கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூத்திடும் பனந்தோப்பு

Page 1
பூத்திடும்ப
நாளிதழ்களில் பிரசுரமாகிய 8
பாடி பாக
எ011,t Gths.
1.t0, 1ATItஅநேயர்
வேதநாயகம் வெளியீடு : சிவா

னந்தோப்பு
ஆக்கங்களின் தேர்ந்த தொகுப்பு)
5 தபேந்திரன் காமி பதிப்பகம்.

Page 2


Page 3
பூத்திடும் பா
(உதயன், வீரகேசரி, யாழோன எழுதப்பட்டு பிரசுரமாகிய
தேர்ந்தெடுக்கப்
தொகுப்பு
வேதநாயகம், B.Com (Jaf), PGD. Population
M.A in Developmer
வெளியி சிவகாமி பத
“தேன்தம் கைதடி வடக்கு யாழ்ப்பாக

உசி)
அந்தோப்பு
மச நாளிதழ்களில் என்னால்
ஆக்கங்களிலிருந்து பட்டவற்றின்
நூல்)
தபேந்திரன் Development Studies (Jaf) ht Studies ( Jaf )
"டு : திப்பகம், மிழ்” 5, கைதடி,
ணம்.

Page 4
மின்

நூல்: பூத்திடும் பனந்தோப்பு
ஆசிரியர்: வேதநாயகம் தபேந்திரன்
முதற்பதிப்பு: 2012 பெப்ரவரி 10
பதிப்புரிமை ஆசிரியருக்கு
வெளியீடு: சிவகாமி பதிப்பகம்
“தேன்தமிழ்” கைதடி வடக்கு, கைதடி,
யாழ்ப்பாணம்.
வெளியீட்டு இல.: 11 னஞ்சல் : vethaben@yahoo.com
வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு: நோபிள் பிரிண்டேர்ஸ் #817, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம். Tel : 0212220386
பக்கங்கள் - 123
விலை - 300/= CBN No :978-955-0635-35-1

Page 5
'வாழ்வின் விழுமியா வளங்கள் நிறை நலமாக வள
அன்புத் 4
தந்தை
அமரர் வேலும்
தம்பத்
தான் ஏ
அமரர் நயம்
தம்பத்
இந்நூல்

விகளை கற்றுத்தந்தும் தயபற்றுத் தந்தும்
மாக வாழவைத்த தெய்வங்கள் வழிப் பேர்கள்
பிள்ளை சிவ3 இகளுக்கும் 80 பேர்கள்)
கமவியவளம் சிகளுக்கும்
" சமர்ப்பணம்

Page 6


Page 7
இட
S
சகட்சாலங்கள்
(egகக்)
மக்களின் நலன் நோக்கி எ
எல்லா எழுத்துக்களும் ஏதோ வகையில் க கற்பனை கலந்து புனையப்படும் அனைத்து 3 காலத்தின் ஏற்றத்தை அல்லது தொய்வைத் எழுத்துக்களே நிகழ்காலத்திலும் எதிர்காலத் போடுபவையாக விளங்க வல்லவை. - ஆக்க இலக்கியங்கள் ஒரு காலகட்டத்தில் விளங்கிய போதிலும், மனித சமூகத்தில் அறிவூட்டும் சாதனங்களாக மிளிரத் தொட
எழுத்தாளர்கள் மேல்தட்டு மக்களிடை விளங்கியவர்களிடையிலுமே அது முகிழ்க் ஒரு காலத்தில் இருந்தது.
ஆயினும், சனரஞ்சகமான எழுத்துக்களைப் பேசுபவர்களிடையேயும் வளர்ந்தது. எழுத மட்டுமன்றி, யதார்த்தத்தை, மக்களின் சகல சமூக மாற்றங்களையும் எழுத்துருவில் வடி பரிமாணம் உருவெடுத்தது. அது இன்றைய கண்டு வருவது கண்கூடு.
எழுத்தார்வமும், அதற்கான ஆற்றலும் வருவதன்று. வாசிப்பிலும் அதனூடான தே பயின்றவற்றினைக் கிரகித்துக் கொண்டு ! அவர்களைப் படைப்புக்களை ஆக்குவ சமூகத்தைப் பல வடிவங்களிலும் கண்டு, ரசி வளர்ந்து விடுகின்றது.
அந்த வருகையில்-அந்த வழியில் வளர்ந்து அவர் என்னைக் கண்டு பழகிய சில மாதங் சிந்தனைகளை உணர முடிந்தது. அவர் எழுதி எமது மக்களின் வாழ்வியல் மற்றும் ப கருத்தாழத்துடனும் 'அடித்து எழுதும் இடர்களையும் வாசகர்கள் அறிந்து கொ எழுத்துக்கள் கொண்டிருந்தன.
| குறுகிய காலத்தில் நிறைய எழுதியவர் அ யாழ்ப்பாண மண்ணின் பலமும் பலி வடிக்கப்பட்டிருக்கும். இலகுவான மொழி
உதயனில் படைக்கத் தொடங்கியவர், ே அவர் இத்துறையில் மேலும் ஆழக்கால் | இடர்களை வெளிப்படுத்தம் அவரது பணி
(New Uthayan Pul 361, KASTHURIY,
Telepho 121 - 122 200, (021 221 913

தயின்
2thazan)
01.10.2011 எழுதும் பணி தொடரட்டும் காலத்தின் பதிவுகளாகவே விளங்குகின்றன. ஆக்க இலக்கியங்களும், எழுத்தாளர் வாழும் தொட்டுக் காட்டும். அவ்வாறு அமையும் திலும் வாசகர்களின் தேடல்களுக்குத் தீனி
பொழுது போக்கு வாசிப்புக்கு உரியனவாக [ வளர்ச்சிப் பரிமாணத்தில் அவையும் ங்கின.
யேயும் கல்வி கேள்விகளில் பொலிந்து க முடியும் என்ற தவறான தோற்றப்பாடு
1 படிக்கும் வாசகர் கூட்டம் எல்லா மொழி ந்தாளர்கள் வெறும் கற்பனாவாதிகளாக வகையான வாழ்வியல் மற்றும் சமூகவியல், ..க்கும் ஆற்றல் உடையோராயினர். புதிய காலகட்டத்தில் பல்கிப் பெருகி, வளர்ச்சி
ம் எல்லோருக்கும் இயல்பால் மட்டும் டல்களிலும் ஆர்வம் உள்ளவர்கள் தாம் எழுத முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி தற்குத் தூண்டுகின்றன. இயற்கையை, சித்து அனுபவிக்க எழுத்தாற்றல் தானாகவே
வந்தவர் இந்நூலாசிரியர் வே.தபேந்திரன். களிலேயே அவரது 1மக்கள் நலன் நாடிய ய, அனுப்பிய ஆக்கங்கள் நலிந்து போயுள்ள ண்பியல் ஆகியவற்றை வேகத்துடனும் '' பாங்குடன் பொலிந்தன. சமகால ள்ள வேண்டிய தகவல்களையும் அவரது
வர். மிகக் குறிப்பாக அவரது கட்டுரைகளில் மவீனமும் ஆக்கபூர்வமான முறையில் கடை அவரது கட்டுரைகளின் சிறப்பு.
வறு வெளியீடுகளுக்கும் எழுதி வருகிறார். பதித்து வளர வாழ்த்துகிறேன், மக்களின்
தொடரட்டும். |
| ரடட.
ம.வ. கானமயில்நாதன்.
பிரதம ஆசிரியர் -fication (Pvt) 1td. )
உதயம்
LR ROAD, JAFFNA ne & FAI
2083, 3837, 7163 3, 38.37, 9944

Page 8
பனந்தோப்பின்
நல்லவற்றைச் சொல் வந்தவற்றின் நினைவுகள் மீது ந பதிந்த எழுத்துக்கள் இவை. வாழ் உந்துதலில் சிலவற்றைப் பதிவுசெ
என் எட்டு வயதில் வீர வாசிப்பில் எனக்கு நேசிப்பைத் த என் பாசமிகு உயர் தந்தையார் ( என் முதற்குரு.
பத்திரிகை ஊடகத்தில் உலகத்தைக் காட் டிய உத! ம.வ.கானமயில்நாதன் ஐயாை பாக்கியம்.
தேசிய அளவில் என் எ தினசரி இதழின் பிரதம ஆசிரியர் நன்றிகள்.
இவ் ஆக்கங்கள் உருவு பொறுமை காத்த அன்பு மலை நன்றிகள்.
இந்நூலை பொறுமை பிரிண்டேர்ஸ்” நிறுவனத்தினருக்
“தேன்தமிழ்”
கைதடி வடக்கு, கைதடி, யாழ்ப்பாணம். 2012, பெப்ரவரி, 10

நுழைவாயிலில்...
>ல வேண்டும், வாழ்வில் கடந்து ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலால் வை ஆவணமாக்கல் வேண்டும் என்ற பதுள்ளேன்.
கேசரி, ஈழநாடு நாளிதழ்களைத் தந்து கந்து அண்மையில் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை வேதநாயகம் அவர்களே
உற்சாகம் ஊட்டி எனக்கு புதியதோர் பன் பிரதம ஆசிரியர் மதிப் புயர் வ ஞான குருவாகக்கொண்டது என்
ழுத்துக்களைத் தெரியவைத்த வீரகேசரி 5 ஆர். பிரபாகரன் அவர்களுக்கும் என்
பாக எனக்கு வீட்டில் உறுதுணை புரிந்து ரவிக்கும், இனிய இரு மகன்களுக்கும்
Dகாத்து அச்சிட்டுத் தந்த “நோபிள்
கும் நன்றிகள்.
வேதநாயகம் தபேந்திரன்

Page 9
பனந்தோப்பின்..
01 அருகிவரும் கடிதம் எழுதும் பண்பா 02 தொலைக்காட்சியின் வருகையும்
எம்மவர். வாழ்வியல் மாற்றங்களும் 03 யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்
மூன்று தசாப்த காலத்தின் ஓர் பார்ல
வாசிப்பில் நேசிப்பை வைத்து எழுத் 05 சுற்றுலாத்துறை - காற்றுள்ளபோதே 06 இயற்கையை நீ அழித்தால் இயற்ை 07 அரச சார்பற்ற நிறுவனங்கள் இப்படி 08 மருவிவரும் தமிழ்மொழிச் சொற்கள் 09 தரைப்பாதை திறப்பும், புதிய வரவுக 10 சூழலை மாசுபடுத்தும் “சொப்பிங் பார் 11. இயற்கையுடன் இணைந்து வாழப்பு
உடல் ஆரோக்கியத்தைப் பேணுகே 12 மாற்று வலுவுள்ளோருக்கான வளா 13 அருமையான பயன்தரும் எமது வ
பிரதான உற்பத்தித் துறைகளில் பய 14 யாழ்ப்பாணத்தை பூத்திடும் பனந்தே
மத்தியஸ்த சபைகள் 15 பிள்ளைகளுக்குக் கதை சொல்லுதல் 16 சமூக அபிவிருத்தியில் சனசமூக நி
மூடப்படும் தியேட்டர்களும்
முகிழ்ந்து வரும் வியாபார நிலைய 18 முதுமையை இதமாக்கும் பகல்நேர 19 பயன்தூக்காது சமூகநயம் தூக்கி உ
குருதிக்கொடையாளர்களின் போற்ற 20 பயனுள்ள ஓய்வூதியத் திட்டங்களில்
முதுமைக் காலத்தை பயனுள்ளதா

வளவு
பயணங்கள்
வை.
தாணி பிடிக்கவைத்த கேசரி. 5 தூற்றிக்கொள்வோம். கையால் நீ அழிவாய் டயும் செய்யலாமே?
மளும்
பழகி -
வாம். ங்கள், வாய்ப்புக்கள்
ளங்களை.
ன்படுத்துவோம். தாப்பாக மாற்றிவரும்
ம் ஒரு தரிசனத்தின் பதிவு லையத்தின் பங்களிப்பு.
* * 8 SS 8 8 3
ங்களும்.
பராமரிப்பு நிலையம்
உதவும் றுதற்குரிய உன்னத பண்பு » இணைந்து க மாற்றுவோம்.
- - 84

Page 10
21 ஊடகங்கள் வளர்க்க வேண்டிய 22 யாழ்ப்பாணத்தில் விடுதிகளின் ெ
வாடகைக் குடியிருப்பாளரின் அலி 23 வெற்றியை நிச்சயப்படுத்துவது எ 24 அது ஒரு காலம்.. பனங்காய் காம் 25 எம்மவர் திருமணங்களும் காலம்
26 கனவான் விளையாட்டு 27 வருவாய் தரும் வளங்களை அட 28 மரணத்தை அறிவிக்கும் காலமா 29 மாறும் வாழ்வியலும் மறைந்து |

அபிவிருத்திப் பண்பாடு பருக்கமும் பதியும்
- 95
ப்படி?
- - - - 100
100
- 104 மாற்றங்களும்
- 107
- 109 நிவிலிருந்து மீட்போம்.
ற்றங்கள்
- 116
லம்
- 113
போகும் பொருள்களும்
- 119

Page 11
“பட்டங்கள் வழங்கும் பற்றி நீங்கள் அறிவீர் பத்திரிகைத் துறையு கழகம் தான். இத்துறையில் அரசிய சமுதாய அமைப்பு, 6 கைத்தொழில் போன் உலக மக்களின் வா பற்றிய விபரங்களை கற்றுக்கொள்ள முடி இவ்விடயங்களில் நீ அனுபவமும், முதிர் முழு மனிதனாக்கும்
- 6
நன்றி : வீரகேச
(80ஆம் 06.08.2

ம் பல்கலைக்கழகம் ரகள்.
ம் ஒரு பல்கலைக்
பல், பொருளாதாரம், விவசாயம், Tற விடயங்களையும்,
ழ்வும், வளமும் யும் நீங்கள் பும்.
ங்கள் பெறும் ச்சியும் உங்களை
எஸ்.ரி. சிவநாயகம்
ரி அமுதவிழா ஆண்டு) சிறப்புமலர்,
D10

Page 12


Page 13
மொழியை எழுத்தைக் ! உணர்வின் வடிகால்களில் ஒன்றாகக் "
தகவல் தொழில்நுட்பத்தின் இ விலையில் மனிதருக்குக் கிடைத்தும் வாழ்க்கையும் கடிதம் எழுதுதல் என்ற வைத்துவிட்டது.
விலகிப்போகும் பண்பாடு மறையாமல் இருக்க பதிவுகளை மேற்கு
கடிதம் என்பது தமிழ் சொல் என்கின்றனர் தமிழ் தெரிந்தோர்.
மடல், முடங்கல், திருமுகம் டே என்கின்றனர். காகிதத் தாளில் பேனா கூறும் கடித உறையில் இட்டு பெறு பெட்டியினுள் இடும் முறையைப் பிர் செய்ததாக வரலாறு கூறுகின்றது.

இருதரும்
இடிதம் எழுதும்
vonunc
கற்றுக் கொண்ட மனிதனின் மன. கடிதம்” என்பதும் உள்ளது.
இராட்சத வளர்ச்சியும் அவை மிக மலிவு - கூடவே சேர்ந்து கொண்ட அவசர > பண்பாட்டில் இருந்து எம்மைத் தூர
ஒன்றை எழுத்தில் ஆவணமாக்கி கொண்டுள்ளேன்.
லா? இல்லை உருது மொழிச் சொல்
பான்றவை தான் தூய தமிழ்ச் சொற்கள் வால் கடிதம் எழுதி "என்வெலப்” எனக் மதிக் கேற்ப முத்திரை ஒட்டி தபால் த்தானியர்தான் உலகிற்கு அறிமுகம்
9 பூத்திடும் பனந்தோப்பு

Page 14
அப்படியானால் தமிழர்கள் முறையோ, பண்பாடோ இருக்கவில் மன்னர் காலத்தில் புறாக்களின் கால் அனுப்பினார்கள்.
அரசர்கள் சேவகன் மூலம மூலமாகவோ தகவல் அனுப்பின பறிக்கப்பட ஐரோப்பியரான அந்நியரா
பிரித்தானியர் எமக்கு 8 அம்சங்களில் ஒன்றுதான் இன்றைய எம்மை விட்டுக் கைவிட்டுப் போகும் க
அப்படியானால் இன்று யாரு
எழுதுகிறார்கள்தான். வங் நிறு வனங் கள், பிற நிறு வன தேவையானோருக்கும் உத்தியோகப் அவையும் கணனியால் வடிவமைக் நிறுவனங்களும் கணனித் தயாரிப்பு பெட்டிசம் போடுதல், மொட்டைக் கடிதங்கள் எழுதப்பட்டு அரச துறை நிகழ்வுகள் இன்னமும் தொடர்கின் பெயர்போன சில கிராமத்தவர்க பெயர்களுக்கு முன்னால் “பெட்டி அழைக்கப்படும் மனிதர்களும் எம்மி நன்மை, தீமை இரண்டையும் தருகின்
எமது நாட்டில் சிறைச்சா உள்ளோரில் அனுமதி கிடைத்த உறவுகளுக்குத் தெரியப்படுத்தக் கம் முறையும் எம்மிடையே கொடிய உயிர்வாழ்கின்றது. இது ஓர் வேதனை
| பூத்திடும் பனந்தோப்பு
விடலைப்பருவம் படலை த என்பார்களே. அவர்களும் கடிதம் கடைப் பிடிக்கின்றனர். தமது ( நேரடியாகவோ, மூன்றாம் தரப்பு சமர்ப்பிக்கின்றனர்.

ாகிய எம்மிடையே கடிதம் எழுதும் லையா? இருந்திருக்கிறது. பண்டைய 5ளில் செய்தியைக் கட்டி விட்டுத் தகவல்
ாகவோ, படைவீரன் அல்லது ஒற்றன் ர். மன்னராட்சி தமிழர்களிடமிருந்து ட்சி வந்தது.
கற்பித்துவிட்டுப் போன பண்பாட்டு கடித முறை. கற்பித்துவிட்டுப் போனதும் ட்டத்தில் உள்ளது.
ம்கடிதம் எழுதுவதில்லையா?
கிகள், காப்புறுதி நிறுவனங்கள், நிதி ங் கள் வாடிக்கையாளருக் கும் , பூர்வ கடிதங்களை அனுப்புகின்றன. கப்பட்ட கடிதங்கள் தான். அரசதுறை க் கடிதங் களையே அனுப்புகின்றன. கடிதம் எனக் கூறப்படுகின்றவகைக் றக்கோ, ஆள்களுக்கோ அனுப்பப்படும் றன. மொட்டைக் கடிதம் எழுதுவதில் -ளும் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். டிசம்” என அடைமொழியை இட்டு டையே உள்ளனர். இந்தக் கடிதங்கள் றன.
லைகளிலும் தடுப்பு முகாம்களிலும் சிலர் தமது மன உணர்வுகளை தம் எழுதி அனுப்புகின்றனர். இக்கடித | யுத்தத்தின் நிழலாக இன்னமும்
யான கடித முறைதான்.
ட்டிப்பார்க்கும் பருவ வயதினர் “ரீன்ஏஜ்” எழுதும் முறையைச் சிறியளவிலாவது விருப்பங்களை எழுத்தில் வடித்து - அணுசரணை (தூது) ஊடாகவோ

Page 15
இது சற்றுச் சுவையான க பெரும்பாலான “ரீன்ஏஜ்” பருவத்தினர் எ போடுதல் படங்களை தகவலாக அன மாறிவிட்டனர்.
சரி கடிதம் எனும் பண்பாட்டை
இலங்கையில் பிரித்தானியர் 8 ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகின்றன எம்மவர்கள் நாட்டின் நாலா பாகங்க வகித்தனர்.
மலேசியாவிற்கும், சிங்கப்பூரி பார்க்கச் சென்றனர். அங்கிருந்து “மணி இங்கிருக்கும் தமது உறவுகளுக்கு மாத அவ்வாறு அனுப்பும்போது மணி ஓட இருக்கும்.
இதில் தமது உறவுகளின் ச எழுதப்பட்டிருக்கும். நாட்டின் நாலாப் இருப்போர் கடிதங்கள் மூலமாகவே உ தபால்காரன் வரவை எதிர்பார்த்து வழி வருகின்ற சைக்கிள்காரர்கள் எல்லே உணர்வு வரும். கடிதத்தில் முகப்பு எழுத்துக்களுடன் கதைப்பார்கள். அடு, கடிதத்தை அடிக்கடி எடுத்து வாசிப் எழுத்துக்களின் மீது இருந்தது.
இப்போது தொலைபேசியில் காற்றாகக் கரைந்து போய்விடுகின் இரத்தமும் சதையும் உயிருமுள்ள மனி அப்போது தெரிந்தது.
ஒரு முறை நாடாளுமன்றத் “யாழ்ப்பாணத்தவரின் பொருளாதாரம் மலேசியா, சிங்கப்பூர் சம்பளங்களும் போகும் உத்தியோகச் சம்பளங்களி

டிதப் பரிமாற்றம்தான். ஆனாலும் கைத்தொலைபேசிகளில் எஸ்.எம்.எஸ் அப்புதல், ஈமெயில் அனுப்புதல் என
ப் பின்நோக்கிப் பார்ப்பேம்.
ஆட்சிக் காலத்தில்தான் தபால் சேவை ர். கல்வியில் சிறந்து விளங்கிய ளிலும் உயர், நடுத்தர பதவிகளை
ற்கும் ஏராளம் பேர் உத்தியோகம் ஓடர்” எனும் காசுக்கட்டளை மூலமாக தாந்தச் சம்பளத்தை அனுப்பினார்கள். ருடன் சேர்த்துக் கடிதம் ஒன்றும்
க துக்கங்கள், தமது சுகதுக்கங்கள் பக்கங்களிலும் வெளி நாடுகளிலும் றவாடினர். கடிதத்தைச் சுமந்து வரும் மேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள். மாரும் தபால் காரனாகத் தெரியும் ம் பார்ப்பார்கள், உணர்வுகளால் த்த கடிதம் வரும் வரையில் இந்தக் பார்கள். ஆழமான உறவு ஒன்று
ல் கதைப்பதால் அது காற்றுடன் றது. கடிதம் சடப்பொருளாயினும் தர்களுக்கு அது உயிர்ப்பொருளாகவே
தில் அமைச்சர் என். எம்.பெரேரா மணி ஓடர் பொருளாதாரம் தான். பென்சன்களும், தென்பகுதியிலிருந்து ன் மணி ஓடரும்தான் அவர்களின்
hpய994080 00ggt 8

Page 16
உயிர்நாடி” என கூறியதாக மூத்தோர்
மணி ஓடர் பொருளாதாரம் கிழக்கு நாடுகளுக்குச் சென்றதாலும் வடஅமெரிக்கா, ஓசானிக் நாடுகளுக் வங்கி வரவுப் பொருளாதாரமாகவும்
அப்போது விமானம் ஏறிவு தமது உறவுகளுக்கு கடிதம் அனுப் தனியாகவும், கடிதம் அனுப்பினா தொலைபேசி வசதிகள் அப்போது இ
மொழி தெரியாத, மனிதர்க சுவாத்தியமுள்ள இடத்திலிருந்து க பெயர் உறவுகள் அக்கறை செலுத்தி
அவர்களும், இங்குள் காகிதத்துடன் பேசினர். ஆனந்தக் தொலைபேசியிலும் கதைத்தனர்.
கடிதங்களைக் காவில் கொழும்புக்குமிடையே ஒரு புகையி
இச்சேவையிலீடுபடும் புல் அழைப்பார்கள்.
மாலை 6 மணி 5 நிமிடத்தி நேரம் கொழும்பிலிருந்து காங்கே ரெயின்கள் பயணத்தைத் தொடங்கு
இச்சேவையில் பயணிகளு
பூத்திடும் பனந்தோப்பு
காங்கேசன்துறையிலிருந் தினம் சேர்ந்த தபால்களை வழிகா சேரித்துக் கொண்டே கொழும்பை ே
அதேபோல கொழும்பு துறைநோக்கிப் பயணிக்கும் புகை

கள் நினைவு கூருகின்றனர். 1977 ஆம் ஆண்டைத் தொடர்ந்து மத்திய , 1980ஐத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பிய, குச் சென்றதாலும் “ட்றாவ்ற்” எனப்படும் மாறியது.
ரும் வங்கி வரைபுடன் (ட்றாவ்ட்) உடன் பினர். தமது சுக துக்கங்களைப் பகிர ர்கள். இப்போது இருப்பதைப் போல
ல்லை.
ளைப் புரியாத, உடலுக்கு பழக்கமில்லாத டிதங்களை எழுதி அனுப்புவதில் புலம் னர்.
ளோரும் கடிதத்தில் முகம் தேடினர் கண்ணீர்பொழிந்தனர். இடையிடையே
வருவதற்கு காங்கேசன் துறைக் கும் ரதசேவை நடைபெற்றது.
கைவண்டியை மெயில் ரெயின் என
கிற்கு கொழும்பை நோக்கி ஒன்றும், அதே சன் துறைநோக்கி ஒன்றுமாக மெயில்
ம் ஏறிப் பயணம் செய்வார்கள்.
து புறப்படும் மெயில் ரெயின் அன்றைய ளில் உள்ள புகையிரத நிலையங்களில் நாக்கிப் பயணிக்கும்.
க் கோட்டையிலிருந்து காங்கேசன் கயிரதமும் தபால்களைச் சேகரித்தவாறு

Page 17
வடக்கு நோக்கிப் பயணிக்கும். இதில்
இந்த மெயில் ரெயினில் சுறுசுறுப்பாக இரவு முழுவதும் இயா
ரயில் ஓட ஓட கிடைத்த தபால் நிலையங்களுக்குரியவை கட்டப்படும். அநுராதபுரத்தில் இரு வரும் தபால் ரயிலுக்கு காங்கேசன் தென்பகுதி பிரதேச தபால் நிலைய அங்கிருந்து வரும் மெயில் ரெயிலுக்
காங்கேசன்துறையிலிரு பயணிக்கும் மெயில் ரெயின் அர நிலையங்கள் ஒவ்வொன்றிலும்
பைகளை ஒப்படைத்தவாறு செல்ல
அதேபோல் வடக்கு நே அநுராதபுரத்திற்கும் காங்கேசன் தி வரும் தபாலகங்களிற்கு உரியவற்க
இத்துரித சேவையால் அ சேர்ந்த தபால்கள் பெரும்பாலு இடங்களுக்குச் சென்றடைந்தது.
கடிதப் பாவனையில் பொதுமக்களும், நிறுவனங்களும் அடைந்தனர்.
இப்போதும் மெயில் ரெ கொழும்புக் கோட்டைக்குமிடையே
எப்போது காங்கேசன்துன் விழுகின்றது.
காலம்தான் விடையைக் க
கடிதம் நீதிமன்றங்களில்

စံ Jubibod GImplquub. SITUITUT BLITလံ [blအလub ၉၉၊ Ub ၆၆ OBITdf q465(.
= 5UTTလံ6or blub li]lb6UUbb. b5bဗ်ဗုံး 5flUTTOT BUTTလံ Dublလံ LUULCbb ITujလ်5Gb fbélé56, 5IT႕၏bb F BlDက ဗလံ 5JITBurစံ 0DTယ်လTTOT
bibfld BUTTလံom Dufflလံ BLUC(6 ခံ5 DITထံက်5 BITCbbBLUChb.
ခံ blbub 8BITLDL 8[BITbb EITITLIT႕ထံ6 LLITgioIT LDBullmဗီ
၀ibဗb [Bib Ib(5/flu၂ ဗLTTလံ jb.
=ITbbu Lumflb(စံ pdလံ ord BlDob(5ပဲ @DLUL Dir8ဗThismလံ ဆရာ RUUDLဲ႕ လံgb.
ထကu bloTub DITON 4 Dof ID Tယ်လံ စံ b55 [BTor BIT)လလံ ၅ ]
tbbj Ll (CD DOT လံ Bi slub b
@BUT ITလံ L(66 6 NLD
ယ် 10.fuUT BTdf Lab (5GTTဲဖ်ကြံခြံစံ UUဲ ဆံolBIToftqb55dm5.
၁၉(DGD BIbiboi (85Lu႕၊ GTo bllလံ
o T8bb.
BIdipu UTMGITTE BLDjudsSu Ubb

Page 18
வழக்கம் இன்னமும் தொடர்கிறது.
சினிமாவிலும் கடிதம் மிகப் பொ இருந்துவருகிறது.
40 வருடங்களுக்கு முன்பு வ ஜெய்சங்கர் நடித்த படத்தில் ஒருவர் மன இது... எனும் பாடல் வருகிறது. கடிதம் கெ படமும், பாடலும் வருகிறது.
ஆசையில் ஓர் கடிதம் எனும் கடிதம் என்பதை வைத்தே ஏராளம் சினி நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்துள்ளது
கடிதம் எழுதும் வழக்கம் மாணவர்களுக்கு 3ஆம் வகுப்பு முதல் ஜி.சி வகைகள், நுட்பங்கள் மாணவர்கள் படுகின்றன. பத்திரிகைகளில் பேனா ற இப்போதும் சில பத்திரிகைகளில் வருகின்
இதன் ஊடாகக் கடிதம் எழுதி ந செய்து கொண்ட சிலரும் உள்ளனர். "பேஸ்புக்” இணைய நண்பர்கள் என மாறி
உலகின் பெரிய பதவி வ பிற்காலத்தில் பெரிய தொகைக்கு ஏ கடிதங்கள் நூல்களாகவோ, இலக்கியங்
பூத்திடும் பனந்தோப்பு
இந்திய சுதந்திரப் போரா! ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் இலக்கியங்களில் ஒன்றாகப் போற்றப்பு சாதனையின், துக்கத்தின் அடையா? வைத்திருக்கும் வழக்கம் சிலரிடம் தொடரு
கடிதங்கள் உள்நாட்டிலிருந்து காலங்களில் அவற்றின் முத்திரையைச் மாணவர்களிடையேயும், வளர்ந்தோர்

நம் கருப்பொருளாக நீண்டகாலமாக
ந்த “தபால்காரன் தங்கை” எனும் தை ஒருவர் அறிய உதவும் சேவை காடுக்கும் தபால்காரனின் கதையாக
படம் அண்மைக்காலத்தில் வந்தது. மாப் பாடல்கள் வெளிவந்துள்ளது. என யாவற்றிலும் கடிதம் என்து
அருகிவிட்டாலும் பாடசாலை 1.ஈ சாதாரணம் வரை கடிதம் எழுதும் க்கு ஆசிரியர்களால் கற்பிக்கப் நண்பர் பகுதி என முன்பு வந்தது. சறன.
நண்பர்கள் ஆனோர் பலர். திருமணம் பேனா நண்பர் பகுதி இப்போது
டுவிட்டது.
கித்தவர்கள் எழுதிய கடிதங்கள் பலம் போயுள்ளன.தலைவர்களின் காளகவோ உயிர்வாழ்கின்றன.
ட்ட காலத்தில் சிறையிலிருந்த பகள் உலகப்புகழ் பெற்ற கடித டுகின்றது. தமது நட்பின், காதலின் ளக் கடிதங்களை ஞாபகத்திற்கு தகின்றது.
வம், வெளிநாட்டிலிருந்தும் வரும் சேகரித்து வைத்திருக்கும் பழக்கம் டமும் இருந்தது. இது அறிவை

Page 19
வளர்க்கும் சிறந்த பொழுதுபோக்காக சேரிக்கும் கழகங்ளும் முன்பு சிறப்பு பழக்கம் சரிந்து விட்டதால் அப்பு முத்திரைகளின் மாதிரிகளை அச்சிட்டு
கடிதம் எழுதுதலைப் பற்றி "கழுத்தைக் கொடுத்தாலும் எழுத் எழுத்தில் எழுதும்போது உணர்வுகன இருக்க வேண்டும் என்பதையே அப்பு எழுதி பரம்பரைப் பகை கொண்டாடும்
| 1990 ஜூன் மாதம் மீண்டும் ( ரெயின் வரு வது ஒரேயடியா தொலைத்தொடர்புவசதிகள், தரைவழி நின்று போனது. தகவல் தொழி யுகத்திற்குள் போனோம்.
சிறிது காலத்திற்குப் பின்பு ய தபால் பைகள் வரத் தொடங்கின.
குமண, லில்லி லில்லி, லந் போன்ற பெயர்களைக் கொண்டு கப் பெரும்பாலும் இரண்டு மூன்று மா கப்பலில் வரும். மிகமிக ஆவலுடன் க வெளியூர்களில் பிந்திப் போட்ட முந்திப்போட்ட கடிதங்கள் பிந்திக் கி பரிமாற்றத்தை யாவரும் ஏற்றுஆகத்தா
| 1990 ஜூன் முதல் 1991 ஒக் கேரதீவு சங்குப்பிட்டி ஊடாகவும், 19; கொம்படி ஊரியான் ஊடாகவும் 199 ஊடாகவும் எமது வெளியிடப் பயண பயணிகளிடம் கடிதம் கொடுத்து விடும்
பருத்தித்துறையிலிருந்து திரு எனும் கப்பலும் பலத்த கட்டுப்பாடுக போதும் கடிதங்கள் கொடுக்கும் வழக்

- இருந்தது. பாடசாலைகளில் முத்திரை பாக இயங்கியுள்ளன. கடிதம் எழுதும் பழக்கமும் அருகிவிட்டது. இப்போது விற்கும் நடைமுறை தோன்றிவிட்டது.
ப்ெ பெரியவர் ஒருவர் கூறும் போது தைக் கொடுக்கக்கூடாது” என்றார். மளக் கண்டபடி கொட்டாது நிதானமாக படிக் கூறினார். கண்டபடி கடிதங்களை
குடும்பங்களும் உள்ளன.
தொடங்கிய யுத்தம் காரணமாக மெயில் க நின்றுவிட்டது. மின் சாரம், இப் போக்குவரத்து யாவும் ஒரேயடியாக ல்நுட்பத்திலிருந்து விலகி இருண்ட
ாழ்ப்பாணம் வந்த சரக்குக் கப்பல்களில்
ங்கா முடித, சஜிந்தா, அட்லான்ரிக் றீபர் பல்கள் தபால்களைச் சுமந்து வந்தன. ரதத்திற்கொருமுறை தான் தபால்கள் டிதங்களைப் பார்த்துக் காத்திருப்போம். கடிதம் முந்தி இங்கே கிடைக்கும் டைக்கும். விசித்திரங்கள் உள்ள கடிதப் ரன் வேண்டும்.
க்டோபர் வரை யாழ்ப்பாணத்திலிருந்து 21 நவம்பர் முதல் 1993 மே வரையில் 3 ஜூன் முதல் 1996 மே வரை கிளாலி ங்கள் நிகழ்ந்தன. அப்போது செல்லும் - வழக்கம் இருந்தது.
9 பூத்திடும் பனந்தோப்பு
நகோணமலை நோக்கி “ஐரிஸ்மோனா" ளுடன் பயணிகளுடன் பயணம் செய்த க்கம் இருந்தது. இக்காலத்தில் சர்வதேச

Page 20
செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் 2 பரிமாற்றத்திற்கு உதவினர். இதனால்
இக்காலத்தில் புலம்பெயர் தொலைபேசியில் கதைத்துப் பணம் இடங்களுக்குச் செல்லும் வழக்கம் இரு
1996 மே மாதத்துடன் யாழ் கட்டுப்பாட்டினுள் வந்ததும் கடிதங்க மூலமாகவும் செல்லத் தொடங்கின. உ
தொலைபேசியின் வரவு ப பழக்கத்தில் சடுதியான வீழ்ச்சி காணப்
2003 ஆம் ஆண்டில் கைத் வசதிகள், வரத் தொடங்க கடிதங்கள் போனது.
புலம்பெயர் உறவுகளும் ! அனுப்புவது அதிகரிக்க கடிதங்கள் வ
வாழ்ந்த வாழ்வின் சுவடுகள் அனுபவம்தான்.
 ேபூத்திடும் பனந்தோப்பு |

வசர தேவைகளுக்கு உடனடி தகவல் பெரும் நன்மைகள் கிடைத்தன.
நாடுகளில் இருக்கும் உறவுகளுடன் வாங்க வவுனியா, கொழும்பு போன்ற தந்தது.
குடாநாடு அரசாங்கத்தின் முழுமையான : ள் விமானம் மூலமாகவும், கப்பல்கள் கள்வரத் தொடங்கின.
ல இடங்களிலும் நிகழ கடிதம் எழுதும் Iபட்டது.
தொலைபேசிகள், இணைய, மின்னஞ்சல் ளின் தோற்றம் கிட்டத்தட்ட அடிபட்டுப்
புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் நவது குறைந்தே போனது.
ளின் மீது மீண்டும் நடந்து பார்ப்பது சுக
நன்றி : உதயன் 20.08.2010

Page 21
AE
தொ
விய எம்மவர்
-- விஞ்ஞானம் வேக வேகமா முறைகளும் அதற்கேற்ப மாற்றம் க்ல மேம்படுத்துவதற்கு மனிதன் விஞ்ஞா முத்துக்கள் ஏராளம்! ஏராளம். அதில் நாட்டினுள் குறிப்பாக குடா நாட் முறைகளை மாற்றிப்போட்ட விதம் கு
1970 முதல் 1977 வரை இல மூடப்பட்டிருந்தது. 1977 ஜூலை ம விடப்பட்டபோது 1978 இல் தொன் இருந்தது.
ஜே.எல். பெயார்ட் எனு கண்டுபிடிக்கப்பட்டு மிக நீண்ட கா தொலைக்காட்சி நுழைந்து கொண்டது
தொலைக்காட்சி என்பதை கொண்டு பி.பி.சி.தமிழோசையில் சங் அழைத்ததும் நினைவு கூர்த்தக்கது.
யாழ் குடாநாட்டினுள் 19 கொண்டுவந்து பொதுமக்களுக்குக் சபைக்குரியது.

லைக்காட்சியின் நகையும்
வாழ்வியல் மாற்றங்களும்
எய் வளர்ந்த போது மனித வாழ்க்கை ன்டன. மனித குலத்தின் வாழ்க்கையை னத்தில் இருந்து கண்டெடுத்த அற்புத ஒன்று தான் தொலைக்காட்சி. இது எமது டினுள் வந்ததும் எமது வாழ்க்கை றித்து இங்கே பதிவு செய்யப்படுகின்றது.
ங்கையின் பொருளாதாரம் இறுக்கமாக சாதத்தின் பின்னர் திடீரெனத் திறந்து ஊலக்காட்சி என்பதும் புதிய வரவாக்
ம் விஞ்ஞானியால் தொலைக்காட்சி லத்திற்குப் பின்பே எமது நாட்டினுள்
க் காட்சி வானொலி என்னும் சொல் கர் எனும் தமிழறிஞரான ஒலிபரப்பாளர்
பூத்திடும் பனந்தோப்பு
78 இலேயே தொலைக்காட்சியைக் காட்டிய பெருமை யாழ்.- மாநகர

Page 22
சுப்பிரமணியம் பூங்காவில் உயரமான சிமெந்துக் கட்டில் வைக் தூரதர்ஷன் தொலைக்காட்சி பார்ப் பாகங்களிலிமிருந்து மக்கள் 8 ஆயிரக்கணக்கில் மொய்த்தது பே இடையிடையே ஒளிக் கீற்றாகப் விளங்காமல் இருந்தாலும் கூட அை ஒரு காலத்தில் ஆடம்பரப் பொரு அத்தியாவசியப் பொருளாக இன்று பலி விடயம்.
இலங்கை ஜப்பானிய நட்பு இல் ரூபவாஹினிக் கூட்டுத்தாப் அன்பளிப்பாகக் கட்டி 1982 இல் வழங்
“ரூபவாஹினி" எனும் தொலைக்காட்சி எனப் பொருள் தரும் ரூபவாகினியை இலவசமாகக் கொ விற்பனையை ஏகபோக வியாபார பணம் உழைத்தது பரகசியம்.
அப்போது வந்த சொனி (S இன்றுவரையும் சில வீடுகளில் “பவர்"
ரூபவாஹினி வருவதற்கு காட்சியுடன் டெக் மூலம் படம் க வேகமாகப் பெருக்கெடுத்தது. 6 வீடுகளிலேயே தொலைக்காட்சியை மக்களும் இரண்டு ரூபா கொடுத்து பட
'பூத்திடும் பனந்தோப்பு
இதனால் தியேட்டர் என்ற 1 சினிமாவுக்கு திடீரென விடுதலை ! மூலமாக சினிமா பட்டிதொட்டியெ வெளியாகும் தமிழ் படங்கள் இலங்6 நிலைமை ஒரே நாளில் தலைகீழாக !
வடமராட்சி, மன்னாரின் க6 மூலமாகவும், கப்பல், விமானம் (

தொலைக்காட்சிப் பெட்டியொன்று கப்பட்டிருந்தது. அதில் இந்தியாவின் பதற்காக யாழ். குடாநாட்டின் சகல கூடுவார்கள். கறுத்த எறும்புகள் என்று அடிக்கடி தெரியும் திரையில் படம் தெரியும். தெளிவற்றதாகவும், தப் பார்ப்பது எமக்குப் பரவசம் தந்தது. நளாக கருதப்பட்ட தொலைக்காட்சி மரது வீடுகளுக்குள் புகுந்துவிட்டது வேறு
புறவின் அடையாளமாக கொழும்பு 07 னமும், அலைவரிசைக் கோபுரமும் கப்பட்டது. .
சிங்களச் சொல்லுக்குத் தமிழில் பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். "டுத்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டி மாகக் கொண்டு ஜப்பான் பல மடங்கு
pny) ரக தொலைக்காட்சிப் பெட்டிகள் குன்றாது இருப்பதனையும் காணலாம்.
| முன்பு 1980 இலேயே தொலைக் எண்பிக்கும் புதிய வியாபாரம் ஒன்று பரும் பணக்காரர்கள் சொந்தமாக வைத்திருக்க நடுத்தர வர்க்கமும், வறிய ம் பார்த்தனர்.
கன்றுக்குள் மட்டும் அடங்கிப் போயிருந்த கிடைத்தது. வீடியோ என்ற ஊடகம் பங்கும் பரவியது. தென்னிந்தியாவில் கவர இரண்டு, மூன்று வருடங்களாகிய மாறியது. மரயோர கிராமங்களில் கள்ளக்கடத்தல் Dலமாகவும் இலங்கைக்குள் வீடியோ

Page 23
கசற்றாக சினிமா நுழைந்தது. வாடக்ைகுக் கொடுக்கும் வியாபார் இப்போதிருக்கும் ஆட்டோ அப்போ ஒலிபெருக்கி கட்டி ஊர்ஊராகத் திரி படம் காண்பிக்கப்படும். அதற்கு அறிவிக்கப்படும். தூர உள்ளவர்கள் ஒரு படமாயின் இரண்டுரூபாவும் மூ கட்டணம் வசூலிக்கப்பட்டது.
முக்கிய சந்திகளில் படம் ஒட்டப்பட்டிருக்கும். கடையடி, கோ இடமெங்கும் படம் காண்பிக்கப்படுவ
சிவராத்திரிக்கு கோயில் விரதமிருக்கப் பலர் சிவராத்திரி வி பார்த்ததும் நிகழ்ந்தது. ஆலயங்கம் திருவிழா முடிந்ததும் இரவு முழுவதும் திருமணம், மங்கைப் பருவ மங். ஆகியவை இடம்பெற்றால் 3ஆம் ந இலவசமாகப் படம் காண்பிப்பது ஒ இப்போதும் அங்கொன்றும், இங்கெ காலத்தில் ஆலய, சனசமூக, பாடசா காண்பித்து நிதிசேகரிக்கும் வழக்கமு
இம் மாற்றங்கள் தியேட்ட குறைத்து விட்டன. இதனால் குடும்ப பார்க்கும் நீண்ட நாள் வழக்கம் தொடங்கியது.
ரூபவாஹினியின் வரவின் தற்போதும் இருக்கும் பிரபலமான ந ஒவ்வொரு புதன்கிழமை இரவும் தொலைக்காட்சி இருந்த மிகச் சிலரது படம் பார்க்கும். எப்போதாவது இருந் வாரம் ஒரு நாளில் கலை அரங் மிகுதியாகவும் சிங்கள நிகழ்ச்சிகள் எம். ஜி. ஆர். நடித்த படங்கள் தவிர

வீடியோ கசற் தொலைக்காட்சி, டெக் ம் பட்டி தொட்டியெங்கும் பரவியது. து இல்லை. கார் அல்லது ரக்சியில் தது இன்ன திகதியில் இந்த ஊரில் இந்தப் தரிய கட்டணம் இவ்வளவு என்று சைக்கிளில் சென்றும் படம் பார்ப்பார்கள். மூன்று படமாயின் ஐந்துரூபாவும் எனக்
காண்பிக்கப்படுவது பற்றிய அறிவிப்பு யில், சந்தையடி என மக்கள் கூடும் து பற்றியே கதையாகவிருக்கும்.
களில் பூசை, பஜனைகளில் சிலர் |சேட காட்சியில் விடிய விடியப் படம் ளின் திருவிழாக்களில் உபயகாரர்கள் படம் காண்பிக்கும் பழக்கமும் இருந்தது. கல நீராட்டுவிழா, புதுமனை புகுதல் ாளோ, 4ஆம் நாளோ இரவு முழுவதும் ந மரபாக மாறியிருந்தது. இவ் வழக்கம் கான்றுமாக நிகழவே செய்கின்றது. அக்
லை வளர்ச்சி நிதிக்கு என்று படங்கள் ம் இருந்தது.
ருக்கு இருந்த கவர்ச்சியை நிறையவே பமாகச் சென்று ஆற அமர இருந்து படம் - ஒன்று வேகமாகவே விடைபெறத்
பக்கம் மீண்டும் போவோம். கொழும்பில் கைக்கடையொன்றின் அனுசரணையில் ) சினிமாப்படம் காண்பிக்கப்பட்டது. து வீடுகளில் ஊர்முழுவதும் ஒன்றுகூடிப் து விட்டு தமிழ் நாடகம் காண்பிக்கப்படும். கம் எனும் நிகழ்வும் இடம் பெற்றது. தான். புதன்கிழமை இரவுப் படங்களில் யாவரினதும் படங்களும் காட்டப்பட்டன.
- பூத்திடும் பனந்தோப்பு

Page 24
எம். ஜி. ஆரைத் தவிர்த்தது, அக்கால படங்களின் கதைகளைப் பார்க்கா இருந்தது. 1983 ஜூலை மாத இனக் கு அற்றுப் போனது.
இலங்கையில் தனியார் தொ அனுமதி வழங்கும் முறை 1990களில் ஏகபோகமாகவே தொலைக்காட்சி இருர்
ரூபவாஹினி வர முன்பு 1980 போட்டிகளை 1981இல் என் சிறுபார் நிழலாடுகிறது. 1976இல் தான் செம்மதி கனடா நேரடி ஒளிபரப்பு முறையை . நாட்டில் ரூபவாஹினியின் வரவின் பி ஒளிபரப்பு வந்தது.
1977ற்குப் பின்பு எம்மவர் நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். திரும்பத் தொடங்கியபோது ரீ.வி.டெக்
| ரூபவாஹினியை வட மாகா கிளிநொச்சி கொக்காவிலில் தொன அமைக்கப்பட்டது. இதனால் யாழ்ப்பான எழும்பத் தொடங்கின.
இன்றைய கேபிள்கள் போல . முளைத்தது. தொலைக்காட்சி அன்ரன வட்டாரத்துக்குள் படங்களை ஒளிபரப்பு உரிமையாளர்கள் அன்ரனர் உள்ள 6 கொடுத்து படம் பார்ப்பதற்காக மாத இருந்தது.
'பூத்திடும் பனந்தோப்பு
அக்காலத்தில் வீடுகளில் நி பிடித்துக் கொடுக்கும் புதிய வகை | பிறந்தநாள் கொண்டாடுவதும் கட்டாய வீடியோ எடுக்காமல் கொண்டாட் உருவாகியது. இன்று கீ பேத்டேயும்

அரசியலோ தெரியவில்லை. பார்த்த தோருக்குச் சொல்லும் வழக்கமும் ஓப்பங்களால் புதன்கிழமைப் படமும்
லைக்காட்சி அலை வரிசைகளுக்கு தான் வந்தது. அதுவரையில் அரசின் தது.
இல் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் பத்தில் வீடியோவில் பார்த்த ஞாபகம் த் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகம் செய்தது. ஆயினும் எமது ன்பான ஆண்டுகளில்தான் நேரடி
நிறையப் பேர் மத்திய கிழக்கு செல்வம் ஈட்டி 1980 முதல் தாயகம் தடன் வந்தனர்.
கணத்தில் தெளிவாகப் பார்ப்பதற்காக லத் தொடர்புக் கோபுரமொன்றும் அத்து வீடுகளில் அன்ரனாக்கள் உயர்
அன்றும் புதுவகை வியாபார மொன்று பா மூலமாக சுமார் 4 கிலோமீற்றர் புச் செய்யும் முறையே அது. ஒளிபரப்பு வீடுகளுக்குச் சென்று காட் ஒன்றைக் - வாடகை வசூலிக்கும் வழக்கமும்
கழும் மங்கல நிகழ்வுகளைப் படம் வியாபாரமொன்றும் உருவாகியது. ச் சடங்கென்ற நிலை உருவாகியது. டமே இல்லை என்ற நிலையும் வந்துவிட்டது. கோண்டாவில் வடக்கு

Page 25
இலங்கையிலேயே "வீடியோ கிராம் அங்குள்ளோர் இத்தொழிநுட்பத்தில்
பொது நிகழ்வுகளை எல்லா எங்கும் பரவியது. மினி தியேட்டர், மி புது வியாபாரமாக உருவாகியது. சில உருவாக்கிப் பணம் உழைக்கும் க ஆபாசப் படங்கள் காண்பித்து மினிசினிமாக்களும் உள்ளன.
1980, 1983 இற்குப் பின்பு நோக்கிய எம்மவரின் புலம் பெயர் வரவுகள் வேகமாக உள்நிகழ ரி. விக முளைத்தன. 1990 ஜூனில் உள்ந மின்சாரம் இல்லாத யாழ்ப்பாணமாகி
விதிக்கப்பட்டது. தேவைதான் கண்டுபி
அதுபோல சைக்கிள் டைன் ரி.வி பார்ப்பதும் எமக்கு அறிமுகமா பெற்றுப் படம் பார்த்ததும் நிகழ்ந்தது.
| 1996இல் நிலப்பரப்பின் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மின் அப்போது "டிஷ்" அன்ரனாக்கன அலைவரிசைகளையும் பார்க்கும் அன்ரனாக்களின் வருகையால் கெ தொலைக்காட்சிகளின் செல்வாக்கு ம்
கேபிள் மூலமாக இன வியாபாரமொன்றும் முளைத்தது ! பராமரிக்கத் தனியாக ஆள்களை வே தொலைபேசிக் கம்பங்களும், மிக பாளர்களுக்கு கைகொடுத்தன.
கேபிள் இணைப்பு மூலமா தொலைக்காட்சி பார்க்கும் முறை நாடகங்களை பார்க்கும் புதுப்பழக்கம்

மம்” என்ற பெயரை எடுக்குமளவிற்கு பேர் பெற்றவர்களாகினர்.
ம் வீடியோவில் பதிவு செய்யும் வழக்கம் பினிசினிமா, நகர, கிராம வேறுபாடின்றி தியேட்டர்கள் கூட மினி சினிமாக்களை காலமாற்றம் ஏற்பட்டது. இதேவேளை பிடிபட்டுத் தண்டணை பெற்ற
ஐரோப்பிய, வடஅமெரிக்க நாடுகளை ர்வு ஏற்பட்டது. அதன் பயனாக பண ளும் அன்ரனாக்களும் பலரது வீடுகளில் ாட்டு யுத்தம் மீண்டும் தொடங்கியது. யது. இறுக்கமான பொருளாதாரத் தடை டிப்புக்களின் தாய் என்பார்கள்.
மோவினைச் சுற்றி றேடியோ கேட்பதும், கியது. ஜெனரேற்றர் மூலம் மின்சாரம்
மீதான ஆளுகை கைமாறியதைத் ரசாரம் மீளவும் படிப்படியாக வந்தது. ளப் பாவித்து இந்திய தமிழகத்து புதிய முறை உருவாகியது. "டிஷ்" ாழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் தேசிய மங்கியது.
ணைப்புக் களை வழங் கும் புதிய இணைப்புக்களை வழங்கி அதனைப் பலைக்கு வைத்திருப்போரும் உள்ளனர். ரசாரக்கம்பக்களும் கேபிள் இணைப்
' பூத்திடும் பனந்தோப்பு
க அல்லது "டிஷ்" அன்ரனா மூலமாக
வந்தபோது சின்னத்திரை தொடர் மமக்களைத் தொற்றியது.

Page 26
சின்னத்திரை நடிகர்களும், 2 திரை நடிகர்களும் சின்னத்திரைக்கும் மயக்கும் அந்த நாடகங்கள் மக்கன் அலுவலகங்களிலும், பொதுவான 8 பற்றிய கதையாகியது.
மின் தடைவந்தால் ஜெனரே நாடகங்களைச் சிலர் பார்க்கும் அள் நவம்பரில் நிஷா சூறாவளி அடித்து தொடர் நாடகங்களுக்கு அடிமையா ஜெனரேட்டரைப் பயன்படுத்தி தொட பெண்கள், முதியோர் வெளியிடங்க
வீடுகளுக்குள் முடங்கினர். தொடர் பஞ்சிப்பட்ட ஆண்களும் உள்ளனர்..
குடும்பப் பெண்கள் இரவு தயாரிப்பதற்கே விரும்பும் வழக்கம் உ அப்பம் போன்றவை தயாரிப்பதனால் என்பதே அதற்குக் காரணம்.
பிட்டென்றால் மாவைக் கெ அடுப்பில் வைத்துவிட்டும் பார்க்க ( கோயில்களில் இரவுத் திருவிழாவிற் வீழ்ச்சியடைந்தது.
தேர்த்திருவிழா என்றால் க தொடர்பார்க்க ரகசியமாக ஓட்டம் பிடி
கல்வியில் சாதனை பன் கேட்டபோது தங்கள் வீட்டில் மாலை ரி.வி போடாமல் கல்வியினைக் கவனி
F பூத்திடும் பனந்தோப்பு
. ஏனைய பெற்றோர்களே பாருங்களேன். கேபிள் இணைப்பு மூ அலைவரிசையும் உள்ளது. நாளும் உள்ளது.

நட்சத்திர அந்தஸ்துப் பெற்றனர். பெரிய | போனார்கள். போதைவஸ்துப்போல் ள வசீகரித்து விட்டன. வீடுகளிலும், 3டங்களிலும் தொடர் நாடகங்களைப்
ட்டர் மூலம் மின்சாரம் பெற்றுத் தொடர் : புக்கு ஆள்களை மயக்கிவிட்டது. 2008 ஒருவாரம் மின்சாரம் இல்லாத போது னோர் பட்டபாடு சொல்ல முடியாது. ர் பார்த்த சிலரும் உள்ளனர். குடும்பப் ளில் போவதைக் கூடியளவு தவிர்த்து நாடகம் பார்ப்பதற்காக உழைக்கப்
| உணவாக பாண் அல்லது பிட்டு ருவாகியது. தோசை, இடியப்பம், இட்லி, ரீ.வி தொடர்ச்சியாகப் பார்க்க முடியாது
காத்திக் கொத்தியே பார்க்கலாம். பின் முடியுமல்லவா? (உஷ் சிரிக்காதீர்கள்) தச் செல்லும் பக்தர்களின் தொகையும்
உட முற்பகல் 10 மணிக்கு முடித்துவிட்டு, ப்போரும் உள்ளனர்.
டைக்கும் மாணவரின் பெற்றோரைக். - 6 மணி முதல் இரவு 9 மணிவரையும் ப்பதே காரணமென்கிறார்கள்.
-! இதனை நீங்களும் பின்பற்றிப் லம் 24 மணி நேரமும் சினிமா படம் தரும் - இரு படம் தரும் அலைவரிசையும்

Page 27
இவற்றின் வருகையும் சி.டி ஆகியவற்றின் வருகையும் பல 8 ஏற்படுத்தி விட்டது.
டெக், வீடியோகசற் என்பன. வருமெனக் கூறும் அளவிற்கு அன கேபிள், சி.டி, டி.வி.டி வருகை மாண சீரழித்து விட்டதென கல்வியிலாளர்கள்
இந்திய தமிழகத்திலிருந்து 6 தொலைக்காட்சி அலைவரிசைகள் மாணவரின் கல்வி அக்கறை, க உள்ளதென்கிறார்கள். இங்கு மட்டும் விளம்பர இடைவேளை வரும்போதுத தேநீர் கொடுக்குமளவிற்கு அவை எம்
போதாக்குறைக்கு மடிக் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் | தொழில்நுட்பத்தின் வேகமான வ கிடைப்பதும் மக்களின் வாழ்க்கை மாற்றி வருவதை மேலே பார்த்தோம்.
வாழ்ந்த வாழ்வின் சுவடுகள் அனுபவமல்லவா. தொழில் நுட் வாழ்க்கைக்கோல மாற்றங்களையும்
தெரியாத தலைமுறையொ வாழ்க்கை முறையும் ஆவணமாகிவிடு

- பிளேயர், டி.வி.டி பிளேயர் எம்.பி 4 சினிமாத் தியேட்டர்களுக்கு மூடுவிழா.
வெ நூதனசாலையில் பார்க்கும் காலம் வையும் வழக்கொழிந்து போகின்றன. வர்களின் கல்வித் தரத்தை மோசமாகச் ள் குற்றம் சாட்டுகின்றனர்.
வந்த பலர் கூறினார்கள். அங்கு ஏராளம் i இருக்கின்றன. ஆயினும் அங்கு ல்வித்தரம் என்பவை உயர்வாகவே ஏன் அந்த நிலை? தொடர் நாடகங்ளில் என் வீடுகளில் உள்ளோருக்கு சாப்பாடு, மவரைக் கட்டிப்போட்டுவிட்டது.
கணனி, கணனி மூலமாகவும் படம் எகிறிப் பாய்ந்து வருகின்றது. விஞ்ஞான ளர்ச்சியும் அவை மலிவு விலையில் முறையை பழக்க வழக்கங்களையும்
மீது மீண்டும் நடந்து பார்ப்பது ஒரு சுக பங்களின் வரவுகளையும் எமது பட்டியல் இட்டுள்ளேன்.
ன்று தெரிந்து கொள்வதுடன், எமது மென்று இங்கே பதிவு செய்துள்ளேன்.
நன்றி: உதயன் 13.07.2010
' ெபூத்திடும் பனந்தோப்பு

Page 28
3
பேபிபிப்
அன்புபெங்கிச்EHaவுக்கடா
'அக்காலங்க்பு:
யாழ்ப்ப வெளிய aே தசாப்
இலங்கைத்தீவின் தலைமே யாழ் குடாநாட்டின் தென்பகுதிக்கு ஆனையிறவு உள்ளது.
இதில் இலங்கை சுதந்திரம் கள்ளமரம் கடத்தலைத் தடுக்க பொலி
- மெல்ல மெல் உருவெடுத்த ஆனையிறவுத் தடை முகாம் பொன் விரிவடைந்தது. அவ்வப்போது உக்கிர
6 பூத்திடும் பனந்தோப்பு
யாழ் - கண்டி வீதியென மு வீதியென அழைக்கப்படுவதுமான இட்
| 1990ஜூன் மாதம் முதல் 200 இவ்வீதி தரைவழிப் போக்குவரத்து இ

ாணத்திலிருந்து டப் பயணங்கள் த காலத்தில் ரே பார்வை
பால் யாழ். குடாநாடு அமைந் துள்ளது. வெளியேறுவதற்கான நுழைவாயிலாக
Dடைவதற்கு முற்பட்ட காலம் முதலே ஸ் சோதனைச்சாவடி ஒன்று இருந்தது.
உள்நாட்டுப் போர் விரிவடைந்த போது பிஸ் - இராணுவக் கூட்டு முகாமாக
போர்க்களமாகவும் இருந்தது.
ன்னர் அறியப்பட்டதும், தற்போது "ஏ-9" பாதை அடிக்கடி மூடப்பட்டது.
"2 ஏப்பிரல் 08 பாதை திறப்பு வரையும் நன்றி மூடப்பட்டே இருந்தது.

Page 29
மீண்டும் 2006 ஆகஸ்ட் 11 இ ஜூலை முதல் மெல்ல மெல்ல திறக்கப்பட்டது.
2009 டிசெம்பரில் "ஏ-9" வீத திறக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டி தரமான ஒரேயொரு தரைவழிப்பாை வரையும் உள்ளது.
1990 ஜூனில் இப்பாரை மாவட்டத்தின் தென்மராட்சியிலும் மாவட்டத்தின் பூநகரி சங்குப்பிட்டி | பகுதியூடாக பாதை (Fery) ஊடான ப
பாதுகாப்பு அச்சம் காரணம்! இடம்பெறுவதில்லை. இரவு நேரம் ம நடந்தது.
யாழ்ப்பாணம் மக்களும் இலங்கையின் ஏனைய பகுதி மக்க பயன்படுத்தினர்.
1991 அக்டோபரில் யாழ்ப்ப "வலம்புரி" இராணுவ நாவடிக்கை என மூலம் கைப்பற்றப்பட்டன.
அப்போது பூநகரியில் 04 இராணுவத்தினர் சங்குப்பிட்டித்துறை இதனால், அப்பாதையும் போக்குவரத்து
தேவைதான் கண்டுபிடி! ஆங்கிலேயரின் பழமொழி ஒன்றுள்ள,
அதுபோல ஆனையிறவுப் பா மூடப்பட்டதும் யாழ். மக்களும், வன் பாதை ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

இல் மூடப்பட்ட இப்பாதை மீளவும் 2009 தரைவழிப் போக்குவரத்திற்காகத்
தி மீளவும் சகல வாகனங்களுக்கு மாகத்
லிருந்து தென்பகுதிக்குச் செல்லும் தயாக இதுவே அன்று தொட்டு இன்று
த மூடப்பட்ட போது யாழ்ப்பாண
ள்ள கேரதீவிலிருந்து கிளிநொச்சி, பிரதேசத்தைப் பிரிக்கும் குறுகிய கடல் பணம் தொடங்கியது.
Tக பகல் நேரம் பயணம் பெருமளவில் ட்டுமே கேரதீவு சங்குப்பிட்டிப் பயணம்
வன்னிப் பெருநிலப்பரப்பு மக்களும் ளும் இக்குறுகிய கடல் பாதையையே
பணத்தின் தீவுப் பகுதிகள் முழுவதும் எனப் பெயரிட்பட்ட நடவடிக்கை ஒன்றின்
ஆம் கட்டை எனும் இடத்திலிருந்த நோக்கி முன்னகர்ந்து கைப்பற்றினர். துக்குத் தடைப்பட்டது.
ப்புக்களின் தாய் எனக் கூறும்
பூத்திடும் பனந்தோப்பு
கதை கேரதீவு சங்குப்பிட்டி பாதைகளும் னிப் பெருநிலப்பகுதி மக்களும் புதிய

Page 30
கொம்படி ஊரியான் பான பாதையே அது.
கிளிநொச்சி மாவட்டத்தின் செயலர் பிரிவிலுள்ள இயக்கச்சி என எனும் கிராமத்தைக் கடந்து கெ கண்டாவளையிலுள்ள வெளிக்கண்ட
இது பரந்தன் - புதுக்குடியி இவ்விடத்தை அடைந்த பின்பு மக்க அடைந்துகொள்வார்கள்.
கொம்படிஊரியான் பாதை துயரத்தைத்தந்தது. சேறும், சகதியுமா குளியலில் வந்த கோலம் இப்போதும்
பாதுகாப்பு அச்சம் காரணமா ஊரியான் பாதை பயன்படுத்தப்பட்ட எல்லாமே சேறும், சகதியிலும் புரண் மழைக்குச் சுலபம்.
மழைக்காலச் சேறு சக சம்பவங்களும் நடந்தன.
யாழ். குடாநாட்டின் வடபால் ஊடாக வன்னிப் பெருநிலப்பரப்பைச்
வடமராட்சி கிழக்கின் செம்பியன்பற்று, தாளையடி, கட்டைக் நல்லதண்ணித்தொடுவாய், சுண்டிக்கு சென்று அடையும் வழி அது.
6 பூத்திடும் பனந்தோப்பு
பரந்தன் புதுக்குடியிருப்பு 6 அப்பாதை சென்றடையும்.
| மேற்சொன்ன கிராமங்களில் தூரம் வெறும் மணல் பாதைதான் பாதையின் அரைவாசிப் பகுதியும் ஒழு

த என பொதுவாக அழைக்கப் பட்ட
பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச ம் கிராமத்திலிருந்து சங்கத்தார் வயல் மம்படி - ஊரியான் பாதையூடாக ல் சந்தியைச் சென்றடையும்.
ருப்பு வீதியிலுள்ள ஓர் கிராமமாகும். கள் தமக்குத் தேவையான இடங்களை
மழைக்காலங்களில் சொல் லொணாத் ன பாதையில் விழுந்து எழும்பி சேற்றுக் கண்களில் நிழலாடுகின்றது.
க இரவு நேரப் பயணமாகவே கொம்படி டது. குஞ்சு குருமன், கிழடு, இளசு த எழுவார்கள். சைக்கிள் பயணம் தான்
தியில் விழுந்து ஓரிருவர் இறந்த
மைந்த வடமராட்சியின் கிழக்குப் பகுதி சென்றடையும் ஓர் பாதையும் உள்ளது.
நாகர் கோவில், மருதங்கேணி, காடு, நிச்சியவட்டை, வண்ணாங்குளம், ளம் ஊடாகச் சென்று விசுவமடுவைச்
"தியிலுள்ள விசுவமடுக் கிராமத்தையே
ன் ஊடான அப்பாதையின் அரைவாசித் - வடமராட்சி கிழக்கில் தொடங்கும்
ங்கற்ற தார்ப் பாதைகள்தான்.

Page 31
சுண்டிக்குளம் ஊடாக மு வழியும் உள்ளது. இப்பாதையில் போக்குவரத்து இடம்பெற்றது.
1991ஜூலையில் வெற்றிலை கடற்படை கூட்டுத்தளம் அமைந்த போக்குவரத்திற்காகத் தடைப்பட்டது.
கொம்படி - ஊரியான் பா “பலவேகய" இராணுவ நடவடிக் கட்டைக்காடு இராணுவத்தளங்கள் 2
மூடப்பட்டுவிட்டது.
அப்போது தான் இறுதி திறக்கப்பட்டது. அதுதான் கிளா கடற்கரைக் கிராமமான கிளாலியி வரும் ஆலங்கேணி, நல்லூர் பி நீரேரியைப் படகுகள் மூலமாகக் கடந்
மாதாகோவில் ஒன்று கா பெருமளவு அறியப்பட்டிருந்த கிளா மூலமாக ஊடகங்களால் பெரிதும் பிர
பாதுகாப்பு அச்சங்கள் நி இப்பாதை பயன்பட்டது. ஆயினும், ம இந்த ஒரேயொரு பாதையையும் பயன்
1993 நவம்பரின் பின்பா ஆலங்கேணி கடற்பாதை பகல் நேரங் ஏற்பட்டது.
எரிபொருள் தட்டுப்பாடு : தொடுவையாக 10 வரையான பா செய்தனர்.
1996 ஏப்பிரல் மாத நடுப் யாழ். குடாநாடு முழுமையாகவே இரா

லைத்தீவின் மாத்தளன் செல்லும் ஓர் மிகக்குறைந்தளவில் தான் மக்கள்
லக்கேணி, கட்டைக்காட்டில் இராணுவ பின்பு இப்பாதையும் பொது மக்கள்
தையும் 1993 மே மாதம் இடம்பெற்ற கை மூலமாக வெற்றிலைக் கேணி, ஆனையிறவுடன் இணைக்கப்பட்ட போது
யாக இருந்த ஒரேயொரு பாதை லி. தென்மராட்சியின் கடைக்கோடி லிருந்து கிளிநொச்சி மாவட்டத்தினுள் ரதேசங்களுக்கு இடையிலான கடல் பத்தனர்.
ரணமாக கிறிஸ்தவர்களால் மட்டுமே எலிக் கிராமம் இப்படகுப் பயணங்கள்
பலம் பெற்றது.
ரம்பிய இரவு நேரக் கடற்பயணமாக க்கள் தமது தெரிவுக்கென எஞ்சியிருந்த ன்படுத்தத் தான் வேண்டியிருந்தது.
ன காலப்பகுதியில் இருந்து கிளாலி களிலும் பயணம் செய்யக் கூடிய நிலை
காரணமாக ஒரு இயந்திரப் படகுடன் டகுகள் கட்டப்பட்டு மக்கள் பயணம்
6 பூத்திடும் பனந்தோப்பு
பகுதியுடன் இப்பாதையும் தடைப்பட்டு
ணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

Page 32
அது முதல் யாழ். குடாநாட்ட ஊடாக வெளியேறும் அனைத்துப் பால் மாதம் யாழ்ப்பாணத்தின் காங்கேசன செல்லும் கப்பல் போக்குவரத்து தொடா
அதேகாலப்பகுதயில், பலாலி இரத்மலானை விமான நிலையத் ஆரம்பமாகின. ஆரம்பத்தில் ஒரு வழி அறவிடப்பட்டு சேவை இடம்பெற்றன.
"அவ்ரே" எனும் ரக விம பயன்படுத்தினர்.
| 1996 செம்டெம்பர் முதல் “ல் சேவை நிறுவனம் யாழ் - கொழும்பு வி
ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்த பயணச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது.
கொழும்பிலிருந்து வருவோர் சீட்டைப் பெற்றுப் பயணிக்க முடிந்தது செல்பவர்களும் இருவழிப் பயணச்சீட்ன.
லயன் எயாருடன் மெ! விமானநிறுவனமும் தொடர்ந்து சேவை காங்கேசன்துறையிலிருந்து திரு என்டியூரன்ஸ்", சஜிந்த" போன்ற கடற்போக்குவரத்தைச் செய்துகொண்டி
9 பூத்திடும் பனந்தோப்பு
1999 செப்டெம்பர் 29ஆம் தி விமானம் மன்னார் குடாக்கடலில் சு இறந்தனர்.
அத்துடன், இத்தனியார் விமா நின்றன. இத்தனியார் விமானங்களின் ஒன்றியத்தின் கீழிருந்த உக்ரெய்ன் ந குறிப்பிடத்தக்கது.

டிலிருந்து வன்னிப் பெரு நிலப்பரப்பு தைகளுமே தடைப்பட்டன. 1996 ஜூன் 1 துறையிலிருந்து திருகோணமலை ப்கியது.
விமான நிலையத்திலிருந்து கொழும்பு திற்கு விமானப் பயணங்களுடன் ப்பயணக் கட்டணமாக ஆயிரம் ரூபா
பானங்களை விமானப் படையினர்
யன் எயார்" எனும் தனியார் விமான மானப் பயணத்தை ஆரம்பித்தது.
5லிருந்து கொழும்புக்கு ஒரு வழிப்
மட்டுமே இரு வழி விமானப் பயணச் தது. பின்பு யாழ்ப்பாணத் திலிருந்து டைப் பெறக்கூடிய நடைமுறை வந்தது.
எனரா எயார் எனும் தனியார் வயை மேற்கொண்டது. சம காலத்தில் கோணமலை நோக்கி “நியூகோ சில கப்பல்கள் பயணிகளுக்கான -ருந்தன.
கெதியன்று "லயன் எயார்” பயணிகள் ட்டுவீழ்த்தப்பட்டு பயணிகள் யாவரும்
னங்களின் பறப்புக்கள் தற்காலிகமாக - விமானிகளாக முன்னாள் சோவியத்
ாட்டு விமானிகள் கடமையாற்றியமை)

Page 33
1999 இன் இறுதியில் இe எனும் விமானக் கம்பனியின் பெயரி சேவையில் ஈடுபட்டது.
2000 ஏப்பிரல் மாதமள அநுராதபுரம் பகுதியில் பயணிகள் இ இவ் விமான சேவையும் தற்காலிகப் பின்பு மீண்டும் ஆரம்பித்தது.
வான் பறப்புக்களும், கடல் பயணங்கள் நிகழ்ந்தன.
சிற்றி ஒவ் ட்ரிங்கோ எனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்த ஏற்றியது.
2002 பெப்ரவரி 22 புரிய ஏப்பிரல் 08 இல் யாழ். த க ஆரம்பிக்கப்பட்டது. பகல் நேரப் போக
மாதாகோவில் உள்ள பெருமளவில் அறியப்பட்டிருந்த போக்குவரத்தின் ஓர் முக்கிய மையம்
| "ஏ-9" பாதையை யாழ்ப்பா மக்களும் நாளாந்தம் பயன்படுத்தின அங்கேயும் இங்கேயுமாக நூற்றுக்கள்
1990 ஆம் ஆண்டு ஜூன் அபிவிருத்தி அதிகார சபையினால் 8 பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
"ஏ-9" வீதி என்ற சொ யாருடைய கண்பட்டதே தெரியவில்ல
சர்வதேச செஞ்சிலுவைச் ச சரியாக 4 வருடங்கள் 4 மாதங்கள் ஆம் திகதியுடன் யுத்தம் காரணமாகத்

லங்கை விமானப்படை “ஹெலி ரூர்ஸ்" ல் யாழ் - கொழும்பு பயணிகள் விமானம்
வில் இக்கம்பனியின் விமானமொன்று ல்லாத நிலையில் விபத்க்குள்ளாகியதில் மாக நிறுத்தப்பட்டது. ஓரிரு மாதங்களின்
மிதப்புக்களுமாக யாழ்ப்பாண மக்களின்
ம் பெயரிலான பயணிகள் கப்பல் ஒன்று தின் வழித்துணையுடன் பயணிகளை
ந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம்
ண்டி வீதிப் போக்குவரத்து மீளவும் க்குவரத்தாகவே அது அமைந்தது.
தால் கிறிஸ்தவர்களால் மட்டுமே
முகமாலைப் பிரதேசம் அப்போது பாக விளங்கியது.
ண மக்களும் நாட்டின் ஏனைய பிரதேச ர். தனியார், அரச வாகனங்கள் யாவும் எக்கில் சென்று வந்தன.
| மாதம் மூடப்பட்ட யாழ் - கண்டிவீதி நட்டப்பட்ட “ஏ-9" வீதி எனக் கொண்டே
ல் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. Dல. ங்கத்தின் சிறப்பான வழித் துணையுடன் 4 நாள்களின் பின்னர் 2006 ஓகஸ்ட் 11 தடைப்பட்டுப் போனது.
19 பூத்திடும் பனந்தோப்பு

Page 34
யாழ்ப்பாணத்திற்கும் வெ மீண்டும் தேக்க நிலை. மீண்டும் பயணங்களும் ஆரம்பித்தன.
2009 ஜூரை முதல் “ஏ-9 பாதையாக வந்துவிட்டது. பெரியவர் முதன் இன்றுவரையும் நாம் கப்பலுக்கு யாழ்ப்பாணத்தைக் கட்டப்போதுமான கூற்றுத்தான். யாழ். மாவட்டம் மாவட்டங்களுடன் தொடர்புபடுவதா பெருமளவில் நாம் தொடர்ச்சியாகச் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.
கடந்த 03 தசாப்த காலப் பய இங்கே பட்டியலிட்டுள்ளேன்..
மறந்த கதையாகவும் - ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே
8 பூத்திடும் பனந்தோப்பு

ளியடங்களுக்குமான பயணங்களில் - விமானப் பயணங்களும், கப்பல்
" வீதி மீண்டும் மக்கள் பயணிக்கும்
ஒருவர் கூறினார் “1996 ஆம் ஆண்டு தம், விமானத்திற்கும் கொடுத்த பணம் 10 ரது” என்று இது சிந்திக்க வேண்டிய
குறுகிய பாதைகளால் வெளி எலும், யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டதாலும் பயணங்களில் பட்ட
பண அனுபவங்களை என் பட்டறிவுடன்
மறைத்த கதையாகவும் போகாமல் என் எழுத்தில் விரவி நிற்கின்றது.
நன்றி: வீரகேசரி 31.12.2009

Page 35
(இ ஒ 9
- 22-=-- == ----
அகவை எண்பதில் அமுத வி
ஆல்போல் விழுதூன்றி அறு முன்னணி முதற்தர தமிழ் தேசிய வீரகேசரி. வாசிப்பின் மீது நேசிப்பை தடங்களில் கால்களைப் பதிக்கின்றேன்
1977ஆம் ஆண்டு அப்போது சிறுமாணவன். யாழ் நகரச் சுற்றடலான வளர்ந்த இடம். எனது பாடசாலை | நன்றாகப் பயில பத்திரிகை வாசிக்குமா
எனது வீட்டிற்கு முன்னால் 6 இருக்கிறது மானிப்பாயிலிருந்து 6 பத்திரிகையை விநியோகித்து வரும்பே
பாடசாலை முடிந்து வரும் நா எழுத்துகளை வாசிப்பேன். தலைப்புச் வழக்கம்.
அக்காலத்து வீரகேசரியில் பக்கத்தில் நாட்டிலுள்ள பெரும்பாலா திரைப்படங்களின் விளம்பரம் இருக்கும்

பாசிப்பில் நபரப்பை எழுத்தாணி பிடிக்கவைத்த
கேசரி
ழாக் காணுகின்றது எங்கள் வீரகேசரி.
றுகுபோல் வேரூன்றி இலங்கையின் தினசரியாகவும் ஒளிர்கிறது எங்கள் ப வைத்த வீரகேசரியின் நினைவுத்
நான் தரம் 2 இல் கல்வி பயிலும் சுண்டுக்குளிப் பிரதேசம் நான் பிறந்து வகுப்பாசிரியை வாசிப்பு பழக்கத்தை று கூறினார்.
எனது தாய் மாமனின் பலசரக்கு கடை சைக்கிளில் வரும் ஐயா வீரகேசரிப் ரது அக் கடைக்கும் விநியோகிப்பார்.
ன் வீரகேசரியை எடுத்து அதன் பெரிய செய்திகளையே அவ்விதம் வாசிப்பது
8 பூத்திடும் பனந்தோப்பு
கடைசிப்பக்கத்துக்கு முதல் உள்ள ன தியேட்டர்களில் காண்பிக்கப்படும்

Page 36
இப்போதையதைப் போல ( சிடி பிளேயர், டி.வி.டி பிளேயர், எம். வசதி என்பவை அறவேயில்லை.
தியேட்டர் என்ற ஒன்று தா ஊடகத்தைக் காவி வந்த ஒரேயொரு கவர்ச்சி காரணமாக வீரகேசரியின் 4 பார்ப்பேன்.
அடுத்த வருடம் 3ஆம் . செய்திகளையும் வாசிக்கத் தொடங்கி தந்தையாரிடம் செய்திகளைக் கூறி
கூறுமாறு கேட்பேன்.
அவரும் அன்பாக அரவ விளங்க வைத்து மேலும் மேலும் வா
கடிகாரமுள்ளை விட வேகம் முறையில் எத்தனை பெற்றோ அரவணைத்து வாசிப்பின் மீது நேசி கேள்விக்குரியது தான்.
அக்காலத்தில் கொழும்பில் தேவி, தபால் புகையிரதச் சேவைகள்
எமது அபிமான கேசரி கிடைத்துவிடும்.
9 பூத்திடும் பனந்தோப்பு
இப்போது அவ்விதம் மீண்டு மின்னஞ்சல், இணையம், தொலை அக்காலம். தொலைபேசி வசதிகள் ஆயினும் கேசரி உள்நாட்டு, உ வெளிவந்துவிடும்.
வீரகேசரி வாரமலர் இப்ே 24 கிழமைகளில்தான் வெளிவரும்.

தொலைக்காட்சி, டிஸ் அன்ரனா, கேபிள், பி3, கணனி மூலமாகப் படம் பார்க்கும்
ன் சினிமா என்ற மக்கள் கவர்ச்சிமிக்க | ஊடகம். சினிமா மீது எனக்கும் இருந்த சினிமாப்பட விளம்பரங்களை விரும்பிப்
வகுப்பில் படிக்கும் போது கேசரியின் ேெனன். வேலை முடித்து வீட்டுக்கு வரும் அது ஏன் எப்படி எங்கே எனவெல்லாம்
ணைத்துச் செய்திகளின் தன்மையை சிக்குமாறு உற்சாகப் படுத்தினார்.
மாக ஓடவேண்டிய இன்றைய வாழ்க்கை ர் தமது பிள்ளைகளை இவ்விதம் ப்பை வழங்குகின்றார்கள் என்றால் அது
மிருந்து காங்கேசன்துறை நோக்கி யாழ்.
கிரமமாக நடக்கும்.
விடியற்காலையில் எமது கைகளுக்கு
ம் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. மநகல் வசதிகள் எதுவுமே இல்லாதது ம் மிகமிக அருமையாகவே கிடைக்கும். லகச் செய்திகளை சுடச்சுடத் தாங்கி
பாது போலவே அப்போதும் ஞாயிற்றுக்

Page 37
அதில் சிறுவர் பகுதியை வாசி படிக்கும் போது நானும் ஏதாவது வேண்டுமென்ற ஆசை முளைத்தது.
என் கற்பனைக் குதிரையை ஒருநாள் அகப்படுவான்” எனும் தலை எனது வகுப்பாசிரியர், பாடசாலை அதி கேசரிக்கு அனுப்பிவைத்தேன்.
அந்த ஆக்கம் எழுதி அனுப்பி எனக்கு அப்போது ஏற்பட்ட சந்தோசத்
உலகில் ஏதோ ஒன்றைப் பரவசப்பட்டேன். என் தாய், தந்தைய மாணவர் யாவருக்கும் என் சிறுவர் சி பார்த்தவர்கள் எழுதுமாறு ஊக்கம் தந்த
அந்த ஊக்கத்தால் கல்லூ எழுதத் தொடங்கினேன். பிரசுரமாகின. தந்தது.
கேசரி வாசிக்கும் காலங்களி பத்திரிகைகளில் பார்க்கும் விடயங்கள் தொடங்கினேன்.
உள்நாட்டு விடயங்களைத் த குறித்து வரத் தொடங்கினேன். ச மாற்றமடையாத வரலாற்றுத் தகவல்க தொடங்கினேன்.
இப்பழக்கத்தை கைவிடவே அரைமணிநேரம் திரும்பவும் பார்த்துக் வந்ததால் பாடசாலை மட்டம், உள்ள போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுச்
நாளாந்தம் வீரகேசரி வாசிக் தொடர்ந்து சில வாரங்கள் தடைப்பட்ட நாட்கள் வன்செயல்கள் காரணமாகத்

பத்து ரசித்து வந்தேன். 10ஆம் வகுப்பில் ஒன்றை எழுதி கேசரிக்கு அனுப்ப
த் தட்டி விட்டேன். “பல நாள் திருடன் ப்பில் சிறுவர் சிறுகதை ஒன்றை எழுதி பர் ஆகியோரிடம் உறுதிப்படுத்திய பின்
இரு வாரத்திற்குள் பிரசுரமாகிவிட்டது. தை வார்த்தையால் வடிக்கமுடியாது.
பெரிதாகச் சாதித்து விட்டேன் என்று பர், உறவினர், கல்லூரி ஆசிரியர், சக றுகதையை ஓடியோடிக் காட்டினேன். தனர்.
ரியில் வெளியாகும் சஞ்சிகைகளில் அவை மேலும் உற்சாகத்தை எனக்குத்
ல் எனது தந்தையாரின் அறிவுரைப்படி ளை மூன்று விதமாகக் குறித்து வரத்
னியானமுறையில் மாதம், திகதியிட்டுக் ர்வதேச செய்திகளை தனியாகவும் ளைத் தனியாகவும் குறித்து வைக்கத்
பில்லை. எழுதியவற்றை நாளாந்தம் கொள்வேன். நான் இவ்வாறு செய்து நர் அமைப்புக்களின் பொது அறிவுப் களையும் பெற முடிந்தது.
உ பூத்திடும் பனந்தோப்பு
தம் பழக்கம் 1983 இனக் குழப்பத்தை து. 1985, 1987 ஆம் ஆண்டுகளில் சில
டைப்பட்டது.

Page 38
1990 ஜூன் மாதத்தில் ஏற்பட் நாளாந்த வெளியீடு யாழ்ப்பாணத்திற்க
சில மாதங்களின் பின்பு வார் தொடங்கியது. கேசரியின் நாளாந்த போனது எனது துரதிஷ்டம்தான்.
கேசரியின் நாளாந்தச் செய்தி வானொலிச் செய்திகளையும் வேறு பார்த்து தகவல் தொகுப்பதன் மூலம் ெ
1990 - 1996 காலப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோர் வீடு தொடங்கினார்கள். 1996இன் ஆரம்பத்தி போட்டிப் பரீட்சைக்கு தோற்றுவோருக் கேசரியின் வாசிப்புப் பழக்கம் என்னை
1996 ஆகஸ்ட் மாதம் போ புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். வெளியான எனது புத்தகம் நாடளா போடுவதற்கு கேசரியின் வாசிப்பு | அறிவுரைப்படி அவற்றைக் குறித்து வர்
இக்காலப்பகுதிகளில் ய பத்திரிகைகளுக்கு கட்டுரை எழு பிரசுரமாகியது.
1996 ஆம் ஆண்டின் இறுதி திருகோணமலையில் வசித்து வந்தே கேசரியைத் தினந்தோறும் வாசிக்க ( தந்தது.
9 பூத்திடும் பனந்தோப்பு
அக்காலத்திலும் பெரிய சி. தொடர்ச்சியாகவே குறித்து வந்தேன் கைவரைப் பெற்ற அறிவால் பட்டது தோற்றும் பரீட்சைகளுக்கு கற்பிக்கும்,

ட தீவிர யுத்தம் காரணமாக கேசரியின் த வருவது தடைப்பட்டது.
மலர் மட்டும் யாழ்ப்பாணத்திற்கு வரத் வெளியீடுகளைப் பெற முடியாமல்
களைத் தொகுத்து வைத்த பழக்கத்தை புதினப் பத்திரிகைகளையும் கேட்டு, தாடர்ந்தேன்.
பகுதியில் அரசாங்கத்தின் போட்டிப் தேடி வந்து என்னிடம் தகவல் பெறத் த்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் க்கு பொது அறிவு கற்பிக்கும் அளவுக்கு [ வளர்த்தது.
எட்டிப் பரீட்சைக்கான பொது அறிவுப் | 1997 ஏப்பிரல் மாதம் கொழும்பில் விய ரீதியில் தொடர்ந்து வெற்றி நடை பழக்க வழக்கமும் எனது தந்தையார் தேதுமே காரணம்.
ாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஐதத் தொடங்கினேன். அவையும்
6 முதல் 2003 ஜனவரி மாதம் வரை ன் அக்காலப்பகுதியில் எனது அபிமான முடிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத்
ஆர் கொப்பி வைத்து தகவல்களைத் கேசரியின் வாசிப்புப் பழக்கத்தினால் பாரிகள், பட்டப்பின் படிப்பு பெற்றோர் திறன் கிடைத்தது. '

Page 39
என் அபிமான கேசரி அ பிரசுரித்து வருவது மகிழ்ச்சி தருகின் சரி, பல்கலைக்கழக மாணவராயி குறைவாகவே உள்ளது.
இது மிகவும் வருந்தத்தக்கது பாடவிதானக் கல்வியில் மட்டும் க ஊக்குவிக்கின்றனர்.
பாடசாலை, ரியூசன் என்ற மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்திற
இலத்திரனியல் ஊடகா! பெரும்பாலானோர் தீவிர அக்கறை பத்திரிகை, சஞ்சிகை குறித்த கவனம் வாசிப்பு பழக்கத்தை முன்னை வாசிகசாலைகள் ஊக்குவித்தன.
தற்போது இந்நிலை வேகம்
சிறுவயது முதல் வீரகேசரி நன்மைகளை ஞாபகத்திரையிலிருந்த
இது போல நீங்களும் பயன் உலகின் மிக நவீன தொழில்நுட்ப ஊடகமாக மட்டுமல்ல, இலத்திரனி சகல பாகங்களிலும் வசிப்போர் இ வண்ண வடிவில் பார்க்கும் நிலை உலகின் புதிய நுட்பங்கள் எல்லா வளர்ந்துவிட்ட எமது வீரகேசரி விடைபெறுகிறேன்.
நன்

அவ்வப்போது எனது கட்டுரைகளையும் றது. இன்று பாடசாலை மாணவராயினும் னும் சரி வாசிப்புப் பழக்கம் மிகவும்
து. பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் சரி வனம் செலுத்துமாறுதான் பெருமளவில்
• இறுக்கமான இருவிசைச் சுற்றோட்டம் Dகு வேட்டு வைத்துவிட்டது.
ங்களைப் பார்வையிடுவதில் தான் - காட்டுகின்றனர். அச்சு ஊடகமான குறைவடைந்து வருகின்றது. பத்திரிகை ய காலங்களில் யாழ்ப்பாணத்தில்
பாகக் குறைந்து வருகின்றது.
வாசித்து வரும் பழக்கம் எனக்கு தந்த து இங்கு பதிவிறக்கம் செய்துள்ளேன்.
டைந்திருப்பீர்கள். எங்கள் கேசரி இன்று" பங்களை எல்லாம் உள்வாங்கி அச்சு யல் ஊடகமாகவும் உள்ளது. உலகின் ணையத்தளத்தின் ஊடாகக் கேசரியை மமை உள்ளது. தகவல் தொழில்நுட்ப ம் கைவரப் பெற்ற பெருவிருட்சமாய் யை நன்றியுடன் நினைவு கூர்ந்து
றி : வீரகேசரியின் 80 வது ஆண்டு விழா
சிறப்பு மலர் 06.08.2010
9 பூத்திடும் பனந்தோப்பு

Page 40
சுற்றுலாத்துன்
காய்ரல் தூற்றிக்
ஏ-9 பாதை கட்டுப்பாடுக விடப்பட்டதன் விளைவாக கடந்த ஒரு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் கணக்கெடுப்பைச் செய்வோமாயின்
ஒருலட்சத்தைத் தாண்டக்கூடும்.
சுற்றுலாத் துறை என்பது க துறையாகும். இத்துறையை அபிவிருத் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. அன
01. விடுதி வசதிகளை உரு பயணிகளுக்கு தெரியப்படுத்துதலும்.
02. சுற்றுலா செல்லக்கூடிய பயணிகள் தெரிந்து கொள்ள வழிகாட்
8 பூத்திடும் பனந்தோப்பு
03. சுற்றுலாப்பயணிகள் வி பெருக்குதல்.

« போதே கொள்9ோம்
ளற்று 24 மணி நேரமும் திறந்து மாதகாலத்தில் பல்லாயிரம் தென்பகுதி வந்து திரும்பியுள்ளனர். முறையான சுற்றுலாப் பயணிகளின் தொகை
பர்ச்சிகரமாக வருமானம் தரக்கூடிய ஒரு திசெய்யும் நோக்கில் 03 விடயங்களை
வை,
வாக்குவதும், அவற்றைத் தென்பகுதிப்
இடங்களை இனங்காணலும், அதப்ை டல் நூல்களை வெளியிடலும்.
நம்பும் பொருட்களின் உற்பத்திகளைப்

Page 41
முதலாவது விடயமாகக் கு பார்ப்போம்.
ஏ-9 பாதை சுதந்திர பிர மடை திறந்த வெள்ளமெனத் திடீெ வசதிகள் இன்றி சிரமப்பட்டது ஏற்கன
யாழ்ப்பாணத்திற்குள் உள் நகர சபைகள், பிரதேச சபைகள் விலையில் விடுதி வசதிகளாக்கும் இதற்கென உள்ளூராட்சிச் சட்டங்க சுகாதார வசதிகள், ஒழுங்காக வழிவகுக்காததாகவும் இருக்க பொல் செய்தல் வேண்டும்.
தென்பகுதி மக்கள் விடு அமைப்புகளின் மூலம் அறிந்து கொ மாவட்ட மட்டத்திலும் விடுதி வசதிக மட்டக் குழு ஒன்றை அமைத்தல் சா பயணிகள் பார்த்து ரசிக்கக்கூடிய 8 பராமரிக்கப் பொருத்தமான நடவம் சுற்றுலா இடங்களை தென்பகு! இலத்திரனியல் ஊடகங்களைப் பய
எமது அண்டைய நாடா ஒவ்வொரு மாநிலத்திற்குமென தா உள்ளன. தமிழ் நாட்டுச் சுற்றுலா சுற்றுலாத் தலங்கள், அவற்றின் பெறக்கூடிய இடங்கள், போக்க உள்ளடக்கிய கையேடு ஒன்றை மலி
தமிழ் நாட்டின் நிலப்பர் யாழ்ப்பாணம். ஆயினும் இங்குள்ள ற அரண்மனை, நிலாவரைக்கிணறு, 2 நெடுந்தீவுக் கோட்டை, யாழ்ப்பாணக் கசூரினா கடற்கரை, சாட்டி கடற்கரை தென்பகுதி மக்களுக்குத் தெரியப்

றிப்பிடப்படும் விடுதி வசதிகள் என்பதைப்
யாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட போது ரனப் பெருக்கெடுத்த பயணிகள், விடுதி ரவே அறிந்த விடயம்தான்.
ளூராட்சி அமைப்புக்களான மாநகர சபை, தனிப்பட்டவர்கள் வீடுகளை நியாய முறைமையை ஊக்குவிக்க முடியும். ளை இலகுபடுத்தி தனியார் விடுதிகள் பதாகவும், சமூகச் சீர்கேடுகளுக்கு நத்தமான கண்காணிப்புக்கள் கட்டாயம்
மதி வசதிகளைத் தமது உள்ளுராட்சி Tள்ளச் செய்தல் வேண்டும். யாழ்ப்பாண களை உருவாக்குவது தொடர்பில் உயர் எலச்சிறந்தது. அடுத்த விடயம் சுற்றுலாப் இடங்களை இனம்காண்பது. அவற்றைப் டிக்கைகளை எடுத்தல். இனம் கண்ட தி மக்கள் அறிந்துகொள்ள அச்சு, ன்படுத்துதல்.
என இந்தியாவைப் பார்ப்போமாயின் னியார் சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள் வளர்ச்சிக் கழகம், தமிழ் நாட்டிலுள்ள சிறப்புக்கள், அங்கு தங்குமிடவசதிகள் க்குவரத்துத் தூரங்கள் என்பவற்றை
வு விலையில் வெளியிட்டுள்ளது.
ரப்பில் மிகச்சிறிய வீதம்தான் எமது நல்லூர்க் கந்தசாமி கோயில், சங்கிலியன் ஊர்காவற்றுறை ஹெமன்கில் கோட்டை, 5 கோட்டை, மணற்காடு சவுக்குத் தோப்பு, போன்ற இடங்களைச் சிறந்த முறையில் படுத்தலாம். பராமரிப்புக் குறைவான
8 பூத்திடும் பனந்தோப்பு |

Page 42
யுத்தம் முடிந்துள்ளதாகப் பல நிலையில் சுற்றுலாத் துறையை சேவைத்துறையாகக் கட்டியெழுப்ப தெ தலைவர்கள் முன்வர வேண்டும். பான தென்பகுதி மக்கள் எப்போதும் இப்படி அவர்கள் பௌத்தசமய விசேட தினங்க ஆகிய காலங்களில் அதிகமாக வரக்கூ வசந்த காலமாகக் கொண்டாடப்படுகி இல்லைத்தான். ஆயினும் வந்தாரை வசதிகளைக் கொடுத்து வரவேற்கப் பழ
இதன் மூலம் யாழ்ப்பாண அவர்களின் மனதில் உருவாக்க முடி இ.முருகையன் ஒரு கவிதையில் “யாபு பண்பாட்டின் வேர்ப்பாகம் என்று குறிப்பிட்டிருந்தார். இனிய பண்பாட் சொந்தக்காரர்களாக உள்ளோமா? 8 யாழ்ப்பாணம் ஒன்றை இங்குவரும் ய வருமானம் ஈட்டி இனிமையான வாழ்க் மீண்டும் வரும் இயல்பு வாழ்க்ன வழிகளிலெல்லாம் வருமானம் ஈட்டி அனுபவிக்க நாம் வழி செய்வோம்.
சுற்றுலாத்துறையை வளர், மட்டுமல்ல. நீண்டகால நோக்கம் உள் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், இச் பொறுப்பாக்கப் பணிவான வேண்டுகோள்

தரப்பாலும் பகிரங்கமாகக் கூறப்படும் 4. வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தாழிலதிபர்கள், நிர்வாகிகள், அரசியல் தை திறந்து திடீரென வீங்கிப் பெருகும் டியேதான் வருவார்கள் என இல்லை. கள், பாடசாலை விடுமுறைத் தினங்கள் உடும். நுவரெலியாவில் ஏப்பிரல் மாதம் கன்றது. அது போன்ற நிலை எமக்கு ரக் குறைந்த விலையில் நிறைந்த
கவேண்டும்.
எம் பற்றிய தரமான காட்சிப்பதிவை டயும். அமரத்துவம் அடைந்த கவிஞர் ழ்ப்பாணம் என்று சொன்னால் இனிய
பெருமை கொள்வோம்” என்று -டுக்கு இன்று நாம் முழுமையான ஆனாலும் இனிமையாகரசிக்கக்கூடிய பாவருக்கும் நாம் கொடுத்தோமானால் கை ஒன்றை அமைக்க முடியுமல்லவா! கையில் எமது மக்கள் என்னென் - உயர்வான வாழ்க்கைத் தரத்தை
த்தல் என்பது உடனடிக் கடமை ள் சமூகக்கடமையுமாகும். அறிஞர்கள் சமூகக் கடமையை தமது கூட்டுப்
ள் விடுக்கின்றேன்.
நன்றி:- உதயன் 02.02.2010
29 பூத்திடும் பனந்தோப்பு

Page 43
“இயற்கையை
இயற்கையாக சுற்றுச்சூழல் சமநிலையை இது. உலகெங்கும் வேகமாக இடம் யாழ்ப்பாணத்தையும் பாதித்துள்ளது.
கடந்து இரண்டு வருடங் அடைமழை பொழிவதும், மாரிக ஒரேயடியாகப் பொழிந்து தள்ளுவதும்
இம்மாற்றம் தோட்டச் செ செய்கையிலும் பழமரச் செய்ை ஏற்படுத்தியுள்ளது. பயிரழிவுளால் வி ஏற்பட்டுள்ளது.
8 பூத்திடும் பனந்தோப்பு
யாழ்ப்பாணத்தில் இவ் தோட்டக்காரர்கள் பயிர்களுக்கு நீர்ட் முதலாக ஏற்பட்டுள்ளது.

இயற்கையை
அழித்தால், இயற்கையால்
அழிவாய்!
- நீ அழித்தால் 5 நீ அழிவாய்” 1 வலியுறுத்தும் ஆர்வலர்களின் கூற்று பெற்றுவரும் காலநிலை மாற்றம் எமது
களாக மார்ச் மாதத்தில் மாரிபோல Tல பருவமழை காலம் தப்புவதும் பாகக் காலநிலை மாறிவிட்டது.
ய்கையிலும், உப உணவு, வயல்ச் கயிலும் பெருமளவு தாக்கங்களை வசாய வருமானங்கள் அற்ற நிலையும்
வருடம்தான் ஐப்பசி மாதத்திலும் பாசனம் செய்யவேண்டிய நிலை முதல்

Page 44
சுற்றுச் சூழல் சமநிலையைப் பெரும் பங்களிப்பைச் செய்கின்றன. ம மரங்களை அழிப்பது பெருக்கல் மீள்நடுகை செய்வது கூட்டல் விரு உள்ளது. இதனால் சுற்றுச் சூழல் வேகமாகவே குறைவடைந்து வருகின்ற
இவ் எதிர்க்கணிய நிலை6 நடுகையை நாம் சிறப்புறச் செய்பு கலாச்சாரத்தைக் குறிக்கும் அடைபெ கலாச்சாரம் உள்ளதாகக் கூறுவார்கள்.
வெளிநாட்டுப் பணவருவா யாழ்ப்பாணத்தின் கிடுகுவேலிக் கலாச் வருகின்றது.
நகரம், கிராமம் என்ற வேறுப் மதில்களாக்கப்பட்டுவிட்டன. அத கூடாதென்பதற்காக முற்றத்திற்கும் வ பழக்கமும் பரவி வருகின்றது. காடுகள் | மரங்களின் அழிவுகள் வேகமாக நிக மரங்களை நட்டு வெம்மையை விலை பலர் மாறிவிட்டனர்.
யாழ்ப்பாணத்திற்கென இரு கிடுகுவேலிக் கலாச்சாரம் பெருமளவு ஆரோக்கியம் குறித்து கூடுதலாகக் க பழமைக்குத் திரும்பிப் போதல் என் வருகின்றது. அதனால் அரச, அரசசார் மரநடுகை தொடர்பில் கூடுதல் கவனம்
இங்கு அரச துறை மரம் நடுை செய்து வருகின்றன. சமூகசேவைகள் மக்களுக்கு வழங்கியுள்ளது. உலக நேர்ப், (NEHRP) திட்டம் வீடுகட்டி! வழங்கியுள்ளது. பனை அபிவிருத்தி திட்டங்களை வருடா வருடம் செயற்படு

1 பேணுவதில் மரநடுகைத் திட்டங்கள் னிதர்கள் தமது பலவித தேவைகளுக்கு விருத்தித் தொடரிலும், மரங்களை த்தித் தொடரிலுமாக உலகெங்குமே
சமநிலையில் வனங்களின் வீதம் றது.
யை ஈடு செய்யும் விதத்தில் மரம் பவேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்துக் மாழிகளில் ஒன்றாக கிடுகு வேலிக்
எய்களின் வேகமான உள்வருகை சாரத்திற்கு வேகமாக விடைகொடுத்து
பாடின்றி எங்கும் பெருமளவு வேலிகள் த்துடன் வீட்டினுள் துாசி வரக் ௗவைச் சுற்றியும் கொங்கிறீற் இடும் எதுவுமற்ற யாழ்ப்பாணத்தில் இதனால் ழ்கின்றது. சிறிய, சிறிய பூச்சாடிகளில் மக்கு வாங்கி புளுங்கும் மனிதர்களாக
ந்துவரும் தனித்துவப் பண்பாடான பு தகர்க்கப்பட்டு வருகின்றது. உடல் வனம் எடுத்து வரும் இக் காலத்தில் D கோசம் மெல்ல மெல்ல வலுத்து பற்ற, சமூக அடிப்படை நிறுவனங்கள்
எடுக்கப்பட்டு வருகின்றன.
க குறித்து பல வித செயற்றிட்டங்களை அமைச்சு பழமரக்கன்றுகளை வறிய வங்கியின் வீடமைப்புத் திட்டமாகிய பவர்களுக்கு தென்னம்பிள்ளைகளை மச் சபையும் பனை விதை நடும்
த்தி வருகின்றது.
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 45
TRRO எனும் நிறுவனம் கிர. தரும் மரங்களை நடும் திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனமும் மரந இதைவிட சனசமூக நிலையங்கள், 8 மக்களது நிறுவனங்கள் தமது கிராம் செய்கின்றன.
மேற் சொன்ன மரநடுகை குறைபாடாக திட்டங்களின் தொடர்
கூறலாம். பொது இடங்களில் நடப் படுவது திறம்பட நடைபெறுவதில்லை அமைக்கப்படும் கூடுகளை விறகி மரங்களை கால் நடைகள் உண திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியில்
தனிப்பட்டோர் வீடுகளில் அவர்களது வளவுகளில் திறம்பட வள
ஆகவே தனிப்பட்டோருக்கு நடுகைக்கு வழங்குவது தொடர்பில் | செலுத்தப்படுதல் சிறந்தது. யாழ்ப்பு இடங்களில் மர நடுகையை வெற்ற திட்டங்களில் இருந்து பாடம் ப சாத்தியமான திட்டங்களை வகுக்கவே
அச்சுவேலியிலிருந்து வடம் வீதியின் இருபுறமும், யூக்கலிப்ரஸ், வருடங்களுக்கு முன்பு நடப்பட்டது. கடும் காற்று, வெயில் காலங்களில் இதமழித்து வருகின்றது.
'பூத்திடும் பனந்தோப்பு
இதேபோன்று அரியாலைய யாழ்ப்பாணநகரப் பகுதியிலிருந்து வ செல்லும் வீதி ஆகியவற்றின் இ வெற்றிகரமாகச் செய்யப்படவேண் தரப்பில் முன்வைக்கப்படுகின்றது.
31

மங்கள் பெரும் வீதிகள் தோறும் நிழல் ச் செய்து வருகின்றது. SOND எனும் கைத் திட்டங்களைச் செய்கின்றது. ரொம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகிய ங்களில் மர நடுகைத் திட்டங்களைச்
த் திட்டங்கள் யாவற்றிலும் பெரிய கண்காணிப்பின்மை உள்ளன எனக் பட்ட மரங்கள் நீரூற்றிப் பராமரிக்கப் 5. மரங்களைச் சுற்றி பாதுகாப்பிற்காக ற்காகப் பிடுங்குவதும், பின்பு நட்ட பாகக் கொள்வதும் இடம்பெறுவதால் 5) முடிவடைகின்றன.
நடப்பட வழங்கப்படும் மரங்கள் ர்க்கப்படுகின்றன.
பழமரங்கள், நிழல் தரும் மரங்களை பொது நிறுவனங்கள் கூடுதல் கவனம் பாணத்தைப் பொறுத்தளவில் பொது நிகரமாகச் செய்ய ஏற்கனவே உள்ள டிக்கவேண்டியுள்ளது. நடைமுறைச் பண்டும்.
ராட்சி செல்லும் வல்லை வெளியின் பனை, சவுக்கு போன்ற மரங்கள் 15 தற்போது செழிப்பாக வளர்ந்துள்ளது. > வீதிப் பயணிகளுக்கு இம் மரங்கள்
லிருந்து தென்மராட்சி செல்லும் வீதி, டுக்கோட்டை செல்லும் வீதி, தீவுப்பகுதி ந புறமும் மரநடுகைத் திட்டங்கள் நம் என்ற கோரிக்கைபொதுமக்கள்

Page 46
வடமராட்சியின் அல்வாய்க் அந்தியேட்டி நிகழ்வில் வீட்டிற்கு கல்வெட்டிற்குப் பதிலாக தென்னம்பி நிகழ்வொன்று குறிப்பிடத்தக்கது.
இதுபோல் ஏனையோரும் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மறுமல வேலிப்பண்பாடு பலமாக இருந்தபே உள்ளீடாகப் பயன்படுத்தப்பட்டது. கூடுதலாகப் பயன்படுத்தப் படுவ அதிகரித்துச் செல்கின்றது.
கிடுகு வேலிகள் இருந்தபோ நகரப்பகுதியில் வளர்க்கப்பட்டன. புரத வருவாயையும் இது நிறைவு ெ கோலத்திற்குள், உள்ளெடுக்கப்பட்ட காணிகளில் மரம் நடுகையை ஊக்கு இல் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்து ஓசோன் படை பாதுகாப்புத் தினத் விடுத்து நடைமுறைச் சாத்தியமா செயற்படுத்த வேண்டியுள்ளது. பூம் வேண்டும் அல்லவா?
இன்றைய மனிதர்களாகிய | பூமியைக் கையளிப்பது எமது சமூகப்

கிராமத்தில், அண்மையில் நிகழ்ந்த வந்த குடும்பம் ஒவ்வொன்றிற்கும், பிள்ளை வழங்கப்பட்ட முன் உதாரண
செய்வார்களேயானால் மரம் நடுகை மர்ச்சி ஏற்படும். யாழ்ப்பாணத்தில் கிடுகு பாது இலைகுழைகள் விவசாயத்திற்கு
தற்போது செயற்கைப் பசளைகள் தால், புற்றுநோயாளர் தொகையும்
து ஆடு, மாடு போன்ற கால்நடைகளும், தஉணவுத் தேவையையும், சுயதொழில் சய்தது. இயந்திரமான வாழ்க்கைக் - நாம் வீடுகளின் வளவு, வெற்றுக் தவித்துச் செயற்பட வேண்டும். யூன் 05 தையும், செப்ரெம்பர் 16 இல் சர்வதேச தையும் வெறுமனே கொண்டாடுவதை ன திட்டங்களை யாழ்ப்பாணத்தில் 5 சுற்றும் வரை மனிதகுலம் வாழ
நாம் நாளைய மனிதர்களுக்கு நலமான பொறுப்பல்லவா?
நன்றி – வீரகேசரி
* பூத்திடும் பனந்தோப்பு

Page 47
Save the
international Medical Cos ps
IFAD அட.
World Vision
அரச சார்பற்ற இப்படியும் ெ
எமது பிரதேசத்தில் உள்ளூர், பலவித பணிகளை ஆற்றி வரு வேண்டியவையே.
மக்களின் நலன் தொடர் விடயங்களில் கவனம் செலுத்தினா அபிப்பிராயம்.
முதலாவது விடயம்:
அரச துறையின் செயற்பாடுக புரிந்து கொள்ளச் செய்தல்.
25 பூத்திடும் பனந்தோப்பு
இரண்டாவது:
மலசல கூடப் பாவனை ெ விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.
மூன்றாவது: இள வயதுத் திருமணங்க

இன d
Children
%%%%%4 . - (41) 904 11!
(CRS
(AI):34, 35. 157 $FW F%
நிறுவனங்கள் சய்யலாமே?
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் 5கின்றன. அவை பாராட்டப் பட
பாக இங்கு குறிப்பிட விரும்பும் மல் நன்றாயிருக்கும் என்பது என்
களை மக்கள் குறிப்பாக ஏழைமக்கள்
தாடர்பான சுகாதாரப் பழக்க வழக்க
ளின் தீமை பற்றிய விழிப்புணர்வு,

Page 48
அரசாங்கத்துறை என்பது அத்துறையானது வறிய மக்களுக் ஏராளமானவற்றைக் கொண்டுள்ளது சுதந்திரம் அடைய முன்பே ஆரம்பித்த ! நிலையிலேயே உள்ளது. சமூக நலன அரசாங்கங்களைத்தான் கண்டு வரு இலவச சேவைகள் பல வறிய மக்கள் காணமுடிகின்றது.
அவர்களுக்குத் தெரிந்ததெல்ல உதவிப் பணம் போன்ற விடயங்க இயக்குவதற்குப் பல திணைக்களங்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக வறிய இருக்கின்றன. இவற்றைத் தெரிந்து ( உள்ளனர். அரசதுறையைச் சீராக! அவர்களுக்கு வாய்ப்பளித்தால் நல்லத
அரச்சார்பற்ற நிறுவனங்கள் திட்டங்களை செய்து வருகின்றன. அர நன்மைகளை அவர்கள் தெரிந்து 6 புரியும் வகையில் செய்து கொள்வது கட்டுரைகள் மூலமாக அரச துறையை என நீங்கள் கேட்கலாம். வறிய மக் போமாயின் அவர்கள் பெருமளவில் இ நேரமோ, வசதிகளோ அற்றவர்களாகத் விளங்கும் மொழியில் தகவல்களைக் அண்மையில் “வேள்ட் விஷன்” நிறுவ ஆகிய கிராமங்களில் இவ்வித வி மக்களுக்கு வழங்கி இருப்பது பாராம் கொண்டு ஏனைய நிறுவனங்களும் பின்
அடுத்த விடயம் மலசலகூட பழக்க வழக்க விழிப்புணர்வும், சமூக ஆகும். இன்று பொது இடங்களில் பஸ்தரிப்பு நிலையங்களில் உள்ள ம
அவற்றின் சீரழிவும், மிக மோசமான சுக

ப பரந்து, விரிந்த பாரியதுறை. கு நன்மை செய்யும் திட்டங்கள் 1 எமது நாட்டைப் பொறுத்தவரை இலவசத் திட்டங்கள் இன்று அதிகரித்த எகளை மக்களுக்கு அள்ளி வழங்கும் கின்றோம். இவ்வாறு வழங்கப்படும் - தெரிந்து கொள்ளாமல் இருப்பதைக்
லதம் நிவாரணம், பொதுசன மாதாந்த கள்தான். அரசாங்க இயந்திரத்தை ள் பல்வேறுபட்ட உத்தியோகத்தர்கள் மக்கள் பெறக்கூடிய உதவிகள் பல கொள்ளாமல் ஏராளம் பொதுமக்கள் ப் பொதுமக்கள் தெரிந்துகொள்ள
ல்லவா.
பலவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சித் ரச துறை வறிய மக்களுக்கு வழங்கும் கொள்ளும் வகையில் அவர்களுக்குப் து நல்லது. பத்திரிகைச் செய்திகள், ப அவர்கள் தெரிந்துகொள்ள முடியும் -களில் பெரும்பாலானோரைப் பார்ப் வற்றை உள்வாங்கக் கூடிய அறிவோ, தான் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு - கொடுக்க வேண்டும். அவ்வகையில் னம் அச்செழு, புன்னாலைக்கட்டுவன் ழிப்புணர்வு நிகழ்வுகளைப் பொது ட்டத்தக்கது. அதை முன்மாதிரியாகக் Tபற்றினால் என்ன?
டப் பாவனை தொடர்பாக சுகாதாரப் கப் பொறுப்புணர்வும் ஏற்படுத்துதல் - குறிப்பாக வைத்தியசாலைகளில், லசல கூடங்களைப் பார்ப்போமாயின் -ாதார நிலையும் கவலைக்குரியது. சில
பூத்திடும் பனந்தோப்பு

Page 49
படித்தவர்களும் வறிய பொது மக்கள் சுகாதாரச் சீரழிவு ஏற்படுகின்றது. வறி மலசலகூடங்களைப் கொண்டிருப்ப ஆயினும் அவர்கள் இது தொடர்ப தெரிந்து கொள்ள சமூகப் பொறுப்புக நிறுவனங்கள் நிகழ்ச்சித் திட்டங்களை
சுகாதாரத்துறை இவர்க தயாராகவே உள்ளது. ஏனெனில் ( தட்டிப்பார்த்து உள்ளேயும் வந்துவில் மக்கள் புரிந்து கொள்ளவும், பொ விழிப்புணர்வை ஊட்டத் தொடர்ச்சி வேண்டும்.
மூன்றாவது: இளவயதுத் தி விழிப்புணர்வை வழங்குவதாகும். ே என்பார்கள். அதுபோல வறுமைதா சமூகவியலாளர்கள் உள்ளனர்.
எமது பிரதேசத்தில் நிக பலவற்றுக்கும் வழி வகுப்பதாக இ உள்ளன. உலக அனுபவம், உழை வராமல் வெறும் பாலியல் உணர்வு மட்டும் அடிப்படையாகக் கொண்டு சமூகச் சீரழிவுகளுக்குத் துணைபுரி திருமணங்கள் மூலமாக உருவாகும் பலவித சமூகச் சிக்கல்களைத் கைவிடப்பட்ட பெண்கள், பெற்றோர் செய்து போன பின்பு பிள்ளைகள் 2 குழந்தைத் தொழிலாளர் முறை, வ பிச்சை எடுக்கும் நிலை, பாலிய போன்றவை நிகழ்கின்றன. அதனை நடவடிக்கையிலும் ஈடுபட முற்படு பார்ப்போமாயின் சில கிராமங்க
இளவயதுத் திருமணங்களிலிருந்து ( 38 பரம்பரை வறுமையும், அவர்களின் 6
69 பூத்திடும் பனந்தோப்பு

ம் பொறுப்பற்ற தனமாக நடப்பதால்தான் யவர்கள் எல்லோருமே தமது வீடுகளில் பர்கள் என்பது கேள்விக்குரியது தான். Tன சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் எர்வுடன் நடந்து கொள்ள அரச சார்பற்ற Tவகுக்கலாம்.
ளுடன் கைகோர்த்துச் செயற்படத் டெங்குக் காய்ச்சல் எமது வாசலையும் ட்டது. சுகாதாரப் பழக்க வழக்கங்களை Tறுப்புணர்வுடனும், நடந்துகொள்ளவும் யான நிகழ்ச்சித்திட்டங்களைச் செய்ய
ருமணங்களைத் தடுக்கும் வகையிலான தவை தான் கண்டு பிடிப்புக்களின் தாய் ன் குற்றங்களின் தாய' எனக் கூறும்
ழும் குற்றங்கள், சமூகச் சீரழிவுகள் ளவயதுத் திருமணங்களும் பிரதானமாக க்கும் திறன், பொறுப்புணர்வுத் தன்மை உந்துதல், உடல் கவர்ச்சி என்பவற்றை நிகழும் இளவயதுத் திருமணங்கள் பல மகின்றன. 18 வயதை அடையமுந்திய குடும்பங்கள் இன்றைய காலப்பகுதியில் தோற்றுவிக்கின்றன. கணவனால் ஆளுக்கொரு பக்கம் வேறு திருமணம் தரவற்றுச் சிறுவர் இல்லங்களில் சேரல், றுமையால் சிறுவர்கள் திருடும் நிலை, ல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் விட சட்ட விரோத மது உற்பத்தி போன்ற கின்றனர். எமது பிரதேசத்தை எடுத்துப் ர் பரம்பரை பரம்பரையாகவே இவ் விடுபடுவதாகத் தெரியவில்லை. அதனால்
சாத்தாகவே உள்ளது.

Page 50
சிறார்களின் வளரிளமை நெறிப்படுத்தப்படுவதற்குரிய வழிக முறையான வேலைத்திட்டங்களைச் முனைப்பான ஒரு வேலைத்திட்டமாகக் பண்புகளை உயர்வான நிலைக்கு இட்
சமூகம் வளர்வதற்குரிய பொ படுத்தி வெற்றிகாணும் போது அதனைச் நிறைந்த நற்பண்புகள் நிறைந்த அறிக வேண்டுமல்லவா.
செய்யப்படும் அபிவிருத்திச் அனுபவிப்பதற்குரிய அடிப்படைகளை வேலைத்திட்டங்களிலும் அரசசார்பற் வேண்டியது இன்றைய காலத்தின் கட்ட

ப் பருவ (Teen Age) காலம்
ளை அரசசார்பற்ற நிறுவனங்கள், செய்யலாம் அல்லவா, இதனை கொண்டால் சமூகத்தில் பல ஒழுக்கப் டுச் செல்லலாம்.
ருளாதார திட்டங்களை நடைமுறைப் க்கட்டிக் காக்கக்கூடிய ஒழுக்கப் பண்பு வு ஊட்டப்பட்ட சமூகம் ஒன்று இருக்க
5ளின் பயன்களை தொடர்ச்சியாக T ஏற்படுத்த மேற்சொன்ன மூன்று ற நிறுவனங்கள் கவனம் செலுத்த டாயத் தேவையுமாகும்.
நன்றி:- உதயன் 14.02.2010
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 51
ம
தமிழ்மெ
தமிழ்மொழி உரைநடை தவறான வழக்கங்களைக் கொண்டும்
பலர் தவறாக ஒன்றைப் பய மாறிவிடும் விந்தையும் உள்ளது. 8 பிரயோகம் உள்ளது.
5 பூத்திடும் பனந்தோப்பு
எடுத்துக்காட்டிற்குச் சில ஆரம்பமாகும்போது இடம்பெறும் விளக்கேற்றலை மங்கல விள சரியானதாகும். ஆனால், இன்று 6 மிகப்பெருமளவில் “மங்கள் இசை பயன்பாட்டிலுள்ளது.

ருவரும் ாழிச் சொற்கள்
வழக்கில் எம்மை அறியாமலே பல ள்ளோம்.
பன்படுத்தும்போது அது சரியான ஒன்றாக அறியாமை காரணமாகவே இத்தவறான
சொற்களைப் பார்ப்போம். சுபநிகழ்வு இசையை மங்கல இசை எனவும், ரக் கேற்றல் எனவும் வழங்குவதே மது இலங்கைத்தமிழ் உரைநடையில் F" "மங்கள விளக்கேற்றல்” எனவுமே

Page 52
- எங்கோ, எப்போதோ தவறா பற்றிப்படர்ந்து பெருகிவிட்டதுதான் இறுதியில் “மங்களம்” “சுபமங்களம்” 6 என்கின்றோம்.
ஆகவே மங்கள் எனும் செ பயன்படுத்தப்படுவதே சரியானதாகும்.
இது குறித்து தமிழ்த்துை கேட்டபோது அவர் “பலரால் பயன்படு சொல்லையும் சரியானதாக எடுக்கமுடி
பலர் தவறாகப் பயன்படுத் கொள்வது எவ்வாறு? நிகழ்வு ஒன்று தெரிவிக்கும் பண்பாடொன்று கு பரவியுள்ளது.
“நட” என்ற வினை அடிச்செ நடந்தான் , நடக்கின்றான், நடப்ப பிரயோகிக்கின்றோம். அவ்வாறு இருக் எனக் கூறுவது, எழுதுவதுதானே சரியா
"நட” என்ற சொல் "நடா” 6 சரியானதாகும்? எமது நாட்டில் மச் நிறுவனத்தை Parliament எனத் தான சொல் தமிழ் அச்சு, இலத்திரனி “பாராளுமன்றம்” எனத்தான் புழக்கத்தி
“பார்: என்றால் உலகம் என ஒன்றின் மக்கள் பிரதிநிதிகள் 2 என்றுதானே கூறமுடியும்.
பாராளுமன்றம் (பார் + ஆளு மன்றம் எனத்தானே பொருள் கூறு சொற்பிரயோகத்தைத் தானே நாம் கூறு

Tக ஆரம்பித்த மொழிநடைப் பிறள்வு
கவலைக்குரியது. சுப நிகழ்வின் எனப் பாடப்படுவதை “மங்களப் பாடல்”
பால்லானது சுப நிகழ்வின் இறுதியில்
றயில் மூத்த அறிஞர் ஒருவரிடம் த்தப்பட்டு வருமாயின் “மங்கள்” எனும்
யும்” என்றார்.
தும்போது, அதனை சரியானதெனக் "நடாத்தப்பட” உள்ளது எனத் தகவல் றிப்பாக, எமது யாழ்ப்பாணத்தில்
எல்லில் இருந்து உருவான சொற்கள் என் எனத் தானே உரைநடையில் கும்போது நிகழ்வொன்று நடத்தப்படும் னது.
என்ற சொல்லாக மாறுவது எவ்விதம் 5கள் பிரதிநிகள் ஒன்றுகூடும் சட்ட 1 ஆங்கிலத்தில் அழைக்கின்றோம். இச் பல் ஊடகங்களில் பெருமளவில்
ல் உள்ளது.
ச் சிறுவகுப்பில் படித்துள்ளோம். நாடு ஆளும் மன்றத்தை நாடாளுமன்றம்
- பூத்திடும் பனந்தோப்பு
ம் மன்றம்) எனில், உலகத்தை ஆளும் ம். ஆகவே “நாடாளுமன்றம்” என்ற மதல் சரியானது..

Page 53
எங்கோ, எப்போதோ தவற பற்றிப்படர்ந்து பெருகிவிட்டதுதான் இறுதியில் “மங்களம்” “சுபமங்களம்” 4 என்கின்றோம்.
ஆகவே மங்கள் எனும் செ பயன்படுத்தப்படுவதே சரியானதாகும்.
இது குறித்து தமிழ்த்துன் கேட்டபோது அவர் “பலரால் பயன்படு சொல்லையும் சரியானதாக எடுக்கமும்
பலர் தவறாகப் பயன்படுத் கொள்வது எவ்வாறு? நிகழ்வு ஒன்று தெரிவிக்கும் பண்பாடொன்று கு பரவியுள்ளது.
"நட” என்ற வினை அடிச்கெ நடந்தான் , நடக்கின்றான், நடப்ப பிரயோகிக்கின்றோம். அவ்வாறு இருக் எனக் கூறுவது, எழுதுவதுதானே சரியா
"நட" என்ற சொல் "நடா” ( சரியானதாகும்? எமது நாட்டில் ம. நிறுவனத்தை Parliament எனத் தான சொல் தமிழ் அச்சு, இலத்திரனி “பாராளுமன்றம்” எனத்தான் புழக்கத்தி
“பார்: என்றால் உலகம் என ஒன்றின் மக்கள் பிரதிநிதிகள் : என்றுதானே கூறமுடியும்.
பாராளுமன்றம் (பார் + ஆள் மன்றம் எனத்தானே பொருள் கூறு சொற்பிரயோகத்தைத் தானே நாம் கூறு

1ாக ஆரம்பித்த மொழிநடைப் பிறள்வு
கவலைக்குரியது. சுப நிகழ்வின் எனப் பாடப்படுவதை "மங்களப் பாடல்”
சால்லானது சுப நிகழ்வின் இறுதியில்
மறயில் மூத்த அறிஞர் ஒருவரிடம் த்தப்பட்டு வருமாயின் “மங்கள்” எனும் டியும்” என்றார்.
கதும்போது, அதனை சரியானதெனக் "நடாத்தப்பட உள்ளது எனத் தகவல் றிப்பாக, எமது யாழ்ப்பாணத்தில்
சால்லில் இருந்து உருவான சொற்கள் பான் எனத் தானே உரைநடையில் கும்போது நிகழ்வொன்று நடத்தப்படும் எனது.
என்ற சொல்லாக மாறுவது எவ்விதம் க்கள் பிரதிநிகள் ஒன்றுகூடும் சட்ட ன் ஆங்கிலத்தில் அழைக்கின்றோம். இச் யல் ஊடகங்களில் பெருமளவில்
ல் உள்ளது.
ச் சிறுவகுப்பில் படித்துள்ளோம். நாடு ஆளும் மன்றத்தை நாடாளுமன்றம்
- பூத்திடும் பனந்தோப்பு
ம் மன்றம்) எனில், உலகத்தை ஆளும் பம். ஆகவே “நாடாளுமன்றம்” என்ற முதல் சரியானது. -

Page 54
நிகழ்வுகளுக்கு அழைக்கும் தொட்டு இருந்தாலும், காகிதத்தில் 8 ஒற்றியே எம்மிடமும் வந்துள்ளது. ! Wedding Invitation எனக்கூறு இதனைத் “திருமண அழைப்பிதழ்” உள்ளது. "இதழ்” எனக் கூறுவது அச்
அச்சடித்த காகிதத்தையும் தமிழர்களாகிய எம்மிடம் மட்டு சிங்களவர்களிடமோ இத்தவறான செ சரியான சொல்லானது இன்று ஆசிரியர்களால் வறட்சி, வரட்சி என இரு விடைகளுக்கும் சரிபோடும் பிரயோகமானது ஒரு சொல்லையே
அவ்வாறிருக்கையில் வறட் நேரத்தில் எவ்வாறு சரியானமாக கணிதத்தில் நிறுவுவதைப் போல : சரியான சொல் கொண்டு தானே விள
நாம் நிகழ்வொன்றை நடத்து முதலாவது விருந்தினரை பிரதம விரு என்றுதான் அழைக்கின்றோம். : கெளரவவிருந்தினர்கள் என மேலும்
இது எம் நாட்டு மரபு, நிகழ்வுகளை நாம் தொலைக்காட்சி சிறப்பு விருந்தினர் என்பதை நடத்துவதைக் காண்கிறேம். இது விவ
5 பூத்திடும் பனந்தோப்பு

வழக்கம் எம்மிடம் பண்டைய காலம் பச்சிடும் மரபு ஆங்கிலேய பண்பாட்டை ஆங்கிலத்தில் திருமண அழைப்பாயின் கின்றனர். ஆனால் தமிழில் மட்டும் எனக் கூறும் வழக்கம் பெரும்பாலும் சிடும் அக்காகிதத்தையேயாகும்.
சேர்த்து இதழ் என அழைக்கும் மரபு மேயுள்ளது. ஆங்கிவேயர்களிடமோ, ாற்பிரயோகம் இல்லை. "வறட்சி” எனும் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு இரு விதமாகவும் கற்பிக்கப்படுகின்றது. ஆசிரியர்களும் உள்ளனர். மொழிப் சரியானதாகக் கொண்டிருக்கும்.
சி, வரட்சி என இரு சொற்கள் ஒரே க் கொள்ளமுடியும். மொழி என்பது அல்லவே. இது ஒருவிடயத்தினை ஒரு
க்க முடியும்.
தும் போது அழைக்கும் விருந்தினர்களின் நந்தினர் அல்லது முதன்மை விருந்தினர் அதனைவிட சிறப்பு விருந்தினர்கள், பலரையும் சேர்க்கின்றோம்.
ஆனால் இந்தியாவின் தமிழகத்தின் 7 வழியாகப் பார்க்கும்போது அவர்கள் மட்டும் கொண்டதாக விழாக்களை ாதத்திற்குரிய விடயப்பொருள் தான்.
நன்றி:- வீரகேசரி 24.02.2010

Page 55
தரைப்பாதை தி
"வடக்கின் வசந் பனந்தோப்பு”, “யாழ் வசந்த உலா”, யாழ். மண்ணில்” “யாழில் நாங்கள்” முறை கேட்டும் பார்த்தும் பழகிய சொ
யாழ்ப்பாணத்திற்கும் தெ தரைவழிப்பாதை 30 வருடங்களுக் சுதந்திரமாகத் திறந்து விடப்பட்ட போது
தரைப்பாதை திறப்பால் வரவுகளைப் பதிவு செய்வதே இக் கட் இல் தரைவழிப் பாதை திறக்க சுதந்திரத்துடன்தான் திறக்கப்பட்டது. . தற்போது வந்துள்ளன. ஆயினும் இருக்கின்றன.

புதிய
வ
ர
திறப்பும்
வு
தேம்” “பூத்திடும் “நாங்கள் இப்போது இச் சொற்களைப் பல ற்கள் தான் இவை.
ளு
ம்
தன் பகுதிக்குமான குப் பின்னர் முழுச் து ஒட்டி வந்த சொற்களே இவை.
யாழ். மண்ணில் ஏற்பட்ட புதிய ட்டுரையின் நோக்கம். 2002 ஏப்பிரல் 08 ப்பட்டாலும் அது பகுதியளவான அப்போதைய புதிய வரவுகளும் மீண்டும் அதைவிடப் பல புதிய வரவுகளும்
பூத்திடும் பனந்தோப்பு

Page 56
இன்றைய செய்தி நாளை இன்றைய செய்திகள் ஒழுங்கு முறை டிசெம்பர் மாத இறுதியுடன் ஏ- 9 | விடப்பட்டது.
பாதை திறப்பின் வரவுகளை வகை, தொகையற்ற வருகையை முதல் மக்கள் யாழ்ப்பணத்தைப் பார்க்க, வா தருகின்றனர்.
சிங்கள மக்கள் மிகப்பெரு மக்கள் அடுத்த தொகையிலும் அனுமதியை வெளிநாட்டவர் பெறவே வெளித்தெரியக் கூடியதாக அவர்களின
அடுத்தவிடயம் விடுதிகள், வேகமான உருவாக்கம். வருகின்ற வேகவேகமாக உருவெடுத்தன. பய கைத்தொழில் ஒன்றை முயற்சியளர்கள்
உள்நாட்டு, வெளிநாட்டு வங் முக்கியமாக குறிப்பிட வேண்டியது. உள்நாட்டு வங்கிகளும் குடாநாட்டு வெளிநாட்டு வங்கிகளின் வருகை நிகழ்ந்துள்ளது. முதலீட்டுக் கம்பன் கம்பனிகள் என்பவற்றின் வருகையும் |
பூத்திடும் பனந்தோப்பு
இலங்கை மத்திய வங்கி நி இடத்தில் கிளைதிறக்க அனுமதிக்கி பழக்கவழக்கத்தையும் புலம் பெயர் உ இவை குறிவைப்பதாகவும் பிரதேச அ குற்றச்சாட்டும் பலரால் முன்வைக்கப்ப
தொலைத் தொடர்பு நிறு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 44 சீ.டி.எம்.ஏ நிறுவனங்களும் தாரா!

| வரலாறல்லவா? அதனால்தான் யாக இங்குபதியப்படுகின்றன. 2009 இதை முழுச் சுதந்திரமாகவே திறந்து
| பார்ப்போம். சுற்றுலாப் பயணிகளின் பாவதாக பதிவு செய்யலாம். தென்பகுதி ராந்தம் பல்லாயிரக்கணக்கில் வருகை
ம்பான்மையாகவும், முஸ்லீம், தமிழ் வருகின்றனர். பாதுகாப்பமைச்சின் ண்டும் என்ற நடைமுறை இருப்பதால் எவருகை இல்லை.
ஓய்வு விடுதிகள், ஹொட்டல்களின் விருந்தாளிகளை வரவேற்க இவை ணிகளின் வருகை புதிய சேவைக் நக்கு இனம் காட்டியது.
கிகள், நிதிக்கம்பனிகளின் வருகை மிக ஏறத்தாழ இலங்கையின் அனைத்து க்குள் வந்துவிட்டன - எனலாம்.
இப்போதுதான் யாழ்ப்பாணத்தில் ரிகள், நிதிக்கம்பனிகள், குத்தகைக் மிகத் தாராளமாகவே நிகழ்கின்றன.
நிதிநிறுவனங்கள் எல்லாமே விரும்பிய ன்றது. யாழ். மக்களின் சேமிப்புப் றவுகளின் பண அனுப்புதல்களையுமே பிவிருத்திக்கு பங்களிப்பதில்லை என்ற
டுகின்றது.
வனங்களுக்கு தாராள அனுமதி
கைத்தெலைபேசி நிறுவனங்களும், ளமாகவே உள்நுழைந்து விட்டன.

Page 57
இப்போதெல்லாம் வீடுவீடாக அவற்ை காணமுடிகின்றது.
வெளிநாட்டு உள்நாட்டு பழ வேகமாக நிகழ்கின்றது. பூமர செவ்வரத்தை, குறோட்டன் போன்ற வ பட்டி தொட்டியெங்கும் பரவி விட்டன.
தென்பகுதி நடைபாதை விய
யாழ். தென்பகுதி, வன்னி போக்குவரத்தில் ஈடுபட உள்ளூர், வெ அரச பஸ்சேவை சகல பிரதேசங்களி பெறுகின்றது. கட்டடப் பொருள், உன அனைத்துமே மிகமிகத் தாராள் நிலையங்களும், புதிது புதிதாக உரு டெங்கு நோயின் வேகமான உள் வரு நோயான டெங்குக் காய்ச்சலை | அச்சமூட்டின. வேகமான நடவடிக்கை வந்துவிட்டது. காவிச் சென்று கூ வருகையும் ஏற்பட்டுள்ளது. கட்டி வகைகள் இலத்திரனியல் உப் பட்டிதொட்டியெங்கும் பவனி வருகின் பிரம்பு அலுமாரி போன்றவற்றை கால் காலடியை இங்கு பதித்துள்ளனர்.
கண்காட்சிகள், களியாட்டம் விழாக்கள் அடிக்கடி காணமுடிகின்றது பொருள்களை, சேவைகளை பிரசி இதற்காக யாழ். மைய பிரபல க நிறுவனங்கள், காப்புறுதி நிறுவன உத்திகளைக் கையாளுகின்றன. கல் இடம் பெறுகின்றன. விளையாட்டுப் ே நடத்தப்பட்டுகின்றன. தேடுவாரற்று தகரங்களுக்கும் திடீரென மவுசு ச

ற விற்பனை செய்யும் முகவர்களையும்
வகைகள் வியாபாரிகளின் வருகையும் விற்பனை வியாபாரிகளும் றோசா, கைகளுடன் நகர, கிராம வேறுபாடின்றி
பாபாரிகளின் வருகையும் வந்துவிட்டது.
ப் பெருநிலப்பரப்பு இடங்களுக்கான ளியூர் முயற்சியாளர்கள் உருவாகினர். ல் இருந்தும் யாழ்ப்பாணத்திற்கு இடம் எவுப் பொருள், ஆடம்பரப்பொருள் என மாக உள் வந்துவிட்டன. வணிக வெடுத்துள்ளன. தீமையான பக்கமாக கையைக் குறிப்பிடலாம். ஆள்கொல்லி உண்டுபண்டும் நுளம்புகள் பெருகி க்களால் டெங்கு கட்டுப் பாட்டுக்குள் விவிற்கும் வியாபாரிகளின் தாராள ம், கதிரை, உடுபுடவை, பிளாஸ்ரிக் யோகப் பொருட்கள் விற்போர் றனர். கன்டர் வாகனங்களில் அலுமாரி, வித்திரியும் வாகன வியாபாரிகளும் தம்
ப்கள், கலைவிழாக்கள், விளையாட்டு து. தென்பகுதி வணிக நிறுவனங்களின் த்தமாக்க அந் நிகழ்வுகள் உதவின. ல்லூரிகள் பயன்படுகின்றன. ஊடக ங்கள் தம்மைப் பிரசித்தமாக்க பல ன்காட்சிகளுடன் தெருப்பரப்புரைகளும் போட்டிகளும் அமோகமாக இவர்களால் வ துருப்பிடித்த பழைய இரும்புத் கூடியது. இவற்றின் வியாபாரம் சூடு
பூத்திடும் பனந்தோப்பு
115

Page 58
பிடித்ததால் யாழ்ப்பாணம் ஓரம் மோட்டார் சைக்கிள் விற்பனை யாழ்ப்பாணத்தில் வாகன விற இவற்றைக் குத்தகை அடிப்படை உருவெடுத்தன. பிரதான பாை அவுட்டுகள்" பாரியளவில் நிறு ஒன்றும் உருவாகியுள்ளது.
பிரதான பாதையோர் கொடுக்கப்பட்டு அவை வாட்டு வீதிகளின் மின்சாரத் தூண்கள் விளம்பரப் பதாகைகளை தூக்கும்
கொழும்புப் பங்குச் சந் யாழ்ப்பாணத்தில் முதல் முறைய நிகழ்வாகும். "ரை” கட்டி சப்பாத்த பரவலாகியது. விற்பனை முகவர்க இருந்துள்ளனர். கொழும்பை ( அதிகாரிகள் அடிக்கடி கருத்தரா இங்கு வந்து நடத்துகின்றனர்.
கடலுணவுகள், விவசா கனரக, இலகுரக வாகனங்கள் உழைக்கும் தொழிலாகவும் இது !
தென்பகுதி வியாபார நி வாடகைக்கு கொடுக்கும் தொழ் கோபுரம் அமைக்க காணி தொடங்கிவிட்டனர். இலங்ன ஹோட்டல்களை உருவாக்கும் அண்மித்து தொடர்மாடி வீ அரங்கேறவுள்ளன. முதலீடு சார் இவற்றைப் பார்க்க முடிகின்றது.
பூத்திடும் பனந்தோப்பு
அரசின் அமைச்சர்க 16 அதற்காகவே செய்யப்படும் வேன

ரவு தூய்மையாகியது. கழிவு காசாகியது. எ செய்யும் கடைகள் மட்டும் இருந்த ற்பனைக் கடைகளும் முளைத்துள்ளன. டயில் வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள் தகளின் கரைகளில் விளம்பரக் - "கட் வி வாடகைக்குக் கொடுக்கும் வியாபாரம்
மதில்களின் உரிமையாளர்களுக்கு பணம் கை விளம்பர மதில்களாக உருவாகின. , தொலைபேசிக் கம்பங்களில் தொடராக 5 முறை வேகமாக எங்கும் பரவிவிட்டது.
யிைன் பங்குப் பரிவர்த்தன கிளை ஒன்றும் பாக திறக்கப்பட்டது. முதன்மை மிக்க நிதி பப் போட்ட “ரிப்ரொப்” மனிதர்களின் வருகை களாகவும், அரச அதிகாரிகளாகவும் இவர்கள் மையமாகக் கொண்ட அரச திணைக்கள ங்குகளையும், பயிற்சிப் பட்டறைகளையும்
ய உற்பத்திகளை கொள்வனவு செய்யும் ரின் வருகை நிகழ்ந்தது. அதிக லாபம் இருக்கின்றது.
றுவனங்களுக்கு காணிகளை, கட்டடங்களை தில் இங்கு பரவியது. தொலைத்தொடர்புக் களைக் கொடுப்போரும் உருவாகத் க முதலீட்டுச் சபையின் ஆதரவுடன் முனைப்பும் இடம்பெறுகின்றது. நகரை டுகளை உருவாக்கும் காரியங்களும் மததாகவும், தொழில்வாய்ப்பு சார்ந்ததாகவும்
ர், உயரதிகாரிகள் வரும் நிகழ்வுகளும் லத்திட்டங்களும் பரவலாக நிகழ்கின்றன.

Page 59
வெளிநாட்டுத் தூது சர்வசாதாரணமாகவே காணமுடிகி நான்காவது பிராந்தியக் கிளை
அறிவிப்பும் வந்துள்ளது.
இலவச மூக்குக் கண்ண கண்ணாடிகளை வழங்குகின்றே அரங்கேறுகின்றன. இதன்போது வாங்கப்படுவதாகக் கூறப்படுகின்ற
குறிசொல்வோர், பாம்பா வந்தனர். சில நாள் மக்களை பெட்டிகட்டியும் விட்டனர்.
சாட்டி, கசூரினா கடற்கை கோயில் இன்னுமென்னும் பல இ மாறிவட்டன. பனைபடு பொருள்க பருத்தித்துறை வடையாவற்றுக்கு
தீமையான பக்கங்கள் திறப்பின் வரவுகள் பட்டியல் இடப்

பவர்கள், ராஜதந்திரிகள் வருகையை
ன்றது. இலங்கை மத்திய வங்கியும் தனது யை மிக விரைவில் திறக்கவுள்ளதர்ன
1ாடி பரிசோதனையும் குறைந்த விலையில் ம் எனக் கூறும் புதிய வியாபாரங்களும் | பொதுமக்களின் பணம் தந்திரமாக
றது.
ட்டிகள், கிளிஜோசியம் சொல்வோரும் யாழ். எக் கவர்ந்த இவர்கள் விரைவிலேயே
ர, நிலாவரைக் கிணறு, நல்லூர் கந்தசுவாமி உங்கள் சனத்திரள் மொய்க்கும் இடங்களாக ள், பழவகைகள், கடலுணவுப் பொருள்கள், ம் திடீர் மதிப்பு வந்தது.
பலவற்றை பட்டியல் இடவில்லை. பாதை பட்டுள்ளது.
நன்றி:- உதயன் 23.06.2010
5. பூத்திடும் பனந்தோப்பு

Page 60
சுற்றுச் சூழலைப் பாதி சுற்றாடலைப் பாதுகாக்க வே முன்னெடுக்கப்படும் காலகட்டம்!
சுற்றாடலைப் பாதிக் அவதானங்களுடன் இங்கு ஆவன என்னவென்று ஒருகணம் யோசி அண்மித்தவர்களுக்கும், கடந்தல் பார்த்தால் இச் சொல்லின் உருவ
| “ரிசு” என்றால் பாடச பாவிப்பதும், வெளிச்சக்கூடு கட்ட நினைத்துவிடாதீர்கள். அன்றாட பாவிக்கும் "சொப்பிங் பாக்” தான் எமது நாட்டின் பொருளாதாரம் பொருளாதாரமாகத் திறந்து விடட்
5 பூத்திடும் பனந்தோப்பு
அப்போது எமது நாட் அவற்றில் ஒன்றுதான் இந்த “ெ வருகையால் கடதாசிப் பைகள்

சூழலை மாசு படுத்தும்
'சொப்பிங் பாக்'
க்ெகும் விடயங்கள் ஏராளம் இருக்கின்றன. வண்டுமென்ற விழிப்புணர்வும் பலமாக இது.
க்கும் விடயங்களில் ஒன்றை எனது எப்படுத்துகின்றேன். "ரிசு பாக்” என்றால் அது ரிப்பீர்கள். நாற்பது, நாற்பத்தைந்து வயதை ர்களுக்கும் 33 வருடங்கள் பின்னோக்கிப் » தெரியவரும்.
லை மாணவர்கள் சித்திரப் பாடத்திற்குப் டப் பாவிக்கப்படுவதுமான ரிசுப் பேப்பர் என ம் நீங்கள் குறைந்தது ஒரு தடவையாவது 1970 - 1977 ஆம் வரை இறுக்கி மூடப்பட்ட 1977 ஜூலை மாதத்தின் பின்னர் தாராளப் பட்டது.
டிற்குள் புதிய வரவுகள் பல நிகழ்ந்தன. சாப்பிங் பாக்” என்பதும் சொப்பிங் பையின் நீக்கு பெருமளவில் "குட்பை” எம்மவரால்

Page 61
சொல்லப்பட்டும் விட்டது. அக்கா போவது மிக நாகரீகமாகவும் கரு காணாமல்போய் "சொப்பிங் பாக் நோக்கத்திற்குப் பாவிப்பதால் அப்
முழு இலங்கையிலும் உள்ளது. இந்தியாவின் தமிழகத்தி என்ற சொல்லை இதற்குப் பொருள்களைக் காவிச் செல் அர்த்தப்படுத்தும் சொல்லைப் பாடு போல எனக்கும் படுகின்றது."
என் சிற்றறிவுக்கு எட்டிப் நாடுகளின் உள்ளூர் மக்களால் என அழைக்கப்படுகிறதோ தெரியவில்ல திகதி சர்வதேச சுற்றுச் சூழல் தின சம்பிரதாய பூர்வமாக அரச, அரசசா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத் பாவனையின் தீமைகள், அதன் முறைகள், அதன் மாற்று உபு எட்டியவற்றையும், சூழலில் பட்டியலிடுகிறேன்.
திருகோணமலை, கோப் 1999 ஆம் ஆண்டுகளில் திடீர்
ஆராய்ந்து பார்த்தால் சுற்றுலா அழைக்கப்படும் பொலித்தீனில் கப் எறிந்தபோது, மான்கள் அவற்றை போயின. எமது பிரதேசங்களிலும் இறப்பதுண்டு.
விவசாயிகள் தோட்டத்தி கலந்து வரும் பொலித்தீன்கள், “ பயிர்களுக்குத் தீங்கு பயப்பதைக் “சொப்பிங் பை” களில் வாங்கி கருமங்களைப் பார்த்துவிட்டு வீட்டி

லத்தில் இதனுள் பொருள்களை வாங்கிப் தப்பட்டது. பின்நாளில் “ரிசு" என்ற சொல் = என அதாவது பொருள்களை வாங்கும் பெயர் பெற்றது.
இப்பெயர்தான் தற்போது வழக்கத்தில் ற்குச் சென்று பார்த்தால் அங்கு “காரி பாக்” பாவிப்பதைக் காணலாம். அதாவது ல்லப்பயன்படும் என ஆங்கிலத்தில் பிக்கின்றார்கள். அதுதான் மிகச் சரியானது
பது இவ்வளவுதான். உலகின் மிகுதி 200 ன்ன சொல்கொண்டு எமது "சொப்பிங் பாக்” லை. விடயத் திற்கு வருவோம். ஜூன் 5ஆம் ம் அனுஷ்டிக்கப்பட்டது. வழமைபோலவே ார்பற்ற அமைப்புக்களால் அதனையொட்டி தப்பட்டன. இந்தச் சொப்பிங் பையின் மன மிகக் குறைவாகப் பயன்படுத்தும் பயோகங்கள் பற்றி என் பட்டறிவுக்கு அவதானித் தவற்றையும் இங்கே
டை வளாகத்தில் வசிக்கும் மான்கள் 1998, திடீரென இறந்துபோயின. காரணத்தை எப் பயணிகள் “லஞ்ச் பேப்பர்" என ட்டிவந்து தாம் உண்ட உணவின் மிகுதியை உண்டதாலேயே வயிறு பொருமி இறந்து 5 சிலவேளைகளில் மாடுகள் இப்படியாக
ற்கு குப்பை பறிக்கின்றபோது அதனுடன் சொப்பிங் பாக்கு”கள் மண்ணுடன் கலந்து
காண்கின்றோம். சந்தையில் மீன்களை, விட்டு ஓரிரு மணித்தியாலங்கள் வேறு டிற்குச் சென்று மீனை வெட்டும் போது மீன்'.
பூத்திடும் பனந்தோப்பு

Page 62
பழுதடைந்திருப்பதை கண்டு 8 பிடிக்கும் சிலரையும் காண்கின்ே
சில புத்திசாலிகள் 8 அங்கேயே கூலிகொடுத்து வெ நன்றாகச் சுற்றி சொப்பிங் பைகள் இதனால் மீன்கள் பழுதடைவதர் முன் மாதிரியாகக் கொண்டு நல்லதல்லவா?
இன்னும் சிலர் கடைக் கடதாசிப் பேப்பர்களில் நன்றாக! எடுத்துச் செல்வதைக் காண்கின் சந்தர்ப்பம் மிகமிகக் குறைவு.
மரக்கறிகளைச் சொப் எடுத்துச் சென்றதும் அவற்றை க சிலரையும் காணமுடிகின்றது. மர பைகளை நன்றாகக்கழுவிட்டு உபயோகிக்கும் சிலரையும் கா நப்பி என மட்டும் கூறிவிடாதீர்கள் விளைவிப்பதுடன் பணத்தையும்
இன்னும் சிலர் வயர். பெருமளவில் அழைக்கப்படும் கடைக்காரர் சொப்பிங் பை தந்தா
8 பூத்திடும் பனந்தோப்பு
மிகச் சிலர் துணி பனையோலையில் இழைக்கப் செல்வதைக் காண்கிறோம். பின்பற்றக்கூடிய நடைமுறைக்க துறைகளும், அச்சு, இலத்திரனிய கடதாசிப் பைகளில் பொருள்கா மீளவும் ஊக்குவிக்கப்படல் வேல்
சீமெந்துப் பைகளில் ப பல குடும்பங்கள் எமது பிரதேச

அடுத்தநாள் மீன் வியாபாரியுடன் சண்டை
றாம்.
சந்தையில் மீன்களை வாங்கி அவற்றை ட்டிய பின் மீன்களை கடதாசிப் பேப்பரில் ரில் எடுத்துச் செல்வதையும் காண்கின்றோம். கான வாய்ப்பு மிகக்குறைவானது. இதனை 5 மற்றையவர்கள் நடந்துகொண்டால்
ளில் பழங்களை வாங்கும்போது அவற்றை ச் சுற்றி சொப்பிங் பைகளில் இட்டு வீட்டிற்கு றோம். இதன்போதும் பழங்கள் பழுதடையும்
ப்பிங் பைகளில் வாங்கிவிட்டு வீட்டிற்கு
கப்பெட்டிகளில் வைக்கும் நற்பழக்கமுள்ள ரக்கறிகள், மீன்வகைகள் வாங்கும் சொப்பிங்
காயவைத்த பின் மீண்டும் மீண்டும் ண்கின்றோம். இவர்களை கஞ்சன் அல்லது ள். இவர்கள் நாம் வாழும் சூழலுக்கு நன்மை மிச்சம் பிடிக்கின்றார்கள்.
களால் இழைக்கப்பட்ட "உமல் பாக்” எனப் பைகளில் பொருள்கள் வாங்குவதையும், லும் வாங்க மறுப்பதையும் காண்கின்றோம்.
யினால் தைக்கப் பட்ட பைகளில், பட்ட பைகளில் பொருள்களை எடுத்துச் இத்தகைய மிகப் பெரும்பாலானோர் ள், விழிப்புணர்வுகளை அரச அரசசார்பற்ற ல் ஊடகங்களும் முன்னெடுக்க வேண்டும். மள எடுத்துச் செல்வதும், பொதி செய்வதும் ர்டும்.
ரக் ஒட்டி அவற்றை விற்று வறுமை தணித்த ங்களில் முன்பு இருந்தன. அத்தொழிலைப்

Page 63
பகுதி நேரமாகச் செய்து பணம் அதிகாரிகளாக உள்ளவர்களும் பொருள்களை எடுத்துச் செ நினைத்ததாலும், இலகுவான பாவித்ததாலும் கடதாசிப் பைகள் விட்டோம். இவைபற்றிய விழிப்பு வாழ்க்கைக்கு, பழைமைக்குத் தி பலமாக மீண்டெழும் காலப்பகுதி
“பழையவை நல்லன நன்மைக்கே" என்ற வாழ்வியல் ரூபாப் பொருளுக்கும் “சொப்பிங் சொப்பிங் பாக் என்ற நடைமு வேண்டியுள்ளது.
குழந்தைக்குப் புட்டி ( பிளாஸ்டிக் போச்சியில் பால் ன கண்ணாடிப் போச்சியில் பால் 6 நிலையில் இருப்பதாகவும் கூ தீங்கானதுதான், விரிவஞ்சி இதி திடீரென கிராக்கி வந்து அவை போல பொலித்தீன்களுக்கும் வ பின் அதில் உணவைப் பொதி ெ
அருகிப்போய்விட்டது. சமைத்த 2 உணவின் சுவை மாறாமலிருப் பேப்பரில் உணவைப் பார்சல் போவதைக் காணலாம்.
உயர்வான வாழ்க்கை குடும்பங்கள் வாழையிலையில் இயன்றவரை திரும்பிப் போவது உதவும். நெகிழ்ந்து உக்கிப் போம் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட் முடியுமென்ற அரசாங்க அறிவித்

உழைத்துப் படித்துக் கல்விமான்களாக, ம்மிடையே உள்ளனர். சீமெந்துப் பைகளில் ல்வது நாகரீகக் குறைவு என நாம் வேலையாக "சொப்பிங் பை” களைப் ளுக்கு மிகப் பெருமளவில் விடைகொடுத்து புணர்வு எமக்குத் தேவை. ஆரோக்கியமான நம்பிப் போதலே மிகச் சிறந்தது என்ற வாதம் யில் வாழ்கின்றோம்.
தெரிதலும், புதியவை தீயவை கழிதலும் லக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. "ஐந்து 3 பாக்”, ஆயிரம் ரூபாப் பொருள் காவவும் றைக்கு மெல்ல மெல்ல விடைகொடுக்க
போச்சி) யில் பால் பருக்கும் தாயொருவர், வத்தால் மிக விரைவில் கெடுகிறதெனவும், வைத்தால் ஓரிரு மணித்தியாலங்கள் நல்ல உறினார். அதீத பிளாஸ்டிக் பாவனையும் ல் ஆராயவில்லை. பழைய இரும்புகளுக்கு அள்ளுப்பட்டு யாழ்ப்பாணம் சுத்தமாகியது ந்தால் நல்லது. வாழையிலையை வாட்டிய சய்யும் வழக்கம் எம்மிடையே பெருமளவில் உணவை இவ்வாறு "பார்சல்” கட்டும் போது ப்பதையும் காணலாம். ஆனால் “லஞ்ச் " கட்டினால் விரைவிலேயே பழுதடைந்து
-ச் செலவுடன் போராடும் நடுத்தர, வறிய - உணவைப் பார்சலாக்கும் பழைமைக்கு ஆரோக்கியத்துடன் பணத்தைச் சேமிக்கவும் தம் “சொப்பிங் பை”களை உற்பத்தி செய்யும் டன. அவற்றை மட்டும் தான் உபயோகிகக்க தல்களும் 5 வருடங்களுக்கு முன்பு வந்தன. 51
2 பூத்திடும் பனந்தோப்பு

Page 64
பகுதி நேரமாகச் செய்து பணம் அதிகாரிகளாக உள்ளவர்களும் பொருள்களை எடுத்துச் செ நினைத்ததாலும், இலகுவான பாவித்ததாலும் கடதாசிப் பைகள் விட்டோம். இவைபற்றிய விழிப்பு வாழ்க்கைக்கு, பழைமைக்குத் தி பலமாக மீண்டெழும் காலப்பகுதி
“பழையவை நல்லன நன்மைக்கே" என்ற வாழ்வியல் ரூபாப் பொருளுக்கும் “சொப்பிங் சொப்பிங் பாக் என்ற நடைமு வேண்டியுள்ளது.
குழந்தைக்குப் புட்டி ( பிளாஸ்டிக் போச்சியில் பால் ன கண்ணாடிப் போச்சியில் பால் 6 நிலையில் இருப்பதாகவும் கூ தீங்கானதுதான், விரிவஞ்சி இதி திடீரென கிராக்கி வந்து அவை போல பொலித்தீன்களுக்கும் வ பின் அதில் உணவைப் பொதி ெ
அருகிப்போய்விட்டது. சமைத்த 2 உணவின் சுவை மாறாமலிருப் பேப்பரில் உணவைப் பார்சல் போவதைக் காணலாம்.
உயர்வான வாழ்க்கை குடும்பங்கள் வாழையிலையில் இயன்றவரை திரும்பிப் போவது உதவும். நெகிழ்ந்து உக்கிப் போம் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட் முடியுமென்ற அரசாங்க அறிவித்

உழைத்துப் படித்துக் கல்விமான்களாக, ம்மிடையே உள்ளனர். சீமெந்துப் பைகளில் ல்வது நாகரீகக் குறைவு என நாம் வேலையாக "சொப்பிங் பை” களைப் ளுக்கு மிகப் பெருமளவில் விடைகொடுத்து புணர்வு எமக்குத் தேவை. ஆரோக்கியமான நம்பிப் போதலே மிகச் சிறந்தது என்ற வாதம் யில் வாழ்கின்றோம்.
தெரிதலும், புதியவை தீயவை கழிதலும் லக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. "ஐந்து 3 பாக்”, ஆயிரம் ரூபாப் பொருள் காவவும் றைக்கு மெல்ல மெல்ல விடைகொடுக்க
போச்சி) யில் பால் பருக்கும் தாயொருவர், வத்தால் மிக விரைவில் கெடுகிறதெனவும், வைத்தால் ஓரிரு மணித்தியாலங்கள் நல்ல உறினார். அதீத பிளாஸ்டிக் பாவனையும் ல் ஆராயவில்லை. பழைய இரும்புகளுக்கு அள்ளுப்பட்டு யாழ்ப்பாணம் சுத்தமாகியது ந்தால் நல்லது. வாழையிலையை வாட்டிய சய்யும் வழக்கம் எம்மிடையே பெருமளவில் உணவை இவ்வாறு "பார்சல்” கட்டும் போது ப்பதையும் காணலாம். ஆனால் “லஞ்ச் " கட்டினால் விரைவிலேயே பழுதடைந்து
-ச் செலவுடன் போராடும் நடுத்தர, வறிய - உணவைப் பார்சலாக்கும் பழைமைக்கு ஆரோக்கியத்துடன் பணத்தைச் சேமிக்கவும் தம் “சொப்பிங் பை”களை உற்பத்தி செய்யும் டன. அவற்றை மட்டும் தான் உபயோகிகக்க தல்களும் 5 வருடங்களுக்கு முன்பு வந்தன. 51
2 பூத்திடும் பனந்தோப்பு

Page 65
ஆனால் அவற்றுக்கு என்ன நடந்தது
பொலித்தீன்களை, “கெ எரிக்கும்போது துர்நாற்றம் எழு சுவாசிப்பது உடல் நலத்திற் வருகின்றன. ஆனால் மக்கள் பெ தெரிய வில்லை.
இலங்கை மத்திய சுற் சொப்பிங் பை, பொலித்தீன் | கேட்டபோது 4R முறையொன்றை
முதலாவது Refuse அ அவற்றை பாவிக்காமலே இருப்பது
இரண்டாவது Reduse ! குறைப்பது.
மூன்றாவது Reuse - 1 மீள மீள உச்சப்பாவனைக்கு உட்ப
நான்காவது Recycle - அவற்றிலிருந்து புதியவற்றை மீள
எனது அவதானிப்புக் அடங்குவதையும் காண முடிகின்ற எம்மை அழிக்குமென்ற படிப்பினை
ஆனாலும் அதிலிருந்து அதுதான் இல்லை. புதிய புதிய ஆனாலும் எமக்கு ஆரோக்கியத்ல தொடர்ந்தும் கடைப்பிடிக்க உறுதி
8 பூத்திடும் பனந்தோப்பு

5தோ தெரியவில்லை.
சாப்பிங் பை”களை குப்பையுடன் சேர்த்து ஐவதை அவதானித்திருப்பீர்கள், இதனைச் குக் கேடானதென்ற அறிவித்தல்களும் பருமளவில் இதனைப் பொருட்படுத்தியதாகத்
றாடல் அதிகார சபையின் அதிகாரிகளிடம் பாவனை தொடர்பான விளக்கங்களைக் இக் கூறினார்கள்.
தாவது இவற்றின் பாவனையை மறுப்பது,
இவற்றின் பாவனைகளை இயன்றவரையில்
பாவித்த சொப்பிங் பை, பொலித் தீன்களை படுத்துவது.
- பொலித்தீன், சொப்பிங் பைகைள அழித்து
உற்பத்தி செய்து பாவிப்பது.
களில் பெரும்பாலானவை இவற்றில் Dது. இயற்கையை நாம் அழித்தால் இயற்கை னகளை அடிக்கடி கற்றுக் கொள்கின்றோம்.
- திருத்திக் கொள்கின்றோமா என்றால்
சிந்தனைகள் நாளுக்கு நாள் வருகிறது. மதக் கொடுக்கும் பழமையில் நல்லவற்றைத்
பூணுவோம்.
நன்றி : உதயன் 08.06.2010

Page 66
இயற்கையுடன் 3 உடல் ஆரோக்கிய
எமது பிரதேசம் வரு காலநிலையைக் கொண்டுள்ளது கீழ்பருவப்பெயர்ச்சிக் காற்றினால் சிறுமாரி” என்பார்கள். அது வருட சில நாட்கள் மழை பெய்யும்.
அண்மைய சில வருடம் கனத்த மழை பொழியும் பருவகால வயது, உடல் அளவில் மாறுதல் போலும்.
முன்னைய காலங்களில் இணைந்ததான வாழ்க்கை முறை வீடு, மண் சட்டி பானைகள், ஓலை பனையோலையால் செய்யப்பு பொருள்கள், பித்தளைப் பாத்தி வையாகவே இருந்தன.

இணைந்து வாழப்பழகி பத்தைப் பேணுவோம்.
நடத்தின் 09 மாதங்கள் வெப்பமான 1. பருவ மழை 03 மாதங்களே வட
எமக்குக் கிடைக்கின்றது. “சித்திரையில் த்தில் சித்திரைப் புத்தாண்டை ஒட்டியதாக
பகளாக பங்குனி மாதத்தின் ஆரம்பத்தில் D மாறுதல்கள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு கள் அமைவது போலவே அமைகின்றது
ல் எமது முன்னோர்கள் இயற்கையுடன் யை வாழ்ந்தார்கள். மண்ணால் கட்டப்பட்ட ப்பாய், மரங்களாலான கதிரை மேசைகள், பட்ட பெட்டிகள், பிரம்புகளினாலான ரங்கள் என எல்லாமே இயற்கையான
3 பூத்திடும் பனந்தோப்பு

Page 67
வெறுங்காலுடன் வெறும் காற்றோட்டமும் வெளிச்
சனிக்கிழமைகளில் நல் செம்பருத்தி பூச்சாறு, ஆவரை தலையில் வைத்து நீராடினார்கள் முழுகி நீராடுவது வழக்கமாயிரு கூடச் சர்வசாதாரணமாக நடந்து தான். வீடுகளில் மா இடித்தல், தூ வீட்டு உரல், உலக்கை, திருகைக்
எல்லா வீடுகளிலும் இ பொதுக்கிணறுகளிலிருந்து தண் வாளிகளில் ஏந்தி அரைக்கட்ன எடுத்துவருவார்கள். தூரப்போ இடம்பெறும். குறுகிய தூரம் எ சைக்கிள் எனப்படும் துவிச்சக்கர இருந்தது. அண்மைய 40 வருட
வாகனமாகியது.
அண்மைய 30 வரு வீட்டுக்கொரு சைக்கிள் என அடைத்தல், விறகு கொத்துதல் யெல்லாம் தாமே செய்தார்கள். ( தேநீர் குடித்தல், உறியில் மண்ச செய்யும் போது உணவுப் பொதி செல்லல், வாழையிலையை வா போன்றவை இருந்தன.
கோதுமை மா என்ன அரிசிமா, அரிசிச்சோறு, குரக்கன் எல்லாமே எமது மண்ணுக்கே உ
2 பூத்திடும் பனந்தோப்பு
முசுட்டை இலை, தூது முருங்கையிலை, சிறுகுறிஞ்சா, இயற்கையில் கிடைக்கும் போ வேறுபாடின்றி எல்லா இடங் | வளர்ப்பார்கள். இவை பண வ

ம் நிலத்தில் நடந்தார்கள். சமும் வரக்கூடிய வீடுகள் இருந்தன. லெண்ணெய் தேய்த்து அரப்பு, சிகைக்காய், இலை என்பவற்றில் ஏதாவது ஒன்றைத் ர். புதன்கிழமைகளிலும் தலையில் நீருற்றி ந்தது. மூன்று, நான்கு மைல் தூரங்களைக் வ கடந்தார்கள். அதுவும் வெறுங்காலுடன் ள் இடித்தல் போன்றவற்றிற்கு எல்லாம் தமது கல் என்பவவைதான் பயன்படுத்தப்பட்டன.
ப்போது போல கிணறுகள் இருக்கவில்லை. Tணீரை வாளியால் அள்ளிக் குடங்களில் ட, காற்கட்டை தூரம் நடந்து வீடுகளுக்கு க்குவரத்து என்பது மிக்ககுறைவாகவே ல்லாமே கால்நடையாகவே தான் நிகழும். வண்டி ஆடம்பர வாகனமாகவே பலகாலம் உங்களுக்குள் தான் சைக்கிள் ஜனரஞ்சக
இடங்களுக்குள் தான் யாழ்ப்பாணத்தில் வந்தது. மக்கள் தமது வீடுகளில் வேலி - குப்பைகளைப் புதைத்தல் என்பவற்றை விறகு அடுப்புச் சமையல், மூக்குப்பேணியில் ட்டி பானையில் உணவு வைத்தல், பயணம் தியுடன் கரிக்கட்டியையும் சேர்த்து எடுத்துச் ட்டிய பின் அதில் உணவைப் பொதி செய்தல்
வெனத் தெரியாத ஒரு காலமும் இருந்தது. பிட்டு, ஒடியல் பிட்டு, சாமை அரிசிச்சோறு வித்தான பண்பாட்டு உணவுகள்.
வளை, வல்லாரை, முருங்கையிலை, தவசி - அகத்தி இலை, வாழைப்பொத்தி என ஷாக்கு உணவுகள், நகரம், கிராமம் என களிலும் ஆடுவளர்ப்பார்கள்: கோழிகள் ருவாயை ஈட்டித் தந்ததுடன் புரத உணவுத்

Page 68
தேவைகளையும் ஈடுசெய்தது. 6 கூறுமளவிற்குச் சிறு தோட்டமே இ கைகொடுக்கும்.
மேலே பட்டியலிட்டவை பிணைந்த எமது முன்னைய வாழ்க் புற்றுநோய் போன்றவை எமக்கு அ இயற்கையுடன் இணைந்த வ விடைகொடுத்தோம்.
உள் நாட்டுப் பணவரு வெளிநாட்டுப் பணம் பல்கிப இயற்கையிலிருந்து எம்மைப் பிரி விட்டது. உலகமயமாக்கலும் எம் அளவு மாற்றிவிட்டது. விளைவு, அல்லது உடலை வருத்தாமல் இருக்க
பெரியவர் ஒருவர் கூறின சலம், மலம் என்பவை ஒவ்வொ நோய் எம்மை எட்டியும் பார்க்காது”
முன்னைய காலங்களில் குப்பை, குழை, எரு என்பவை மன இயற்கையுடன் இணைந்ததாகப் பா
இப்போது போல எடு அடித்தல் போன்றவை அப்போது இ
இதனால், புற்றுநோய் எ யாழ்ப்பாணத்து வயல்களில் விலை கஞ்சி சுவையாக இருக்கும். ஏனெ பசுந்தாட்பசளை என்பவற்றை செய்கைக்குட்படுத்தப்படுகின்றன.
ஆனால் தென்பகுதியி உரத்தைப் பெருமளவு ஆதாரமாக இதனால் அவ் அரிசிச் சோற்றுக்

வீடுகளில் கொல்லைப் புற மரக்கறி என ருேக்கும். பஞ்சம், பட்டினி வந்தால் அவை
யெல்லாம் இயற்கையுடன் இணைந்து க்கை முறைகள். நீரிழிவு, இரத்த அழுத்தம், பறிமுகம் குறைந்த நோய்களாக இருந்தன. பாழ்க்கை முறைக்குப் படிப்படியாக
வாய்களின் பல்கிப் பெருக்கமும், ] பெருகி எம்முள் புகுந்தமையும் த்து, வெகுதூரம் வரைக் கொண்டுபோய் து வாழ்வியல் கோலத்தை கணிசமான உடற் பயிற்சிகளின்றி சோம்பேறிகளாக க்கப் பழகிவிட்டோம்.
மார், “எமது உடலில் இருந்து வியர்வை, ந நாளும் ஒழுங்காக வெளியேறினால்
என்றார்.
» தோட்டம் வயல் செய்கையின் போது பிணை வளமாக்கப் பயன்படுத்தப் பட்டன.
யிர்ச்செய்கையும் இருந்தது. |
த்ததற்கெல்லாம் உரம்போடுதல், மருந்து
ல்லை.
என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. ளவிக்கப்படும் நெல்லின் அரிசிச் சோற்றுக் னில், இங்குள்ள வயல்கள் குப்பை, எரு, ஆதாரமாகப் பெருமளவு கொண்டே
இ பூத்திடும் பனந்தோப்பு
ல் விளைவிக்கப்படும் நெல்லானது க் கொண்டே விளைவிக்கப் படுகின்றது. கஞ்சியானது கசப்புத்தன்மை கூடியதாக

Page 69
உள்ளது. இதனை மூத்த விவக தருகின்றோம். இயற்கையுடன் 2 நோய்களுக்கு “கிளினிக்” போ இயந்திரத்தனமான வாழ்க்கை உடல் ஆரோக்கியம் என்பது மிக வந்துள்ளது. வாழ்க்கை வசதிகள் ஓட வேண்டி வந்தபோது இய வந்துள்ளது.
பழைமைக்குத் திரும் உரைக்கும் மனிதர்களால் கூற இணைந்து நாம் வாழ்ந்தபோது, முக்கியத்துவம் பெறவில்லை நுழைந்துள்ள நாம் உடற்பயிற்சி பலவித நோய்களுக்கும் ஆளாகிய
எமது சூழல் சுவாத்தி இயற்கையாகவே எமக்கு உடல் திரும்பிப்போதல் என்பதை முற்ற கூட, உடலுக்குப் பயிற்சியைத் கைக்கொள்ளலாமல்லவா?
எமது நாட்டிற்கேயுரிய வாழ முயற்சிப்போம். மனித வா! இயற்கையுடன் ஒத்துப் பழகிக் ெ
நன்றி: வீரகேசரி 23.12.2009
இ பூத்திடும் பனந்தோப்பு |

எயி ஒருவரின் அனுபவ மொழியிலிருந்தே ரோக்கியமுள்ள மனிதர்களாக இருந்தோம். தம் தன்மை மிகவும் குறைவாயிருந்தது. முறைக்குள் நாம் உள்வாங்கப்பட்டபோது, விரைவிலேயே குன்றிப் போய் விடும் நிலை ரின் பெருக்கத்தை நோக்கி நாம் வேகமாக கையிலிருந்தும் நாம் தூர ஓட வேண்டி
பிப் போதல் என்பது ஆரோக்கியத்தை ப்படும் ஒன்றாக உள்ளது. இயற்கையோடு உடல் ஆரோக்கியம் குறித்த கருத்துரைகள் ? "றெடிமேட்” வாழ்க்கை ஒன்றுக்குள் கள் இன்மையாலும், மன அழுத்தங்களாலும் புள்ளோம்.
யத்துடன் ஒத்துப்போன வாழ்க்கை முறை ) ஆரோக்கியத்தைத் தந்தது. பழைமைக்குத் ாக எம்மால் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் த் தரக்கூடிய நல்ல இயல்புகளையாவது
பௌதீக வாழ்க்கை முறையுடன் இணைந்து ழ்வில் உடல் நலத்தைப் பேண இயன்றவரை
காள்வோம்.

Page 70
//(1)
யாழ்ப்பாணத்தில் கடந்த கா போது உடல், உள ரீதியான அ இதனை விட அங்கவீனமுற்ற நில் இன்னும் பலர் அங்கவீனமுற்றுள்ள
அங்கவீனர், ஊனமுற்றே யடைந்து வழக்கொழிந்து போகும் விசேட தேவைக்குரியோர் என்ற செ வந்தது.
அதுவும் பழைமையடைந் ஆற்றலுள்ளோர் என்ற புதியதெ பட்டுள்ளது.
இவர்களுக்கும் மற்றை அதாவது மாற்று வகை வலுவுள் படுகின்றது.
இவர்கள் தொடர்பிலான 8 அரச சார்பற்ற துறைகளால் கூடுதல்

ஈற்று வலுவுள்ளோருக்கான ' வளங்கள், வாய்ப்புகள்
லப் போர் அனர்த்தங்கள், விபத்துக்களின் ங்கவீனங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. மலையில் பிறத்தல், நோய் காரணமாகவும்
னார்.
றார் என்ற சொற்பதங்கள் பழையமை நிலைக்கு வருகின்றது. இதற்குப் பதிலாக நாற்பதமும் சில ஆண்டுகள் பாவிக்கப்பட்டு
து தற்போது மாற்று வலுவுள்ளோர், மாற்று நாரு கலைச்சொல் அறிமுகம் செய்யப்
யவர்களைப் போலவே வலுவுள்ளது. ர்ளது. என்ற சொற்பதம் பிரயோகிக்கப்
3 பூத்திடும் பனந்தோப்பு
சமூக அக்கறை இலங்கை முழுவதும் அரச, மாக முன்வைக்கப் பட்டு வருகின்றது.

Page 71
அவ்வகையில் யாழ்ப் செயற்றிட்டங்கள் உள்ளதைக் (
சமகாலத் திட்டங்களை நலத்துறைத் திணைக்களம், பிர பிரிவுகளுடாக தேர்ந்தெடுக்கப்பு திட்டம் ஒன்றை விசேடமாகச் ( முதன் முதலாக அறிமுகம் 6 50,000/- பணக் கொடுப்பனவு
சிறியளவு சுயதொழில் என்ற குறைபாட்டை நிவர்த்தி செயற்படுத்தப்படுகின்றது. ஏறத் இச் சுயதொழில் திட்டம் நடைமு
வடமாகாண சமூக ஒக்டோபர் மாத முதல் வாரத்தில் வலுவுள்ளோருக்கு விழா எடுக் திறமைகள் வெளிப்பட பலவி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. புத்துணர்ச்சியை அளித்தது.
மனநலம் பாதிக்கப்ப புனர்வாழ்வு வழங்கவென நவெ கோப்பாய் கல்வியியல் கல் வருகின்றது. இவ் இல்லம் ஒரு ( குறிப்பிடத்தக்கது.
யாழ்.மாவட்டப் பாடச் வலுவுள்ள மாணவர்களின் க (Including Education) எனும் விசேடமாக அமைக்கப்பட்ட மாணவர்களை வீட்டுச் சூழல் வழங்குதல் வேண்டுமென்ற உள்ளது.
க பூத்திடும் பனந்தோப்பு
இத்தகைய மாணவர்க வைக்காமல் அவர்களின் பூரண 58 ஏற்படுத்தப்பட வழி வகுக்கப்பட்

பாண மாவட்டத்தில் முன்னுதாரணமான பல தறிப்பிடலாம்.
ள முதலில் பார்ப்போம். வட மாகாகண சமூக ரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பட்ட மாற்று வலுவுள்ளோருக்கு சுயதொழில் செயற்படுத்தி வருகின்றது. இவ் ஆண்டு தான் செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலமாக ரூபா
3 கட்டங்களாக வழங்கப்படுகின்றது.
5களுக்கு வழங்கப்படும் நிதி உதவி போதாது } செய்யும் வகையில் இவ் விசேட திட்டம் தாழ 300 பேர் வரையில் தெரிவு செய்யப்பட்டு றைக்கு இடப்பட்டுள்ளது.
நலத்துறைத் திளைக்களத்தால் சென்ற ல் யாழ். மத்திய கல்லூரியில் முதியோர் மாற்று க்கப்பட்டது. அதில் மாற்று வலுவுள்ளோரின் தமான விளையாட்டுப் போட்டிகள், கலை முழு மகிழ்வான விழா இவர்களுக்குப்
ட்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பமங்கை நிவாசம் எனும் இல்லம் தற்போது லூரிக்கு அண்மைக் காணியில் கட்டப்பட்டு வருட காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட உள்ளது
Tலைகளில் 2007 ஆம் ஆண்டு முதல் மாற்று ல்விச் செயற்பாட்டிற்கென உட்படுத்தல் கல்வி கல்வித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. - இல்லங்களில் அல்லாது இத்தகைய மலேயே வைத்துப் பாடசாலைக் கல்வியை நவீன கொள்கைக்கு அமைய இத்திட்டம்
களைச் சமூக நீரோட்டத்தில் இருந்து விலக்கி த்துவமான வளர்ச்சியை சமூகத்தில் வைத்தே -டுள்ளது.

Page 72
இதற்கமைய பாடசாலை கல்வி வலயங்கள் தோறும் உருவா.
கரித்தாஸ் - கியூடெக், யுன இலங்கை ஆகிய சர்வதேச த உட்படுத்தல் கல்விக்குரிய அனுசரம் பாராட்டுதற்குரியது.
யாழ்ப்பாணத்தில் மாற்று உள்ள அமைப்புக்களின் திட்டங்கல்
பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
1. பொதுசன மாதாந்த உ
உபகரணங்கள் - பு கேட்கும் கருவி, 6 செயற்கைக் கால்,
சார்புறுப்பு. 3. வறியவர்களுக்கு ரூ
நன்கொடை. முற்றிலும் வாய்பேச அடையாள அட்டை திணைக்களம் பாதுகாப்புப் படைய இவ் அடையாள அட்
4.
யாழ்ப்பாணம் சுண்டுக்கு புனர்வாழ்வு நிறுவனம் கடந்த 20 ( உற்பத்தி உட்பட பல உபகரணங்கள் வருகின்றது. இதனை விட இயல் சேவைகளையும் வழங்கி வருகின்ற நிறுவனங்களின் நிதி, உபகரண இயங்கி வருகின்றது. மாற்று வலு இயங்கி வரும் இல்லங்களை இங்கு

களில் விசேட பாட ஆசிரியர்கள் வளமும் க்கப்பட்டு வருகின்றது.
னிசெவ், கெயார், சிறுவர் பாதுகாப்பு நிதியம் ன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ் ணைப் பணிகளை மேற்கொண்டு வருதல்
வலுவுள்ளோர் தொடர்பாக ஏற்கனவே ளை இனிப் பார்ப்போம்.
ல் பின்வரும் வகையான உதவிகள்
உதவிப் பணம் முச்சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காது வெள்ளைப் பிரம்பு, மூக்குக் கண்ணாடி, செயற்கைப் பாதம், செயற்கைக் கை,
பா 100000/- தொகை வீட்டுத் திட்ட
ாத, காது கேளாதோருக்கான விசேட -, கொழும்பிலுள்ள சமூக சேவைத் > டாகப் பெற்றுக் கொடுத் தல், னருக்கு இவர்கள் தொடர்பில் உதவ டை உதவுகின்றது.
ளியிலுள்ள ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் வருடங்களுக்கு மேலாக செயற்கைப் பாத ரின் உற்பத்தியிலும் பிரதானமாக ஈடுபட்டு i மருத்துவ சேவை, உட்பட்ட பலவித து. கொடையாளர்கள், சர்வதேச தொண்டு கட்டட உதவிகள் மூலமாகத் திறம்பட வுள்ளோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பார்ப்போம்.
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 73
இதற்கமைய பாடசாலை கல்வி வலயங்கள் தோறும் உருவா.
கரித்தாஸ் - கியூடெக், யுன இலங்கை ஆகிய சர்வதேச த உட்படுத்தல் கல்விக்குரிய அனுசரம் பாராட்டுதற்குரியது.
யாழ்ப்பாணத்தில் மாற்று உள்ள அமைப்புக்களின் திட்டங்கல்
பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
1. பொதுசன மாதாந்த உ
உபகரணங்கள் - பு கேட்கும் கருவி, 6 செயற்கைக் கால்,
சார்புறுப்பு. 3. வறியவர்களுக்கு ரூ
நன்கொடை. முற்றிலும் வாய்பேச அடையாள அட்டை திணைக்களம் பாதுகாப்புப் படைய இவ் அடையாள அட்
4.
யாழ்ப்பாணம் சுண்டுக்கு புனர்வாழ்வு நிறுவனம் கடந்த 20 ( உற்பத்தி உட்பட பல உபகரணங்கள் வருகின்றது. இதனை விட இயல் சேவைகளையும் வழங்கி வருகின்ற நிறுவனங்களின் நிதி, உபகரண இயங்கி வருகின்றது. மாற்று வலு இயங்கி வரும் இல்லங்களை இங்கு

களில் விசேட பாட ஆசிரியர்கள் வளமும் க்கப்பட்டு வருகின்றது.
னிசெவ், கெயார், சிறுவர் பாதுகாப்பு நிதியம் ன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ் ணைப் பணிகளை மேற்கொண்டு வருதல்
வலுவுள்ளோர் தொடர்பாக ஏற்கனவே ளை இனிப் பார்ப்போம்.
ல் பின்வரும் வகையான உதவிகள்
உதவிப் பணம் முச்சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காது வெள்ளைப் பிரம்பு, மூக்குக் கண்ணாடி, செயற்கைப் பாதம், செயற்கைக் கை,
பா 100000/- தொகை வீட்டுத் திட்ட
ாத, காது கேளாதோருக்கான விசேட -, கொழும்பிலுள்ள சமூக சேவைத் > டாகப் பெற்றுக் கொடுத் தல், னருக்கு இவர்கள் தொடர்பில் உதவ டை உதவுகின்றது.
ளியிலுள்ள ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் வருடங்களுக்கு மேலாக செயற்கைப் பாத ரின் உற்பத்தியிலும் பிரதானமாக ஈடுபட்டு i மருத்துவ சேவை, உட்பட்ட பலவித து. கொடையாளர்கள், சர்வதேச தொண்டு கட்டட உதவிகள் மூலமாகத் திறம்பட வுள்ளோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பார்ப்போம்.
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 74
நவீல்ட் பாடசாலை
கைதடியிலுள்ள இ பழைமையான நிறுவன அடை வரும் இது அரச ஆதரவு பெற்ற
இங்கு இருவகை மான ஒரு வகை முற்றிலும் வாய்ே மொழியிலமைந்த கல்வி.
கண் பார்வையற்றே கல்வி மற்றொரு வகை. இங்கு சகல வசதிகளும் இலவசம் குறிப்பிடத்தக்கது. நவீல்ட் பாம் பட்டப்பின் படிப்புகளை நிறைவு வகித்து வருதல் குறிப்பிடத்தக்க
ஆர்க் (Ark) ..
கிறீஸ்தவ கன்னிய மனவளர்ச்சி குறைந்த பிள்ன இதுவாகும். ஆனால் இங்கு அனைத்து வகை பிள்ளைகள் சகல வசதிகளும் இலவசமாக ( பண்பாட்டு விழுமியங்களும் கற்
வாழ்வகம்
இவ் இல்லம் உடுவில்
பூத்திடும் பனந்தோப்பு
கண் பார்வை மு பிள்ளைகளுக்குப் புனர்வாழ்
வருகின்றது. இங்கு சிறுவர்கள் கல்வி வசதிகளும் பாடசாலைகள்
மாணவர் களின் 4 இனங்காணப்பட்டு அவற்றுக்

ப்பாடசாலையே யாழ்ப்பாணத்தில் உள்ள மப்பாகும். 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி தனியார் பாடசாலையாகும்.
னவர்களுக்கு கற்பித்தல் நிகழ்கின்றது. பசாதோர், காது கேளாதோருக்கான சைகை
பார்களுக்கு பிறெய்ல் எழுத்து முறையிலான உள்ள மாணவர்களுக்கு விடுதி வசதிகள் உட்பட Dாக வழங்கப்பட்டு வருவது சிறப்பாகக் டசாலையில் கல்வி கற்ற பலர் பட்டப்படிப்பு, வு செய்து அரச சேவையில் பலவித பதவிகளை 5து.
பாஸ்திரிகளால் உடுவில் பிரதேசத்தில் மளகளுக்கென நடத்தப்பட்டு வரும் இல்லம் சமயப் பாகுபாடு எதுவுமே காட்டப்படாமல் நம் உள்வாங்கப் படுவது பாராட்டுதற்குரியது. வழங்கப்பட்டுவருவதுடன் கல்வியுடன், சமூகப் பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரதேசத்தில் இயங்கி வருகிறது.
ற்றிலும் இல்லாத, ஓரளவு குறைந்த வு வழங்கவென இவ் இல்லம் இயங்கி நக்கு சகல வசதிகளும் வழங்கப்படுவதுடன் ள் மூலம் வழங்கப்படுகின்றன.
கணினி, கவின் கலைத் திறமைகள் க்கு விசேட ஊக்குவிப்புக்கள் வசதிகள்

Page 75
வழங்கப்படுகின்றன. இங்குள்ள ம நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் பிரசி
சிவபூமிஇல்லம்
நல்லூர் பிரதேச செயலர் இவ் இல்லம் நடத்தப்பட்ட போ பிள்ளைகள் பகல் நேரம் பராமரிக்.
மிக நவீன கட்டட வசதி வசதிகள் இங்கு வழங்கப்படுவது சி
யாழ்ப்பாணத்தில் மாற்ற அக்கறை உயர்வாக இருப்பது குறி
இவர்களையும் பொரு மாகாண சமூக சேவைகள் திணை வெற்றிகரமான திட்டங்களை நடை
கண் பார்வையற்ற நெறியொன்றை 6 மாதங்கள் கெ நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது பயிற்சி நெ கேட்போர் கூடத்தில் நடைபெற்று
முற்றிலும் வாய் பேசால் திருத்தும் 3 மாதப் பயிற்சி நெறி சென்ற ஒக்டோபர் மாதத்துடன் நில
மாற்று வலுவுள்ளோரி பலவித துறையினராலும் சிற மாவட்டம் முன்னுதாரணமா பாராட்டுதற்குரியது.

மாணவர்களின் ஆடல், பாடல், இசை கலை
த்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
( பிரிவில் வரும் கோண்டாவில் கிராமத்தில் Tதும் மதப் பாகுபாடு இன்றி பலவகை கப்படுகின்றனர்.
திகள், கற்றல் முறைகள், சிறுவர் பூங்கா
றப்பாகக் குறிப்பிடக் கூடியவை.
று வலுவுள்ளோர் தொடர்பிலான சமூக ப்பிடத்தக்கது.
ளாதார வளமாக்கும் முயற்சியில் வட க்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகம் இரு டமுறைப் படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கான கணினி பயிற்சி காண்டதாக நிக்கோட் (Necord) ஆதரவில்
றி தற்போது யாழ்ப்பாண பிரதேச செயலகக் வருகின்றது.
தோருக்கான மின்சார உபகரணங்களைத் 27 பேருக்கு சுன்னாகத்தில் நடத்தப்பட்டு றைவு செய்யப் பட்டுள்ளது.
ன் வாழ்வில் ஒளியேற்றும் நிகழ்வுகள் ப்பாக முன்னெடுக்கப்பட்டு யாழ்ப்பாண என ஓர் மாவட்டமாக உள்ளமை
2 பூத்திடும் பனந்தோப்பு
நன்றி : வீரகேசரி 13.11.2009

Page 76
வளங்கள் அருமைய உத்தம் பயன்பாட்டுக்கு உ தேவைப்பாடாகக் கூறப்படுகின்ற
இதை முற்றாக உன் வளர்கின்றன; நன்றாக 6 உச்சரிக்கப்படுகின்றன. நாம் எ விமர்சனம் சொய்வோமாயின் பிடிக்கலாம். நாமும் வளரலாம்.
எம்மை அறியாமலே உதாரணத்திற்கு இங்கு பார்ப்பே யத்துறைக்கு அளவுக்கு மின் படுவதாகவும் பரவலாகக் குற்றம்
8 பூத்திடும் பனந்தோப்பு
கிருமி நாசினிகள் ம அதீதமாக இருப்பது இக்குற் பிரதேசத்தில் புற்று நோயாளர்க செல்வதை பிரதேச செயலகங்க தொகையின் உயர்வு மூலம் தெ

அருமையான பயன்தரும்
எமது வளங்களை
பிரதான உற்பத்தித்
துறைகளில் பயன்படுத்துவோம்.
ானவை; வரையறுக்கப்பட்டவை. அவற்றை ட்படுத்துதல் தான் பொருளாதாரத்தின் Dது.
எர்ந்த சமூகங்கள் மற்றும் நாடுகள் தான் வாழ்கின்றன. உலகில் உதாரணமாக ன்ன நிலையில் உள்ளோம் என்பதை சுய புதிதாக நிறைய விடயங்களைக் கண்டு
நாம் செய்யும் ஒரு வள் விரயத்தை எம். எமது பிரதேசத் தில் விவ சா சிய செயற்கைப் பசளைகள் பாவிக்கப் » சாட்டப்படுகின்றது.
ற்றும் களை கொல்லிகளின் பாவனையும் றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கின்றது. எமது ளின் தொகையும் வருடா வருடம் அதிகரித்துச் ளில் நோய் உதவிப் பணம் பெறுபவர்களின் இந்துணர முடிகிறது.

Page 77
இயந்திரமான வாழ்க் எமது வாழ்வியலின் பல விடப் அனுபவிக்கும் துன்பங்களில் இது
பழைமைக்குத் திரும்பி வாழ்வு குறித்து வலியுறுத்தும் மனி
இயற்கைப் பசளைப் பி பாவனைக்குட்படுத்தப்பட வேண்
வலுக்கத் தொடங்கியுள்ளது.
விவசாயத் திணைக் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப் சணல் பயிரிட இலவசமாக விதை இயற்கைப் பசளைகளை உற்பத் திணைக்களம் தற்போது நடை 0 வருகின்ற 2010ஆம் ஆண்டில் பாவனையை 25 வீதத்தால் ( நடைமுறைப் படுத்தி வருகின்றது.
எமது பிரதேசத்தில் இ நிறுவனங்களின் காணிகளில் இயற்கைப் பசளையாகப் பயன் எரியூட்டப்பட்டு அழிக்கப்படுவதை
எரியூட்டாமல் தூய்மை வழங்கும் முன்மாதிரியான ஒரு இயங்கி வருவதைச் சுட்டிக் காட்டி கருதும் அந்த நிறுவனத்தில் நா அந்நிறுவன சிற்றூழியர்களா பொலித்தீன், இரும்பு உலோகங் தூய்மையாகச் சேர்க்கப்படும் இல் விவசாயிகளுக்கு விற்கப்படுகின்ற
விற்று வரும் வருமான சன்மானமாக வழங்கப்படுகிறது வளாகத்திலுள்ள கோயிலின் படுகின்றது.

க முறைகள் இயற்கையுடன் இணைந்த பங்களுக்கு விடை கொடுத்ததால் நாம் வும் ஒன்று.
ப் போதல் என்ற கோஷம் ஆரோக்கிய தர்களால் உரக்கக் கூறப் படுகின்றது. ரயோகத்தை விவசாயத்துறையில் மீண்டும் டும் என்ற கோஷம் அண்மைக் காலமாக
களமும் இதனை ஊக்குவிப்பதற்காக பட்ட விவசாயிகளுக்கு அரை ஏக்கர் வீதம் கள் வழங்கி ஊக்குவித்தது. 25 வகையான தியாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை விவசாயத் மறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் 5 செயற்கைப் பசளையான உரத்தின் தறைப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை
இயங்கும் அரச, தனியார், அரச சார்பற்ற சேரும் இலைகள், சருகுகள் என்பவை படுத்தப்படக்கூடியவை. அவை வெறுமனே கக் காண முடிகின்றது.
Dயான முறையில் இயற்கை பசளையாக
அரச அலுவலகமும் எமது பிரதேசத்தில் த் தானாகவேண்டும். குப்பையை எருவாகக் ளாந்தம் சேரும் இலை, குழை, சருகுகள் ல் சேகரிக்கப்படுகின்றது. பிளாஸ்ரிக், கள், கல் போன்றவை சேராமல் நூறு வீதம் ப இயற்கைப் பசளை கணிசமான விலைக்கு
து.
எத்தல் 75 வீதம் அந்த ஊழியர்களுக்கே 1. மிகுதி 25 வீதம் அந்த அலுவலக பூசைச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்
* பூத்திடும் பனந்தோப்பு

Page 78
இந்த ஊக்குவிப்புச் சல உற்சாகத்தையும், வேலையில் அ வேலை நாள்களில் காலை, மாை
கூட்டிப் பெருக்குகின்றனர். அதன என்று தூய்மையாக இருப்பதை ஊழியர்களின் குடும்பங்களின் 6 தொகைப் பணம் மேலதிக வரு பயனுள்ள முடிவை மேற்கொல ஒத்துழைப்புடனும் நடைமுறை திணைக்களத் தலைவரைப் பாராட்
நல்ல நோக்கத்துடன் வெ பார்த்து பிழை பிடித்து தடுக்கப்பட் அந்த அரச அலுவலகத்தின் பெயர் இந்தச் சிறந்த முன் மாதிரியைப் பின நாம் நோயற்ற வாழ்வு வாழ 2 நிறுவனங்களும் முன்வர வேண்டிய
| இயற்கைப் பசளை தொ கருத்து இது. “பயிர்வகைகளுக்கு உ போன்றது. குப்பை, குழை, எரு ஏனெனில் வெறும் தேநீர் உடலுக் அதுபோல செயற்கை உரங்கள் தரவல்லன. ஆனால் இயற்கைப் தானியங்கள் மற்றும் மரக்கறிகள் போல பயிர்களுக்கு நிறைந்த பலத்
தென் பகுதியில் விளை மட்டுமே ஆதாரமாகக் கொள்க கசப்பாயிருக்கும்.
ஆனால் எமது பிரதேச வ உழவு செய்யப்பட்டு விதைக்கப்ப என்பவை சுவை மிக்கவை. உடலு
விவசாயிகளின் இப்பட்டறிவின் பெ 64 செய்திகளை நாம் சரியாக உணர்ந்
R பூத்திடும் பனந்தோப்பு

மானம் அந்த ஊழியர்களுக்கு மிகுந்த க்கறையையும் கொடுப்பதால், அவர்கள் ல இரு வேளையும் அலுவலக வளவைக் அல் அந்த வளாகம் எப்போதுமே “பளிச்” 5 காண முடிகின்றது. இதனால் அந்த பாழ்க்கைச் செலவுக்கு குறிப்பிட்ட ஒரு வாயாகக் கிட்டுகிறது. இத்தகையதொரு ர்டு அனைத்து உத்தியோகத்தர்களின் ப்படுத்தி வரும் குறிப்பிட்ட அந்தத் டித்தான் ஆக வேண்டும்.
சய்யப்படும் இக் கைங்கரியம் நுணுக்கம் டு விடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட விபரங்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. i பற்றி விவசாயத் துறைக்கு வளம் சேர்த்து உதவும் விதத்தில் செயற்பட ஏனைய
து அவசியமாகும்.
டர்பாக அனுபவம் மிக்க விவசாயிகளின் உரம் போடுவது வெறும் தேநீர் குடிப்பதைப்
போடுவது பால் குடிப்பது போன்றது” -கு சிறிது நேர உற்சாகத்தைத்தான் தரும். தற்காலிக உடனடிப் பயனை மட்டுமே பசளையைப் பயன்படுத்தி விளைவிக்கும் உடலுக்கு நிறைந்த பலத்தைத் தரும் பால் தைத் தந்து மண்ணுக்கு வளம் சேர்க்கிறது.
விக்கப்படும் நெல், செயற்கை உரத்தை வதால் அந்த நெல்லின் அரிசிக்கஞ்சி
யல்கள் குப்பைகள், இயற்கை எரு சேர்த்து மவதால் எமது நெல் அரிசிக் கஞ்சி, சோறு
க்கு நன்மை தருபவையாக அமைகின்றன. மய்மைத் தன்மை எமக்கு வெளிப்படுத்தும்
து கொள்ள வேண்டும்.

Page 79
யாழ். மாநகர சபை நிர் நகரின் பல பகுதிகளிலும் 3 6 வைத்து அவற்றுள் கழிவுப் பொ முதலாவதில் போத்தல் வகை கழிவுகளையும், மூன்றாவதில் கோரப்பட்டிருந்தனர். இயற்கைப் பு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் 8 அந்த முயற்சி பாராட்டுதற்குரியதே.
ஆயினும் நடந்தது என்ன இருந்த உலோகத்ைைத உடைத் போக்குக் காரணமாக அம் முயற்சி
எமக்குத் தேவைப்படும் செய்வதை விடுத்து, எம் மத்தியில் மாதிரி முயற்சிகளை சகலரும் இதனூடாக இப் பணிவான வேல் நம்மிடமுள்ள வளங்களைப் பயன் ஒன்றிணைந்து முயல்வோம்.
நன்றி: உதயன் 04.10.2009

வாகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பரிய பிளாஸ்டிக் வாளித் தொகுதிகளை நள்களை இடுமாறு அறிவுறுத்தியிருந்தது. களையும், இரண்டாவதில் பிளாஸ்டிக்
குப்பைகளையும் போடுமாறு மக்கள் பசளையை விவசாயத்துறைக்கு வழங்கவும், அப்போதைய மாநகரசபை நிர்வாகம் எடுத்த
ன?அப் பிளாஸ்டிக் வாளிகளின் பிடிகளாக ந்து களவாடிய ஒரு சிலரின் அநாகரிகப் தோல்வியடைய நேர்ந்தது.
வளங்களை விலை கொடுத்து இறக்குமதி 5 இருந்து நாமே பெற்றுக் கொள்ளும் முன் பின் பற்றிப் பயனடையச் செய்வதற்கு ண்டுகோள் விடுக்கப்படுகிறது. வாருங்கள், Tபடுத்தி எம்மை நாமே வளம் பெற வைக்க
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 80
பொது மக்கள் தமக் குற்றச் செயல்களை தீர்க்க நீ இதனால் அங்கு வழக்குகள் | சிரமங்களை எதிர்நோக்குகின்ற நீளும் போது பொது மக்கள் தமது எதிர்கொள்கின்றனர். குறிப்பா எதிர்கொள்கின்றனர்.
இதனை உணர்ந்த அர மத்தியஸ்த சபைகள் சட்டத்ன மூலம் மத்தியஸ்த சபைகள் நடைமுறைப் படுத்துவதற்குரிய
நீதி மற்றும் சட்ட ம கொழும்பு, பத்திரமுல்லையில் இவ்வமைப்பை நெறிப்படுத்தி 6
2 பூத்திடும் பனந்தோப்பு
யாழ்ப்பாண மாவட்ட மத்தியஸ்சபை அமைப்பு 6 செயலகத்தில் நடைமுறைப்படு

யாழ்ப்பாணத்தை த்திடும் பனந்தோப்பாக மாற்றிவரும் மத்தியஸ்த சபைகள்.
5கிடையே ஏற்படும் பிணக்குகளை, ஏற்படும் திேமன்றத்தின் உதவிகளை நாடுகின்றனர். நிறையத் தேங்கி நீதித் துறையினர் மிகுந்த மனர். வழக்குகள் பல வருடங்களுக்கு மேலாக து வாழ்வில் பல நடைமுறைப்பிரச்சனைகளை க பாமர மக்கள் பலவித கஷ்டங்களை
ரசாங்கம் 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க த பாராளுமன்றில் நிறைவேற்றியது. அதன் எனும் அமைப்பை உருவாக்கி நாட்டில் முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
றுசீரமைப்பு அமைச்சின் அனுசரணையுடன் உள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு ருகின்றது.
த்தில் 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக லிகாமம் மேற்கு - சங்கானை பிரதேச இதப்பட்டது.

Page 81
2009 ஒக்டோபர் 29, 30 பருத்தித்துறை ஆகிய பிரதேச செய யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்
பாமர மக்களைப் பொறு மத்தியஸ்த சபை அமைப்புள்ளது. | காண்பதற்கு கிராம சேவகரை செல்கின்றனர். இயலாது போனா வழக்குகளைத் தாக்கல் செய்து பல
யாழ்ப்பாணத்தில் இம் 3 மத்தியஸ்த சபைகள் இயங்குகின்ற சிவில் சமூகத்தின் சீரான இயக்கத் விடவும் உதவுகின்றது.
இவர்கள், உணர்ச்சி வசப் மக்களின் மன நிலையை நன்கு இணக்கம் ஒன்றை ஏற்படுத்தும் க சபை உறுப்பினர்களுக்கு யாழ்ப்பா பயிற்சி வழங்கப்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்
ஒருவர் தனது உரிமை மறுத்தலித்து தனக்கு உரிமை இ உருவாகிறது. இப் பிணக்கை விசா ஏற்கக் கூடிய மனமாற்றத்தை 4 உண்மையை உணர்வதுடன் 6 மனப்பான்மையோ ஏற்படாதவாறு
அப்பிணக்கை மீண்டும் வரக்கூடாது. அப்போது தான் மத்தி இருக்கும்.
1 v
இம் மத்தியஸ்த சபை நன்மதிப்பும் கௌரவமும் பெற்றவர்

ஆம் திகதிகளில் கோப்பாய், சாவகச்சேரி, பலகப் பிரிவுகளில் 3 மத்தியஸ்த சபைகள் - நீதிபதி இ.த.விக்னராஜா அவர்களால்
பட்டன.
த்தவரையில் அரும்பெரும் சொத்தாக இம் மக்கள், சிறிய சிறிய பிணக்குகளிற்கு தீர்வு யோ பிரதேச செயலரையோ நாடிச் ல் நீதின்றம் சென்று சிவில், குற்றவியல் ஆண்டுகள் அல்லற்படுகின்றனர்.
மத்தியஸ்த சபைகளுடன் எல்லாமாகப் 11 மன. இவற்றின் இயக்கம் யாழ்ப்பாணத்தின் நதிற்கும் சட்டம், ஒழுங்கு மீண்டும் துளிர்
ப்பட்டு பிணக்குகளை உருவாக்கும் பாமர புரிந்து இரு பகுதியினரும் ஏற்கக் கூடிய கடமைகளைச் செய்கின்றனர். மத்தியஸ்த Tண மாவட்டச் செயலகத்தில் 7 நாட்கள்
ட தமிழ் மொழிகை நூலில், மயை வலியுறுத்த மற்றவர் அதனை ருப்பதாக வலியுறுத்தும் போது பிணக்கு ரிக்கும் மத்திய சபை இரு பகுதியினரும் ஏற்படுத்தி உரிமைக்கு உரித்தில்லாதவர் தோல்வி மனப் பான்மையோ தாழ்வு
ஏற்க வேண்டும்.
் மத்தியஸ்த சபைக்குக் கொண்டு யெஸ்த சபையின் செயற்பாடு வெற்றியாக
2 பூத்திடும் பனந்தோப்பு
பகளில் யாழ்ப்பாணத்தில் மக்களின் Tகள் கடமை புரிகின்றனர்.

Page 82
அவ்வகையில் ஓய்வு அதிகாரிகள், சமூகசேவையாள அனுபவசாலிகள் எனப் பலரும் 8
மத்தியஸ்த சபைகளில் எல்லைப் பிரச்சினைகள், கட உட்பட்ட ஏராளம் பிரச்சினைகள் மன்றை நாடி பல்லாயிரம் ரூபா மக்கள் நிவாரண மடைகின்றனர்
யாழ்ப்பாணத்தில் 6 நிலைமையை இப் 11 ம சீர்படுத்தப்படுகின்றது.
எஞ்சியுள்ள 4 பிரதே அமைப்பை உருவாக்கி பொது ம முயற்சிகள் மேற் கொள்ளப்படுகி
இழந்து போன சமூக மத்தியஸ்த சபைகள் உதவும் எ வருகின்றது.
யாழ்ப்பாணம் மீண் நிகழ்வுகளில் இத்தகைய சிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: வீரகேசரி 06.11.2009
இ பூத்திடும் பனந்தோப்பு

பெற்ற பாடசாலை அதிபர், ஆசிரியர், அரச ர், கிராமமக்களின் நன் மதிப்பைப் பெற்ற கடமை புரிகின்றனர்.
ன் இயக்கத்தின் மூலம் பொது மக்கள் தமது ன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள், நக்கு தீர்வு காண்கின்றனர். இதன் மூலம் நீதி செலவழித்து பாதிக்கப்படுவதிலிருந்து வறிய
மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் சுமுக மத் தியஸ்த சபைகளின் இயக்கமும்
ச செயலக பிரிவுகளிலும் மத்தியஸ்த சபை மக்களின் சீரான இயல்பு வாழ்விற்கு வழி தேட ன்ெறன.
5 விழுமியங்களை மீட்டெடுக்க இத்தகைய என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி
டும் பூத்திடும் பனந்தோப்பாக மாறும் சமூகக் கட்டமைப்புகள் உதவுகின்றன எனத்

Page 83
K
பிள்ளைகளுக்கு
ஒரு தரிக
அவர் ஓர் அரசாங்க உ கிராமமொன்றில் குடியிருக்கின்றா இருவருமே சமூகம் முன்னேற சீர்மையாக வாழ வேண்டுமென்ற இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்த வயது. பிள்ளைகள் தந்தைய போதெல்லாம் வாஞ்சையுடன் மடி அந்த தந்தை இவ்வாறுதான் கதை இருந்தார்கள். அவர்களுக்கு கண் இருந்தார்கள். உங்களைப் போல் ஆண்பிள்ளைகள். அவர்கள் இரு சொல் கேட்டு நடந்தார்கள். 6 வளர்ந்து பெரியவர்களானதும் இருந்தனர். நிறையக் காசு 2 பிள்ளைகளுக்கு எல்லாம் படி சனங்களுக்கு எல்லாம் வீடு கட்ட
வீடு கட்டி T.V, DVD, பிற வாங்கினார்கள். கார் வாங்கினார்
இப்படித்தான் கதை சொ ஓர் ஊரில் ஓர் அப்பா, அம்மா நிறையச் செய்தார்கள், நிறையக் க

தக் கதை சொல்லுதல் சனத்தின் பதிவு
த்தியோகத்தர். யாழ்ப்பாணத்தில் விவசாயக் சர். அவரது மனைவி ஓர் ஆசிரியை. அவர்கள் வேண்டும், பண்பாட்டு விழுமியங்களுடன் D நோக்கம் கொண்டவர்கள். அவர்களுக்கு 5 மகனுக்கு 08 வயது, இளையவருக்கு 04 பிடம் கதை சொல்லும் படி கேட்கும் டயில் இருத்திக் கதை சொல்லுவது வழக்கம். த சொல்லுவார். “ஓர் ஊரில் அப்பா, அம்மா ணன், கோகுலன் என இரண்டு பிள்ளைகள் லவே அந்த அப்பா, அம்மாவுக்கு இரண்டு வரும் குழப்படி செய்யாமல் அப்பா, அம்மா கெட்டிக்காரர்களாக நன்றாகப் படித்தனர். - பெரிய, பெரிய உத்தியோகங்களில் உழைத்தார்கள். கஷ்டப்பட்ட குடும்பத்து டக்க உதவி செய்தார்கள். கஷ்டப்பட்ட - உதவி செய்தார்கள். தாமும் நல்ல பெரிய றிட்ஜ் உட்பட எல்லாப் பொருள்களும் நள், நல்ல சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
'யூத்திடும் பனந்தோப்பு |
எல்லுவார். வேறொரு நாள் கதை கேட்டால் இருந்தார்கள். அவர்கள் தோட்டம், வயல் காசு உழைத்தார்கள். கஷ்டப்பட்ட சனங்கள்

Page 84
எல்லாம் நன்றாக வாழ உதவி ( கார், மோட்டார் சைக்கிள் எல்ல என்று தான் கூறுவார். அவர்க பாடசாலை ஒன்றில் ஆரம்ப வ பரீட்சைக்கு ஆயத்தமாகச் செல் “மேலதிகமாகவும் சில பேப்பர் அப்போது பெற்றோர் ஏன் அப்படி
அதற்கு அவன் சொன்ன பேப்பர்கள் கொண்டு வராவிய பிள்ளையை நல்வழிப்படுத்துவத நல்ல எண்ணங்களை விதைத்து சமூக விழுமியங்கள் சீரழிந்து கலந்துரையாடல், கூட்டங்கள், 9 பரவலாக முன் வைக்கப்படுகின்ற
ஒரு மூத்த அரச சே கூறினார். இருபத்தைந்து வ பெரும்பாலானோர் வறுமை கா இருந்தனர். ஆடை அழுக்கு, ஆன இருந்தது. இன்று வாழ்க்கைத் த ஆடைகளுடன் பெரும்பாலானோ ஆனால் பலரது மனங்களுக்குள்
மனித மனங்களை விழுமியங்களை உயர்த்த வேன் சமூகக் கட்டமைப்பு ஒன்றை முனைகளிலும் ஒலிக்கின்றன.மு கதை சொல்லும் முறையும் எண்ணமும், செயல்களில் நல் மாதிரியானவற்றைச் செய்யலாம் கதை சொல்லும் போது அ பாடசாலைகளில் ஆரம்ப வகுப் நல்ல எண்ணங்கள், செய6 சொல்லுதல், அதற்கேற்ற வகை
- பூத்திடும் பனந்தோப்பு
அரச, அரச சார்பற்ற த அமைப்பு எல்லாப் பிரதேச செ சிறுவர்கழக அங்கத்தவர்களுக் ஊடாகவும் நல்ல பண்பை வள்

செய்தார்கள். தாமும் நல்ல வீடு வாசல் கட்டி ாம் வாங்கி நல்ல வசதியாக வாழ்ந்தார்கள் எது மூத்த மகன் யாழ்.நகரின் முன்னணிப் குப்பில் கற்கின்றான். மூன்றாம் தவணைப் லும் போது தாய், தந்தைக்குக் கூறினான். களைக் கொண்டு செல்கின்றேன் என்று. கொண்டு போகின்றீர்கள் எனக் கேட்டனர்.
T பதில் “எனது வகுப்பில் பரீட்சைக்கு யாரும் ட்டால் கொடுத்து உதவலாம். பெற்றோர் ற்காகச் சொன்ன கதைகள், அப்பிள்ளையில் 2 நல்ல செயல்களை உருவாக்கி உள்ளது.- ள்ளன. சீரழிகின்றன, என்ற குற்றச்சாட்டு மச்சு, இலத்திரனில் ஊகடகங்கள் வாயிலாகப் தின.
வை. அதிகாரி என்னுடன் கதைத்தபோது . பருடங்களுக்கு முன்பு எமது மக்களில் ரணமாக அழுக்கடைந்த உடைகளுடன் தான் பால் உள்ளுக்குள் மனம் தூய்மையாகத் தான் கரம் மிகவும் உயர்ந்து விட்டது. பளிச்சென்று ார் உள்ளனர். ஆடை தூய்மையாக உள்ளது. நிறைய அழுக்கு உள்ளது என்றார்.
ப் பண்படுத்த வேண்டும். பண்பாட்டு ன்டும். அமைதியும், கௌரவமும் மிக்க மனித நிறுவ வேண்டும். என்ற குரல்கள் பல Dதலில் சொன்ன பிள்ளைகளுக்கு பெற்றோர் அதனால் பிள்ளையின் மனதில் நல்ல ல தன்மையும் ஏற்பட்ட தன்மையை முன் 5. பெற்றோர் தமது பிள்ளைகளுக்குக் து போன்ற முறைகளைக் கையாள்வது. பு மாணவர்களுக்கு கதை சொல்லும் போது bகளை உருவாக்கக் கூடிய வகையில் பில் கலைத்திட்டங்களை மீளாய்வு செய்தல்.
றைகள் மூலமாக சிறுவர் கழகங்கள் எனும் பலர் பிரிவுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. கு செய்யப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் ர்க்கக் கூடிய நிகழ்வுகளைச் செய்தல். அச்சு

Page 85
ஊடகங்கள், இலத்திரனியல் 2 வடிவமைக்கும் போது நல்ல பன் கையாளுதல்.மனித மனங்களில் இன்றைய சிறுவர்களிலிருந்து ஆ முன்னேற்றத்தைக் காணலாம் சமூகத்திற்கான கட்டு மானங்கள் உறுதியானதாகவும் இருக்கும். க எமது மனித மனங்களில் ஏற்பட் பொறுப்பு எம் யாவருக்கும் உள்ளது
பிள்ளைகளில் இருந்தா நாம் ஒன்று படுவோம்.

டகங்கள் சிறுவருக்குரிய நிகழ்ச்சிகளை பை வளர்க்கக் கூடிய உதாரணங்களைக் நல்லெண்ணத்தை வளர்க்கும் முறையை ம்பிப்போமானால் நீண்ட காலத்தில் நல்ல 1. நற்பண்புகள், செயல்கள் உள்ள நீண்ட காலநோக்கில் இடப் பட்டால் தான் டந்த காலச் சிவில் சமூக பிறள்வுகளால் - அழுக்குகளை நீக்க வேண்டிய கூட்டுப்
ன புதிய சமூகம் ஒன்றைத் தோற்றுவிக்க
நன்றி: உதயன் 12.12.2009
> பூத்திடும் பனந்தோப்பு

Page 86
7ாம் என
இதேகலே
சமூக அ சனசமூக நின
சமூக அடிப்படை Organization CB0's) என் சனசமூக நிலையங்களின் ச எல்லைப் பரப்பினுள் வாழு அடையாளமாக சனசமூக நி அங்கத்தவர்களின் பல வகைப்ப செயற்பாடுகளை நிறைவு செய் மக்கள் தமது சமூகக் கட்டமைப் நிறுவுகின்றனர். இச்சனசமூக நீ பங்குகள் நிகழ்காலத்தில் ஆற்ற வேண்டியவை. இங்கு சமூக பங்களிப்பு எனும் தலைப்பு ஆர சனசமூக நிலையத்தின் பணிக பண்பாடு, விளையாட்டு, சமயம், அபிவிருத்தி நோக்கில் ஆராயப்ப
S பூத்திடும் பனந்தோப்பு'
சமூக அபிவிருத்தி கரு பணிகளை ஆற்றி வருகின்றன. நிகழும் மங்கல, அமங்கல நிக ஒத்துழைப்புக்களை வழங்கி ஒற்றுமைக்கு வழியேற்படுகின்

கலாம்
பிவிருத்தியில் லையத்தின் பங்களிப்பு
நிறுவனங்கள் (community Based ற வகையில் அடங்கும் பல நிறுவனங்களில் மூகவகிபாகம் அளப்பரியது. குறித்த ஒரு ஓம் மக்கள் தமது சமூகக்கூட்டுறவின் நிலையங்களை அமைக்கின்றனர். தமது ட்ட தேவைகளை நிறைவேற்றவும் நலன்புரிச் யவும் இவற்றின் தோற்றுவாய் நிகழ்கின்றது. பை நிலைநிறுத்துவதற்கு விருப்பார்வத்துடன் ைெலயங்கள் இதுவரையில் ஆற்றி வருகின்ற தி வருகின்ற பங்குகள் விரிவாக ஆராயப்பட
அபிவிருத்தியில் சனசமூக நிலையத்தின் எயப்படும் விடயப் பொருளாக அமைகின்றது. ள் சமூகம், பொருளாதாரம், கல்வி, கலை அரசியல் எனப் பன்முகப் பார்வையில் சமூக (நகின்றது.
தி சனசமூக நிலையங்கள் நிறைய சமூகப் தமது அங்கத்துவ குடும்பங்களின் வீடுகளில் ழ்வுகளில் பங்கேற்றும், அதற்கு வேண்டிய பும் வருகின்றன. இதன் மூலம் சமூக Dது. சமூகத்தில் விழிப்புணர்வை நற்பழக்க

Page 87
வழக்கங்களை ஏற்படுத்தவல்ல மா முதியோர் தினம் , புகையிலை போன்றவற்றை நடத்தி நல்ல சமூகச்
எமது பிரதேசத்தி பிரச்சினைகளின் போதும் சனச துடைப்பதுவும் சமூக அபிவிருத் அல்லலுற்ற மக்களின் அவலம் நீக்கி குறிப்பிடத்தக்கது.
இயற்கை அழிவு நிலையங்கள் இடருறும் மக்களுக்கு மருத்துவ வசதிகள் உட்பட பலவ குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2004 | பாதிப்புற்ற மக்களின் துயர் துடைக்
வரலாற்றில் பதிவிற்குரியது.
சமூகத்தில் நிக சட்ட விரோத மதுபான உற்பத்தி தொழிலாளர் முறை, மண் அகழ்வு, நிறுத்துவதிலும் சனசமூக நி செயற்படுகின்றன. இதன் மூலம் உறுதிப் படுத்தப்பாடுபடுகின்றன வழக்காறுகள் நிலை நிறுத்தப்ப கொள்கிறது.
உள்ளுர், சர்வடு களுடன் தொடர்பு கொண்டு த நிறைவேற்றுகின்றன. இதன கட்டுமானங்களான வீதி, வீடு, கிண அடிப்படைத் தேவைகளை நி பங்களிக்கின்றன.
பொருளாதாரப் சனசமூக நிலையங்கள் ஈடுபடுகின பெண்கள் தலைமை தாங்கும் கு

களிர் தினம், சுற்றுச் சூழல் தினம், சிறுவர் மறுப்புத் தினம், தொழிலாளர் தினம் கட்டமைப்பை நிறுவப் பாடு படுகின்றன.
பிற்கே உரித்தான இடப்பெயர்வு போன்ற மூக நிலையங்கள் மக்களின் துயர் தியில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இயல்பு வாழ்க்கை ஏற்பட பாடு பட்டமை
வுகள் ஏற்படும் போதும் சனசமூக | உணவு, உடுதுணி, தற்காலிக வதிவிடம், கை உதவிகளை விரைந்து ஆற்றுவது டிசெம்பர் 26 சுனாமி அழிவுகளின் போது க சனசமூக நிலையங்கள் ஆற்றிய பங்கு
ழம் சமூக விரோதச் செயற்பாடுகளான ,ெ மின்பாவனை, துர்நடத்தைகள், சிறார் மரம் தறித்தல் போன்றவற்றைத் தடுத்து லையங்கள் கூடிய பங் கெடுத்துச் நல் ஒழுக்கமுள்ள சமூகக் கட்டமைப்பு 7. இதனால் சமூக விழுமியங்கள், ட்டு சமூக அபிவிருத்தியும் ஏற்பட்டுக்
தேச தன்னார்வ தொண்டு நிறுவனங் மது அங்கத்தவர்களின் தேவைகளை பால் பொருளாதார அடிப் படைக் று, மலசலகூடம், நூலகம் போன்ற சமூக றைவேற்றி சமூக அபிவிருத்திக்கும்
பூத்திடும் பனந்தோப்பு
பணிகளிலும் சமூக அபிவிருத்தி கருதி எறன. தமது அங்கத்துவ குடும்பங்களில்
டும்பங்கள், அங்கவீனர், நோயாளிகள், 73

Page 88
நலிவுற்ற குடும்பங்கள் போன் உதவுகின்றன. அத்துடன் உள் மிருந்து வாழ்வாதாரத் திட்டங்க கொடுக்கின்றன.
இதனால் அ வாழ்க்கைத் தரமும் அதிகரிக்கும் தமது அங்கத்தவர்களின் கொடுக்கின்றன.
சனசமூக நிலையங் செயற்பாடுகளையும் ஆற்றுகின் அதன் தொடர்ச்சியாக பல பண் வகிக்கின்றது. இவை தமது அ பல்வேறு வழிகளில் உதவுகின்ற கல்வி, மெல்லக் கற்கும் மான திறமை காட்டுபவர்களுக்கு ஆற்றுகின்றன...
வறிய மாணவர்களுக் கல்விசார் உபகரணங்கள் செய்கின்றன. சில சனசமூக நின எழுத்தறிவிக்கும் வளர்ந்தோர் கணினிக் கற்கைகள், 0
நடைமுறைப்படுத்துவதன் ஊடா ஈடுபடுகின்றன. நூலகம், அங்கத்தவர்களின் அறிவுத் தேட
மேலே கூற அங்கத்தவர்களின் திறமை பொருளாதாரச் சக்திகளாக மாற்
} பூத்திடும் பனந்தோப்பு
கலை பண்பு கருதி சனசமூக நிலையங்கள் 2 கலை பண்பாடு சார்விடயங்க வாழ்வின் நிறைவுக்கும் ஆத்

றவர்களுக்கு தமது நிதித் தேட்லின் மூலம் - ளூர், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களிட ளைத் தமது அங்கத்துவங்களுக்குப் பெற்றுக்
வர்கள் சுயசார்புடையவர்களாக வாழ்வதுடன் 5. இவை சமூக அபிவிருத்திக்கு வழிவகுக்கும். மருத்துவ சேவைகளையும் பெற்றுக்
கள் சமூக அபிவிருத்தி கருதி கல்விச் றன. சமூகத்தின் உளப்பாங்கு விருத்தியிலும் "பாட்டு விருத்திகளிலும் கல்வி பாரியபங்கை ங்கத்தவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு )து. மாலை நேரத்தில் கல்வி, விடுமுறை நாள் எவர்களுக்கான விசேட கல்வி, தேர்வுகளில் பரிசளித்தல் போன்ற செயற்பாடுகளை
தக் கல்விச் செயற்பாடுகளுக்கு நிதியளித்தல், பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றைச் மலயங்கள் எழுத வாசிக்கத் தெரியாதோருக்கு
கல்விச் செயற்பாடுகளைச் செய்கின்றன. மறைசாராக் கல்வி போன்றவற்றை Tக தொழில்நுட்பத் திறன்களின் விருத்தியிலும் வாசிகசாலை என்பவற்றை அமைத்து லுக்கும் உதவுகின்றது.
றப்பட்ட செயற்பாடுகளின் ஊடாக தமது - களை உயர்த்தி அவர்களை அறிவுசார்
றுவதில் பங்களிக்கின்றன.
பாட்டுச் செயற்பாடுகளை சமூக அபிவிருத்தி ஆற்றுகின்றன. தமது அங்கத்தவர்கள் மூலமாக களில் விருத்தியில் ஈடுபடுகின்றன. மனித மார்த்த திருப்திக்கும் கலை பண்பாடு மிக

Page 89
அவசியமானவை. முத்தமிழ் விழா விழாக்கள், கலைஞர் கெளரவிப்பு போன்றவற்றை நடத்தி வருகின் திறமைகள் இனங்காணப்படுகின்ற அறிமுகப்படுத்தப்படுகின்றன. புத்துணர்ச்சி பெறல், சமூகக் க பண்பாட்டு நிகழ்வுகள் மூலம்
விழுமியங்கள் உள்ள சமூக்கக் க செய்யப்படுகின்றது.
விளையாட்டு மூலமும் நிலையங்கள் பங்களிக்கின்றன ஆரோக்கியம், உள் உற்சாகம் ஆக உதவுகின்றது.
விளையாட்டுக் கழகங்க இல்லை எனலாம். இவை தம் பள்ளிகளின் கல்வி விழாக்களில் நடத்துகின்றன. அத்துடன் விளை கழகங்களை அழைத்துச் செல்கி தோல்விகளைச் சமமாக மதிக்கு மகிழ்வுறுதல், திறமைகள் பகிர ஆகியனவும் ஏற்படுகின்றன. இது உருவாகிறது.
சமயப் பணிகளும் சனச கருதி ஆற்றப்படுகின்றது. மனித பேணப்படுவதற்கும் சமயங்கள் நவராத்திரி, சிவராத்திரி, தைப்பொ போன்றவற்றை நடத்துகின்றன. நிகழ்வுகளின் போதும் சனசமூ அமைப்பைச் செய்து ஆன்மீக ஈடே
அரசியல் தொடர்புகள் அபிவிருத்தி கருதி பங்காற்றுகின்ற

க்கள், கலை விழாக்கள், ஆண்டு நிறைவு 4, பண்பாட்டுச் சின்னங்களின் பராமரிப்பு றன. இவை மூலம் அங்கத்தவர்களின் தின. அவை வளர்க்கப்பட்டு அரங்கு மூலம் உழைத்துக் களைத்த உள்ளங்கள், கூட்டுறவு ஏற்படல் போன்றவை கலை ஏற்படுகின்றன. அத்துடன் நல்ல சமூக ட்டமைப்பின் தொடர்ச்சித் தன்மை உறுதி
சமூக அபிவிருத்தி ஏற்பட சனசமூக . மனிதர்கள் உடல் திறமை, உடல் கியவை பெற்று விளங்க விளையாட்டுகள்
ளே இல்லாத சனசமூக நிலையங்களே து ஆண்டு நிறைவு விழாக்கள், முன் ன் போது விளையாட்டுப் போட்டிகளை பயாட்டுச் சுற்றுப் போட்டிகளுக்குத் தமது ன்ெறன. விளையாட்டின் மூலம் வெற்றி தம் மனோபாவம் உருவாகுதல், மக்கள் ரங்கப்படுத்தப்படக் * களமாக அமைதல் தனால் நலமார்ந்த சமூகக் கட்டமைப்பு
சமூக நிலையங்களில் சமூக அபிவிருத்தி ர்களின் உளச் சமூக நலன் சிறப்புறப் | உதவுகின்றது. சமய விழாக்களான ங்கல், ஒளிவிழா, உயிர்த்த ஞாயிறு விழா ஆலயங்களின் மகோற்சவம், பிற விசேட கை நிலையங்கள் சிறப்பான ஒழுங்கு ற்றத்துக்கு உதவுகின்றன.
'இ' பூத்திடும் பனந்தோப்பு
மூலமும் சனசமூக நிலையங்கள் சமூக ன. அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவளித்து

Page 90
நாட்டின் அரசியல் நிர்வாக செல்வாக்குச் செலுத்துகின்றன. பிரதேச அபிவிருத்திச் செயற்பாடு உள்நாட்டு அமைதியின்மை ஸ்தம்பித நிலையை அடைந்து
சமூக அபிவிருத்தி எ நிலையங்கள் தமது இலக்கை : அளவிலோ, பகுதி அளவிலே அபிவிருத்திக்கும் இது போன்ற பங்களிப்பை வழங்க முடியும். « நிலையங்கள் எம் மத்தியில் ஏர. பெறச் செய்வது எம் போன்ற காலத்தின் தேவையும் ஆகும்.
வடமராட்சி, வியாபா) பொன்விழாவை (2008 8
நடத்தப்பட்ட கட்
0 பூத்திடும் பனந்தோப்பு

நிறுவனங்களுக்கு உறுப்பினர் தெரிவில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் மூலம் தமது மகளை முன்னெடுக்கின்றன. அண்மைக் கால காரணமாக இவ் அரசியல் செயற்பாடுகள் Tளன.
ன்ற இலக்குடன் உருவாக்கப்படும் சனசமூக அடைவதற்கு மேற்கூறப்பட்ட பணிகளை முழு லா ஆற்றி வருகின்றன. முழு நாட்டின் சமூக அடிப்படை நிறுவனங்கள் சிறப்பான எடுத்துக் காட்டாகக் கூறத்தக்க பல சனசமூக Tளம் உள்ளன. இவ் அமைப்பை நன்கு நிலை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு
சிமூலை திருநாவலூர் சனசமூக நிலையத்தின் ஆம் ஆண்டு) முன்னிட்டு யாழ்மாவட்ட ரீதியாக டுரைப்போட்டியில் முதல்பரிசு பெற்ற கட்டுரை. - மீள் பிரசுரம்: வீரகேசரி 24.11.2009

Page 91
சிவகாமி பிலிம்ஸின்
வேலன்
முழுநீள சரித்திரம்
சினிமாத் தியேட்டர்கள் தொடர்கின்றது. எமது வடக்கு - 8 மூடப்பட்ட தியேட்டர்களும் உன் யாழ்ப்பாணத்திலும் இந்நிலை உ வியாபார நிலையங்கள், சுப்பர் முழுவதும் தொடர்கின்றது. சினிம தந்த தியேட்டர்களும், சினிமாப் வாழ்க்கையில் இணை பிரியாத அடையாளப்படுத்துதல், வாழ்க் என்பவையெல்லாம் இவற்றை அதுவும் ஒரு வகை பண்பாட்டு அப
“கஸ்தூரியார் வீதி எது ராஜா தியேட்டருக்கும் முன்பு தியேட்டருக்கு வடக்காக வரும் 'சிவாஜி நடித்த உத்தமன் படம் தி பிறந்தான்', 'எம்.ஜி.ஆர் நடித்த : வருஷம் தான் அண்ணர் கலியா பரிசு திரையிடப்பட்ட குறிப்பிட்ட

பபடம்
உ ப மூடப்படும் - தியேட்டர்களும்
- முகிழ்ந்து வரும் வியாார நிலையங்களும்
- படிப்படியாக மூடப்படும் போக்கு நாட்டில் ழெக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக நடந்து போன தியேட்டர்களும் உள்ளன. உள்ளது. சினிமாத் தியேட்ர்களை மூடிவிட்டு மாக்கெற் அமைக்கும் போக்கு இலங்கை ா என்ற கவர்ச்சி மிகு ஊடகத்தைக் காவித் | படங்களும் ஒரு காலத்தில் எம்மவர் ஒன்றாக இருந்தன. ஊரை, தெருக்களை க்கைச் சம்பவங்களை ஞாபகமூட்டுதல் அடியொற்றியதாக இருந்து வந்துள்ளன. bசமாகவே இருந்தது.
வெனக் கேட்டால் வின்சர் தியேட்டருக்கும் ாக உள்ளது. “இணுவில் காலிங்கன் முதல் சந்திதான் மருதனார் மடம் சந்தி” ரையிடப்பட்ட போது தான் எனது மூத்தவன் உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்ட ணம் செய்தவர்', ஜெமினியின்ர கல்யாண ஒரு ஆண்டு மாதத்தைக் குறிப்பிட்டு அந்த
S பூத்திடும் பனந்தோப்பு

Page 92
மாதம் தான் எங்களூர் சிவன் கோ எமது பேச்சு வழக்காகவும், 6 அடையாள ஆவணங்களாகவும் இ
காலஞ்செய்த கோலத்த வெகு தூரம் விலகியே வந்து முறையினர் ஏன் நாம் கூட மே இப்போது பயன்படுத்துவதில்லை.
விஞ்ஞானத்தின் விரைந் வேக வேகமாகப் பல புரட்சிக வீடியோ, டெக், சீடிபிளேயர், டி.வி. சாதனங்களுடாக ஒரு காலத்தில் ரசித்து மகிழ்ந்த சினிமாப் படம் தியேட்டருக்குப் போய் படம் பார் போனது. தொலைக்காட்சித் தொட வந்து கலக்குகின்றன. நாம் ய இடைப்பட்ட ஆண்டுகளில் தான் விட்டோம்.
யாழ்ப்பாண நகரம் -வ ஸ்ரீதர், 1985இல் எரிக்கப்பட்ட றீகா வேல்ஸ், தெய்வேந்திரா, அச்சுவே காங்கேசன்துறை-யாழ்.ராஜநாயக் நெல்லியடி - மகாத்மா, லக் ஊர்காவற்றுறை - ராஜ் சினிமா, தியேட்டர்கள் வரிசையில் குறிப்பிட
3 பூத்திடும் பனந்தோப்பு
பிள்ளைகளுக்குப் பெய படத்தின் பெயரை, நடிகர், நடி எம்மிடையே இருந்தனர். யாழ். வருடங்களுக்கு முன்பாக மகே இருந்ததும், யாழ்.நகர் சுப்பிரம்! கொலுவிருந்த யாழ்.மாநகரசபை தியேட்டர் இருந்ததும் ஆங்கிலப்பு தியேட்டர் இருந்ததும் பழையவர்க

யில் கும்பாபிசேகம் நடந்தது' இவையாவும் வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்த
ருந்தன.
Tல் இன்று இப்பண்பாட்டு அம்சத்திலிருந்து விட்டோம். இன்றைய இளைய தலை ற் சொன்ன வார்த்தைப் பிரயோகங்களை
ந்த வளர்ச்சி சினிமா என்ற ஊடகத்திலும் ளை ஏற்படுத்திவிட்டது. தொலைக்காட்சி, டி பிளேயர், கேபிள் தொலைக்காட்சி என்ற சினிமாத் தியேட்டர்களில் மட்டும் கண்டு ) இன்று வீடுகளுக்குள் புகுந்து விட்டது. க்கும் பழக்கம் மெல்ல மெல்லக் குறைந்து டர் நாடகங்களும் சினிமாவுக்குப் போட்டியாக பாழ்பாணத்தில் 1990இற்கும் 1996இற்கும் நிறையத் தியேட்டர்களைத் தொலைத்து
ஹரன், ராணி, வெலிங்டன், லிடோ, வின்சர், ல், இணுவில் - காலிங்கன், சாவகச்சேரி - வலி -லிபேர்ட்டி, தெல்லிப்பழை -துர்க்கா, கி, பருத்தித்துறை-சென்றல், இம்பீரியல், கஷ்மி, வல்லெட்டித்துறை - ரஞ்சனா, - மானிப்பாய் - வெஸ்லி என்பன பழைய உடத்தக்கவை.
ர் வைத்த போது குறிப்பிட்ட ஒரு சினிமாப் கைகளின் பெயர்களை வைத்தவர்களும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக 40 ந்திரா என்ற பெயரில் தியேட்டரொன்று ணியம் பூங்காவுக்கு வடக்காக அழகாக | வளாகத்தில் றியோ என்னும் பெயரில் டங்களுக்கு பிரபலமான தியேட்டராக றீகல் ளுக்கு மட்டும் தெரிந்த ஒன்று.

Page 93
அக்காலத்தில் யாழ்.நக சினிமாப்படக் காட்சி ஒன்றை பா வழக்கமும் இருந்தது. பிரலமான தியேட்டர்களில் காண்பிக்கப்பட்ட
ஊருக்கு ஊர் தியேட்! வியாபாரத்துறையாக இருந்ததும் வீடுகளுக்குள் முடங்கிக் கொள்ள விட வேகமாக ஓட வேண்டிய சினிமாத் தியேட்டர்களை அரும் உள்ளது.
எமது அண்டை நா பார்ப்போமானால் அங்கு கிராமப் ஓரளவுக்கு வந்தாலும் சென்னை, வேறுபட்ட போக்கு உள்ளது. அங் அந்நிலத்தில் நாலு தியேட்டர் கொ வழக்கத்துக்கு வந்துள்ளது. பெறுபவர்களின் ரசிப்புத் தன்ன பெரிதும் விடுபடவில்லை. அதன வடிவம் எடுத்து வெற்றி நடை போர்
ஐரோப்பிய, வட அமெ கேட்டால் அங்கு சினிமா என்பது களிக்கும் ஒன்றாக முன்ன கூறுகின்றார்கள். உயர்வான வாழ ஓய்வு நேரத்தை சினிமாத் தியேட்ட ரசித்துக்களிக்க விரும்புவதை இப்பு
எமது பண்பாட்டுக் கோ ஞாபகப்பக்கங்களுடன் பின்னிப்பி ஒன்று உருவாகக் கூடாது எ நோக்கிலேயே பதிவுகளை மேற் முறையில் மறைந்து போகும் இ வேண்டும். என்ற நோக்கமே என்

| வரும் கிராமப்புற மக்கள் பெரும்பாலும் பத்து விட்டே தமது ஊர்களுக்குத் திரும்பும்
நடிகரின் படம் ஒரே நேரத்தில் இரண்டு சம்பவங்களும் இருந்ததுண்டு.
டர்கள் இருந்ததும் அவை வெற்றிகரமான ம் பழைய சங்கதிகளாகப் போய்விட்டன. நாம் பழகிக் கொண்டதும் கடிகாரமுள்ளை இயந்திரத்தனமான வாழ்க்கை முறையும் பொருட் காட்சியகமாக மாற்றிவிடும் போல
டான இந்தியாவின் தமிழகத்தைப் புறங்களில் தியேட்டர்களை மூடும் நிலை திருச்சி, மதுரை, போன்ற பெரு நகரங்களில் த பழைய தியேட்டர் ஒன்றை இடித்து விட்டு Tண்ட மாடிக் கட்டடம் கட்டும் நடை முறை நடுத்தர மற்றும் உயர் வருமானம் ம இன்னமும் தியேட்டர்களில் இருந்து ால் அங்கு சினிமாத் தியேட்டர்கள் புது நகின்றன.
ரிக்க நாடுகளில் இருந்து வருவோரைக் 5 பெரும்பாலும் தியேட்டர்களில் கண்டு னய நிலையிலேயே உள்ளதாகக் க்கைத் தரத்தை அனுபவிக்கும் அவர்கள் டர்களில் சினிமாக்காட்சி ஒன்றைப் பார்த்து பாதும் வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
லங்களில் ஒன்றாக எமது உணர்வுடன், ணைந்த தியேட்டர்களை மறந்த சந்ததி ன்பதற்காக அதனை ஆவணப்படுத்தும் காண்டுள்ளேன். மாறி வரும் வாழ்க்கை ( போன்ற விடயங்களை ஆவணப்படுத்த ழத்தில் அவாவி நிற்கின்றது.
6 பூத்திடும் பனந்தோப்பு
நன்றி : உதயன் 07.02.2010 |

Page 94
"நலிவுற்ற சமூகத்து சேவைகள் திணைக்களத்தின் மகு
“இலங்கை முதுமைய அண்மைக்கால ஊடகங்களில் பா
சமூக சேவைகள் தின ஒன்றாகிய முதியவர்களுக்குக் ட்டத்தைச் செலுத்தி வருகின்றது.
இலங்கையில் 20248 முதியவர்களது சனத்தொகை நாம் இருக்குமென எதிர்வு கூறப்பட்டு6
ஒவ்வொரு 4 பேரிலு கூறலாம். முதுமையடைபவர்கள் நிலைமை தவிர்க்கப்படல் வேவு முன்னெடுக்கப்பட்டு திட்டங்களா
8 பூத்திடும் பனந்தோப்பு
அத்தகைய ஒரு திட்டம் (Elders day care centre) யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பா

முதுமையை இதமாக்கும்
பகல் நேர பராமரிப்பு நிலையம்.
க்குக் கைகொடுப்போம்". இது. சமூக நட வாக்கியம் (Moto).
டைகிறது" என்ற விளம்பர வரிகளை பர்த்திருப்பீர்கள்.
மணக்களம் நலிவுற்ற சமூகப் பிரிவினரில்
கைகொடுக்க புதியதொரு கண்ணோ
ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ட்டின் மொத்தச் சனத்தொகையில் 21 வீதமாக
Tளது.
ம் ஒருவர் முதியவராக இருப்பார் எனக் - இலங்கைக்குச் சுமையாக மாறக் கூடிய ன்டுமென்ற கருத்து சமூகவியலாளர்களால் 5 நடை முறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
தான் “முதியோர் பகல் பராமரிப்பு நிலையம்
இலங்கை முழுவதிற்குமான இத்திட்டம் கத் தொழிற்படுகின்றது. யாழ் மாவட்டத்தில்

Page 95
காரை நகர், ஊர்காவற்றுறை இருந்தபோது அங்கே கடமை! த.கிருபாகரன் உதவி அரச அதிபரி ஒத்தாசையுடன் இரு முதியோர் பக ஆண்டில் உருவாக்கினார். இது தொடர்பான புது எண்ண நீரோட்டத்
இப்போது சண்டிலிப்பாய் பிரிவுகளில் முதியோர் பகல் பார் காரைநகர் முதியோர் பகல் பராம ரீதியில் பல முறை முதலாம் ப சாதனை எனலாம்.
முதியவர்கள் வீடுகளில் ஆளாகும் சந்தர்ப்பங்கள் அதிகம் ] உள், உடல் நோய்களுக்கு ஆளாகும்
எமது நிகழ்காலத்திற்காக முதியோரைக் கெளரவமான பிரக கடனல்லவா. -
முதியவர்களின் மன இறுக் புத்துணர்ச்சி வழங்கப்படவேண்டிய
இயந்திர கதியான வாழ்க் என்ற வேறுபாடின்றி யாவரும் உள்
- முதியவர்களை வீட்டினு இருபாலாரும் வேலைக்குச் செ செல்வதுமான நடைமுறை எங்கும்
முதுமையைச் சுமையாக கொழும்பு நுகேகொடையிலுள்ள செயலகம்" அரசின் எண்ணக் கருக்க
முதியோர் பகல் பர தேவைகளுக்கென ரூபா . 25,0!

பிரதேசங்கள் ஒரே நிர்வாக அலகாக யாற்றிய சமூக சேவைகள் அதிகாரி ன் அனுசரணையுடன் சகல தரப்பினரின் ல் பராமரிப்பு நிலையங்களை 2002 ஆம் ப தான் யாழ்ப்பாணத்தில் முதியோர்
திற்கு வழி வகுத்தது.
ப, கரவெட்டி போன்ற பிரதேச செயலர் ாமரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. ரிப்பு நிலையம் வடக்கு கிழக்கு மாகாண பரிசை வென்றெடுத்துள்ளமை சிறப்பான
முடங்கிக்கிடந்து மன உளைச்சலுக்கு திகழ்கின்றன. இதனால் அவர்கள் பல வித ம்சந்தர்பங்களும் தோன்றுகின்றன.
5 தமது கடந்த காலத்தை பயனுறக் கழித்த சைகளாகக் கனம் செய்ய வேண்டியது எம்
க்கங்களைப் போக்கி மன அழுதத்தம் நீக்கி பகாலத்தின் தேவை எழுந்துள்ளது.
கைக் கோலம் ஒன்றினுள் கிராமம், நகரம் வாங்கப்பட்டுள்ளோம்.
றுள் தவிக்கவிட்டு கணவன், மனைவி ல்வதும் பிள்ளைகள் பாடசாலைக்குச் வந்து விட்டது.
5 எண்ணும் சமூக உளப் பாங்கு நீங்க 1 “வயது வந்தோர்களுக்கான தேசிய களுக்கு உருவம் கொடுத்துள்ளது.
03 பூத்திடும் பனந்தோப்பு
ரமரிப்பு நிலையங்களின் தளபாடத் 20 நன்கொடையை வழங்குகின்றது.

Page 96
தகுதியுள்ள முதியவர்களுக்கு வழங்குகின்றது.
முதுமையடைந்தாலும் வழிகள் உருவாக்கிக் கொடுக்க பகல் பராமரிப்பு நிலையங்கள் 6
குறித்த பிரதேசத்தில் அப்பிரதேசத்தில் வாழும் மு கூடுவார்கள். தமக்குள் பயனுள். ஆரோக்கியமான சூழலை ஏ பெறுகின்றார்கள்.
வீட்டுச் சூழலில் தனி அழுத்தங்களுக்கு உள்ளாகுத முதுமைக்காலத்தில் பலவித நே
நோயுள்ள முதியோரு புத்துணர்வு பெறும் நிலையை இ
உடல், உள ஆரோக்க நாட்டு, வீட்டுச் சூழலை சிறந்த பகல் பராமரிப்பு நிலையங்களி தொலைக்காட்சியில் பொழுது நிகழ்ச்சிகளைப் பார்க்க (
அதனோடிணைந்த உபகரணா உதவியுள்ளனர்.
வானெலியில் செய்தி என்பனவும் இந்நிலையங்களில் மனம் படைத்தவர்களால் வ வெளியூர் பத்திரிகைகள் ச சஞ்சிகைகளும் இங்கு பார்வையி
6 பூத்திடும் பனந்தோப்பு
கரம், செஸ், டாம் வில தேநீர் சிற்றுண்டி வசதிகளும் கி 82 உள்ள பெருமக்களால் வழங்கப்

10,000 சுயதொழில் நன்கொடையை
அவர்கள் சிறு தொழில்களைச் செய்யும் 5ப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் முதியோர் சயற்படும் விதத்தை நோக்குவோம்.
அமைக்கப்படும் இத்தகைய நிலையத்தில் தியோர்கள் பகல் வேளையில் ஒன்று ள கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ற்படுத்துவதன் மூலம் மனமகிழ்ச்சியைப்
மைப்படுத்தப்பட்டு மன உளைச்சல் மன ல் இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றது. Tய்கள் முதியோர்களை எட்டிப் பிடிக்கின்றன.
ம் நோய்த் தாக்கம், உடல் உபாதை நீங்கி கவ் இல்லங்கள் வழங்குகின்றன.
கியம் உள்ள முதியோர் சனத்தொகை தான் தாக்க உதவும். யாழ்ப்பாணத்தில் முதியோர் ல் பின்வரும் வசதிகள் வழங்கப்படுகின்றன. துபோக்கு மற்றும் அறிவாம்சம் சார்ந்த முடிகிறது. தொலைக் காட்சிப் பெட்டி ங்களை உள்ளூர் தனவந்தர்கள் வழங்கி
1, பாடல்கள், அறிவுசார் நிகழ்வு கேட்டல் b வழங்கப்படுகின்றன. வானொலியும் தாராள ழங்கப் பட்டுள்ளது. அதேபோல் உள்ளூர், ஞ்சிகைகளும், வெளியூர் பத்திரிகைகள் டும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ளையாடும் உபகரணங்களும் இங்கு உள்ளன. டைக்கின்றது. இவை யாவும் தனமும் மனமும் 1பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 97
இங்கு கூடும் முதியே அளவளாவி கதைத்து மகிழ்வதில் இளமைக்கால நடுத்தர வயதுக்கா
கூர்ந்து மகிழ்கின்றனர்.
பசுமை நினைவுகளைத் காணுகின்றனர். முதியோர்களின் . செய்தல்" என்ற நீண்டகால 8 வருகிறது. இவ் அமைப்பு வலி அமைப்பாகச் செயற்படுகின்றது பராமரிப்பு நிலையம் எனும் இவ் அரசின் மானிய உதவியுடன் சிற யாழ்ப்பாணத் தமிழர்களில் சிலர் கடமையாற்றி வருகின்றனர்.
ஆனால், யாழ்ப்பாணத் வாங்காது சிறப்பான சமூக சே யாழ்ப்பாணத்தைக் கட்டியெழு உதவுகின்றது. சமூகப் பொறுப்பு பிரதேசங்களுக்கும் வியாபித்து வலி முன் வைக்கப்படுகின்றது.

பார் தம் வயதொத்த சக பாடிகளுடன் ) நாட்டம் காட்டுகின்றனர். தமது சிறுபராய ல வாழ்வின் இன்ப துன்பங்களை நினைவு
திரும்பத் திரும்பக் கூறுவதில் பெரு மகிழ்வு அனுபவ அறிவைச் சமூகத்திற்குப் பயன்படச் இலக்கைக் கொண்டு சிறப்பாக இயங்கி னிக முறையிலமைந்த சிறந்த சேவை . மேற்கு நாடுகளில் முதியோர் பகல் அமைப்பு பணம் வாங்கப்பட்டு அல்லது ப்பாகச் செயற்படுகின்றன. புலம் பெயர்ந்த கவர்ச்சிகரமான வேதனங்களுடன் இங்கு
தில் இவ் அமைப்பு கட்டணம் எதுவுமே வையை ஆற்றி வருகின்றது. புதியதொரு பப்பும் முயற்சிகளுக்கும் கைகொடுத்து ள்ள ஆர்வலர்கள் இவ் அமைப்பை சகல பாரச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும்
நன்றி: - வீரகேசரி 20.11.2009
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 98
குருதிக்கொடை உனது உணர்வு உனது தீர்மானம்
உயிர் காக்க உதவுவே
யாளர்களை கௌரவப் படுத்தும் கட்டாய தேவை நமக்குள்ளது. கடந்த 4 வருடங்களாக குருதி வைத்தியசாலையின் இரத்த வங்கி வருகின்றது. இக் கெளரவிப்பு 6 இரத்த வங்கியின் வருடாந்த தக சஞ்சிகையை வெளியிட்டது.
பூத்திடும் பனந்தோப்பு
சர்வதேச குருதிக் கொ 14ஆம் திகதியன்று யாழ்ப்பா
வருகின்றது. அத்தினத்தில் பரவலா எங்கும் நடைபெறுவது வழக்க வர்களின் தியாக மனப்பான் படுத்துகின்றது.
சென்ற மாதம் ஒக்டோபர் 84 யாழ்ப்பாணத்தில் குருதிக் கெ

பயன்தூக்காது
சமூகநயம் தூக்கி உதவும்
குருதிக் கொடையாளர்களின் போற்றுதற்குரிய உன்னத பண்பு
யாழ்ப்பாண (9) மாவட்டத்தின் குருதித் பாம்
தேவையின் 90 வீதமானதை
வழங்கியுதவும் குருதிக் கொடை - முகமாக விழாக்களை நடத்த வேண்டிய அத்தேவையை நிறைவேற்றும் பொருட்டு, திக் கொடையாளர்களை யாழ்.போதனா கிப் பிரிவு கெளரவித்து விழாக்களை நடத்தி விழாவில் யாழ்.போதனா வைத்தியசாலை, வல் ஏடாக "உதிரம் - 2009” எனும் சிறு
டையாளர் தினம். வருடந்தோறும் ஜூன் ணத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு Tக இரத்த தான வைபவங்கள் யாழ்ப்பாணம் ம். அத்தினம் மனிதநேய உணர்வுள்ள மையை வெளி உலகிற்குத் தெரியப்
- 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை காடை வாரம் கடைப் பிடிக்கப்பட்டது.

Page 99
பொதுச்சமூக நிறுவனங்கள் இவ் திறம்பட நடத்தின.
யாழ்.சென்.பற்றிக்ஸ் கா 272 பேர் ஒரே நாளில் குருதிக் அதிகம் பேர் ஒரே நாளில் கொ அப்பாடசாலை தனதாக்கி கெ மேற்பட்டவர்கள் இரத்த தானம் வ முன் உதாரணமாகத் திகழ்ந்தது.
யாழ்ப்பாணத்தில் கடந்த சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் நடமாடும் குருதிக் இதனை குருதிக் கொடை வழா பார்க்கலாம்.
பாடசாலை மற்றும் 1 காலங்களில் மாணவர்கள் வழங்குகின்றனர். ஆனால் கல்வி அவர்களில் கணிசமானோர் குருதி தன்மை வருந்தத்தக்கது.
சமூகச் சூழல்தான் அவ போலும் என்றே எண்ணத் தோன மேல் குருதி வழங்கி கெளரவி பொலிஸ், இராணுவம், கடற் உள்ளடங்குவர் என்பது சிறப்பாகக்
இலங்கையில் தேசிய செய்தல் எனும் செயற்றிட்டம் : இதனடிப்படையில் 5 பிராந்திய இர
அதில் ஒன்றாக யாழ்.பே வங்கியும் ஒன்று என்பது குறிப்பி

வாரத்தில் குருதிக் கொடை நிகழ்வுகளைத்
ல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடை வழங்கி, இலங்கை வரலாற்றில் Tடை செய்த பாடசாலை என்ற பெயரை ாண்டது. சென்ற வருடமும் நூற்றுக்கு ழங்கியதன் மூலம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி
த ஒரு வருட காலப்பகுதியில் அரச, அரச - அடிப்படை நிறுவனங்கள் என 173
கொடை நிகழ்வுகளை நடத்தியுள்ளன. ங்கும் போக்கில் மெச்சத்தக்க நிகழ்வாகப்
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும்
ஏராளமானோர் குருதிக் கொடை ச் சாலைகளை விட்டு வெளியேறிய பின்பு க் கொடை நிகழ்விலிருந்து விலகி இருக்கும்
பர்களை விலத்தியிருக்கத் தூண்டுகின்றது ன்றுகின்றது. இவ்வருடம் 10 தடவைகளுக்கு க்கப்பட்ட குருதிக் கொடையாளர்க ளில் 5படைகளில் கடமையாற்றுபவர்களும் க் குறிப்பிடத்தக்கது.
இரத்த மாற்றுச் சேவையை அபிவிருத்தி 2001 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. ரத்த வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன.
8 பூத்திடும் பனந்தோப்பு
பாதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த டத்தக்கது. இவ் வங்கி தற்போது இருக்கும்

Page 100
அமைவிடம் வைத்தியசாலையில் போகக் கூடிய இடத்திற்கு மாற்ற மக்கள் தரப்பில் கூறப்ப டுகின்ற, கட்டடங்களில் பொருத்தமான உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் போத வைத்தியசாலையிலும் இரத்த | 2010 ஆம் ஆண்டில் சாவகச்கே சாலைகளில் இரத்த வங்கிகளை இவற்றுக்கூடாக வட மாகாணத் முடியுமென சுகாதாரத்துறையினர்
ஆனால், யாழ்ப்பாணத்தி வேலணை, ஊர்காவற்றுறை, நெ பிரிவுகளில் உள்ள பொதுமக்கள் வைத்தியசாலையைத் தரம் 9 வேண்டுமென்ற கோரிக்கை ( கொடையாளர்களை உள்ளட ஆரம்பிக்கப்படல் வேண்டுமெ முன்வைக்கப்படுகிறது.
யாழ்.போதனா வைத்த அக்கறை எடுக்க வேண்டும். 6 உறவுகளின் நினைவாக இர வழங்குவார்களாயின் இன்னும் 8 போர்ச் சூழல் மாறி விட்டதால் ! குருதிக் கொடையாளர் நினை விபத்துக்களின் தொகை நாளாந் நலன்புரி நிலையங்களிலிருந்து தொடர்ச்சியாகவே யாழ்ப்பாணத்த
பூத்திடும் பனந்தோப்பு
விஞ்ஞானத்தின் விை இரத்தத்திற்கு பதிலான இரத்தத்

5 பொதுமக்கள் எல்லா நேரமும் வந்து ப்படல் வேண்டுமென்ற கோரிக்கை பொது து. தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒன்றில் அமைக்கக் கூடிய சந்தர்ப்பம்
னா வைத்தியசாலையிலும் மந்திகை ஆதார வங்கிகள் இயங்கி வருகின்றன. எதிர்வரும் சரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்திய ள ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க 'கூறுகின்றனர்.
ல்ெ பொது மக்கள் தரப்பில் தீவுப் பகுதிகளில் டுந்தீவு, காரைநகர் ஆகிய பிரதேச செயலகப் நக்கு உடனடிச் சேவை வழங்க வேலணை உயர்த்தி இரத்த வங்கி ஆரம்பிக்கப்பட விடப்படுகின்றது. அதே போல குருதிக் டக்கி சமூக சேவைச் சங்கம் ஒன்று மன்ற கோரிக்கையும் ஆர்வலர்களால்
தியசாலை நிர்வாகத்தினர் இது குறித்த பொதுமக்களும், நலன்விரும்பிகளும் தமது ரத்த வங்கியினருக்கு நிதியனுசரணை இன்னும் சேவைத் தரத்தைக் கூட்ட முடியும். இரத்தத்தின் தேவை குறைந்து விட்டதென த்து ஒதுங்கி விடக் கூடாது. ஏனெனில் தம் அதிகரித்து வருவதாலும், வவுனியாவின் மக்கள் வருவதாலும் இரத்தத்தின் தேவை தில் அதிகரித்து வருகின்றது.
ரவான வியக்கத்தக்க வளர்ச்சி மனித தை இன்றுவரை கண்டு பிடிக்க வில்லை.

Page 101
மனிதனிடமிருந்து இன்னுமொரு முடியுமென்ற நிலை தொடர்ந்து கொடையாளர்களின் தொகை உறு தேவை பூர்த்தியாவதற்கும் தரகர் தற்போதய இரத்த வங்கிப் பொறுப் சக மருத்துவர்கள், உத்தியோகத் குறிப்பிடத்தக்கது. பாராட்டுதற்குரிய
பயன் துக் காது சமூக கொடையாளர்களின் உன்னத உன் உயர்வாகப் பேணப்படுதற்கான கருதப்படுகின்ற வகையிலான, நவி சமூகப் பணியைச் செவ்வனே ளர்களைப் பெருமையுடன் யாழ்ப்ப

மனிதன் தான் இரத்த்ததைப் பெற ம் உள்ளது. யாழ்ப்பாணத்தில் குருதிக் புதியாக அதிகரித்தத்திற்கும் 90வீத குருதித் களின் தொல்லை ஒழிக்கப்பட்டதிற்கும் பதிகாரி டாக்டர்.இ.சிவசங்கர் அவர்களதும் ந்தர்களின் பங்களிப்பு இருந்துள்ளமை
து.
நயம் தூக்கி உதவும் குருதிக் னர்வு போற்றுதற்குரியது. சமூக விழுமியம் T குறிகாட்டியாக குருதிக் கொடை இனத்துவ சிந்தனைகள் உருவாகியுள்ளது. செய்துவரும் இத்தகைய கொடையா எணச் சமூகம் போற்றி மகிழ்கிறது.
நன்றி – வீரகேசரி 07.11.2009
03 பூத்திடும் பனந்தோப்பு

Page 102
என் வாழ்க்க உன் கையில்
பயனுள்ள ஓய்வூதியத் து முதுமைக்காலத்ன
மாற்ற
"கோழி மேய்க்கிற வே (Government) வேலையாக இருக்க
"மாப்பிள்ளை பென்சன், கி தான் நல்ல சீதனம் கொடுத்து எடுப்பம்
இவை சராசரி யாழ்ப்பாணத் இம்மனோபாவத்திலிருந்து இன்று மீளவில்லை. கடந்த 30 வருட கா இடப்பெயர்வுளின் போதெல்லாம் நிர ஊழியர்கள் தமது குடும்பத்தின் அடிப் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
8 பூத்திடும் பனந்தோப்பு
ஆகவே, சராசரி யாழ்ப்பாண இன்று வரையும் எதுவித மாற்றமும் உள்ளவர்கள் மட்டும் தான் ஓய்வூதியம் பல வருடங்களாகின்றது. சுயாமாக்லே வேலைகளில் ஈடுபடுவோர் ஆகியோ கட்டமைப்புக்களை அரசாங்கம் உருவ
அவையாவன:
விவசாயிகள் ஓய்வூதியத் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையில் அரச சேவையில் ஓய்வூதியத்திற் கூட்டுத்தாபன, நியதிச் சபை, தனிய நிதியம் பெற உரித்துடையவர் அல்லா

திட்டங்களில் இணைந்து தைப்பயனுள்ளதாக 1வோம்.
லையெண்டாலும் "கொர்ணமேந்து” 5 வேணும்".
ஞ்சன் கிடைக்கிற வேலையெண்டால்
இது மக்களின் பரம்பரை மனோபாவம். வரையும் அவர்கள் பெருமளவில் ல் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக ந்தர, மாதாந்த வருமானம் பெற்ற அரச் ப்படைத் தேவைகளை ஓரளவுக்காவது
மக்களின் மனோபாவம் அன்றிலிருந்து இன்றியே உள்ளது. அரச சேவையில் ம் பெறலாம் என்ற நிலை மாற்றப்பட்டுப் ப தொழில் செய்வோர், நாளாந்தம் கூலி * தாமும் ஓய்வூதியம் பெறக்கூடிய 03 பாக்கி உள்ளது.
திட்டம், மீனவர் ஓய்வூதியத்திட்டம் 7 ஓய்வூதியத் திட்டம் என்ப வையாகும். கு உரித்துடைய வரல்லாதவர்கள், மார் சேவைகளில் ஊழியர் சேமலாப் "தவர்கள் அனைவருமே மேற் சொன்ன

Page 103
மூன்று வகை ஓய்வூதியத்திட்டங்கள் அதாவது, ஒருவர் தாம் ஈடுபடும் ஒரு முடியும். ஓய்வூதியத் திட்டங்களில் ஒ
அரச சேவையில் ஓய்வூதி கூட்டுத்தாபன, நியதிச்சபை, தனியார் பெற உரித்துடையவர் அல்லாதவர்க வகை ஓய்வூதியத் திட்டங்களில் ஒன்
அதாவது, ஒருவர் தாம் ஈ கொள்ள முடியும். ஓய்வூதிய நன்ை
ஓய்வூதியத்தில் இணைந்து கொண்ட நிதியம் பெறக்கூடிய வேலை ஒன் நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து ெ பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்சொன்ன ஓய்வூத் சொல்லப்பட்ட இலங்கை சமூக பா யாழ்ப்பாண மக்களால் பெருமளவில்
கடந்த 2008ஆம் ஆண்டில் மாவட்டம் முதலாம் பரிசைப் பெற் செயலகம் தேசிய ரீதியில் முதலா படைத்துள்ளது.
இரண்டாம் இடத்தை வலி செயலகமும் மூன்றாம் இடத்தை செயலகமும் பெற்றுள்ளன. இதனை ஆயிரம் பேருக்கு மேல் பயனாளி பெற்றுள்ளன.
2009ஆம் ஆண்டும் யாழ்ப் இடத்தைப் பெறுவது உறுதிப்படுத் பேருக்கு மேலாக சுயதொழில்களில்
இவ் ஓய்வூதியத்திட்டத்தை அடைந்தவர்கள் முதல் 59ஆவது வரையிலானோர் இணைந்து கொள்
சேர விரும்பும் ஒருவர் த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடம்

ரில் ஒன்றில் இணைந்து கொள்ளலாம். தொழிலில் மட்டுமே சேர்ந்து கொள்ள ன்றில் இணைந்து கொள்ளலாம்.
பத்திற்கு உரித்துடையவரல்லாத வர்கள், சேவைகளில் ஊழியர் சேமலாப நிதியம் ள் அனைவருமே மேற்சொன்ன மூன்று றில் இணைந்து கொள்ளலாம்.
படும் ஒரு தொழிலில் மட்டுமே சேர்த்து மகளை அனுபவிக்க முடியும். இவ்வகை - ஒருவர் ஓய்வூதியம், ஊழியர் சேமலாப றில் இணைந்து கொண்டாராயின் தமது சலுத்திய தொகையை வட்டியுடன் மீளப்
தியத்திட்டங்களில் 03 ஆவதாகச் துகாப்புச் சபையின் திட்டமானது இன்று 5 விரும்பப்படும் ஒரு திட்டமாக உள்ளது.
5 அகில இலங்கை அளவில் யாழ்ப்பாண மறுக்கொண்டுள்ளது. கரவெட்டி பிரதேச ம் இடத்தை வென்றெடுத்துச் சாதனை
காமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச | தென்மராட்சி (சாவகச்சேரி) பிரதேச 5 விட, 05 பிரதேச செயலகப் பிரிவுகள் களை இணைத்து, சிறப்புப் பரிசையும்
பாண மாவட்டம் தேசிய ரீதியில் முதலாம் கதப்பட்டுள்ளது. இதுவரை 14 ஆயிரம்
ஈடுபடுவோர் சேர்ந்து உள்ளனர். ப் பற்றி நோக்குவோமானால், 18 வயதை பிறந்த தினத்தை அடையாதவர்கள் ளலாம்,
2 பூத்திடும் பனந்தோப்பு
மது பிரிவின் கிராமசேவகரிடம் அல்லது உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று

Page 104
மூன்று வகை ஓய்வூதியத்திட்டங்கள் அதாவது, ஒருவர் தாம் ஈடுபடும் ஒரு முடியும். ஓய்வூதியத் திட்டங்களில் ஒ
அரச சேவையில் ஓய்வூதி கூட்டுத்தாபன, நியதிச்சபை, தனியார் பெற உரித்துடையவர் அல்லாதவர்க வகை ஓய்வூதியத் திட்டங்களில் ஒன்
அதாவது, ஒருவர் தாம் ஈ கொள்ள முடியும். ஓய்வூதிய நன்ை
ஓய்வூதியத்தில் இணைந்து கொண்ட நிதியம் பெறக்கூடிய வேலை ஒன் நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து ெ பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்சொன்ன ஓய்வூத் சொல்லப்பட்ட இலங்கை சமூக பா யாழ்ப்பாண மக்களால் பெருமளவில்
கடந்த 2008ஆம் ஆண்டில் மாவட்டம் முதலாம் பரிசைப் பெற் செயலகம் தேசிய ரீதியில் முதலா படைத்துள்ளது.
இரண்டாம் இடத்தை வலி செயலகமும் மூன்றாம் இடத்தை செயலகமும் பெற்றுள்ளன. இதனை ஆயிரம் பேருக்கு மேல் பயனாளி பெற்றுள்ளன.
2009ஆம் ஆண்டும் யாழ்ப் இடத்தைப் பெறுவது உறுதிப்படுத் பேருக்கு மேலாக சுயதொழில்களில்
இவ் ஓய்வூதியத்திட்டத்தை அடைந்தவர்கள் முதல் 59ஆவது வரையிலானோர் இணைந்து கொள்
சேர விரும்பும் ஒருவர் த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடம்

ரில் ஒன்றில் இணைந்து கொள்ளலாம். தொழிலில் மட்டுமே சேர்ந்து கொள்ள ன்றில் இணைந்து கொள்ளலாம்.
பத்திற்கு உரித்துடையவரல்லாத வர்கள், சேவைகளில் ஊழியர் சேமலாப நிதியம் ள் அனைவருமே மேற்சொன்ன மூன்று றில் இணைந்து கொள்ளலாம்.
படும் ஒரு தொழிலில் மட்டுமே சேர்த்து மகளை அனுபவிக்க முடியும். இவ்வகை - ஒருவர் ஓய்வூதியம், ஊழியர் சேமலாப றில் இணைந்து கொண்டாராயின் தமது சலுத்திய தொகையை வட்டியுடன் மீளப்
தியத்திட்டங்களில் 03 ஆவதாகச் துகாப்புச் சபையின் திட்டமானது இன்று 5 விரும்பப்படும் ஒரு திட்டமாக உள்ளது.
5 அகில இலங்கை அளவில் யாழ்ப்பாண மறுக்கொண்டுள்ளது. கரவெட்டி பிரதேச ம் இடத்தை வென்றெடுத்துச் சாதனை
காமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச | தென்மராட்சி (சாவகச்சேரி) பிரதேச 5 விட, 05 பிரதேச செயலகப் பிரிவுகள் களை இணைத்து, சிறப்புப் பரிசையும்
பாண மாவட்டம் தேசிய ரீதியில் முதலாம் கதப்பட்டுள்ளது. இதுவரை 14 ஆயிரம்
ஈடுபடுவோர் சேர்ந்து உள்ளனர். ப் பற்றி நோக்குவோமானால், 18 வயதை பிறந்த தினத்தை அடையாதவர்கள் ளலாம்,
2 பூத்திடும் பனந்தோப்பு
மது பிரிவின் கிராமசேவகரிடம் அல்லது உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று

Page 105
பூரணப்படுத்த முடியும்.இவ் 2 லிருந்து தகவல்களைப் பெ திட்டத்திட்டத்தைத் தெரிவு செய்து
மேலதிக தகவல்கள் அல்லது உதவி அரசாங்க அதி சேவைகள் அதிகாரிகளிடம் பெற்
தமக்குரிய திட்டமொன செயலகத்தில் செலுத்திப் பற்றுச்சி
சுயதொழிலில் ஈடுபடும் பங்களிப்புப் பணத்தை ஒரே தடல்
அல்லது அக்கட்டணத் பகுதியை அங்கு செலுத்த முடியுப் கிடைக்கப்பெற்றதும் தமது கிரா தபாலகத்தில் எஞ்சிய 03 த காலத்திற்குள் செலுத்தி முடிக்க |
முழுத் தொகையாக ஓய்வூதியத்திட்டத்தில் இணைய தவணைக்கட்டணத்தைச் செலுத்
இதில் கூட முதலாவது அல்லது உதவி அரசாங்க - கொடுப்பனவுகளைத் தபால் அ முடியும்.
ந்திடும் பனந்தோப்பு
ஓய்வூதியப் பணம் கு ஓய்வூதியம் பெறும் திட்டம் வன திட்டத்தில் ஒருவர் 03 மாதத்திற முறையைத் தெரிவு செய்ய முடி பங்களிப்புத் தொகையை ம தெரிவுசெய்து கொள்ளமுடிய பணத்தையும் ஒரே தடவையி செலுத்தும் முறையைத் தெரிவு ெ
ஓய்வூதியத்திட்டத்தில்

உத்தியோகத்தர்களிடம் உள்ள கையேட்டி பற்று பொருத்தமான ஓர் ஓய்வூதியத்
கொள்ள முடியும்.
தேவைப்படின் பிரதேச செயலகங்களில் - பர் பணிமனைகளில் கடமையாற்றும் சமூக
றுக் கொள்ள முடியும்.
இறைத் தெரிவு செய்ததும் பணத்தைப் பிரதேச சீட்டைப் பெற முடியும்.
> ஒருவர், தமக்கு வசதி இருப்பின் ஓய்வூதியப் வையிலேயே செலுத்த முடியும்.
தை 4 ஆகப் பிரித்து ஓர் தொகையின் முதலாம் 5. அவருக்குரிய தவணைக் கட்டணப் புத்தகம் மத்தில் உள்ள தபாலகம் அல்லது உபவணைக் கட்டணங்களையும் ஒரு வருட முடியும்.
5வோ, 4 பகுதியாகவோ செலுத்தி, முடியாதவர்கள் 03 மாதத்திற்கு ஒரு முறை தும் திட்டத்தைத் தெரிவு செய்ய முடியும்.
1 தவணைப் பணத்தை பிரதேச செயலகம் அதிபர் பணிமனையில் கட்டி ஏனைய லுவலகம் ஊடாகவே செலுத்திக்கொள்ள
றைவான திட்டத்தில் இருந்து கூடுதலான ரயில் பல வகைகள் உள்ளன. முதலாவது கொருமுறை தவணைப் பணம் செலுத்தும் பும். ஏனைய சகல வகைத் திட்டங்களிலும் ாதாந்தம் செலுத்தும் முறையைத் தான் ம். இல்லையேல், முழுத் தவணைப் லேயோ அல்லது பகுதி முறையிலேயோ சய்து கொள்ள முடியும்.
இணைந்து கொண்ட ஒருவர், 60 வயதை

Page 106
அடையும் முன்பாக நிரந்தர அங்கவீன அங்கவீனத்தை அடைந்தால் ச பெறமுடியும்.
பங்களிப்புத் தொகை செg முன்பாக இறக்க நேரிட்டால் அவரும் வரையிலான மரணப் பணிக்கொடைய
60வயதை அடைந்த பின்பு யிலுள்ள தபாலகம் அல்லது உப தபா பெறமுடியும். 60 வயதை அடைந்த ஒ அவர் செலுத்திய முழுத்தொகை மீளளிக்கப்படுகின்றது.
சுயதொழில்களில் ஈடுபடும் ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து கொ ஒருவர் இறப்பாராயின் மற்றையவர் அ
தாய், தந்தையர் இறப்பின் பி ஓய்வூதியப் பணத்தைப் பெற முடியும் நீண்ட தூரநோக்கில் சிந்தித்துச் உருவாக்கும் பழக்கமுடையவர்கள். 9 காரணமாகவே கடந்த 30 வருட 8 பட்டினிச்சாவிலிருந்து தப்பிப்பிழைக்க பயன்படுத்தி ஐரோப்பா, வட அமெ! பெயர்ந்து செல்வம் ஈட்ட முடிந்திருக்கிற
அதுபோல தற்போது தமது. எதிர்காலம் குறித்தும் சிந்தித்து இச் சுப் வருடங் களில் ஆயிரமாயிரமா வெளிநாட்டிலுள்ளோர் தமது உறவுகள் இணைத்துள்ளனர். பெற்றோர் தமது பிள்ளைகளை இணைத்து அவர்களுக் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு, இணைத்து அவர்களுக்கு ஒரு சீதனமா அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்காக செலுத்தி, திட்டத்தில் இணைக்கின்றன

இதைஅடைந்தால் அல்லது பகுதியளவு 5 பாதுகாப்பு உதவு தொகையைப்
த்திய ஒருவர் 60 வயதை அடைய க்கு ரூபா 3000 முதல் ரூபா 25000 ம்வழங்கப்படுகின்றது.
- அவர் தமது வீட்டிற்கு அருகாமை லகம் ஊடாக ஒய்வூதியப் பணத்தைப் நவர் சில மாதங்களில் இறப்பாராயின் பும் நியாயபூர்வமான வட்டியுடன்
5 கணவன், மனைவி இருவருமே ள்ள முடியும். வாழ்க்கைத் துணையில் வரது ஒய்வூதியத்தையும் பெற முடியும்.
ள்ளைகள் 18 வயதை அடையும் வரை 1. யாழ்ப்பாண மக்கள் இயல்பிலேயே
சேமிப்புக்களை, சொத்துக்களை அவர்களது இப்பழக்கம், மனோபாவம் கால உள்நாட்டு யுத்தத்தின் போது | முடிந்திருக்கிறது. சேமிப்புக்களைப் ரிக்கா, ஓசானிக்நாடுகளுக்குப் புலம்
து.
எதிர்காலம் குறித்தும் பிள்ளைகளது தொழில் ஓய்வூதியத்திட்டத்தில் இரு க இணைந்து வருகின் றனர். நக்காக பணம் அனுப்பி இத்திட்டத்தில் பிள்ளைகளுக்கு, குறிப்பாகப் பெண் கு ஒரு சீதனமாக வழங்கியுள்ளனர். குறிப்பாகப் பெண் பிள்ளைகளை 5 வழங்கியுள்ளனர். பெற்றோர் தமது வைப்புப் பணத்தை முழுமையாகச்
9 பூத்திடும் பனந்தோப்பு

Page 107
ஊனமுற்றோர் சங்கம் வண்டிச்சாரதிகள் சங்கம் போன் பணத்திலிருந்து அவர்களை இ உலக வங்கியின் வீடமைப்புத் பெறுவோர், சுயதொழில் உ உணவுத்திட்டத்தின் (WFP) கீழ் ! விரும்பி இவ் ஓய்வூதியத் திட்டத்தி
தொழில் வழங்கும் தனிய நாளாந்த வேதனப்பணத்திலிருந் முழுத் தொகையாகவோ அல்ல முறையிலேயோ சேர்த்து வரும் பாடசாலை ஆசிரியைகள் மிகக் புரிகின்றனர். பிள்ளைகளின் தொகையை முழுமையாக ஒரே பெற்றுள்ளன.
உள்ளூரில் தனவந்தர் முழுமையான தொகையையும் 6 மேற்சொன்ன பல வகைகளில் வருவதால்தான் தேசிய ரீதியில் பெற்றுள்ளது.
உடலில் தெ முதுமைக் காலத்தை நலமுறச் வேண்டுமல்லவா. எதற்கெடுத்த நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
8 பூத்திடும் பனந்தோப்பு

, விழிப்புலனற்றோர் சங்கம், முச்சக்கர றோரும் தமது அங்கத்தவர்களின் வைப்புப் த்திட்டங்களில் இணைத்து வருகின்றனர். திட்டத்தின் மூலமாக வீடமைப்புப் பணம் தவித்தொகைகள் பெறுவோர், உலக திவாரணம் பெறுவோர் ஆகியோர் கூடுதலாக ல் இணைந்து வருவதைக் காண முடிகிறது.
பார் ஒப்பந்தக்காரர்கள் தமது ஊழியர்களின் து சிறிய தொகையாக சேமிப்பைப் பெற்று து 4, 12 சம தவணைகளில் செலுத்தும் கின்றனர். முன்பள்ளி எனப்படும் பாலர் குறைந்த வேதனத்திலேயே ஆசிரியப் பணி பெற்றோர்கள் இணைந்து ஓய்வூதியத் தடவையில் செலுத்திய நிகழ்வுகளும் நடை
கள் ஏழைகளுக்கு உதவும் நோக்குடன் சலுத்திச் சேர்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ல் மக்கள் தொடர்ச்சியாகப் பங்களித்து தொடர்ந்து 02 முறை முதல் பரிசுகளைப்
ம்பு இருக்கும் காலத்திலேயே உடலின் 5 கழிப்பதற்கான அத்திவாரங்களை இட பலும் அரசாங்கத்தை நம்பிக் கையேந்தும்
நன்றி: வீரகேசரி 30.12.2009

Page 108
தமிழ்மாலை
உலகசெய்தி
ஊடக வளர்க்க அபிவிருத்த
ஊடகங்கள் சமூகத்திற்கு வருகின்றன. விஞ்ஞானத்தின் சதி நுட்பத்தை மலிவான விலையில் கி. வடிவிலும் இலத்திரனியல் வடிவிலு அலைவரிசை ஒன்று பொதுமக்களில் செய்யப்பட்ட உட்கட்டுமான வேலை வருகின்றது.
இதனைப் பார்வையிடும் ஒ தாம் செய்த அபிவிருத்தி வேலை வேண்டுமென்ற நோக்கில் ஊக்க முயற்சியால் சிறியளவு, நடுத்த நிறைவேற்றபடுகின்றன.
அரசாங்கமும் அரச சார்பற் மக்களுக்குரிய தேவைகளை நி நிலைப்பாடு பொதுமக்களிடம் உ விருப்பார்வத்துடன் செய்யும் அபி

ங்கள் வேண்டிய கிப் பண்பாடு
ப் பலவித பங்கு பணிகளை ஆற்றி விரைவான வளர்ச்சி தகவல் தொழில் அடக்கச் செய்துள்ளது. ஊடகங்கள் அச்சு ம் உள்ளன. தனியார் தொலைக்காட்சி * நிதி, உடல் உழைப்பு பங்களிப்புடன் மத்திட்டங்களை நாளாந்தம் ஒளிபரப்பி
வ்வொரு பிரதேசத்தவரும் தமது இடமும், மயும், தொலைக்காட்சியில் இடம்பெற ம் பெறுகின்றனர். பொது மக்களின் ர அபிவிருத்தித் திட்டங்கள் பல
ற நிறுவனங்களும் மட்டும்தான் பொது றைவேற்றி வைக்க வேண்டுமென்ற உள்ளது. பொது மக்கள் தாமாகவே
விருத்தித் திட்டங்களை ஊடகங்கள் 98
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 109
இவற்றில் அநேகமான்னை அழிவடைந்து விட்டன. ஞானம்ஸ் போன்றவை படைத்தளங்களாகி விட்ட
இன்று இருப்பது போல் கு பெருமளவில் இருக்கவில்லை. இவ்வடு பேருக்குமேல் சுற்றுலா பயணிகள் வந்த அப்போது இல்லாமையால் அவர்களில் வெளிகளிலும் தங்க நேரிட்டது.
ஸ்ரேடியம், வீரசிங்கம் மண்டபம் போன பயணிகள் குளிப்பதற்கும், குடிப்பதற் இன்றியும் மிகவும் சிரமப்பட்டார்கள்.
தெரிந்தவர்கள், உறவின தங்கியிருந்தோருக்கு பிரச்சினை முகாம்களில் கூட சுற்றுலா பயணிகன நிலைமை நெருக்கடியாக இருந்தது.
30 வருட கால யுத்தத்தால் ! வசதிகள் வழங்கும் நிலை இங்கு உரு
தேவைதான் கண் டுபிடி ஆங்கிலேயரின் பழமொழியைப் . பெருக்கமும் லொட்ஜ் எனப்படும் விடுதி
தமது வீட்டை விடுதியாக்கி வீடுகளுக்கோ சென்ற குடும்பங்களும் 2
பூத்திடும் பனந்தோப்பு
ஆனால் சொந்த வீடின்றி 6 விடுதியாக்கும் நோக்கில் அதிக நடவடிக்கைகள் பரவலாக இடம் ஏற்படுத்தப்பட்டு லொட்ஜ் (விடுதி) வசதிகள் இல்லாத நிலையிலும் க தெரிந்தமையால் பயணிகள் அனுசரித்
இது இவ்வாறாக தமது 96 இருந்தவர்களின் நிலை தான் விடுதிக

கடந்த 30 வருட யுத்தத்தில் ஹோட்டல், சுபாஸ் ஹோட்டல் ஏ.
றைந்த கட்டண விடுதிகள் அன்று டம் ஜனவரி மாதத்தில் ஒரு இலட்சம் போயினர். விடுதிகளின் உருவாக்கம் பெரும்பாலானோர் மரங்களின் கீழும் சிறியளவிலானோருக்கு துரையப்பா பிற இடங்கள் உதவின. பெரும்பாலான கும் நீரின்றியும் கழிப்பிட வசதிகள்
ர்கள், நண்பர்களின் வீடுகளில் பில்லை. இராணுவத்தினர் தமது தளத் தங்க வைக்க வேண்டியளவுக்கு
சுற்றுலாப் பயணிகளுக்குரிய தங்குமிட பாகவில்லை.
ப்புக்களின் தாய் எனக் கூறும் போலவே சுற்றுலா பயணிகளின் களின் பெருக்கத்தைத் தூண்டியது.
விட்டு வேறு வீட்டிற்கோ உறவினர் உள்ளன.
பாடகைக்கு குடியிருந்தோரை வீட்டை வாடகை கேட்டு அப்புறப்படுத்தும் பெற்றன. வீட்டில் பல மாற்றங்கள் உருவாகியது. இவ் விடுதியில் உரிய ட்டண அறவீடுகள் நியாயமானதாகத் துப் போகவும் தொடங்கினர்.
வசதிகளுக்காக நகரில் வாடகைக்கு ளின் வருகையால் திண்டாட்டமாகியது.

Page 110
விடுதிகளின் வருகை மட்டுமல்ல பெருநிலப்பரப்பிற்குச் சென்றோர் ( மீள் வருகையைப் பதிவு செய்த பாதித்துள்ளது. வாடகை ஒப்பந்த ஆகியவற்றின் மூலமாகக் 6 உரிமையாளர்களோ அவர்களது | சொன்னபோது அவர்கள் போக் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
வீடு வளவுகளை விற் ஈடுட்டமையும் வாடகைக்கு கு புறங்களிலிருந்து நகரப் பகுதிக்கு ( வீடுகளுக்குத் திரும்புவதையும் ஆங்க
வாடகை எதுவுமின்றி வீ போதுமென வீடுகளைக் கொடுத்த கிராமப் புறங்களில் இருந்தன.
சில பணக்காரர்கள் தமது குடியிருக்க வந்தவர்களுக்கு மாத கட்டணம், சோலை வரி என்ப குடியிருக்க வைத்த சம்பவங்களும் மாங்காயென வளவு வருமானங்கன.
தமது சுயநலம் கருதி கெ இலாபம் கருதி மீளக் கையக்கப்படுத்
யுத்தத்தின் திடீர் முடிவும் ஏ யாழ்ப்பாணச் சமூகத்தில் சிறிய வீ வேகமாகத் தாக்கிவிட்டது. வீடு கம்பனிகளின் முகாமையாளர் வதி ஏற்படுத்தியது. லொட்ஜ் எனப் பார்வையைத் திருப்புவோம். இவர் கிடைப்பதில்லை. வார இறுதி நா பெருமளவில் கிடைக்கின்றன. பயணிகள் வருகை குறைவதும் கூடு

கடந்த கால யுத்தச் சூழலால் வன்னி தென்பகுதிக்குக் குடியிருக்கச் சென்றோர் மையும் இவர்களை மிக மோசமாகப் தம் ஏதுமின்றி வாய்பேச்சு, நம்பிக்கை கொடுக் கப் பட்ட வீடுகளை விட்டு பிரதிநிதிகளோ திடீரென காலி செய்யச் கிடமற்றுத் தவிக்கும் சூழலும் சமூக
று காசாக்கும் முயற்சியிலும் சிலர் டியிருப்பாளரைப் பாதித்து, கிராமப் தடியிருக்க வந்தோர் சிலர் தமது சொந்த காங்கே காணமுடிகின்றது.
ட்டை நன்றாகப் பராமரித்தால் மட்டும் த காலங்களும் யாழ்ப்பாணத்தில் நகர,
சகல வளங்களும் பொருந்திய வீடுகளில் காந்தப் பணம் கொடுத்தும் மின்சாரக் வற்றைத் தமது பணத்தில் செலுத்திக் 5 உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், -ள அனுபவிக்கக்கூட விட்டு வைத்தனர்.
ாடுத்த வீடுகளை இப்போதும் தமது சுய
துகின்றனர்.
-9 பாதையின் தடைகளற்ற பிரயாணமும் ததிலிருந்த வாடகைக் குடியிருப்பாளரை களை களஞ்சியங்களாகவும் நிதிக் விெடங்களாக்கியதும் மேலும் பாதிப்பை படும் விடுதிகளின் பக்கம் மீளவும் bறின் வருமானமும் வாரம் முழுவதுமே ட்கள் அரச விடுமுறை நாட்களிலேயே திடீரெனப் பெருக்கெடுத்த சுற்றுலாப்
வதுமான போக்குத் தென்படுகின்றது.
9 பூத்திடும் பனந்தோப்பு

Page 111
அரசனை நம்பி புருசபை வருமானத்தைக் கைவிட்டு திடீர் செலவில் உருவாக்கப்பட்ட விடு கூடுவதுமான போக்கால் அச்சமூட்
தற்போதய புதிய சூழ காலப்பகுதியிலிருந்த அச்சங்கம் அவர்களின் வருகையும் ஆயிரக்க
சுற்றுலாப்பயணிகளின் வருமானமுள்ள குடும்பப் பின்ன கட்டணம் குறைவான விடுதிகளை
அதனால் இங்குள்ள பொருட்படுத்துவது குறைவு. அ விடுதிகளை உருவாக்கியவர்களில்
யாழ்ப்பாணப் பொருள் துறையை வளர்க்கும் விடுதிகள், பண்பாட்டு அம்சங்களைச் சிதை சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
யாழ்ப்பாண அரசாங்க துறையை வளர்க்கவென பிரே ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில்
இவ்ஆவணத்தில் உல்6 நகரங்களிலிருந்து அதற்குச் செல் போன்றவை இடம் பெறவுள்ளன சாத்தியமும் உள்ளது.
பூத்திடும் பனந்தோப்பு
உல்லாசப் பயணிக உருவாக்கப்படுமாயின் விடு! கைத்தொழிலாகத் தொடர்ந்தும்!
யாழ்ப்பாண மக்கள் 98 செய்வதுடன் மக்களுக்கு வ

க் கைவிட்ட கதையாக நிரந்தர வாடகை பணக்கார ஆசையில் ஏராளம் பணச் கள் பயணிகளின் வருகை குறைவதும் டயுள்ளன.
> சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னைய
பலவற்றை நீக்கியுள்ளது. இதனால் நிக்கில் இருக்கின்றன.
| மிகப்பெரும்பாலானோர் குறைந்த ணியை உடையவர்களாதலால் அவர்கள் யே நாடுகின்றனர்.
விடுதிகளின் வசதிக் குறைவையும் திக வருமானமிட்டும் நோக்கில் ஆடம்பர
வருமானம் சுமாராக உள்ளது.
ாதாரத்தினுள் புதிய வரவான சுற்றுலாத் - ஹோட்டல்களின் வருகை இம்மக்களின் க்காத வகையில் இருக்க வேண்டுமெனச்
அதிபர் தற்போது உல்லாசப் பயணத் தச செயலகங்களின் உதவியுடன் ஆவணம் - ஈடுபட்டுள்ளார்.
ரசப் பயண இடத்தின் புகைப்படம், பிரதான லும்பாதை, உல்லாசப் பயணப் பருவகாலம் இவை ஒரு நூல் வடிவில் வெளிவரக்கூடிய
நக்குரிய ஒழுங்கமைந்த கட்டமைப்பு கள், ஹோட்டல்கள் இலாபம் தரும் ருக்கப் போகின்றது.
ன் பெருமையை, புகழை உலகறியச் மானம் ஈட்டித்தரும் சிறந்த சேவைக்

Page 112
கைத்தொழிலாகவும் இருக்கப்போ நம்பிய குடியிருப்பாளர்கள் வீடு தேடி
இவர்களுக்கு உதவக் சு உருவாக்கவேண்டியுள்ளது. இலங் குடியிருப்பைக் கட்டும் திட்டங்கை புறநகர்களை அண்மித்ததாக 8 கட்டணத்தில் தமக்கு வழங்க வே விரும்புகின்றனர்.
விடுதிகளின் பெருக்கம், வ என்ற இரு முரண்பட்ட விடயங்களும் மிக விரைவாக எட்ட வேண்டி! பொருளாதாரத்திற்கு தற்போது எழுந்

கின்றது. ஆனால் வாடகை வீடுகளை
அலைய வேண்டியுள்ளது.
கூடிய பொருத்தமான வழிமுறைகளை கை முதலீட்டுச்சபை தொடர் மாடிக் ள வரைந்துள்ளது. நகர்ப்புறங்களை இவை அமைக்கப்பட்டு நியாயமான ண்டுமென வாடகைக் குடியிருப்பாளர்
படகைக் குடியிருப்பாளரின் கஷ்ட நிலை க்கும் பொருத்தமான சமநிலை ஒன்றை ய கட்டாயத் தேவை யாழ்ப்பாணப் துள்ளது.
நன்றி: வீரகேசரி 12.06.2010
5 °, 8 பூத்திடும் பனந்தோப்பு

Page 113
89 ஆயிரம் பட்டதாரி இருக்கின்றனர் என்று ஊடகத்தகம் டிப்புளோமா கற்கைநெறிகளை | தொகையின் சில மடங்காக பெருநகரத்தை விடுத்து இலங்கை வேலை வாய்ப்புக்கான மதிப்பு "கோழி மேய்க்கின்ற வேலையெ இருக்க வேண்டும்” என்று எம்மவர்
பூத்திடும் பனந்தோப்பு
பட்டதாரிகளுக்குக் க. கொள்கையை அரசு இப்போது ந காரணங்கள் உள்ளன. ஆனா உள்வாங்குவதற்கான போட்டிப் வருகின்றன. இதில் திறமை கா பெற்றுள்ளனர். நீங்களும் இவ்வா தன்னம்பிக்கை, விடாமுயற்சி இ
வந்துவிடும்.
100

வெற்றியை ஈயப்படுத்துவது
எப்படி
கள் தற்போது நாட்டில் வேலையின்றி வல்கள் கூறுகின்றன. க. பொ. த. உயர்தரம், நிறைவு செய்தோரின் எண்ணிக்கை இந்தத் இருக்கக் கூடும். கொழும்பு போன்ற கையின் ஏனைய மாவட்டங்களில் அரச உயர்வானதாகவே இன்னமும் உள்ளது. பண்டாலும் கொர்ணமேந்து வேலையாக - இன்னும் தான் கூறுகின்றனர்.
ட்டாயம் வேலை வழங்குதல் என்ற டைமுறைப்படுத்துவதில்லை. இதற்குப் பல ல் பட்டதாரிகளை அரச சேவைக்குள் | பரீட்சைகள் அவ்வப்போது நடைபெற்றே ட்டும் சிலர் அரச சேவைக்குள் நியமனம் றான பரீட்சைகளில் வெற்றி பெறமுடியும்: ருந்தால் அதிஷ்டம் உங்கள் பின்னால்

Page 114
பரீட்சைக்கு விண்ணப்பு மாதங்களின் பின்புதான் பர்பு வழக்கமாகிவிட்டது. பரீட்) உரியவிடயதானங்களை ஒரு ம வெற்றி பெறுவதற்குப் போதும் மாதங்களில் அதாவது 120 நாள் மணித்தியாலங்களை அந்த செலவிட்டிருப்பீர்கள். இது உ எதிர்கொள்வதற்கான ஆற்றலைத்
அதைவிடுத்து பரீட்சை 4 படிப்பதால் பெரிதாக எதனையும் விடயங்களில் இடம்பெறப்போகிற மிக முக்கியமானதாகும். பரீட்சைக தேவைப்படும் திறனுக்கும் ஏ கொண்டிருக்கும். கடந்த கால வின சேகரித்து வைத்து கற்றலில் ஈடுபடு வழிகாட்டல் வகுப்புகளில் பங்கேற்
பொது அறிவு
இலங்கை சர்வ பொருளாதாரம், விளையாட்டு வரலாற்று மற்றும் சமகாலத் அறிவுப்பரீட்சை அமையும். வீட் அன்றாடம் ஊடகங்கள் வாயிலா தொடர் பாக வெளியிடப்படும் அறிவுத்தகவல்களைப் பெறலாம்.! தன்மையானது அரச பதவிக6 கொண்டிருக்கும், வினாக்கள் கடந் இவ்வாறுதான் வருமென எதிர்வு வினாத்தாளுக்கான தேடல் மிக நீள
பொது உளச்சார்பு
கணிதம், மொ! பெருமளவில் கொண்டதாக 2

ம் கோரப்பட்டு நான்கு அல்லது ஐந்து சை நடைபெறுவது இப்போதெல்லாம் சக்கு விண்ணப்பித்த நாள் முதல் வித்தியாலம் வீதம் கற்று வந்தாலேயே எனது. அவ்வாறு செய்து வந்தால் 4 களில் பரீட்சை நடைபெறும் போது 120 - பரீட்சைக்கான தயார் படுத்தலில் க்களுக்கு பரீட்சையை வெற்றிகரமாக தரும்.
அனுமதி அட்டை வந்த பின்பு ஓடித்திரிந்து சாதிக்கமுடியாது. பரீட்சை என்னென்ன து என்பதை வைத்துக் கற்றுக்கொள்வதே ள் ஒவ்வொரு அரச சேவைக்கும் அதற்குத் ற்றவாறு வேறுபட்ட வினாக்களைக் ராத்தாள்களை, மாதிரி வினாத்தாள்களைச் -வதே வெற்றியைத்தரும். இது தொடர்பான பதும் வெற்றிக்கு வழிகாட்டும்.
1தேசம் தொடர்பான அரசியல், பண்பாடு, விஞ்ஞானம், போன்றவை தொடர்பான தகவல்களைக் கொண்டதாக பொது டில் குறிப்புக்கொப்பிகளை வைத்திருந்து 5 அறிபவற்றை குறித்து வைத்தும், இது | புத்தகங்களை வாசித்தும் பொது பொது அறிவுப் பரீட்சையின் வினாக்களின் பின் தன்மைக்கேற்ப, மாறுபாட்டைக் த காலத்தில் இவ்வாறு வந்தன. இம்முறை கூறுவது கடினமானது. அதனால் இந்த டதாக இருக்க வேண்டும்.
பூத்திடும் பனந்தோப்பு
, தர்க்கித்தல், போன்ற விடயங்களைப் ந்த வினாத்தாள் அமையும் பொது 101

Page 115
உளச்சார்பை பொது அறிவு எனத் தவறா பிழையாக ஆயத்தமாகும் சிலரும் உள்ள எனவும் பரீட்சைத்திணைக்களம் குறிப்பு மொழித்திறனுடன் இணைந்ததாகவும் சில
நுண்ணறிவு
மிக நுட்பமான தர்க்கித் இனம் காணல், கணிதம் சார்வினாக்கள் அமைந்திருக்கும். இந்த வினாக்களுக்கு என்ற பிரச்சினையை பரீட்சார்த்திகள் பயிற்சிகளைச் செய்வதும், பரீட்சை ம இலகுவான கேள்விகளை இனம் கண் மானவற்றுக்குப் பின்பு விடையளிப்பதும் உதவும்.
மொழித்திறன்
அரச பொது, மாகாண ( கிராம அலுவலர்களுக்கான பரீட்சை ே அமையும். சில பரீட்சைகளில் இது தன் இணைந்ததாகவோ அமையும் மொழி, வழிகளிலும் அளவிடுவதாக இந்த வினா அலுவலகங்களில் ஒரு பரீட்சார்த்தி எ இதிலிருந்து அளவிடப்படுகிறது.
கிரகித்தல்
பூத்திடும் பனந்தோப்பு
• அகில இலங்கை சேவைப்பரீட் நிர்வாக சேவை போன்ற பரீட்சைகளில் பரீட்சிக்கப்படுகின்றது. தரப்பட்ட பந்தில் வசனத்தல் தலையங்கமிடல், தடித்த 6 எழுதுதல், பந்தியை வாசித்து கேள்விக சுருக்கம் எழுதுதல் போன்ற விட அடங்கியிருக்கும்.

க விளங்கிக்கொண்டு பரீட்சைக்கு எர். இவ்வினாத்தாளை உளச்சார்பு பிடுவது உண்டு. இவ்வினாத்தாள்
பரீட்சைகளில் இடம்பெறுகிறது.
தல், எண் கோலம், உருவங்களை [ போன்றவை இவ்வினாத்தாளில் விடையளிப்பதில் நேரம் போதாது எதிர்நோக்குகின்றனர். நிறையப் ண்டபத்தில் இந்த வினாத்தாளில் டு முதலில் விடையளித்து கடின 5 வெற்றிகரமான பெறுபேற்றுக்கு
முகாமைத்துவ உதவியாளர் சேவை, பான்றவற்றில் இந்த வினாத்தாள். சியாகவோ பொது உளச்சார்புடன்
தொடர்பான திறன்களைப் பல த்தாள் அமையும். மொழி அறிவை வ்விதம் பிரயோகிக்கின்றார் என |
சைகளான நிர்வாக சேவை, கல்வி இந்த வினாத்தாள் வழமையாகப் யான்றை வாசித்து தனித்த ஒரு எழுத்திலான சொற்களுக்கு கருத்து ளுக்கு விடை எழதுதல், பந்திக்குச் யங்கள் இந்த வினாத்தாளில்

Page 116
கட்டுரையும் சுருக்கமும், சில பதவிகளுக்கேற்ப பரீட்ை வினாத்தாள்கள் தான் பிரதானமான
இலங்கை வெளிநாட்டுச் பரீட்சை வினாத்தாள்கள் அந்தந் பரீட்சிக்கும் வினாக்களை கொண்டி
போட்டிப் பரீட்சைகளில் இருப்போரிடம் அவர்கள் எவ்விதம் கேட்டறிவதும் வெற்றிக்கு வழி வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் மு
ஒரு பரீட்சை முடிந்தால் போது முடிந்த பரீட்சை வினாக்களும் இருப்பதும் அவசியம், பிறர்மனத் ை கற்றலின் அளவு கோல் அல்ல வெ மனதில் கொள்ளுங்கள். வெற்றி நி

அறிக்கையிடல் போன்ற வினாத்தாளும் சயில் இடம்பெறுகிறது. மேற்கூறிய
வை.
சேவை, விஞ்ஞான சேவை போன்ற த பதவிகளுக்கான தனித்துவங்களைப் ருக்கும்.
5 வெற்றி பெற்று அரச சேவையில் பரீட்சைக்குத் தயாரானார்கள் என்பதைக் 5 வகுக்கும். பரீட்சை மண்டபத்தில் றையும் வெற்றிக்குப் பிரதானமானது.
தேநீர், மதிய உணவு இடைவேளையின் க்கான விடைகளைப் பற்றிக் கதைக்காமல் தக் குழப்பி விடுவார்கள். பரீட்சை என்பது பளிப்படுத்தும் ஆற்றலின் அழகு என்பதை ச்சயம்.
நன்றி: உதயன் 19 யூன் 2011
8 பூத்திடும் பனந்தோப்பு

Page 117
U1
பனங்காய் கா பகுதித்தமிழர்களுக்கும் இரத்தமும் யாழ்ப்பாணம் என்று சொன்னாலே வழக்கம் ஏனைய பிரதேசங்களுக்கு வட பகுதியில் பனைமரம் ஒன்றின் எனக்கேட்டால் யாழ்ப்பாணம் என
பனம் பழம் பழுத்து மரத் தான் ஊரவர்களால் இன்று வன் இரசாயனம் சேராது மருந்து கலக்க எமக்குப் பனம் பழம் கிடைக்கி பெயருடன் பனங்காய் செல்லர், பெயர்கள் ஊரில் வழக்கத்தில் எடுத்துச் சேகரிப்பதில் முன்ன சூட்டினார்கள்.
* பூத்திடும் பனந்தோப்பு
அக்காலத்தில் பனம்பழ கஷ்டம் இருந்தால் பனங்காய் நன கடகங்களில் அள்ளிச் சென்றனர். சென்ற நிகழ்வுகளும் நடந்துள் லான்ட்மாஸ்ரர் எனும் வாகனத்தி பொறுக்கிச் சுமந்து வளவில் போ பிசைந்து பலகாரங்கள் செய்வர் பனங்கிழங்கை உண்டாக்கச் ெ

j ெஅது ஒரு காலம்.... ங்காய் தாலம்
பலம் இப்போது. பனங்காய்க்கும் வட - சதையுமான ஓர் பிணைப்பு உள்ளது. பனையை அடையாளப்படுத்திப்பார்க்கும் த உள்ளது. இலங்கையின் தேசப்படத்தின் உருவத்தை வரைந்து விட்டு இது எவ்விடம் உடனே சொல்லுவார்கள்.
தால் விழுந்தாலும் அது பனங்காய் எனத் ரையும் அழைக்கப்படுகின்றது. செயற்கை காது இன்று வரையும் இயற்கை உணவாக ன்றது. முன்னைய காலத்தில் ஊரவர் பனங்காய் பொன்னம்மா எனப் பல இருக்கும். பனங்காய்களைப் பொறுக்கி ணி வகித்தோரை இவ்விதம் பெயர்
ம் விழ விழ பொறுக்கிச் சேகரிப்பதில் ரகு முற்றியதும் வெட்டி விழுத்தி அவற்றை அதிகமானால் மாட்டுவண்டியில் ஏற்றிச் ளன. சற்றுப் பின்னான காலங்களில் ல் ஏற்றிச்சென்றனர். பனம் பழங்களைப் ட்ட பின்பு களியில் கோதுமை மாவுடன் 5. பனங்கொட்டையை பாத்தி போட்டு சய்வர். இதன் பின்னர் வரும் ஊமல்

Page 118
கொட்டையை எடுத்து அடுப் பதப்படுத்துவோர் இந்த ஊமல் ( ஒடியல் பிட்டுச்சாப்பிட்ட பின் ஓ அனுபவத்தை இப்போது பெருமை
பனம் பழத்தை பிசைந் அவற்றை வார்த்து பனாட்டு ஆக்க பணமாக்குவார்கள். மன்னார் ம அளவிற்கேற்ப தரம் பிரிப்பர். சேகரிப்பர். பனையோலைப்பெட் எல்லாம் லொறியில் ஏற்றப் தென்பகுதி சிங்கள யாத்திரிகர்.
வாங்குவார்கள்.
அங்கு விற்ற பணத்தில் ! பல செலவுகள் செய்யப்படும்.
ஓலையால் செய்யப்பட்ட “பைப் துண்டுகளாக மடித்து பாணிய பெறப்படும் கருப்பணியை மட்பா அப் பாணியில் மிளகு, சீகரம் என் மிகச் சுவையானதாக இருக்கும், பாணிப்பனாட்டு துண்டுகள் சி போனார்கள்.
மிகவும் வறுமையில் வ பனம் பழம் விழும் காலத்தில் பழப்புளி சேர்த்து உண்டகால கள்ளப்பனங்காய் பொறுக்கிட இருக்கிறார்கள். பெரியவர்கள் பனங்காய் பொறுக்கி வாக்குவாத
சேகரித்த பழங்களை 2 போட்டனர். புரட்டாதி மாதம் முதல் அடி உயரத்திற்கு மண்ணைப் சிறப்பாக அடுக்கிப் பனம் பாத்தி பெறவோ கூலிக்கு ஆட்களைப் சேர்த்து பனம் பாத்தி போட்டார்க சமைப்பார்கள். கிராமங்களின் உ

பெரிக்கப் பயன்படுத்துவர். புகையிலை கொட்டையையே அதிகம் பயன்படுத்துவர். ட்டமும் நடையுமாகப் பாடசாலை சென்ற யுடன் கூறும் உயரதிகாரிகளும் உள்ளர்.
து பதமாக்கி பரண் கட்டி ஓலைப்பாயில் கி தென்பகுதிக்கு எடுத்துச் சென்று விற்றுப் டு தேவாலயத்திலிருந்து பனங்கட்டிகளை புழுக்கொடியலில் மொத்தமானவற்றை டி, தொப்பி, பாய், கைவினைப்பொருட்கள், பட்டு மடுவிற்கு எடுத்துச்செல்லப்படும். கள் அதிக பணம் கொடுத்து அவற்றை
கல்விக்கான செலவு, வீடு மேய்தல் உட்படப் பனாட்டை வீடுகளில் “உமல்” என்னும் பில்” வைத்திருப்பார்கள். பனாட்டை சிறு பில் ஊறவிடுவார்கள். பனையிலிருந்து னையில் நன்றாகத் தடிக்க காய்ச்சுவார்கள். பவற்றை கலப்பார்கள். இப்பாணிப்பனாட்டு காலையில் பாடசாலை செல்லும் போது லவற்றை சாப்பிட்டுவிட்டுப் பாடசாலை
எடியகுடும்பங்கள் தமது பசியைப் போக்கப்
அவற்றைப்பிசைந்து பனங்களி எடுத்து மும் உண்டு. அடுத்தவரின் வளவுகளில் ப் பிடிபட்டு அடிவாங்கிய சிறார்களும் ம் அடுத்தவரின் பனம் வடலியடியில் மும் அடிதடி சண்டைகளும் ஏற்பட்டதுண்டு.
ஊர்கூடி கூட்டுறவு முறையில் பனம் பாத்தி ல் மழை கண்டவுடன் பதமான மண்ணில் 3 பாத்தியாக்குவார்கள். பனம் பழங்களை 7 போடவோ, பாத்தி கிண்டி பனங்கிழங்கு பிடிப்பது கிடையாது மக்கள் குழுக்களாக ள். பாத்தி போடும் நிகழ்வன்றும் ஊர் கூடிச் உயர்வான ஒற்றுமையை அது காட்டியது.
பூத்திடும் பனந்தோப்பு

Page 119
மாசி, பங்குனி மாதங்களில் கிண்டுவார்கள். பனங்கிழங்கை உடல் துண்டுகளாக முறிப்பார்கள். அவற்றை ம
அதில் மிளகு, உள்ளி, போன்றவற்றை சக்கையாக இடித்த பின் அவற்றை மிகச்
கூடி உண்பார்கள். இவ் உருண்டைய கிண்டியதும் பூரான்' வெட்டும் படலம் வேறுபாடின்றி பூரான் வெட்டி உண்பார்க கருகியது முளைப் பூரான் எனப்படும். சுவையானதாகவும் இருக்கும்.
கிழங்கு நன்கு விளைந்த | தண்ணீர் பூரானாக இருக்கும். காலம் இலத்திரனியல் சாதனங்களின் தாராள 2 மனித வாழ்க்கையையும் அடியோடு ம வளவுகளில் தேடுவாரற்றும் சில இட பயன்படுத்தி வருமானம் பெறும் தன்ன பாத்தி போடவும், பாத்தி கிண்டவும் கூட யுத்தம், வீட்டுத்தேவைகளால் பல இலட் மீண்டும் பனம் பழங்களுடன் ஒன்றிற்கு
வருமா?
8 பூத்திடும் பனந்தோப்பு

5 அதிகாலையில் பனம் பாத்தி ன் அவித்து கிழங்கை சிறு சிறு ர உரலில் இட்டு நன்கு இடிப்பார்கள். தயும் சேர்த்து இடிப்பார்கள். நன்கு சிறு உருண்டைகளாக உருட்டி ஊர் பின் சுவையே தனி தான். பாத்தி ) தொடங்கும். பெரியவர், சிறுவர் ள். பனம் பாத்தியில் முளைவிட்டதும் . இது மிகவும் கட்டியானதாகவும்,
பனங்கொட்டையில் வரும் பூரான் மாறியது யுத்தத்தின் இடப்பெயர்வு,
ருடுவல், பண வசதிகளின் உயர்வு ாற்றிவிட்டது. இன்று பனங்காய்கள் ங்களில் கிடக்கிறது. பனங்காயை ம மிகவும் குறைந்துவிட்டது. பனம் நிக்கு ஆள் பிடிக்க வேண்டியுள்ளது. சம் பனைகள் அழிக்கப்பட்டு விட்டன. தம் மீள் எழுச்சி அடையும் காலம்.
நன்றி: யாழோசை 16.09.2011

Page 120
ஏம்மவர் தி காலமா
பெரும் மாற்றங்களைக் கண்டுள்ே 1980ஆம் ஆண்டுக்கு முன் யுத்தத்தி பகுதியை பார்ப்போம். அந்தக் கா தான் கூடுதலாக இடம் பெற்றன. கோயிலில்தான் நிகழும். திருமண போடுதல், பலகாரம் சுடுதல் போன் பந்தல் போடுவதற்கென தயாரிக்கப் சிலரிடம் இருக்கும். அவற்றைப் 6 வீட்டாரின் உறவுகள் சில நாள்கள் உயரமாகப் போடப்பட்டு கிடுகால் | செய்யப்படும். பலகாரம் சுடுவதற் கூடுவார்கள். எமது பாரம்பரிய செய்யப்படும் போசணைப் பெறும் உறவுகள் இணைந்த ஒரு சந்தோவ இரவு நேரத்தில் நிகழ்ந்து மண

ருமணங்களும் ற்றங்களும்
தமிழர் பண்பாட்டு மரபில் திருமணம் மனித வாழ்வின் நீடித்த தன்மை . க்கு உதவும். ஒன்றாக உள் ளது. திருமணம் தொடர் பாக எம் மவர் கடைப்பிடித்த ஒழுங்கு முறைகளும் காலமாற்றத் தால் பெரிதும் மாற்ற மடைந்து உள்ளது.
• கடந்த இருபது வருட
காலப் பகுதியிலேயே ளாம். அதற்கு முந்திய காலப் பகுதியில் ன்ெ சத்தங்கள் பெரிதும் கேட்காத காலப் லப்பகுதியில் இரவுநேரத் திருமணங்கள் திருமணம் மண மகள் வீட்டில் அல்லது ம் நடைபெறப்போகும் வீட்டில் பந்தல் ற சடங்குகள் ஆரவாரமாக ஆரம்பமாகும். ப்பட்ட பந்தல் கால்கள், மரங்கள் ஊரில் பெற்றுப் பந்தல்போடும் நிகழ்வை அந்த ர் முன்பாகவே ஆரம்பிப்பார்கள். பந்தல் வேயப்படும். அதற்குரிய அலங்காரங்கள் த சுற்றத்தார், அயலவர் அந்த வீட்டில் ம் வழிவந்த அரிசிமாவினால் பெரிதும் எனமுள்ள பலகாரம் சுடுதல் ஆகியவை ஒம் சங்கமமாகவோ இருக்கும். திருமணம் மக்களை பெற்றோமக்ஸ் ஏந்தியவாறு
பூத்திடும் பனந்தோப்பு

Page 121
வெளிச்சத்தில் ஊர்வலமாக அழைத்துச் 6
காலம் உருண்டோடியது, யுத்த பண வசதிகளின் உயர்வு திருமண நடை விட்டன. பந்தல் கால்களும், கிடுகுகளும் நவீன சோடனைகளும் அந்த இடத்ன காலமாகும்.
இப்போதெல்லாம் ஊருக்கு உ மண்டபங்கள் வந்துள்ளன. மாளிகை வைத்திருந்தால் கூட திருமண மண்டப் வீட்டில் திருமணம் நிகழ்ந்தால் நாகரிக பலரிடம் வந்துவிட்டது. பலகாரம் சுடுதல் பாரம்பரியப் பலகாரங்கள், குடிபானா போசணைப் பெறுமானங்கள் பற்றிக் க ஆக்கிரமித்துக் கொண்டன. வீடியோ பட்! சடங் குகளின் அணி வகுப்பும் இ பட்டுவேட்டியில் மட்டுமன்றி மணப்பென வந்துள்ளது. மணமக்களை வாழ்த்தி ! கொடுத்தல் வந்துவிட்டது. பத்திரிகை தெரிவிக்கும் வழக்கமும் பரவலாகிறது. உபசாரம் கட்டாயச் சடங்கு போலாகி உணவு பரிமாறிய முறை போய் தட்டி சாதாரணமாகிவிட்டது.
மணமகன் வெளிநாட்டிலி செல்லவுள்ள பெண்ணை மட்டும் வைத் 1990களில் பரவலாக நிகழ்ந்தன. வெ மணமகள் அலங்காரம் செய்து மண
அலங்கரித்துக் கொண்டாட்டம் ஒன்று நிக
பூத்திடும் பனந்தோப்பு
வெளிநாடு செல்லவுள்ள அர இணைந்து புகைப்படம், வீடியோ எடு மணமகள் சிலநாள் வைத்து உபசரிச் அனுப்பி வைக்கப்படுவார். இதுவும் ஓர் ஆங்காங்கே நிகழ்கின்றது. எளிமையாக ஆடம்பரங்கள் கொலுவிருக்கும் பண்டில்
108

செல்வார்கள். நம், இடம்பெயர்வு, நாகரிக மாற்றம், முறைகளையும் பெருமளவில் மாற்றி ) காணாமல் போகத் தகரப் பந்தலும் மதப் பிடித்தன. இது ஓர் இடைக்
ர், கோயிலுக்கு கோயில் திருமண , மாதிரி வீடும். பெரிய வளவும் த்தில் செய்தால் தான் மதிப்பார்கள். ம் தெரியாதவர்கள் என்ற நினைப்பு 5 என்பது சிறிய நிகழ்வாகி விட்டது. ங்கள் மதிப்பிழந்து போய்விட்டன. லைப்படாது. உடனடிப் பண்டங்கள் ப்பிடிப்பாளர்களின் எண்ணப்படிதான் டம்பெறுகின்றன. மணமகனின் ன்ணின் கூறையிலும் கால மாற்றம் டிஜிற்றல் பனர் கட்டுதல், வாழ்த்துக் க, இணையதளங்களில் வாழ்த்து - திருமணம் முடிந்த பின் வரவேற்பு விட்டது. வாழையிலையில் மட்டும் -லும் உணவு பரிமாறப்படும் முறை
ருக்க மணமகளாக வெளிநாடு து இங்கு கொண்டாடிய நிகழ்வுகளும் ளிநாடு செல்லவுள்ள பெண்ணுக்கு மகனின் சகோதரியைத் தோழியாக கழ்ந்தது.
ந்தப் பெண்ணுடன் இரு வீட்டாரும் ப்பார்கள். மணமகனின் இல்லத்தில் க்கப்படுவார். பின்பு வெளிநாட்டுக்கு வகைப் பண்பாடாக இப்பொழுதும் த் திருமணங்கள் நடந்தகாலம் போய் மக்கள் போலாகிவிட்டது.

Page 122
கனவான
“கனவான் (Gentlemen மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. பிரிப் வைத்த விளையாட்டு. எதிர மத்தியஸ்தரின் தீர்ப்பை வீரர்கள் விளையாட்டுத்தான் கிரிக்கெட் தோல்வியுற்றோர் முடிவில் மைத பல வியாக்கியானங்கள் இந்தக்
கூறப்படுகின்றது.
உலகக் கிண்ணத்தின் 8 ஆயத்தமாகும் நாம் கனவா பேணப்படுகின்றதா என ஒரு தன்மையை மீறுபவர்களாக “வீ கிரிக்கெட் சம்மேளனம்” ஆகியவற் நூற்றாண்டின் தொடக்கத்தில் க கண்டறியப்பட்ட ஆஸ்திரேலிய ே குற்ற வாளிகள் நாடு கடத்தப்பட் இவர்கள் முரட்டுத்தனம் காட்டுகின இலங்கை வீரர்முரளிதரன் பந்தை

விளையாட்டு
} எனும் பதம் கிரிக்கெட் விளையாட்டுக்கு டன் நாட்டின் கனவான்கள் ஆரம்பித்து னி வீரர்களுடன் முட்டாமல், மோதாமல் ர் முழுமனதுடன் மதித்து விளையாடும் - விளையாட்டில் வெற்றி பெற்றோர் Tனத்தில் கைலாகு கொடுத்தல் இவ்வாறு கனவான் தன்மையான கிரிக்கெட்டுக்குக்
காலிறுதிப் போட்டிகளை உற்றுப் பார்க்க ன் தன்மை இந்தத் தொடர்களில் முறை உற்றுப் பார்ப்போம். கனவான் ர்கள், ரசிகர்கள், ஊடகங்கள், சர்வதேச றை அவதானிக்க முடிகின்றது. பதினாறாம் ப்டன் ஜேம்ஸ் குக் எனும் மாலுமியால் தசத்துக்குத்தான் பிரிட்டன் நாட்டின் தீவிர டதாக கூறப்படுகின்றது. அதனால் தான் றனரோ என விமர்சகர்கள் கூறுகின்றனர். " 5 எறிகின்றாரென குற்றம் சுமத்தியதுடன்,
பனந்தோப்பு 8 பூத்திடும்

Page 123
ஷேன் வோர்ண் இலங்கை வீரர்களின் ஊடகங்களில் அறிந்த ஒன்றே. சூதா பெரும் தொகை பணத்திற்காக தமது 8 வீரர்களும் அகப்பட்டுள்ளனர். தென் வீரர்களும் கனவான் தன்மையை மீறிய
இந்திய பாகிஸ்தானிய அணி அணி வீரர்களும் தமது நாடுகளுக்கி விளையாடுவதாக கூறப்படுகிறது. பாகி (புனித யுத்தம்) என்று கூறுவது வழக்க! மனோ பாவனையுடன் போட்டிகல உற்சாகப்படுத்துவதும் நிகழ்கின்றது. இ தொடரில் பங்களாதேஷில் இடம் பெ அணி எடுத்த 58 ஓட்டங்கள் என்ற இலகுவாக நொருங்கித் தள்ளியது. அ அணி வீரர்கள் பஸ்ஸில் தமது ஹோ! வைத்து பங்களாதேஷ் ரசிகர்களால் கல்
1996இல் 6ஆவது உலகக்கி கொல்கொத்தா ஈகார்டன் மைதானத்தில் மோதின. இலங்கை அணி வெற்றி ெ மைதானத்திற்குள் தண்ணீர் போத்தல் விளைவித்தனர். கனவான் தன்மை, ஊடகங்கள் கனவான் தன்மையை கேள்விக் குரியதே! மேற்கத்தைய வழிவந்தோரும் பெறும் வெற்றிகளை ஆசிய நாடுகள் வெற்றி பெறும் போ நாடுகள் வெற்றி பெறும் போது த காரணங்களைக் கூறி மட்டம் தட்டும் ே முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலிய அங்குள்ள ஊடகங்கள் அவரது பந்து அர்ஜுனரணதுங்க எனும் ஒரு நல்ல 8 கொடுத்த உரிமையால்தான் இன்று அவரது பெயரில் விளையாட்டு மைதான
D பூத்திடும் பனந்தோப்பு

சாதனைகளை கேலியாகக் கூறியதும். ட்டத் தரகர்களின் வலையில் சிக்கி அணிகளைத் தோல்வியடையச் செய்த ன்னாபிரிக்க, பாகிஸ்தானிய அணி
மை யாவரும் அறிந்த ஒன்றே.
வீரர்களும் இங்கிலாந்து அயர்லாந்து டையிலான பகைமை உணர்வுடன் ஸ்தானிய ரசிகர்கள் இது தமது ஜிகாத் ம். அது போல இந்திய ரசிகர்கள் யுத்த ளை ரசிப்பதும் தமது வீரர்களை -ந்த முறை 10ஆவது உலகக்கிண்ணத் மற்ற ஆட்டமொன்றில் பங்களாதேஷ் D இலக்கை மேற் கிந்தியத்தீவுகள் நட்டம் முடிந்து மேற்கிந்தியத் தீவுகள் உடலுக்குத் திரும்பிய போது வீதியில் ல்லெறிக்கு உள்ளானார்கள்.
ண்ணத் தொடரின் அரையிறுதியில் ல்வைத்து இலங்கை இந்திய அணிகள் பறும் நிலை வர இந்திய ரசிகர்கள் கேள், பழங்களை எறிந்து குழப்பம்
ரசிகர்களுக்கும் வேண்டுமல்லவா! பக் கொண்டுள்ளனவா என்பதும் 1 ஊடகங்கள் ஆங்கிலேயரும், சப் பிரமாண்டமாகக் காட்டுகின்றன. து குறைத்து காட்டுகின்றன. ஆசிய மது தோல்விக்காக மொட்டையான பாக்கைக் காணலாம். இலங்கை வீரர் ப மண்ணில் விளையாடும் போது 1 வீச்சைத் தாறுமாறாக விமர்சித்தன அணித் தலைவன் போராடிப் பெற்றுக் அவர் உலக சாதனையாளராகவும், னமொன்றும் இருக்க முடிகிறது.

Page 124
இந்திய - பாகிஸ்தானி யுத்தம் ஒன்று இரு நாடுகளிலு தன்மையைக் கடைப்பிடிக்காத இலங்கை மண்ணில் நடை பெற்ற தீவுகள் அணிகள் பங்கேற்கவில்ல காரணம் காட்டின தென்னா கொள்கையைக் கடைப்பிடிக்கின உலகக்கிண்ணப் போட்டிகளிலும் வழங்கப்படவில்லை. இந்திய, பா உணர்வால் தத்தமது நாடுகளில் 5 காலப்பகுதிகளும் உள்ளன. சர் இம்முறை போட்டிகளில் பங்கேற் அடுத்து 11 ஆவது உலகக் கிண்க போவதில்லையெனும் செய்தியும்
உலகக்கிண்ண உதைப் ஆண்டு தென்னாபிரிக்காவில் ந பங்கேற்றன. ஆனால் கிரிக்கெட் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக் பலமான அணிகளுக்குத் தோல் கட்டுப்பாட்டுச் சபைக்குப் பிடிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ( விடுகிறதோ தெரியவில்லை? போ சில சமயம் இழக்கின்றனர் அ விடுகின்றனரெனக் கூறி மூன்றாவ
அது இந்த முறை (UDR எனும் மத்தியஸ்தரின் தீர்ப்பை மீ வீரர்கள் தாமாகவே முன் வந்து ஆ அரிதாகவே இடம் பெறுகின்றது.க ரஷ்யா, சீனா, ஜேர்மனி, பிர பதக்கங்களைக் குவிக்கும் நாடுகள்
இந்த வியைாட்டு நேரத்

ப வீரர்கள் விளையாடும் போதும் ஊடக ம் நடக்கின்றது. அவர்களும் கனவான் போக்கும் காணப்படுகின்றது. 1996இல் போட்டிகளில் ஆஸ்திரேலிய, மேற்கிந்திய கல. அப் போதைய உள்நாட்டு யுத்தத்தைக் பிரிக்கா அரசாங்கம் நிறவேற்றுமைக் றது. எனக் காரணம் கூறி முதல் 5 5 அந் நாட்டின் வீரர்களுக்கு சந்தர்ப்பம் கிஸ்தானிய அரசாங்கமும் தமது பகைமை திரணி வீரர்களை விளையாட அழைக்காத வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ற டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளை னப்போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப் வெளியாகியுள்ளது.
பந்தாட்டப் போட்டிகள் சென்ற 2009ஆம் டந்த போது 32 நாடுகளின் அணிகள் டில் 14 அணிகள் பங்கேற்பது சர்வதேச த சுமையாக உள்ளதா? அல்லது அவை வியை பரிசளித்தது சர்வதேச கிரிக்கெட் கவில்லையோ தெரியவில்லை. சர்வதேச ஏன் தனது கனவான் தன்மையைக் கை ட்டி மத்தியஸ்தர்கள் கனவான் தன்மையை ல்லது தம்மையறியாமல் தீர்ப்பில் தவறு
து மத்தியஸ்தர் முறைமை வந்தது.
S (Umpire Decision Review System) ளாய்வு செய்யும் முறையாக மாறி விட்டது. ட்டமிழந்தோம் எனச் சொல்லும் முறை மிக னவான்களின் விளையாட்டை அமெரிக்கா, பின்ஸ் போன்ற ஒலிம்பிக்கில் தங்கப் ர் பெரிதும் விளையாடுவதில்லை.
= பூத்திடும் பனந்தோப்பு
தை விழுங்கி பொருளாதாரத்தைச் சீரழித்து

Page 125
விடுமென அவை ஈடுபடுவதில் கூறுகின்றனர். நூற்றாண்டைக் ஆண்டில்தான் கிரிக்கெட் இ விளையாட்டு எனும் பழைய 6 அழைக்கின்றோம். ரசிக்கின்றோம் அணி வெல்லப் போகிறதென கன
6 பூத்திடும் பனந்தோப்பு

லையென விளையாட்டு ஆர்வலர்கள் கடந்த ஒலிம்பிக்கில் 2020 ஆம் டம்பெறப்போகிறது. கனவான்களின் பெயருடன் தான் கிரிக்கெட்டை இன்றும் - 10 அவது கிண்ணத்தை எந்தக் கனவான் வான் தன்மையுடன் ரசிப்போம்.
நன்றி: உதயன் 19 மார்ச் 2011

Page 126
வருவாய் து
அழிSSடு "முருங்கைக் காயின் வில் தீரச் சாப்பிடுமளவுக்குக் கிடைப் மரக்கறியாக மாறி விட்டது.” இ கேட்ட வாசகங்களாகவோ, அறுபன் விவசாயத்துறையில் முருங்கை ஆகியவற்றின்உற்பத்திகளின் வீற்
இதனைத் தடுத்து நிறுத் வேண்டிய பொறுப்பு விவசாயம் உற்பத்தியின் அழிவைச் சந்திக்கும் முருங்கைக்காய்களின் கனவு தென்பகுதியிலிருந்து வரும் காற்று கணக்கெடுக்காது முறையாற்று எமது மண்ணுகீ தே உ முருங்கைக்காய்க்கு உயர்வாண காட முருங்கைக்காய் ஐநூறு ரயண்வாறு முருங்கைக் காப் பணக்கா ஒழுங்கற்ற கோடை மழை.

"Bൾ വകതി ந்து மீட்போம்
-ல குதிரை விலை, மாம்பழங்கள் ஆசை பதில்லை. மரவள்ளிக்கிழங்கு பணக்கார பவ = காலத்தில் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பித்த வாழ்க்கை முறையாகவோ இருக்கும். இகாட், மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு பாக பிகவேகமாகச் செல்கின்றன.
தி உற்பத்திகளின் எழுச்சியை உருவாக்க எதுறை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதங்களைப்பார்ப்போம். யாழ்ப்பாணத்து யே! தனி கமென பேசப்படுகின்றது. வாட்யாயனிகளும் பிஞ்சு, முற்றல் என்று வாங்கிக் கொல்வதையம் காணமுடிகிறது. நத நுவமான காலநிலைதான் வைஸ்யக் கோர்த்துள்ளது. ஆனால் இன்றோ அருடாவாக விலை எகிறிக்காணப்படுகிறது. மரக்கறியாக மாறியதற்கு மயிர்கொட்டி, பாட் பயணிகளின் கொள்வனவு போன்றன 113
பூத்திடும் பனந்தோப்பு

Page 127
வருவால் த
அழிவிலிடு
“முருங்கைக் காயின் வி தீரச் சாப்பிடுமளவுக்குக் கிடைப்ப மரக்கறியாக மாறி விட்டது.” இனை கேட்ட வாசகங்களாகவோ, அனுபவ விவசாயத்துறையில் முருங்கை ஆகியவற்றின் உற்பத்திகளின் வீழ்ச்
இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு விவசாயத் உற்பத்தியின் அழிவைச் சந்திக்கும் முருங்கைக்காய்களின் சுவை தென்பகுதியிலிருந்து வரும் சுற்று கணக்கெடுக்காது முண்டியடித்து
எமது மண்ணுக்கே உரிய முருங்கைக்காய்க்கு உயர்வான சுன முருங்கைக்காய் ஐநூறு, எண்ணூறு முருங்கைக் காய் பணக்கார ம ஒழுங்கற்ற கோடை மழை, சுற்றுல்

കൾ പാകത ந்த மீட்போம்
லை குதிரை விலை. மாம்பழங்கள் ஆசை பதில்லை. மரவள்ளிக்கிழங்கு பணக்கார வ சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் நீங்கள் கித்த வாழ்க்கை முறையாகவோ இருக்கும். க்காய், மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு சசி மிக வேகமாகச் செல்கின்றன.
தி உற்பத்திகளின் எழுச்சியை உருவாக்க துறை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதங்களைப் பார்ப்போம். யாழ்ப்பாணத்து யே தனிரகமென பேசப்படுகின்றது. லாப்பயணிகளும் பிஞ்சு, முற்றல் என்று வாங்கிச் செல்வதையம் காணமுடிகிறது. தனித் து வமான காலநிலைதான் வையைச் சேர்த்துள்ளது. ஆனால் இன்றோ
ரூபாவாக விலை எகிறிக்காணப்படுகிறது. மரக்கறியாக மாறியதற்கு மயிர்கொட்டி, பாப் பயணிகளின் கொள்வனவு போன்றன
இ பூத்திடும் பனந்தோப்பு

Page 128
காரணமாகும்.
மயிர்கொட்டிகளின் பெருக் காய்களைத் தரவல்ல முருங்கை தறிக்கப்பட்டு விட்டன. மீண்டும் முறை விட்டன. இது தான் முருங்கைக்காப் வருடத்தில் 4 முறை இவ்விதம் மயிர் மரங்கள் தான் அவற்றின் வேகமான ( தறித்து அழித்துவிட்டனர். இந்த நிலை முயற்சியில் விவசாயத்துறை அதிகா வேண்டியது அவசியம். இல்லையே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்ை
யாழ்ப்பாணத்தை இனிப்பாக மாம்பழங்களின் உற்பத்தியிலும் 6 பெருக்கமும் மாமரங்களை இலக்கு ! வீழ்ச்சிக்கு ஓர் காரணமாக இருக்கிறது அனைத்தையுமே, அழித்து வருகின்ற கொண்டுவரவேண்டிய தேவையும் ! பயணிகளின் வருகையும் மாம்பழா காரணியாகிறது. கட்டட நிர்மாணத் வீழ்த்தப்படுவதும் வீதி அகலிப்பு தொடர்ச்சியாக நடை பெறுகின்றன.
காலநிலை மாறுபட்டால் ம தான். மரவள்ளித் தோட்டங்கள் பல தின்றுவிடுவது உற்பத்திக்குறைவுக்கு வன்னியில் மட்டுமன்றித் தற்போது பன்றிகள் ஆக்கிரமித்த விட்டன. இ பொருத்தமான மாற்று வழிகளைத்தே உரிய அதிகாரிகளின் கடமையாக உ
F பூத்திடும் பனந்தோப்பு
"கெயர்” சர்வதேச நிறுவனம் வாழ்வாதாரத் திட்டம் ஒன்றை ஆரம் அனர்த்தமுகாமைத்துவக் குழுக்கனை

கேத்தைத் தாங்கமுடியாமல் பலநூறு மரங்கள் உட்பட ஏராளம் மரங்கள் ளக்காதபடி மர அடிகளும் அழிக்கப்பட்டு பின் உச்ச விலைக்கு முதற் காரணம். கொட்டி பல்கிப்பெருகுவதால் முருங்கை வளர்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றைத் மயில் மயிர்கொட்டிகளை அழித்து விடும் ரிகள் தமது கவனத்தைத் திசைதிருப்ப ல் பவுண் விலைக்கு முருங்கைக்காய்
ல.
5 உச்சரிக்கவைக்கும் வாயூறச் செய்யும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் வைத்து அவர்களது நகர்வுகளும் இதன் து. இவை மாம்பூக்கள், பிஞ்சுகள் உட்பட மன. குரங்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் இங்கு உள்ளது. தென்பகுதிச்சுற்றுலாப் ங்களின் திடீர் விலை அதிகரிப்புக்குக் - தேவைகளுக்காக மாமரங்கள் தறித்து புத் தேவைக்காக தறிக்கப்படுவதும்
ரம்பூக்கள் அழிவதும் இதற்குக் காரணம் வற்றில் பன்றிகள் ஊடுருவி கிழங்கைத் த மிகப் பெரும் காரணமாக உள்ளது.
குடாநாட்டு விவசாய நிலங்களையும் வற்றை இப்படியே விட்டுவிட முடியாது. 5டி விவசாயிகளுக்கு வழங்கவேண்டியது
ள்ளது.
லிவ்ற்-2 எனும் பெயரில் மக்களுக்கான நபித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக T அமைத்துள்ளது. யாழ் குடாநாட்டில்

Page 129
இந்தத் திட்டம் செயற்படுத்தப்பு அனர்த்தத்தைக் குறைக்கும் ஒ கட்டுப்படுத்தும் முயற்சிகளை பெருக்கத்தால் மரவள்ளிக்கிழங்கு விடயமாகும். அகிளான்கை மேற் கொள் ளப் படுகின்ற 1 செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்
அகிளான்கள் ஓசைபட ஏப்பமிடுவதாலும் உற்பத்திக விவசாயத்துறைக்கு உயிர்பூம் மேம்படுத்த உரிய அதிகாரிகளின்

பட்டுவரும். பிரதேச செயலர் பிரிவுகளில் ன்றாக பன்றிகளின் நடவடிக்கைகளைக் Tயும் மேற்கொண்டுள்ளது. அகிளான் தகள் அழிவதும் உற்பத்தியைக் குறைக்கும் ளக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதும் முற்றுமுழுதாக அவற்றின் குள் கொண்டுவர முடிவதில்லை.
ரமல் மரவள்ளிக்கிழங்குகள் முழுவதையும் ள் குறைகின்றன, எமது பாரம்பரிய ட்டி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நடவடிக்கை தேவை.
நன்றி: உதயன் 29மே 2011
- 4 5 பூத்திடும் பனந்தோப்பு

Page 130
மரணத்தை அறிவி காலமாற்றம்
பிறப்பு என்பது மனிதனுக் நிச்சயம் தானே. சாகிற நாள் ெ நரகமாகிவிடும் அல்லவா. அதனால் தா தெரியாமலே வாழ்ந்து மரணிக்கிறர்க உலகத்துக்கு எவ்விதம் தெரியப்படுத்து நடைமுறைகள் பெருமளவு மாற்றங் ஏற்பட்ட இடம்பெயர்வுகள் குடும்பங் அதிகரிப்பு, தகவல் தொழில் நுட்ப ( என்பவை மரணத்தை அறிவிக்கும் கொண்டு வந்துவிட்டது.
பூத்திடும் பனந்தோப்பு
முன்னைய காலத்தில் வீட்டி அறிவிக்கும் வழக்கம் பிரதேசத்துக் இருந்துள்ளன. சில பிரதேசங்களில் மேளமடிக்கும் சத்தம் கேட்கும். அது ( விசாரித்து அதிகாலை 4 மணிக்கும் மூவரோ கால்நடையாகச் சென்று வீட் இறந்துவிட்டதாக அறிவிப்பார்கள். -
இழவு சொல்லுதல், சாவு செ மாறுபடும். சற்று பொருளாதார வசதி

க்கும் கேள்
த நிச்சயமென்றால் இறப்பு என்பதும் தரிந்து போனால் வாழ்கின்ற நாள் என் பெரும்பாலானோருக்கு சாகிற நாள் ள். மனிதன் மரணித்தால் அதை வெளி துகிறார்கள். எமது பிரதேசத்தில் இதன் பகளைக் கண்டு விட்டது. யுத்தத்தால் களின் பரவலாக்கம், பணவசதிகளின் வசதிகளின் அதிநவீன முன்னேற்றம் | முறைகளில் பல மாற்றங்களைக்
ல் இயற்கை மரணம் நிகழ்ந்து விட்டால் குப் பிரதேசம் மாறுபட்ட முறையில் 5 மரணம் நிகழ்ந்த வீட்டில் பறை வந்த திசையை நோக்கி யார் எவரென - 6 மணிக்கும் இடையில் இருவரோ, > வாசல்களில் உரத்தகுரலில் இன்னார்
சால்லுதல் என்று இது இடத்துக்கு இடம் 1 வந்த காலத்தில் சைக்கிளில் திரிந்து

Page 131
மரணத்தை அறிவிக்கும் வழக்கம் மாறுபட்ட முறைகளிலான அறிவி ஓரிடத்தில் செறிந்திருந்த அக சாத்தியமானதாக இருந்தது.
உத்தியோகம், வி பதிவுசெய்யப்பட்டுப் பெறப்பட்ட தகவல் எப்படியோ தெரிவிக்கப்ப வந்து விடுவார்கள். அக்கால சொல்லும் வழக்கமோ, பத்திரி பழக்கமோ அரிதாகவே நிகழும் முன்னணி இயக்கம் 1971 ஏப்ர ஆயுதப்போராட்டத்தில் பொலிஸ் மரண அறிவித்தலொன்று தகவல் எனக் கூறப்படுகிறது.
அதன் விளைவு இலங் அறிவித்தல் தெரிவிக்கும் முறை அறிவித்தல் முறைகளிலும் ம இவ்வழக்கம் ஏறத்தாழ எல்லா 8 பத்திரிகைகளில் மரண அறிவ நினைவு கூரல் பிரசுரிக்கும் வழக் பிரசித்தமானது. 1990 ஜூனில் : யாழ். மாவட்டத்தின் பல பிரதே சிதறிப்போயினர்.
ஒரு பிரதேசத்தில் செறி வர் இறப்பை அறிவிக்கத் தகவல் குறிப்பாக 1990, 1991 இல் / வேலணை, ஊர்காவற்றுறை, பிரிவுகளின் மக்கள் நாலா தின தமது உறவுகளின் மரணத்தை கூடுதலாகத் தேவைப்பட்டது. ! தொடர்பு சாதனமாக இருந்த த. மக்களால் தான் பத்திரிகை ஊட தொடங்கியது எனலாம்.

ம் வந்ததாகக் கூறுகின்றனர். ஊருக்கு ஊர் ப்புகள் இவ்வாறு செய்யப்பட்டன. உறவுகள் கோலத்தில் இந்த அறிவிப்பு முறைகள்
யாபாரம் கருதி துார இருந்தாலும் தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் ட்டு விடும். இரவோடு இரவாக உறவை நாடி பத்தில் வானொலியில் மரண அறிவித்தல் கையில் மரண அறிவித்தல் தெரிவிக்கும் 5. ஜே. வி. பி. எனும் மக்கள் விடுதலை ல் 5 இல் நாடளாவிய ரீதியில் நடத்திய > நிலையங்களை தாக்குவதற்கு வானொலி Dல பூடகமாகத் தெரிவிக்கப் பயன்படுத்தினர்.
கை வானொலியில் சில வருடங்கள் மரண. க்குத் தடையிருந்தது. காலமாற்றம் மரண ாற்றத்தைக் கொண்டு வந்தது. இன்றோ இடங்களுமே வந்துவிட்டது. இது புதினமல்ல. பித்தல், கண்ணீர் அஞ்சலி, துயர்பகிர்தல், க்கம் அண்மைய இருபது வருடங்களில் தான்
ஆரம்பித்த 3ஆம் ஈழப்போரைத் தொடர்ந்து. தசங்களிலும் உறவுகள் நாலா திசைக்கும்
ந்து வாழ்ந்த சமூகக் கட்டமைப்பில் உடைவு தொடர்பு சாதனத்தின் தேவை உருவானது. நிகழ்ந்த தீவக இடப்பெயர்வு காரணமாக
காரைநகர் ஆகிய பிரதேச செயலகப் மசக்கும் சிதறினார்கள். இவர்களுக்குத் தான் கத் தெரிவிக்க தகவல் தொடர்பு சாதனம் பக்திரிகை என்ற ஒன்று மட்டுமே தகவல் கவல் யுகத்தின் இருண்ட காலம் அதுதீவக ாக மரண அறிவித்தல் முறை பிரபலமடையத்
பூத்திடும் பனந்தோப்பு

Page 132
நாளாவட்டத்தில் ஏனைய ப முறையாகத் தோன்ற பின்பற்றத் தொட பின்னர் மின்சாரம். தொலைபேசி யா தூர இடத்திலுள்ள தமது உறவுகள் மூலமாகச் சென்றனர். 1990-1996 முற் குடாநாட்டின் பெரும் பகுதியும், வன்னி > புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருந்தது சாதனங்கள் மூலம் கட்டணம் அறிவித்தார்கள். இக்காலப் பகுதியில் வெளிமாவட்டங்களில் உள்ள கட்ட 1996இல் கொழும்பில் உள்ள இலா அறிவித்தலைக் கொடுத்து நாட்டின் வன்னிக்கும் தெரியப்படுத்தினார்கள் அறிவிக்க, உள்ளூர் பத்திரிகைகளினை கூட்டுறவு, அரச்சார்பற்ற நிறுவனங்கள் மக்கள் துயர் பகிர்கின்றோம். கண்ணீர் முறைகளும் மெல்ல மெல்ல ஒரு மரபா
மரண நிகழ்விற்கு நேரில் ( குறுந்தகவல், மின்னஞ்சல் மூலமாக து மரண நிகழ்வை "ஸ்கைப்” மூலம பாகத்திற்கும் காண்பிக்கும் நடை பறைமேளம் அடிப்பது சில இடா இடங்களிலுமாக நிகழ்கிறது. துண்டுப் கட்டுவது. சுவரொட்டி ஒட்டுவது சர்வ வழக்கமும் பெருமளவில் காணாமல் செல்வது. காரில் பாடை அமைப்பைக் விட்டன. காலமாற்றம் மனிதனின வருகின்றது என்பதில் இரு வேறுபட்ட
பூத்திடும் பனந்தோப்பு

பிரதேச மக்களுக்கும் இது இலகுவான ங்கினார்கள். 1990 ஜூன் மாதத்துக்குப் பும் செயலற்றுப்போன காலகட்டத்தில் நக்கு தகவல் தெரிவிக்க சைக்கிள் பகுதி வரையான கால கட்டத்தில் யாழ் ப் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதியும் . இவர்கள் தமது தொலைத் தொடர்புச் பெற்றுக் கொண்டு மரணங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு ணமின்றி அறிவித்து உதவினார்கள். பகை வானொலியின் ஊடாக மரண
நாலா பாகங்களுக்கும் குறிப்பாக T. தகவலை அறிந்தோர் பிறருக்கு எ பயன்படுத்தினார்கள் அரச, தனியார், T, சமூக மாவட்ட அமைப்புக்கள், பொது ர் அஞ்சலி ஆகியவற்றைத் தெரிவிக்கும் (க உருவாகத் தொடங்கியது.
வர முடியாதோர் தொலைபேசி, தந்தி, யர்பகிரும் நிகழ்வுகளும் வந்து விட்டன. ாக நாட்டினதோ, உலகினதோ எப் முறையும் சாதாரணமாகி விட்டது. ங்களிலம், பாண்ட் அடிப்பது சில பிரசுரம் வெளியிடுவது டிஜிற்றல் பனர் பசாதாரணமாகி விட்டது. பாடைகட்டும் - போய் காரில் உடலத்தை எடுத்துச் கட்டுவது போன்றவை எல்லாம் வந்து [ வாழ்வுத்தளத்தையும் அசைத்தே கருத்துக்கு இடமில்லை.

Page 133
==
மாதும் வாழ்வில்
மறைந்து 8
மாற்றம் ஒன்று தான் நிர மனிதன் பயன்படுத்தும் பொருள்கள் விரைவான வளர்ச்சி மனித 4 ஏதோவொரு வழியில் மாற்றமுறச்
பல்லாயிரம் வருடம் காத் நிகழ்கின்றது. தொழில் நுட்ப மீதப்படுத்தப்படுகின்றது. அதே மறைகின்றன. பொருள்கள் எண்ணிக்கையானோர் பயன்படுத் பழக்க வழங்கங்கள் மாற்றமுறுகின
கடந்த 3 தசாப்தகால மாற இங்கே பட்டியல் இட்டுள்ளேன். இருந்து பயணத்தைத் தொடங்குeே
மணலில் அ, ஆ... எழுதி போய்விட்டது. சிலேற்றில் த எழுதிப்பழகும் முறை இப்போது 8 தெரியாத இளந் தலை முறையும் 6

0வம்
3பாகும் பொருள்களும்
ந்தரமானது. உலகில் மனித வாழ்வியலும், களும் மாறி வருகின்றன. விஞ்ஞானத்தின் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் செய்கின்றது.
துவந்த பண்பாட்டு முறைகளிலும் மாற்றம் ம் வளர்ந்து வர மனிதனின் நேரம் வேளை பாவனைப் பொருள்கள் சில சில அருகி வருகின்றன. குறைந்த -தும் பொருள்கள் ஆகின்றன. வாழ்வியல் Tறன. அற்றுப்போகின்றன.
ஊறங்களில் என்பட்டறிவுக்கு எட்டியவற்றை மழலைப் பருவம், மாணவர் பருவத்தில்
வாம்.
ப் பெற்றோர் பழக்கும் முறை காணாமல் மிழ் எழுத்துக்களை, இலக்கங்களை இல்லை. சிலேற் என்றால் என்ன வென்று மந்துவிட்டது.
6 பூத்திடும் பனந்தோப்பு

Page 134
சிறிய கண்ணாடிப் போத்தல் இட்டு மெல்லிய சுடுநீர் ஊற்றிக் கரை முறையை இப்போது காண முடியாது. போத்தல் வாங்கி வருகின்றனர். ஆன இல்லை. கோதுமை மாவின் மீது 6 பழக்கமும் அருகி வருகின்றது. ஊற்ற வாங்கி அதில் மை நிரப்பி அழகழகாக 6
றிச்சோ வண்டியில் மனித பழக்கமும் வழக்கமற்றுப் போனது. ரக் ஆட்டோ, வான் என்பவை அந்த இடங் மாட்டு வண்டிலும், கையால் இழுக்கும்
ரி.வியுடன் டெக்கை இணை பழக்கம் முற்றாகவே அற்றுப் போய் ( முண்டியடித்த வாழ்க்கையும் குறைந் இணைத்துப் பாட்டுக்கேட்கும் முறையும்
வீட்டில் உறிகட்டி கறி, உண குளிர்சாதனப் பெட்டி அந்த இடத்தைப் ! சமைக்கும், ஆரோக்கிய சமையல் குறைந்துவிட்டது. மூக்குப் பேணியில் 3 விட்டது. மாநகரம், நகரங்களில் வி வழக்கொழிந்து வருகின்றது. காஸ் அடு
அம்மியில் அரைத்தல், ஆம் அரைத்தல், உரல், உலக்கை போன காணாமல் போய் கொண்டிருக்கி
ஆலைகளும் அவ்விடத்தைப் பிடிக்கின்ற
பற்றரிபோட்டு றேடியோ காணாமல் போய்விட்டது. கைத்தொ வீடியோ, இசைப்பாடல்கள் கேட்கும் வ
8 பூத்திடும் பனந்தோப்பு )
வானொலியில் மத்திய அன் (SW) மூலம் பாடல், செய்தி கேட் பண்பலை (FM) மூலமாக சகலத
வந்துள்ளது.

> எடுத்து அதில் வேப்பமரப் பிசினை ரத்து பேப்பரை, மட்டைகளை ஒட்டும் கடைக்குச் சென்று கம், பயிண்டர்கம் பால் வேப்பம் பிசினின் உறுதி அதில் வெந்நீர் ஊற்றிப் பசை உருவாக்கும் பமைப் பேனா வாங்கி மைப்போத்தல் எழுதும்முறை அற்றுப் போய் விட்டது.
ர்களை ஏற்றி மனிதன் இழுக்கும் சி, கார் பிடிப்போரும் மிகவும் குறைவு. பகளைப் பிடித்துவிட்டன. மாடு பூட்டிய
வண்டிலும் மறைந்து போகின்றன.
த்து “கொப்பி” போட்டுப் படம்பாக்கும் விட்டது. தியேட்டர்களில் படம் பார்க்க துவிட்டது. ரேப் றெக்கோடரில் கசற் 5அற்றுப் போய்விட்டது எனலாம்.
வு வைக்கும் பழக்கமும் மறைந்து வர், பிடிக்கிறது. மண்சட்டி, மண் பானையில் 5 முறையும் மிகப் பெருமளவில் தேநீர் அருந்திய காலமும் விடை பெற்று சிறகடுப்பின் பாவனையும் வேகமாக ப்பு இதன் இடத்தைப் பிடித்துவருகிறது.
ட்டுக்கல், திரிகைக்கல் என்பவற்றில் ன்றவையின் பாவனையும் வேகமாக ன்றன. கிரைண்டரும், அரைக்கும் றன.
கேட்கும் பழக்கமும் பெருமளவில் லைபேசியிலேயே றேடியோ, கமெரா, சதி வந்துவிட்டது. .
லைவரிசை (MW), சிற்றலை வரிசை:
-கும் முறையும் அற்றுப்போகின்றது. . பம் துல்லியமாகக் கேட்கும். முறை"

Page 135
கமெராவிற்கு பிலிம்றே மறைந்தேவிட்டது. கமெரா, பிளா எறியும் மின்குமிழும் இப்போது கமெராக்காரனில் படம் எடுக்கத் மாறிவிட்டது. வீட்டு சிறிய நிகழ்ச் எடுக்கும் வழக்கம் பெருமளவில் வ
மின்சாரமுள்ள இடங்கள் என்பவை பெற்ற இடத்தை சார்? என்பன பெற்றுவிட்டன. கையால் தொலைபேசியை மியூசியத்தில் தா
தொலைபேசி, கைத் என்பவற்றின் தாராளப் புழக்கம் பண்பையும், முத்திரை சேகரிக்கு செய்துவிட்டது.
கடைகளின் விளம்பரப்ப என்பவை ஓவியமாக வரைவதும் டிஜிற்றல் பனர் பிடித்துவிட்டது. க என்பனவும் டிஜிற்றல் யுகத்தினு திறமை, கற்பனைத் திறமை என்ப
வீடுகளில் நிகழும் மங்க நிகழ்வுகளிற்கும் பந்தல் அமைத்தது விடை பெற்றுவிட்டது. வீடுகளில் நடத்தும் பழக்கமும் வேகமாகக் குள் பழக்கம் மிகப் பெருமளவில் வந் மண்டபங்கங்களும் பரவலாக வந்து
மரணவீடுகளில் பாடை ( பெருமளவில் குறைவடைந்து அர் என்பன வந்துவிட்டன.
பணத்தின் பாவனையை ஐந்து சதம், பத்து சதம், இருபத்தை தாள் என்பன பாவனையிலிரு

பால் போட்டுப் படம் எடுக்கும் முறை
ஸ் லைற்றில் ஒருமுறைமட்டும் பாவித்து, ப பாவனையில் இல்லை. ஸ்ரூடியோ, 5 தங்கியிருந்த முறையும் பெருமளவில் வுகளைத் தாமே தமது கமெராவில் படம் பந்துவிட்டது.
ளில் கைவிளக்கு, குப்பிவிளக்கு, லாம்பு ஐர் லைற், கைத்தொலைபேசி ரோச்லைற் இலக்கத்தை சுழற்றி தொடர்புகொள்ளும் ன் பார்க்கமுடியும்.
தொலைபேசி, ஈமெயில், இணையம் கடிதம் எழுதி எழுத்துமூலம் உறவாடும் தம் பழக்கத்தையும் காணாமல் போகச்
லகை, சினிமாத் தியேட்டர், படக் கட்டவுட் அருகிப்போய்விட்டது. இவற்றின் இடத்தை ண்ணீர் அஞ்சலி படம், நிகழ்வுகளின் படம் ள் சென்றுவிட்டது. மனிதனின் ஓவியத் வற்றக்கு இடமில்லாது போய் விட்டது.
ல, அமங்கல நிகழ்வுகளுக்கும் கிராமத்தின் து கிடுகால் வேயும் பழக்கம் முற்றாகவே ம், கோயில்களில் மங்கல நிகழ்வுகளை றைந்து மண்டபங்களில் அவற்றை நடத்தும் மது விட்டது. இதற்கென அமைக்கப்பட்ட துவிட்டன. -
கட்டுதல், பறை மேளமடித்தல் என்பனவும் நதியகால சேவைக் கார், பான்ட் அடித்தல்
ந்திடும் பனந்தோப்பு
ப் பார்ப்போமாயின் ஒரு சதம் இரண்டு சதம், தந்து சதம், ஒரு ரூபாய்த் தாள், ஐந்து ரூபா
ந்து விரட்டப்பட்டு விட்டன. வங்கிக்கு)

Page 136
நேரடியாகச் சென்று பணத்தை தன்னியக்கப் பணப் பரிமாற்று இ நினைத்த நகரத்தில் மீளப் பெறு வழியாகச் செய்திகளைப் பார்க்கும்!
அச்சுத் துறையில் பழை6 முறைகள் யாவுமே கைவிடப்பட்டு 6
விவசாயத்தில் துலாமித்து என்பவை மறைந்து நீரிறைக்கும் வேகவேகமாக விடைபெற மின்சார வருகின்றன. வயல்களில் நெல்லை நிலையும் மறைந்து இயந்திரங்கள் படுத்தப்பட்டமை போய் டிராக்ரர் இயந்திரங்கள் வந்து விட்டன.
கள்ளுச் சீவும் தொழிலுக் நிறைந்த இந்தத் தொழிலில் இ விலகியுள்ளனர். அதேவேளை திறப்புடன் உயர்ந்து விட்டது. கைதி இயந்திரப் பாவனையைக் கொண்டு
அரச, தனியார் நிறுவனங் ஒழிந்து போய்விட்டது. கணினி ச நிலையங்கள், நீதிமன்றங்கள் சட்ட இன்னமும் பாவனையிலுள்ளது.)
கருத்தரங்குகள், செய கரும்பலகை, ஒவஹெட், புறொeெ விடைபெறத் தொடங்கி விட்டன. போன்ற மிக நவீன கருவிகள் வந்த
8 பூத்திடும் பனந்தோப்பு
அழைப்பிதழ்கள், துண்டு கூடம் போகும் வழக்கமும் குறை6 செய்து எடுத்து போட்டோ பிரதி பரவலாக நடை பெறுகின்றது.

ளப் பெற்ற முறையும் குறைவடைந்து பந்திரம் மூலமாக நினைத்த நேரத்தில், ம் முறை வந்துவிட்டது. இணையத்தின் பழக்கமும் ஏற்பட்டுவருகின்றது.
மமயான இயந்திரங்கள், அச்சுக்கோக்கும் மட்டன. ஒவ்செற் மெசின் புகுந்து விட்டது.
கிணற்று நீர் இறைத்தல், சூத்திரக் கிணறு இயந்திரம் வந்தது. அதுவும் தற்போது » மூலமாக நீரிறைக்கும் முறைகள் பெருகி
• அரிவு வெட்ட ஆள்கள் பயன் படுத்தும் வந்து விட்டன. சூட்டிக்க மாடுகள் பயன் வந்தது. அதுவும் மறைய ஆரம்பித்து
கு இயந்திரங்கள் வராததால் உயிராபத்து ருந்து பெருமளவான தொழிலாளர்கள் கள்ளுக்கான மதிப்பும் தரைப்பாதை 5தொழில் விற்பன்னர்களே இத்தொழிலில் - வர முயல வேண்டும்.
களில் தட்டச்சு இயந்திரங்களின் பாவனை ந்த இடத்தைப் பிடித்துவிட்டது. பொலிஸ் - நடை முறைகளின்படி தட்டச்சு இயந்திரம்
லமர்வுகள் யாவற்றிலும் சோக்கட்டி, ஜக்ரர் (OHP) என்பவையும் பெருமளவில் பவர் பொயின்ட் மடிக்கணினி, கணினி விட்டன.
-ப் பிரசுரங்களை அச்சிடுவதற்கு அச்சுக் டைந்து வருகின்றது. கணினியில் தட்டச்சு யாக்கி அவற்றை உருவாக்கும் நிகழ்வு

Page 137
காகிதப்பை, சீமெந்து பெருமளவில் வழக்கொழிந்து . பைகள் அந்த இடத்தைப் பிடித்து
கணினியில் FLOOPY அந்த இடத்தைப் பிடித்தது. லைற்போடும் முறை அருகிவிட்ட
இவ்வாறாகப் பாவனை அருகியும் போய்விட்டன. விட்டுக் செல்லாத நினைவுகளுடன் தான்

பாக் என்பவற்றில் ஒட்டிய பாக் என்பவை போகின்றன. சொப்பிங் பாக், பொலித்தீன் விட்டன.
பாவிக்கும் வழக்கம் மறைந்து PENDRIVE சைக்கிளில் டைனமோ பூட்டி இரவில்
-து.
னயில் இருந்த பொருள்கள் பல மறைந்தும், சசென்ற பொருள்களாயினும் மனதை விட்டுச் (இருக்கின்றன.
நன்றி : உதயன் 10.03.2011
சுடரொளி 13.03.2011
8 பூத்திடும் பார்தோப்பு

Page 138
- 8 பூத்திடும் பனந்தோப்பு
ம 15 -
66 1n வெ 14
9ெ E எ உ 0 உ
6 2 இ ஒ ஒ


Page 139


Page 140
வேதநாயகம் தபேந் சுண்டுக்குழி, பழைய பூங்க பிடமாகக் கொண்டவர். தற் கைதடியை வசிப்பிடமாகக் கெ ஆரம்பக் கல்வியை தரம் - 'புனிதர் சாள்ஸ் மகாவித்தியா இடைநிலைக் கல்வியை யாழ். பெற்றார்.
யாழ்ப்பாணப் பலி வணிகமாணி, குடித்தொகை கையில் பட்டப் பின் படிப்பு டிப் திக் கற்கையில் முதுகலைம பெற்றுள்ளார். வட மாகாண திணைக்களத்தின் கிளிநொச் சேவைகள் உத்தியோகத்தராக புரிகின்றார்.
தனது 16 வது வயதில் நாளிதழ்களில் கவிதை , சிறு வற்றை எழுத ஆரம்பித்தார். த குள்ள கட்டுரைகளை உ 'யாழோசை நாளிதழ்களில் எபு

'திரன் யாழ்ப்பாணம் கா வீதியைப் பிறப் போது தென்மராட்சி ாண்டுள்ளார். தனது 5 வரையில் யாழ். பலயத்தில் பெற்றார். - இந்துக் கல்லூரியில்
bகலைக் கழகத்தில் " அபிவிருத்திக் கற் 'புளோமா, அபிவிருத் 'பணி பட்டங்களைப் - சமூக சேவைகள் சி மாவட்ட சமூக தற்போது அரச பணி
ல் ஈழநாடு, வீரகேசரி வர் சிறுகதை ஆகிய தற்போது சமூக நோக் தயன், வீரகேசரி, ஐதி வருகின்றார்.
Noble Printers, Jaffna.