள் குறித்துக் கலந்
நுரைச்சோலை மின் துரையாடிய ஜனாதிபதி மகிந்த ராஜ
யத்தைப் பொறுத்து பக்ஷ, மின்கட்டணங்களில் செய்யப்
சாங்கத்தினால் பட்ட அதிகரிப்பு மின்சார சபைக்கு
இன்னொரு சீன சு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவதற்
விட்டது என்றுதான் கான ஒரு தற்காலிக நடவடிக்கையே
அது இயங்கத் தெ என்று கூறியதாக செய்திகள் வெளி
ருந்து அதை இய யாகின. நுரைச்சோலை அனல்மின்
மரிப்பதற்குமான உற்பத்தி நிலையத்தின் இரண்டாம்,
சாங்கத்துக்குப் மூன்றாம் கட்டங்கள் இவ்வருடம்
யாகிப் போய்வு டிசம்பர் மாதமளவில் பூர்த்தியாகும்
சோலை தேசிய மி போது மின் கட்டணங்களுடன் சேர்க்)
கத்துக்கு செலவைச் கப்பட்டிருக்கும் எரிபொருள் சீராக்
ஒரு நற்கொடையா. கல் (Fuel adjustment Charges)
எதிர்பார்க்கப்பட்ட வரிகளை படிப்படியாக நீக்குவது
நிலைமை அவ்வ அரசாங்கத்துக்குச் சாத்தியமாகும்
மின் உற்பத்தி நின. என்று அவர் குறிப்பிட்டதாகவும்
வது கட்டத்தை பூர் தெரிவிக்கப்பட்டது.
களைத் துரிதப்படு ஆனால், நிபுணர்களின் அபிப்
போதைய பிரச்சி பிராயமும் விடயமறிந்தவர்களின்
காரணமாகும் என் விளக்கப்பாடும் நிலைவரத்தை வேறு
சார சபையின் | பட்டதாகவே காட்டுகின்றன. மின் தலைவரான பொறி சார சபையின் நிதிப்பிரச்சினைகள்
யூ.டி.ஏ.எஸ். விே கட்டமைப்புச் சார்ந்தவை. சபையின்
காட்டியிருக்கிறார். இழப்புகளை தற்காலிக நடவடிக்கை
இரண்டாவது களினால் ஈடுகட்டிவிடவும் முடியாது.
க ட் ட த் எரிபொருள் மிகை வரிகள் (Fuel Surcharges) 1970களிலும் 1980 களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட வை. அவை மின் கட்டணத்தை நிர் ணயிக்கும் செயன்முறைகளில் நிரந் தரமான ஒரு காரணியாகிவிட்டன. (இதை கலாநிதி திலக் சியாம்பலப் பிட்டிய நினைவுபடுத்தியிருக்கிறார்) எனவே, அவற்றை 'தற்காலிக நட
இளம் பொறியியலாள ரான சம்பிக்க ரணவக்கவு க்கு மின்சாரத்தைப்பற்றி நிறையவே அறிவிருந்த போதிலும் கூடசிக்கலான அமைச்சுப் பொறுப்பில் அவரின் சாதனைகளை அவரின் ஆரவாரப்பேச்சு கள் மேவிச்செல்வதற்கு அனுமதித்து விட்டார்

சமகாலம்
2013, மே 01-15
ராஜன் பிலிப்ஸ்
தையும் மூன்றாவது கட்டத்தையும் துரிதப்படுத்துவதில் இருக்கக்கூடிய விவேகத்தை விஜேபால சந்தேகிக்கி றார்.
பர்ணிப்பது மக்க நெடத்துவதாகும். உற்பத்தி நிலை வரை அது அர விடுபடமுடியாத மையாகிப் போய்
கூற வேண்டும். ாடங்கிய நாளிலி க்குவதற்கும் பரா செலவுகள் அர பெருந்தலையிடி ட்டது. நுரைச் ன்சக்தி விநியோ குறைக்கக் கூடிய க அமையுமென்று து. ஆனால், ாறில்லை. அந்த லயத்தின் முதலா த்திசெய்யும் பணி ஒத்தியமை தற் னைகளுக்கு ஒரு று இலங்கை மின் முன்னாள் பிரதித் 1யியலாளர் டபிள் ஜேயபால் சுட்டிக்
அதன்
அமைச்சர்களுக்கு இடையிலான தகராறு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை களை ஆராய்வதற்கு விசேட அமைச் சரவை கூட்டமொன்றைக் கூட்டு மாறு வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்க வில்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அமைச்சர்கள் பிரச்சினை கிளப்பியபோது ஒரு சில மாத இடைவெளிக்குள் இரண்டா வது தடவையாக அதை ஆராய்வ தற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கி றது. நாணயக்காரவுக்கு முன்ன தாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோள் ஒன்று ஜனாதிபதியினால் நிராகரிக் கப்பட்டது. கொழும்புக்கு வெளியே பெப்பிலியான வில் ஃபாஷன் பக் நிறுவனத் தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன, மதவாத தாக்குதலைய டுத்து நிலைவரங்களின் பார தூரத்தன்மையை ஆரா
ய்வதற்கு
விசேட
பொதுசன நூல்க்ம் யாழ்ப்பாணம்.
உள்நாட்டு அரசியல்

Page 20
- 18 2013, மே 01-15
சமகாலம்
அமைச்சரவைக் கூட்டமொன்றைக்
இருக்கின்ற சீட் கூட்டுமாறு ரவூப் ஹக்கீம் கேட்டிருந்
மைப்பதில் எந்த தார். விசேட அமைச்சரவைக் கூட்
என்றார். பிரதம டத்துக்கு ஜனாதிபதியிடம் ே
பண்டாரநாயக்கா காரிக்கை விடுத்த இரு அமைச்சர்க
றப்பிரேரணை ளுக்கும் இருபதுக்கும் கூடுதலான
அவர் பதவி நீ வயது வித்தியாசம் இருக்கிறது என்
மோசடித்தனமாக றாலும், இருவருமே கோட்பாடுகள்
வகித்த பங்கிற்கு மற்றும் தார்மீக திரிசங்கு நிலையைப்
பவித்திராவுக்கு பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல்
பொறுப்பு வழங் அமைச்சர் பதவிகளைக் காப்பாற்றித்
எம்மெல்லோருக் தப்பிப்பிழைத்துக் கொள்ள தங்களை
னால் கையாள மு இசைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
ஏற்றிருக்கும் பவி என்பதைக் காணக் கூடியதாக இருக்
கள் ஆணைக்கு கிறது. நாணயக்காரவையோ அல்லது
சபை சமர்ப்பித்த ரவூப் ஹக்கீமையோ அலட்சியப்ப
ரிப்பு யோசனை டுத்துவதில் ஜனாதிபதி எந்த அசெள
பேற்க வேண்டிய கரியத்தையும் நோக்கியதாகத் தெரி
களில் அடங்குகி யவில்லை. மின் கட்டண நெருக்கடி
குத் தெரியாது என குறித்து ஆராய விசேட அமைச்சர
யாது. வைக் கூட்டமொன்றை கூட்டுவதை
முன்னாள் சக்தி ஜனாதிபதி தவிர்த்ததற்கு உண்மை |
சம்பிக்க ரணவக் யான காரணம் சக்தி, வலு அமைச்ச
வரை, அரசியல் ராக தற்போது பதவி வகிப்பவ
மின் 2 ருக்கும் முன்னர் அந்தப்பதவியில் இருந்தவருக்கும் இடையே அருவ
சபை ருக்கத்தக்க மோதல் ஏற்படுமென்ப
பக்கா தேயாகும்.
விநி! புதிய சக்தி, வலு அமைச்சர் பவித்
கட்டு திரா தேவி வன்னியாராச்சி சில நாட் கள் எந்த தொடர்புமில்லாமல் இருந்
அதே துவிட்டு பிறகு பாராளுமன்றத்தில்
சாரத் தோன்றி தனது சொந்தப் பாட்டைப்
கப்பட் பாடினார். மின் கட்டண அதிகரிப்பு
வைத் யோசனைகளுக்கும் தனக்கும் எந்தச்
மில்ல சம்பந்தமும் இல்லை என்று அவர் பிரகடனம் செய்தார். தனக்கு முன்னர்
குள் புகுந்துகொ சக்தி, வலு அமைச்சராக இருந்த சம்
விசேடமாக அ பிக்க ரணவக்கவின் குழந்தைதான்
அனுப்பத் தேவை மின் கட்டண அதிகரிப்பு யோசனை
ரவைக்குள் மோ; கள் என்றும் அண்மைய அமைச்ச
இல்லாமற் போன ரவை மாற்றத்தின் விளைவாகவே
அமைச்சர் பவித் அந்தக் குழந்தையை தான் சுமக்க
மறுதலித்து கடிதம் வேண்டியேற்பட்டிருக்கிறது என்றும்
மன்ற உறுப்பினர் பவித்திராதேவி கூறினார். காலஞ் யோகித்தார். மின் சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பீட்டர் :
கரிக்கும் யோசனை கெனமன் ஒரு தடவை அமைச்ச
ச்சியாக எதிர்த்து ரவை மாற்றம் பற்றி சுவாரஸ்யமாகக்
யோசனை பெரும் கூறும்போது 'ஏஸ் இல்லாமல்
குள்ளாகியிருக்கு! வெறும் ஜோக்கர்களே மாத்திரம் செயலாளரின் மூ

டுக்கட்டை மாற்றிய என்றும் சம்பிக்க அக்கடிதத்தில் தெரி
அர்த்தமும் இல்லை'
வித்திருந்தார். குறைந்தளவு மின்சக்தி நீதியரசர் ஷிராணி
யைப் பயன்படுத்துபவர்கள் குறைந்த வுக்கு எதிராக குற்
கட்டணங்களைச் செலுத்த வேண்டு கொண்டுவரப்பட்டு
மென்ற முற்போக்கான ஒரு கட்டண க்கம் செய்யப்பட்ட |
முறை மீதான தனது நம்பிக்கையை - விவகாரத்தில்
மீளவும் வலியுறுத்தினார். அத்துடன் -- வெகுமதியாகவே
ஒரு மின்பொறியியலாளர் என்ற முக்கிய அமைச்சுப்
வகையில், மின் கட்டணங்களை அதி கப்பட்டது என்பது
கரிப்பதற்கு அரசாங்கம் தெரிவு கும் தெரியும். தன்
செய்த தருணம் தனக்கு திகைப்பைத் டியாத பொறுப்பை
தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட் சித்திரா பொதுவசதி
டிருந்தார். நீர்த்தேக்கங்கள் நிரம்பி நழுவுக்கு மின்சார
வழிகின்றன. எண்ணெய்ச் செலவுட மின்கட்டண அதிக
னான அனல் மின்சக்தி மீது தங்கியி Tகளுக்கு பொறுப்
ருப்பதைக் குறைத்து நீர் மின்சாரத்தை து தனது பொறுப்பு
முழு ஆற்றலுடன் உற்பத்தி செய்யக் ன்றது என்பது தனக்
கூடியதாக இருக்கும் என்று அதற்கு ன்று முறையிட முடி
அவர் காரண விளக்கமும் கூறியிருக்
கிறார். தி, வலு அமைச்சர்
சம்பிக்க ரணவக்க அரசியலில் கேவைப் பொறுத்த
குறிப்பிடத்தக்க ஒரு ஆள். இளம் சண்டையொன்றுக் பொறியியலாளரான அவரிடம் நிறை உற்பத்தியும் கட்டண நிர்ணயமும் மின்சார யின் நெருக்கடி என்ற நாணயத்தின் இரு வகளாகும். மின்சாரத்தை அனுப்புவதிலும் யோகிப்பதிலும் உள்ள செலவுகள் ஓரளவு ப்படுத்தப்படக் கூடியவையாக இருக்கிற வேளை, மின் உற்பத்திச்செலவை மின் தின் ஒவ்வொரு அலகின் அங்கீகரிக் ட விலையையும் விட குறைவானதாக திருப்பதற்கு மல்லுக்கட்டுவது சாத்திய காததாக இருக்கிறது வேதற்கு அவருக்கு யவே அரசியல் விறுவிறுப்புத்தனங் ழைப்பு எதுவும் களும் தொடர்பாடல் ஆற்றல்களும் யில்லை. அமைச்ச
உறைந்து கிடக்கின்றன. சகல தரப்பி துவதற்கு வாய்ப்பு னரையும் அரவணைத்துச் செல்லக்
நிலையில் அவர்
கூடிய அரசியல் அணுகுமுறைக திராவின் கூற்றை
ளைக் கடைப்பிடித்திருந்தால் அவ மான்றை பாராளு
ரால் தனக்கும் நாட்டுக்கும் நல்ல பல கள் மத்தியில் விநி.
காரியங்களைச் செய்திருக்க முடியும். கட்டணத்தை அதி
துரதிர்ஷ்டவசமாக, 1980களின் எயை தான் தொடர்
பிற்பகுதியில் ஜனதா விமுக்தி பெர பந்ததாகவும் அந்த
முனையின் (ஜே.வி.பி) இரண்டாவது ளவுக்கு அவதூறுக்
கிளர்ச்சி இடம்பெற்ற கொந்தளிப் ) நிதியமைச்சின்
பான வருடங்களில் முதலில் கிளர்ச்சி ளையில் உதித்ததே
யாளர்களின் இந்திய விரோதக்

Page 21
கொள்கையின் பக்கமாகச் சாய்ந்து எந்த நிதி நெருக்க சென்ற அவர் பிறகு இன-மத ரீதி
என்பதை மகிழ்ச் யான அரசியலில் நாட்டம் கொண்டு
கொள்ள விரும்புகி ஜாதிக ஹெல உறுமயவின் அடிப்
டங்களின்படி - ! படைவாதச் சேற்றுக்குள் காலை |
விருக்கும் மின் உ வைத்தார்.
கள் 2020 ஆம் ஆ சக்தி, வலு அமைச்சர் என்ற வகை
நாட்டில் மக்கள் ! யில் சம்பிக்க ரணவக்கவுக்கு மின்சா
முடியுமென்பதை ) ரத்தைப் பற்றிய நிறைய அறிவு இரு
என்பதே அந்த வா. ந்த போதிலும் கூட, சிக்கலான இந்த
சம்பிக்க ரணவக் அமைச்சுப்பொறுப்பில் அவரது சாத
ராவுக்கும் இடைே னைகளை அவரது ஆரவாரப் பேச்சு
எந்த வழியில் தீ கள் மேவிச் செல்வதற்கு அனுமதித்து
அதனால், மின் கட் விட்டார் என்று தான் கூறவேண்டி
னால் பாதிக்கப்ப யிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு
ளின் கஷ்டங்களில் வியன்னாவில் நடைபெற்ற மகாநா டொன்றில் இலங்கை மின்சார சபைக் கான தனது நோக்கை அவர் முன் வைத்தார். விரயத்தை ஒழிப்பதன் மூலமாகவும் இயக்குதிறனை அதிக ரிப்பதன் மூலமாகவும் உற்பத்திச் செலவைக் குறைத்து மேலதிக வரு வாயைக் கொண்டுவருவதன் மூலமா கவும் (பொருளாதாரத்துக்கு ஒரு சுமையாக இல்லாமல்) தேசிய அபி விருத்திக்கு மின்சார சபை பங்களிப் புச் செய்ய வேண்டும் என்பதே அவ ரது அந்த நோக்கமாகும். அமைச்ச ரவை மாற்றத்துக்குப் பிறகு சம்பிக்க ரணவக்க தனது இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில் பணி பூர்த்தி
மோகன் செய்யப்பட்டது என்றே குறிப்பிட்டி ருந்தார். சக்தி, வலு அமைச்சர் என்ற வகையில் இலங்கை மின்சார சபையி லும் அதனுடன் தொடர்புடைய நிறு .
முன்னுணர்ந்து பா வனங்களிலும் ஊழலையும் தவறான
காலத்தில் ஏற்ப முகாமைத்துவத்தையும் கட்டுப்படுத்
ஆனால், இந்தச் < திய கவனத்தை ஈர்க்கும் செயற்பாடு
வின் தொழில்ந களுக்குப் பிறகு பாட்டலி சம்பிக்க
யையும் உள்சண்ை ரணவக்க ஜனவரி 31 ஆம் திகதி
காணப்படக்கூடிய, தொழில்நுட்ப ஆராய்ச்சி, அணுசக்தி
ஆவேசத்தையும் அமைச்சராகப் கடமைப் பொறுப்பு
யாகக் கொண்டு களை ஏற்றுக்கொண்டார் என்று
சிக்கலான இந்த அ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்
தொடர்பிலான வி டது, எல்லாவற்றுக்கும் மூலமாக,
வாறு முடிவுக்குக் 2011 ஜூன் 11 ஆம் திகதி அவர்
என்பதை மாத்திர அளித்த சொற்பகடான வாக்குறுதி |
தொடங்குவது எ 2013 மார்ச்சில் ஒரு இணையத்தளச்
கூட தடம் எதையு! செய்தியில் மேற்கோள்காட்டப்பட்டி |
போதைய அரசா ருந்தது. 'இலங்கை மின்சாரசபையில் என்பதை வெளிச்ச
077:

சமகாலம்
2013, மே 01-15
19 டியுமே இல்லை வருகிறது. சியுடன் கூறிக்
மின் உற்பத்தியும் கட்டண நிர்ணய றேன். எமது திட்
மும் இலங்கை மின்சார சபையின் ருமாணிக்கப்பட
நெருக்கடி என்ற ஒரு நாணயத்தின் )பத்தி நிலையங்
இரு பக்கங்களாகும். மின்சாரத்தை ண்டளவில் இந்த
அனுப்புவதிலும் விநியோகிப்பதி இருளின்றி வாழ
லும், (Transmission and distribuஉறுதிப்படுத்தும்' -
tion) உள்ள செலவுகள் ஓரளவு கட் க்குறுதியாகும்.
டுப்படுத்தக் கூடியவையாக இருக் கவுக்கும் பவித்தி
கின்ற அதேவேளை, மின் உற்பத்திச் யயான சண்டை
செலவை மின்சாரத்தின் ஒவ்வொரு பிரமடைந்தாலும்,
அலகின் அங்கீகரிக்கப்பட்ட விலை டண அதிகரிப்பி
யையும் விட குறைவானதாக வைத்தி -டிருக்கும் மக்க
ருப்பதற்கு மல்லுக்கட்டுவது சாத்திய எந்த மாற்றமும் |
மில்லாததாக இருக்கிறது. உற்பத்திச்
வியாபாரம் சிறக்க விளம்பரம் தேவை
உங்கள் விளம்பரங்களை சமகால செய்திகளை சுமந்து வரும்
சமகாலத்தில் பிரசுரித்திட இன்றே அழையுங்கள்.
2 546 646
ர்க்கக்கூடிய எதிர்
செலவுக்கும் விலைக்கும் இடையி உப்போவதில்லை.
லான துண்டுவிழும் தொகை வரு சண்டை (சம்பிக்க
டாந்தம் பல்கிப்பெருகி, மின்சார ட்ப பின்னணி
சபையின் நிதி நெருக்கடிக்கான டகளில் அவரிடம்
அடிப்படைக் காரணமாக விளங்குகி தாக இருக்கின்ற
றது. அடிப்படை
மின்சாரத்தின் வேறுபட்ட மூலங்க நோக்குகையில்)
ளும் (Different sources, of elecமைச்சுப் பொறுப்பு
tricity) அவற்றின் உற்பத்திச் செலவு வகாரங்களை எவ்
களும் நெருக்கடியை மேலும் சிக்க கொண்டு வருவது
லாக்குகின்றன. 1970களில் 100 சத மல்ல, எங்கிருந்து
வீதம் நீர்மின்சாரத்தில் தங்கியிருந்த ன்பதைப் பற்றிக்
நிலைமை இன்று பெருமளவு மாறி - அறியாததாக தற்
விட்டது. சனத்தொகையும் மின் பாவ ங்கம் இருக்கிறது னையாளர்களின் தொகையும் கடந்த த்துக்குக் கொண்டு 40 வருடங்களில் இரண்டு மடங்காக

Page 22
சமகாலம்
20 2013, மே 01-15 அதிகரித்துவிட்டன. நீர் மின்சாரத் தின் வீதம் ஐம்பதுக்கும் குறைவான தாக சுருங்கிவிட்டது. அனல் மின் உற்பத்தி இப்போது 50 சதவீதத்திற் கும் அதிகமானதாக இருக்கிறது. எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியும் அதற் குண்டான உயர்ந்த செலவுகளுமே பெரும் நெருக்குதலைக் கொடுக்கின் றன. நீர் மின்சாரத்தின் பங்களிப்பு நிறுவப்பட்ட ஆற்றல் அளவுக்கும் கீழ் கடுமையாக வீழ்ச்சியடைகிற வரட்சிக் காலங்களில் எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட மின் உற் பத்தி கூடுதலான அளவில் தேவைப் படும். வரட்சி மற்றும் வெப்ப காலத் தில் மின்விசிறிகளினதும் குளிரூட் டிகளினதும் பயன் பாடு அதிகரிப்ப தால் மின்சாரத்திற் கான கோரிக் கையும் அதிகரிக்கிறது. 2011 வரட்சி வருடமாக இருந்தது. அப்போது நீர் மின்சார பங்களிப்பு நிறுவப்பட்ட ஆற்றல் அளவின் சுமார் 50 சதவீத மாக வீழ்ச்சி கண்டது. எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட மின் உற் பத்தியில் மேலும் கூடுதலான அளவுக்கு தங்கியிருக்க வேண்டி யேற்பட்டது.
எண்ணெயில் தங்கியிருப்பதற்கு மாற்றீடு மலிவான நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின் உற் பத்தியேயாகும். நிலக்கரியைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்யும் முதலாவது அனல் மின் ஆலை நுரைச்சோலையின் முதலாவது கட்ட மாகும். நுரைச்சோலையின் இரண்டா வது கட்டத்தையும் மூன்றாவது கட் டத்தையும் பூர்த்தி செய்து, சம்பூரிலும் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் ஆலையை பூர்த்திசெய்துவிட்டால், மின் உற் பத்தி பல்வகைப்பட்டதாக வந்து விடும். நீர் மின் உற்பத்தியும் எண் ணெயை அடிப்படையாகக் கொண்ட மின்உற்பத்தியும் நிலக்கரியை அடிப் படையாகக் கொண்ட மின் உற்பத்தி யும் முறையே மூன்றில் ஒரு பங்கு பூர்த்தி செய்யும். இந்த மாற்றங்கள் எண்ணெய் மீது பெருமளவுக்கு தங் கியிருப்பதையும் அதற்குண்டான
செலவுகளையும் சாரத்தின் விலைக் கான செலவிற்கு நிலைகளைச் சாதி வும் அதேவேை அடிப்படையாகக் பத்தியாளர்களை ஒழித்துவிடலாம் தலாகாது. நிலை! யோகத்தை சாதிட கத்தக்க தே (Sources) சேர்த்து சகல மூன்று தோற் சியமானவையாகு மின் உற்பத்தித் யான நேரத்தில் தப்படுவதில் காட் இன்றைய நெருக் மென்று பொதுவி சமூக மற்றும் இ பாதிப்புகள் தொட களை அடிப்படை இடம்பெற்ற மக்க களே நுரைச்சோ திப்பதற்கான கார மின்உற்பத்தி தி மேற்கொள்ளப்படு பகுதிகளிலுள்ள திருப்திகரமான மு டன் ஒளிவு மறை களை நிவர்த்திப்பு கைகளை எடுப்ப கைய தாமதங்கரை தாக இருக்கும். கேள்வி நுரைச்சே வது கட்டமும் இ மும் 2013 ஆம் செய்யப்படுமா? யம் திட்டமிட்டபம் செய்யப்படுமா? அவ்வாறு பூர்த்தி ! சத்தில் மின் உற்பு ரத்தின் விலைமை லும்பாரிய நெருக்க இத்துறைசார் நிபு6 செய்கிறார்கள். ஆலை சீனர்களுக் அதேவேளை, சம் யர்களுக்கென வி ருக்கிறது. ஆனால்

D.
ဗီစာကဗ်(5D, LD
LITDI၊GuဤLဗီစံ5IT60 Bub၆၈ =(5th (
ဗT ဝါဗ်ITLif၆လဲ @buu ( DmL၆ လ BLD
စေTuလဲ s BITလေစေITL 1Lဗစံ(5 စ ဗ
စာDuorဤ ၆၈၀ဲမ်ား (Uplq.LLIT T, G TO00Tu၂
Tomb = bu0Tits Tf50 5TOTL LA စ ကံ
ei႕ p Titr. စံoIUDD55
LboTB-T IT တံ၏ ကေလကေuဲ [AT STop LDTဇာ bဗ်
u“ဗop 5ITIT ဗီဇာ LITဏဗီ BLDT60 Bဗ် 5
လစာ IT600T ၈-Laရွှတံ(LD Jusbဗီ /ဗီ
D(The ဗကဲမ်ားTNs als,LLဏLu BITထဲ LITI(FLO
လTG LLT ၆sfuL(Th႕(5၊ al LITITLbuflLDT60
LဗလTဲ ၆LLLDLLLIlLT605/b, - moITLIFb 0
ဒါဗTLibuuT60/b fuLD၈၉
@bD5IDIT60
ဗ000IUDဏD BL5150T
GLITဝေါ်စောစ ၆၈၊ T I, IAထဲ . ၊ DRL(၂၀ဏu6ဗီ
G၂ ၊ လစာတံuL LATLTR၂၈၀ LiuCL 5ITLDGD
LLITTit(ဗTG ဗLL00TT515၈ အမ်ားမ်ားမ်ားT60T ITIT 600T
| BiDTGT5b 6LLL.LTT 10 h.DLLIGဗ် ကဗ်.
၆၈.ly-LLIBlDITI LDCLI55လဲ BrLDT ၂၂Óဏ55 Brထဲ ထTLလဲ၊
flဲ ၆၈၂ TLa L5 LLDITOUTST LifOT စောစု
(ဗီb. T(IBTITITITLi LJs.bဏလဗ်fl _LLT 5TTS
Lbub ၌LDL တံငါလဲ စ T GITTT T T႕rGL555
LDက် b ဝါဗ်IT 66 b mo_60Tr515၈ ၈လဗီ ဗlLLLb sITLD
ဗlip ၆၈ID OICTh(5b uf (ဗီ 00TLDIT(. 0TITလဲ (6ဗ်ဗလTT5IT5. 60TITလဲ LbooTBET
Libi GT5.
( ၄ LL ဗုံဗုံ ၂ စံuT6 ၉orm ဗဲကြ0TJIT ၊
Lဗ်o BIToo (ဗီ ဗmuTr 5bLIfls GPUpl51((ဗီ
LOleoTLLITG160260TUITGITT BLL600T TL15ofldo ဏာဏulလဲ bitဏLD
bib GL uffဗLDT Gr L ၀lorဏ် LITဲ
ဝါဝါ DIT လmfl55LLL 165IT60T BLIlqဲ
le (Gor Dr. Jထဲ လ (၆ ဏL 566 L၀လb ရှူဗီဗ ၊
ဝါဝါထဲT၈လ, Db/ LDbmb IT ဗifဗ် ၈.L.LLI
fl55ITဝါထဲBITဏလT,
@(5 @GLITLTGIT
တ္တor႕ ကလဲ Dစံ OIb LDTla.' Tကေလေum (UPDT
655IT BLD 600T 6g016055m li TLTI5 5LLL
Libl(p 1. silbs(655L၊ T La.လဲ f၏
LL SITဝါစံဇာဏuT(Thံ(5 LDIT BLD LA (6ဏလ
ဗိyLD ဖြူဗီဗီစေ5U GBL ဗီ0 .2017 န္တာလဲ ဗဲဗ်
( 0T ? @ouff LATEITIT႕ 5LL00TT5 T60ILLIT(5b.
စေT @လ(56IT ဝါဗ်5%.. ALLULTB -
ဗ boulလဲ စ_iTGTouff ဗub LပါစံTBET
လoIT? ဤu ၆LLITou၈ ၂ဝံ BLDITmdLi
ITTit L(5/blLL600TT515စေT5 la sT66Tm Dom၊
ဝါ႕ဗ်.orGOLDIml GDiဏLD UTTT GT5fl5စေ5 Luထဲစု (Upu၆လံ ၆ssiu6ဖါက
Blဏy 5GBTစေလ
၆၆၈၂၈T, bb 0e ၏ LဏLဗီဗ 5 5ITD55LLLL
5TUဝါက်ဗlဏpuT(6ံ(ဗီ gဏs jf စာလ ©b
@ D၆55Liu၆၀L5 Lbs Buil ၆၈၈ Luu
[B5ITT(5b. ။ ဗီဇာ

Page 23
எத்தை
எத்
என்.சத்தியமூர்த்தி
அடுத்த இரண்டு, மூன்று அ இனப்பிரச்சினையை முன்ன தாலும் அதனை வைத்து தே டப்படும் என்றே எதிர்பார்க்க தேசிய அரசியலில் விலை
ப்ரில் மாதம் லண்டன் நகரில் நடைபெற்ற
பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கு முடிவு எடுக்கப் படும் என்று தமிழர் தலைமையில் ஒரு சாரார் கருதி னார்களோ இல்லையோ, அதனை விரும்பினார்கள் என்றே கூறவேண் டும். ஆனால், ஜெனீவாவில் நடந்தது, லண்டனில் நடக்கவில்லை. இதனால் மட் டும், கொழும்பில் நடைபெறவுள்ள உச்சிமாநாட் டிற்கு அரசியல் பிரச்சினைகள் இல்லை என்று அர்த் தம் இல்லை. சர்வதேச அரங்கில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு நிலைப்பாடும் நிர்ப்பந்தங் களும் உள்ளன. ஜெனீவா மனித உரிமை கவுன்சி லுக்கு பொருந்துவது, பொதுநலவாய குழுமத்திற்கு பொருந்தாது.
இந்தப் பின்னணியில், ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சில் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியும் என்று கருதிவிடமுடியாது. அதுபோன்றே, இனப்பிரச்சினைக்கு தீர்வு, மற்றும் 'போர்க் குற்றங்களுக்கு நீதி' என்ற இரண்டு பிரச்சி னைகளுக்கும் ஒரே தீர்வு பொருந்துமா, அப்படி யென்றால் அது எப்படிப்பட்ட தீர்வாக இருக்க முடி யும் என்று சர்வதேச சமூகம் மட்டுமல்ல, அவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகமும் அவர்களது புலம் பெயர்ந்த சகோதரர்களும் எண்ணிப்பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல் லையென்றால், வருடம் இருமுறை என்ற ஜெனீவா முன்னெடுப்பு பலமிழந்து, பல் இழந்த புலி ஆகிவி டும்.
இதில், தமிழ்ச் சமூகம், தங்களது முக்கிய பிரச்சி னைகள் என்று பட்டியல் இட்டு, அவற்றில் முக்கிய
உள்நாட்டு அரசியல்

சமகாலம்
2013, மே 01-15 21
இன்னும்
ன செப்டெம்பர், நனை மார்ச்?
ண்டுகளில் ஜெனீவா பிரசாரம் "ணியில் தொடர்ந்து நிறுத்தி வந் ர்தல் அரசியல் சதுரங்கம் விளையா 5லாம். சிங்கள இனவாதம் மட்டுமே பாகும் சரக்காக இருக்கலாம்
மானவற்றை மட்டுமே முதலில் தீர்த்துக்கொள்ள முயலவேண்டும். ஒவ்வொரு பிரச்சினை என்று எடுத்துக்கொண்டாலும், அதற்கென்று புதிய புதிய அலகுகள் அன்றாடம் தோன்றிய வண்ணம் இருக்கும். உதாரணத்திற்கு, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று எடுத்துக் கொண்டால், இராணுவமய மாக்கல், வடக்குப் பிராந்தியத்தில் இராணுவப் பின்னணியுள்ள ஒரு கவர்னர், இராணுவம் நிலம் கையகப்படுத்துதல், சிங்களவர்களை வடக்கு பிராந் தியத்தில் பெருவாரியாக குடியமர்த்துவது என்று பல்வேறு உள்ளடங்கிய பிரச்சினைகள் அதனுள் உள்ளன. ஏன், "போர்க் குற்றங்கள்'' கூட இனப்பிரச் சினையின் ஓர் அலகு தான்.
இதில், ஒவ்வொரு பிரச்சினையாக தீர்த்துக் கொண்ட பின்னரே இனப்பிரச்சினைக்கான அரசில் தீர்வு குறித்து எண்ணிப்பார்க்க முடியும் என்று யாரா வது கருதுவார்களேயானால், அது தவறான வழி யாகும். அரசு பேச்சுவார்த்தைக்கு தயாரா? என்பது ஒரு முக்கியமான விடயம். ஆனால், தமிழ்ச் சமூக மும், தமிழ் அரசியல் தலைமையும், புலம்பெயர் தமிழர்களும் அதற்குத் தயாரா? என்று சுயநிர்ண யம் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறானால், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகள் என்ன என்ப தையும் அவர்கள் முடிவு செய்து கொள்ள வேண் டும்.
அது போன்றே, இனப்போர் முடிந்த கையோடு இலங்கை அரசும் தென்னிலங்கை அரசியல்வாதி களும் ஏன் சாமானிய சிங்கள மக்களும் தங்களது உளசுத்தியை சந்தேகக்கண்கொண்டுமட்டுமே பார்க் கக்கூடாது என்று எதிர்பார்ப்பதும், நடைமுறைக்கு பொருந்தாத நிலைப்பாடாகும். இன்றளவும். இனப் பிரச்சினை குறித்து பேசும் தமிழர்கள், கடந்த பல
பொதுசன நூலகம்
யாழ்ப்பாணம்.

Page 24
22 2013, மே 01-15
சமகாலம்
தசாப்தங்களாக தாங்கள் எவ்வா
வாறான அறியா றெல்லாம் ஏமாற்றப்பட்டோம் என்று
ருந்தது என்று ஒரு பட்டியலிட்டு காட்டிவருகிறார்கள்.
விடமுடியாது. இ அது தவிர்க்க முடியாததும் கூட.
போனால் அத்த அது போன்றே, இலங்கை அரசும்
வரன்முறைகளை தனது மனப்போக்கை மாற்றிக்
நாடுகள் தான். - கொள்ள காலம் தேவைப்படும்.
டுத்துவதும் மாற இன்னும் சொல்லப்போனால், தற்
கூட அவர்களது போதைய சூழலில் தமிழர் அரசியல்
அல்லது அவர்க தலைமையில் மட்டுமே தொடர்ச்சி டனோ மட்டுமே யான தலைமைகள் இருந்து வந்துள்
உண்மை. ளன. அவர்களால், கடந்தகால
மனித உரிமை தமிழ்ச் சமூகத்தின் ஏமாற்றங்கள்
னங்கள் தொடங்கி குறித்து பட்டியலிட்டுப் பேசமுடி
தமிழ்ச் சமூகமும் யும். மாறாக, அரசு தலைமையும்,
தலைமையும் 4 அதிலும் குறிப்பாக, அரசு அலுவலர்
கெடுவை கேட்டு தலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்
ருக்கவில்லை 6 பட்டு வந்துள்ளன. அவர்களை
தோன்றுகிறது. ஏ பொறுத்தவரையில் பழையன
தொடரில், ஒரு குறித்து கேட்டு-படித்த விடயங்க
வாயிலாகவே இ ளையே அறிவார்கள். இனப்
ஏற்புடைய ஒரு போரும், விடுதலைப் புலிகளின்
விடும் என்ற கருத் தீவிரவாதமும், தமிழ்ச் சமூகம் மற்
அடுத்து வரும் ெ றும் அரசியல் தலைமைகளின் ஆத
தொடரில் இலங் ரவும் அவர்கள் தொட்டு, உணர் ந்து
மீண்டும் ஒரு முன் அனுபவித்த ஒரு விடயம். அது
அதில் எந்த முடிவு அவ்வளவு எளிதாக மாறிவிடாது.
தில்லை. இதுவும் யதார்த்தம்.
அடுத்து வரும் 1
ரில், கடந்த 2013 * 'போர்க் குற்றங்கள்”
தின் அடிப்படை! குறித்த விசாரணை?
சமர்ப்பிக்கப்படும் ஜெனீவா முஸ்தீபுகளில் இருந்து
கொள்ளப்பட்டால் தமிழ்ச் சமூகமும், அரசியல் தலை
டையில் ஒரு வி மையும், ஏன், புலம்பெயர் தமிழர்க
அமைக்கப்பட்டு, ளும், எளிய, உடனடித் தீர்வுக
தொடங்கலாம். ளையே எதிர்பார்த்தார்கள் எனலாம்.
கவுன்சில் முன் மி அதிலும் எதார்த்தவாதிகள், 'போர்க்
டம் கழித்தே வை குற்றங்களை முன்னிறுத்தி' சர்வதேச
மீது முடிவு எடுக் சமூகம் இனப்பிரச்சினைக்கு தமிழ்ச்
டுத்தப்பட்டால், சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய
ரண்டு வருடங்கள் தீர்வை சர்வதேச சமூகம் தங்களுக்கு
கிடையில், உள்ந அளிக்கும் என்றும் நம்பினார்கள்.
ரும் இனப்போ ஆனால், அவர்களது எதார்த்தமும்
இனப்பிரச்சினை கூட, மனித உரிமை கவுன்சில்
போயிருக்கலாம். போன்ற ஐ.நா.சபை அரங்குகளின்
அவ்வாறே, அ செயல்பாடு குறி த்து முழுவதுமாக
மூன்று ஆண்டுக அறிந்து கொள்ளா மலே எடுக்கப்
பிரசாரம் இனப்பிர பட்ட முடிவோ என்று எண்ணத்
னணியில் தொடர் தோன்றுகிறது. ஆனால், அவர்களை
தாலும், அதனை ( வழி நடத்திய சர்வதேச சமூகம் அவ்
யில் அப்போ

மையில் திளைத்தி அரசியல் சதுரங்கம் விளையாடப் தபோதும் சொல்லி
படும் என்றே எதிர்பார்க்கலாம். அவ் மன்னும் சொல்லப்
வாறான சூழலில், சிங்கள இனவா கைய செயல்பாடு
தம் மட்டுமே தேசிய அரசியலில் வகுத்ததே அந்த
விலைபோகும் சரக்காக தொடர்ந்து அதனைச் செயல்ப
இருக்கலாம். அத்தகைய பின்னணி மறி அமைப்பதும்
யில் சிங்கள அரசியல் தலைமை எது முயற்சிகளாலோ
வுமே இனப்பிரச்சினைக்கான Tாது ஆசீர்வாதத்து
முடிவை முன்வைத்து தேர்தல் அரசி ஏற்படும் என்பதே
யல் செய்யும் என்று எதிர்பார்க்கமுடி
யாது. இன்றும், விலைவாசி, மின்கட் கவுன்சில் பிரயத்த
டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு, யெ காலகட்டத்தில்
நிர்வாக ஜனாதிபதி பதவிக்கு முடிவு தமிழ் அரசியல்
என்று பல்வேறு பிற பிரச்சினைகள் அதற்கான காலக்
குறித்து குரல் எழுப்பும் சிங்கள அர அறிந்து வைத்தி
சியல் கட்சிகள், தமிழர் பிரச்சினை என்றே எண்ணத்
பக்கம் திரும்புவதற்கு எந்தவிதமான தோ, ஒரு கூட்டத்
அவசியமும் இல்லை என்றே சொல் 5 தீர்மானத்தின்
லவேண்டும். அது அவர்களுக்கு னப்பிரச்சினைக்கு
அரசியல் ரீதியாக "ரிஸ்க்'கான விட தீர்வு ஏற்பட்டு
யமும் கூட. -து இன்று இல்லை.
வடக்கு மாகாணத்தில் தேர்தல் சப்டம்பர் கூட்டத்
நடைபெற்று அங்கு தமிழ்த் தேசிய பகைத் தீர்மானம்
கூட்டமைப்பின் அரசு அண்மைக் றை ஆராயப்படும்.
காலத்தில் அமையுமேயானால், அங் பும் ஏற்படப்போவ
குள்ள வாக்காளர்களும் கூட அடுத்த
ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத் மார்ச்-2014 தொட
தேர்தல் காலத்தில், மாகாண அரசின் 5-மார்ச் தீர்மானத்
செயல்பாட்டின் அடிப்படையில் தங் பிலான அறிக்கை
களது வாக்குகளை அளிப்பார்கள் அது ஏற்றுக்
என்று எதிர்பார்க்கலாம். அல்லது, , அதன் அடிப்ப
தற்போது தொடர்ந்து விடுபட்டுப் விசாரணைக் குழு
போன மாகாண அரசின் அதிகாரங் அது செயல்படத்
கள் குறித்தும் அந்தத் தேர்தல் அமை அந்த அறிக்கை
யலாம். அவ்வாறான சூழலில், ண்டும் ஒரு வரு
தற்போது இருக்கும் அதிகாரங்களை க்கப்படும். அதன்
அவர்கள் எவ்வாறெல்லாம் மக்கள் கப்பட்டு செயல்ப
நலனுக்காக பயன்படுத்தினார்கள், அதற்கும் ஒன்றி
எவ்வாறெல்லாம் தங்களது அரசி 'ஆகலாம். அதற்
யல் மற்றும் சொந்த லாபத்திற்கு எட்டில் அனைவ பயன்படுத்தினார்கள் என்பன ரை மட்டுமல்ல,
போன்ற கேள்விகளும் எழும். அதற் யக் கூட மறந்தே கும் பதில் சொல்ல அவர்கள் தங்
களை தயார்படுத்திக்கொள்ள வேண் டுத்த இரண்டு -
டும். ஆனால், அந்தக் கேள்விகள் ளில் ஜெனீவாப் .
தமிழ்ச் சமூகத்திடம் இருந்து மட்டும் ச்சினையை முன்
வராது. சர்வதேச சமூகமும் அதே ந்து நிறுத்தி வந் கேள்விகளை அவர்களிடம் கேட் வைத்து இலங்கை கும்! - தெய தேர்தல்

Page 25
தொட அகதி தடு அ6 அச்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
மனித அவலம்
92Plal
வுஸ்தி
தொடர் அகதிப் படகு. 2008இன் வருகை கால கணக்கிலிருந்து கணக்கை எட் லியா விழிபிது கடந்த 2012 டும் 278 படகு வந்து இறங்கிய ணிக்கை 201 தினை எட்டும் றது. இவர்க
ருந்து வந்த | ழர்களின் என் மாகும்.
அப்படி பட கள் பெரும்பா ஆஃப்கானிஸ் போன்ற ஆ
ருந்து வந்தவ கள் இந்தோ புறப்படுகின்ற பவர் தம் ெ முறையற்ற வ தோனேசியா இந்தியாவிலி வழியாக இ வருகின்றனர். கையர் என்ற அந்தஸ்து கே. வுக்கு வருகி நடை முறைத்

சமகாலம்
2013, மே 01-15
23
டர்ந்து வரும் ப் படகுகள் மாறும் புஸ்திரேலிய கதிச்சட்டம்
ரேலிய எல்லைக்குள் பலமுறை பலத்த விமர்சனங்க
ந்து வந்திறங்கும்
ளுக்கும் எதிர்ப்புக்கும் நடுவே எந் களின் எண்ணிக்கை
தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் பின் அதிகரித்து,
அவுஸ்திரேலிய பாராளுமன்றம் இடைவெளி மாதக்
அகதிகள் தொடர்பான குடிவரவு 3 குறைந்து வாரக்
சட்டங்களை பலமுறை மாற்றியும் டியதும் அவுஸ்திரே
நிறைவேற்றியுமுள்ளது. ரங்கத் தொடங்கியது.
கடைசியாக மாற்றிய சட்டத்தின் ஆம் ஆண்டில் மட்
கீழ் அவுஸ்திரேலிய எல்லைக்குள் நகளில் 17,202 பேர்
நுழைய முற்படும் அகதிகளுக்கு புள்ளனர். இந்த எண்
அவுஸ்திரேலிய எல்லைக்கு 3இல் முப்பதாயிரத்
வெளியே வைத்தே அகதிகள் நிர் b என நம்பப்படுகி
ணய நடவடிக்கைகள் இனிமேல் ளில் இலங்கையிலி
நடாத்தப்படும். அதாவது அவுஸ்தி கப்பலோட்டிய தமி
ரேலிய எல்லைக்குள் நுழைய எணிக்கையே அதிக
இவர்கள் அனுமதிக்கப்படமாட்
டார்கள். தகளில் வரும் அகதி
இப்புதிய சட்டத்தின்படி குடி லானோர் இலங்கை,
வரவு சட்டத்தில் பல புதிய சரத்து தான், சூடான்
கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை பிரிக்க நாடுகளிலி
யொத்த முந்தைய சட்டங்கள் ஹார் ர்களாவர். இப்படகு
வர்ட் அரசு மற்றும் ஜூலியா அரசு னேசியாவிலிருந்தே
களால் கொண்டு வரப்பட்டபோது ன. அகதிகளாக வரு
அச்சட்டங்களில் இருந்த விரிசல்க =ாந்த நாட்டிலிருந்து
(ளைக் காரணம் காட்டி உச்ச நீதி ழிகளின் மூலம் இந்
மன்றம் அவை செல்லுபடியாகாது பிற்கு வருகின்றனர். என அறிவித்தது. நந்தும் பலர் கடல் - இதன் அடிப்படையில் இச்சட் ந்தோனேசியாவிற்கு டம் நிறைவேறிய கையோடு, 43
அங்கிருந்து இலங்
அகதிகளை ஏற்றிவந்த படகு முதல் போர்வையில் அகதி
கட்டமாக கொக்கோஸ் தீவிலிரு சரி அவுஸ்திரேலியா
ந்து கைப்பற்றப்பட்டு புதிய நடை ன்றனர் என்பதுவும்
சட்டத்தின் கீழ் முறைக்கு உட்படுத் துன்பமாகும்.
தப்பட்டது.

Page 26
- 24 2013, மே 01-15
சமகாலம் இச்சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலி களிலும் கொடு யாவிற்குள் படகுகள் மூலம் நுழைய
பந்தம் ஜூலியா வரும் அகதிகள்,நாரு,பப்புவா
அத்துடன் சி நியூகினியா ஆகிய இரு இடங்களில்
தெளிவான மாற் உள்ள முகாம்களில் வைத்து இவர்
கொண்டு வரப் களது அகதி அந்தஸ்து நிர்ணயிக்கப்
வந்த அகதிகள் படும். 13 ஆகஸ்ட் 2012 க்குப் பிறகு
புக்கு, அவுஸ்தி வரும் அனைத்துப் படகுப் பயணிக
கும் கடமையை ளும் அவுஸ்திரேலிய எல்லைக்கு
அகதி அந்தஸ்ன வெளியே வைத்தே அகதி அந்தஸ்து
தற்போது கொடு நிர்ணயத்துக்கு உட்படுத்தப்படுவார்
சட்டத்தின்படி ! கள் என்ற கெடுபிடி தொடங்கியது.
கெடுபிடிகள் பெ இதுதவிர இனிமேல் வரும் அகதிகள் சட்டம் வரையப் தங்கள் குடும்பங்களை அனுசரணை
- இருந்தாலும் விண்ணப்பம் (Sponsorship) மூலம்
நாருவில் அகதி | இணைத்துக் கொள்ளவும் முடியாது.
இதற்குமுன் இத்தகைய புற அகதி நிர்ணய மையங்களை முந்தைய ஹார்வேர்ட் பசுபிக் தீர்மானம் என்ற பெயரில் அரசு தொடங்கிய போது கடும் விமர்சனத்துக்குள்ளானது நினைவிருக்கலாம். தற்போதைய லேபர் அரசு அத்திட்டத்தை 2007 இல் கை கழுவியது.
ஜூலியா அரசின் கொள்கை நழு வல் குறித்து அரசியல் அவதானிக ளும், அகதி ஆதரவாளர்களும் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். மலே சிய அரசுடனும் ஜூலியா தொடர்ந்து அகதி நிர்வாகம் குறித்து பேச்சுவார்த் தைகளை நடத்தினார்.
சர்வதேசச்சட்ட அடிப்படையில்
அகதி அந்த அகதி பாதுகாப்புக்கு உத்தரவாத
பலர் வெளி கையெழுத்திட்ட நாடுகளின் வரிசை
னர் நடந்த யில் இல்லாத நாடுகள் மலாயா, பப்
முறைகள் அ புவா நியூகினியா மற்றும் நாரு
மக்களை ஆ ஆகும். அதனால் அகதி ஒப்பந்தங்
செய்திருக்கின களை இந்த நாடுகள் அனுசரிக்கத்
முக்கியமாகக் தேவை இல்லை. அப்படி என்றால்
வேண்டிய தரமான, சட்டத்துக்கு உட்பட்டு, மனித உரிமைகளைப் பேணும் வித
பேர் மனநலம் கு மான சேவைகளை வழங்க வேண்
மீண்டும் அவு டிய நடைமுறைகளை இந்த நாடுகள்
அனுப்பப்பட்டன பின்பற்றத் தேவை இல்லை. ஆனா.
வூட்ட வேண்டும் லும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதி
பல தடவை இப் களுக்கான தூதரகத்திடம் இந்நாடு ,
கவிழ்ந்து போயு கள் தொடர்பான அறிக்கையைச் டாதி மாதத்தில் சமர்ப்பித்து அகதிகளை இந்நாடுகள்
ளைக் கொண்ட நடாத்தும் முறைகள் பற்றி முழுதான
அதற்கு முன் ஆ தகவலை பெற்று, அதை இரு சபை பயணிகளைக் ெ

கக வேண்டிய நிர்ப் கப்பலும் அவுஸ்திரேலியாவிற்கு
அரசுக்கு உள்ளது.
வரும் போது இந்தோனேசியாவிற் றுவர் தொடர்பான கும் அவுஸ்திரேலியாவிற்கும் உங்கள் இச்சட்டத்தில்
இடைப்பட்ட கடல் பரப்பில் கவிழ்ந்த பட்டுள்ளன. முன்பு |
பயங்கரமும் நிகழ்ந்துள்ளது. சிறுவர் பாதுகாப்
இவை எல்லாவற்றையும் மீறி ரேலியாவிற்கு இருக்
தொடர்ந்து படகுகள் இலங்கை அகதி - காரணம் காட்டி,
களுடன் வந்து கொண்டே இருக்கின் த பெற்று வந்தனர்.
றன. அண்மையில் ஏப்ரில் மாதம் ன்டு வரப்பட்டுள்ள
வந்த படகில் 67பேர் ஜெரால்ட்டன் சிறார்களுக்கு இதே
துறைமுகத்திற்கு வந்துள்ளனர். பாருந்தும் வண்ணம்
அகதி அந்தஸ்து பட்டுள்ளது.)
அகதி அந்தஸ்து நிர்ணயத்திற்காக 2005ஆம் ஆண்டு
அகதிகள் மூன்றாக வகைப்படுத்தப் முகாமில் இருந்த 25
பட்டுள்ளனர்.
அகதிகள் (Refugees) 1951 இல் ஐக்கிய நாடுகளின் அகதி பாதுகாப்பு அமைப்பின் கீழ் அகதிகளாக்கப்பட்டோர், தற்காலிக அகதிகள், அகதிகள் போன்ற சூழ்நி லையில் இருப்போர் அனைவரும் இதில் அடங்குவர்.
புகலிடம் கோருவோர்
(Asylum-seekers) சர்வதேச புகலிடம் கோரும் தனிம னிதர்கள் , அகதி அந்தஸ்து தீர்மா னிக்கப்படாத நிலையில் இருப்பவர் அடங்குவர்.
உள்நாட்டில்
இடம் பெயர்ந்தோர் ஸ்து கோரிய
(Internally displaced persons) யே வந்த பின்
ஆயுதப் போர் காரணமாக வீடு புகொள்ளும்
வாசல்களை இழந்து , மனித உரிமை வுஸ்திரேலிய
மீறல் அல்லது மனிதன் உருவாக்கிய
அழிவு காரணமாக , காலம் காலமாக த்திரமடையச்
வாழ்ந்த இடத்தை விட்டு இடம் எறன என்பதும்
பெயர்ந்து சென்று நாட்டு எல்லைக கவனிக்கப்பட
ளில் வேறு இடங்களில் வாழும் தனி விடயமாகும்
நபர் அல்லது குழுக்கள். எறியது காரணமாக
இதில் எந்த வகையில் அடங்குபவ ஸ்திரேலியாவிற்கே
ராயினும் படகுகள் மூலம் வருவோர் 5 இங்கு நினை
எவரும் புதிய நடைமுறையின் கீழ்
தான் நிர்ணயிக்கப்படுவார்கள். படி வந்த படகுகள்
அவுஸ்திரேலியாவில் வந்திறங்கி ளன. கடந்த புரட்
யுள்ள தமிழர்களின் நிலை மார் 60 பயணிக
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட் அகதிகள் கப்பலும்
டும் இலங்கையர் 1228 பேரும், அக் டி மாதத்தில் 200
டோபரில் 1240 பேரும் படகுகளில் காண்ட அகதிகள் அகதி அந்தஸ்து கோரி வந்திருக்கின்

Page 27
றனர். இவர்களில் பலர் நீர்கொழும்பு
- யப்பட வேண்டும் பிரதேசத்தை, குறிப்பாக உடப்பு |
கரிக்கப்பட்டால் பி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தமி
றத்தை அணுக ழர்கள் மட்டும் அடங்குவதில்லை.
ஒவ்வொன்றுக்கும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சிங்
கால அவகாசம் மிக களவர்களும் அடங்குவது அகதிகள்
ஆனால், அரசு த என்பதன் தகுதியை கொச்சைப்படுத் படும் சட்ட சேவை துவதாக உள்ளது என்று குடிவரவுத்
கடிதங்களை க துறை அதிகாரி ஒருவர் தெரிவித்
விண்ணப்பதாரிக்கு துள்ளார். இது குறித்து சிட்னி டெய்லி
அடுத்த கட்டத்தி டெலிகிராஃப்புக்கு பேட்டியளித்த நீர்
போராட முடிவதில் கொழும்பு உளவுத்துறைத் தலைவர்,
அந்தஸ்து நிராகரிக் சஜித் ரட்நாயகா, தற்போது படகுகள்
உதவும் ஒரு கிறிள் இங்கிருந்து கிளம்புவதைத் தடுக்க.
தமிழ்ச் சமூக ஒரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு,
கவலைப்பட்டார். சிறப்பு பிரிவு ஒன்று அண்மைக்காலத்
அது தவிர குறித்த தில் அமைக்கப்பட்டதனால் படகுகள்
அதாவது மத்திய போவது குறைந்துள்ளது என கடந்த அணுக வேண்டிய டிசம்பர் மாதம் சிட்னி டெய்லி டெலி இலவச சட்ட உத்தி கிராஃப்புக்கு அளித்த பேட்டியில்
நீதிமன்ற செலவுக குறிப்பிட்டுள்ளார்.
நாலாயிரம் அவுஸ் இதுவரை படகு மூலம் வந்த தமி
கள் தேவைப்படுவது ழர்களில் 700 பேர் திருப்பி அனுப்
போராட முடிவதி பப்பட்டுள்ளனர்.பணம், துயரம்,
இவரது கவலை அலைக்கழிவு,திரும்பி வந்த பின் சார்ந்த இளைஞர் ஒ விசாரணை போன்ற பின் விளைவு
பில் தரப்படும் ச கள் இப்படி திரும்பிச் செல்வோர்க்கு
உள்ள வழக்கறிஞர். கிட்டும் என்பது அவுஸ்திரேலியா
நிலைமை புரிவதில் வின் பிரச்சினை அல்ல.
திர கதியில் எங்க ஒருவர் படகில் வருவதற்கு சுமார்
களை எழுதித் தள் 12 முதல் 20 லட்சம் வரை கொடுப்ப
னால் அவசரகதி தாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்
விபரங்கள் சேர். கின்றன.வேறு சிலர் தாங்களே படகு
என்று குறை கூறின கட்டுவதனால் 5-7 லட்சம் வரை
- இது இப்படி இ கொடுப்பதாகத் தெரிகிறது. சுமார் 30
தஸ்து கோரிய பல பேர் மட்டுமே ஏறக்கூடிய படகில் 60
பின் நடந்து கொ பேர் வரை அடைக்கப்படுகிறார்கள்.
அவுஸ்திரேலிய ம ஒற்றை கழிப்பறை, கடல் நாற்றம்,
கொள்ள வைத்திரு உணவு பற்றாக்குறை, கடல் நோய்,
கடந்த மார்ச் மாத தண்ணீர் இன்மை போன்ற பல கஷ்
கத்துடன் இணைந் டங்களுக்கு இடையில் இந்தப்
இருந்த அகதி வி! பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்
வர் அங்கிருந்த ஒ
மாணவியிடம் த பலபேருக்கு தகுந்த சட்ட உதவி
நடந்து கொண்டா கள் தரப்படவில்லை எனக் கூறப்படு
கைச் செய்தியாகு கிறது. முதல் கட்ட அகதி அந்தஸ்து
வாளியாக இவர் நிர்ணயத்துக்குப் பிறகு இரண்டாம்
டுள்ளார். கட்ட மேல் முறையீடு அகதி மீள்நிர்
பரமற்றாவில், ணய தீர்ப்பாயத்தில் (Refugee Re
போன்ற இடங்க6 view Tribunal) விண்ணப்பம் செய் க்கும் இடத்தில் 2
றன.

சமகாலம்
2013, மே 01-15
25.
அங்கும் நிரா T மத்திய நீதிமன் வேண்டும்.இவை விண்ணப்பிக்கும் க்குறைவாகும். ரப்பில் வழங்கப் இந்த நிராகரிப்புக் Tலதாமதமாகவே - தருவதனால் ற்குச் சென்று லை என்று அகதி -கப்பட்டோருக்கு "தவ அமைப்பின் 5ங்கிணைப்பாளர்
A/L ON TIFE) | FL) If tj 1
0 TLANKA
5 அளவுக்கு மேல்
நீதிமன்றத்தை ப சூழ்நிலையில் தவி கிட்டாததால் நக்கு கிட்டத்தட்ட திரேலிய டொலர் தனால் தொடர்ந்து ல்லை என்பதும் மட்டக்களப்பைச் ஒருவர் அரசு தரப் சட்ட சேவையில் களுக்கு இலங்கை மலை. தவிர இயந்
ள் விண்ணப்பங் சுளுகிறார்கள்.அத தியில் சரியான க்கப்படுவதில்லை பார்.
ருக்க அகதி அந் ர் வெளியே வந்த ள்ளும் முறைகள் மக்களை ஆத்திரம்
க்கிறது. தம் பல்கலைக்கழ கத தங்குமிடத்தில் ண்ணப்பதாரி ஒரு ரு அவுஸ்திரேலிய தகாத முறையில் ர் என்பது பத்திரி ம்.பாலியல் குற்ற குற்றம்சாட்டப்பட்
வாழ்ந்து விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் மாதமொன் றுக்கு சுமார் 1000 டொலர் உதவித் தொகை பெறுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.பலர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இது தவிர குழுக்களாக சண்டை போடவும் சிலர் கிளம்பியுள்ளனர். ஆனால் பலர் உண்மையான அகதி களாக அவதிப்பட்டுக் கொண்டுள்ள னர். பலருக்கு அவர்களின் பொலிஸ் அறிக்கை இலங்கையிலிருந்து போய்ச் சேராத படியால் வருடக் கணக்கில் அகதி நிர்ணயம் தாமதித் துக் கொண்டுள்ளது.
துன்பமே வாழ்க்கையாக தோணி மேல் வந்து பல லட்சங்களை கடல் பயணத்திற்காக காவு கொடுத்து, இன் னும் முடிவு தெரியாமல் பலர் திசை தொலைத்து தவித்துக் கொண்டிருக்கி றார்கள். இவர்களுக்கு அகதி அந் தஸ்து கிட்டும் என்பதற்கு எந்த உறுதி யும் இல்லை. அவுஸ்திரேலிய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து இந்த கடல் பயணங்களைத் தடுக்க அனைத்து முயற்சியையும் செய்கி றது என்பதே உண்மை. |
பெண்டில் ஹில் ளில் ஒருவர் வசி 20 பேர் அடைந்து பாழ்ப்பாணம்.
பொதுசன நூலகம்

Page 28
26
2013, மே 01-15
சமகாலம்
ECONOMIC RECOVERY
குமார் டேவிட்
கடந்த இருமாதங்களாக (டிசம்பர்
*2012- ஜனவரி 2013) உலகத் தலைநகரங்களில் இருந்தும் மத்திய வங்கிகளில் இருந்தும் வெளிவரும் செய்திகள் உலக முதலாளித்துவமா னது தயக்கத்துடனானதொரு மீட்சிச் செயன்முறையை நோக்கிய ஆரம் பத்தை அடைந்துள்ளதாகக் கூறுகின் றன. இக்கருத்தானது பிழையான ஒன் றென்பதே இக்கட்டுரையின் வீச் செல்லையாகும்.
2007 - 2008 காலப்பகுதியில் ஆரம்பமான புதுமந்தம் (New Depression) என நான் கருதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டமைக் கான பின்னணிக் காரணிகள் எதுவும் இதுவரை மாற்றமடையவில்லை.:
டெவோஸ் மகாநாடு (23-26 ஜன வரி 2013) அதன் கொள்கை பாரிச
வாதம் மூலம் இத
இப்புது மந்தம் மானதென்று அ அமெரிக்காவில் கணக்கான குடும் தள்ளிவிட்டதும், நிதிநிறுவனங்களி தூண்டியதுமான ? நெருக்கடியை : றீர்களா அல்லது ( இல் ஏற்பட்ட பா றும் வங்கித்து பொதுவான வீ கருத்திற் கொள்கி பொறுத்து வேறு
புது மந்தத்தில் காட்டும் நோக்க Shape என அல படம் ஒன்றை ந

ஆரோக்கியமற்ற தீட்சிநிலையினால்
பிழையாக வழிநடத்தப்படாதீர்
உலக முதலாளித்துவம்
இன்னும் தான் அடைந்த சரிவிலிருந்து மீட்சி பெறவில்லை. அது தன்னை மீளக் கட்டமைக்காவிட்டால் அத்தகையதொரு மீட்சி சாத்தியமில்லை
னை நிரூபிக்கிறது.
ளேன். இவ்வரைபடம் கருத்தியல் எப்போது ஆரம்ப
சார்ந்த ஒன்றாகும். அத்துடன் அதில் ஆரம்பநாள் நீங்கள்
பயன்படுத்தப்படும் குறிகாட்டியாக உருவாகி ஆயிரக்
மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களை வீதியில்
அல்லது தொழில்வாய்ப்பு அல்லது கடன் வழங்கும்
வேறேதெனும் முக்கிய புள்ளிவிபர ன் வீழ்ச்சியைத்
மொன்று அமையலாம். டப ஈட்டு அடமான
- எனது கருத்து இதுதான் : நிலை கருத்தில் கொள்கி
பேறுடையதான மீட்சி நிலை செப்டெம்பர் 2008
யொன்று காணப்பட முடியாது. உலக ய கம்பனிகள் மற்
முதலாளித்துவமானது நீண்டகாலத் றையில் ஏற்பட்ட
திற்குத் தடையாகவும் தேக்க நிலையி ழ்ச்சி நிலையைக்
லும் காணப்படும். இதன் முடிவில் றீர்களா என்பதைப்
எஞ்சியிருக்கப்போவது இரண்டாம்
உலகப் போருக்குப் பிந்திய கடந்த ( இயங்கியலைக் 70 வருடங்களாக எம்மால் நன்கறி
ல் Wobble U யப்பட்ட முதலாளித்துவமன்று. ழக்கப்படும் வரை 1929 - 1940 காலப்பகுதியில் ஏற் ன் உருவாக்கியுள் பட்ட பெருமந்தமானது புதுமந்தத்
டும்.

Page 29
தில் இருந்து வேறுபட்டதாகும். முன்
ச்சை வழங்கும் னையது தெளிவான வகையில் பணியை சர்வதேச தலைகுப்புற வீழ்வது போன்றவாறா
துவம் ஆற்றுகிறது. னதொரு வீழ்ச்சியாகும் (உண்மை |
G7 மற்றும் G-20 | யில் இவ்வாறான வீழ்ச்சி இருமுறை
ரீதியில் கூட்டுப் ெ யேற்பட்டது). புதுமந்தமானது நிற்ப
மானங்கள் மற்றும் தும் பின்னர் ஆரம்பிப்பதுமான ஏற்ற |
நிதியம், ஐரோப்பி இறக்கங்களைக் கொண்ட காலப்பகு
இங்கிலாந்து வங்கி திகளை உள்ளடக்கியதாக உள்ளது.
வடிக்கைகள்) - இவ்விரு மந்தங்களும் ஒத்த தன்
மிகத்தெளிவான மையுடையனவல்ல. ஏனெனில், முத |
யாதெனில், அயர்ல லாளித்துவத்தின் பெருவீழ்ச்சிக்கு
கல், கிரேக்கம் ம இட்டுச் செல்லும் காரணிகள் ஒத்த
ஆகிய நாடுகளில் தன்மையுடனவாயினும் (Marx,
கோளாறை சீர்செய் Capital II & III) அவ்வீழ்ச்சி ஏற்
பிய ஒன்றியம், ஐ படும் புறச்சூழ்நிலைகள் ஏற்படுத்தும் வங்கி மற்றும் யூரே விளைவுகள் வேறுபட்டவையாகும்.
மீது சுமத்தப்பட்டிரு நபர்கள் இருவர் ஒரே நோயினால்
ஜேர்மனியின் ஆ பீடிக்கப்பட்டிருப்பினும் அவர்களின்
சுப் பிரதமரும் பே நோயின் தன்மை பற்றிய வரலாறுகள்
நாடுகளின் கூட்டு அவர்களின் ஆரம்ப நிலையில்
களாகச் செயற்படு காணப்பட்ட சுகாதார மற்றும் மருத் கூற்று வெறுமனே ! துவ விபரங்களில் பெரிதும் தங்கி
மட்டும் கூறும் ஒ யுள்ளன. இரண்டாவதாக அவர்க
வங்கி மற்றும் நிதி ளின் நோய் தீர்க்கபரிந்துரைக்கப்படும் ஐரோப்பிய மத்திய சிகிச்சைகள் அவர்களின் கடந்தகால
காரமே உயர் நிலை மருத்துவ வரலாற்றின் அடிப்படை
னடிப்படையில் நே யில் வேறுபடுபவையாகும்.
வும் வேடிக்கை பெருமந்த காலப்பகுதியிலிருந்து
யாதெனில், தேசிய புதுமந்த காலப்பகுதியை வேறுபடுத்
இந்நாடுகள் தொட திக் காட்டும் ஆரம்ப நிலைகளாக
தாகும். இந்நாடுகள் பின்வருவனவற்றைக் கூறலாம்:
சிகிச்சையாக அபை அ. நிதி மூலதனத்தின் அசுர வளர்ச்சி
ஐரோப்பிய அரச மற்றும் அதன் அநாவசியமான
மாகும். சிக்கல் நிறைந்த தன்மை, அத்து
அரசதுறை மு டன் 2008 இல் அது வீழ்ச்சிய
நாடும் இச்செயற்ப டைய ஆரம்பித்த வேகத்தின் தீவி
யாக நிலவும் பூர்வ ரம்.
தாரக் கோட்பாடுக ஆ.பாரியளவிலான படுகடன்கள்,
ளிவிட்டுள்ளதுடன் தனியார் கடன்கள் மற்றும் இறை
வாதத்தை குழிதே மைக் கடன் நெருக்கடிகள்.
அத்துடன் ஒருபுற இ. முன்னொருபோதும் கண்டிராத
தன்மையை வலிய அளவினதான உலக மயமாக்க
புறம் ஊக்குவிப் லும் அதன் சிக்கல் நிறைந்த
இலக்காகக் கொண் விளைவுகளாகும்.
ஒத்திசைவற்ற தற்போது பொருளாதார மந்தத்திற்
பிரச்சினைக்கான தி கான சிகிச்சை முறை பற்றிய தனித்து
துள்ளது. வமான விடயம் யாதெனில், அரச
மேலும் பாதிக்க! முதலாளித்துவம் ஒரு மருந்தாக .
ளில் உறுதித்தன்ன முயற்சிக்கப்படுவதாகும். இதில் சிகி
பொறிமுறைக்கான

சமகாலம்
2013, மே 01-15
மருத்துவரின்
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற அரச முதலாளித்
நாடுகள் வழங்கியுள்ளதனாலேயே (அரச தலையீடு,
மேற்குலக நாடுகள் தமது தலைகளை எடுகள், சர்வதேச
தண்ணீர் மட்டத்திற்கு மேலே வைத்து பாருளாதாரத் தீர்
உயிர் பிழைக்க முடிந்துள்ளது. சர்வதேச நாணய
கோட்பாட்டு குறிப்பு : ஒரு ப மத்திய வங்கி, பொருளாதார மந்தம் பொருளாதாரப் என்பவற்றின் நட .
பின்னடைவில் இருந்து வேறுபட்ட
தாகும். அதாவது முதலாளித்துவமா ஒரு உதாரணம்
னது பொருளாதாரப் பின்னடைவில் ாந்து, போர்த்துக்
இருந்து விரைவாகவோ அல்லது bறும் ஸ்பெயின்
மெதுவாகவோ வெளிவந்துவிட
• ஏற்பட்ட
லாம். ஆனால், அப்பின்னடைவா யும் பணி ஐரோப்
னது சமூக ரீதியான அவலங்களுக்கு ரோப்பிய மத்திய
இட்டுச் செல்வதுடன், வன்முறை ா வலய நாடுகள்
யான நிகழ்வுகளையும் ஏற்படுத்தும். ப்பதாகும்.
| மேலும் வர்த்தகச்சுழற்சி சகவோட் புதிபரும் பிரெஞ்
டம் இத்தோடு இணைந்ததாக ஏற் மற்படி நோயாளி
படும் காரணத்தால் மேற்படி விளை அரசுத் தலைவர்
வுகள் சமூகத்தில் இருந்து அகல்வது கின்றனர் என்ற
கடினம். நகைச்சுவைக்காக
உலக பெருமந்தமானது இரண் ரு விடயமன்று.
டாம் உலக மகாயுத்தத்தில் சென்றுமு யியல் துறையில்
டிந்தது. புதுமந்தமானது உலக கட்ட வங்கியின் அதி
மைப்புகள் - பொருளியலாளர்கள் யில் உள்ளது. இத
மற்றும் அரசியல்வாதிகள் உபாய மாக்குமிடத்து மிக
ரீதியில் முயற்சித்துவரும் மீள் ஒழுங் யான விடயம்
குபாட்டிற்கான பாதையில் ஒரு ப இறைமைபற்றி
தள்ளாட்டத்துடன் கூடிய ஊசல் ர்ந்து பேசிவருவ
நிலையினையே சுட்டி நிற்கிறது. ரின் நோய்க்கான மவது அமெரிக்க
தற்போது நிலவும் சூழ்நிலை முதலாளித்துவ
2012இன் இறுதிப்பகுதியில்
சிற்சில பொருளியல் மற்றும் அரசி தலாளித்துவத்தை யல் போக்குகள் ஒத்திசைந்து சென்ற ரடானது மரபு ரீதி
மையினால் இக்காலப்பகுதி புது மந் வா பொருளா
தம் பற்றிய களநிலைவரத்தை ஆரா ளை ஒருபுறம் தள்
யப் பொருத்தமானதொரு காலப்பகு நவதாராண்மை
தியாக இக்காலப்பகுதியைக் கருத ாண்டிப் புதைத்து
லாம். » கடும் சிக்கனத்
|2008 - 2009 காலப்பகுதியில் ஏற் றுத்துவதும் மறு
பட்ட முதலாவது சரிவில் இருந்து பு வழங்குவதை
பொருளாதாரம் மீண்டு வராநிலை உதுமான பரஸ்பர்
யில் ஐக்கிய இராச்சியத்தின் பொரு சூத்திரமொன்றை
ளாதாரமானது அதன் இரண்டாம் சரி ர்வாக முன்வைத்
வினையும் (இரட்டைச் சரிவு) சந்தித்
துள்ளது. பட்டுள்ள நாடுக
2011 இன் 4ஆம் காலாண்டுப் பகு மயைப் பேணும்
தியில் அதன் பொருளாதாரமானது நிதியினை சீனா, 0.3% இனால் சுருங்கியதுடன், அதன்

Page 30
சமகாலம்
2007/8
28 2013, மே 01-15 பின்வந்த காலப்பகுதியில் சுருங்கும் தன்மை மேலும் தீவிரமடைந்தது. (ஒரு பொருளாதாரப் பின்னடைவிற் கான தொழில்நுட்ப ரீதியான வரை விலக்கணமாக ஒரு பொருளாதாரம் தொடர்ச்சியாக இரு காலாண்டுப் பகு திகளில் சந்திக்கும் சுருக்க நிலை
கருதப்படுகிறது) இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் 2011-2012 காலப் பகுதியானது பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்பு உரு வாக்கம் தொடர்பில் இருண்ட காலப் பகுதியாகும்.
தரப்பட்டுள்ள வரைபடத்தில் வரை வானது கீழ்நோக்கிச் சரிந்துசெல்லும் பகுதியில் காணப்படும் க புள்ளியில் ஐக்கிய இராச்சியத்தின் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் காட்டலாம். இப்புதுமந்தமே பிரித் தானிய பொருளாதாரத்தின் வரலாற் றில் பதிவாகியுள்ள மிக நீண்டகாலப் பகுதியாகும். பின்னடைவினைத் தொடர்ந்து பிரித்தானிய பொருளாதா ரமானது வீழ்ச்சிக்கு முன்னிருந்த நிலைக்கு மீண்டு வரவேண்டிய நிலையில் உள்ளது. பெருமந்தம் நில விய காலப்பகுதியில் கூட இங்கி லாந்தின் வெளியீட்டு மட்டமானது நான்கே வருடங்களில் முன்னர் இருந்த நிலைக்கு மீண்டது.
கிரேக்கமும் ஸ்பெயினும் மிக மோசமான நிலையில் உள்ளன. கிரேக்க அரசாங்கத்திற்கும் அதன் வங்கித்துறைக்கும் ஐரோப்பிய மத் திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றாலும் இந்நாடுகளின் முறி களைக் கொள்வனவு செய்தவர்களா லும் வழங்கப்பட்ட மீட்சி நிதிகளின் மொத்தப் பருமன் 300 பில்லியன் யூரோக்களைத் தாண்டியுள்ளது.
கிரேக்கத்தில் மிகத் தீவிரமான சிக்கன நடவடிக்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இந்நடவடிக்கைகள் மூலம் வட்டி செலுத்தல்களுக்கு முன் னரான பாதீட்டுக் குறைநிலையை 2009 இல் நிலவிய மொத்த உள் நாட்டு உற்பத்தியின் 10.5% மட் டத்தை 2011இல் 2.5% ஆகக் குறைப் பதில் வெற்றி காணப்பட்டுள்ளது. ஆனால், இக்கொள்கையினால் ஏற்
பட்ட பிரதிகூல 6 லப்பகுதியில் ெ னது 8% இலிரு கரித்துள்ளதுடன், பொருளாதாரமா? வீழ்ச்சி கண்டுள் தொடர்நிலை 5% மற்றும் 2013ஆ தொடருமென்பது கூறலாகும்.
ஸ்பெயினில் ெ மாகவும் இளை தொழிலின்மை 5 யர்ந்த மட்டத்தில் சுமார் 1% மட்டத்த உற்பத்தி வளர்ச்சி - 1.7% வீழ்ச்சியில் எதிர்வுகூறப்பட்டு னின் மரியானே அரசாங்கமானது ளைக் குறைப்பதி மாதித்தனின் மு மீண்டும் மீண்டும் றது. கடுமையான கள் ஏதும் இம் வெடிக்காவிட்டா மொத்த உள்நா 2.5% ஆகவிருந் நிலையை 2012 2013 இல் 2.3% அரசாங்கம் திட்ட
ஜேர்மனியில் காலாண்டில் பொ யானது 1% மட்ட வான மட்டத்திற் தது. அத்துடன், அ பொருளாதாரத்தை கருதுமிடத்து 20 யான பின்னடைவு

விளைவாக இதேகா தாழில் இன்மையா ந்து 22% ஆக அதி 2011 இல் கிரேக்க னது 6.9% இனால் ளது. இத்துன்பியல் 5 மட்டத்தில் 2012 ம் ஆண்டுகளிலும் | எவரதும் எதிர்வு
தொழிலின்மை 25% ஞர் மட்டத்திலான 1% ஆகவும் மிகவு காணப்படுகின்றது. திலிருந்த வருடாந்த யானது 2012 இல் னைச் சந்திக்குமென ள்ளது. ஸ்பெயி T ரஜோவின் புதிய அரச செலவினங்க ல் தளராத விக்கிர யற்சியைப் போல முயற்சித்து வருகி வீதிப்போராட்டங் முயற்சிக்கு எதிராக
• 2011 இல் -டு உற்பத்தியின் த பாதீட்டு குறை இல் 5.3% ஆகவும் ஆகவும் குறைக்க மிட்டுள்ளது. 2012 இன் இறுதிக் ருளாதார வளர்ச்சி த்தை விட குறை கு வீழ்ச்சியடைந் ரோப்பிய ஒன்றிய 5 முழுமையாகக் 12 இல் முழுமை வச் சந்தித்துள்ளது
டன், சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுக ளின்படி 2013 இலும் இவ்வீழ்ச்சி தொடரு மென எதிர்பார்க்கப் படுகிறது.
இதனை எமது வரை பில் மேற்பகுதியில் இருந்து சரிந்து செல் லும் பகுதியில் உள்ள
P புள்ளியினால் காட்ட முடியும். ஆகவே Wobble U வரைப் டத்தை சரியாகப் பயன்படுத்தும் முறையாகத் தரப்பட்ட காலப்பகுதி ஒன்றில் தனிப்பட்ட நாடுகள் வரை பில் எவ்விடத்தில் இருக்க வேண்டு மென்பதைத் தீர்மானிப்பதில் நெகி ழ்த்தன்மையை அனுமதிப்பதைக் கூறலாம். சில நாடுகள் மேற்படி வரைபில் அசையும் போது தடுக்கி விழலாம். வேறுசில வெகுசிரமத்து டன் வரைபில் மேலேறிச் செல்ல லாம்.
ஐக்கிய அமெரிக்காவானது 2011 இல் ஒரு மென்மையான மீட்சிக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ள துடன், 2012 இல் அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. 2011 இல் பொருளாதார வளர்ச்சி 1.7% ஆக இருந்ததுடன், 2012இற் கான எதிர்வுகூறல்கள் 2.5% முன் னேற்றத்தைக் காட்டி நின்றன.
நான் இங்கு சுட்டிக்காட்ட விரும் பும் முக்கிய விடயம் யாதெனில், நான் எதிர்பார்ப்பதுபோல் ஐரோப்பா முழுவதற்குமான இரண்டாவது பொருளாதாரச் சரிவொன்று ஏற்படு மானால் அது அமெரிக்காவின் பொருளாதார மீட்சியினை பின் னோக்கித் தள்ளிவிடும் என்பதாகும். வொயில் வரைபில் தனித்தனி நாடு கள் வெவ்வேறு புள்ளிகளில் இருந் தாலும் அங்கே ஒரு இறுக்கத்தன் மையும் நிலவுகிறது. இதில் உள்ள நாடுகள் ஒன்றையொன்று முன் னோக்கித் தள்ளிச் செல்பவையா கவோ அன்றேல் பின்னோக்கிப் பற்றி இழுப்பவையாகவோ உள்ளன.
உலக முதலாளித்துவத்தின் எந்த வொரு பிரச்சினையும் வெற்றி

Page 31
கொள்ளப்பட்டு தீர்வுகாணப்பட்ட
ஒரு
முதல் தாக இல்லை. கைத்தொழிலில் இருக்கும். பெறப்படும் குறைவான ஒரு இலாப
இத்தோடு இை வீதம் குறைந்தளவு முதலீட்டுக்கும்
எதிர்காலத்தை தீர்! தேக்க நிலைக்கும் இட்டுச் செல்லும்
இரண்டாவது ஒரு அதேவேளை, வீட்டுத்துறையினர்,
பொருளாதாரத்தின் நிறுவனத்துறை மற்றும் அரசதுறையி
nomy) எழுச்சி கா னர் பெறும் படுகடன்கள் அதிகரிப்
நிழற்பொருளாத பிற்கும் மிகை உற்பத்தியுடன்
முறைசாராப் பொ. குறைந்த மட்டத்திலான நுகர்வுக்கும்,
கம் முழுவதும் 8 செல்வந்த நாடுகளில் உற்பத்தித்
மிகப்பெரிய துறை திறனை விட கூடிய வாழ்க்கைத் தரத்
உலகம் பூராகவும் திற்கும் இட்டுச் செல்லும். ஆனால் கும் மேலான எண் வருமான சமமின்மை அதிகரித்துச்
தொழில்வாய்ப்புக செல்லும்.
ளது. அதன் பரும
WORLD '\ NOMIC -
ARUM
ITTED TO ING THE STATE THE WORLD
உலக முதலாளித்துவம் இன்னும் அமெரிக்க டொலர் தான் அடைந்த சரிவில் இருந்து ரிக்கப் பொருளா மீட்சிபெறவில்லை. அது தன்னை
னுக்கு மட்டுமே இர மீளக் கட்டமைக்காவிட்டால் அத்த
உள்ளது. எதிர்வரு கையதொரு மீட்சி சாத்தியமில்லை.
லப்பகுதியில் இத
ரிக்கப் பொருளா இனி ஏற்படப்போகும் நிலைமை
வினை மிஞ்சிவிடல் களின் தன்மை
நடைபாதை சர்வதேச அரச முதலாளித்துவமா
இருந்து ஆரம்பித் னது நெறிப்படுத்தும் ஒரு முகவராக
சகரிப்பாளரினதும் தோற்றம் பெற்றுள்ளது. இனிவரும்
றைகளின் கட்டுப் சகாப்தத்தில் முதலாளித்துவம் உயிர்
தும் முற்றாக விடு வாழ்வதற்கான வாய்ப்பு இருக்குமா
றையானது தற்பே னால் இரண்டாம் உலகப்போருக்குப்
வீட்டுத்துறைச் சே பின்னர் நிலவிய பழைமை வடிவி
வேலைகள், போர் லான முதலாளித்துவமாக (கூட்டுத்
கற்றல், பொருள் வி தாபனங்கள் மற்றும் நிதிச்சந்தைகள்)
ரனியல் உபகரண! அது இருக்கப்போவதில்லை. மாறாக
பேசிகள், உடுபுட அது கணிசமான சர்வதேச அரசசட்ட
சகலதுறைகளிலும் விதிகளின் கீழ் நெறிப்படுத்தப்படும்
தைக் காண்கிறோம்

சமகாலம்
2013, மே 01-15
29
ாளித்துவமாகவே
முறைசாராத் துறையினை நாம்
கறுப்புச் சந்தை அல்லது பாதாள உல ணந்த வகையில்
கப்பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு மானிக்கப்போகும்
குளப்பிக்கொள்ளக்கூடாது. முறைசா விடயமாக நிழற்
ராத் துறையானது சட்டரீதியான ஒன் (Shadow Eco.
றாகும். அதேவேளை, நிறுவன ரீதி ணப்படுகிறது.
யான முதலாளித்துவத்தின் கால்கள் மரம் அல்லது
தள்ளாடும் நிலையில் நிறுவன நளாதாரம் உல
முறைமை சார்ந்த முதலாளித்துவத் காணப்படும் ஒரு |
தின் சட்ட ரீதியான போட்டியாளரா பாகவே உள்ளது.
கவும் இத்துறை காணப்படுகிறது. 1.8 பில்லியனுக்
நிழற்பொருளாதாரம் குறித்த னிக்கையினருக்கு
கோட்பாட்டு ரீதியான ஆய்வுகள் மிக ளை வழங்கியுள்
அண்மைக்காலத்திலேயே மேற் T 10 டிரில்லியன்
கொள்ளப்பட்டுள்ளதுடன், கடந்த 5 வருட காலப்பகுதியில் மட்டுமே அவை மேற்கொள்ளப்பட்டன.
இப்பொருளாதாரம் சிலவேளை D முறைமை (System D) என அழைக் கப்படுகிறது. இது பிரெஞ்சு சொல் லான Systeme D என்பதில் இருந்து பெறப்பட்டது. இவ்வார்த்தையானது ஆபிரிக்காவின் பிராங்கோபோன் (Francophone) மற்றும் கருபியன் நாடுகளின் தெருக்களிலும் 1° Economie de la debroullardise என
அறியப்பட்டது.
debrouillard எனும் பதம் வளம் பொருந்திய முயற்சியுடன் கூடிய
ஒரு மனிதனைக் குறிக்கும். இப்பத பாகும். இது அமெ
மானது பாதைகளில் பயன்படும் வித தாரத்தின் பரும்
மாக என System D இனிப்பூட்டப் ரண்டாம் இடத்தில்
பட்டது. ம் 10 ஆண்டுகா
இலங்கையில் நாம் நடைபாதை கன் அளவு அமெ
வியாபாரிகள், கைவினைஞர்கள், தாரத்தின் அள
சிசிறு ஒப்பந்தக்காரர்கள், போக்குவ லாம் எனலாம்.
ரத்து முகவர்கள் போன்றவர்கைக் வியாபாரிகளில்
கொண்ட இத்துறைகுறித்து நன்கு து அரசின் வரி ே
பரிச்சயமுடையவர்களாவோம். இத் நிருவாக விதிமு
தகைய முறைசாரா சிறு பூர்ஷ்வா பாடுகளில் இருந்
| பிரிவானது பொருளாதார ரீதியா மகி நிற்கும் இத்து
னதும் அரசியல் ரீதியானதுமான ஒரு இது சட்டவாக்கம், சக்தியாகும். ஆனால், பூர்ஷ்வாக் சவைகள், திருத்த கள், வேலைசெய்யும் வகுப்பினர் மற் க்குவரத்து, கழிவ
றும் விவசாயிக்கு எவ்வகையிலும் ற்பனை - இலத்தி
முக்கியத்துவம் குறைபடாத இத் ங்கள், செல்லிடப்
துறை பற்றி மார்க்சியவாதிகள் வைகள் போன்ற
ஆராய்ந்ததில்லை. | ஈடுபட்டு வருவ

Page 32
30
2013, மே 01-15
சமகாலம்
சேர்பியா - செ உடன்படிக்ை
பால்கன் பிராந்தியத்தில் ஒரு
முக்கியத்துவ அரசியல் நி
\ : 4
சர்வதேச அரசியல்
புரூசெல்ஸில் நேட்டோ தலைமையகத்தில் 2013 ஏப்ரில் 19 னின் முன்னிலையில் சேர்பிய பிரதமர் இவிகா டசிக்கும் (9 வோ பிரதமர் ஹாஷிம் தசியும் உடன்படிக்கையில் கைச்சாத்து
(முன்னாள் யூகோஸ்லாவிய சம் ஐரோப்பிய ஒன்
மேளனத்தில் எஞ்சியிருக்கும்
நாடுகளான பிரி பெரிய நாடு சேர்பியா. இந்த சேர்பி
ஜேர்மனி மற்று யாவில் இருந்து 2008 பெப்ரவரியில்
யவை கொசோே சுதந்திரப் பிரகடனம் செய்தது அல்
தன. சுதந்திரப்பிரக பேனிய இனத்தவர்களை அதிகப்
காரம் வழங்குவ பெரும்பான்மையினராகக் கொண்ட
மானம் மேற்கொ கொசோவோ மாகாணம். சுதந்திரப்
ஐரோப்பிய ஒன்றி பிரகடனம் செய்த அரசொன்றை அங்
நாடுகளிடமே தனி கீகரிப்பதில் இருக்கக்கூடிய தகுதிகள்
விட்டது. பற்றி அன்று பரந்தளவில் விவாதங்
பிரிவினைகோ கள் மூண்டிருந்தன.
கங்களின் கிளர்ச்சி கொசோவோவை சுதந்திர நாடாக
கியிருந்த நாடுகள் முதலில் அங்கீகரித்தது அமெரிக்கா.
அங்கீகரிக்க மறுத் சேர்பியாவின் நம்பிக்கைக்குரிய நேச
வுக்கு வழங்கப் நாடான ரஷ்யா அந்தச் சுதந்திரப், காரம் தவறானதெ பிரகடனத்தை திட்டவட்டமாக நிரா' மாக அமைந்துவி கரித்தது. அமெரிக்காவையடுத்து கொண்ட அந்த.

காசோவோ
க
- ராகுல்ஜி
> சரித்திர
கழ்வு
வுக்கும் கொசோவோவிற்கும் இணக் கப்பாடு இல்லாத நிலையில் செய்யப் பட்ட சுதந்திரப்பிரகடனத்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை யின் தெளிவான ஆணையும் கிடை யாது என்று தங்கள் நிலைப்பாட் டுக்கு அன்று நியாயம் கற்பித்தன.
கொசோவோ பாராளுமன்றம் சுதந் திரப் பிரகடனம் செய்த உடனடியா கவே கடும் எதிர்ப்பை வெளிக்காட் டிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. உறுப்பு நாடுகளினதும் இறைமை யையும் ஆட்புல ஒருமைப்பாட்டை யும் அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகள்
ஒரு காலத்தில் உலகின் மிகவும்
துடிப்பான பல்லின
அரசுகளில் ஒன்றாக , கதரீன் அஷ்ட
விளங்கிய முன்னாள் இடது) கொசோ
யூகோஸ்லாவியா பல ந்திட்ட காட்சி
நாடுகளாகச் சிதறியமை நியத்தின் பிரதான
இனத்துவ மேலாதிக் ட்டன், பிரான்ஸ், ம் இத்தாலி ஆகி
கத்தை நிலை நிறுத் வாவை அங்கீகரித்
துவதற்கான நாட்டம் கடனத்துக்கு அங்கீ
எப்போதும் இனவாதிக து தொடர்பில் தீர்
ளையே திருப்பித் Tளும் பொறுப்பை யம் அதன் உறுப்பு
தாக்குகிறது த் தனியாக விட்டு
என்பதற்கான சான்று
நம் அரசியல் இயக் களை எதிர்நோக் கொசோவோவை தன. கொசோவோ படக்கூடிய அங்கீ பாரு முன்னுதாரண டுமென்று அச்சம் நாடுகள் சேர்பியா
சாசனத்தை மீறுவதாக கொசோவோ பிரகடனம் அமைந்திருந்தது என்றும் சேர்பியாவின் பெரும்பான்மையான மக்களின் சம்மதமின்றியே சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் இலங்கை அதன் அறிக்கை யில் அன்று குறிப்பிட்டிருந்தது.
எமது அயல்நாடான இந்தியா சுதந்

Page 33
திரப் பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு யில் கைச்சாத்தி அவசியமான மூன்று நிபந்தனை
செய்து கொள்வது, களை கொசோவோ பூர்த்தி செய்ய
முறைகள் நெருக்க வில்லை என்று தெரிவித்திருந்தது.
கவே இருந்தன. 3 தெளிவாக வரையறுக்கப்பட்ட பிராந்
ஏப்ரில் 8 ஆம் தி தியம், மக்களால் ஏற்றுக்கொள்ளப்
பியா, கொசோவே படக்கூடியதும் முறையாக அமைக்
பிய இனத்தவர்கம் கப்பட்டதுமான ஒரு அரசாங்கம்,
வில் சுயாட்சி வழ ஆளுகைக்குட்படுத்தப்படும் பிராந்தி
என்று கூறி உடன்ட யத்தை முழுமையாகக் கட்டுப்பாட்
நிராகரித்தது என்ப டின் கீழ் வைத்திருக்கக்கூடிய நிருவா
கது. கக் கட்டமைப்பு ஆகியவற்றை
கைச்சாத்திடப்பட் கொசோவோ கொண்டிருக்காதவரை
படிக்கையின்படி அதை ஒரு போதுமே அங்கீகரிக்கப்
மீதான சட்டபூர்வ போவதில்லை என்பதே இந்திய
சேர்பியா கைவிடு நிலைப்பாடு.
சீனாவும்
அர்த்தமாகும். ஆ கொசோவோவை
அங்கீகரிக்க
இன்னமும் கொே வில்லை.
திரத்தை அங்கீகரி - சுமார் மூன்று வருடங்களுக்கு முன்
கொசோவோவில் 8 னர் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய
அல்லது அதற்கும் தீர்ப்பொன்றில் ஒரு தலைப்பட்ச சுதந்
எண்ணிக்கையில் திரப்பிரகடனத்தை 2008 பெப்ரவரி
வர்கள் வாழ்கிறார் 17இல் செய்ததன் மூலம்
கையின் பிரகாரம் கொசோவோ சர்வதேச சட்டங்களை
இனத்தவர்களுக்கு மீறவில்லை என்று குறிப்பிட்டிருந்
அதன் நிருவாக தது.
சொந்த பொலிஸை நிலைவரம் இவ்வாறாக இருக்கை
பிரதிநிதிகளையும் யில், சுதந்திரப் பிரகடனம் செய்யப்
டும். கொசோவோ பட்டு ஐந்துவருடங்களுக்கும் கூடுத
மக்கள் மத்தியில் லான காலம் கடந்துவிட்ட நிலையில்,
இன்னொரு 90 - கடந்த மாதம் 19 ஆம் திகதி ஐரோப்
இனத்தவர்கள் வாழு பிய ஒன்றியத்தின் அனுசரணையின்
ஐரோப்பிய ஒன்ற கீழ் சேர்பியாவும் கொசோவோவும்
ரிமையைப் பெறும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்
வார்த்தைகளை சேர் திட்டதைக் காணக்கூடியதாக இருந்
தற்கு இந்த உடன்ப தது. இவ்வுடன்படிக்கை பால்கன் திறந்துவிடுகிறது 6 பிராந்தியத்தையும் ஐரோப்பிய ஒன்
மில்லை. உறுப்புரி றியத்தையும் பொறுத்தவரையில்
வதற்கான பல்ே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு
களை பெல்கிரேட் 6 அரசியல் நிகழ்வாக அமைகிறது என்
செய்திருக்கிறது. மு பதில் சந்தேகமில்லை.
ரட்கோ மிலாடிக்ை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி
பொஸ்னிய சேர் விவகாரம் மற்றும் பாதுகாப்புக் ரடோவான் கராட்சி கொள்கைக்கான உயர் பிரதிநிதி கத
செய்து கையளித்த றீன் அஷ்ரனின் மத்தியஸ்தத்துடன்
திசெய்த அத்தகைய 2011 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்ட
ஒன்று. இப்போது பேச்சுவார்த்தைகளின் 10 ஆவது சுற்
ரும் போர்க் குற்ற றின் இறுதியில் சேர்பிய பிரதமர்
மனித குலத்திற்கு இவிகா டசிக்கும் கொசோவோ பிரத
செயல்கள் தொடர்பி மர் ஹாஷிம் தசியும் உடன்படிக்கை
டுகளின் பேரில் நெ

சமகாலம்
2013, மே 01-15 ட்டனர். இதைச் நகரில் உள்ள "முன்னாள் யூகோஸ் தற்கான செயன்
லாவியாவுக்கான சர்வதேச குற்றவி டிகள் நிறைந்ததா
- யல் விசாரணைமன்றின்'' (Internaஅண்மையில் கூட
tional criminal Tribunal for the கெதியளவில் சேர்
Former Yugoslavia -ICTY) குற்ற பாவில் உள்ள சேர்
வாளிக் கூண்டில் நிற்கிறார்கள். ளுக்கு போதியள்
கொசோவோவில் உள்ள சேர்பியர் உங்கப்படவில்லை
களின் புதிய உரிமைகளை படிக்கை வரைவை
கொசோவோ பாதுகாக்குமா, இல் மது குறிப்பிடத்தக்
லையா என்பதிலேயே உடன்படிக்
கையின் வெற்றி, தோல்வி தங்கியி -டிருக்கும் உடன்
ருக்கிறது. 1990களில் இடம்பெற்ற - கொசோவோ
இனப்படுகொலை, யுத்தங்கள் பிராந் 1 அதிகாரத்தைச்
தியத்தின் சகல மக்கள் மத்தியிலும் டுகிறது என்பதே
- படுபயங்கரமான காயங்களை விட் ஆனால், சேர்பியா
டுச் சென்றிருக்கின்றன. முன்னாள் சாவோவின் சுதந்
கொசோவோ விடுதலை இராணுவம் க்கவில்லை. வட
" உட்பட அந்த யுத்தங்களில் சம்பந்தப் சுமார் 50 ஆயிரம்
பட்ட அரசாங்கங்கள் மற்றும் இயக் ம் சற்றுக்கூடுதல்
கங்களில் பெரும்பாலானவற்றின் சேர்பிய இனத்த
கைகள் சுத்தமானவையல்ல, இரண் ர்கள். உடன்படிக்
டாவதாக, பொது நிறுவனங்களின் இந்த சேர்பிய
செயற்பாடுகளில் நேர்மை உறுதிப்ப கொசோவோ
டுத்தப்பட வேண்டுமென்று ஐரோப் முறைமைக்குள் பிய ஒன்றியம் விதிக்கின்ற நிபந்த மயும் நீதித்துறைப்
னைகளைப் பூர்த்தி செய்வதென்பது வழங்க வேண்
- சேர்பியாவையும் கொசோவோவை வின் 18 இலட்சம்
யும் பொறுத்தவரை சாதிப்பதற்கு மிக வேறுபகுதிகளில்
வும் கஷ்டமானதாகும். சில பெரிய ஆயிரம் சேர்பிய
ஐரோப்பிய நாடுகளின் நோக்கம் ழகிறார்கள்.
தெளிவானதாக இருந்தாலும், உடன் வியத்தின் உறுப்பு
படிக்கை
கொசோவோவின் வதற்கான பேச்சு
இறைமை சம்பந்தப்பட்ட விவகார ரபியா ஆரம்பிப்ப
த்தை கவனித்துக் கையாளவில்லை. டிக்கை வழியைத்
பல்வேறு காரணங்களை தங்கள் என்பதிற் சந்தேக
நிலைப்பாட்டிற்கான நியாயப்பாடு மையைப் பெறு
களாக முன்வைத்து இந்தியா உட்பட வேறு நிபந்தனை
பல நாடுகள் கொசோவோவின் சுதந் ஏற்கனவே பூர்த்தி திர பிரகடனத்தை இன்னமும் அங்கீக -ன்னாள் ஜெனரல்
ரிக்கவில்லை. அவற்றில் ஐந்து கயும் முன்னாள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிய ஜனாதிபதி
அடங்குகின்றன. எவ்வாறெனினும் சிக்கையும் கைது
இதுவரை 99 நாடுகள் கொசோ மை சேர்பிய பூர்த்
வோவை அங்கீகரித்துவிட்டன. 1 நிபந்தனைகளில்
2008 பெப்ரவரி 17 செய்யப்பட்ட அவர்கள் இருவ
ஒரு தலைப்பட்ச கொசோவோ சுதந் உங்கள் மற்றும்
திரப்பிரகடனம் அன்றைய சேர்பிய - எதிரான குற்றச் அரசாங்கத்துக்கு கடும் சீற்றத்தை ஏற் பிலான குற்றச்சாட்
படுத்தியது. தர்லாந்தின் ஹேக் - (51ஆம் பக்கம் பார்க்க...)
பொதுசன நூலகம்

Page 34
32 2013, மே 01-15
சமகாலம்
அமெரிக்க ெ இந்திய பொடி
ஸ்டன் மரதன் குண்டு
டான்!! வேட்டை வெடி ப்புகளுக்காக 19
தேடுதல் முடிந்து வயதான செச்னிய இளைஞன்
முடிந்துவிட்டது. ஷோகார் சார்னேவ் கைது செய்யப்
வென்றுவிட்டது. - பட்டபோது அமெரிக்கர்களுக்கு ஒரு
லில்' என்று ருள் தேசிய வீரர் கிடைத்தார். அதுதான்
வெளியிட்டது. பொஸ்டன் பொலிஸ். ஷோகாரின்
இ மனிதவேட்டைய படங்களை சமஷ்டி புலனாய்வுப்
மக்களுக்கு கடுபை பணியகம் (எவ்.பி.ஐ.) அமெரிக்கா
யங்கள் ஏற்பட்ட பூராகவும் வெளியிட்டு 26 மணித்தி
மெட்ரோபோலிட்ட யாலங்கள் கடந்த நிலையில் பொஸ் -
தும் மக்கள் நடம் டன் பொலிஸ் திணைக்களம் 'பிடிபட் நாளும்
தை

பாலிஸும் பிஸும்
ரவிசங்கர்
முடிந்துவிட்டது |
பொஸ்டன் பொலிஸார் வீடுவீடாக பிட்டது பயங்கரம்
தேடுதல் நடத்தினர். சார்னேவ் கைது அத்துடன் நீதி
செய்யப்பட்ட இடம் கொண்டாட்டப் சந்தேகநபர் காவ
பகுதியாக மாறியது. நகரின் பிரஜை பிட்டரில் தகவல்
கள் வீதிகளில் நிறைந்து கைதட்டி
ஆரவாரம் செய்தனர். சார்னேவைக் பின் விளைவாக
கைது செய்வதற்கான நடவடிக்கை மயான அசௌகரி
யில் ஈடுபட்ட முப்பதுக்கும் அதிக ன. பொஸ்டன் |
மான ஹெல்மட் அணிந்த பொலி பன் பகுதி முழுவ
ஸாரைப் பார்த்து 'உங்களுக்கு நன்றி பட்டத்துக்கு முழு
உங்களுக்கு நன்றி' என்று கூறி மக் -செய்யப்பட்டது. கள் பாராட்டினார்கள். 8 வயதுச்

Page 35
- ' ஏப்
சிறுவன் மார்ட்டின் றிச்சர்ட் உட்பட தளத்தில் மறைவா குண்டுவெடிப்பில் பலியானவர்க |
குள் இருந்து வெ ளுக்காக பொஸ்டனில் நடத்தப்பட்ட |
முனகலைக் கேட்டு நினைவு ஆராதனையில் ஏப்ரில் 18
றவர்கள் கொடுத்த ஆம் திகதி கலந்துகொண்ட ஜனாதி
அயலவர்களினால் பதி பராக் ஒபாமா குண்டுத் தாக்குதல் |
அவள் காணாமற் சூத்திரதாரிகள் இருவரையும் வேட்
முறைப்பாட்டை டையாடப்போவதாகச் சூளுரைத்
பதிவு செய்தது. - தார். 'ஆம், உங்களை நாம் கண்டு
பொலிஸார் எவ பிடிப்போம். ஆம், நீங்கள் நீதிக்கு |
உதவிகேட்டு அடு முகங்கொடுப்பீர்கள்' என்று கூறியி
வில்லை. அந்தப் பு ருந்தார். அதை அவர்கள் செய்தார்
பொலிஸார் ரோந் கள்.
மூன்று நாட்களாக பொஸ்டனில் குண்டுகள் வெடித்த
வைக்கப்பட்டு பா அதேதினம் மாலைநேரம் ஒரு கண்
க்கு உட்படுத்தப்ட டத்துக்கு அப்பால் ஒரு சிறுமி
மிராண்டித்தனமாக (மார்ட்டின் றிச்சார்ட்டை விடவும்
- படுத்தப்பட்டாள். மூன்று வயது இளையவள்) டில்லி
அவள் உடலில் ( யில் சேரிப்பகுதியொன்றில் உள்ள
டன், உடைந்த தனது வீட்டின் முன்பாக விளையா கீறிக் காயப்படுத்த டிக் கொண்டிருந்த போது காணாமற்
கொடுங்காமவெ போய்விட்டாள். இரு நாட்கள் கழி இருந்து வந்து டி த்து அவளது சொந்த வீட்டின் கீழ்த்
செய்பவன். பொ6

சமகாலம்
2013, மே 01-15
ன பகுதியொன்றுக் கைது செய்யப்பட்ட தினமே இவ ளிவந்த வேதனை
னும் கைது செய்யப்பட்டான். பாதையால் சென்
ஆனால், டில்லி வீதிகளில் இறங்கிய - தகவலையடுத்து
மக்கள் ஆத்திரத்தில் கொதித்தெழுந் மீட்கப்பட்டாள்.
தார்களே தவிர, கொண்டாட்டங்க | போய்விட்டதாக
ளில் இறங்கவில்லை. பொலிஸாரைப் டில்லி பொலிஸ்
பாராட்டவில்லை. அதேவேளை, ஆனால், ரோந்துப்
டில்லியில் கடந்த டிசம்பரில் மருத் நக்குமே அவள்
துவ மாணவி ஒரு கும்பலினால் பாலி ஐத குரல் கேட்க
யல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு குதியில் கிரமமாக
கொலை செய்யப்பட்ட விவகாரம் து செல்வதுண்டு.
மிகவும் அவலமான முறையில் அவள் மறைத்து
கையாளப்பட்டதற்குப் பிறகு பொது லியல் வல்லுறவு
மக்களுடனான உறவுகளைப் பொறு ட்டதுடன், காட்டு
த்தவரை காங்கிரஸ் அரசாங்கம் இப் க் கொடுமைப்
போது படிப்பினைகளைப் பெற்றிருப் மெழுகுதிரியால்
பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நடுபோடப்பட்டது
பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து போத்தல்களினால் |
தனது கவலையை வெளியிட்டார். ப்பட்டாள்.
சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப் றியன் பீஹாரில்
பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு அரசியல் ல்லியில் வேலை
வாதிகள் விரைந்தனர். மடனில் சார்னேவ் புள்ளி விபரங்களின்படி இந்தியா

Page 36
34 2013, மே 01-15
சமகாலம் வில் 24,206 பாலியல் வல்லுறவுச்
பொறுப்பாக இரு! சம்பவங்கள் இடம்பெற்றதாக அறி
திரம் முக்கியமாக விக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை
forcement) கவனி அமெரிக்காவில் இடம்பெற்றிருக்கக்
யதாகிறது. கூடிய பாலியல் வல்லுறவுச் சம்பவங்
- டில்லியில் அந் களின் எண்ணிக்கையை விடவும்
சிறுமியின் பெற்றே பெருமளவுக்கு குறைவானதாகும்.
பாட்டைப் பதிவு 2010இல் ஆரம்பமான National in
நிலையத்துக்குச் .ெ timate partner and sexual vio
காரத்தைப் பெரிது lence Survey என்றழைக்கப்பட்ட
மென்று கேட்ட ெ ஆய்வொன்றின் மூலம் அமெரிக்கப்
ரூபா பணத்தைக் பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர்
சிறுமி உயிருடன் இ பாலியல் வல்லுறவு, தாக்குதல் அல்
வுளுக்கு நன்றி .ெ லது மறைந்திருந்து செய்யப்படும்
றும் பொலிஸார் 8 அங்கசேஷ்டை போன்ற குற்றச்
னார்கள். ஒரு நாள் செயல்களினால் பாதிக்கப்படுகிறார்
சிகிச்சை பெற்று கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
ஆஸ்பத்திரிக்கு முன் வருடாந்தம் சுமார் 13 இலட்சம்
டத்தில் ஈடுபட்ட ெ அமெரிக்கப் பெண்கள் பாலியல் வல்
ருக்கு பொலிஸ் அ லுறவுக்கு அல்லது பாலியல் வல்லு
கன்னத்தில் அறை றவு முயற்சிகளினால் பாதிக்கப்படுகி
மாதங்களுக்கு மு றார்கள். சமஷ்டி புலனாய்வுப் பணிய
மாணவி கும்பலின கத்தின் (எவ்.பி.ஐ.) புள்ளி விபரங்க
லுறவுக்குட்படுத்தப் ளின் படி 2010இல் ஆக 84,767
செய்யப்பட்ட கொடு பாலியல் வல்லுறவுச்சம்பவங்கள்
இடம்பெற்ற ஆ மாத்திரமே அறிவிக்கப்பட்டிருந்தன.
போது இந்தியா கே இருந்தும் கூட, பெண்களுக்கு எதி
மாணவர்களைக் 8 ரான வன்முறையைப் பொறுத்தவரை
ஸார் தடியடிப் பிரே இந்தியாவையும் அமெரிக்காவையும்
ததுடன், வாட்ட பாரிய கலாசார இடைவெளி பிரிக்கி |
பாவித்து தாக்கு றது. இது விடயத்தில் சட்டத்தை
பொலிஸாரின் நடவ நடைமு றைப் ப டுத் து வ தற் குப்
வரும்போது இரு
(12ஆம் பக்கத்தொடர்ச்சி)
முறையான விசாரம் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பட்டு, வழக்குத் ெ சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலை
உறுதிசெய்வதற்கு நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய
செயற்பட வேண்டும் வேண்டியது மேலும் கூடுதல் முக்கி
டையேயும் மதங்க யத்துவம் வாய்ந்ததாகும். அண்மை
பதற்ற நிலைமை யில் இடம்பெற்றிருக்கக் கூடிய பல
முயற்சிப்பவர்கள் | சம்பவங்கள் இனமோதலுடன்
நடவடிக்கைகள் தொடர்புபட்டவையல்ல என்ற
உறுதி செய்யப்பட போதிலும், எம்மை சட்டம் ஒழுங்கு
தியைக் குலைப்பு இல்லாத ஒரு சமுதாயத்தினராகக்
கொண்டவர்கள் யா காண்பிப்பதற்கு அவற்றைப் பயன்
அவர்கள் விடயத்தி படுத்த முடியும் என்பது எனது உறுதி
முறையில் நடந்துெ யான அபிப்பிராயமாகும். எனவே
யது முக்கியமானதா பொலிஸை பலப்படுத்தி, கடுங்கொ
தற்போது சட்டத் டிய குற்றச் செயல்கள் தொடர்பில் படுத்துவதில் நாம்

பவர்களின் பாத் இடையே இவ்வளவு வேறுபாடு role of law en
கொண்டு வருவது எது? க்கப்பட வேண்டி
இந்தியாவில் உள்ளதைப் போன்ற
ஊழல்தனமான பொலிஸ் அமைப் த ஐந்துவயதுச்
பையும் இந்தியாவினதும் அமெரிக் ரர் முதல் முறைப்
காவினதும் காலனித்துவ ஆதிக்க செய்ய பொலிஸ்
நாடாக விளங்கிய பிரிட்டனே ஸ்தா சன்றபோது, விவ
பித்தது என்பது ஒரு முரண்நகை படுத்த வேண்டா
யான விடயமாகும். சட்டம் ஒழுங் பாலிஸார் 2000
கின்மை காரணமாக சாம்ராச்சியத்துக் கொடுத்தார்கள்.
கான வரிகளைச் சேகரிப்பது பல இருப்பதற்காக கட
மாவட்டங்களில் கஷ்டமான காரிய சால்லுங்கள் என்
மாக மாறியபோது கொத்தவால் அவர்களிடம் கூறி
முறையை (தலைமை ஊர்க்காவலர் - கழித்து, (சிறுமி
முறை) பிரிட்டிஷார் ஏற்படுத்தினர். பக்கொண்டிருந்த)
கொத்தவால்களுக்கான சம்பளத்தை எனால் ஆர்ப்பாட்
சாம்ராச்சியம் கொடுக்கவில்லை. பண்களில் ஒருவ
அவர்கள் தங்களது சம்பளத்தை மக்க அதிகாரியொருவர்
ளிடமிருந்தே சேகரிக்க வேண்டியி றந்தார். நான்கு
ருந்தது. பெருஞ் செல்வாக்குடைய மன்னர் மருத்துவ நிலப் பிரபுக்களைத் தவிர ஏனைய Tால் பாலியல் வல்
சகலரையும் அச்சுறுத்திப் பணம் பட்டு கொலை
பறிப்பதே சிறந்த வழியாக இருந்தது. நீரத்துக்கு எதிராக
காலனித்துவத்துக்குப் பின்னரான ர்ப்பாட்டங்களின்
ஒரு இலஞ்சப் பாரம்பரியம் இன்றும் - அருகில் கூடிய
கூட தொடருகிறது. கலைக்க பொலி
சார்னேவ் கைது செய்யப்பட்ட யாகத்தைச் செய்
பிறகு பொஸ்டன் நகர மேயர் 'இன்றி பர்கனன்களையும்
ரவு பொஸ்டன் மக்கள் அமைதியா நல் நடத்தினர். கத் தூங்கலாம்' என்று கூறினார். இந்
டிக்கைகள் என்று
தியாவின் பெண்களும் சிறுமிகளும் நாடுகளுக்கும் நிம்மதியாகத் தூங்க முடியுமா?
ணைகள் நடத்தப் மையை பின்பற்றுகின்ற போக்கு தாடரப்படுவதை
ஆழமாக வேரூன்றியிருப்பதை எம் நாம் விரைந்து மத்தியில் காணக்கூடியதாக இருக்கி ம். இனங்களுக்கி றது. உள்நாட்டுப் போரின் 2007 ளுக்கிடையேயும் -2009 கால கட்டத்தில் எமக்கு | உருவாக்க எதிராக மேற்குலகம் செய்த நகர்வு மீது கடுமையான
களை வெற்றிகரமாகக் கையாளுவ எடுக்கப்படுவது
தற்கு எம்மை அனுமதித்த தார்மீக வண்டும். அமை
மேம்பாட்டு நிலையை மீண்டும் நாம் தில் நாட்டம்
பெறவேண்டுமானால் இந்தப் ாக இருந்தாலும்
போக்கு மாறவேண்டும். தயான் ல் கடுமையான
ஜெயதிலக போன்ற அறிவுத்திறனும் காள்ள வேண்டி
கோட்பாட்டுப் பற்றுறுதியும் கொண் தம்.
டவர்களை ஓரங்கட்டுவதைவிடுத்து, த நடைமுறைப்
அவர்களைப் பயன்படுத்தி நல்ல இரட்டைத் தன்
விளைவுகளைப் பெறவேண்டும்!

Page 37
பிராந்திய விவகாரம்
இந்து சமுத்திரத்தில் பொருளாதார வாய்ப் தொடர்ந்து அதிகரித்த வகையில் நாட்ட டும். சிறிய நாடுகள் அவற்றின் பொருள் அபிவிருத்தி செய்வதற்காக சீனாவின் ஏற்றுக்கொள்ளும். இதை பிராந்தியத்தி அதன் கேந்திர முக்கியத்துவ அனுகூலத் கொண்டு வருவதாக அர்த்தப்படுத்தலாக
ந்து சமுத்திரத்தில் இந்தியா வவின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுவருகிறதா? கடந்த நவம்பர் மாதம் இந்தியக் கம்பனி ஒன்றுட னான விமான நிலைய அபிவிருத்தி ஒப்பந்தத்தை மாலைதீவு அரசாங்கம் ரத்துச் செய்ததையடுத்து சில ஆய் வாளர்கள் இந்த முடிவுக்கே வந்திருக் கிறார்கள். மாலைதீவு உட்பட இந்து சமுத்திரத்தின் சிறிய நாடுகளுடன் சீனாவின் ஊடாட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதனால் இந்த அக் கறை மேலும் வலுப்படுகிறது. சீனா விற்கும் இந்தியாவிற்கும் இடையே யான 1962 போரையும் அதன் பின் னரான நிகழ்வுப்போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக் கும் போது, இந்தியாவைப் பொறுத்த வரை அதன் அயலகத்தில் சீனாவின் நோக்கங்கள் தொடர்பில் சந்தேகம் கொள்வதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், சிறிய அயல்நாடுகளுடன் அதிகரித்துவரும் பாதுகாப்பு ஒத்து ழைப்பு காரணமாகவும் அதன் கடற் படை விரிவாக்க ஆற்றல்கள் காரண மாகவும் பிராந்தியத்தில் இந்தியா வின் நிலை தொடர்ந்தும் உறுதியான தாகவே விளங்குகிறது என்பதே உண்மையானதாகும். அண்மையில் மாலை தீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட்டை கைதுசெய்வத ற்கு நீதி மன்றம் பிறப்பித்த உத்த ரவை அடுத்து அவர் மாலேயில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத் திற்குள் தஞ்சமடைவதற்கு மேற் கொண்ட தீர்மானம் புதுடில்லியின்
இது இந்த
செல்வாக்கை அடி டுகிறது.
இந்தியா ஒரு வருகின்ற கடற்ட நாடாகும். இந்து பூகோள ரீதியில் கூலத்தைக் கொன் ற்கு மேலதிகமா. உள்ள சிறிய நாடு. இன மற்றும் வ னால் இந்தியா பி கிறது. மாலைதீவு மட் வாஹிட் இர்

சமகாலம்
2013, மே 01-15 35
புகளில் சீனா த்தைக் காட் rதாரங்களை உதவிகளை ல் இந்தியா தை இழந்து எது
நிலாந்தி சமரநாயக்கா
அப்பா thi
r10 /M
2:11:34
Mads as
Trichinopoly
-a8 -1N65
ellos 'பு Seychelles
British Indian Ocean Territory
இன்னும் திய சமுத்திரமே
டக்கோடிட்டுக் காட்
வளர்ச்சியடைந்து படை வல்லாதிக்க சமுத்திரத்தில் அது இயல்பான அனு எடிருக்கிறது. இத க பிராந்தியத்தில் களுடன் ஆழமான எலாற்று உறவுகளி ணைக்கப்பட்டிருக் | ஜனாதிபதி முஹ நதியாவுடன் முன்
னுரிமை உறவு முறை குறித்து பேச்சு வார்த்தைகளை நடத்தியிருக்கிறார். திருவனந்தபுரத்திற்கும் மாலைதீவிற் குமிடையே 20 மைல்கள் மாத்திரமே இருக்கின்றன. இதை எதனாலும் மாற்றிவிட முடியாதென்று இரு நாடு களுக்கும் இடையேயான நெருக்கத் தைப் பற்றி குறிப்பிட்ட முன்னாள் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.பிராந் தியத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப் புத் தொடர்பில் தனக்கு ஒரு கடப் பாடு இருப்பதாக இந்தியா

Page 38
36 2013, மே 01-15
சமகாலம்
உணர்கிறது. இலங்கையிலும் மாலை
ணிப்பு, கடல்வலம் தீவிலும் இராணுவ நடவடிக்கைக
சிகளுக்கு உதவி ளின் ஊடாக இந்தக் கடப்பாட்டை
மாக பாதுகாப்ை செயல்முறையிலும் இந்தியா வெளிக்
உதவுகின்றன. 3 காட்டியிருந்தது. 1987 ஆம் ஆண்டு
இராணுவ உபகர! இலங்கையின் உள்நாட்டுப் போரில்
த்த வேலைகளும் இந்தியா அமைதி காக்கும் படையின்
யும் வழங்குகின் மூலம் புதுடில்லி தலையிட்டது.
கைய கடல்சார் உ அதேபோன்று 1988இல் மாலை
வில்லை.சீஷெல்ஸ தீவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு
ராந்து படையணி சதிமுயற்சியை முறியடிக்க இந்திய
டன், பயிற்சிகளை ஆயுதப் படைகள் தலையிட்டன.
'டோஷ்தி' என் 2004 சுனாமிக்குப் பிறகு இலங்கைக்
தீவுடனான இராது கும் மாலைதீவுக்கும் இந்தோனேசி கடந்த ஏப்ரிலில் ! யாவிற்கும் அவசர நிவாரண உதவி
கொண்டது. 8
இந்து சமுத்திர தீவு நாடுகள் அ
செய்வதற்கு விடுக்கும் உதவ ளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது சீனா அத்தகைய உதவியை வழ
தேவையில்லை. அம்பாந்தே
குறித்து இந்தியாவுடனேயே
களை முதலில் வழங்கியது இந்திய முன்னெடுக்கப்பட் கடற்படையேயாகும்.
பயிற்சியில் இலங் இத்தகைய பிரத்தியேகச் சூழ்நிலை
இந்தியா சேர்த்துக் களுக்கு அப்பால், இந்தியா இந்து
தியத்தில் கடல்வ. சமுத்திரத்தின் தீவு நாடுகளுடன் நீடி
ர்வை மேம்படுத் த்த இராணுவ உறவுகளையும் கொண்
படிக்கையொன்றை டிருக்கிறது. அந்த உறவுகள் தொடர்
நாடுகளும் வி ந்து வளர்ச்சியடைந்த வண்ணமே
கொள்ளவிருக்கின் இருக்கின்றன. சனத்தொகையில்
1911 இல் ஆரப் மூன்றில் இரண்டு பங்கினரை இந்திய
படைப்பயிற்சியுட் வம்சாவளியினராகக் கொண்ட
பிந்திய இலங்கைப் மொரீசியஸில் தேசிய காவலர்
வின் இராணுவ உ படையை நிர்வகிக்க அதன் கடற்
மாக வளர்ச்சி படை அதிகாரியொருவரையே அனு
2012இல் இரு நா ப்பி வைத்தது. 2007 ஆம் ஆண்டு
காப்புச் செயலால் மடகஸ்காரில் கண்காணிப்பு நிலை
பேச்சுவார்த்தைகள யம் ஒன்றை புதுடில்லி நிர்மாணித்
ருக்கிறார்கள். இரு தது. அந்த நிலையம் அங்கிருந்து |
ளுக்கு அப்பால் ! மும்பைக்கும் கொச்சினுக்கும் புலனா
வனங்களில் கூடுத ய்வுத் தகவல்களை அஞ்சல் செய்து
தலைமைத்துவ கொண்டிருக்கிறது. மாலைதீவின் 26
றையும் இந்தியா 6 தீவுகளில் கரையோர ராடார்களை
யிருக்கிறது. இந்து இந்தியா பொருத்தியிருக்கிறது. இந்
படை கலந்தாராய் திய கடற்படையும் அதன் கரையோ
கரையோர நாடுகள் ரக் காவல்படையும் சீஷெல்ஸ்,
துழைப்புக்கான சங் மாலைதீவு மற்றும் மொரீசியஸ்
உதாரணமாகக் கு ஆகிய நாடுகளுக்கு கடல் கண்கா தச் செயற்பாடுகள்

ப ஆய்வுகள், பயிற் சமுத்திர நாடுகளுடனான இந்தியா வழங்குவதன் மூல வின் வலுவான பாதுகாப்பு உறவு பப் பேணுவதற்கு
களை மீள வலியுறுத்திக்காட்டுகின்ற த்துடன் கடல்சார்
னவே தவிர இந்தியாவின் செல் ணங்களையும் திரு
வாக்கு வீழ்ச்சி காணவில்லை. கான உதவிகளை
இந்தியா அதன் அயலகத்திலுள்ள றன. சீனா இத்த
நாடுகளுடன் மேற்கொள்கின்ற பாது தவிகளைச் செய்ய
காப்பு நடவடிக்கைகளில் காணப்படு மூக்கு இரண்டு ே
வதைப் போன்று பாதுகாப்பு ஒத்து களை வழங்கியது.
ழைப்பு என்பது ஒரு வழமையான யும் கொடுக்கிறது.
செயற்பாடே. இந்து சமுத்திரத்தில் ற பெயரில் மாலை
அத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பு னுவப் பயிற்சியை
தற்போதைய வடிவில் எந்த அச்சத் இந்தியா முடித்துக் தையும் தோற்றுவிக்கவில்லை. இந் இருதசாப்தங்களாக திய நிறுவனத்துடனான விமான வற்றின் பொருளாதாரத்தை அபிவிருத்தி பிக்கோரிக்கைகளை எல்லா வேளைக தாக இந்தியா இருப்பதில்லை. அதனால் ஐங்கும் போது இந்தியா அதிர்ச்சியடையத் எட்டையில் துறைமுகத்தை கட்டுவது ப முதலில் இலங்கை ஆலோசித்தது
ட இந்த இருதரப்பு
நிலைய ஒப்பந்தம் முடிவடைந்த பகையையும் கூட பிறகு மாலைதீவு பாதுகாப்பு அமைச் கொண்டது. பிராந்
சர் சீனாவிற்கு விஜயம் மேற்கொண் லய விழிப்புண
டிருந்தார். இது சில அவதானிகளை துவதற்கு உடன்
தடுமாற்றத்திற்குள்ளாக்கியது. இதே | இந்த மூன்று
போன்றதொரு விஜயத்தை இந்தியா ரைவில் செய்து
சார்பான தலைவர் என்று நோக்கப் றன.
படுகின்ற நஷீட் ஜனாதிபதியாக நபிக்கப்பட்ட கடற்
இருந்தபோது 2009 ஆம் ஆண்டில் ன் போருக்குப்
சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார். புடனான இந்தியா
பாது காப்பு அமைச்சரின் 2012 விஜ றவுகள் மிக ஆழ
யத்தின் விளைவாக குறைந்தபட்ச கண்டிருக்கின்றன.
பாதுகாப்பு ஒத்துழைப்பே சாத்தியமா டுகளினதும் பாது
கியது. மாலைதீவிற்கு 32 இலட்சம் சர்கள் வருடாந்த
டொலர் பெறுமதியான மரைன் அம் ள தொடங்கியி
புலன்ஸ் ஒன்றை வழங்குவதற்கு 5 தரப்பு உறவுக
சீனா இணங்கிக் கொண்டது. இந்து சமுத்திர நிறு.
இலங்கையுடனான சீனாவின் பாது லான அளவிற்கு
காப்பு ஒத்துழைப்பு முன்னர் மிகவும் பாத்திரமொன்
முனைப்புடையதாக விளங்கியது. கிக்கத் தொடங்கி
தமிழ்ப்புலிகளின் கிளர்ச்சியை எதிர்த் | சமுத்திர கடற்
துப் போரிடுவதற்கு தேவையான பு, இந்து சமுத்திர
முக்கியமான ஆயுதங்களையும் உப பல் பிராந்திய ஒத்
கரணங்களையும் பெய்ஜிங் கொழும் கம் ஆகியவற்றை
புக்கு வழங்கியது. ஆனால், உள்நாட் ப்ெபிடலாம். இந்
டுப் போர் முடிவிற்கு வந்த பிறகு எல்லாம் இந்து .
அத்தகைய ஆயுதங்களை வழங்குவ

Page 39
தில் தளர்வு காணப்படுகிறது. அதே துறைமுகமொன்ன வேளை, இலங்கையின் வடக்கு,
கான வாய்ப்பை கிழக்கில் இராணுவ உட்கட்டமைப்பு
ங்கை விரும்பவில் வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு
மேலும் சிறிய ெ பத்து கோடி டொலர்களை வழங்குவ
டனான பெய்ஜி தற்கு சீனாவின் தேசிய பாதுகாப்பு .
ரச் செயற்பாடுகள் அமைச்சர் லியாங் குவாங்லீ இலங்
பயனைத்தருகின்ற கைக்கு உறுதியளித்திருந்தார். |
கட்டமைப்பு அபி ஆனால், அவர் புதுடில்லியை விரோ
முதலீட்டை அதி தித்துக் கொள்ளக்கூடாது என்பதில் தியா தயாராகும் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து
வீதி, ரயில்வே, கொண்டார். இலங்கைக்கான தனது
விமான நிலையத் விஜயத்தை தொடர்ந்து லியாங் எல்
தெற்காசியப் பிரா லைப் பதற்றநிலை குறித்து நம்பிக்
னுடைய முறையி கையை கட்டியெழுப்பும் பேச்சுவார்
றும் போக்குவர த்தைகளை நடத்துவதற்காக இந்தியா
முன்னேற்றும். உ விற்குச் சென்றார்.
விற்கு ஒன்றிணை இந்து சமுத்திரத்திலுள்ள சிறிய தீவு
யங்களில் ஒன்றா நாடுகள் இந்தியாவுடன் ஆழமான
உலகவங்கியும் 2 உறவுகளைக் கொண்டிருக்கின்ற
வங்கியும் கருதுகி. போதிலும் கூட, மட்டுப்படுத்தப்
எனினும் இந் பட்ட வளங்களைக் கொண்டிருப்ப
அதன் மேலாதிக் தன் காரணத்தினால் அதில் எந்த
டில்லி மிகவும் எள் வொரு நாடாவது உட்கட்டமைப்பு
கூடாது. மாலைதி அபிவிருத்திக்கு உதவி செய்ய முன்
அதன் முக்கியத்து வந்தால் அதை ஏற்றுக்கொள்கின்றன.
தப்படக்கூடாது எ ஜப்பான், தென்கொரியா, ஈரான் மற்
தியாவிற்கு அத றும் சீனா ஆகிய நாடுகள் இத்தகைய
ளில் அபிவிருத் உதவிகளை வழங்குகின்றன. இந்தி
அளவு முதலீடுக யாவிற்கும் சீனாவிற்குமிடையே
விழித்தெழுமாறு ( வேறுபாடு பார்க்காமல் இந்து சமுத்
அழைப்பேயாகும் திர தீவு நாடுகள் அவற்றின் பொருளா
களை வழங்கும் தாரத்தை அபிவிருத்தி செய்வதில்
கின்ற அணுகுமு நாட்டம் கொண்டுள்ளனர். இந்த நாடு
யான தந்திரோப கள் விடுக்கக்கூடிய அபிவிருத்தி உத
டதாக இல்லை எ விக் கோரிக்கைகளை எல்லா வேளை
என்ற ஆய்வால் களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
மாலைதீவிலும் ரே இந்தியா இருப்பதில்லை. அதனால்
தலானளவிற்கு ெ சீனா அத்தகைய உதவிகளை வழங்
டுகளைச் செய்ய கும் போது இந்தியா அதிர்ச்சியடை
நுட்ப நிபுணத்துவ யத் தேவையில்லை. உதாரணத்திற்கு
குமாறு புதுடில்லி அம்பாந்தோட்டையில் துறைமுக
புலனாய்வு நிறுவ மொன்றைக் கட்டுவது குறித்து இந்தி
மையில் கேட்டுக் யாவுடனேயே இலங்கை முதலில்
விரு நாடுகளிலும் ஆலோசனை நடத்தியது. ஆனால்
தொழில்நுட்ப ம புதுடில்லி மறுத்துவிட்டது. அதைய
தொழில்துறையின் டுத்து கொழும்பு சீனாவின் உதவியை
விரிவாக ஆராய்ந் ஏற்றுக்கொண்டது. தெற்காசியாவின்
இந்தக்கோரிக்கை கப்பல்கள் வந்து தரித்துபோகக்கூடிய
அடிக்கடி தாமதப்பு கேந்திர முக்கியத்துவ மையத்தில் கட்டமைப்பு உதல்

சமகாலம்
2013, மே 01-15
மறக் கட்டுவதற்
விருத்தி கூட்டுப்பங்காண்மை நிறுவ த் தவறவிட இல -
னத்தினூடாக துரிதப்படுத்துவதற் தலை.
கான வழி வகைகளை ஆராயுமாறு தற்காசிய நாடுகளும்
அயலக நாடுகளில் உள்ள இந்தியத் பகின் பொருளாதா
தூதுவர்களை தேசிய பாதுகாப்பு T இந்தியாவிற்கும்
ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கேட் ன. பிராந்திய உட்
டுக்கொண்டதாக கடந்த ஜூலையில் விருத்தியில் அதன்
ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி கட்டுரை திகரிப்பதற்கு இந்
ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரை சீனாவின் புதுடில்லியின் உதவித் திட்டங்கள் துறைமுக மற்றும்
முடிவுறாதவையாக சலிப்பூட்டத் திட்டங்கள் முழுத்
தக்க வகையில் முன்னெடுக்கப்படு ந்தியத்திற்கும் பய
வதை ஒத்துக் கொண்ட அதிகாரிகள், பில் வர்த்தகம் மற்
பிராந்திய நாடுகளுடனான இந்தியா த்து இணைப்பை
வின் உறவுகள் மட்டுப்படுத்தப்பட்ட உலகில் குறைந்தள
வையாக வும் தற்செயலானவையா க்கப்பட்ட பிராந்தி
கவும் இருக்கின்றன என்று கூறுகிறார் க தெற்காசியாவை
கள். ஆசிய அபிவிருத்தி
மாலைதீவில் விமானநிலைய ன்றன.
உடன்படிக்கையில் தோல்வி கண் து சமுத்திரத்தில்
டாலும், இந்து சமுத்திரத்தில் அதன் க நிலையை புது
வரப்பிரசாத நிலையை இழக்கும் ரிதாகக் கருதி விடக்
அபாயத்தை புதுடில்லி எதிர்நோக்க விேன் நிராகரிப்பு,
வில்லை. பிராந்திய நாடுகளுடன் இந் துவம் மிகைப்படுத்
தியாவின் நீண்டகால பாதுகாப்பு உற ன்றபோதிலும், இந்
வுகள் வலுவானவையாக இருப்பது ன் கோடிப்புறங்க
டன், விரிவடைந்தும் வந்திருக்கின் கதிக்கு கூடுதலான
றன. தொடர்ந்தும் விரிவடையும். ளைச் செய்வதற்கு
இந்து சமுத்திரத்தில் பொருளாதார விடுக்கப்பட்ட ஒரு
வாய்ப்புகளில் சீனா தொடர்ந்தும் -. இந்தியா உதவி
அதிகரித்த வகையில் நாட்டத்தைக் பதற்கு கையாளு
காட்டும். சிறிய நாடுகள் அவற்றின் றை ஒரு கட்டுறுதி
பொருளாதாரங்களை அபிவிருத்தி ரயத்தைக் கொண்
செய்வதற்காக சீனாவின் உதவிகளை ன்று ராணி முல்லன்
ஏற்றுக்கொள்ளும். ஆனால், இதை ளர் கூறுகின்றார்.
பிராந்தியத்தில் இந்தியா அதன் கேந் நபாளத்திலும் கூடு
திர முக்கியத்துவ அனுகூலத்தை பாருளாதார முதலீ
இழந்துகொண்டுவருவதாக அர்த்தப் புமாறும் தொழில்
படுத்தலாகாது. பிராந்தியத்தில் இந்தி உதவிகளை வழங்
யாவின் மைய நிலையினதும் அதிக யை இந்தியாவின்
ரிக்கும் செல்வாக்கினதும் அளவு னமான றோ அண்
கோலாக புவியியலே விளங்குகிறது. ககொண்டது. இவ் சீனாவின் தகவல்
(நிலாந்தி சமரநாயக்கா அமெரிக்கா
வின் வேர்ஜீனியா மாநிலத்தின் ற்றும் ரெலிகொம்
அலெக்சாண்டிரா நகரிலுள்ள ( நலன்கள் குறித்து
கடற்படை ஆய்வுகளுக்கான மையத் ததைத் தொடர்ந்தே
தின் கேந்திர யை றோ விடுத்தது.
முக்கியத்துவ கற்கைகள் பிரிவின் படுத்தப்படுகிற உட்
ஒரு ஆய்வாளர்) பிகளை புதிய அபி

Page 40
38 2013, மே 01-15
சமகாலம்
கைது செய்து பார் என்று சவால் விடுபவர்களை ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது ஒருபோதும் விட்டு வைப்பதில்லை
ஒரு கட் சிை அனுப்ப காதல்
செல்
டந்த சில ம
கள் கட்சியில் டங்கள், கூட்டங் அன்புமணியையு ஆம் திகதி நடை கிலோ மீற்றர் தெ பட்டார். அவர் சு திய சிறையில் அ மணி கைதானார். யின் சட்டமன்ற ( செய்யப்பட்டுள்ள கடலூர், திருவண் றத்தின் நுனியில் |
வடமாவட்டங்க வளவன் தலை ை
முத்தையா காசிநாதன்
படத்தில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு

டசித்தலைவரை றக்கு பியிருக்கும் ல் விவகாரம்
எதங்களாக "காதல் திருமணத்தை எதிர்த்து பாட்டாளி மக் ன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் நடத்திய போராட் களின் உணர்ச்சிப் பிழம்புகள் எல்லாம் அவரையும் மகன் ம் சிறைக்குக் கொண்டு சென்று விட்டன. ஏப்ரில் மாதம் 25 பெற்ற சித்திரைத் திருவிழாவில் சென்னையிலிருந்து 160 காலைவில் உள்ள விழுப்புரத்தில் ராமதாஸ் கைது செய்யப் மார் 20 மணி நேர "அலைக்கழிப்பிற்கு” பிறகு திருச்சி மத் டைக்கப்பட்டுள்ளார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே. - சென்னை சட்டமன்ற விடுதியில் தங்கியிருந்த அக்கட்சி குழுத் தலைவர் ஜெ.குரு ஆகியோரும் அதிரடியாக கைது Tார். "இந்த கைதுகள்” வட மாவட்டங்களான விழுப்புரம், ணாமலை, வேலூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களை பதற் நிற்க வைத்தன. களில் "எலியும் பூனையும்” போல் இருந்த கட்சிகள் திருமா மயிலான விடுதலைச் சிறுத்தைகளும், டாக்டர் ராமதாஸ்
---AE)

Page 41
வீண் வம்புக்கு சத்ரியன் போக மாட்டான். ஆனால் வந்த வம்பை - விடமாட்டான் என்று பட்டாக்கத்தி வீரன் போல பேசி சித்திரை திருவிழாவில் இளைஞர் களை உசுப்பி விட்டார். படித்த மனிதரான அன்பு மணி ராமதாஸ். நாங்கள் விவசாயிகள். அரிவாள் வைத்திருப்போம். எங் கள் வீட்டில் கடப்பாரை இருக்கும். இவற்றை விவசாயத்திற்கும் பாதுகாப்புக்கும் பயன் படுத்துவோம் என்று. மிரட்டினார் காடுவெட்டிக்குரு
தலைமையிலான கட்சியும். இருவ தளங்களில் நின்று பிறகு "இணைந்த ஒவ்வொரு கிரா பிரசாரம் செய்தா இணைந்து "த! இயக்கம்" நடத்தி ராமதாஸும், - கைகோர்த்து கல முடிந்த 2011 சட் ஒரே கூட்டணியி யிட்டார்கள். இ ரிடம்” ஏற்பட்ட ஒ கள் மற்றும் த உருவாகவில்லை. வில் அந்த இரு ஒட்டியும், வெட்டி வன்னியர் சங்கமா பாட்டாளி மக்கள் பட்டு 33 வருடங். வளவனுடன் "ே ஏற்பட்டும், இரு இடையே "கலகம்
இந்த "கலகத்தி அமைந்தது டாக்ட காட்டும் "காதல் ! (உண்மையான 4 அல்ல) மற்றும் த ளின் பாதுகாப்பிற். பட்ட "வன்கொடு டம்” மற்ற சமுதாய தலாக பயன்படுத் ஏனென்றால் தேர் ஒன்றாகப் பயணி கழி த்து தர்மபுரி | வன்னியர் சமுதா தலித் இளைஞன் பெரும் கலவரத்தி தப்பட்ட சமுதாய நொறுக்கப்பட்டன "காதல் நாடக எதிர்ப்புத் தெரிவி மாவட்டங்கள் ( துவங்கினார் டா இதற்கு மற்ற சமு வையும் பெற்றார். தமிழகத்தில் கெ கவுண்டர் சமுதாய கத்தில் தேவர் சகு

சமகாலம்
2013, மே 01-15 39 பாட்டாளி மக்கள் மாநகரத்தில் பிராமணர் சமுதாயம் ரும் வெவ்வேறு
ஆகியோரின் "அன்புக்கரம்” டாக்டர் போராடினார்கள்.
ராமதாஸ் பக்கம் திரும்பியது. அதற் 5 கைகள்” என்று
குக் காரணம் "13 வயது பெண்ணை மமாகச் சென்று
காதல் என்ற போர்வையில் கடத்திக் சர்கள். இருவரும்
கொண்டு சென்று கல்யாணம் பண்ணு மிழ் பாதுகாப்பு
கிறார்கள். கட்டப் பஞ்சாயத்துப் னார்கள். டாக்டர்
பண்ணி பணம் பறிக்கிறார்கள்'' என் திருமாவளவனும்
றெல்லாம் டாக்டர் ராமதாஸ் வைத்த மடசியாக நடந்து
குற்றச்சாட்டுதான். காஞ்சிபுரம் பகுதி டமன்ற தேர்தலில்
யில் தன் மகளை கிண்டல் செய்த ல் நின்று போட்டி
வரை தட்டிக்கேட்ட பிராமணர் சமு ந்த "இரட்டைய
தாயத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை ற்றுமை, வன்னியர்
செய்யப்பட்டது பிராமணர்கள் மத்தி லித்கள் மத்தியில்
யில் இந்த ''காதல் நாடக திருமண கிராமங்கள் அள
எதிர்ப்பு”க்கு பெரும் ஆதரவைப் சமுதாயத்தினரும்
பெற்றுத்தந்தது. யுமே நின்றார்கள்.
இந்த பேராதரவு கிடைத்த நேரத் 'க உருவாகி, பிறகு
தில்தான் சித்திரை முழு நிலவு கட்சியாக மாற்றப்
(பெளர்ணமி) வன்னியர் பெரு கள் கழித்து திருமா
விழாவை சென்னை அருகில் உள்ள தர்தல் கூட்டணி”
மாமல்லபுரத்தில் நடத்தினார் டாக்டர் சமுதாயத்திற்கும்
ராமதாஸ். அதற்கு, முதலில் பொலிஸ் -' நிற்கவில்லை.
அனுமதி மறுத்தது. பிறகு நீதிமன்றம் ற்ெகு” விதையாக
தலையிட்டு சில நிபந்தனைகளின் ர் ராமதாஸ் சுட்டிக்
அடிப்படையில் அனுமதி வழங்கி நாடக திருமணம்'
யது. சித்திரை முழு நிலவு திருவிழா காதல் திருமணம்
வன்னியர்களின் "கெளரவ விழா”. தாழ்த்தப்பட்டவர்க
வன்னிய சொந்தங்கள் அனைவரும் காக கொண்டுவரப்
ஓரிடத்தில் சங்கமிக்கும் விழா. ஒவ் பமை தடுப்புச் சட்
வொரு சித்திரை பௌர்ணமி அன் பத்தினர் மீது தவறு
றும் இந்த விழா பல வருடங்களாக தேப்படுவதும்தான்.
கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப் தல் கூட்டணியில்
பாக தேர்தல் காலத்தில் போடப்படும் பத்து ஒருவருடம்
கூட்டம் என்றால் அந்த "சங்கமம்” மாவட்டத்தில் ஒரு
மஹா சங்கமமாக மாறும். ஆரவாரம் ரயப் பெண்ணை,
அதிகம் இருக்கும். தமிழக மாநில - காதலிக்க, அது
சராசரியில் 5.82 சதவீத வாக்குக ல் முடிந்தது. தாழ்த்
ளைப் பெற்று வன்னியர் பகுதிகளான வீடுகள் அடித்து
வட மாவட்டங்களில் 11 சதவீத - இதன் பிறகு
வாக்கு உள்ள கட்சி பா.ம.க. அந்தக் திருமணத்திற்கு"
கட்சிக்கு 1998 முதல் 2001 வரை த்து தமிழகத்தின்
கிடைத்த வெற்றி, 2006 இலிருந்து தோறும் செல்லத்
2011 வரை கிடைக்கவில்லை. அத ாக்டர் ராமதாஸ்.
ற்கு முக்கிய காரணம் வட மாவட்டங் தாயங்களின் ஆதர
களில் பா.ம.க.விற்கு உள்ள எதிர்ப்பு. குறிப்பாக மேற்கு
அது தவிர புதிதாக 2005இல் உரு எங்கு வேளாளர்
வான விஜயகாந்த் தலைமையிலான பம், தெற்கு தமிழ
தேசிய திராவிட முற்போக்கு கழகத் மதாயம், சென்னை திற்கு வன்னியர் பகுதிகளில் கிடை

Page 42
40 2013, மே 01-15
சமகாலம் த்த அசாத்தியமான செல்வாக்கு. சமுதாயப் பேரடை பா.ம.க.வின் பிற்பகுதியில் கிடைத்த
அவர், மாமல்லபுர தோல்வி, அக்கட்சியை தி.மு.க. மற்
விழாவிற்கு அவர் றும் அ.தி.மு.க. போன்ற முக்கிய கட்
த்து, பா.ம.க.விற்ெ சிகளிடமிருந்து தனிமைப்படுத்தி
பிரத்தியேக சித்த யது. கூட்டணிக்கு தலைமை தாங்கும்
வினை "அலை அந்தக் கட்சிகளின் தலைமைக்கு
பேரவை"' விழா "இனி பா.ம.க.வால் தேர்தலில் பிர
டாக்டர் ராமதாஸ் யோஜனமில்லை" என்ற எண்ணம்
பேசிய பிராமணர் மேலோங்கியது. ஆகவே பா.ம.க.
அருண் ராமதாஸ், ' வின் செல்வாக்கை அதிரடியாகத்
வராதா என்ற ஆ தூக்கி நிறுத்த, ''காதல் நாடக திரு
விட்டது. அதே மா மண" எதிர்ப்பை சித்திரை திருவிழா
வர வேண்டும்” எ வில் பிரதானமாக வைத்து உரையாற்
அடுத்த தேர்தல் இ றினார் ராமதாஸ். அவருடன் பேசிய
பா.ம.க. ஆட்சி 3 அனைவருமே அதையே முன்னி
அவரது நம்பிக்கை றுத்தி ஏறக்குறைய "திருமாவளவன்
மத்திய அமைச்சர் தலைமையிலான விடுதலை சிறுத்தை
தாஸ் பேசும் போது கள் கட்சியை'' தமிழகத்தில் தனி
ஞர், எம்.ஜி.ஆர், ெ மைப்படுத்தவே முயற்சி எடுத்தார்.
46 வருடங்களாக த "காதல் நாடக திருமணத்திற்கு”
டது போதும். அந் திருமாவளவன் தலைமையிலான
களைத் தூக்கியெர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச்
ஆவேசம் கொப்பம் சேர்ந்த சில இளைஞர்கள்தான் கார்
அத்துடன் நிற்காம் ணம் என்ற பிரசாரத்தை "தர்மபுரி கல்
ய்க்கு முதலமைச்ச வரத்திற்கு பிறகு விஸ்வரூபம் எடு
யும் ஒரே மாநிலம் க்க வைத்தார். அதற்காக "அனைத்து என்று தமிழக வாக்
அன்புமணி கைதும் க
கைது செய்
து செய்யப்பட்ட டாக்டர்
ராமதாஸ் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவற்றில் ஒன்று சென்ற வருடம் இதே போன்றதொரு விழா வில் பொலிஸ் அனுமதித்த நேரத் திற்கு பிறகு பேசியது. (இரவு பத்து மணி வரை பொதுக்கூட்டங்கள் பேச லாம் என்பது பொலிஸ் அனுமதி). இன்னொரு வழக்கு இந்த வருடம் சி த்திரைத் திருவிழாவில் அனுமதிக்கப் பட்ட நேரம் தாண்டி இரவு 11.35 மணிக்கு டாக்டர் ராமதாஸ் பேசியது பற்றிய வழ க்கு. விழுப்புரம் ஆர்ப் பாட்டத்திற்காக போடப்பட்ட வழக் கில்
அம் மாவட்ட நீதிமன்றம் மூன்றாம் திகதி ஜாமின் வழங்கியது. இந்த ஜாமி னையும் ரத்துச் செய்ய வேண்டும்
என்று கோரிக்கை அரசின் சார்பில் ெ மன்றத்தில் தாக்கல் ளது. மற்ற இரு அவர் ஜாமின் வாங் சிறையிலிருந்து வி யும் என்ற நிலையி 2004 ஆம் வருடம் வர் தாக்கப்பட்ட 6 ராமதாஸ் மீது ( இந்த வகையில் இ ராமதாஸ் மீது நா
போடப்பட்டு விட் யில், திருச்சி ம இருக்கும் டாக்டர் வெயிலின் தாக்க முடியாமல் தவிக்கி தகங்களை படித்து 6 இந்நிலையில் தீ

வ" தோற்றுவித்த டல் செய்தார். 'வீண் வம்புக்கு சத்ரி ம் சித்திரை பெரு
யன் (வன்னியர்) போகமாட்டான். களையும் அழை
ஆனால் வந்த வம்பை விடமாட் கன்றே இருக்கும்
டான்' என்று 'பட்டாக்கத்தி' வீரன் திரை திருவிழா |
போல் படித்து டாக்டரான அன்பு எத்து, சமுதாய
மணி பேசி, அந்த சித்திரை திருவிழா வாக மாற்றினார்
வில் இளைஞர்களை உசுப்பி விட் - அவ்விழாவில்
டார். இதன் பிறகு பேச வந்த வன்னி சங்கத் தலைவர்
யர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு 2016 நாளைக்கே
விற்கோ சொல்லவே வேண்டாம். செ எனக்கு வந்து
அவர் பேசும் போது, 'நாங்கள் விவ திரி உங்களுக்கும்
சாயிகள். எங்கள் வீட்டில் கடப்பாரை என்றார். அதாவது
இருக்கும். கோடாரி இருக்கும். அரி ப்போதே வந்தால்
வாள் வச்சுருப்போம். இவற்றை விவ அமையும் என்பது
சாயத்திற்கும் பாதுகாப்புக்கும் கயாம். முன்னாள்
பயன்படுத்துவோம்' என்று 'மிரட் அன்புமணி ராம
டல்' விடுத்தார். இறுதியில் பேசிய -'அண்ணா, கலை
டாக்டர் ராமதாஸ், 'நான் கண் சிமிட்டி ஜயலலிதா கடந்த
னால் போதும் இந்த ரவுடிக் கும்பல் தமிழகத்தை ஆண்
(அவர் பாணியில் காதல் நாடக திரு த திராவிட கட்சி
மணம் செய்வோர்) தமிழகத்தில் எங் றியுங்கள்' என்று
கும் நடமாட முடியாது' என்று எச்ச ளிக்கப் பேசினார்.
ரிக்கை செய்ததோடு நில்லாமல், மல், 'நூறு ரூபா |
'என்னை கைது செய்து பார்' என்று ரை தேர்வு செய்
தமிழக காவல்துறைக்கு சவால் விட் | தமிழ்நாடுதான்' டார். இந்தப் பேச்சுகள் மேடையில் காளர்களை கிண் )
அரங்கேறும் முன்பே, சித்திரை விழா
ருணாநிதி பேட்டியும்
வைத்து தமிழக மூன்றாம் திகதி காலை டாக்டர் ராம சன்னை உயர்நீதி
தாஸின் மகன் அன்புமணி ராமதா செய்யப்பட்டுள்
ஸும் கைது செய்யப்பட்டார். அவர் வழக்குகளிலும்
மீது சென்ற வருடம் இதே மாதிரி கினால் மட்டுமே
யான விழாவில் பொலிஸ் அனும டுதலையாக முடி
தித்த நேரத்திற்கு மேல் பேசினார் ல், நான்காவதாக
என்று குற்றம் சாட்டப்பட்டு, ரஜினி ரசிகர் ஒரு
சென்னை புழல் சிறையில் அடைக் பழக்கும் டாக்டர்
கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சேர்க்கப்படுகிறது.
அன்புமணிதான் ராமதாஸ் சிறையில் துவரை டாக்டர்
அடைக்கப்பட்ட பிறகு போராட்டங் ன்கு வழக்குகள்
களை தூண்டி விடுகிறார் என்று டன. இதற்கிடை
பொலிஸ் கருதியது. அது மட்டு ந்திய சிறையில்
மன்றி, ஏப்ரில் 25ஆம் திகதி நடை ராமதாஸ் கடும்
பெற்ற சித்திரைத் திருவிழாவில் த்தைத் தாங்க
பேசிய அன்புமணி ராமதாஸ், "46 றார். காந்திய புத்
வருடங்களாக சினிமாக்காரர்கள் பருகிறார்.
தான் தமிழ்நாட்டில் முதலமைச்சர்க டீரென்று மே -
ளாக இருந்து வருகிறார்கள்'' என்று

Page 43
விற்கு வரும் வழியில் உள்ள 'மரக் விடுதலைப் புலிக காணத்தில்' இரு சமுதாயத்தின
பேசியதற்காக வை ருக்கும் மோதல் வெடித்தது. பிறகு
அவரை 'பொடா' கலவரமாக மாறி 1980-கள் போன்று
செய்து அடைத்தார் குடிசைகள் நாசம் செய்யப்பட்டன.
வராக இருந்த ஜெய சித்திரை திருவிழாவின் 'வீண்
19 மாதம் சிறையில் வம்பு பேச்சும்', 'மரக்காணம் கல
அதே பாணியில் வரமும்' மறுநாள் தமிழ்நாட்டை
ஸுக்கும் 'கைது' 6 திகைக்க வைத்தது. தி.மு.க. தலைவர்
நிலைமை. இந்நிலை கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக்
30ஆம் திகதி விழு கட்சித் தலைவர்களும் 'ஜாதிக் கல்
பாட்டம் நடத்தின. வரத்தை தூண்டுவோர் மீது கடும் நட
தாஸ். அவர் வீட்ல வடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிக் கலவரம் தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல' என்று தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். உடனே, தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'மரக்காணம்' கலவரத் திற்கான காரணங்களை விளக்கிக் கூறிவிட்டு, 'டாக்டர் ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியான முடிவை எடுத்து அறி வித்தார். ஏனென்றால் 'கைது செய்து பார்” என்று சவால் விடுபவர்களை ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது விட்டு வைப்பதில்லை. இதே போன்று முன்பு திருமங்கலத்தில்
கூறி, இன்றைய முதல்வர் ஜெயலலி
களை தரக்குறைவு தாவையும், எதிர்க்கட்சித் தலைவர்
செய்வதை பா.ம.க. விஜயகாந்தையும் குறை கூறும் வகை
டும். அரசியல் கட்சி யில் சில கருத்துகளை கூறியிருந்தார். ரத்தை தூண்டும் வீ அன்புமணி கைதுக்கு அதுவே முக்
பண்ணக்கூடாது' கிய காரணமாக இருக்க முடியும் கருத்து தெரிவித்தா என்று கருதப்படுகிறது.
தாஸ் கைதிற்கு மு அரசியல் தலைவர்கள் யாரும் டாக்
துள்ள அரசியல் த டர் ராமதாஸின் கைதிற்கு கருத்துச்
கலைஞர் கருணா சொல்லாமல் இருந்தனர். அந்த விர
என்பதால் பாட்டா தத்தை அன்புமணி கைதிற்கு பிறகு
னர் குஷியாகியிரு முடித்துக் கொண்டார் தி.மு.க. தலை போதைக்கு தமிழக வர் கருணாநிதி. அன்புமணி தான் டங்களில் தொட கைது செய்யப்பட்டதும் "வருகின்ற
சமுதாயத்தினரின் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகு அடுத்தடுத்து டாக்ட தியில் கூட அ.தி.மு.க., வெற்றி - போடப்படும் வழக்
பெறாது” என்று பேட்டி கொடுத்தார்.
அன்புமணி ராமதா இந்தத் தருணத்தில் பத்திரிகையாளர்க கடும் நடவடிக்கை ளைச் சந்தித்த கலைஞர் கருணாநிதி,
டுள்ள நிலையில், "'மனித நேய அடிப்படையில் டாக்டர் வுடன் டாக்டர் ரா ராமதாஸை விடுதலை செய்ய வேண்
வைக்க மாட்டார் எ டும். மற்ற அரசியல் கட்சித் தலைவர் டுள்ளது. அதன் பிற

சமகாலம்
2013, மே 01-15
- 41 ளை ஆதரித்துப் பும் முன்பு, 'போகாதீர்கள் நீங்கள். கோ சவால் விட,
உங்களை கைது செய்து விடுவார்கள்' சட்டத்தில் கைது
என்று குடும்பத்தினர் கெஞ்சியிருக்கி அப்போது முதல்
றார்கள். ஆனால் டாக்டர் ராம் பலலிதா. வைகோ
தாஸோ, 'பாட்டாளி சொந்தங்களால் பிருக்க நேரிட்டது.
தான் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத் டாக்டர் ராமதா
தது. அவர்களுக்காக போராடி தடி வரும் என்ற கைதாகி சிறை செல்ல நான் தயார்' மயில்தான் ஏப்ரில் என்று கூறி, 'குடும்ப வற்புறுத்தலை' ஒப்புரத்தில் ஆர்ப்
உதறித் தள்ளிவிட்டு போராட்டத்தில் சர் டாக்டர் ராம பங்கேற்றார். அங்கே எதிர்பார்த்தது டை விட்டு கிளம்
போலவே டாக்டர் ராமதாஸை
தர்மபுரி கலவரத்தின் போது
பாக விமர்சனம்
தாஸை விடுதலை செய்ய வேண்டும் தவிர்க்க வேண் என்று கலைஞர் கருணாநிதி கருத்து கள் ஜாதிக் கலவ சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பி தத்தில் அரசியல்
டத்தக்கது. என்ற ரீதியில் பா.ம.க.விற்கு இப்படியொரு ர். டாக்டர் ராம் நெருக்கடி இருக்க, வராகி என்பவர் -தலில் வெளிவந் தனியாக ஒரு வழக்கை உயர்நீதிமன் லைவரின் கருத்து றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் நிதியின் கருத்து "இனவெறியைத் தூண்டி விடும் ரி மக்கள் கட்சியி
வகையில் செயல்படும் பாட்டாளி மக் க்கிறார்கள். இப் கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் த்தின் வடமாவட்
செய்ய இந்திய தேர்தல் கமிஷனுக்கு ரும் வன்னியர் உத்தரவிட வேண்டும்'' என்று
கலவரங்கள், கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு டர் ராமதாஸ் மீது மீது விரைவில் விசாரணை நடக்கவி குகள், திடீரென்று ருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சித் -ஸ் கைது என்று தலைவர்களுக்கும் பிரச்சினை. அந் கள் எடுக்கப்பட் தக் கட்சிக்கும் தலைவி- இப்படி இனி அ.தி.மு.க.
யொரு இடியாப்ப சிக்கலில் தவிக்கி மதாஸ் கூட்டணி றது 33 ஆண்டுகளாக செயல்பட்டுக் என்ற நிலை ஏற்பட் கொண்டிருக்கும் வன்னியர் சமுதா
கே, டாக்டர் ராம யத்திற்கான கட்சி. -
பொதுசன நூலகம்
யாழ்ப்பாணம்.

Page 44
42 2013, மே 01-15
சமகாலம் பொலிஸ் கைது செய்தது. சிறை செல் |
கைது செய்யப்ப லும் முன்பு, 'கலவரத்தை, கட்டப் களின் ஜாமின் ம பஞ்சாயத்தை கட்டுப்படுத்துவதற்கு கள் முன்பு வரு பதில் தமிழகத்தில் நேர்மையான,
மன்றம் விதித்த நாணயமான, ஜனநாயக ரீதியாகப்
மீறியிருக்கிறார்.. போராட்டம் நடத்திய என்னை பழி திருக்கிறோம்' எ வாங்கும் விதத்தில் என்னை கைது -
றையின் சார்பில் செய்துள்ளனர். நான் அனைத்து |
இருக்கிறது. இல் சிறைகளையும் பார்த்தவன். எத்தனை
கில், அரசியல் க வழக்குகள் போட்டாலும் சந்திக்கத்
ளுக்கு நீதிமன்றம் தயார்' என்று உருக்கமாக பேட்டிய
னைகளை கடைட் ளித்தார் டாக்டர் ராமதாஸ்.
என்ற வாய்ப்பு உ இனி... பிரச்சினை அவருக்கும்,
'அனைத்து ச கூட்டத்திற்கு அனுமதி கொடுத்த
தலைவர்கள் தவி சென்னை உயர்நீதிமன்றத்திற்கும்
யல் கட்சித் தடை தான். சட்டமன்றத்தில் மரக்காணம்
ராமதாஸின் ன கலவரம் பற்றி பேசிய முதல்வர் ஜெய
வில்லை. அதற்கு லலிதா, 'பொலிஸ் இது போன்ற கூட்
'எப்படியிருந்தாலு டங்களுக்கு அனுமதி மறுக்கிறது.
ன்ற தேர்தலில் 6 ஆனால் கூட்டம் நடத்துபவர்கள்
கூட்டணி சேரப் ே நீதிமன்றம் செல்கிறார்கள். அவர்கள் கைதை ஆதரித்து சொல்வதை நம்பி அந்த இயக்கங்க என்று நினைப்பே ளின் கடந்தகாலங்களைப் பற்றித் 'காதல் திருமண' ( தெரிந்து கொள்ளாமல் நீதிமன்றங் ரத்தில் டாக்டர் ரா களும் அனுமதி கொடுத்து விடுகின்
கட்சிகளின் ஆத றன' என்று குறிப்பிட்டிருந்தார். அது
விட்டார். குறிப்பு மாதிரி நீதிமன்றம் விதித்த நிபந்தனை
உள்ள திராவிடக் களை டாக்டர் ராமதாஸ் எப்படியெல்
வேண்டும்' 'திரா லாம் மீறியிருக்கிறார் என்றும் சட்ட
கிறது' என்றெல்ல மன்றத்தில் விளக்கினார் முதல்வர்.
தி.மு.க. வின் பகை இது போன்ற சூழ்நிலையில்தான் இப்
கொண்டார். 'நா போது வன்முறையைத் தூண்டியது,
காமெடி நடிகர் வ அரசுக்கு எதிராக சதி செய்தது உள் போல் இப்போது ளிட்ட பல்வேறு ஜாமினில் வெளிவர .
லக்கை அமுல்ப முடியாத பிரிவுகளின் கீழ் டாக்டர்
என்று கூறி அங்கு ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்து
ஆரம்பித்து வி கைது செய்துள்ளது தமிழக காவல்
வைகோவின் நை துறை. அந்தக் கைதுக்கு முன்பு தமி
ரைத் திருவிழாவி ழக காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம்
அவரையும் எதிரி உயர் பொலிஸ் அதிகாரிகளுடன்
அன்புமணி ராம, அவசர ஆலோசனை நடத்தினார்.
குருவோ, தா.பா ராமதாஸை கைது செய்தால் ஏற்படும்
கலைஞர் கருணா அசாதாரண சூழ்நிலைகளைச் சமா
தாக்கிப் பேசினா ளிக்க பொலிஸை முடுக்கி விட்டார். திருவிழாவில் ஒ ஏன் பொலிஸ் தலைமையகத்தில்
கேற்றினார்கள். - அதற்கு என்று தனியாக 'சிறப்பு கன்ட் ரிக்க கலைஞர் கரு ரோல்ரூம்' கூட அமைத்தார். ராம் வர் ஜெயலலிதா தாஸ் கைதைத் தொடர்ந்து அவர் கட் தனித்தனியாக . சியின் முன்னணிப் பிரமுகர்கள், வருவது போல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் பா.ம.க.வினர் 'எ

-டுள்ளார்கள். இவர் என்ன செய்தீர்கள்' என்று கேட்பது னு இனி நீதிமன்றங் போலவும் சித்தரிக்கும் நாடகம் அது. ம். அப்போது 'நீதி
அதில் கலைஞர் கருணாநிதியை கடு - நிபந்தனைகளை மையாக விமர்சித்தார்கள். விஜய அதனால் கைது செய் |
காந்தை 'நீ நிதானமில்லாத ஆளு அறு தமிழக காவல்து போல தெரியுறப்பா. முதல்ல இங்கி - கூறும் வாய்ப்பு ருந்து வெளியே போ' என்று விரட்டு பர்களுடைய வழக் வது போல் சித்தரிக்கும் காட்சிகள் ட்சிகளின் கூட்டங்க இடம்பெற்றன. இது எல்லாமே தமிழ ம் விதிக்கும் நிபந்த கத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பிடிப்பது கட்டாயம் |
பா.ம.க.விடமிருந்து தனிமைப்படு ருவாகும்.
த்தி விட்டது. அதனால் டாக்டர் ராம முதாயப் பேரவை' தாஸ் கைதைக் கண்டிக்க யாரும் ர, வேறு எந்த அரசி
முன்வரவில்லை. லவர்களும் டாக்டர்
இந்நிலையில், மே-1ஆம் திகதி கதைக் கண்டிக்க |
பா.ம.க.வினரால் 'சின்ன அய்யா' - முக்கிய காரணம் என்று அழைக்கப்படும் அன்புமணி பம் பா.ம.க. வருகி ராமதாஸ், 'இது தமிழக அரசின் பழி எந்தக் கட்சியுடனும் வாங்கும் நடவடிக்கை' என்று பேட்டி பாவதில்லை. அவர் கொடுத்துள்ளார். இதுவரை நடை து என்ன பலன்?' பெற்ற 'காதல் நாடக திருமண எதிர் த! அது மட்டுமன்றி,
ப்பு' 'சித்திரை திருவிழா' எல்லாம் எதிர்ப்பு என்ற பிரசா
டாக்டர் ராமதாஸுக்கு ஒரு மகத்தான மதாஸ் அனைத்துக் வெற்றியை 'ஈட்டி'க் கொடுத்திருக்கி தரவையும் இழந்து
றது. சித்திரைத் திருவிழாவில் பேசிய பாக 'தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ், 'இனி திராவி
கட்சிகளை ஒழிக்க
டக் கட்சிகளுடன் கூட்டணி கிடை பிடம் எங்கே இருக் யாது. அவர்களுடன் ஒட்டும் கிடை எம் கேள்வி எழுப்பி
யாது, உறவும் கிடையாது' என்றார். கயைச் சம்பாதித்துக் அப்படி பா.ம.க. தேர்வு செய்த 'தனி னும் ரவுடி என்று த்துப் போட்டி' என்று 'தேர்தல் டிவேலு சொல்வது
பாதைக்கு இந்தச் சம்பவங்களும், தற் யார் யாரோ மதுவி |
போது டாக்டர் ராமதாஸ் கைது செய் படுத்த வேண்டும் யப்பட்டிருப்பதும் வன்னியர் வாக்கு ம் இங்குமாக நடக்க வங்கியை' பா.ம.க.வின் பக்கம் ஒரு ட்டார்கள்' என்று
முகமாக 'திரட்டி'க் கொடுத்திருக்கி -பயணத்தை சித்தி றது. பா.ம.க. பக்கம் மீண்டும் திரளும் ல் கிண்டல் செய்து |
வன்னியர் வாக்கு வங்கியால் வட பாக்கிக் கொண்டார்
மாவட்டங்களில் பேரிழப்பு தி.மு.க. தாஸ், காடுவெட்டி
விற்கா, புதிதாக தோன்றி வன்னியர் ன்டியன், வீரமணி,
மத்தியில் செல்வாக்குப் பெற்ற விஜய திெ எல்லோரையும்
காந்திற்கா அல்லது கைது செய்த . அந்த சித்திரைத்
முதல்வர் ஜெயலலிதாவிற்கா என் ந நாடகம் அரங் பதை வரும் பாராளுமன்றத் தேர்தல் புதில் வாக்கு சேக
தான் நிர்ணயிக்கும். 1 ணாநிதியும், முதல் பும், விஜயகாந்தும்
பா.ம.க.வினரிடம் வும், அவர்களை களுக்கு இதுவரை

Page 45
சச்சினுக்கு
-ச்சினுக்கு கடந்த 24ஆம் திகதி 40
வயது. ஆனால் அவரின் கிரிக் கெட் ஆட்டத்துக்கு இன்னும் 25 வய தாகவில்லை. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டால் சச்சினின் கிரிக் கெட் பயணம் குறித்த விமர்சனங்கள் பெரிதாக எழமாட்டாது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இன்று ஆடிவ ரும் சச்சின் சர்வதேச ஒரு நாள் போட் உக்கு விடை கொடுத்து விட்டார். சர் வதேச ருவென்ரி -20' போட்டியில் அவர் ஆடியது ஒரு சிலவற்றில் தான். இதனால் தான் தற்போது அவர் ஆடும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டுமென்ற கோரிக்கையை பெரும்பாலான ரசிகர்கள் விடுக்கின்ற னர். ஆனால் மிகவும் புகழ்பெற்றவர் களை வாழ்த்துவதை விட மோசமாக விமர்சிப்பதால் புகழடைந்து விடலா மென்பதால் பல விமர்சகர்கள் சச்சின்

சமகாலம்
2013, மே 01-15
ரி.எஸ்.கணேசன்
RA

Page 46
44 2013, மே 01-15
சமகாலம்
குறித்து அடிக்கடி விமர்சிக்கின்றனர்.
கள் எழுவதையும் படைத்தல், காத்தல், அழித்தல்
வயது என்பது போன்று இன்று கிரிக்கெட்டும் மூன்று.
மல்ல, சச்சினின் வடிவங்களைப் பெற்றுள்ளது.
காட்டி விட ருவென்ரி-20 இன்று புதிதாகப் படை
வயது ஏறத்தான் க்கப்பட்டது. சர்வதேச ஒருநாள்
இளமைக்குரியது போட்டி (50 ஓவர்) இன்று கிரிக்
முதிர்ச்சிக்குரியது கெட்டை காக்க முற்படுகிறது.
கூறி தள்ளாத < ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டோ அழி
சினை விமர்சிப் யும் நிலைக்குச் சென்று விட்டது. அத
றது. அதேநேர னைக் காப்பாற்ற இன்று ருவென்ரி
போன்று இன்று -20 போட்டிகளில் விளையாடும்
புதுமுகங்களின் எந்த வீரர்களும் முன்வருவது
விட்டது. அந்தந் மில்லை முன்வரப்போவதுமில்லை.
ளித்தால் போது ஆனால் அழிந்து போய்க் கொண்டி
உலகம் வியாபா ருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்
கிச் செல்வது ே பாற்ற முன்வந்திருக்கும் சச்சின்
லகமும் மிகப்பெ டெண்டுல்கர் குறித்து மிக மோசமான
ளில் தங்கியுள் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த
களை விடுத்து பு விமர்சனங்களில் பல இந்தியாவுக்
றக்குவதற்காக 6 குள்ளிருந்து எழுவதுதான் மிகவும்
றியே தெரியாத என் வேதனையானதென அவரது ரசிகர்
மோசமான அ கள் பலர் கூறுகின்றனர். அதேநேரம்,
யுள்ளதாகவும் கு ஐ.பி.எல். போன்ற மிக நவீன
கின்றன. 'ருவென்ரி -20' போட்டி இந்தியா
கிரிக்கெட்டின் வையும் சர்வதேச கிரிக்கெட்டையும் ளில் இன்றைய ? ஆட்டிப் படைக்கையில் டெஸ்ட்
-20”க்கே மிகவு கிரிக்கெட்டுக்கே இன்று லாயக்கான
ஐரோப்பிய மற்று சச்சின் பற்றி எப்படிப் பேசுவதென
ளில் கால்பந்தா இளம் ரசிகர்கள் பலரும் விமர்சிக்
வுக்கு மவுசு உள் கின்றனர்.
இந்திய உப கன் 1989 ஆம் ஆண்டு கிருஷ்ணமாச்
டுக்கு மவுசு ? சாரி ஸ்ரீகாந் தலைமையிலான இந்
ஐ.பி.எல்.தான் " திய அணியில் தனது சர்வதேச கிரிக்
உயிர் கொடுக்கிற கெட் வாழ்வை ஆரம்பித்த சச்சின்,
வில் ஆடப்படுவ இப்போது ஸ்ரீகாந்தின் மகனான
நிலைத்து நிற்கி அனிருத்த ஸ்ரீகாந்துடன் விளையாடு
நேரத்தில் ஆடப்பு கின்றார். ஆனால் இன்றோ அனி
இல் இளமையும் ருத்த ஸ்ரீகாந்துக்கு இந்திய அணி
முக்கியமானது. யிலோ அவர் சார்ந்த ஐ.பி.எல் அணி
துடுப்பாட்டத்திற் யிலோ இடமில்லாத போது ஐ.பி.எல்.
மிகவும் அதிகம். லில் சச்சின் ஆடுகிறார். அவர் ஒவ்
போது ஏற்படும் வொரு பந்தையும் சந்திக்கும்
துடுப்பாட்டத்தில் போதும் ரசிகர்கள் எழுப்பும் கரகோ
களை பந்துகள் த ஷம் ருவென்ரி-20 கிரிக்கெட்டில்
படும் கூச்சல் ச அவருக்கிருக்கும் மவுசை வெளிப்
கட்டிப் போட்டு படுத்துகிறது. ஆனாலும் அவர் தற் திற்கும் நின்றுஆ போதைய ஐ.பி.எல். போட்டிகளில்
இடமில்லை. அடி குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்து
லைக் கோட்டை செல்கையில் பல்வேறு விமர்சனங்
வைப்பதும் தான்

D காண முடிகிறது.
ளுக்கு பிடிக்கிறது. இதற்காக | சச்சினுக்கு மட்டு
அவர்கள் எதையும் இழக்கவே தயா வயதைக் காரணம்
ராயுள்ளனர். மர்சிப்பவர்களுக்கும்
சர்வதேச கிரிக்கெட்டின் தரம் வீழ்ச் செய்கிறது. ஆனால்
சியடைந்து வருவதை இது காட்டுகி விளையாட்டு,
றது. சர்வதேச கிரிக்கெட்டையே கட் | விமர்சனமெனக்
டுப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் வயதிலும் பலர் சச்
சபை கூட இந்த 'ருவென்ரி-20' ஆட் பதை பார்க்க முடிகி
டத்துக்கு கட்டுப்படுகிறது. இதனால் ம், திரைப்படம்
தான் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி 1 கிரிக்கெட்டிலும் கள் நடைபெறும் போது சர்வதேச வருகை அதிகரித்து
கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்ட த நேரம் வெற்றிய
வணைகள் தயாரிக்கப்படுவதில்லை. மென்று திரைப்பட
ஒருவகையில் இந்திய கிரிக்கெட்டின் ர சந்தையை நோக்
ஆதிக்கம் சர்வதேச கிரிக்கெட் சபை பால் விளையாட்டு
யையும் இன்று முடமாக்கிவிட்டது. பரும் விளம்பரங்க
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ளதால் பழையவர்
தான் ஐ.பி.எல். போட்டியில் மும்பை தியவர்களை களமி
இன்டியன்ஸ் அணி தனது பக்கம் விளையாட்டை பற்
சச்சின் டெண்டுல்கரை வைத்துள் பிமர்சகர்கள் ஊடாக
ளது. ஐ.பி.எல். தொடர்களில் மும்பை ரசியலில் இறங்கி
இன்டியன்ஸ் மிகவும் புகழ் வாய்ந் ற்றச்சாட்டுகள் எழு தது. இந்தியாவின் முதலாவது பணக்
காரரான முகேஷ் அம்பானியின் | மூன்று வடிவங்க
மும்பை இன்டியன்ஸுக்கு சச்சின் உலகில் “ருவென்ரி |
மிகவும் தேவையாக உள்ளார். அந்த ம் மவுசு உள்ளது.
அணியின் வெற்றிக்கு சச்சினின் பங் ம் அமெரிக்க நாடுக
களிப்பு மிகவும் முக்கியமாயுள்ளது. ட்டத்திற்கு எந்தள்
ஒவ்வொரு போட்டியிலும் சச்சின் இதோ அந்தளவிற்கு
சிறப்பாக ஆடுகிறாரோ, இல்லையோ படத்தில் கிரிக்கெட்
அந்த அணி வீரர்கள் ஒவ்வொ உள்ளது. அதுவும்
ருவருமே சச்சினை மையமாக நவென்ரி -20''க்கு
வைத்தே சுழல்கின்றனர். து. அது இந்தியா
ஆனாலும் சச்சினுக்கு தன் நிலை தால்தான் அதுவும்
பற்றி நன்கு தெரியும். 40 வயதாகி றது. மிகக்குறுகிய
விட்ட போதும் இன்றும் 15 வயதில் படும் ருவென்ரி-20
கிரிக்கெட் மட்டையைத் தூக்கியது துடிப்பும் மிகவும்
போன்ற உணர்வுடனேயே களம் புகு பந்துவீச்சை விட
வதாக அவர் கூறினாலும் தனது ஆட் கே இங்கு மவுசு
டத்திறன் நாளுக்கு நாள் குன்றிவரு விக்கெட் வீழும்
வதை அவர் உணராமலில்லை. மகிழ்ச்சியை விட
ஆரம்பத்திலிருந்த வேகம் இன்று எல்லைக்கோடு
இல்லை. அப்போது இருந்த நிதானம் மண்டும் போது ஏற்
இன்று தவறுகிறது. வேகப்பந்து வீச்சி வதேச வீரர்களை
ற்கு துடுப்பாட்ட வீரர்களின் மிக டுெகிறது. நிதானத்
வேக கால் நகர்த்தல்களும் துடுப்பு டுவதற்கும் இங்கு மட்டைகளை நினைக்குமிடத்திற்கு ந்து ஆடுவதும் எல் மின்னல் வேகத்தில் லாவகமாகத் | பந்தை தாண்ட திருப்புவதும் ஓட்டங்களை ஆறாக இன்றைய ரசிகர்க வும் நான்காகவும் குவிக்கும் சச்சி

Page 47
னுக்கு பந்து வீசுவதென்பது உலகின்
மில்லை. சச்சினு ஒவ்வொரு பந்து வீச்சாளனுக்கும்
போட்டிகளில் 2 சோதனை. அந்த ஒவ்வொரு பந்து
போதும் அது பெ வீச்சையும் சச்சின் எதிர்கொள்வது
வில்லை. சச்சின் அவருக்கு சாதனை. சச்சினுக்கு பந்து
களமிறங்க முடிய வீசவேண்டுமே என நினைத்து
இந்திய அணியில் போட்டிகளில் பங்கேற்க மறுத்த வீரர்
பாட்ட வீரராக ப கள் பற்றியும் வரலாறுண்டு. அதே
தப்பட்டபோதும் - நேரம் சச்சின் ஆடும்போது களத்த .
ர்ந்தும் தாக்கு டுப்புச் செய்வதை விடுத்து அவரது
வில்லை. டெஸ்ட் அற்புதமான ஆட்டத்தை ரசித்ததால்
சரி சர்வதேச ஒல் அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களு
ளிலும் சரி இந்திய முண்டு.
துடுப்பாட்டத்தில் ஆனாலும் இன்றும் களமிறங்கி
மிகப்பெரும் பங். னாலும் தன்னுடன் இணைந்தாட வந்
இன்று டெஸ்ட் தவர் எவரெனப்பாராது, தானும்
றாலும் சரி ஒரு நா அவரும் ஆடுகளத்தில் நிற்கும் வரை
றாலும் சரி ஆர. தன்னுடன் ஆடவந்தவரும் ஆட்டமி
ஜோடியொன்றை ழந்து விடக்கூடாதென்பதில் மிகவும்
பெறமுடியாது இர கரிசனை கொண்டவர் டெண்டுல்கர்.
றுகிறது. ஒரு கா இதனை அவருடன் இணைந்து
போன்று அவருக் ஆடிய எத்தனையோ துடுப்பாட்ட
இடத்தை மிக அர வீரர்கள் இன்றும் நினைவு கூருவர். இதனால் தான் இன்றும் அவரது அணி சார்ந்தவர்கள் மட்டுமல்ல எதிரணி வீரர்கள் கூட அவர் மீது மட்டில்லா மரியாதை செலுத்துவார்கள். அந்தளவுக்கு, தன்னுடன் இணைந்து ஆடுபவரும் தனக்கு நிகராக ஆடி புகழ்பெற வேண்டுமென்பதிலும் தன்னுடன் ஆடிய எந்தச் சிறிய வீரரானாலும் தானும் அவரும் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப டுத்தி அணியின் வெற்றிக்கு உதவிட வேண்டுமென்பதில் மிகவும் முனைப் புக் காட்டுவார். இதனை இந்திய வீரர்கள் மட்டுமல்ல ஐ.பி. எல். போட் டிகளில் அவரது அணியில் ஆடும் சர்வதேச புகழ்பெற்ற பல வீரர்கள் கூட புகழ்ந்து கூறியுள்ளனர். இதில் உலகப் புகழ்பெற்ற இலங்கை வீரர் சனத் ஜயசூரியா, அவுஸ்திரேலிய முன்னாள் கப்டன் ரிக்கி பொண் டிங்கும் அடங்குவர்.
இது ஐ.பி.எல். 'ருவென்ரி-20' வர லாறு. ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை சச்சின் - கங்குலி ஜோடி போன்று ஆரம்பத் துடுப்பாட் டத்தில் அசத்தியவர்கள் எவரு
- 34 பshn 12348
eebox ReLIAN Ce என
200ow us 2 வா"

A5
சமகாலம்
2013, மே 01-15 உன் சேவாக் பல வர் சச்சின். மேற்கிந்திய பந்து வீச் இணைந்து ஆடிய
சாளர்களின் வேகப்பந்து வீச்சையும் பரியதாக சோபிக்க
இலங்கை, பாகிஸ்தான் வீரர்களில் காயம் காரணமாக
அற்புதமான சுழல்பந்து வீச்சையும் ாது போனபோது
மிக லாவகமாக எதிர்கொண்டாடிய எ ஆரம்ப துடுப்
வர் சச்சின். மர் அறிமுகப்படுத்
எந்த வேகப்பந்து வீச்சென்றாலும் அவர்களால் தொட
அதனை அடித்து நொருக்குவதும், பபிடிக்க முடிய
எவரையும் அடித்து வீழ்த்தும் படுப - போட்டிகளிலும் யங்கர பந்து வீச்சிற்கும் எதிராக அற் ந நாள் போட்டிக
புதமாக மட்டை சுழற்றிய முன்னாள் அணிக்கு ஆரம்ப
இந்திய துடுப்பாட்ட வீரர் சுனில் மிக நீண்ட காலம்
கவாஸ்கர் போல் சச்சினும் ஒரு ஜாம் காற்றியவர் சச்சின்.
பவான். ஆடுகளத்தில் முதலில் நிற்க போட்டிகளென்
வேண்டும், பிறகு ஆட்கொள்ள ள் போட்டிகளென்
வேண்டும், பின்னர் தாக்க வேண்டு ரம்ப துடுப்பாட்ட மென்பதுதான் துடுப்பாட்ட வீரர்க
-- நிரந்தரம்
நிரந்தரமாகப்
ளின் வெற்றிக்கான மந்திரம். இவற் நதிய அணி தடுமா
றைச் செய்தவர் சச்சின். எந்தத் லத்தில் கவாஸ்கர் ..
திசையில், எந்த அளவில், என்ன கு பின்னர் அந்த
வேகத்தில் வந்தாலும் அந்தப் பந்தை ற்புதமாக நிரப்பிய
அற்புதமாக ஆடக்கூடிய ஒரே துடுப் பாட்ட வீரர் சச்சின்தான். இந்தப் பந்தை இப்படி ஆடுவதுதான் கிரிக் கெட் என்று எல்லோருக்கும் பாடம் படிப்பித்தவர் சச்சின். கிரிக்கெட் உலக ஜாம்பவானான அவுஸ்தி ரேலி யாவின் டொன் பிரட்மன், கறுப்பு பிரட்மன் என்றழைக்கப் பட்ட மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஜோர்ஜ் ஹெட்லி வரிசையில் சச் சினும் இணைந்து கொண்டவர்.
மேற்கிந்தியாவின் மிகவும் அற் புதமான சகலதுறை வீரர் ஹேரி சோபர்ஸ். அவரும் பிரட்மன் போலவே அற்புதமாக ஆடுவார். எந்தவித ஆடுகளமென்றாலும் எவ் வாறான பந்து வீச்சானாலும் சோபர்ஸை கட்டுப்படுத்த முடி யாது. அவ்வாறானதொரு அற்புத மான ஆட்டக்காரர். அவரே, சச் சினை பிரட்மனுக்கு நிகரானவரென பல தடவைகள் கூறியுள்ளார். சச் சின் களமிறங்கி ஆடத்தொடங்கு வது அற்புதமாயிருக்கும். எந்தப் பந்தை எங்கு அடிக்க வேண்டு மென மிகச் சிறப்பாக பாடம் நடத்து வதுபோல் அவரது ஆட்டமிருக் கும். மிக வேகமான கால்நகர்த்தல் கள் மூலம் மிக அற்புதமான பந்துக

Page 48
46 2013, மே 01-15
சமகாலம்
ளையும் பவுண்டரிகள், சிக்ஸர்க
வும். எந்தப் பந்ை ளுக்கு அனுப்புவது சச்சினுக்குரிய
வகமாக முன்நகர் விஷேட அம்சம். சச்சின் களத்தில்
தியும் பக்கவாட்டி இருக்கும் வரை மைதானத்திலும் சரி
கொள்ள உதவும். தொலைக்காட்சி யிலும் சரி ரசிகர்
இன்று அவ்வாறு . களை கட்டிப்போட்டிருக்கும். அந்
தாக விமர்சனங் தளவிற்கு அவரது ஆட்டம் அபார
முன்னர் விக்கெ மாயிருக்கும். கிரிக்கெட் தெரியாத
பந்துகளை மிக எ பிரபல விளையாட்டு விமர்சகர்கள்
திருப்பி எல்லைக் கூட கிரிக்கெட் தெரியாத நாடுகளில்
அடிக்கும் பந்துக் சச்சினைப் பற்றி மிக அற்புதமாக வர்
அவர் 'கிளீன் பே ணிக்க காரணம் அவரது அபார ஆட்
றார். தற்போது அ டமாகும்.
மாக வருகின்ற 1 சச்சினின் சாதனைகள் பற்றி இங்கு
கற்ப ஆடமுடியா பேச வேண்டியதில்லை. சச்சினைப்
க்கப்படுகிறது. இது பற்றிய விமர்சனங்கள் அவரது ரசிகர்
சினுக்கு பந்து களை பெரிதும் புண்படச் செய்யும்.
வேகப்பந்து வீச்ச பல ரசிகர்கள் அவரைப் பற்றிவரும்
காலம் தற்போது 4 மோசமான விமர்சனங்கள் குறித்து .
கூறப்படுகிறது. ! அலட்டிக் கொள்வதில்லை. வயது
உணரத் தொடங்கி என்பது உலகில் ஒவ்வொருவருக்கு
தான் அவர் சர்வ முரிய பிரச்சினை என்பதால் அவரது
ருந்து திடீரென ஓ வயதை வைத்து அவரது ஆட்டம்
விமர்சனங்களுக்கு குறித்து விமர்சிப்போர் பற்றி யாரும்
அவர் தனது முடி கவலைப்படுவதில்லை. அதற்கேற்ப
வித்ததால் சர்வதே அவரும் சர்வதேச ருவென்ரி-20 இல் ஆரம்பத்திலிருந்தே ஆடுவதில் லை. சர்வதேச ஒரு நாள் போட்டியி லிருந்தும் விலகிவிட்டார். எல்லோ ராலும் பெரும்பாலும் கைவிடப் பட்டுள்ள டெஸ்ட்டில் தான் இன்று ஆடுகிறார். அதனைக் காப்பாற்ற சச்சின் போன்றோர் தொடர்ந்தும் விளையாட வேண்டுமென்பது பலர தும் விருப்பம். அவரும் தனது இந்த விருப்பத்தை அண்மையில் கூறி யுள்ளார். ஓய்வுபெறுவது குறித்து தற் போது சிந்திக்கவில்லையென அவர் கூறிவிட்டதால், அவரது முடிவில் எவரும் தலையிடக்கூடாதென கிரிக் கெட் உலகின் பிரபலங்கள் பலரும் கூறியுள்ளனர்.
ஆனாலும் சச்சின் ஓய்வு பெற வேண்டுமென வலியுறுத்தும் பிரப லங்களும் உண்டு. சச்சினுக்கு வயதா கிவிட்டதால் அவரது பழைய ஆட் டம் அவரை விட்டு போய்க்கொண்டி ருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இளமை என்பது வரப்பிரசாதம். எத னையும் அது துடிப்புடன் செய்ய உத

தயும் கால்களை  ேடியிலிருந்து அவர் விடைபெற்ற த்தியும் பின் நகர்த்
போது அதற்குரிய கெளரவத்தை -லும் நகர்த்தி எதிர்
அவருக்கு வழங்க முடியாது போய் ஆனால் சச்சினால்
விட்டது.. ஆடமுடியாதிருப்ப
| இந்தச் சூழ்நிலையில் இன்று 40 கள் எழுகின்றன. |
வயதை எட்டியுள்ள சச்சின் கட் நோக்கிவரும்
தொடர்ந்தும் கிரிக்கெட் ஆடுவாரா மாவகமாக காலைத்
அல்லது விமர்சனங்களுக்கு அஞ்சி கோட்டை தாண்ட
விலகிவிடுவாரா என்ற கேள்வி களுக்கு தற்போது
எழுந்துள்ளது. ஆனாலும் அவர் பால்ட்' டாகி விடுகி
விமர்சனங்களைக் கண்டு அஞ்சுபவ வரால், மிக வேக
ரல்ல என்பது அவரது செயல்பாட் பந்துகளை அதற்ே
டின் மூலம் உணரப்பட்டுள்ளது. இன் திருப்பதாக விமர்சி
றைய கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி வ உண்மைதான். சச்
என்பது பெரும்பாலும் கைவிடப்பட் வீசுவதென்றால்
டதொன்றாக மாறி வருகையில் சச்சி Tளர்கள் நடுங்கிய
ன் போன்றவர்களால்தான் அதனைக் கடந்து விட்டதாகக்
காப்பாற்ற முடியும். தனிப்பட்ட ரீதி சச்சினும் இதனை
யில் இல்லாவிடினும் டெஸ்ட் போட் யுள்ளார். இதனால்
டிகளை காப்பாற்றுவதற்காகவாவது தேச போட்டியிலி
அவர் மேலும் சிலகாலம் கிரிக்கெட் ப்வுபெற்றார். கடும்
விளையாடவேண்டுமென் த மத்தியிலேயே
பதே பலரதும் எதிர்பார்ப் வை திடீரென அறி
பாகும். " 5ச ஒருநாள் போட்
250*
- 2
பகNBA
1-2- vN உ வே
ReuANCE 59 ReLNNCe 9ெ 3

Page 49
மனிதக் கணினி
(1929
னித கம்பியூட்டர் என்று வர்
இருதய நோய்கள் ணிக்கப்பட்ட கணிதமேதை
களாக நகரில் உ சகுந்தலாதேவி அவரது 80ஆவது |
யொன்றில் சிகிச் வயதில் கடந்த மாதம் 21 ஆம் திகதி
நிலையிலேயே மர காலை தென்னிந்திய நகரமான பெங்
அவரது மறை களூரில் காலமானார். புகழ்பெற்ற
யிலும் சோதிடத் சோதிடராகவும் விளங்கிய சகுந்த
பெரிய வெற்றிடத் லாதேவி சுவாசப்பிரச்சினை மற்றும்
றுள்ளது. சகுந்தல்

சமகாலம்
2013, மே 01-15
47
சகுந்தலாதேவி -2013)
தக்காக இருவாரங்
களைக் கையாளுவதில் ஒரு அபார உள்ள ஆஸ்பத்திரி
மன ஆற்றல் இருந்தது. சிறுவயதில் சை பெற்றுவந்த
இருந்தே எண்களை மனப்பாடமாக் ணம் சம்பவித்தது.
குவதிலும் சிக்கலான கணிதப் பிரச்சி வு கணிதத்துறை
னைகளைத் தீர்ப்பதிலும் அவருக்கு துறையிலும் ஒரு
வியத்தகு ஆற்றல் இருந்தது. ஆறு தை விட்டுச் சென் வயதிலேயே தனது கணித ஆற்றலை T தேவிக்கு எண்
மைசூர் பல்கலைக்கழகத்தில் அவர்
பொதுசன நூலகம்
Lifழ்ட்டாணம்.

Page 50
48 2013, மே 01-15
சமகாலம்
சகுந்தலாதேவி உலகில் அதி துரிது பிரச்சினைகளை மின்னல் வேகத்தி
அவர் கணினிகளை விடவும் விரை
வெளிக்காட்டியிருந்தார்.
ஒருதலைமுறை கணிப்புப் பொறிகளினதும் கம்பி
தலாதேவியின் உ6 யூட்டர்களினதும் வருகையுடனேயே
எளிதிற் படி சகுந்தலா தேவியின் ஆற்றல் தெட்
மொழியில் அவர் டத்தெளிவாயிற்று. அவர் உலகில்
திய நூல்களை வா. அதி துரித மனிதக் கணினியாக சிக்க
நேசிக்கத் தொடங் லான கணிதப் பிரச்சினைகளை மின்
விரும்பிக் கற்றோ னல் வேகத்தில் தீர்க்கவல்ல ஒருவ
ருடைய ஊக்குவில் ராக விளங்கினார். அவர் கணினி
அவருடைய உச். களை விடவும் விரைவாகச் செயற் -
தத்தை அனைவரு பட்ட சந்தர்ப்பங்கள் பல.
யதாக்கியமையாகு அமெரிக்காவின் டெக்சாஸ்
லண்டன் இம்பீர் மாநிலத்தில் டலஸ் நகரில் உள்ள 1980 ஆம் ஆன பல்கலைக்கழகமொன்றில் 1977
இங்கொன்றாக தெ ஆம் ஆண்டு 50 செக்கன்களில் இரு
தெடுக்கப்பட்ட இ பத்தொரு இலக்க எண் ஒன்றின் 23
ளைக் கொண்ட எ ஆம் மூலத்தை (அந்த எண்ணை
கன்களில் பெருக்கி அதனாலேயே 22 முறை பெருக்கி
செய்த சகுந்தலா னால் தரப்பட்ட இருபத்தொரு
னைப் பதிவு ஏடா இலக்க எண் கிடைக்குமென்பதை)
கத்தில் இடம்பெற்ற அவர் கணித்தார். பதின்மூவாயிரம் சகுந்தலாதேவிய போதனைகளைப் (Instructions)
றலை மாத்திரமே ெ பெற்ற ஒரு கணினி அதே கணிப்
மளவுக்கு அறிந்து பைச் செய்ய ஒரு முழு நிமிடமெடுத்
மிகவும் இளவயதி
வித்த கஷ்டங்கள் சகுந்தலாதேவி கணிதக் கொள்கை
தெரியும். பாடசா களின் விருத்திக்கு பங்காற்றிய .
இளவயதிலேயே வரல்ல. அவர் எவ்வாறு மின்னல் தலாதேவிக்கு முன் வேகத்தில் கணக்கிட்டார் என்பதும்
பது கிடையாது. - அவரால் விளக்கப்படவில்லை. எனி
தைக் காப்பாற்று னும் கணிதத்தை மக்கள் மத்தியில்
பட்டினியுடன் அ பரவலாக்குவதிலும் குறியாக குழந்
செய்யவேண்டியிரு தைகளிடையே கணிதம் பற்றிய அச் -
தடவை சகுந்தலா சத்தை நீக்குவதிலும் அவருடைய
யொன்றில் அது பங்கு பெரிதும் மெச்சத்தக்கது. சகுந்த
ஆனால், மூன்று லாதேவியின் கணித ஆற்றல் அவர்க
குள்ளாக வீட்டுக்கு ளுடைய அக்கறையைத் தூண்டியது.
பட்டார். குடும்ப, அவருடைய மேதமை வெறுமனே
லைக் கட்டணத் எண்கணிதப் பிரச்சினைகளைத் தீர்ப்
இயலாமல் இருந்த பதிலும் மட்டுமல்லாது சிறுவர்களி
ணமாகும். டையே கணிதத்தை புதிர்களை விடு
- சில வருடங்களு விக்கும் விளையாட்டான ஒரு உத்தி
கான் ஹெரால்ட் யோகப் பரவலாக்குவதிலும் இருந்
பேட்டியொன்றை தது.
லாதேவி பின்வரும்
தது.

5 மனித கணினியாக சிக்கலான கணித ல் தீர்க்கவல்ல ஒருவராக விளங்கினார்.
வாகச் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் பல
இந்தியர்கள், சகுந் ரைகளைக் கேட்டும் த்துவிளங்கக்கூடிய கணிதம் பற்றி எழு சித்தும் கணிதத்தை கினர். கணிதத்தை ரின் தொகை அவ ப்பால் பெருகியது. ச மேதமை கணி க்கும் எட்டக் கூடி தம். றியல் கல்லூரியில் ன்டு அங்கொன்று தாடர்பின்றி தெரிந்
ரு 13 இலக்கங்க எண்களை 28 செக் நிக்காட்டி சாதனை தேவி உலக சாத ன கின்னஸ் புத்த திருந்தார். பின் கணித ஆற் வெளியுலகம் பெரு துவைத்திருக்கிறது. பில் அவர் அனுப | வெகுசிலருக்கே லையில் இருந்து விலகிவிட்ட சகுந் றயான கல்வி என் அவரது குடும்பத் வதற்காக அவர் அடிக்கடி வேலை நந்தது. ஒரு தேவி பாடசாலை றுமதிக்கப்பட்டார். 2 மாதங்களுக் திருப்பியனுப்பப் ந்தினால் பாடசா தைச் செலுத்த தே அதற்குக் கார
ஆங்கிலத்திலும் கணிதத்திலும் நான் சிறப்பாக பிரகாசித்த போதிலும் என்னை அவர்கள் பாடசாலையில் வைத்திருக்கவில்லை. தினமும் கந்த லான ஒரே உடையையே அணிந்து கொண்டு சென்றமைக்காக என்னை மாணவர்களும் ஆசிரியர்களும் கேலி பண்ணுவார்கள். ஆனால், அணிவதற்கு என்னிடம் ஒரேயொரு சாறி மாத்திரமே இருந்தது. அதை தோய்த்துவிட்டு வீட்டு வெளியே உள்ள மரமொன்றில் உலரப் போடு வேன். அது உலரும் வரை கிழிந்த துவாயொன்றைக் கட்டிக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பேன். தனது இளைய சகோதரியை மிக வும் நேசித்தார் சகுந்தலாதேவி. ஒரு தடவை எலும்பு நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரியை தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரியொன்றுக்கு சிகிச்சைக் காக அவர் கூட்டிக்கொண்டு சென் றார். வெறுமனே 40 ரூபா பணத்தை ஆஸ்பத்திரிக்கு செலுத்த முடியாத தால் சகோதரிகளை அவர்கள் திருப் பியனுப்பிவிட்டார்கள். சகோதரி பிறகு நோய் தீவிரமடைந்து சில வரு டங்களில் இறந்துவிட்டார். அதே சகோதரியின் பெயரில் பின்னாளில் சகுந்தலாதேவி ஷாம்ராஜ்பேட்டை யில் ஒரு ஆஸ்பத்திரியையே கட்டி
னார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவயதில் பெரும் கஷ்டங்களை அனுபவித்தார் என்பதற்காக சகுந்த லாதேவி எவர் மீதும் வெறுப்பை வெளிக்காட்டவில்லை. சோதிடர் என்ற வகையில் மக்களுக்கு அவர் பெரிதும் உதவினார். தனக்கு கிடைத் திருக்கக்கூடிய ஆற்றலை மற்றவர் களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தினார் அவர். 1
- சாரதா
க்கு முன்னர் டெக் பத்திரிகைக்குப் அளித்த சகுந்த ாறு கூறினார்;

Page 51
மிழ்ச் சூழலில் பிரபல வயலின் 2 இசைக்கலைஞராக, இசை மேதையாக நன்கு அறியப்பட்டவர் லால்குடி ஜெயராமன். இவர் தனது 82 ஆவது வயதில் கடந்த மாதம் 22 ஏப்ரல் 2013 அன்று காலமானார். இவர் தனது 12ஆவது வயதில் ஒரு பக்கவாத்தியக் கலைஞராக தனது இசைப்பயணத்தை ஆரம்பித்து 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாச மாக விளங்கிவந்தவர்.
ஜெயராமன் திருச்சி மாவட்டம் லால்குடியில் 17.09.1930 இல் பிறந் தவர். இசை மும்மூர்த்திகளுள் ஒரு வரான தியாகராசரின் சிஷ்ய பரம் பரையில் உருவானவர். ஜெயராம னின் கொள்ளுத்தாத்தா ராம ஐயர் தியாகராசரிடம் நேரடியாக இசை யைக் கற்கும் பாக்கியம் பெற்றவர். இவரது தாத்தா, தந்தை யாவரும் இசைக்கலைஞராகவே வாழ்ந்து வந்தனர். இவ்வாறான இசைச்சூழ லில் தான் ஜெயராமன் வாழ்ந்துவந் தார். இவர் தந்தையாரி டம் இருந்து பல்வேறு நுணுக்கமான இசையறிவு, இசைப்புலமை, இசையனுபவம் யாவற்றையும் முழுமையாகவும் ஆழமாகவும் கற்றுத்தேறி வந்தார். தொடர்ந்து தனது கடின உழைப்பால் இசைமேதையாக வாழ்ந்தார்.
ஜெயராமன் வயலின் வாசிப்பில் லால்குடி பாணி எனும் முறைமையை உருவாக்கியவர். இவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும். இருபதாம் நூற் றாண்டில் வாழ்ந்துவந்த பல்வேறு இசைக்கலைஞர்களுக்கும் இசை மேதைகளுக்கும் இவர் பக்கவாத்தி யம் வாசித்து தனது ஆளுமையை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்
லால்
தவர்.
கர்நாடக இசைத்துறையில் பெரும் ஆளுமை செலுத்திவந்த டைகர் வரதாச்சாரியார், மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர், அரியக்குடி பாப் நாசம் சிவன், செம்பை மகா ராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பி.முசிறி எம்.என்.தண்டபாணிதேசிகர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் முத
(9 ) ( (ஒ 9 9 )

சமகாலம்
2013, மே 01-15
மகுடி ஜெயராமன்
- (1930 -2013)
ஜயராமன் வாசிப்பதைக்கண்டே பலர் பயலினையும் கர்நாடக இசையையும் ற்க ஆசைப்பட்டனர். அவர் தனது இசைப்புலமையை ஒரு குழுவாகவிருந்து =டுத்த தலைமுறைக்கு கையளிக்கவும் ஒழுங்கு முறைகள் சார்ந்து நிதானமாக அர்ப்பணிப்புடன் இயங்கியவர்

Page 52
50 2013, மே 01-15
சமகாலம் லான புகழ்பெற்ற பல இசைக்கலை |
தினை தன்கட்டுக்கு ஞர்களுடன் லால்குடி இணைந்து
நுட்பமறிந்தவர். இ பணியாற்றினார். இவர் பக்கவாத்தி
கையாக மாற்றுப் யம் வாசிக்காத ஜாம்பவான்களே
கொண்டவர். இல்லை என்றே கூறலாம்.
ஜெயராமன் கீர் கச்சேரி செய்யும் கலைஞரின்
க்கும்போது நாமு இசைப்போக்கினை தனித்தன்மையை
த்தைக்கு வார்த்ன. முன்னறியும் திறன்கொண்டு ஒரு
லாமா? என்பது ே பக்கவாத்திய கலைஞராகவும் தமது
சாகித்திய தெளிவு அழியா முத்திரையைப் பதித்துள்
லாக இருக்கட்டுப் ளார். எப்போதும் கச்சேரி செய்யும்
வித்தைகள் உண்டே கலைஞரை தான் விஞ்சிவிடாத படி
செய்வார். இவ்வ பார்த்துக்கொண்டார். இதன் மூலம் |
இசைப்பரிமாணத் ஒரு பக்கவாத்தியக் கலைஞர் எத்த
இசை ரசிகர்கள் ந கைய கச்சேரி தர்மத்தைப் பின்பற்ற ே
னர். வண்டும் என்பதற்கும் தானே எடுத்து
| ஜெயராமன் தல் க்காட்டாகவும் இருந்துள்ளார். லால்
வாத்தியம் என்பத குடி பாணி என்று தனியாக அடை
வயலின், வீணை யாளப்படுத்தும் பண்புகள் வெளிப்
ஆகிய வாத்தியா பட்டன. வயலின் மீதான இவரது நேரத்தில் வாசிக்கு பிசகற்ற ஆளுமை வசீகரிக்கக் கூடிய தான ஆழ்ந்த ஞானமிக்க பாணி என் பது இசை
ஆய்வாளர்களின் கருத்து.
இதைவிட ஜெயராமன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிக்கச்சேரியையும் நிகழ்த்தி யுள்ளார். இதன் மூலம் உலகெங்கும் தனது தனித்த வயலின் இசையினை நீக்கமற நிறைந்திருக்கச் செய்திருந்தவர். எந்த கீர்த்தனையை எந்த காலப் பிரமாணத்தில் வாசித்தால் சுகம் கிடைக்கும் என்பதற்கு லால்குடி
டவர். வீணா- 6 அகராதி போன்றவர். தனித் துவமான
எனும் ஒரு புதிய 8 ஒப்பற்ற இசைப்பாணியை யும்
யும் தமிழ்ச்சூழல் உருவாக்கி பாடும் வயலின் மூலம்
படுத்தியுள்ளார். ல புதிய இசைக்கோலத்தை -
னின் வயலினும் லால்பாணியை இசைமரபில் இயக்க
ரமணியின் வேண எழுச்சிகொண்ட விசையாக தள
வெங்கட்ராமனின் மாற்றம் செய்துள்ளார்.
இணைந்து ஒரு தி இவரது வயலின் உள் இழைந்த
போல ஹரஹரப் பாவம் மற்றும் உணர்ச்சிகளுடன்
கமிப்பது நம் உடம் வார்த்தைகளுக்கு உயிரூட்டி வாய்ப்
பிரிந்து வான்வெ பாட்டினை அப்படியே செவிக்கு
அனுபவம். "ராம் | கடத்தும் ஆற்றல் கொண்டது. கற் |
வை மூவரும் இ பனை மிகு ராக ஆலாபனைகள்.
ள்ளதை வர்ணிக்க - பாவம் கூடிய இசை வரிகள்
மம் தான் மறுபடி ! யாவும் - ஆழ்ந்த ஈடுபாட்டுடன்
டும் என்று இசை | இசைக்கப்படும் கிருதிகள் லயத் |
குறிப்பிடுவதை நா

குள் வைத்திருக்கும் படுத்தலாம்.
சையை ஓர் அளிக்
லால்குடி இசையுலகிற்கு ஆற்றிய ம் ஆக்கத்தன்மை
பங்களிப்புகளில் ஒன்று தென்னிந்திய
கர்நாடக இசையையும் அதன் வழி எத்தனையை வாசி
வயலினையும் மேற்கத்திய நாடுக ம் வரிக்கு வரி வார்
ளில் பிரபல்யப்படுத்தியதாகும். மத சேர்ந்து பாட
ரஷ்யாவில் நடந்த இந்திய சர்வதேச போல அப்படி ஒரு
இசை விழா, அமெரிக்க மற்றும் 1 இருக்கும். நிரவ
லண்டனில் நடந்த இந்திய விழா b, எத்தனை லய
முதலானவற்றிலெல்லாம் பங்கேற்று உா அனைத்தையும்
இசை வழங்கியுள்ளார். 1965 ஆம் ாறு லால்குடியின்
ஆண்டு நடந்த எடின்பர்க் இசை தை விளக்கும்
விழாவில் ஜெயராமனின் வயலின் ம்மத்தியில் உள்ள
இசையையும் இவரது வாசிக்கும்
திறனையும் கண்டு வியந்த புகழ் னி வாசிப்பு, பக்க
பெற்ற வயலின் இசைக்கலைஞர் ற்கு அப்பாற்பட்டு
எஹூத் மெனுஹின் லால்குடி அவர் T, புல்லாங்குழல் களுக்கு இத்தாலிய வயலின் ஒன் ங்களையும் ஒரே றினை பரிசளித்தார். லால்குடி சிங் நம் திறமை கொண் கப்பூர், மலேசியா, மணிலா மற்றும்
வேணு -வய லின் கச்சேரி வகை யை லுக்கு அறிமுகப் ால்குடி ஜெயராம் - புல்லாங்குழல் பகானமும் ஆர்.
வீணையும் ரிவேணி சங்கமம் பிரியாவில் சங் லை விட்டு உயிர் ளியில் மிதக்கும் நீ சமான மெவரு'' ணைந்து வாசித்து அந்த தியாக பிரம் பிறந்து வர வேண் விமர்சகர் ஒருவர் ம் இங்கு நினைவு
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற் றிலும் எண்ணற்ற கச்சேரிகள் செய் துள்ளார். பாக்தாத்திலுள்ள சர்வதேச இசைக்கழகம், ஆசிய பசுபிக் இசைய ரங்கு, ஈரான் ஒலிபரப்பு நிறுவனம் முதலானவற்றிலும் தமது இசையை இசைத்துள்ளார். - 1979ஆம் ஆண்டு 77 போட்டியா ளர்களில் ஜெயராமனின் இசை முத லாவதாக - தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரிட்டன், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளில் இவர் வழங்கிய “ஜுகல் பந்தி” கச்சேரிகள் பெரும் வரே வற்பைப் பெற்றன. ஜெயராமன் உருவாக்கிய "ஜெய ஜெய தேவி” என்ற நாட்டிய நாடகம் 1994 இல் அமெரிக்காவில்-க்ஸிவ்லேண்டில்

Page 53
அரங்கேற்றப்பட்டது. இதன் பிறகு
வாக இருந்து அடு அமெரிக்காவின் ஏனைய நகரங்களி
கையளிக்கவும் ( லும் இந்த நாட்டிய நாடகம் நடத்தப்
சார்ந்து நிதானமாக பட்டது.
இயங்கியவர். இ ஜெயராமனிடம் பாம்பே ஜெயஸ்ரீ,
பல தலைமுறைகள் எஸ்.பி.ராம், சங்கரி கிருஷ்ணன், சாே
தாக உள்ளது. சமச் கத ராம் வித்தியா சுப்ரமணியம்,
புத்தெழுச்சி பெறு சரஸ்வதி பாபு ஆகியோர் வாய்ப்
தாக புதுப்புது பாட்டு இசையைக் கற்றவர்கள்.
உருவாக்கிச் செல்க இதுபோல் இவரது பிள்ளைகளான
ஜெயராமன் இ. ஜி.ஜெ.ஆர். கிருஸ்ணன், ஜெ.விஜய
சின் பத்மஸ்ரீ விரு லட்சுமி மற்றும் விட்டர் ராமமூர்த்தி,
அவைக்கலைஞர் பத்மாசங்கர், உசா ராஜகோபாலன்
இசைமன்றங்களில் ஆகியோர் இவரிடம் முறையாக
அவர் வாழ்ந்துகெ வயலின் கற்றவர்கள். தனது பரந்த
திலேயே கெளரவம் இசையறிவை மற்ற இசைக்கலைஞ
ளும் குவிந்துகொ ருடன் பகிர்ந்துகொள்ளத் தயங்காத
இன்றைய காலக் பெருந்தன்மை உடையவர் என்று
இசைக்கச்சேரிகளி இவர் காலத்து கலைஞர்கள் கருத்து
வாத்தியமான 6 ரைக்கின்றனர்.
இடத்தை வகித் | ஜெயராமன் வாசிப்பதைக் கண்டே
இதற்குப் பெரிதும் பலர் வயலினும் கர்நாடக இசையும்
புர சமஸ்தான வி கற்க ஆசைப்பட்டனர். இதுவொரு
விளங்கிவரும் தி யதார்த்தமான அசைவுப்போக்காக
ஒருவருமாகிய ! வும் மாறியது. தொழில்முறைக் கலை
தீட்சிதரின் சகோ ஞராக தமது தொழிலின் மீது ஈடு
வாமி தீட்சிதரே பாடும் அர்ப்பணிப்பும் மிக்கவர்.
மேற்கத்தையவர்க தனது இசைப்புலமையை ஒரு குழு வயலின் இசை ஒ
(03ஆம் பக்கத்தொடர்ச்சி...)
சம்பந்தனின் அனுபவமும் அறிவுப் பக்குவமும் தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பைக் குலையவிடாமல் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். அடுத்துவரும் காலத்தில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கக்கூடிய அரசியல் சக்தி எத்தகை
யாக இருக்கும் சம்பந்தன் அவ த்தை வரலாறு ! மரபொன்றுக்கு தமிழ் அரசியல் டுத்தி வைத்திரு மைப்பை அவர்
(கடைசிப்பக்கத் தொடர்ச்சி...)
ளின் எல்லைக் திரும்பவும் நெளியவும் முணுமுணுக்
இடம்பெறுவது கவும் அலுத்துப் போகவும்... இந்தச் சங் கல்களால் நூல் கடங்களுடன் இச்சடங்கு இனிதே அரங் சிறப்பித்து மகி கேறுகிறது. உரையாற்றுவோரும் தன் )
அவஸ்தைகளை னுடைய பணி எந்த வரையறைக்குள்
சொல்லி வைப் அடங்க வேண்டும் என்று சரியாக நிர்ண யில் இருந்து ந யித்துக் கொள்ள வேண்டும்.
தித்து இருக்கிே அப்படி ஒருவர் திடமாக இருந்தாலும் களை அல்ல; அவருக்கு முன் பேசியவர் இவருடைய ஆரோக்கியமா? எல்லைக்குள் பிரவேசித்து விட்டால், படிச் சிந்திக்கி சில சந்தர்ப்பங்களில் இவரும் தனது தனை நமக்கு ே பேச்சுத் திறனை நிரூபிக்க மற்றவர்க

சமகாலம்
2013, மே 01-15
51
த்த தலைமுறைக்கு
கவரப்பட்டவர். பின்னர் பாலுஸ்வாமி ஒழுங்கு முறைகள்
ஆங்கிலேயரிடமே மேற்கத்தைய அர்ப்பணிப்புடன்
இசையை சிறப்புடன் கற்றுக்கொண்ட வரது இசைவாழ்வு
வர். இதன் பின்னர் தான் வயலினை ( அளவிற்கு பரந்த
தனது கர்நாடக இசைக்கு ஏற்றவாறு ால ஒத்திசைவுடன்
சுருதி சேர்க்கும் முறையை ம் பண்பு கொண்ட
உருவாக்கி நமது இசையினை வாசி இசைக்கோலம்
த்து வாசித்து நுணுக்கங்களை அறிந்து பதாகவும் உள்ளது.
அப்படியே கர்நாடக இசையை வாசி ந்திய மத்திய அர
க்கும் முறையில் தேர்ச்சியும் பெற்ற து, மாநில அரசின்
முதல் வித்துவான் என்ற விருது, பல்வேறு
பெருமையையும் அடைந்தார். T விருதுகள் என
இவருக்குப் பிறகு தான் கர்நாடக காண்டிருந்த காலத்
இசைப்பாடகருக்கு பக்கவாத்தியமாக பங்களும் விருதுக
வும் மேலும் தனிப்பிரதான கச்சேரி ண்டிருந்தன.
யாக வாசிக்கும் முறையாகவும் வய தட்டத்தில் கர்நாடக
லின் இடம்பெற்று வருகின்றது. ல் மேலைநாட்டு 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் பயலின் பிரதான
எண்ணற்ற பாடகர்களின் கச்சேரி து வருகின்றது.
களுக்கு பெரிய வயலின் மேதைகள் ) காரணம் எட்டய
பக்கவாத்தியம் வாசித்து பெரும் த்துவானாக சிறந்து
புகழைப்பெற்று வாழ்ந்துள்ளனர். ருவாரூர் மூவரில்
இவ்வாறான மரபில் வந்தவர்தான் ஸ்ரீ முத்துஸ்வாமி
லால்குடி ஜெயராமன் என்பதும் தரருமான பாலுஸ்
குறிப்பிடத்தக்கது. - ரயாவார். இவர்
-சேனாதி ள் வாசித்த லியினால் பெரிதும்
என்பதைப் பொறுத்தே
(31ஆம் பக்கத் ர்களின் தலைமைத்துவ
தொடர்ச்சி...) மதிப்பிடும். கீர்த்தி மிக்க
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர் வழிவகுக்கக்கூடியதாக
பியாவை சேர அனுமதிப்பதில் - சக்திகளை ஐக்கியப்ப
அதன் பெரிய நாடுகள் காட்டு 5க்கக் கூடியதாக கூட்ட
கின்ற ஆர்வம், இறுதியில் கொடி - வழிநடத்த வேண்டும்.
சாவோவின் சட்ட பூர்வமான
பிரிவினையை உறுதிப்படுத்துவ குள் கை போடுவதும்
தற்கு நிர்ப்பந்தத்தைக் கொடுப்ப சகஜம். இத்தகைய சிக்
தற்கான பரந்தளவிலான மேற்கு வெளியீட்டு விழாவைச்
லக தந்திரோபாயத்தின் ஒரு ழவென வந்தோர் இந்த
அங்கமாக இருக்கக்கூடும். ஒரு யெல்லாம் எங்கே
காலத்தில் உலகின் மிகவும் பது? இவர்கள் நிலை
துடிப்பான பல்லின அரசுகளில் எம் எப்போவாவது சிந்
ஒன்றாக விளங்கிய முன்னாள் மாமா? எங்கள் கூட்டங்
யூகோஸ்லாவியா பல நாடுகளா 5 நிகழ்ச்சிகளை நாம்
கச் சிதறியமை, இனத்துவ மேலா 5 திட்டமிட்டு நடத்த எப்
திக்க நிலை நிறுத்துவதற்கான றோம். இதுபற்றிய சிந்
நாட்டம் எப்போதுமே இனவாதி வண்டாமா?
களையே திருப்பித்தாக்குகிறது என்பதற்கான சான்றாகும்.!

Page 54
52
2013, மே 01-15
சமகாலம்
சாகப்போகும் அ நாய்க்குப் பதிலா குளோனிங் குட்டி
ந்தக் குழந்தைக்கு சில நாட்
படி, உண்ண னை களாகப் பசியில்லை, உற்சாக
எனப் புரியாது அ மில்லை, விளையாடுவதில்லை. ஆம் ரெமி அவு எதையோ பறிகொடுத்த்தான சோகத் நாய், நாய் என தில் மாய் ந்து கிடந்தது.
கோபிப்பார்கள். த இரவில் கண்விழித்தெழுந்து “ரெமி
குழந்தை போல வ ரெமி” கத்துகிறது. பெற்றோர்களுக்கு -
ரென நோய்வாய் என்ன செய்வது என்று புரியவில்லை.
வைத்திய நிபுண எவ்வாறு தமது குழந்தையை அமை போட்டு, சேலை திப்படுத்துவது, தூங்க வைப்பது எப் முயற்சி செய்தார்.

ன்புக்குரிய ந அதே போன்ற
வேண்டுமா?
பப்பது எவ்வாறு
அவர்களது இரண்டாவது குழந் லலுறுகிறார்கள்.
தையும், அந்தப் பிள்ளையின் சகோத ர்களது வளர்ப்பு ரனும் ஆன ரெமி இப்பொழுது Tறு சொன்னால்
இல்லை. மது இரண்டாவது
பிரிவுத் துயரில் மூழ்கிக் கிடக்கும் ளர்த்தார்கள். திடீ
அந்தக் குழந்தைக்கு அதே ரெமியை ப்பட்டது. மிருக மீண்டெடுத்துக் கொடுக்க முடியுமா? [ வந்து ஊசி
த ஒரு இலட்சம் அமெரிக்க டொல எ ஏற்றி முழு - ரைத் தாருங்கள் (சுமார் 6,000 பவுண்
முடியவில்லை.
ட்ஸ்) நாய்க்குட்டியைத் தருகிறேன்

Page 55
குளே ஆரவார் சவால்
காசு. சென்ற வருட இல் 12 நாய்க்கு அமெரிக்க நிறுவு Hwang's labora கையாளர்களுக்கு இவை யாவும் இர களது நாய்களி கொண்டு குளே பிறந்த நாய்க் குட்ட
ஜல்லிக் கட்டு அறிந்த விளையா டையில் பிரசித்த நாடு ஸ்பெயின் - 16 வயதான Alce பல காளைகளை புகழ் பெற்றதாகும் யாளரான Victoria 400 காளைகளை யில் வளர்த்து போ இருந்தபோதும் A
லில் அவருக்கு ! என்கிறார் Insung Hwang என்பவர்.
உள்ளது. வயதாகு நாய் மரணிப்பதற்கு ஓரிரு நாட்கள்
என்றென்றைக்கும் முன்பாகக் கொடுக்க வேண்டும்.
குளோனிங் செய யார் இவர்? தென் கொரியாவைச்
பொழுது நாடியுள் சார்ந்த ஒரு விஞ்ஞானி. அங்குள்ள
ஆம் - பண்பா Sooam Foundation என்ற நிறுவ
தொழில் நெறி னத்தில் வேலை செய்கிறார். இந்த
அடிப்படையிலான நிறுவனம் மற்றொரு விஞ்ஞானி
வப்போது எழுந்து யான Hwang WooSuk என்பவரால்
களை குளோனிங் நடாத்தப்படுகிறது. 2006ஆம் ஆண்
வாக்கம் செய்கி டின் மனித குளோனிங் பிரச்சினை
தொழில்முறை - யோடு தொடர்புடையவர். ஒரு
மல் எமது வாழ் கோடி ரூபாய் என்பது எங்களில் பல
டது. ருக்கு மிகப் பெரிய தொகை. விஜய் ரி.வி.யின் வெல்லுங்கள் ஒரு கோடி
குளே நிகழ்ச்சியில் மட்டும் அந்தத் தொகை
குளோனிங் எல் யைக் காணக் கிடைத்திருக்கும்.
அறியாதவர்கள் இ ஆனால் கோடிகளில் தவளும் பல முடியாது. டொலி அமெரிக்கர்களுக்கு அது சுளுவான
லன்ட் ஆட்டுக் குட்

எனிங் ங்களும் களும்
சமகாலம்
2013, மே 01-15
53 பின்னர் அது உலகளாவிய ரீதியில் பிரபலமாகிவிட்டது. ஆனால் குளோ னிங் என்பது ஒரு மிரு கத்தின் அல்லது உயிரினத்தின் அச்சுப் போன்ற பிரதியை உரு வாக்குகிற உயிரியல் விஞ்ஞான தொழில் நுட்பம் என்றே பலரும் கருதுகிறார்கள். அதாவது மரபி யல் ரீதியாக மூல உயிரினத்தின்
பிரதிமையை ஏற்படுத்துவதாகும். டம் அதாவது 2012
சற்று விரிவான தளத்தில் ட்டிகளை இவரது
குளோனிங் என்பதை உயிரியல் நக பனமான Insung
லெடுத்தல் எனச் சொல்லலாம். இதில் tory தனது வாடிக்
மூன்று முக்கிய வகைகள் உண்டு. வழங்கியுள்ளது.
"மரபணு குளோனிங் – ஒரு உயிரி றக்கவிருந்த அவர்
னத்தின் ஒரு மரபணுவை மட்டும் ன் திசுக்களைக்
அல்லது டிஎன்ஏ (DNA) யின் ஒரு சனிங் முறையில்
பகுதியை மட்டும் பிரதிகள் எடுப்ப டிகளாகும்.
தாகும்.'' இனப் பெருக்கத்திற்கான நாம் எல்லோரும்
குளோனிங் இது பற்றித்தான் பேசிக் ட்டு. காளைச் சண்
கொண்டிருக்கிறோம். ஒரு மிரு 5மான மற்றொரு
கத்தை அல்லது வேறு உயிரினத்தின் ஆகும். அங்குள்ள
முழுமையான பிரதிமையை உரு alde என்ற காளை
வாக்கல். வென்று பெரும்
''சிகிச்சை முறையான குளோனிங் ம். அதன் உரிமை
- இது உடலிலுள்ள மூலக் கலங் ano del Rio சுமார்
களான ஸ்டெம் செல்ஸ் மூலம் ஒருவ தனது பண்ணை
ரது உடலிலுள்ள பழுதடைந்த கலங்க சட்டிக்கு விடுபவர்.
ளுக்குப் பதிலாக அதேபோன்ற lcaldeயின் ஆற்ற
அச்சொட்டான ஆரோக்கியமான அபார நம்பிக்கை
கலங்களை உருவாக்குவதாகும். ம் அதன் ஆற்றலை
உதாரணமாக நீரிழிவு நோயாளரில் பேணுவதற்காக
பீட்டா செல்சை உருவாக்கும் முயற்சி பன்முறையை இப்
யைச் சொல்லலாம். ளார்.
இனப் பெருக்கத்திற்கான டு, ஆன்மிகம்,
குளோனிங் இது எவ்வாறு - போன்றவற்றின்
செய்யப்படுகிறது? எ சர்ச்சைகள் அவ்
குறிப்பிட்ட நாய் இறப்பதற்கு தபோதும் மிருகங்
முறை மூலம் உரு பன்ற விஞ்ஞான ஆர்ப்பாட்டமில்லா வில் நுழைந்துவிட்
பொதுசன நூலகம்
பாழ்ப்பாணம், ானிங் ன்பது என்னவென ப்பொழுது இருக்க 7 என்ற ஸ்கொட்
வைத்தியக் கலாநிதி ட்டியின் வரவிற்குப்
எம்.கே. முருகானந்தன்

Page 56
54 2013, மே 01-15
சமகாலம் முன்னரான 5 நாட்களுக்குள் அந்த
யான உறவு பற்றி நாயிலிருந்து திசு மாதிரிகளை எடுத்து
டதாகத் தெரியவி உறைய வைக்கிறார்கள். ஆய்வுகூட
ஆனால் மேலை சேமிப்பறையில் ஏற்கனவே இருக்
களில் குதிரைக்கு கும் இதனோடு எந்தவித தொடர்பு
இடையேயான உ மற்ற வேறொரு பெண் நாயிடமி
மையான படைப்பு ருந்து பெறப்பட்ட முட்டையில்
மதேவ் குல்சாரியி இணைக்கிறார்கள். அதனது டிஎன்ஏ
அந்த உறவின் 4 யை முழுமையாக அப்புறப்படுத்திய
யிருக்கிறார். மகன பின்னர் வளர்ப்பு நாயின் டிஎன்ஏ
யப்படாது தனது ! யை மாற்றீடு செய்கின்றனர். இவ்
குதிரையுடன் பய வாறு பெறப்பட்ட கருமுளையை
வயோதிபர். வழி பின்னர் ஒரு வாடகை நாய்த் தாயின்
ய்ப்படுகிறது. இற கருப்பையில் வைத்து இயற்கையாக
அச்சத்தில் ஏங்கு வளரச் செய்வார்கள். காலகதியில்
தனக்கும் இடை( நாய்க்குட்டி பிறக்கும். ஒரு மாத
நினைவுகளில் மூ! மாகும் வரை குட்டியானது வாட
இன்று மேலை கைத் தாயின் பாலைக் குடித்து
பூனை போன்றவ வளரும்.
முதலை ஈறான குளோனிங் செய்யப்பட்ட கரு
நேசத்தோடு வைச் சுமக்கும் தாய் நாயானது அதே
குடும்ப உறவுகள் இனத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்
யில் வாழும் அ டியது அவசியமல்ல. இருந்தபோதும்
கான தேவை எம் ஒத்த அளவுள்ள இனங்களிலிருந்து
கவே இருக்கிறது எ தேர்வு செய்தார்கள். பொதுவாக ஒரு
அவற்றில் அதீத L குட்டி கிடைக்கும். ஆனால் சில தரு
றார்கள். ணங்களில் அதே மாதிரியான
அவ்வாறு பாசப் இரண்டு மூன்று குட்டிகள் கிடைப்ப
களிடம் தமது பாச துண்டு. அவ்வாறு கிடைத்தால் ஓடர் -
- கம் மரணத்தை கொடுத்த வாடிக்கையாளர் அவை
குளோனிங் குட்டி அனைத்தையும் மகிழ்ச்சியோடு எடு த்துச் சென்று விடுவார்கள் என Insung Hwang மகிழ்வோடு சொல்கி றார்.
குளோனிங் சவால்கள் “..பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார். அதை பிள் ளைக்கு மேல் கண்களைப் போல் காத்து வளர்த்தார்..''
எனப் படிக்காத மேதையின் ஒரு பாடல் வருகிறது. ஆம் பலர் தமது பிள்ளையை விடத் தமது வளர்ப்பு மிருகத்திலேயே அதிக பாசம் வைத் திருப்பார்கள். வளர்ப்பு மிருகங்கள் அவற்றை வளர்ப்போரின் உணர் வோடு ஒன்றியவை.
தமயந்தியின் அன்னம், சீதையின் மான் போன்ற ஒரு சில குறிப்புகள் தவிர தமிழ் இலக்கியத்தில் மனிதனுக் கும் மிருகங்களுக்கும் இடையே

அதிகம் பேசப்பட் போதிய பண வசதி இருந்தால் மட் ல்லை.
டுமே இது சாத்தியமாகும். மநாட்டு இலக்கியங்
அவர்களது எதிர்பார்ப்புகள் தம் மனிதனுக்கும்
எவ்வாறு இருக்கும்? உறவு பற்றிய அரு
குளோனிங் முறையில் கிடைப்பது புகள் உள்ளன. ஐத்
தமது ஒரிஜினல் வளர்ப்பு மிருகம் ல் மிக அற்புதமாக
போலவே நிறத்திலும் பார்வையிலும் ஆழத்தைச் சொல்லி
இருக்க வேண்டும் என விரும்புவார் வடன் இருக்கப் பிரி
கள். உணவு விருப்பங்கள், தங்களுட கிராமத்திற்கு தனது
னான உறவு நெருக்கம் போன்ற அத ணப்படுகிறார் ஒரு
னுடைய பழக்க வழங்கங்களும் பில் அது நோய்வா
அசலானதைப் போலவே இருக்க ந்துவிடுமோ என்ற
வேண்டும் என அவாவுவார்கள். அத் 5கிறார். அதற்கும்
தோடு அதைப்போன்ற குணநலங்க யேயான உறவின்
ளும் உள்ளதாக இருப்பதையே நாடு ஒகுகிறார்.
வார்கள். நாடுகளில் நாய், பற்றிக்கு அப்பால்
ஒத்த இரட்டையர் போன்றது மிருகங்களையும்
குளோனிங் குட்டி முற்று முழுதாக வளர்க்கிறார்கள்.
அசலை ஒத்ததாகவே இருக்குமா? முறிந்து தனிமை
"அது ஒருபோதும் உங்களது அச வர்களுக்கு அதற்
லான வளர்ப்பு மிருகமாகவோ அதன் மமைவிட அதிகமா
அச்சொட்டாக இருக்க முடியாது. எனத் தோன்றுகிறது.
100% அவ்வாறு இருப்பது சாத்திய பாசம் வைத்திருக்கி
மல்ல. குளோனிங்கில் கிடைப்பது
ஒத்த இரட்டையர் போலவே ம் வைத்திருப்பவர்
இருக்கும்” என்கிறார் Hwang. த்திற்கு உரிய மிரு
ஆனால் வெள்ளையில் கரும் புள்ளி நெருங்கும்போது
கள் உள்ள டல்மேசியன் இனத்தில் யை நாட முடியும்.
புள்ளிகள் அச்சொட்டாக இருப்பதை

Page 57
எதிர்பார்க்க முடியாது. ஆனால் அத் றன. இதை சற்றுத் தகைய தெளிவான அடையாளங்கள்
வாறு கூறலாம். ஆ இல்லாத ஏனைய இனங்களில் வேறு
முயற்சி செய்தால் பாடுகளை இனங்காண்பது சிரமம்
குளோனிங் குட்டி என்கிறார்.
மீதி 970 முதல் 99 "வாடிக்கையாளர்களும் அவ்வா
போகின்றன. றான தூய இனங்களை விட கலப்பு
தோல்வி விகித இன நாய்களில் குளோனிங் இனங்க
தோல்வி விகிதம் ளையே வேண்டுகிறார்கள்” என்றார்.
இவ்வாறு அதிகம் காரணம் தெளிவாகவில்லை.
பல காரணங்களைக் "அவற்றின் இயல்பான பண்பு
"இச் சிகிச்சை மு உளப்பாங்கு அசலானது போல
யானது சேமிப்பி இருக்காது' என்பதையும் ஒத்துக்
யின் டிஎன்ஏ யை ( கொள்கிறார். ஆனால் சில வாடிக்கை
புறப்படுத்தி மரம் யாளர்கள் அவை ஒத்த குணமுள்ள
மிருகத்தின் டிஎன் தாக இருந்ததாகச் சொல்லி மகிழ்ந்
தாகும். இவை இர தார்களாம். உதாரணமான உணவைக்
ஒன்று ஏற்புடை கோப்பையில் போட்டால் அவை
விடத்து அது மு இரண்டுமே உணவை கோப்பையிலி
நிராகரிக்கப்பட்டு = ருந்து எடுத்துச் சென்று சில மீற்றர்
"புதிதாக மாற்றப் தூரத்தில் வைத்தே உண்டதாகச்
ஏற்புடையதாக இ சொன்னார்களாம்.
முட்டை பிரிந்து வெற்றி விகிதம்
வளர்வதில் சிக்கல் தாங்கள் 2005இல் இந்த குளோ
போகலாம். னிங் முறையை ஆரம்பித்தபோது 2
"அதை மீறி வா சதவிகித வெற்றி மட்டுமே கிடைத்த
ளையை வாடகைத் தாம். இப்பொழுது அது 30 சதவிகித
யில் வைக்கும்போ மளவிற்கு அதிகரித்துள்ளதாம்.
வளர மறுத்துச் சின இற்றை வரை IVF (டெஸ் டியுப்
"இவை யாவும் ச குழந்தை) முறையில் குழந்தை பெறு
யாத காரணங்களால் வதில் கூட இந்தளவு வெற்றி இல்
லாம். லையே என ஆச்சரியப்பட்டேன்.
பிறந்த பின்னும் அவர்களது அறிக்கையை நுணுகி
"பிறந்தாலும் சி ஆய்ந்தபோது விடை கிட்டியது.
குட்டிகள் வழமை இவர் சொன்ன வெற்றி வீதம் என்பது
பெரிய அளவில் பி குட்டிகள் கிடைப்பது பற்றியது
விஞ்ஞானிகள் L அல்ல. அது கர்ப்ப விகிதம் (preg
Syndrome என்பா nancy rate) அதாவது கருமுளை
"உருவத்தில மாத யத்தை கருப்பையில் வைத்தபோது
றுப்புகளும் பெரிய அது கர்ப்பமாக உருவெடுத்தமை
லாம். பற்றியது. கருவான பின் எத்தனை
"இதனால் அவு கருச்சிதைவுகள் ஏற்பட்டன. காலத்
பிரச்சினை, குருதி திற்கு முந்திப் பிறந்து அழிந்தவை
னை போன்றவை எத்தனை. நோயோடு பிறந்து இறந்
போகின்றன. தவை எத்தனை போன்றவை பற்றி
"வேறு சிலவற்று அவை பேசவில்லை.
நீரகம் போன்றவ உலகளாவிய ரீதியில் குளோனிங்
இருப்பதுண்டு. 8 முறையின் வெற்றிவிகிதம் 0.1 முதல்
றிற்கு நோயெதிர்ப் 3 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக
இருந்து வாழ ( பரவலான அறிக்கைகள் கூறுகின்

சமகாலம்
2013, மே 01-15
55
| தெளிவாக இவ் ஆயிரம் தடவைகள் > 1 முதல் 30 F உருவாகலாம். 99 வரை அழிந்து
ம் ஏன் அதிகம் ம் குளோனிங்கில் பாக இருப்பதற்கு ச் சொல்லலாம். றையின் முதற்படி லிருந்து முட்டை முழுமையாக அப் னிக்க இருக்கும் எஏயை வைப்ப எண்டும் ஒன்றுக்கு பதாக இல்லாத ட்டைக் கலத்தால் அழிந்து விடும். Jபட்ட கருவானது இருந்தாலும் அம் பல கலங்களாக ஏற்பட்டு அழிந்து
போகின்றன.
இக் காரணங்களால்தான் குளோ னிங் முறையை இன்னமும் விவசா யத் துறையிலோ மிருக வளர்ப்புத் துறையிலோ பெரிய அளவில் செயற் படுத்த முடியவில்லை.
மேற்கூறிய தனியார் நிறுவனம் போன்ற அமைப்புகள் இறந்த வளர் ப்பு மிருகங்களை ஒத்த குளோனிங் குட்டிகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உள்ளதே பெரிதாகப் பேசப்படுகிறது.
குளோனிங்கின் எதிர்காலம் உண்மையில் குளோனிங் என்பது ஒரு பெரிய அற்புதமான விஞ்ஞான முன்னேற்றமாகவே
தெரிகிறது. இருந்தாலும், அதை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த தெளிவான வெற்றிகரமான நடைமுறைகள் இன் னமும் தென்படவில்லை.
குளோனிங் முறையில் முழு விலங் குகளை உற்பத்தி செய்வது அதீத விளம்பரங்களையும் புகழையும் திடீ ரெனக் கொண்டுவரலாம். ஆனால் அதுவும் 100 விகிதம் சாத்திய மில்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஓரிரு வெற்றிகள் பேசப்படும்போது ஆயிரக்கணக் கான அழிவுகள் கண்டு கொள்ளப் படுவதில்லை.
ஆனால் மற்றொரு கிளை வழியில் அது பெரு வெற்றி தரக் கூடும். இப் போது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் நம்பிக்கைக் கூறுகள் தென்படுகின் றன. குளோனிங் முறையில் நோயால் சிதைந்த உடல் பாகங்களுக்குப் பதி லாக புதிதானவற்றை ஸ்டெம் செல் ஊடாக உருவாக்குவதில் அக்கறை காண்பிக்கப்படுகிறது.
குளோனிங் அறிவியலானது இப் போது ஸ்டெம் செல் ஆய்வுகள் நோக்கி விரைவது அதன் செயலாற் றலை மேம்படுத்தி மானிடத்தின் செழுமைக்கு கைகொடுக்கும் என நம்பலாம். |
ளர்ந்தாலும் கருமு - தாயின் கருப்பை து அது பொருந்தி தந்துவிடலாம். =ரியானாலும் தெரி ல் கர்ப்பம் சிதைய
பிரச்சினைகள் ல தருணங்களில் மயை விட மிக றக்கின்றன. இதை arge Offspring ர்கள். த்திரமன்றி உள்ளு அளவில் இருக்க
பற்றிற்கு சுவாசப் ஓட்டத்தில் பிரச்சி ஏற்பட்டு இறந்து
பக்கு மூளை, சிறு ற்றில் குறைபாடு இன்னும் சிலவற் பு வலு குறைவாக முடியாது இறந்து

Page 58
56
- 2013, மே 01-15
சமகாலம்
திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில்
ட டுத்தரவர்க்க சாதிப் பெருமையும் கடவுள், விஸ்வரூ - இந்துமதச் சார்பும் தமிழ் சினிமா
களின் மூலம் வில் ஊடாடிக் கொண்டிருப்பது புதி
புனிதம், தீவிரவா தானதல்ல. எனினும் எண்பதுகளு
கள் ஒருபுறம் 8 க்குப்பின் வெளிவந்த ஒருசில
கடல், பரதேசி ப திரைப்படங்களில் இந்த சாதி, மத
அடுத்த இலக்காக ஆதிக்கக் கூறுகள் கேள்விக்குள்ளாக்
தப்படுவது கவன கப்பட்டன. குறிப்பாகக் காதலை
டியான சூழலில் மையப்படுத்தி வந்த பல்வேறு
யொட்டி வெளிவர் திரைக்கதைகள் இதைச் செம்மையா ய்ச் செய்தன. சாதியப் பெருமைக ளைப் பின்னுக்குத் தள்ளின. ஆனால், தமிழ்த் திரைப்படங்களில் ஊடாடி நிற்கும் இந்துமதச்சார்பு தொடர்ந்தது. இத்தோடு தொண்ணூறுக ளுக் குப் பின் தொடர்ச்சியாக இஸ்லாம் மீது தீவிர வாத முத்திரை குத் தும் நிலை ஏற் பட்டது. நான்

5 இன்னொரு திருப்பம்
பம் போன்ற படங்
பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத கட்டமைக்கப்படும் டேவிட் படம் குறித்து விவாதிக்க தம் என்ற எதிர்வு
வேண்டியது முக்கியமாகிறது. இருக்க, சமீபத்திய
டேவிட் : டங்களின் மூலம்
ஒரே பெயர்கொண்ட இருவேறு கிறிஸ்துவம் நிறுத்
நபர்களின் வாழ்க்கைப் பின்னல். பிக்கத்தக்கது. இப்ப
ஒருவர் மும்பை. இன்னொருவர் கடல் படத்தை
- கோவா. இசைத்துறையில் ஆர்வம் ந்து விமர்சகர்களால்
மிக்க ஒரு கிற்றாரிஸ்ட் கலைஞனாக வரும் மும்பை டேவிட் (ஜீவா), எப் படியேனும் இசைத்துறையில் ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்று தனது மிடில் கிளாஸ் நிலையை உயர்த்தத் துடிப்பவன்.
திருமண நாளன்று மணப்பெண் தன்னைவிட்டு ஓடிப்போனதால் ஒரு "bad luck personality” ஆகத் தன்னை உணர்ந்து மது, போதை அவற்றிற்கே உரித்தான ஊதாரித் தனம் ஆகியவற்றோடு கிறுக்கு சாண் டாவாக சுற்றித் திரிபவன் கோவா டேவிட் (விக்ரம்). இவர்கள் இரு வரின் வாழ்வில் நிகழும் எதிர்பா
மீனா

Page 59
ராத சம்பவங்கள் தான் கதையின்
தவிடுபொடியாகிர திருப்பம்.
நேர்ந்த அவமான ஒரு பெரிய மியூசிக் டைரக்டரான
முடியாமல் ஏன் திரிலோக் சாருடன் ஒரு "Leading
குற்றச்சாட்டு வந் Guitarist”ஆக உலக அளவில் பய
வெடித்துப் போகி ணிப்பதற்கான அரிய வாய்ப்பு ஒன்று
ந்து கொண்டு த ஜீவாவிற்குக் கிடைக்கிறது. கனவுக
அடிதடி, காவல்நி ளெல்லாம் வசப்பட்ட மகிழ்ச்சி
வழக்குரைஞரிடம் யோடு வீட்டிற்குள் நுழைகிற அதே
எந்தவழியில் செ வேளை, - அவர்களது வீட்டை
லில் இதெல்லாம் நோக்கி, மதம் மாற்றாதே மதம் மாற்
மாதிரியான பதில் றாதே எங்கள் மதத்தை மாற்றாதே
இறுதியாக எம். என்கிற முழக்கத்தோடு பெரும் கும்ப லொ ன்று கையில் கொடிகளுடன்
பிஜோய் நம்பி வருகிறது. திகைத்துப் போய்
திசை வழிபை வெளியே வந்தால், அந்தப் பகுதி
புறக்கணித்து எம்.எல்.ஏ மாலதி தாய் தனது கரசே
பணியாற்றிய வகர்கள் புடைசூழ நின்றுகொண்டு, ஜீவாவின் தந்தை யும் கிறிஸ்தவப்
இருப்பது ஆச் பாதிரியாருமான ஃபாதர் நோயல்,
கவே படத்தில் கொடிய கலாசாரத்தை ஆயுதமாக்கிக்
தளர்ந்து கொ கொண்டு நமது மதத்தை அழித்துக்
இயக்குநர்கள் கொண்டிருக்கிறார் என்றும் தமது இந்
தனத்திற்குமா து, முசல்மான் சகோதரர்களைக் கட் டாயப்படுத்தி லஞ்சத்தைத் திணித்து
கொண்டு வரு மதம் மாற்றுகிறார் என்றும் இவர்கள்
துளிர்க்கச் செ கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வன்முறையைத் தூண்டுகி
நேரடியாகச் சந்தி றார்.
சாட்டுக்கு ஆதா கொந்தளித்துக் கொண்டிருந்த
பாவை அடித்தத அவரது சேவக் கும்பல் தாயின் கட்ட
என்று கேட்கிறா ளையை ஏற்று, ஃபாதர் நோயலை தர
நிரபராதியாகவே தரவென இழுத்துவந்து, செருப்புக்
கள் செய்தது சரி த கால்களால் எட்டி உதைத்து, தலை
ளுக்கும் ஒரு எச். மயிரை இழுத்து, முகத்தில் கரியைப்
கும் என்று மா பூசி தனது வெறியாட்டத்தை நிகழ்த்
சொல்ல, கொதி துகிறது. வயது வந்த இரு மகள்களுக்
நடுரோட்டில் நில் குத் திருமணம் செய்விப்பதைப் பற்
மைகளைக் .ெ றிய கவலை கூட இல்லாமல் அன்பு,
அப்போது, ஏற்க கருணை, கர்த்தரின் வாக்குகள் ஆகி
லால் பாதிக்கப்பட் யவற்றைப் பிரசாரம் செய்வதையும்,
களைத் திருப்பி பாதிக்கப்படுகிற மக்களுக்காக சாதி,
அவர்கள் நம்மே! மதம் பாராது தனது சொற்ப சம்பளத்
முன் நாம அவங் தைக் கூட அள்ளிக்கொடுப்பதையும்
ணும் என்கிறாள் வாழ்க்கையாகக் கொண்ட தனது தந்
இதுதான் சரியென தையை நடுத்தெருவில் இழுத்துப்
தாயின் கட்சிக்கூட போட்டு அசிங்கப்படுத்தியது |
மாண்ட பொது டேவிட்டையும் அவனது தங்கைக
றது. டேவிட் முத ளையும் நிலைகுலையச் செய்கிறது.
தியைக் குறிவை டேவிட்டின் "world tour” கனவு காத்திருக்கிறான்.

சமகாலம்
2013, மே 01-15 57
இது. தந்தைக்கு
பெண்கள் மீது பெரிய ஈர்ப்பு எது த்தை ஜீரணிக்கவே
வும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த அவர்மீது இந்தக்
கோவா டேவிட் (விக்ரம்),ரோமாவை தது என்கிற தலை
முதல்முறை தரிசிக்கும் போதே ற கேள்வியைச் சும
காதல்வயப்படுகிறான். அவ ரோமா, பிக்கிறான் டேவிட்.
தனது நண்பன் பீட்டரின் காதலி என் லையத்தில் புகார்,
பதும் அவள் காதுகேளாத, வாய்பேச |ஆலோசனை என
முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் ன்றாலும் அரசிய தெரியவருகிறது. ரோமா, நட்புரீதி சகஜம்பா என்பது யாக கன்னத்தில் கொடுக்கும் முத்தத் தான் கிடைக்கிறது. தைக் காதல் என்று தவறாகப் புரிந்து எல்.ஏ மாலதியை கொள்ளும் டேவிட், பணத்துக்காக
யாரின் இந்தப்படம் தமிழ் சினிமாவின் ப மாற்றியிருக்கிறது என்பதை
விட முடியாது. மணிரத்தினத்திடம் ஒருவர் இப்படி குருவை மிஞ்சிய சீடராக Fசரியமளிக்கிறது. இயக்குநர்களுக்கா 5கு போவது என்ற நம்பிக்கைகள் எல்லாம்
ண்டிருந்த சமயத்தில் சமீப கால புதுமுக r அரசியல் பார்வைகளுக்கும் சினிமாத் rன இடைவெளியை குறைத்துக் நவது தமிழ் சினிமா மீது நம்பிக்கையை சய்கிறது
த்து, அந்தக் குற்றச்
பீட்டர் ரோமாவை ஏமாற்றுவதாக ரம் என்ன? அப்
நினைத்துக்கொள்வதோடு, ரோமா எ காரணம் என்ன?
வைக் காப்பாற்றித் தானே திருமணம் ன். உங்கள் அப்பா
செய்துகொள்ள வேண்டும் என்றும் இருந்தாலும் நாங்
திட்டமிடுகிறான். அதற்காகப் பல் பான். இது மற்றவர்க
வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் சரிக்கையாக இருக்
வொர்க் அவுட் ஆகவில்லை. இறுதி லதி தாய் பதில்
யாகத் தனது தோழி ஃபெனியின் த்துப் போகிறான்.
ஆலோசனைப்படி திருமண நாளன் Tறு தனது ஆற்றா
று, இவர்களின் திருமணத்தில் தனக்கு காட்டித்தீர்க்கிறான்.
உடன்பாடு இல்லை என்று சொல்லித் னவே இந்த கும்ப
திருமணத்தை நிறுத்தத் தயாராகி ட்ட ஒருவன், இவர்
றான். ஃபெனி ஒரு மசாஜ் பார்லர் அடிக்கவேண்டும்,
வைத்திருப்பவள். பாலியல் தொழில் ல் கைவைப்பதற்கு
எனக் குற்றம் சாட்டப்பட்டு அடிக்கடி க மேல கைவைக்க
சிறை செல்ல நேர்பவள். தோன்றும் 1. டேவிட்டிற்கும்
காட்சிகள் எதிலும் வசனம் ஏதுமின்றி ரப்படுகிறது. மாலதி
அவர்களின் குழந்தையைச் சுமந்து டம்மொன்று பிரம்
திரிவான் அவளது கணவன். மடையில் நடக்கி
மும்பையும் கோவாவும் மாறிமாறி ல்வரிசையில் மால்
காட்சியாக்கப்பட்டுள்ள போதும் க்கக் கத்தியோடு |
இரண்டும் வெவ்வேறு காலகட்டத் தில் நடப்பவை. மும்பை 1998இலும்

Page 60
58
2013, மே 01-15
சமகாலம் கோவா 2010 இலும் நடக்கிறது. இறு .
சமூகத்தில் இந்து தியாக மாலதி தாயைத் தாக்குவதற்கு
ஒரு அசாத்தியத் டேவிட் தயாராகும் போது, ஏற்க
பகிரங்கப்படுத்தியி னவே பாதிக்கப்பட்ட அந்த நபர்
திய தேசத்தின் ஒற் மாலதியைக் குறிவைத்துத் தோள்பட்
பெரும் எதிரிகளா டையில் சுடுகிறார். மாலதி தாய் ஜீவா
லிம் தீவிரவாதி. வின் முன்பு சரிந்து விழுகிறாள்.
முன்னிறுத்தி தேச கோவாவில் ரோமா, பீட்டர் திரு
துவிட்டு எரியச்செ மணம் நடக்க இருக்கிறது. திரும
யத்தனங்களையும் ணத்தை நிறுத்துவதற்காகச் சொல்ல
ருக்கிறது. பிரசார வேண்டிய டயலாக் குறிப்புகளுடன்
அரசியலைக் கலை டேவிட் தயாராக இருக்கிறான். கண்
வதும் கத்தியும் களால் அவனை ஊக்குவித்தவாறே
லாமலேயே வன் ஃபெனி அங்கே அமர்ந்திருக்கிறாள்.
களை உணரச்செய் ஆனால் மணக்கோலத்தில் இருக்கும்
பணி. அந்தப் பணி ரோமாவும் பீட்டரும் பார்த்ததும்
பட செய்திருக்கிறா ஒருவரையொருவர் மனதார நேசிப்
செய்யாதவராக ) பதை உணர்ந்து தன் முடிவைக் கைவி டுகிறான். ஃபாதர் டேவிட், ஆமாம் மும்பையில் இருந்த அதே டேவிட் இப்போது ஃபாதராகி ரோமா, பீட்டர் திருமணத்தை நடத்தி வைக்கிறான். இரண்டு டேவிட்களும் ஒருவரை யொருவர் சந்தித்துக் கொள்கிறார் கள். தந்தையின் எந்தப் பாதிரி வாழ்வை விமர்சித்தானோ அதே வாழ்வைத் தத்துவமாக ஒருவன் புரிந்துகொள்ள இன்னொருவன் மீண் டும் கிறுக்கு சாண்டாவாகி தமது பயணத்தைத் தொடர்கிறான். இருவ ரது வாழ்விலும் ஏற்பட்ட திடீர்த் திருப்பங்களின் ஊடாக அவர்கள் எடுத்த தீவிர முடிவுகள் நேரெதிராக மாறிவிடுகின்றன. அன்பும் கரு ணையும் வென்றுவிடுகிறது.
ஆக மதவன்முறை, அவமதிப்பு
தந்தை அவமதிக் கள், காதல் தோல்வி, சமூக ஏளனம்
மண்டையைப் பிள போன்ற எல்லா வலிகளையும்
டன் மாலதிதாயின் அன்பு, நேசம், மன்னிப்பு, ஊதாரித்
ராத் 2002 புகழ் | தனம் போன்ற விழுமியங்களால் கட
நினைவுபடுத்தும்) ந்துபோவதும் பழியுணர்ச்சிகளைப்
திக்கும் போது, ! புறந்தள்ளி சகமனித நேசத்தை வளர்
அடிச்சதுக்குக் கார் ப்பதும் தான் படத்தின் மையக்கரு
வியாபாரம். ஒரு ந என்பதாகக் கதைச்சுருக்கத்தைச்
ஸ்டாக் தீராம பா சொல்லிவிடலாம். ஆனால் திரைக்க
நல்ல அரசியல்வா தையமை ப்பும் காட்சிகளும் வசனங்
தீராம பாத்துக்கண களும் போகிறபோக்கில் கொட்டித்
உன்ன மாதிரி மிடி தீர்க்கும் அரசியலை சில பத்திகளு
யாது. சொன்னாலு க்குள் விளக்கிவிட முடியாது.
ரானடே அரசியல் 6 மும்பையின் கதைக்களம் இந்திய
சட்டத்தை நம்பி

த்துவ வன்மத்தை புகார் அளிக்கச் சென்றால், ஏற இறங் 5 துணிச்சலுடன்
|கப் பார்க்கும் பொலிஸ்காரர், ஒரு ருப்பதோடு இந்
கன்னத்தில் அறைஞ்சா மறுகன்னத் மறுமையின், ஆகப்
தைக் காட்டுனு உன் சாமிதான சொல் க தலிபான், முஸ்
லுச்சு. கம்ப்ளெயிண்டா குடுக்க களை மட்டுமே
சொல்லுச்சி? என்று முகத்தில் அறை ப்பற்றைக் கொழுந்
வதும் இந்துத்துவத்தின் அரசி சய்யும் அயோக்கி
யலையும் அரசு எந்திரம் முழுவதும் புரட்டிப் போட்டி
நீக்கமற நிறைந்து நிற்கும் இந்து மன நெடி இல்லாமல்
நிலையையும் தோலுரித்துக் காட்டு லப் படைப்பாக்கு
கின்றன. இரத்தமும் இல்
காட்சிகள் ரொம்பவும் பூடகமாக முறையின் வலி
இல்லாமல் வெளிப்படையாக மத வதும் நுட்பமான
வன்முறையை அம்பலப்படுத்துவது, யை டேவிட் திறம்
மாலதி தாயின் தோற்றம் ஒருவகை ர்.எந்தக் குற்றமும்
யில் சுஷ்மா சுவராஜ் அல்லது உமா இருந்தும் தனது பாரதியை ஒத்திருப்பது, ஃபாதர்
கப்பட்ட பிறகு, க்கும் கேள்விகளு 'அடியாள் (குஜ பாபு பஜ்ரங்கியை ரானடேவைச் சந் உங்க அப்பனை Tணம் பிஸினஸ், ல்ல வியாபாரிக்கு த்துக்கணும். ஒரு திக்கு பிரச்சினை பம். இதெல்லாம்
• கிளாசுக்கு தெரி ம் புரியாது என்று வகுப்பெடுப்பதும் காவல்துறையில்
நோயலின் மீதான தாக்குதல் 1998 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிறிஸ்துவப் பாதிரியார் எரித்துக் கொல்லப்பட் டதை நினைவுபடுத்துவது, இவை யெல்லாம் டேவிட் கதைத்தளமானது ஒரு துல்லியமான வரலாற்றுப் பின்ன ணியை கொண்டிருப்பதை அறிவிக்கி றது.
அந்தக் கும்பலால் நடுரோட்டில் இழுத்துவைத்து உதைக்கப்பட்ட அவமானத்திற்குப் பிறகு, ஃபாதர் நோயல் (நாசர்) கூனிக்குறுகுவதும், இறுகிப்போன மௌனத்தில் கரை வதும், கரிபூசப்பட்ட முகத்தைக் கண் ணாடியில் பார்க்கும்போது சவரன்

Page 61
செய்துகொண்டிருக்கும் பிளேடால் முறையற்ற மனங்.
முகத்தைக் கிழித்து ரத்தம் கசியச்
றன. சிதைந்து போவதும், பிறகு திடீரெ
கதை முழுக்க ன்று வீட்டிலிருந்து காணாமல் போய்
பெறும் பெண்கள் விட பதறிப் போன பிள்ளைகள் எங்
இத்திரைப்படத்தில் கெங்கோ தேடியலைந்த பின்பு,
குறிப்பிடத்தக்க ( அமைதியை இழந்து தவிக்கிற இந்த
சினிமா தொழில்ந உலகத்துல சந்தோஷத்தைத் திரும்பக்
னையோ மாற்றா கொண்டுவரணும்னா மன்னிக்கணும்.
போதும், பெண் | உங்களுக்கு யார் என்ன தீங்கு செஞ் சாலும், உங்க கூட சண்டை போட் டாலும் அவங்களை மன்னிச்சி விட் ருங்க. மனித குலத்திலேயே மிகச் சிறந்த குணம் மன்னிப்பு. கர்த்தரு டைய குணம் மன்னிப்பு. இன்றைக்கு நாம் மன்னித்தால் கர்த்தர் சரியான நேரத்தில் நம்மை மன்னிப்பார். ஆக மன்னிப்பு மட்டும் தான் வாழ்க்கை யில் சந்தோஷத்தைக் கொண்டுவரும் என்று குழந்தைகளிடம் பிரசாரம் செய்துகொண்டிருக்கும் தந்தையை பிள்ளைகள் ஓடிவந்து அணைத்துக் கொள்வதுமான காட்சிகளைப் பார்க் கும்போது மனித விழுமியங்கள் நிர ம்பிய ஒரு அற்புதமான நாவலை வாசித்துமுடித்த அனுபவம் கிட்டுகி றது.
அப்படியொன்றும் குவார்ட்டரும் கையுமாக இல்லை |
கள் இல்லை. படத் யில்லை ஃபுல்லும் கையுமாகவே சுற்
ளிக்குவிக்க, குத்து றிக் கொண்டிருக்கும் கோவா டேவிட்
டூ- பீஸில் ஆடவி டிற்கு தனது காதலி ரோமாவுடன்
கள் அதே பெண் சேர்வதற்கு ஒரு அரிய வாய்ப்புக்
வரும்போது மட்டு கிடைக்கிறது. ரோமா - பீட்டர் திரும
குக் காட்ட வேண்ட ணத்திற்கு முன்னாள் இரவு கடற்கரை
லாம் காட்டாதே யின் உச்சிப்பாறையின் மேல் உட்
டயலாக் வைத்துக் கார்ந்து வழக்கம்போல தண்ணி
குகிறார்கள். இந்த அடித்துக்கொண்டிருக்கும் டேவிட்
களைப் புறந்தள்ளி டைத் தேடி பீட்டர் மேலேறி வருகி
கொண்டாடுவது, றான். திடீரென்று பாறை வழுக்கி
டாடுவது, தாய், அதன் விளிம்பில் உயிருக்குப் போரா
தோழி ஆகிய உற டுகிறான். இங்கே இப்படியே பீட்
பரிமாணத்தை ( டரை கைவிட்டுவிட்டால் ரோமாவை
என டேவிட் பல்ே எளிதாகத் திருமணம் செய்துகொள்ள
களைச் செய்திருக்க லாம் என்று நினைத்தாலும் அடுத்த
டேவிட்டின் (4 கணம் தனது வன்மத்தை மாற்றிக்
போன தந்தை கொண்டு நண்பனைக் காப்பாற்றுகி
பெண்கள் மீது ஈ றான். தனது வேட்கையை விடவும்
இருக்கும் தனது . சக உயிரின் முக்கியத்துவம் உணர்த்
உலகத்திலேயே சி தப்படுகிறது. திரைக்கதை முழுக்க பொண்ணுங்க தா இப்படி மனிதத்தன்மையும் வன் குரல், பொண்ணே

சமகாலம்
2013, மே 01-15
களும் நடமாடுகின்
ணோட அந்த டச், அவங்க வேர்வை
வாசனை... என்று வர்ணித்துக் 5 முக்கியத்துவம்
கொண்டே போவதும், விக்ரமின் பின் பாத்திரங்கள்
தோழி ஃபெனி (தபு), இங்க பாரு ன் இன்னொரு
டேவிட், இந்த உலகத்துல லவ் என்ற அம்சம்., தமிழ்
பேர்ல ஒரே ஒரு எமோஷன் தான். நுட்ப ரீதியாக எத்த மத்ததெல்லாம் லூஸ்மோஷன் தான் ங்களை அடைந்த என்று எடுத்துரைப்பதும் தனது மகன் பற்றிய பிம்பத்தில் ஒரு பெண்ணை விரும்புகிறான்
- பெரிய மாறுதல்
என்று தெரிந்ததும் புளகாங்கிதப் கதில் வசூலை அள்
பட்டு யாருடா அந்தப் பொண்ணு, துப்பாட்டு வைத்து
விபச்சாரியா, குடிகாரியா, நெட்டை, டும் சினிமாக்காரர்
குட்டை, அவளுக்கு மீசை இருக்கா Tகள் நாயகிகளாக
பரவாயில்லை, நீ - கல்யாணம் மம் வூட்டுக்காரனுக்
பண்ணிக்கோ என்று விக்ரமின் தாய் டியதை ஊருக்கெல்
அதிரடிப்பதும் ஜீவாவும் அவரது தங் என்று ஹீரோயிச
கையும் ஒரே சிகரெட்டை மாற்றி கலாசாரத்தைக் கக்
மாற்றி இழுத்து தம் அடிப்பதும் தமிழ் ஆணாதிக்கவாதங்
சினிமா அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தி 1, பெண்ணுடலைக் ருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
காதலைக் கொண்
முன்பின் அறியாமல், டேவிட்டிற்கு தந்தை, தங்கை,
டிக்கெட் வாங்கிவிடும் நமது கலாசார வுகள் குறித்த புதிய
வாதிகளின் கதி அதோகதி தான். வெளிப்படுத்துவது
பெண்கள் வெறும் கதாப்பாத்திரங் வறு முன்னெடுப்பு
களாக இட்டு நிரப்பப்படாமல், கிறது.
ஹீரோயினிச ஸ்திரத்தன்மையோடு விக்ரம்) செத்துப் படைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுச் ஆவியாக வந்து
சொல்லவேண்டிய ஒன்று. ஜீவா, விக் ர்ப்பே இல்லாமல் ரம் ஆகிய இரண்டு டேவிட்களுக்கும் மகனிடம் , இந்த உற்ற தோழிகளாக வரும் லாரா தத்தா சிறப்பான விடயம்
(காயத்ரி), தபு (ஃபெனி) இருவரு ன். பொண்ணோட
மே, ஹீரோக்கள் துவண்டுபோகும் பாட சிரிப்பு, பொண் போது தோள்கொடுப்பவர்கள். கண்க

Page 62
60 2013, மே 01-15
சமகாலம் லங்கும் போது கண்ணீரைத் துடைப்ப
கோரத்தாண்டவங் வர்கள். அறிவுரை சொல்லி நெறிப்ப
மாக்காமல் அதா டுத்துபவர்கள். ஆறுதல் சொல்லி
மணிரத்னம் படங் ஊக்கப்படுத்துபவர்கள். மொத்தத்
போல தீவிரவாதி தில், இவர்கள் இருவரும் (வழக்கம்
படியே அரிந்து போல) ஹீரோக்களுக்கு முதுகு
கவோ மூளை சித சொறிந்து கொண்டு இருக்காமல்,
வெடிக்க வைப்பா அவர்களின் 'secrect of energy'
ஆறை பெருக்கெ ஆக இருக்கும் ஹீரோயின்கள்.
வர்களாகவோ இ இங்கு லாரா தத்தா, தபு இருவருக்கும்
இந்துமதவாதிகள் உள்ள இடைவெளியின் யதார்த்தம்
ஒரு எல்லையே கவனிக்கத்தக்கது. தபு தனது நண்ப
களாக இருக்கிறார் னோடு குளியலறைக்கு அருகில் ஜீவா தனியாக மட்டுமல்ல தனது படுக்கைய
ளும்போது கூட அ றையிலும் கூட வைத்து உரையாடும் தட்டிவிட்டு, அர வள், ஆனால் லாரா தத்தா, தனது
டுத்து உயிரோடுத நண்பனின் சோகத்திற்கு ஆரத்தழுவி
கள். மனிதர்களுக். ஆறுதல் சொல்லிய கணத்தை தந்தை
கூட உரையாடலும் முறைத்துப் பார்த்துவிட்டுச் சென்ற
க்கிறது என்பதைத் பிறகு, டேவிட்டை மீண்டும் வீட்டிற்
தாய் மற்றும் அவ குள் அனுமதிக்கக் கூடத் திராணியற்
பஜ்ரங்கி) யுடனான றவள். இது வெறுமனே இருவேறு
யாடல் காட்டுகிற பெண்களுக்கிடையிலான வேறுபாடு அன்று. ஒரு குடும்பப் பெண் ணிற்கும், மசாஜ் பார்லர் நடத்தும் வெளிப்படையாகச் சொல்வதானால் பாலியல் தொழில் நடத்தும் பாலியல் தொழிலாளிக்கும் இடையிலான சுதந்திரத்தின் இடைவெளி. இந்த வகையில் தான், ஜீவா - லாரா நட்பை விட விக்ரம்-தபுவின் நட்பு விசாலமா னதாய் இருக்கிறது. லாரா தத்தாவைப் போல், தனது தந்தையின் ஓரக்கண் பார்வைக்கே நடுங்கிவிடும் பெண் ணாக இல்லாமல், தன் தொழிலை ஒட்டி கைது செய்து சிறையில் அடை த்திருக்கும் போது கூட, சீக்கிரம் போப்பா என்று விரட்டும் பொலிஸ் காரரிடம், ஏ! ஃபிராடு ஓசில மசாஜ்
உச்சபட்சமான செ பண்ணிட்டு ரெய்டு வேற பண்றயா?
மாலதி சுடப்படும் உன் பொண்டாட்டி கிட்ட சொன்னா
அது கூட கதாநாய் தொலைஞ்ச நீ என்று அதிகாரத்தை
லனின் வீரச் செல் எதிர்த்துக் குரலுயர்த்த முடிகிறது.
கப்பட்ட ஒருவன் இந்தப் படத்தின் கதை சொல்லும்
சுடுகிறான். அந்தப் உத்தி (Narrative Technic) குறித்து
குண்டில் வீழ்கிறா சில அம்சங்களைச் சொல்லவேண்
இறந்திருக்க வாய்ப் டும். முற்றிலும் வன்முறையான இன்
இந்துத்துவ வன் றைய இந்தியச் சூழலைப் (மும்பை)
கொடூரங்களின் 1 பற்றிப் பேசும் இந்தத் திரைப்படம்
குவிக்காமல், குஜ எந்தவகையிலும் வன்முறையின்
போன்ற வன்முறை

கள்.
களைத் தத்ரூப்
ளைக் கண்முன் நிறுத்தி நமது வது கமல்ஹாசன்,
நெஞ்சை உறையச் செய்யாமல், களில் வருவதைப்
கிறிஸ்தவப் பாதிரியார் தனது குழந் கள் தலையை அப்
தைகளோடு காரில் வைத்து உயி - எடுப்பவர்களா
ரோடு எரிக்கப்பட்ட கொடூரத்தைக் ற தோட்டாக்களை
காட்சியாக்காமல், மதவாதம் எப்படி வர்களாகவோ ரத்த
இத்தகைய வெறுப்பு அரசியல்களு டுத்து ஓடச்செய்ப
க்கு (hate politics) அடிப்படையாக இல்லாமல், இங்கு
இருக்கிறது என்பதையும் மதமாற்றம் - வன்முறையை
குறித்த சொல்லாடல்கள் எப்படி ாடு நிறுத்துபவர்
வியாபாரியின் ஸ்டாக் போல வெறு
ப்பு அரசியலுக்கான ஸ்டாக்காக -மாட்டிக் கொள் |
வைக்கப்படுகிறது என்பதையும் குறி அவனை கொஞ்சம் த்த சிந்தனை உசுப்பலாக இது உள்ள ரசியல் வகுப்பெ
து. வெட்டப்பட்ட தலைகளையும் ான் அனுப்புகிறார்
சிதறிப்போன மூளைகளையும் மட் கிடையே இன்னும்
டுமே காட்டியிருந்தால் இந்த சிந் க்கு சாத்தியம் இரு
தனை உசுப்பல்களுக்கு வாய்ப்பிருந் தான் அந்த மாலதி
திருக்காது. இந்தச் சிந்தனை உசுப்பல் ளது தளபதி (பாபு இந்த வெறுப்பு அரசியலின் கொடு ன ஜீவாவின் உரை
முடி குஜராத் 2002 ஆகத்தான் து. படத்திலுள்ள
இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தி விடுகிறது.
இதேபோல் கோவாவின் கதைக் களமும் ஒரு வேறுபட்ட தளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே எந்த உணர்வுகளும் சீரியஸாக்கப்படு வதில்லை. தனக்கான மணப்பெண் ஓடிப்போன சோகம், காதல் தோல்வி எல்லாமே கஸுவலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் பார்வையாளர்களை மூளை மழுங்கச் செய்யும் அபத்தங் கள் இங்கு இல்லை. கதாநாயகன் முதல் கோவாவின் கிறிஸ்துவப் பாதி ரியார் வரை எல்லோருமே காமெடி பீஸ்கள் தான்.
படத்தில் விக்ரமின் இறந்துபோன காடும் வன்முறை
தந்தை ஆவியாக வந்து ஒரு பாத் வது மட்டும்தான்.
திரம் வகிப்பது அற்புதமான கதையா கன் அல்லது வில்
டல் நுட்பம். இப்படியான கதையா பல் அன்று. பாதிக்
டல் உத்தி ப்ரெக்டின் மாற்று நாடக - ஒரே ஒருமுறை
உத்திகளை ஒரு வெகுஜன சினிமாத் ப பெண் ஒற்றைக்
தளத்தில் முயற்சித்ததைப் போல் ள். அவளும் கூட
இருக்கிறது. பார்வையாளரைக் காட் ப்பில்லை.
சியுடன் ஒன்ற வைத்துப் பாத்திரங்க முறையை அதன்
ளுடன் அழுதுவிட்டும் சிரித்துவிட் மீது கவனத்தைக்
டும் போவது பழைய பாணி நாடகம். ராத் படுகொலை எனது காவிய பாணி நாடகம் இதிலி ற வெறியாட்டங்க ருந்து வேறுபட்டது. அது பார்வை

Page 63
யாளரை காட்சியிலிருந்து விலகி
டுத்து நடித்ததற்கா நின்று காட்சி குறித்து சிந்திக்க வைப்
இருவரையும் எவ் பது என்பார் ப்ரெக்ட். அது அரங்கி
னாலும் தகும். பி லும் திரையிலும் பல்வேறு வடிவங்க
பாடல்களும் சிறப் ளில் செயல்படுத்தப்படும். இங்கு
ளன. தீராது போக ஒரு அப்பாவின் ஆவி அப்படிச்
வருவாயோ வெ செயல்படுகிறது. |
னோடு நீ மனதை இந்த உலகின் துன்ப துயரங்க
ரம் ரோமாவைச் சந் ளோடும் அவற்றைத் தீர்க்கிற வழி |
லாம் ஒளிக்கும் . முறைகளோடும் பார்வையாளரை
னணி இசைக்காக உண ர்வு ஒன்றவைத்து வீட்டிற்கு
காசைக் கொடுத்து அனுப்பிவிடுவதால் அவர் இந்த
போலிருக்கிறது.) நிலையை மாற்றுகிற மனிதராக ஆகி
சேர்ந்து இசையமை விடமாட்டார். துன்பப்படுபவர்க
ஞர்கள் பாராட்டிற்கு ளுக்கு அனுதாபப்படுவோம், போரா
படத்தில் உள்ள டுபவர்களின் வீரத்தைப் போற்று
ளையும் சொல்ல வோம், அவர்கள் சிந்தும் ரத்தத்திற்
விழுமியங்களையு! காக நாம் இரு சொட்டு கண்ணீர்
மிக நேர்த்தியாக வடிப்போம் என்று எழுந்து செல்வ
இந்தப்படத்தின் மு தாக இல்லாமல் அவர்களை அதிர்ச்சி
காட்சிகளில் மாற்ற க்குள்ளாக்க வேண்டும். இந்த உலகம்
கேலிக்குள்ளாக்கப் இப்படியே இயங்கிக் கொண்டிருப்ப
கச்சி ஒடம்புல பதி தில்லை என்ற இயல்புணர்வு நீக்கம்
க்கு, பத்து இந்த (Defamiliarisation) செய்ய
பார்த்திருக்காங்க. - வேண்டும் என்பார் பிரெக்ட்..
தான் பார்க்கமுடியு! இந்த மாற்று நாடக உத்திகள்
வசனம் பேசுவது டேவிட் போன்ற ஒரு வெகுஜன
தவிர்த்திருக்கலாம். சினிமாவில் சாத்தியப்பட்டிருப்பது
னாளியை முக்கி கவனிக்கத்தக்கது. டேவிட்டிலும்
அமைத்தபோதும் கூட, பார்வையாளர்கள் காட்சிகளு
தவறு நிகழ்ந்து வி டன் ஒன்றிப்போவது, இரண்டறக்
டேவிட்களும் ஒ கலப்பது என்பதற்கப்பால், இந்தச்
சந்தித்தே தீரவேண் சமூகம் எல்லோருக்கும் எல்லா மதத்
மும்பை டேவிட் தினருக்கும் ஒரேமாதிரி புலர்ந்து
கோவாவிற்குக் ;ெ மறைவதில்லை என்ற நிதர்சனத்தை
நெருடுகிறது. அவ உணர்ந்து இயல்புணர்வில் இருந்து
காவே பயணத்ன நீக்கம் பெறுகிறார்கள். பார்வை
இயல்பாக இருந் யாளர்கள் அவர்களாகவே இருந்து
ஃபாதர் என்ற தோ படத்தைச் சிந்திக்கிறார்கள். ஆம்,
கொஞ்சம் கூட டெ அவர்கள் படத்தைப் பார்ப்பதில்லை
திக்கொண்டு நிற்கி சிந்திக்கிறார்கள்.
விக்ரமை ஃபாதர படத்தின் அத்தனை கதாப்பாத்தி
கிறுக்கு சாண்டா6 ரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்
பரவாயில்லாமல் இ கள். ஃபாதராக வரும் நாசர், காது
இந்தப் படம் 'pc கேளாத, வாய் பேச முடியாத பெண்
றியடையாமற் டே ணாக வரும் இஷா செர்வானியின்
வாக இங்குள்ள மௌனமான நடிப்பு, தபு, பீட்டர் எல்
இந்து மனப்பாங் லோருடையதும் கனகச்சிதமான
அமையலாம். இ நடிப்பு. என்ன இருந்தாலும் இப்படி ஒரு அன்னை 6ே ஒரு ரிஸ்க்கான கதையைத் தேர்ந்தெ ஏற்றுக் கொள்ளும்

சமகாலம்
- 2013, மே 01-15 61 5 விக்ரம், ஜீவா
படத்தில் காட்சிப்படுத்தப்படும் வளவு பாராட்டி
கிறிஸ்தவச் சூழலை ஏற்காது. இன் எனணி இசையும்
னொன்றையும் இங்கு குறிப்பிட பாக அமைந்துள்
வேண்டும். தந்தையின் ஆவி ஒரு ப் போக வானம்
பாத்திரமாக வருவது என்கிற அந்நிய எணிலாவே என்
மாதல் உத்தி வெகுஜன சினிமாப் வருடுபவை. விக்
பார்வையாளருக்கு எளிதில் புரியும் திக்கும் போதெல்
வண்ணம் 'narration' ஐச் சற்று அற்புதமான பின்
எளிமை ஆக்கியிருக்கலாம். இது வே படத்திற்குக்
போன்ற உத்திகள் வெகுஜன தளத் |விட்டு வரலாம்
திற்குப் பொருந்தாது என எண்ணத் ஒரு குழுவாகச்
தேவையில்லை. நமது தெருக்கூத்து உத்திருக்கும் கலை
களிலேயே கூட இத்தகைய உத்திகள் தரியவர்கள்.
உள்ளன என அரங்க ஆய்வாளர்கள் சில பலவீனங்க
கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனி வண்டும். மனித
னும் சினிமாவின் எதார்த்தங்களுக் ம் அரசியலையும்
குப் பழக்கப்பட்டுப்போன நமது பார் வெளிப்படுத்திய
வையாளர்களுக்கு இதைக் கதை தல் பத்து நிமிடக்
யாடலின் அழகியலைப் பாதிக்காமல் றுத் திறனாளிகள் சற்று எளிமையாக்கியிருக்கலாம். படுவது, உன் தங்
Popular இதழ்களால் இது புறக் னாலு மச்சம் இரு
கணிக்கப்பட்டது புரிகிறது. ஆனால் ஊர்ல எல்லாரும்
சீரியஸ் விமர்சகர்கள் கண்ணில் அதுல 3 அவளால
டேவிட் ஏன் படவில்லை? அவர்க ம் என்று கொச்சை
ளும் கூட கமல், பாலா, மணிரத்தினத் போன்றவற்றைத்
தைத்தான் கவனம் கொள்கின்றனர். ஒரு மாற்றுத் திற
எப்படிப் பார்த்தாலும் பிஜோய் நம்பி ய பாத்திரமாக
யாரின் இந்தப்படம் தமிழ்சினிமா படத்தில் இந்தத்
வின் திசைவழியை மாற்றியிருக்கி டுகிறது. இரண்டு
றது என்பதைப் புறக்கணித்துவிட ருவரையொருவர்
முடியாது. மணிரத்தினத்திடம் பணி டும் என்பதற்காக,
யாற்றிய ஒருவர் இப்படிக் குருவை டைப் ஃபாதராக்கி
மிஞ்சிய சீடராக இருப்பது ஆச்சரி காண்டு வந்ததும்
யம் அளிக்கிறது. டேவிட் டீமும் 1 ஒரு கிடாரிஸ்டா
பிஜோய் நம்பியாரும் பாராட்டுக்குரி "தத் தொடர்வது
யவர்கள். இயக்குனர்களுக்காகவே திருக்கும். அந்த
படத்திற்குப் போவது என்ற நம்பிக் ற்றம் ஜீவாவிற்குக்
கைகளெல்லாம் தளர்ந்து கொண்டி ாருந்தாமல் துருத்
ருந்த சமயத்தில் சமீபகாலப் புதுமுக றது. ஒருவேளை
இயக்குனர்கள், அரசியல் பார்வைக பாக்கி, ஜீவாவை
ளுக்கும் சினிமாத்தனத்திற்குமான பாக்கி இருந்தால்
இடைவெளியை குறைத்துக்கொண்டு இருந்திருக்கும்.
வருவது அவர்கள் மீது மட்டுமல்ல, pular' ஆக வெற்
தமிழ் சினிமாவின் மீதும் நம்பிக்கை பானதற்கு பொது
யைத் துளிர்க்கச்செய்கிறது. | ஒரு வகையான த காரணமாக ந்த மனப்பாங்கு பளாங்கண்ணியை - ஆனால் இந்தப்

Page 64
62 2013, மே 01-15
சமகாலம்
பனுவல் பார்வை
மு.பொ.
வன்ன
டந்த 21.04.13 இல் கொழும்பு
தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற "கருணைநதி” என்ற நாவல் வெளி யீட்டு விழாபற்றி யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். இந்நாவலை எழுதியவர் வன்னி நிலத்தைச் சேர்ந்த 'கானவி' என்ற புனைப் பெயரைக் கொண்ட மிதிலா என்ற இளம்பெண் எழுத்தாளர் ஆவார். இப்படி நாம் அவரை வெறு மனே அறிமுகப்படுத்திவிட்டுப் போவது அவருக்கு நாம் செய்யும் துரோகம் என்றே கூறவேண்டும். காரணம் இவர் எழுத்துலகிற்கு புதிய வராக இருந்த போதிலும் போர்க்கால வன்னி நிலத்தில் இவரை அறியாத வர் வெகு சிலரே எனலாம். முள்ளி வாய்க்கால் மனித பேரழிவின் போது இவர் ஆற்றிய மருத்துவப் பணி பற்றி வைத்திய கலாநிதி சிவதாஸ் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் கூறியவற்றை நான் வாய் விழக்கேட் டிருந்தபோது எனது மயிர்க் கால் ஒவ் வொன்றும் சில்லிட்டு விறைத்தன.
தான் பணியாற் மருத்துவமனையி வந்து விழுந்த வ பட்டு வரும் சி வயோதிபர் எ பாராது தனது உய எதுவுமற்று பணி தவர் இந்த கான வேளைகளில் தல் தானம்பண்ணி
வைத்திருக்கிறார் யும் வியக்கவைக் - இதோ இவர் நானும்” என்னும் யில் இவரது தோ பின்வருமாறு கூறு
"எனக்கு அல் போது அவளுக் யும் கணவனும் இ துவமனையில் :

கருணை நதி
கானவி
சியிலிருந்தோர் நாவல்
மறிக் கொண்டிருந்த
பணி குருதி சேகரிப்பு, குருதி வழங் மலேயே குண்டுகள்
கல், குருதிப் பரிசோதனை என்ப ண்ணமிருக்க காயப்
வற்றோடு தலைமை மருத்துவரோடு றுவர், பெரியவர்,
சேர்ந்து சத்திர சிகிச்சைக் கூடத்திலும் ன்று வித்தியாசம்
கடமையாற்றும் பணியிலும் ஈடுபட்டி பிர் பற்றிய பதற்றம்
ருந்தாள். அவள் இரண்டாவது குழந் செய்துகொண்டிருந்
தைக்குத் தாயான போதும் தனது கட வி. கூடவே சில
மைகளைச் செய்வதில் கருத்தாக எது இரத்தத்தையும்
இருந்தார்... இளைய மகளை தனது பலரை பிழைக்க
தோளில் தொட்டில் கட்டி போட்டுக் என்பதும் எவரை
கொண்டு மூத்த மகளை முன்பள்ளி கும் உண்மையே.
யில் இறக்கிவிட்டு மோட்டார் சைக் பற்றி "கானவியும்
கிளில் போவார்... போரின் காரண
• நூலின் முன்னுரை
மாக வன்னி மாந்தர்களின் அதீத ழி வேலு சந்திரகலா
மருத்துவ தேவையை உணர்ந்து அய றுகிறார்:
ராது ஈடுபட்ட பலருள் கானவியும் வர் அறிமுகமான
ஒருவர். எனினும் அன்றைய நாட்க கென ஒரு குழந்தை
ளில் கானவியால் மட்டும் தான் ஒரு இருந்தார்கள். மருத்
சீனத்து வீராங்கனையைப் போல் அவளது பிரதான தோளில் தொட்டில் கட்டி குழந்

Page 65
தையையும் சுமந்துகொண்டு கடமை
நிலையங்களுக்கு | யைச் செய்ய முடிந்தது. அவளொரு படுவதை அடிப்ப வித்தியாசமான பெண்ணாக இருந்
எழுதப்பட்ட NIG தாள்” என்று கானவி பற்றி கூறிச்
புகழ்பெற்ற குறுநா செல்லும் சந்திரகலா மேலும் பின்
வந்தது. அப்படிக் வருமாறு அவரது உன்னதப்
படும் வாகனம் பணியை சுருக்கித் தருகிறார்.
பெண் போகும் "யுத்தத்தின் இறுதி நாட்களில்
"நெருப்பு நெருப்பு கானவி வன்னி மக்களுக்குச் செய்த
றார். அவர்களுக்கு தொண்டுகள் அளப்பரியவை. இவ
பேரவலம் அவள் ளது தியாகத்தால் காப்பாற்றப்பட்ட
வைக்கு தரிசனமா வர்கள் இப்போதும் வாழ்கிறார்கள்.
கூறிச்செல்லும் வித இவளது குருதியால் உயிர் பிழைத்த
அவள் அலறுவதை வர்கள் பலர் இன்னும் உயிரோடு
வொருவரும் அர வாழ்வது அவளைப் போலவே எனக்
பீடிக்கப்படுகின்றன கும் மட்டற்ற மகிழ்ச்சி.'
வாசிப்பவர் உட்பட * முள்ளிவாய்க்கால் மனித பேரவ
கருணை நதி ந லத்தின் போது கானவி ஓர் சிறு
ஆசிரியர் ஒரு ( நொடிப்பொழுதுதானும் ஓய்ந்தி
அவர் அங்கு கா ருக்க முடியாத நிலையில் - ஓர்
கொண்டிருக்கும் கு! மிடருதேநீர் அருந்தி வறண்டு
வர்கள், இளவயதி போகும் தொண்டையை நனைக்க
கும் எந்தவித முடியாத நிலையில் இயங்கிய
மருத்துவர்களோடு வர். அத்தகைய ஒருவர் எழுதிய
தனது மருத்துவப் நாவலில் அங்கு நடந்த பேரழிவு
கொண்ட வித்தியா கள் அனைத்தும் இலக்கிய வடி
யாளர். இவர் ! வம் பெற்றிருக்கலாம் என்பதில்
சுருதியாக இருந்து நாம் நினைப்பது தப்பில்லை. இந்
தவை அன்பும் க நாவலுக்கு அணிந்துரை வழங்கிய
கதை மேலோட்டம் வேலணையூர் தாஸ் (சோதிதா
ளுக்கு காதல் கதை சன்) பின்வருமாறு சொல்கிறார்.
தரினும் உண்மையி "இந்தவகையில் முள்ளிவாய்க்
றைகளைத் தாண்ட கால் மக்களின் பேரவலமும் மருத்
முள்ளிவாய்க்காலி துவப் பணியாளர்களது அர்ப்பணிப்
பேரவலம் நடந்து பான சேவையும் இவரது குரு
பின்னணியில், ப நாவலில் பதிவுசெய்யப்படுகிறது."
தாங்கிய வன்னி ப இவ்வாறு அவர் கூறியபோதும்
வுமே தேவையில்ல. முற்றுமுழுதாக அவற்றை வெளிக்
ஒட்டிக்கொண்டால் கொணராது ஆசிரியர் சுயதணிக்கை
வாய் அந்தரப்பட் செய்திருக்கிறார் என்பது புலப்பட்ட
தன்னுயிரைச் துச்ச து. அதற்கான காரணத்தை நான் கான
பெண், அங்கு வரு வியிடம் வினவிய போது "அச்சம்
ருக்கும் உயிரூட்டி தான் காரணம்" என்று கூறிவிட்டு
றால் அவள் நெஞ் "வேறொரு சமயத்தில் இவை வெளி
அன்புக்கும் கரு ை வரும்" என்றும் அழுத்தமாகக் கூறி
யில்லாது போகிறது னார்.
அவள் பணிபுரி அவர் அப்படி கூறியபோது என
சுற்றி சன்னங்கள் க்கு ஹிட்லரின் ஆட்சியின் போது
பறக்கின்றன. அ யூத மக்கள் ஆடு, மாடுகள் போல்
மும்முரமாக ஈடுப ட்ரக்குகளில் ஏற்றப்பட்டு நச்சுவாயு
கிறாள்.

சமகாலம்
2013, மே 01-15 63 கொண்டு செல்லப்
- "கஜன் அண்ணா ரீ தருவியளோ?" டையாக வைத்து
என்று அப்போது பொறுப்பாய் HT என்ற உலகப்
இருந்த மருத்துவரிடம் அவள் கேட் வலே நினைவுக்கு
கிறாள். அவன் தண்ணீரைக் கொதிக்க கொண்டு போகப்
வைக்கப்போகிறான். ஒன்றில் இருந்த
"அண்ணா ரவுன்ஸ் கீசுது பார்த்துப் வழியெல்லாம்
போங்கோ” என்கிறாள். பு'' என்று கத்துகி
ஒழுங்காக கொதிக்காத தண்ணீரில் 5 நடக்கப்போகும்
அவர் போட்டுத்தந்த ரீயை அவள் சூட்சுமமான பார்
குடித்து சற்று நேரத்தில் கஜன் அண் வதை ஆசிரியர்
ணாவே காயப்பட்டு விழுகிறார். ம் அற்புதமானது.
அவள் துடித்துப் போகிறாள். ஆயி தக் கேட்கும் ஒவ்
னும் காயப்பட்டவரை மனம் தளர ந்த அவலத்தால்
விடாது தேற்றுகிறாள். ர்- அந்த நாவலை
அவள் தோழி காயமடைந்து
அவள் கைகளிலேயே உயிரை விட்ட காவலை எழுதிய
போது "போய்விட்டாயா? நீயும் போராளி அல்ல.
போய்விட்டாயா? இனி என்னோடு ரயப்பட்டு வந்து
சேர்ந்து உயிர்களைக் காப்பாற்ற என் ழந்தைகள், முதிய
கூட வரப்போகிறவர் யார்?'' என்று னர்கள் சகலருக்
அவளின் உடலைக் கட்டிக்கொண்டு பாரபட்சமுமின்றி
அழுகிறாள். ஒன்றிணைந்து
ஆனால் இவற்றால் அவள் இயக் பணியை மேற்
கம் தடைப்படவில்லை. அவள் சமான முப்பணி
தொடர்ந்தும் இயங்கிக் கொண்டே பணிக்கு ஆதார
இருக்கிறாள். உந்துதல் கொடுத்
- இவ்வாறு இவள் தரிக்காது இயங் நணையுமே. இக்
கிக் கொண்டிருப்பதை காயமடைந்து -ாகப் பார்ப்பவர்க
அவள் மருத்துவமனையில் கிடந்து - போல் தோற்றம்
பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் பில் அந்த வரைய
ஒருவன் இவள் மீது தீரா பெருங்கா டி நிற்பது இது.
தல் கொள்கிறான். ஆனால் அவளோ ல் அத்தகைய
சேவைபற்றி ஏதும் அறியாள். தன் துகொண்டிருக்கும்
வன்னிப் பிரதேச மக்களுக்கே ல வடுக்களைத்
மருத்துவப்பணி என்கிற வாய்க்கால் மக்கள், இனி எது
வெட்டி தன்னிடம் இருந்து பெருக்கெ மல, உயிர் மட்டும்
டுக்கும் கருணை நதியை பாய்ந் - போதும் என்ற
தோட விடுகிறாள். டுக்கொண்டிருக்க,
இந்நூல் பற்றிய இச்சிறு அறிமுகக் மாக மதித்து ஒரு
குறிப்பை வேலணையூர் தாஸ் கூறி நம் ஒவ்வொருவ
யதை மேற்கோள்காட்டி குறிப்பது விடுகிறாள் என்
விஷய விளக்கத்திற்கு மேலும் உதவு சில் பிரவாகிக்கும்
மென நம்புகிறேன். ணக்கும் எல்லை
"உண்மையான காதலின் ஏக்கமும்
தேடலுமே கதையின் கருவென விரிந் தியும் இடத்தைச்
தாலும் மருத்துவப் பணியின் மனித - கூவிக்கொண்டு
நேய அணுகுமுறை கருணை நதியாக வள் வேலையில்
கதை எங்கும் பரவுகிறது.'' | ட்டுக்கொண்டிருக்

Page 66
64 2013, மே 01-15
சமகாலம்
கடைசிப் பக்கம்
ன்றைய உலகில் மாற்றங்கள் ே
கீழாய் கீழது மேலாய் மிக வேக மாறிக்கொண்டே இருக்கின்றன. என்ன தான் றங்கள், ஏற்றங்கள், எழுச்சிகள், வீழ்ச்சிகள் சமூகம் ஓடிக்கொண்டிருந்தாலும் அடிக்கடி ? பெறும் விழாக்கள், கொண்டாட்டங்கள், . கும்பாபிஷேகங்கள், நூல் வெளியீடுகள் என நடைபெற்றபடியே இருக்கின்றன. இத்தகை சாகத்தை நாம் மகிழ்வோடு வரவேற் வேண்டும்.
ஆனால் அடிக்கடி வெளிவரும் நூல்கள் : யீடுகள் பற்றி நினைக்கும் போது மனம் திடு கிறது. காரணம் எல்லோருமே பேன
கையில் எடுத்ததும் 6 எழுதி அதனை நூல் வெளியீடு செய்து விட்
=ெ
நூல்வெ நுகர்வே
அது பெரிய சாதனை ! எண்ணுகின்றனர் போ
புதுப்புது விடய புதிய கோணங்களில் . சிந்தனைகளை தாங்கி
கள் வெளிவருவதும் பத்மா சோமகாந்தன்
மிக ஆரோக்கியமாக
வெளியாகும் நூல் . தரம், அதுகொண்டிருக்கும் புதிய செய்தி சிந்தனைகள் அவற்றிற்கான சமூகப் பெறும் என்ன என்பதையும் நாம் சிறிது மனம் கெ வேண்டும். அல்லாமலும் புதிதாக வெளிய இந்நூல்கள் எமது சமூகத் தேவைகளை எந்த பூர்த்தி செய்யும் எனவும் எண்ணிப்பார். நல்ல பலனைத் தரும். இவற்றையெல்லாம் கட்டிவிட்டு எழுத்தாளெனென இலை கொள்ளவும் எண்ணிக்கையில் இத்தனை | ளுக்கு நான் ஆசிரியர் எனக் கணிப்புக் கூற போலி விளம்பரங்களுக்காகவும் நூலாக்க ஈடுபடலும் எழுத்தாளர் சமூகத்தின் அறிவு என்னும் கருத்தை அடித்து விடும்.
இவற்றையெல்லாம் தாண்டி நூல் வெள செய்யும் சடங்கு இருக்கிறதே, அது பெரிய விழா தான். திருமணம், புதுமனை புகு

மலது கமாக - மாற்
என இடம் ஆலய ன்பன 5 உற் கவே
ஆண்டுப் பூர்த்தி விழா என்பது போல நூல்வெளி யீட்டு விழாவும் பல சம்பிரதாயங்களைக் கொண்ட நிகழ்ச்சிகளோடு இடம்பெறுவது ஒரு
வழக்கமாகி வருகிறது.
நூல் வெளியீட்டு விழாக்களிலேயே தலைமை யுரை, ஆசியுரை, தொடக்க உரை, வெளியீட் டுரை, கருத்துரை, நய உரை என பல்வேறு உரை கள் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வுரைகள் அந்நூ
லைப்பற்றியும் அதன் ஆசிரியரோடு தொடர்புப் டுத்திப் பேசப்பட்டாலும் இத்தனை உரைகளிலும் உள்ளடங்கியுள்ள சாராம்சங்கள் தான் என்ன? இவற்றைக் கேட்டு அனுபவிக்கும் சபையோரில் அநேகமானோருக்கு நூல்களோடும் எழுத்துக ளாடும் பரீட்சயமோ அல்லது அதிக நெருக்கமோ ஈடுபாடோ உண்டென்றால் அதுவும் கேள்விக்கு றிதான்.
வெளி க்கிடு ாவை ஏதோ மாக்கி டால்
பளியீடும் பார் அவதிகளும்
போல் லும். ங்கள் அரிய நூல் மிக
னதே.
அதன் திகள், ானம் ாள்ள ாகும் தளவு ப்பது ஓரம் அனந்து நூல்க றவும்
இந்த விழாக்களுக்கு தலைமை தாங்குவோர் சிறந்த ஆளுமையுள்ள இலக்கியவாதியாகவும் அறிவாளியாகவும் இருந்தாலும் சில கூட்டங்க ளிலே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க எனவும் ஒருவர் பங்கேற்பார். அவர் உரையாற்றுவோரை அறிமுகப்படுத்தி வைப்பதோடு, முன் பேசியவரு டைய உரையின் சாராம்சத்தை ஓரிரு வரிகளில் குறிப்பிட்டுச் சொல்வார். அந்தளவே அவரு டைய பணியாக இருந்தால் நலம். ஆனால் அதுக் குப் பதிலாக அங்கு உரையாற்றுவோர் பேச்சு கள் முழுவதையும் அவர் சொல்லாததையும் தன் கருத்தையும் இன்னும் கூட்டி தானும் ஒரு பெரும் பேச்சை நிகழ்த்தி முடிப்பார். இங்கு அதிக நேரத்தை தான் கொள்ளையடிக்கிறேனே என்ற எண்ணமே இவருக்குக் கெஞ்சித்தும் கிடையாது.
சபையில் இருப்போர் எல்லோருமே இலக்கிய வாதிகளோ, நூல் படைப்போரோ அல்ல. அவர் கள் நூல் வெளியிடுவோரின் நண்பர்கள், உறவி னர்கள், உடன் பணியாற்றுவோர் என பல தரப்பட்டவராகவும் இருப்பர். எனவே இங்கு உரைக்கும் உரைகள் அரைத்த மாவை அரைப்பது போல அமைய சபையோர் எந்த உரையை எப் படி ரசிப்பது எனத் தெரியாமல் இடம் வலமாக
(51ஆம் பக்கம் பார்க்க...)
த்தில்
ရွိ
ரியீடு
திரு விழா,

Page 67
தனிச்சு
தி 5
இஷ்டம்போல் அ
இனிய தருணங்களில் இன்றியை
இன்றே வாங்கி சுல
DAVID GRAM STORES 214, Gas works Sieet, Colombo 11. Tel: 011243401, 011335024 Fax: 2335061 Email: davidgramsld
STORES:
BRAN
40, Sri 'No. 16, Albion Place, Colomb),
Road, C Tel: 011 2696706, 011 26918 Fax: 0115358024, 0112636303
157/1,; Oldcott

எனபது இதுதானோ
ன்டும் மீண்டும் உண்ணத்தோன்றும் டவிட் நிலக்கடலை சுவையின் சாரம்
Y00
பNIAl>
(961;
THE BESTI
ள்ளி நொறுக்கிட
மயாத டேவிட் தயாரிப்புகளை வைத்து மகிழுங்கள்
TNG).
ONLY THE BEST
NC$)
gேmail.om
HES: Sangaraja Mawatha, Colombo 12, 14, Front Street, Colombo 11, 338, Baseline bombc 9, 20, Basilika Road, Ragama, 2/b, tarnes Peres Mawathe, Colombo 2, tanley thilakarathneMawatha, Nugegoda, 33, St. Joseph Street, Colombo 14, 222, Mawatha, Colombo 11, 15, Gale Road, Dehiwala, 433/A, 2nd Division, Maradana.

Page 68
|SHRI AAN
Saree Man Dealers in Textiles, Sp in Indian Wedding S.
Cotton Sarees, Shalwar Kamees & Che
INNIU LUULNUOTUOTT
MA SHRI AARAT
2nd Cross S No.57
Tel : (+94-1: E-mail : shri
Printed and published by Express Newspapers (Ceylor

BATIKANA
lir
ecialist arees,
oly Kits
SER
THANA Saree Mandir treet, Colombo 11. 1) 2445345 Fax: (+94-11) 2478928
aarathana@yahoo.tem
)(Pvt)Ltd,at No.185, Grandpass road,Colombo -14, Sri Lanka.