கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.08

Page 1
ப Ist 2010
0: 2 eINS,
இலட்சியம் இல்லா
இலங்கையிலிருந்து வெளிவரும் - கலை-இலக்கிய-பண்பாட்டுப் பல்கலைத் திங்களிதழ்
அசலாய்வா.
கா : 2m - கே: : 3.

மல் இலக்கியம் இல்லை

Page 2
கஜகன்
நா
திருமண 15 வருடத்திருமண சோ நிறைவினைமுன்னிட்டு வேல் அமுதன் பாரிய சே கட்டணக் குறைப்பு! * விபரம்
விபரங்களைத் தனிமனித நி வனர் "சுயதெரிவு முறை மு னோடி" முத்த புகழ்பூத்த, சர்க தேச, சகலருக்குமான திருமன் ஆலோசகர் /ஆற்றுப்படுத்துக குரும்பசிட்டியூர், மாயெழு வே. அமுதனுடன் திங்கள், புதன் வெள்ளி மாலையிலோ, சனி, ஏ தொடர்பு கொள்ளலாம்!
* தொலைபேசி
2380488 72380694 487
* சந்திப்பு :
முன்னேற்பாட்டு ஒழுங்கு முகம் * முகவரி
8.3.3 மெற்றோ மாடிமனை (6 திற்கு எதிராக, நிலப் பக்கம், ஒழுங்கை, வெள்ளவத்தை,
' துரித - சுலபமணமக்கள் தெ ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக்கு

Tளாரா எ சேவை
வை
வைக்
"4** 34;
உ4* ,
3' 2. 3. 2 2 2. 3
4*, *''*, *, *'' ''3-' ''
ஞாயிறு நண்பகலலோ தயங்காது
B929
றை (ConsulationbyAppointmem)
வள்ளவத்தை காவல் நிலையத் 33 ஆம் ஒழுங்கை வழி) 55 ஆம் கொழும்பு - 06. ரிவுக்குச் சுயதரிவு முறையே! கரும்பசிப்டியூர்மாயெழு வேல் அமுதனே!)

Page 3
"இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
செங்கதிர் > தோற்றம் : 30.01.20084
32)
ஆவணி 2010 (தி.வ ஆண்டு 2041)
93வது ஆண்டு
ஆசிரியர் : செங்கதிரோன் துணை ஆசிரியர் : அன்பழகன் குரூஸ் |
தொ.பேசி /Tel : 0777492861 |மின்னஞ்சல் (E-mail : croOs_a@yahoo.com*
* * *
தொடர்பு முகவரி :
திரு.த.கோபாலகிருஸ்ணன் இல.19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை.
:
Contact :
Mr.T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone 065-2227876, 077-2602634
மின்னஞ்சல் / E-mail senkathirgopal@gmail.com
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு.
01
செங்கதிர் ஆவணி 200

விதைகள்
முடியவில்லை
12 விளைச்சல் - 25 (குறுங்காவியம்) 33 நெஞ்சம் அழுகிறது
53
படுரைகள்
பண்டைய மட்டக்களப்புப் பிரதேசத் தில் ஆதித்திராவிடரின் பெருங்கற் 18 கால கலாசாரம் சொல்வளம் பெருக்குவோம்-16 41 புதிய இலைகளால் ஆதல் 44 ஒரு படைப்பாளனின் மனப்பதிவுகள்-14 47 தைகள் "சோதனை மிகுந்த அந்த நாட்க ளில்" - (சிறுகதை)
13 வரலாற்றுச் சுருக்கங்கள்
35 (எனக்குப் பிடித்த என்கதை) '' பரிமாற்றம்" - (குறுங்கதை)
62
: - --
ஆசிரியர் பக்கம்
02
அதிதிப்பக்கம்
03
கதை கூறும் குறள் - 12
| 29
கதிரமுகம்
(52)
விளாசல் வீரக்குட்டி |
(63
வானவில்
64)

Page 4
முப்பத்தி இரண்டாவது இதழில் தற்கு 'செங்கதிர்' தாண்டிவந்த முழுமூச்சான வெளிப்பாடுகளை காளாகிய உங்களை நாம் ே எங்கள் சஞ்சிகை உங்களை வா தூண்டி இருக்கும் அவ்வாறான பணிசெய்யக் காத்திருக்கின்றது இலக்கிய வீச்சுக்கு செங்கதிர் ருக்கின்றது. ஆழமான சிந்தனை கள். உங்களது எண்ணங்களை அது ஆவணமாகின்றது, அடைய கின்றது, வரலாற்றுக்குச் சான் சங்கம் தொட்டு இன்றுவரை நம் தத் தடங்களே எமக்கு ஆதாரம் களில் தனித்துவமாக நிமிர்ந்து தொடரும் வெற்றிப் பயணத்திற் டும். நம் மொழியிலும், நம் சம் விடப் பெரிதாக விரிந்து கிடக் லவா? உணர்வோம்; எழுதுவோ லும் உதயமாகும் விடயங்களை கள் வரிசையில் எமக்கும் இடம் பரிமாணங்களைப் புரிந்துகொண் பல்தரப்பட்ட ஊடகங்கள் உள் திரம். ஆனாலும் உங்களை வ சோர்ந்து போகாத வரலாற்றை உங்களுக்கும் கைகொடுக்கும். புதிது புதிதான இளம் எழுத்தால் இன்னொரு சாதனைச் சரித்திரத்த வாசகர்களே! நீங்கள் ஒரு சிற எழுதுங்கள். எழுத்தாளராக நீங் எழுதுங்கள். அதுமட்டுமல்ல உா இன்னும் ஒரு மானுட உலகம் காட்டுங்கள். வாய்ப்பளியுங்கள் கள், ஆலோசனை கூறுங்கள், ரெ தார்மீகக் கடமை உணர்ந்து கொ 'செங்கதிர் எதிர்பார்க்கின்றது. தகையாது எழுதுவோருக்கு வ
வாய்ப்பளிக்கும்.
1983
மற
செங்கதீர் ஆவணி 2010

இr
ஆசிரியர் பக்கம் 'செங்கதிர் இந்த வீச்சை அடைவ சவால்கள் ஒருபுறமிருக்க, அதன்
தரவு போட்டுப் பார்க்க வாசகர் வண்டுகின்றோம். சிக்கத் தூண்டி இருக்கும், எழுதவும் | உங்களுக்கு "செங்கதிர் தொடர்ந்தும்
இலட்சியத்தோடு கூடிய உங்கள் பின் ஒவ்வொரு வீச்சும் தயாராயி ப் புலத்தைச் செயற்படுத்தி எழுதுங் ர நீங்கள் எழுதிவைக்கும் போது பாளமாகின்றது, தேடலுக்குத் தீனியா றோகவும் ஆகிவிடுகின்றது. > முன்னோர்கள் எழுதினார்கள். அந் மானது. இன்றும் நாம் அந்தத் தடங் நிற்கின்றோம். இந்தப் பயணத்தில் தக் கைகொடுக்க நாம் எழுத வேண் முகத்திலும் எழுது பொருள் கடலை கையில் எழுதுவது எம் பணியல் ம். எண்ணங்களாலும் உணர்வுகளா 7 எழுதுகிறபோது வெற்றிபெற்றவர் கிடைக்கும். எழுதும் விடயங்களின் டு வெளிப்படுத்த இன்றைய உலகில் ளன. அவற்றில் செங்கதிர் எம்மாத் சரவேற்று அனுசரிப்பதில் “செங்கதிர்
க் கொண்டது. எழுதுங்கள். காலம்
ளர்களின் வரவு நம் செம்மொழியை த்திற்கு இட்டுச் செல்லும். ஆதலால் ந்த வாசகர் என்பதில் ஐயமில்லை. வகள் இருந்தால் இன்னும் இன்னும் ங்கள் பணி. உங்களுக்குப் பின்னால் தொடர்கின்றது. அவர்களுக்கு வழி - தூண்டுங்கள், உற்சாகப்படுத்துங் கறிப்படுத்துங்கள். இது உங்களுக்கான பண்டு செயற்படுங்கள். இதைத்தான்
ாய்ப்புகள் தேடிவரும். செங்கதிரும்
அன்பழகன் குரூஸ் துணையாசிரியர்.

Page 5
அதிதில் சக்க
பெயர்
அ.ச. பாய்வா .
அன்ரனி சத்தியசீலன் புனைப்பெயர் : செண்பகக் குழல்வாய் பிறப்பு
: 1948.10.27 பக்கக் கல்வி : புனித வளனார் கல்லூ
ஒரு கலைஞனாக ஆகவேண்டுமென
அரச (உயர்) பதவிகளை அடைவு
தேன் -
- --------
அந்தக் கார்
நான் பிறந்த மண் மூதூர். இது முத கப்பட்டது. ஒல்லாந்தர் துறைமுகப் தனர். எனவே 'மோதர' என்ற சொ மென்பது எனது யூகம். பட்டணமும் என்றில்லாத, கிராமமும் னியார் பாடசாலையில் எனது ஆரம்ப புனித தோமையார் கல்லூரி, திருே என எனது பாடசாலை வாழ்வு ெ எனது தாயார் ஒரு அசுர வாசகி. புத்தகங்களை நேசிக்கத் தொடங்க குயில் குன்றத்துக் கொலை (பின்னாளி மானது); கல்கியில் வெளிவந்த வ கல்கியின் 'சிவகாமியின்சபதம் நாவலை எனது பன்னிரெண்டாவது வயதில் வந்தபோது என்னையங்கு ஒரு பு: பிய விளையாட்டு, இசை, இலக்கிய உலகுக்கு நான் அறிமுகமானேன். மாக, குறிப்பாக ஷேக்ஸ்பியரின் எழு டர் சுவாமி வண.ஹேபயர் சுவாமி 6 அறிமுகங்கள் கிட்டின. கல்லூரி ! ஆங்கிலச் சிறுவர் இலக்கியங்க ை விருத்தி செய்து கொண்டேன். இ ஆங்கிலத்திலும் எழுத எனக்குச் 8 போடு மூன்றாவது மொழியாக 'லத் கற்றுத் தேறி னேன். கல்லூரியில் "
- - -
செங்கதிர் ஆவணி 200 .

பாய்வா) மாழி ,
R. திருகோணமலை.
விரும்பினேனே தவிர, குறுக்கு வழியில் பது என் எண்ணமாகவிருக்கவில்லை.
கலில் கொட்டியாபுரம்' என்றே அழைக் பகுதிகளை 'மோதர' என்றே அழைத் ல்லே 'மூதூர்' ஆகியிருக்க வேண்டு
என்றில்லாத மூதூரின் புனித அந்தோ க் கல்வியைக் கற்று பின்னர், மாத்தளை காணமலை புனித வளனார் கல்லூரி தொடர்ந்தது.
அவரது வாசிப்பைக் கண்டே நானும் கி எனது பத்தாவது வயதில் 'கருங் "ல் 'மரகதம்' என்ற பெயரில் திரைப்பட பாண்டு மாமாவின் வீர விஜயன்; ஏன், லயும் அந்த வயதிலேதான் வாசித்தேன். (1960) புனித வளனார் கல்லூரிக்கு திய சூழல் வரவேற்றது. நான் விரும் பம் என நிரம்பக் கிடந்த அந்தப் புதிய அங்குதான் எனக்கு ஆங்கில இலக்கிய த்துக்கள் அறிமுகமாயின. வண.பொண் போன்ற மேதைகளால்தான் எனக்கிந்த நூலகத்திலிருந்த நூற்றுக்கணக்கான ளக் கற்று எனது ஆங்கில அறிவை தனால் க.பொ.த சாதாரண தரத்தை சந்தர்ப்பம் தரப்பட்டது. இந்த வாய்ப் தீன்' மொழியையும் சாதாரண தரத்தில் என்னை அடுத்துக் கவர்ந்தது எங்கள்

Page 6
பிரதான மண்ட பத்து மேடையில் வீ வாத்தியந்தான். பதினாறு ஒக்டே பிரமாண்டமான வாத்தியத்திலிருந் கிறங்கடிக்க, அந்த இசைக்குள்ளு கல்லூரியின் எனது இறுதிக் காலம் பியானோவிலும், விளையாட்டிலும் டிப் பறந்தேன். காற்பந்தே என் , அணிவரை இடம்பிடித்தேன். இன்று கல்லூரிக் காலங்களில் நானொரு ! எண்ணவில்லை. எனது பதினெட்டா விட்டு விலகிய போது, மூதூரில் நா நான் விரும்பியவாறு எனக்கங்கு புத் யாட்டோ கிடைக்கவில்லை. ஆக, என்னையறியாமல் நான் மெல் பட்டேன். சாஸ்திரிய, மேற்கத்திய இ நிகழ்ச்சிகள் செய்தேன். அந்நாளில் பிர மெல்லிசைக் குழுவுடன் இலங்கை பயணஞ் செய்தேன். 'கிற்றார்' வா அந்த வாத்தியத்தில் ஈழத்தில் இன நான்தான். இலக்கியம் * எஸ்.பொ.வின் எழுத்துக்கள்தான் ( பரப்பில் (தமிழகம் உட்பட) எஸ்.பெ நானின்னும் வாசிக்கவில்லை. அந் நான் காணவில்லை. அவர் நம. ஆளுமை. நான் அதிகம் எழுதவுமில்லை. என் பது கதைகள், ஐம்பது கவிதைகள் யவை. நான் எழுதத் தொடங்கியது வா ெ நிகழ்ச்சியில் ஆறுமுகநாவலரைப் | லில் எழுதிய இலக்கியம் அப்போது ரில்தான் வானொலியில் கவிதை , கல சிகளைப் பிரபல வானொலி அறிவி கனகரத்தினம், B.H.அப்துல்ஹமீ
04 செங்கதிர்
ஆவணி 2010

ற்றிருந்த பிரமாண்டமான பியானோ' வ்கள் (OCTAVE) கொண்ட அந்தப் து எழுந்த அந்த நாதம் என்னைக் ம் நான் ஈர்க்கப்பட்டேன். ங்களில் ஆங்கில இலக்கியத்திலும், (காற்பந்து, கூடைப்பந்து) கொடிகட் பிரதான விளையாட்டாகி மாவட்ட ம் விளையாடிக் கொண்டிருக்கிறேன். இலக்கியக்காரனாக வேண்டுமென்று வது வயதில் நான் பாடசாலையை ன் பல தனிமைகளை உணர்ந்தேன். தகங்களோ, பியானோ'வோ, விளை
ல மெல்ல மெல்லிசைக்குள் தள்ளப் சைகளைக் கற்றேன். நிறைய மேடை பல்யமாயிருந்த பரமேஸ் - கோணேஸ் முழுவதும் (காலி உட்பட) இசைப் பத்தியத்தில் விசேட திறமை பெற்று, சக் கச்சேரி செய்த முதல் மனிதன்
என்னையும் எழுதத் தூண்டின. தமிழ் ரா.வைப் போன்றதொரு எழுத்தாளனை த எழுத்து வகையையும் எவரிடமும் க்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய
ழுத விரும்புவதுமில்லை. சுமார் இரு 1 வரை தான் இதுவரை நான் எழுதி
னாலியில் (1970) 'ஒலிமஞ்சரி' என்ற பற்றிய ஓர் வெண்பாதான் நான் முத நான் 'மூதூர் ஜெயராஜ் என்கிற பெய தை, நாடகங்கள் எழுதினேன். இந்நிகழ்ச் பிப்பாளர்களான ராஜகுரு சேனாதிபதி - ஆகியோரே தொகுத்தளித்தனர்.

Page 7
:
அ
அதே பெயரில் ஐம்பது வரையில் வானொலிக்கு எழுதினேன். முதற் சிறுகதை ('புதீர்) அதே ெ வாலிப் சங்க ஆண்டு மலருக்கு
• மித்திரன், சிந்தாமணி, வெற்றிமண சிறுகதைகள். மிக நீண்ட இடைவெளியின் பின் தேச செயலகத்தின் வெளியீடான "ஆசாரங்கள் சிறுகதை, 'காத்திருப்பே பரிசு பெற்றன. 'காத்திருப்பேன்' க விருதான "சாகித்திய கலா பிரசாதினி பிரபல ஆபிரிக்க (நைஜீரிய) - வாய்மொழி மரபியல் (ORATURE) நிகரானதென கிழக்கிலங்கைப் | சஞ்சிகை விமர்சித்திருந்தது. பின்ன ஆகிய மொழிகளுக்கு மாற்றஞ் - தொடர்ச்சியாக 1996 தொடக்கம் எனது கவிதை தொடர்ச்சியாக 2005ல் வீரகேசரி நடாத்திய 'பவள் 'இரண்டாவது அலை' இரண்டாமிடம் 2005 தொடக்கம் 2009ம் ஆண்டுக உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிறுகதைகள், பாடலாக்கம் என்ட தற்போது தொண்டன் சஞ்சிகைய ஜோசப்வாஸ் அடிகளாரின் வரலாற்ல மொழிபெயர்ப்பு:
பிரபல ரஷ்ய, ஆங்கில, சிங்கள் களை தமிழுக்குக் கொண்டுவந்து நூல்
*2008ல் 'ஆத்மவிசாரம் எனும் எனத் தொகுப்பை வெளியிட்டேன். அது திய மண்டல' விருதையும், எழுத் ழியல் ' விருதையும் வென்றது.
05
செங்கதிர்
ஆவணி 200

ான ஈழத்து மெல்லிசைப் பாடல்கள்)
பயரில் 1971ல் மூதூர் கத்தோலிக்க
எழுதியது. 1, தொண்டன் வெளியீடுகளில் ஓரிரு
1996ல் மண்முனை வடக்குப் பிர எ "தேனகம்' சஞ்சிகைக்கு எழுதிய ன் கவிதை ஆகிய இரண்டும் முதற் விதை அதே ஆண்டுக்கான தேசிய விருதையும் பெற்றது. அக்கவிதை கவிஞரான 'காபிரியேல் ஒக்காராவின் வழியில் அவரது படைப்புகளுக்கு பல்கலைக்கழக வெளியீடான 'படி' ர் அக்கவிதை ஆங்கிலம், சிங்களம் செய்யப்பட்டது. 2002 வரை 'தேனகம்' சஞ்சிகையை சிறுகதைகள் ஆக்கிரமித்தன. விழா சிறுகதைப் போட்டியில் எனது ம் பெற்றது. களுக்கான தேசிய ரீதியிலான அரச
ஆக்கத்திறன் போட்டிகளில் கவிதை, பன முதலிடம் பெற்றன. சில் 'ஈழத்தை அளந்த புனிதன் எனும் bற குறுங்காவியமாக எழுதி வருகிறேன்.
-எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதை
ள்ளேன்.
து பதின்மூன்று சிறுகதைகளடங்கிய
அதே ஆண்டுக்கான 'தேசிய சாகித் தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமி

Page 8
-'கண்ணுக்குத் தெரியாத சிற்பிகளின்
இவ்வருட இறுதியில் வெளிவ * எனது பிறந்த மண்ணான மூதூ ை தில் ஒரு நாவலாக எழுதிக் கொ
அது வெளிவரும்.
• ஆங்கிலத்திலும் இலக்கியமொன்
ளது. அதுவே எனது இறுதி எ * நானிப்போது மட்டக்களப்பு கலாச வாளராகக் கடமை புரிகிறேன்.
விரும்புவ வெறுப்பது பொ
'நான் அழகாய்த் தான் இருப்பேன்' என்று அடம்பிடிக்குமந்த வசந் தக்குமரியின் பேரழகில் கட்டுண்டு கிடந்தது பூமி. முன் நிலவுத் திலகமிட்டு நிர்மலமான வானமோ செளந்தர்யலாகிரியெனும் போதையூட்டி உன்மத் தங்கொண்டு பூமியின் ஜீவராசிகளிளெல்லாம் மென்மையான தன் ஆக் கிர மிப்பைச் செலுத்திக் கொண்டிருந்தது.
ஒரு தி அப்பழுக்கற்ற வானத்தின் கீழ் குடிசை முற்றத்தில் பரவியிருந்த வெண் மணல் மீது அவனுமவளும். பருவம் தன் பாலியல் விளையாட்டின் விளிம்பில் நிற்கும் அத்தனை உயிரினங்களையும் வீழ்த்தப்புரியும் சாகசங்களை உணரா தவாறு வீழ்ந்து போனவர்களின் பட்டி யலில் சேர்ந்தவர்கள்தான் இருவரும்.
செங்கதிர் ஆவணி 2010

நகரம்' எனும் கவிதைத் தொகுப்பு ரவிருக்கிறது.
ர (கத்தோலிக்கரை) புதிய கோணத் சண்டிருக்கிறேன். 2011ன் இறுதியில்
றைப் படைக்கும் ஆசையும் ஒன்றுள் ழுத்தாகவுமிருக்கும். Tர மத்திய நிலையத்தில் இசை வள
பது இசை
ன் (புண்) ஆடை
லவுச் சிறையும் ஆயுட் கைதிகளும்
அ.ச.பாய்வா திருமணத்தின் புதுமணம் மாறாத வோர் சொர்க்கபுரிச் சூழ்நிலை. வாழ்வின் அர்த்த வியாபகம் புரியாத வெறும் பாலு ணர்வு உந்தலில் தம்பதிகளான அவர்களி ருவரும் இன்னமும் பதினாறைத் தாண்டா தவர்கள்.

Page 9
தாம்பூலதாரியாய், புதிய தாம்பத்ய கிறக்கத்தில் அவன் தனது சுயபிரதாபங் களை உளறிக் கொண்டிருந்த ஓர் பல வீனக் கணத்தைத் தேர்ந்தெடுத்து, “ஊர்ல ; இண்டக்கிக்கோவலன் கூத்தாம்... போவம்..? என அவள் சொன்னபோது அக்குரலிலி ருந்த ஏக்கமும் தாபமும் அவனை என் : னவோ செய்தது.
மாதவிலக்கிலும் தானில்லை என் கின்ற அவளின் சூசகமும், அவளோடு ஒரு நிலவுப் பொழுதில் தனது சைக்கிளில் செல்லப் போவதிலுண்டான உற்சாக மும் என எல்லாஞ்சேர்ந்தவனை உசுப்பி ) விட்டாலும், அவனது சட்டைப் பையின் கனம் அந்தச் சுருதியைக் குறைத்தே : விட்டது.
திருமணமான இந்தப் பத்து நாட்க ளும் அவனின்னமும் தொழிலுக்குச் செல்ல வில்லை. சென்றமாதம் கருவாட்டுத் தொழி லுக்குச் சென்றுவந்ததெல்லாம் முடிவா | கிக் கையறுநிலை. சட்டைப் பைக்குள்ளி : ருந்து பணத்தை எத்தனை தடவைதான் எண்ணுவது. சம்சாரியானதிலிருந்து தனக்கிருக்கப் போகும் பாரிய குடும்பப் . பொறுப்புக்களுக்குத் தன்னைத் தயார் செய்யப்போகுமொரு மூலதனமாகவே நம்பியதை வைத்திருந்தான்.
ஆனால் புதுமனைவியின் முதல் கோரிக்கையை எவ்வாறு எதிர்கொள் வது? ஏற்றுக்கொள்வதா இல்லை நிராக ரிப்பதா? இல்லை தான் சொல்லப்போகு மொரு பதிலிலதான் அவர்களின் தாம் பத்திய உறவின் நீடிப்பேயிருக்கப் போகி றதா? அவனுக்கு எல்லாமே குழப்பமாயி ருந்தது. தனது கையறுநிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவளென்றால் கவலை
07
செங்கதிர் ஆவணி 2010

யில்லை. ஆனால் அதற்கு எதிர்மறை யான குணவியல்புடையவளென்றால்... அவனால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.
கிராமங்களில் கூத்தென்றால் சும் மாவா? களரியைச் சுற்றிக் கடைகளாயிருக் கும். என்ன வாங்குவது... எதை வாங்குவது..!
தனது பதிலையே ஆவலுடன் எதிர் பார்த்து நிற்குமவளின் மனநிலையை ஒரு நுகட்பொழுதில் புரிந்துகொண்டவ னாய், "வெளிக்கிடு..." என்று சொன்னது அவனா... இல்லை வேறொன்றா ... அவ னுக்கே தெரியாது. கன்னிகழியாத காட் டைப் போலிருந்தது அவள் முகம்.
நிமிர்ந்து பார்த்தான். நிர்மலமாயிருந் தது வானம். அவனிதயத்தின் ஒவ்வொரு அதிர்வுகளும் அவனுக்கே கேட்கும் படி யான அமைதி.
கால்முளைத்த நிலவும் நடந்துகொண் டிருந்தது. வழியின் இரு மருங்கிலும் சடைத்து நிற்கும் மரங்கள், பனை வடலி கள், பொட்டல்வெளி எனக் கடந்து, அச மந்து கிடந்த அந்தப் பால்வீதியில் சைக் கிள் பயணித்துக் கொண்டிருந்தது.
இடைக்கிடையே அவனது சைக்கிளி லிருந்து எழுந்த "மறக்.... மறக்" என்கிற சப்தம் அமானுஷ்யமான அந்தப் பரந்த வெளியில் அவளுக்குப் பய உணர்வினை ஏற்படுத்த, கண்களை இறுக மூடியவாறு சைக்கிள் ஹன்டிலைப் பற்றியிருந்த அவ னது வலது கரத்தில் சாய்ந்து கொண்டாள்.
இடுகாட்டைப் பற்றிய அதீத கதைக ளும், பஞ்சமிச்சாவு, பேயாயலைதல், நடு நிசியில் ஒலிக்கும் விநோத ஒலிகள் என அனைத்தும் அவன் நினைவில் வர, இடு காட்டைத் தாண்டும் போதுதான் அவனு

Page 10
மதைப் பார்த்தான். நெஞ்சில் "சுரீரென் றது. அனைத்தும் நெக்குவிட்டு போன : தைப் போன்றிருந்தது உடல். கால் ; களோ அவனையறியாமல் விரைவாக மிதித்தன பெடல்களை. சிறிது தூரம் சென்றவனுக்குள்ளும் இன்னுமொரு சந் : தேகம். "இந்தக் காலத்திலும் பேயும் பசா சும் " என அவன் சொன்னது அவளுக்குக் கேட்கவில்லை.
இடுகாட்டைத் தாண்டி இயல்பாகச் சென்று கொண்டிருந்தாலும் அவனது : மனது மட்டும் இங்கில்லை. முப்பத்து முக் : கோடித் தேவர்களையும் சாட்சியாய் வைத்து : நடந்தேறிய திருமணமல்ல அது. கிராமி யமாய் சாதாரண பிள்ளையார் மடைமுன் : 'சோறு போட்டு' நடந்தேறிய அந்தப் பந்த : மும், அந்தச் சடங்கினூடே இழையோடிய : ஒருவித இன்பலாகிரியையும் மீறிய : எச்சரிக்கையும் அவன் மனதில் சோர் : வினை ஏற்படுத்த, இருமனச் சுழற்சி : யென்பது வெறுமனே ஆலிங்கனம் மாத் : திரமல்ல, அதனையும் மீறிய ஏதோ : வொன்று என்பது மட்டும் அவனுக்கிப் : போது புரியத் தொடங்கியது.
எங்கிருந்தோ வந்த மேகமொன்று : நிலவை மறைக்க, அப்பிராந்தியமே இருண்மையில் மூழ்கிக் கொண்டது அவ னது மனதைப் போல்.
“சிங்களவன்ர வாடி வந்திற்று. இனிமே கண்ணத் தொற'. மூச்சிரைத்த
வாறு அவன் சொல்லவும், அவனது கையில் : சாய்ந்திருந்த அவள் தன்னை விடுவித் : துக் கொண்டாள். அவனது கைப்பகுதி ; யின் வியர்வையால் நனைந்து போயி ; ருந்த அவளின் விலா உள்ளிட்ட முதுகுப் : பிரதேசம், சீதளக் காற்றில் சிலிர்த்துக் கொண்டது அவள் மனம் போல்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
தெண்கதிர் ஆவணி 2010

"ஊர் மனைக்க வந்தாச்சி. இனி மேல் நானேன் பயப்பிட”
"அப்ப நடந்து போ. ஒன்ர ஊர் ஒனக் கினிப் பயமுமில்லத்தானே”
"ஆ....' சும்மா சொன்ன நான், கன நேரமா சயிக்கிள்ளருந்து காலும் வெறெக் கிது... நடந்தாத்தாஞ் செரியாகும். இனி யென்ன கிட்டத்தானே..."
அவனுக்கும் புகைத்தவனமாயிருந் தது. சைக்கிளிலிருந்து இறங்கி இருவ ரும் நடக்கத் தொடங்கினர். ஊர்ச்சந்தியி லிருந்த பெட்டிக் கடையைத் தட்டித் திறந்து அவளுக்கு வெற்றிலையும் தனக்கு இரண்டு பீடியும் மட்டும் வாங்கிக் கொண் டான். தீக்குச்சியைக் கிழித்துப் பீடியைப் பற்றவைத்தபோது மௌனத்தின் மொழி யாய், அவனது மூக்காலும் வாயாலும் புகை வெளியேறிக் கொண்டிருந்தது.
கூத்துக் களரியைச் சுற்றித்தான் எத் தனை வகைக் கடைகள். இளமுள்ளங்க ளைத் தூண்டில் போட்டிழுக்கும் அவை களால் ஊரே திமிலோகப்பட்டது. வாய் பிழந்து நின்றாள் அவள்.
அந்த பலூன் வியாபாரிதான் எத் தனை சமர்த்தன். தனது கையிலிருந்த சிறிய 'என்பிலேட்டரால்' விதை சுருங் கிய ரப்பர் பையை நிரப்பி, நகாசு வேலை களால் விதவிதமான உருவங்களைச் சமைத்துத் தலையிலே பொருத்தி, நட மாடும் கடையாயவன் நிற்க, அவனது தோளிலும் சங்கராபரணச் சர்ப்பமாய் பலூன்கள் நெளிந்து கொண்டிருந்தன.
"பாம்பு வல்லுனொண்டு வாங்கித் தரட்ட... கையில வெச்சிக்கவன்"

Page 11
"எ... நானென்ன கொளந்தப்புள் ளய..?"எனக்கு.. வேறொரு சாமான்தான் ஒணும்" செல்லமாய் அவன் விலாவிலி டித்தாள். அவனுக்கோ இதயத்தில் வலித் தது. களரியில் மத்தளக் கட்டு தொடங்கி யது. அதுவரை சோம்பிக்கடந்த சனத் திரள் சிலிர்த்தெழுந்து தங்களுக்கு வேண் டியவர்களின் வருகைக்காய் களரியைப் பார்த்து வாய்பிளந்து நின்றது. கட்டியக் காரனின் கம்பீர தொனியும், நூறு சதங் கைகள் ஒன்று சேர்ந்து அந்த இராப்பொ ழுதில் புரிந்த ரசவாத ஒலிகளும் அவனை என்னவோ செய்ய... எவ்வளவு நேரந்தான் அமர்ந்திருந்து கூத்தை ரசிப்பது?.. அவ ளது மனமோ வளையல்களையே வலம் வர கூத்தில் மனம் லயிக்கவில்லை. வளை யல் வாங்குவதற்கு கூத்து ஒரு சாட்டுத் தானே அவளுக்கு. பொறுமையிழந்தவ ளாய், "ஒளும்பன். கடவளவ சுத்திப்போட் டுப்போவம்" என்று அவள் சொல்ல, நச்ச ரிப்புத் தாங்காமல் எழுந்துகொண்டான். அவள் முன்னே இவன் பின்னே. பலியா டும் பூசாரியும் போல்.
நிறைந்திருந்த கடைகள் ஒவ்வொன் றையும் தாண்டி வளையல் கடையொன் றின் முன் வந்து நின்றாள். வளையல்கள் நிலைக்கண்ணாடியில் வரிசையாய்ப் பர வப்பட்டுப் பெற்றோமெக்ஸ் ஒளியில் இரண் டாய்ப் பலவாய் ஜாலங்கள் செய்துகொண் டிருந்தன. பொய்மையும் அதன் பிம்பங் களின் சேர்க்கையுமாய் சேர்ந்தவளைக் கிறங்கடிக்க, கண்ணாடியில் தெரிந்த வளை யல்களின் பிரதிமைகளில் மனம் பறிகொ டுத்தவளாய் வளையல் பக்கம் கையை நீட்டினாள். அது
க", 3 மூளியாயிருக்குமவள் கைகளுக்கு
09 செங்கதிர்
ஆவணி 200

'கில்ற்' வளையல்கள் எடுப்பாய்த்தானி : ருக்கும். இருந்தாலுமவன் நிதி நிலைமை : இடந்தரவில்லையே. கருவாட்டுக்குச் செல் : வதற்கான ஒரு கிழமைச் செலவுக்கே : இருநூறு ரூபாய்க்கு மேல் வேண்டும். அவ : னிடமுள்ளதோ இருநூறுதான். ஒருநாள் கூத்துக்காயவன் மீசையிழக்க விரும்ப வில்லை. கூத்துக்கா பஞ்சம். அவனது : மனது திடமானது. அதற்குள் அவளின் ஆவலை மிகச் சரியாக அளவெடுத்த வியாபாரி, "புது யோடி போலயாக்கும். : புள்ளக்கித்தான் வளையல் எடுப்பாயிருக் கிம். கரெக் சைஸ். தங்கத் தண்ணிலொ ருக்காப் போட்டலம்பினா... 'ச்சா... தங் கந்தான்..."
வாடிக்கையாளனின் மனோநிலை : யைப் புரிந்துகொண்டு அவனது பலவீ : னத்திலடித்து வீழ்த்தும் வித்தைதான்
வியாபாரமென்றால், அதன் லாவகத்துக் : கும் நளினத்துக்கும் அவள் இரையாகிப் : போனதுகூட ஒருவகை விபத்துதான். "புதுப்
பொஞ்சாதிக்கு வாங்கிக்குடன்... தோளே... : என்ன யோசிக்கிறா.. இளுத்தெறியன். : இதென்ன பெரிய வெலய ...எம்பது ரூவா
: தான்...”
கண்ணாடியில் தெரிந்த வளைய லின் பிரதிமையோடு அவள் கண்கள் : பேசிக்கொண்டிருந்தன. "செரி... அஞ்சக் : குறச்சி எளுபத்தஞ்சாத்தா". வளையலில் கைவைக்கப்போன வியாபாரியை "கொஞ் சம் பொறு" என்பதுபோல் சைகை செய்து அவளைத் தனியே அழைத்துப் போனான்.
"புள்ள என்னட்ட கருவாட்டுக்குப் : போறத்துக்குச் சாமான் வாங்கிற காசி : தானிருக்கு. இப்போதைக்கி சின்னதாப் : பாத்து எதெண்டாலும் வாங்கு. நம்மட
1.5="t - 939;

Page 12
பெரிய சாமிச் சடங்கில வளையல் வாங் கித் தாறன்".
அவன் முடிக்கு முன்னே விசும்பியவ ளாய் கூட்டத்துள் காணாமல் போனாள் அவள். கூத்துக்களரியில் கோவலனுக் காய் கண்ணகி ஏங்கிக்கொண்டிருக்க, துவிச்சக்கரவண்டியடியில் அவளுக்காய் ;
அவன் காத்துக்கிடந்தான்.
திருமணமாகிப் பத்தே நாளில் ஓரற்ப ; விடயத்துக்காய்த் தன்னுடன் கோபித்துக் : கொண்ட அவளை நினைக்கும் போது : ஒருபுறம் வருத்தமாயும் மறுபுறம் சிரிப் : க பாகவும், அவளது ஆழ்மனதில் வடுக் களை ஏற்படுத்திய தனது ஒருபக்க நியா : யத்தை நினைக்க அருவருப்பாகவுமி : ருந்தது அவனுக்கு. அவளுக்காகவாவது : விட்டுக் கொடுத்திருக்கலாமென இன் ; னொரு மனது சொன்னது.
எங்கிருந்தோ மிதந்துவந்த தென்ற லைத் தழுவிவந்த தேற்றாப்பூவின் வாசம் அவனைக் கிறங்கடித்து அவனுள் விரக தாபத்தைத் தூண்டிவிட, "இந்நேரம் அவ : ளுமிருந்தா..." என மனம் எண்ணிக். கொண்டது. தன்னைத் சித்திரவதை செய்யுமந்தத் தனிமையை வெறுத்து அவளைத் தேடினான்.
"வாவனூட்ட போவம். கூத்துமுடிய நேரமாகும்" என்றவளைத் தொட்ட அவன் கையைத் தட்டிவிட்டவளாய், "நீ முந் திக்க. நான் பின்னால வாறன்" என்ற வளோ சீற்றத்துடன் பின் தொடர்ந்தாள்.
ஊரொழுங்கையைத் தாண்டிப் பிர தான வீதிக்கு வந்ததும் இருவரும் சைக் கிளில் ஏறிக்கொண்டனர். ஆனால் அவ :
செங்கதிர் ஆவணி 200

2.
ளிப்போது பின் கரியரில், அவன் அவளை அவள் போக்குக்கே விட்டுவிட்டான். இர வைக் கிழித்து மௌனத்தில் கரைந்து கொண்டிருந்தது பயணம்.
ஊர்ச்சந்தி, சிங்களவன்ரவாடியென வண்டி கடந்து கொண்டேயிருக்க, இரவின் மயான அமைதியில் இயற்கையெழுப்பிய அத்தனை ஒலிகளும் துல்லியமாய்க் கேட்ட வளின் மனதில் பய உணர்வை விதைத் துக் கொண்டிருந்தன.
சைக்கிள் இடுகாட்டை அண்மிக்க, கரும்பூதங்களாய் நெடுத்துநின்ற பனை மரங்களொன்றிலிருந்து காவோலை யொன்று, தடதடத்து வீழ்ந்து எதிரொலித் தது. அவளோ எதையும் பார்த்துவிடக்கூடா . தென்று கண்களை இறுக மூடிக்கொண் டாள். அப்படியென்றால் அங்கு கிடப்பது..?
"பஞ்சமியில செத்தவன்ட பாடய வே... ச... மக்கள் முளிவியளத்துக்க போட்டிருக் கானுகள்" என அவன் தன்னையுமறியா மல் உளறிவைக்க, சைக்கிள் பின்கரியரின் அந்தத்திலிருந்தவள் பயம் மிகுந்தவளாய், இதுவரை நடந்த அத்தனையும் மறந்து அவனோடு ஒட்டிக்கொள்ளும் நோக்கோடு முன்னோக்கி நகர, சைக்கிள் குலுக்கலு உன் நிலைகுலைந்து வீதியை விட்டிறங்கிச் சரளைக்கற்களுக்குள் புகுந்து, சில்லு படீ' ரென்று சப்தத்துடன் நிலத்தில் கடகடக்க, என்டசாமீ..." என்றலறியவளாய் அவன் மார்பில் முகம் புதைத்தாள். அதை
இதற்காகவே காத்திருந்து, எங்கே யவள் பிடிதளர்ந்து விடுமோவென்கிற ஐயத்தில் நின்றவன், "பஞ்சமில செத்த வன்ட வேலதானிது. இல்லாட்டிச் சயிக்கல் வெடிக்கும்...' என மேலுமவள் பயத்துக்கு மெருகூட்டி அவள் மீது தன்பிடியை மேலும்

Page 13
இறுக்கினான். அவ்வேளை, ஏதோவொன்று இரைந்தவாறு அவனை உராய்ந்து செல் வது போலிருந்தது அவனுக்கு உடலோ ஒருகணம் சிலிர்த்து ஓய்ந்தது.
அரண்டவன் கண்ணுக்கு... என்று சொல்வார்களே அப்படி எதுவுமாயிருக் குமா? நிதானிக்க நேரமின்றிருந்த அவன், எதற்கும் "தூ...' வென நீளமாய்க் காறித் துப்பினான். அந்த வெளியில் வியாபித்து நின்ற அத்தனை ஒலிகளும் அடங்கிய தானதோருணர்வு.
ஒருவரையொருவர் அணைத்தவாறு இருவர் மட்டுமே தனித்து நின்ற அந்த வெளி, ஒரு ஊடலின் முடிவின் சாட்சியாய் உருகித் தணிந்து கிடந்தது.
"என்னோட கோவம்..?”
"இல்ல... பெரிய சாமிச்சடங்கில வள் யல் வாங்கித் தருவா எண்டு... எனக்குத் தெரியும்” . திடீரென எதையோ எண்ணிய வளாய், "அது செரி... சவுக்காலடில ஏன் காறாப்பித்துப்புன நீ?"
"அது... ஒண்டுமில்ல” "ம்... பேயக்கண்டநீ தானே? "ச்சே... நானொண்ணயுங்காணல்ல” ராளL)
க!
ஆசிரியர் : அந்த
தொடர்பு : 57, 1
0776
விலை
1 செங்கதிர்
ஆவணி 200

"பொய்... நன் கண்டனான். மா...னாந் தட்ட... வெள்... ளயா"
"ச்சே, ஆரொனக்குச் சொன்னது பேயண்டு. நீ.கினாக் கண்டிருக்கா சயிக் கிள்ள வரக்க". : "ம்... எங்கட சேதர் பெத்தப்பா சொல் : றவர். அவரெத்தின பேய உறுக்கிருக்கா : ரெண்டு தெரியும் ...? அவருக்கு... நல்லா : மந்திரந்தெரியும்”. : சிறிது மௌனித்து நின்ற அவன், அந்த : ஒரு சிறுகணத்தை மனத்திரையுள் கொண்டு 'வந்தான். 'சுரீ" ரென்றது அவனுக்கு.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, உடல் : 'குப்'பென்று வியர்த்தது.
"நாளைக்கிப் பூசாரிப் பெத்தப்பாட்ட : தண்ணியோதிக்களுவணும்” என்ற வாறு : விபூதியைத் தொட்டு தனக்கும் பூசி : அவளுக்கும் பூசிவிட்டான். : "பசிக்குதுடீ...” : "எனக்குந்தான்... தேயில வெக்கய...” : முறுக்கேறிய தசைப்பாம்புகளின் விசை : முற்றிப்படமெடுத்து விளக்கணைக்க, யாவும் : மறந்து இரு உடல்களும் உருகி ஒருதிரி : யாய் எரிந்து கொண்டிருந்தன குடிசைக்
குள்.
நன்றி : 'ஆத்மவிசாரம்'
கொடிந்து" - 21
ஏப்ரல், மே, ஜூன் - 2010 னி ஜீவா
எகிந்த பிளேஸ், கொழும்பு 6, இலங்கை. 512315, kolundu@gmail.com
50/=

Page 14
2 E 5 5
செம்மொழிக்கு (
செயல் | நம்மொழியின் |
நானிலத்து எம்மொழிக்கும்
என்றுரைத்த இம்மொழியே ஆ
எதிர்காலம்
மொழிப்பற்று
இனப்பற்ற அழியவிடல் ஆ
அதனையு அழித்தாரே குல்
ஆரியர்கள் விழித்தாரா திரா
வேந்தான்
லை
தடுக்க நினைத்தி
தடுத்திருக் அடக்கினரே நா
அவ்வடக்க தொடுக்க முடியா
தொடர்டை நடக்கவிலை ஏ
நாம் செது
மறக்க முடியவில்
மடி கருவி உறக்கமிலை -
உணவும் இறக்கும்வரை
எச்செயன் மறக்க முடியாதே
மாளவைத்
துணுவே
செங்கதிர் ஆவணி 200

முடி தந்தார் மறந்து வாழ்த்துதுமே! புகழ் தன்னை
வர்க் கறிவித்தார்! முத்த தமிழ் ந்தார் - கேட்டிருந்தோம்.
ட்சி மொழி என - பார்த்தோம்!
- மண்பற்று -
முப்பற்றும் காதாம், பும் கேட்டிருந்தோம்
ன்படித்து
உதவினரே, விடத்தின்
நம் கலைஞர்?
ருந்தால் க முடியாதா? - வாயை ர் இவர் ஒடுங்கி மல் பக் கை விட்டிருந்தார் தொன்றும், த்தோம் - அவர் உள்ளார்.
ப்லை,
தந்தோரை உண்டாலும் செரிப்பதிலை. கலைஞர் பல மறந்தாலும்
- தாமரைத்தீவான் -
த நாடுகளை

Page 15
சிறுகதை
30
சே
நகரமே வெறிச்சோ டிக் கிடந்தது. தேன்கூடு போன்று சுறுசுறுப்பாயி ருக்கும் அந்த மட்டக்க ளப்புப் பட்டினம் இப் படி வெறுமையாகு மென்று எவரும் நினைத் திருக்க முடியாது.
வெறுமையை ஊட றுத்து அதோ ஒரு பழைய ஜீப்! அதனுள் கவலை தோய்ந்த முகங்கள் பல நெருக்கியடித்துக்கொண்டு
ஜீப் கச்சேரிக்குள் நுழைகிறது. அங்கு கூடி யிருந்த சிலர், 'கசமுசவு டன் விறாந்தைகளில் உலா வித் திரிகின்றனர். வேலை களை யாரும் கவனித் ததாகத் தெரியவில்லை.
"எப்படி வந்தீர்கள்? எப்படி வந் தீர்கள்?"
"வழக்கம் போல் இராணுவ ஜீப் காவலுடன்தான்"
"வழியில் எதுவும் நடக்கவில் லையா?"
"எதுவும் நடக்கவில்லைத்தான். ஆனால் எந்நேரத்திலும் எதுவும் நடக் கலாம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஜீப்புக்குள் கோழிக்குஞ்சு கள் போல் உட்காந்திருந்தோம்.
இது நடந்தது 1990ம் ஆண்டு ஜீன் மாதத்திற்குப் பின்.
இனக்கலவரம் உச்சநிலை அடைந் திருந்த அந்தக்காலத்தில் மட்டக்க
அ
செங்கதிர் ஆவணி 2010

கயல்..
பா)
கட்* -
தனை மிகுந்த திருாட்களில்
அன்புமணி ளப்பும் அதன் சுற்றுப்புறங்களும் ஸ்தம்பித்துப் போயிருந்தன. வாகனப் போக்குவரத்து இல்லை. தமிழ்க் கிரா மங்களுக்குள் முஸ்லிம்கள் செல்ல முடியாது. முஸ்லிம் கிராமங்களுக் குள் தமிழர்கள் செல்லமுடியாது.
காத்தான்குடிப் பள்ளிவாசல் ஒன் (றில் பல முஸ்லிம்கள் ஒரே இரவில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதுக் குடியிருப்பு கிராமத்தில் ஒரே இரவில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்றுவரை ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் வழ்ந்த முஸ்லிம்க ளும், தமிழர்களும் இன்று ஜென்மப் பகைகொண்டுவிட்டனர். கொலை

Page 16
- |
வெறியும், பழிவாங்கலும் தலைவிரித் ; தாடுகிறது.
அ பிட்டும், தேங்காய்ப்பூவும் என | வர்ணிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் கிரா ! மங்கள நாயும் பூனையுமாக மாறிவிட் | டன.
திடீரென்று கச்சேரிப் 'பியோன் மாடிப்படிகளில் இறங்கி வந்தான். ) "எல்லாரையும் ஜி.ஏ. கூப்பிடுகிறார்" | என்றான். விறாந்தையில் கூடி நின்ற 'கசமுச' கூட்டம் பரபரப்புடன் மேலே | படியேறிச் சென்றனர்.
ஜி.ஏ.யின் அறையில் கூட்டம் ! நடந்தது.
நகரில் இருந்த பண்டகசாலைகள் ! யாவும் சூறையாடப்பட்டுவிட்டன. | தனியார் கடைகள் ஒற்றைப் பலகை யைத் திறந்து வைத்துக்கொண்டு 1 ஆனைவிலை, குதிரைவிலையில | பொருட்களை விற்கின்றனர். மக்கள் | கூட்டமாக வந்து முறைப்பாடு செய் துள்ளனர்.
இப்பிரச்சினையை எப்படித் தீர்ப்பு பது?
எல்லோரும் கையைப் பிசைந்த னர். சாதாரண வேளைகளில் ஆளுக் கொரு ஐடியா கூறித் தமது மேதா ! விலாசத்தைக் காட்டுபவர்கள் இன்று வாய்மூடி மௌனியாகிவிட்டனர். அப்போது மேலதிக அரசாங்க அதிபர் | ஒரு ஆலோசனை கூறினார். அம்பா ; ரைக்குச் சென்று, சி.டபிள்யூ.ஈயில் | தேவையான பொருட்களை வாங்கி லொறிகளில் அவற்றை மட்டக்களப் | புக்குக் கொண்டுவருவதுதான் அந்த
ஆலோசனை.
இதற்கான பணத்தை எப்படிப் பெறுவது? லொறிகளைப் பெறுவது
14 செங்கதிர்
ஆவணி 200

எப்படி? மட்டக்களப்பிலிருந்து அம்மா! பாரைக்குச் செல்வது எப்படி?யார் செல் தாக வது? நடக்கிற காரியமா? வெகுநேரம் பார்த்துக் 'கசமுச நடந்தது.
--2 ஈற்றில் மேலதிக அரசாங்க அதி இது பரே அந்தப் பொறுப்பை ஏற்றார். அவர் பேரில் ஒரு முஸ்லிம். அவர் நாலைந்து
- 2) சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கினார்.
தொலைபேசி, பக்ஸ் செய்திகள் பறந்தன. அம்பாரை முதல் மட்டக்க ளப்பு வரை உள்ள ராணுவ நிலை யங்கள், தொடர்புகொள்ளப்பட்டன. காத்தான்குடியில் லொறிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தனி ஒருவனாக அனைத்து ஏற் பாடுகளையும் மேலதிக அரசாங்க அதி பரே செய்தார்.
மறுநாட்காலை, பதினாறு லொறி களில் வரிசைவாகனத் தொடர்புறப் பட்டது.
காலை ஒன்பது மணிக்குப் புறப் பட்ட வாகனத் தொடர், வழிநெடு சிலும் பல்வேறு கேள்விகளுக்கு முகங் கொடுத்து, பகல் ஒருமணியளவில் அம் பாரை சென்றது. அந்தர்கணக்கில் உண வுப் பொருட்கள் கொள்வனவு செய் யப்பட்டன.
மேலதிக அரசாங்க அதிபருடன் சென்றவர்களில், தமிழ் அதிகாரிகளும் இருந்தனர். அவர்களும் இந்தப் பணிக
த. ளில் ஈடுபடவேண்டியிருந்தது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர்கள் இந்த வேலை யைச் செய்தனர். தங்கள் மேல் மொய்க்கும் கழுகுப் பார்வைகளைப் பொருட்படுத்தாதவர்கள் போல் பாசாங்கு செய்துகொண்டு அதே நேரம் உள்ளூ

Page 17
ரப் பயந்து கொண்டு தமிழ் அதிகாரி கள் தமது கடமையில் ஈடுபட்டனர். !
16 லொறிகளும், அரிசி, மா, சீனி மற்றும் உணவுப் பொருட்களால் நிறைந்தன. எல்லாம் பூர்த்தி செய்து, மட்டக்களப்புக்கு வந்து, லொறிக ளைப் பாரம்கொடுத்து முடிய இரவு 7 மணியாகிவிட்டது.
அதற்குப் பின் உத்தியோகத்தர் கள் தத்தம் வீட்டுக்குத் திரும்பினர். மட்டக்களப்பு ரவுணில் உள்ளவர்கள் ! பிரச்சினையில்லாமல் சென்றுவிட்ட னர். காத்தான்குடி ஆரையம்பதிக்குச் செல்ல வேண்டியவர்கள் பாடு திண்! டாட்டமாகிவிட்டது.
கச்சேரிக்குள் தங்கிவிடலாம் .! ஆனால் வீட்டில் உள்ளவர்கள் கவ | லைப்படுவார்கள். அவர்களுக்குச் | செய்தி அனுப்பவும் வசதியில்லை. |
என்ன செய்யலாம்?
மேலதிக அரசாங்க அதிபர் காத்) தான்குடியைச் சேர்ந்தவர். அவர் இவர் ! களை அழைத்துச் செல்ல முன்வந் ) தார். ஆரையம்பதியைச் சேர்ந்தவர்க | ளைக் காத்தான்குடி எல்லையில் விடு ! வதாகக் கூறினார். வேறு வழியின்றி ! அனைவரும் அவர்கள் ஜீப்பில் புறப் பட்டனர்.
ஜீப் ஓடிக்கொண்டிருந்தது. ஜீப் புக்குள் இருந்தவர்கள் பேயறைந்தவர் ) களைப் போல் இருந்தார்கள். முகத்! தில் பிரேதக்களை. எந்நேரமும் எது
வும் நடைபெறலாம். காத்தான்குடி ! செல்லுமுன், கல்லடி - உப்போடை, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் முத லிய தமிழ்க் கிராமங்களைத் தாண்டி ! யாக வேண்டும்.
- - - -
செங்கதிர் |ஆவணி 2010

திடீரென்று ஜீப் நின்றது. அனை வரும் திடுக்கிட்டனர். கலவரத்துடன் வெளியே எட்டிப்பார்த்தனர். அது மஞ்சந்தொடுவாய் செக்பொயின்ற்.
மூன்று இராணுவ வீரர் ஜீப்புக்குக் குறுக்கே, ஜீப்பின் லைட் வெளிச்சத் தில், அமுத்தலாக நடந்து வந்தனர். மேலதிக அரசாங்க அதிபர் நிலை மையை எடுத்துச் சொன்னார். ஆங்கி லத்திலும் சிங்களத்திலும் விளங்கப்ப டுத்தினார்.
எல்லாம் கவனமாகக் கேட்டபின் ராணுவ வீரர்கள் சாந்தமடைந்தனர்.
"ஓ.கே. ஹபாய் மே வெலாவட்ட மீட்ட இசலயன்ட இடதென்டபா எல் லாம் சரி. இந்த வேளையில், இதற்கு மேல் வாகனம் செல்ல அனுமதிக்கமுடி யாது)
"அப்படியானால், நாங்கள் இங் கேயே இரவைக் கழிப்பதா?" - மேலதிக அரசாங்க அதிபர் சிங்களத்தில் கேட் டார் சற்றுச் சூடாக.
"அதைப்பற்றி எங்களுக்குத் தெரி யாது. இதற்குமேல் நீங்கள் செல்லமுடி யாது. பாதையில் எதுவும் நடக்கலாம். உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கி றோம்.
நான் காத்தான்குடியைச் சேர்ந்த வன். இவர்கள் ஆரையம்பதி. எங்களுக்கு எதுவும் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.
"நீங்கள் லேசாச் சொல்லிப்போடு வீங்க. ஆனால் இங்கே இரவில் என்ன நடக்கிறதெண்டு உங்களுக்குத் தெரி யாது. ஆட்கள் காணாமல் போகிறார் கள். காலையில் பார்த்தால் கிணறுகளி லும், பாழ் வளவுகளிலும் பிரேதங்கள் கிடக்கின்றன.

Page 18
"அது உண்மைதான். ஆனால் காத்தான்குடிக்குள் எங்களுக்கு எது வும் நடக்க முடியாது. அதற்கு நான் உத்தரவாதம்"
ராணுவ வீரன் இணங்கவில்லை. இன்னும் கொஞ்சம் கசமுசவுக்குப் பின் உள்ளே சென்று அப்பிரிவுக்குத் தலைவனாக இருந்தவரிடம் ஏதோ சிங்களத்தில் 'கசமுச' செய்துவிட்டு தலைவனுடன் வந்தான்.
"சரி, நீங்க போங்க. ஆனால் இடை யில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தா நீங்கதான் பொறுப்பு. இந்த இரவில் உங்க வாகனத்தைத் தவிர வேறு வாக னம் எதுவும் இல்லை. ஞாபகம் இருக் கட்டும் - எச்சரிக்கும் குரலில் தலை வன் கூறினான்.
ஓ.கே! ஓ.கே! தலைவன் முடிக்கு முன்பே ஜீப் புறப்பட்டுவிட்டது.
உரையாடல் யாவும் சிங்களத்தில் நடைபெற்றதால் எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால் ஏதோ சிக் கல் ஏற்பட்டதென்பது மட்டும் புரிந் தது.
ஜீப் ஓடிக்கொண்டிருக்கும்போது மேலதிக அரசாங்க அதிபர் அங்கு நடந்த தர்க்கத்தைப் பற்றிக் கூறினார். அவர் மிகவும் சாவதானமாகக் கூறினா லும் உடன் இருந்தவர்களுக்கு மிகவும் கலவரமாகிவிட்டது.
ஜீப் காத்தான்குடி எல்லைக்கு வந்துவிட்டது ஆரையம்பதியைச் சேர்ந் தவர்களை அவ்விடத்தில் இறக்கி விட்டு ஜீப் எல்லை வீதி வழியாகச் சென்றுவிட்டது.
அப்பாடா என்று இறங்கியவர் கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நினை.
செங்கதிர் ஆவணி 2010

அவர்கள் சில அடி தூரம் நடந்தி ருக்க மாட்டார்கள். அதற்குள் கத்திகள் பொல்லுகளுடன் ஒரு கும்பல் இரு ளில் இருந்து புறப்பட்டது.
“டேய், தமிழனுகள்டா" | "விடக்கூடாது. பிடியுங்களடா எல்லோரையும்” . கத்திகளும் பொல்லு களும் சுழன்றன. ஆபாச வார்த்தைகள் பறந்தன. கெட்ட வார்த்தைகள் சொரிந் தன.
வந்தவர்களுக்கு வாயடைத்துவிட் டது. உறைந்து போய் நின்றவர்களுள் |இரண்டொரு அடிகள் விழுந்தபின் .
தான் வாய் திறந்தார்கள்.
"ஐயோ! ஐயோ! எங்களைக் கொல் லுறானுகள். காப்பாத்துங்கள்! காப் பாத்துங்கள்!"
அந்த நேரத்தில் உதவி கிடைக்கும் ' என்பது முயற்கொம்பு. ஆனாலும் பயத்தின் உச்சத்தில் இவர்கள் கூச்சல் போட்டார்கள். . திடீரென்று காத்தான்குடியிலிருந்து நாலைந்து பேர் ஓடிவந்தார்கள். வந்த 4 வர்கள் அந்தக் கும்பலுக்குள் புகுந்து
ஆட்களை விலக்கினார்கள்.
"டேய்! இவங்ககெல்லாம் கச்சேரி ஆக்கள்டா. தொடாதீங்கடா! தொடா தீங்கடா" என்று யாரோ கத்தினார்கள். அந்தக் களேபரத்தில் சண்டை விலக்க வந்தவர்களுக்கும் சில அடிகள் விழுந் (தன.
இப்படியான ஒரு சூழ்நிலையில் குழப்பம் செய்வோரை விலக்குவது ! இயலாத காரியம். ஆனால் எப்படி |யோ குழப்பம் நின்று அடிதடிக்காரர் ! விலகிச் சென்றனர். | உதவிக்கு வந்தவர்கள், அங்கு நின் றவர்களை ஆசுவாசப்படுத்தினார்கள்.

Page 19
"ஐயோ! இந்த நேரத்தில் ஏன் ஐயா, இங்கு வந்தீங்க? நாட்டு நிலைமை உங்களுக்குத் தெரியாதா? நாங்க இப்ப தற்செயலாக வந்தனாங்க. நாங்க வரா மலிருந்தால் உங்கள் நிலைமை என்ன வாயிருக்கும்?" என்று அங்கலாய்த்தார் ஒருவர்.
கச்சேரிக்காரர்கள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள் "பாருங்கள். அவனுகள்தான் குழப்பத்தை உண் டாக்கிற . உங்கட ஊரிலயும் அப்பி டித்தான். எங்கட ஊரிலையும் அப்பி டித்தான். இதுகளை நாம் ஆரிட்டச் சொல்லுற?"
"நீங்க சொல்றது உண்மைதான் காக்கா. இரண்டு ஊரிலயும் சமாதா னக்குழு இருக்கு. சமாதானம் ஏற்படுத்த ஓடித் திரியிறாங்க. அதுக்குள்ள நீங்க சொன்னமாதிரி, நட்பாமுட்டிகள் அதைக் குழப்பப் பார்க்கிறாங்க. எரியிற வீட் டில் மிடுங்கினது ஆதாயம் என்பது தான் இவங்கட நோக்கம். இவங்க இருக்குமட்டும் நமக்குள்ள ஒற்றுமை ஏற்படாது.
"சரிதான். நீங்க இப்ப உங்கட ஊருக்குப் போயிடுங்க. வெகுநேரம்
இதில நிக்கப்போடா"
'நீங்க
வரவு 'நீங்கல்
ஆடி - ஆவணி 2010 நீங்கள் - 03 ஆசிரியர் : எஸ் ஆர்.தனபால. தொடர்பு: நீங்களும் எழுத
103/1, திருமால் வீதி தொ.இல. : 07788
E-mail neenkal@ (விலை : 25/-
1>
செங்கதிர் ஆவணி 200

"பொயிட்டு வாறம் காக்கா நீங்க செய்த உதவியை நாங்க என்டைக்கும் மறக்கமாட்டம்". | "அல்லாட காவலாப் போயித்து | வாங்க!" 1 மறுநாள் கச்சேரியில் மேலதிக அரசாங்க அதிபரின் அறையில் அனை வரும் கூடியிருந்தனர்.
"எல்லாம் கேள்விப்பட்டன் தம்பி மாரே. நேற்று உங்களுக்குக் கரச்சல் குடுத்தவங்க சொந்த மூளையில் செய் யல்ல. கச்சேரியில் அரிசி வாங்குற திட்டத்தில் தோல்வியடைஞ்ச மில் முதலாளிதான் இதச் செஞ்சிருக்கார். அவரை எனக்குத் தெரியும். நான் நட் வடிக்கை எடுப்பன். இனிமேல் நீங்க பயமில்லாமல் போய்வரலாம் போக்கு வரத்தில் ஏதும் பிரச்சினை எண்டா எனக்கு உடனே தெரியப்படுத்துங்க” என்றார் மேலதிக அரசாங்க அதிபர்.
உயிராபத்தையும் பொருட்படுத் தாமல் ஒவ்வொருநாளும் கச்சேரிக்கு வந்த ஊழியர்களால் பொதுமக்களுக்கு ஓரளவு நன்மையாவது கிடைத்தது .க
நம் எழுதலாம்' கருமாத கவிதை இதழ் |
நீங்களும்
கதைகல் ககள் - 8 ஒத்து -17
எழுத்து - 17 சிங்கம்
லாம் 2 திருகோணமலை. 12912 yahoo.com.

Page 20
பண்டைய மட்டக்க ஆதித்திராவிடரின் பெரு
------
5 9
6 7s
க.த பெருங்கற்காலம் அறிமுகம் :
மனித தோற்றமும் அவனது ஆரம்பகால நடைமுறைகளும் வாழ்க்கை முறையும் கற்காலத்திலே (Stone Age) தோற்றம் பெற்றன. கற்காலத்தைப் பழைய கற்காலம் (Old stone age), இடைக்கற்காலம் (Meso-lithic), புதிய (. கற்காலம் (Nelo-lithic), பெருங்கற்கா! லம்(Mega - lithic) எனப்பகுத்து, ஆராய்(( வது ஆய்வாளர்களது மரபு. இவற்றிலே ( முதல் மூன்றும் வரலாற்றுக்கு மேற்கு பட்ட காலம் (Prehistory period) எனப்க படும் இடையில் காணப்படுவது வர லாற்று இடைக்காலம் (Proto history poeriod) ஆகும். கடைசியாக உள்ளது எழுத்தாரங்களோடு காணப்படும் வர,
லாற்றுக் காலகமாகும் (Historic period).
புதிய கற்காலத்திற்கும், வரலாற்) (3 றுக்காலப்பகுதிக்குமிடையே உலோக காலமும்(Bronze age), பெருங்கற்கால ( மும் (Megalithic) தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. பெருங்கற்காலம் எனப்படும் காலப்பகுதியானது ஈழத் தில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே நாகரிகம் ஏற்பட்ட காலப்பகுதியா கும், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளும் (Exploration), அகழ்வாராய்ச்சிகளும் (Excavations) பெருங்கற்கால நாகரி கத்தின் உண்மைகளை உலகறியத்தந்தன. பெருங்கற்காலம் என்றால் என்ன?
இந்தப் பெருங்கற்கால கலாசா/தி ரம் என்றால் என்ன என்பதை நோக்கி ஏ
(6
18
செங்கதிர் ஆவணி 200

- - -
::. "
ப்பு பிரதேசத்தில் நங்கற்கால கலாசாரம் ங்கேஸ்வரி- (பீர(தொல்) சிறப்பு எால் அது பெரிய கற்களைக் கொண்டு மச்சின்னங்களை அமைத்த காலப்பகுதி எனலாம்.
இக்கலாசாரத்தின் முக்கிய தன் நமகள் வருமாறு:
கன், த அ) மக்கட்குடியிருப்புகள். ஆ) ஈமச்சின்னங்கள்.
பட கசக்கிட்டே இ) வயல்களும், பயிரிடலும் படம் கட்ட தேன் ச) குளங்கள்
சக்க இவை ஒருங்கே அமையப்பெற்றுக காணப்பட்டன.
உ. (பண்டைய தமிழகம், சி.க.சிற் ம்பலம் 1981. திருநெல்வேலி பக் 114) பெருங்கற்காலத்தின் இம் முக்கிய பண் களை வெளிப்படுத்துவதாக எமக்குக் டைக்கும் எச்சங்கள் சில வருமாறு, ) பெரிய கற்களைக் கொண்டு அமைக்
கப்பெற்ற ஈமச்சின்னங்கள். :) இறந்தோர் உடலை இட்டு, அடக்
கம் செய்த பெரிய தாழிகள். :) இத் தாழிகள் கறுப்பு - சிவப்பு மட்
பாண்டவகையைச் சேர்ந்தமை. :) இறந்தோர் உடலுடன் அத்தாழி கள் காணப்பட்ட இரும்பு, வேறு உலோகப் பொருட்கள், மணிகள் போன்றன.
கதை - 2
பத்து
ப்பாசனமுறையும், பெருங்கற்காலமும்
மழை நீரை குளங்களில் தேக்கி வத்து, அதனை வயல்களுக்குப்பாய்ச்சி யிரிடும் வழக்கம் பெருங்கற் காலத்
லே முக்கியம் பெற்றது. இவ்விதம் : ற்பட்ட பயிர்ச் செழிப்பின் காரணம்

Page 21
மாக பொருட்கள் உற்பத்தி, மட்பாண் டங்கள், உலோகப் பொருட்கள், மணி வகைகள் போன்றனவும் உருவாக்கப் பெற்றன.
குழுக்களின் தோற்றமும், அரசுகளும்
பல குழுக்களாக மக்கள் கூடி வாழும் வாழ்வு ஏற்படத் தொடங்கி யது. இத்தகைய குழு முறைமையா னது சிற்றரசுகளாக உருவெடுத்து, அரசுகள் தோற்றம் பெறவும் இந்த பெருங்கற்கால நாகரிகமே வழிவகுத் தது. சுருக்கமாகச் சொன்னால், வர லாற்றுக்கால வளர்ச்சிக்கும், பேரர சுகள் எழுவதற்கும் பெருங்கற்காலமே அடிப்படையாக அமைந்தது எனலாம். இடுகாடுகளும், ஈமச்சின்னங்களும்
பொதுவாக இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் புதிய கற்காலப் பகுதியிலே ஏற்பட்டுவிட்டது. அதற்கு முந்திய இடைக்கற்காலம், பழைய கற்காலம் என்பவற்றிலே எவ்விதம் புதைத்தார்கள் என்பதற்குத் தெளி வான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் பெருங்கற்கால இடுகாடுக ளும், ஈமத்தாழிகளும் எவ்விதம் இறந் தோர் உடல் அடக்கம் செய்யப்பட் டது என்பதை மட்டுமல்ல, அக்கா லத்து மேலும் பல்வேறு அம்சங்களை யும் உலகிற்குத் தெளிவாகத் தந்தது. (நாகரிகமடைந்த இப்பெருங்கற்கால பண்பாடானது சிரியா, சைபிரஸ், பாலஸ்தீனம் ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, வட இந்தியா, தென் இந்தியா, ஈழம் போன்ற பல இடங்களிலும் பரவலாகக் காணப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருங் கற்கால மக்கள் வாழ்க்கையில் வசிப்
19
செங்கதிர் ஆவணி 200

பிடங்களை அமைப்பதிலும் பார்க்க ஈமச்சின்னங்களைப் பெரிதாக அமைப் பதிலே அதிக அக்கறை காட்டியுள்ள னர்). (பண்டைய தமிழகம் சி.க.சிற்றம் பலம் - 1991, திருநெல்வேலி, பக்.114).
வழிபாடு
புதிய கற்கால வழிபாடுகளான ஒருதலை, இருதலை, முத்தலை, சூல வழிபாடுகளில் ஒருதலைச்சூல் வழிபா டானது முருக வழிபாட்டுடனும், முத்தலைச்சூலவழிபாடானது கொற் றவை, துர்க்கை, சிவன் என வளர்ந்து ஆண், பெண் வழிபாடுகள் இணைப்பு ஏற்படுகிறது. இது உற்பத்தி இனப்பெ ருக்கம் முக்கியமானது எனக் கருதப் பட்டது.
ஈழமும், பெருங்கற்கால கலாசாரமும்
ஈழத்திலே பெருங்கற்கால பண் பாடானது வடக்கே கந்தரோடை, ஆனைக்கோட்டை, மாந்தை, பொன்ப ரிப்பு (புத்தளம்), கொல்லன் கனத்தை போன்ற இடங்களிலும், மத்திய மாகா ணத்திலே மிகிந்தலை , அனுராதபுரம் போன்ற இடங்களிலும், மாத்தளை யிலே இயன்கட்டுவவிலும், கிழக்குப் பகுதியிலே பண்டு மாகம எனப்பட்ட திசமற்கம், மற்றும் கதிரவெளி உகந்தை, தப்போவ போன்ற இடங்களிலும் காணப்பட்டுள்ளன. மேலும் தென் கிழக்குப் பகுதியிலே காணப்பட்ட துறைமுகங்களான பெந்தோட்ட ஜின் தோட்ட களுத்துறை, வெலிகம, மாத் தறை போன்றனவும் பெருங்கற் கால குடியிருப்புகள் காணப்பட்ட இடங்க ளென ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின் றன. பொதுவாக தீவு முழுவதுமே பரந்து காணப்பட்ட இந்நாகரிகம்

Page 22
தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதையும் ஆய்வு கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
1970ல் கனடிய பல்கலைக்கழக பேராசிரியரான விமலா பெக்ளே (Vimala Begley) தலைமையில் கந்த ரோடையில் நடைபெற்ற ஆய்வுகள் மேலும் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தன. இங்கு காணப்பட்ட மூன்று படைகளில் (Layers) இருந்து பெருங்கற்காலம் பற்றிய பல உண்மை களும் வெளிவந்தன.
இங்கு காணப்பட்ட குடியேற் றம் பெருங்கற்காலத்துடன் தான் ஆரம்பமாகிறது என்பன போன்ற உண்மைகள் தெளிவாக்கப்பட்டன. அடுத்த படையிலே கிடைக்கப்பெற்ற மட்பாண்டங்கள் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து வந்த வரலாற்றுக் காலம் பற்றிய தகவல்களும் அறியக்கூ டியதாக இருந்தது. இவை அனைத் தும் தென் இந்திய இரும்புக் காலத்தை ஒத்தவை என இவ்வாய்வுகள் தெளிவா கக் காட்டின. பொன்பரிப்பு எச்சங்கள்
இதே ஆய்வுக்குழுவினர்1956ல் பொன்பரிப்பிலே தொல்பொருளியல் திணைக்கள் மூலம் மேற்கொண்ட ஆய்விலே பல தாழிகளைக் கண்டு பிடித்தனர். 3' உயரம் கொண்ட இத் தாழிகள் இறந்தோரைப் புதைக்கும் சவப்பெட்டிகள் எனவும் அறியப்பட் டது. "தாழிக்காடு" எனப்படும் இவ் விடத்திலே சுமார் 8000க்கும் மேற் பட்டதாழிகள் காணப்பட்டன. இங்கு 10000 - 12000 வரையிலான மக்கட் கூட்டம் வாழ்ந்திருக்க வேண்டுமென வும் அறிய முடிந்தது.
மம்
செங்கதிர் ஆவணி 2010

பிற எச்சங்கள்
ஆர் அன் - 1980, 1990களில் அனுராதபுரத் திலே கேம்ரியன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அல்சின், கணிகம் (Alchin, Coningham) போன்றோரால் ஆய்வு கள் மேற்கொள்ள்பட்டன. மாந்தை யில் ஜோன் காஸ்வெல் (John Carswell) தலைமையிலும், ஈழத்தின் மேலும் பல இடங்களிலும் குறிப்பாக கந்தரோடை ஆனைக்கோட்டை போன்ற இடங்க ளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட் டன. 1990இல் ஆனைக்கோட்டை ரகுபதியினாலும் ஆய்வுகள் மேற்கொள் . ளப்பட்டு, மேலும் பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன.
தென்பகுதி ஆய்வுகள்
ஈழத்தின் தென்பகுதியிலும் தென் கிழக்குப் பகுதியிலும் இதேபோன்ற பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பரீஸ் பல்கலைக்கழகப் பேராசிரிய ரான கோப்பிய வாட்சி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்விலே தெதுறு ஓயா, களுத்துறை, ஜின்தோட்ட வெலிகம போன்ற துறைமுகங்கள் பெருங்கள் கால் குடியேற்ற மக்கள் வாழ்ந்த இடங்கள் என்பது தெளிவாக் கப்பட்டது. மேலும் இங்கு கிடைக்கப் பெற்ற கறுப்பு, சிவப்பு மட்பாண்டங் கள், பிராமி எழுத்துகள் பொறித்த முத்திரைகள், நாணயங்கள், மணிகள் போன்றன தென் இந்திய எச்சங்களை ஒத்தவையாகக் காணப்பட்டன. கலா நிதி சிரான்டெரனியகல போன்ற தொல் பொருளியலாளர்களாலும் மேலும் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் பெருங் கற்கால உண்மைகள் பற்றிய விளக்கங் கள் கிடைத்தன.

Page 23
கிழக்குப் பிரதேசத்தின் பெருங்கற்கால ) கலாசாரம்
ஈழத்தின் பல இடங்களிலும் காணப்பட்ட பெருங்கற்கால சின்னங் கள் பெரும்பாலும் தென்னிந்தியாவின் எச்சங்களை ஒத்தனவாகவே காணப் பட்டன. தென்னகத்து பெருங்கற்கால சின்னங்களை அல்சின் என்பவர் ஆறு பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளார். இந் திய தொல்பொருளியலாளரான தீக்சிற்
அவர்களும் இவற்றை, 1. கல்மேசைகள் (Dolmen grave) 2. குடைவரைக்குகைகள் (Rock cutcave) 3. குத்துக்கற்கள் (Menhir) 4. தொப்பிக்கற்கள் 5. குடைக்கற்கள் (umbrella stone) 6. கல்லறைகள் (Cist grave)
என ஆறாக வகுத்துள்ளார். இத னுள் மேலும் உப பிரிவுகளையும் இவர் வகுத்துள்ளார். இத்தகைய பெருங்கற் கால சின்னங்கள் தமிழகம், கேரளம், கர்நாடகா, சேலம், கோயம்புத்தூர், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பிர தேசங்களில் பெருமளவு காணப்பட் டன. இவைகள் போன்றே ஈழத்திலும் குறிப்பாக கிழக்குப் பிரதேசத்திலும் காணப்பட்டன. இவற்றில் அனேக மான இடங்கள் கேளரப்பகுதி என்ப தும், கிழக்கு மாகாணத்திற்கும் கேரள மாநிலத்திற்குமுள்ள தொடர்பும் நோக் கற்பாலது. கதிர்காமம்
கதிர்காமம் ஈழத்தின் தென்பகுதி யில் அமைந்துள்ள முருகத் தலமாகும். ஊவா, விந்தன, செல்லச் சப்பரகமுவா போன்ற இடங்கள் பண்டு மட்டக்க ளப்பு தேசத்துடன் இணைந்திருந்தன. வரலாற்றுக் காலத்தில் இவை எல்லாம்
21.
செங்கதிர் ஆவணி 200

ரோகணை இராட்சியம் எனப்பட் டவை. இப்பகுதிகளில் ஈழத்தின் பூர் வீக குடிகளான வேடர் வாழ்ந்துள்ள தோடு இன்றும் வேடர் பெருமளவு வாழுமிடங்களாகும்.
சபரர்கம எனப்பட்ட காட்டர்ந்த இடம் "சபரர்" எனும் வேடர் வாழ்ந்த இடமாகும். சபரர், புளிஞர், மன்னார், முதுவர், குறவர், பணிக்கர், எயினர், இருளர், ஆயர், கலடர் போன்ற குழு வினர் வேடர் வகுப்பைச் சேர்ந்தவர் கள். இவர்கள் மலைச்சாரலை அரணா கக் கொண்டு சூறையாடும் வேட்டுவச் சாதியினர். மணிமலைச் சாரல் அடககருஞ் சீறுளர்
அரணாக உறையுணர்.... என உதயணன் கதை கூறும்.
மேலும் இச் சபரர் இனம் தண்ட காரணியத்திலே வாழ்ந்த வேட்டுவச் சாதியினர். இவர்கள் விந்திய மலையி லும் வாழ்ந்தவர்கள். இவ் வேட்டுவக் குழுக்கள் இமயமலைப் பரசேதம் கட லாய் இருந்தபோது விந்தியம் தொடக் கம் மடகாஸ்கர் வரை வாழ்ந்தவர்கள். இவர்களே தமிழகத்தின் பூர்வீகக் குடி கள். இந்த சபரர் வாழ்ந்த இடம் "சபரர்கம். இவர்கள் வழிபட்ட இடம் கதிர்காமம். இவ்விடம் புதிய கற்கால வழிபாடாகிய வேல் வழிபாட்டினை யும் தொடர்ந்து பெரங்கற்கால பண் பாட்டினையும் கொண்டது. கதிர்கா மம் தொடக்கம் வெருகல் வரையி லான பிரதேசத்தில் அரசுகளும், குறு நில மன்னர்களும் உருவாவதற்கும் பெருங்கற்கால பண்பாடே காரண மாய் அமைந்தது எனலாம். புதிய கற்காலத்தில் கூட வேடர் வாழ்ந்த இப்

Page 24
பிரதேசம் பெருங்கற்கால மக்கள் வாழ் 4 வுடன் சங்கமிப்பதை இப்பகுதி எச்சங் களும், ஆய்வுகளும் காட்டுகின்றன.
( 5 ெ
பிராமிக் கல்வெட்டுகள் காட்டும் பெருங் கற்கால சான்றுகள்
பெருங்கற்காலம் என்பது வரலாற்று இடைக்காலத்துடனும் (Proto history), வரலாற்றுடனும் (History) சேர்ந்ததாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் இது எழுத்துகள் | தோற்றம் பெற்ற காலப்பகுதியாகும்./ரி இக்காலகட்டத்திலே தான் பிராமி ம் எழுத்துகள் தோற்றம் பெற்று வளர்ச் ம் சியடைந்தன. இந்துவெளி நாகரிகம் ] தொடக்கம் ஈழம் வரை இத்தகைய த் சான்றுகள் கிடைத்துள்ளன. தாமிழி (பிராமிவரிவடிவம்)
தொல்லியல் அடிப்படையில் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளை ஆராயுமிடத்து, இவை தமிழ் - சிங்கள் வரிவடிவத்தின் மூல எழுத்துக்கள் எனக் கருதப்படுகிறது. இத்தகைய பிராமி லிபிகளினாலான கல்வெட் டுக்கள் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் தான் அனேகம் கிடைக்கின்றன. இவ் எழுத்துகள் மத்திய கிழக்கிலிருந்து | வட இந்தியா, தென் இந்தியா என விரிவடைந்து ஈழம் வந்தது என்பது 9 சில வரலாற்று ஆசிரியர்களது கருத் க தாகும் ஆனால் தென் இந்தியப் பிராமி க எழுத்துகள் தனிவடிவம் பெற்று ே "திராவிடி" எனப்பட்டன. இது தமிழ் மொழியை எழுதப் பயன்பட்டதால் "தாமிழி" எனவும் அழைக்கப்பட்டது.
6 9 = 5
ooooovண்னை
6
உ
ஈழத்தின் கிழக்குப் பகுதியில் ப இத்தகைய கல்வெட்டுகள் அநேகம் | காணப்படுகின்றன. தற்போதைய
22 செங்கதிர்
ஆவணி 200 .

ம்பாறை மாவட்டமும் சேர்ந்த பண் டய மட்டக்கப்பு பிரதேசத்திலே பிரா இக் கல்வெட்டுகள் ஈழத்தின் ஏனைய ரதேசங்களைவிட அதிகம் காணப்படு
ன. இக்கல்வெட்டுகளிலே குறிப்பிட் ள்ள பெயர்கள், குறியீடுகள் எல்லாம் பருங்கற்காலக் குறியீடுகளையே ஒத்
க் காணப்படுகின்றன.
கிழக்கிலே காணப்பட்ட பிராமிக் ல்வெட்டுகளை ஆராய்ந்த பேராசி யர் பெர்னாண்டோ, கலாநிதி சத்த வங்கல கருணாரெத்தின, ஐராவதம் காதேவன் போன்ற அறிஞர்கள் இப் ராமி எழுத்துகள் பௌத்தத்திற்கு முந் ய தமிழ் பிராமி எழுத்து வடிவங்கள் னக் கூறியுள்ளனர். அ, இ, ம, ள, ழ, ன பான்ற எழுத்துகள் தமிழ் பிராமியிலி தந்து கிடைக்கின்றன. இப்பழைய ரமிழி எழுத்துக்கள் கிழக்கிலங்கைக் ல்வெட்டுகளிலே தான் காணப்படு
ன்றன.
ழக்கிலங்கை பிராமிக் கல்வெட்டுகள் கறிக்கும் தமிழக பெயர்கள்
பம்பரகஸ்தலாவ என்பது கிழக்கி மங்கையிலே உகந்தைக்கு அண்மையில் உள்ள ஓரிடமாகும் இங்கு கிறிஸ்துவுக்கு மற்பட்ட கால கல்வெட்டுகள் அனே
ம் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு . ளிலே நாக, திக, சுமண்குத்த, நாகபவத்த "பான்ற பெயர்களும் காணப்படுகின்றன.
தெற்கிலே மகுள்மகாவிகாரை ல்வெட்டிலே இத்தகைய "திராவிடி" நிபியினாலான கல்வெட்டுகள் காணப் ட்டுள்ளன. இதேபோன்று திசமரகம பில் அக்குறுகொடவில் கிடைத்த தமிழ் ரொமியில் காணப்படும் எழுத்துகள்
- "

Page 25
தமிழக பிராமி எழுத்துகளை ஒத்தன. உதிரன், "சபிஜன் என இவை வாசிக் கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக ளிலே காணப்படும் சிவ, மகாசிவ, காலசிவ, சிவு குத்த, சிவரக்சித, பதும், துர்கா, கடி (காஸி) திரு. மற்சியாஷி . மஜிமகரஜ போன்ற பெயர்கள், குழுப் பெயர்கள் திராவிடப் பெயர்களா கும். கி.மு. 2ம் நூற்றாண்டிலே ஈழத் தில் பெளத்தம் வேரூன்றினாலும் பெளத்தம் கால்கொள்ள முன்பே காணப்பட்ட திராவிடப் பெருங்கற் கால குழுக்களின் பெயர்களே இவை கள் என்பது ஆய்வுகள் காட்டும் உண் மையாகும். இவை பெருங்கற்கால விவசாய சமுதாயத்திலே முக்கியம் பெற்ற தூதுவர், அமைச்சர், சேனா திபதி போன்றோரைக் குறிப்பனவாகும்
வேள், வேளிர்
முள்ளிக்குளம் மலை, விகார கல (விகாரகல்) ஆலய இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுகளை "வேள்" என்ற பதம் குறிக்கின்றன. பரண விதனா இவற்றை வேறுவிதமாக வாசித் துள்ளார். ஆனால் இவை சங்க காலத் தில் முக்கியம் பெற்ற வேளிர் என்பது தெளிவு. இவ்வேளிர் குறுநில மன்னர் களாக, "தொன்முடி வளிர", "முதுகுடி வேளிர்" என சங்ககாலத்திலே புகழ் பெற்றிருந்தனர். இவர்களே தமிழ்நாட் டில் விவசாயப் புரட்சியை ஏற்படுத் தியவர்கள்.
கிழக்கிலே பெருங்கற்கால சின்னங் கள் காணப்படுமிடங்கள்:
. -ட்டங்கள் கதிரவெளி எச்சங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்திலே வாகரைப் பிரதேசத்தில் கதிரவெளி
WWWWWWWWWWWWWWWWWWWWWW
23 செங்கதிர்
ஆவணி 2010

என்னுமிடத்தில் பெருங்கற்கால சின் னங்களின் கற்சலாகைகளும், தொப்பிக் கற்களும் காணப்பட்டன. இவ்விடம் குரங்கு படை எடுத்த வேம்பு எனப்பட் டது. தென் இந்தியாவில் கேரளம், புதுக்கோட்டையில் இவ்விரு காடுகள் "குருங்குப்பாடை", "குரங்குப் பட்டடை" எனக் குறிப்பிடும் வழக்கம் காணப்பட் டுள்ளது. குரங்குப் பட்டடை என்ற சொல் இறந்தோர்க்கு தரையின் கீழ்ப் படுக்கை என்ற பொருளைக் கொண்
டது.
இத்தகைய கற்சலாகைகள் காணப் படுமிடங்கள் நிலத்துள்ளே ஈமத்தாழிக ளையும் வெளியே தொப்பிக்கல் குடைக் கல், கல்வட்டங்கள் போன்றவற்றையும் கொண்டனவாகும். கேரளத்திலே இத் தகைய குடைவரைக்குகைகள் அனே கம் காணப்பட்டன. அவை மத்திய கிழக்கிலே பாலஸ்தீனத்தில் காணப்பட் டவை போன்ற அமைப்பை உடையன. இவை மத்திய கிழக்குடன் இருந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்து கின்றது.
தமிழக - ஈழ - கேரள கால ஒற்றுமை
ஈழத்திலே காணப்பட்ட இடைக் கற்கால, புதிய கற்கால கருவிகள் குவாட்ஸ் (Quarts) கற்களினாலானவை. இக்கற்களினாலான திருகை, அம்மி, குளவி போன்றனவும், மட்பாண்டங்க ளும் பலாங்கொடை, சப்பிரகமுவ, பெலன்வண்டிபலாசா போன்ற இடங் களில் அதிகம் காணப்பட்டன. இவை அனைத்தும் தமிழக, ஆந்திர, கர்நா டக, கேரள காலத்தைச் சேர்ந்தவை என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆகவே இடைக்கற்காலம், புதிய கற்காலம்,

Page 26
பாயாWWWWWWாயகத்துக
பெருங்கற்காலம் என்பன ஈழம், தமி ழகம், கேரளம் ஆகிய இடங்களில் ஒரே காலப்பகுதியிலே காணப்பட் டன என்பது இவ்வாய்வுகள் மூலம் தெளிவாகிறது. பழுகாமம் - நடுகல் எச்சங்கள்
கேரளத்திலே காணப்பட்ட இன் னோர் வகையான புதைகுழிக்கல் குத் துக்கல், நடுகல் என்பனவாகும். இறந் தோரைப் புதைத்த பின்பு அதன்மேல் இறந்தோர் நினைவாக இத்தகைய கற் களை நடுவதாகும் அக்கல்லிலே இறந் தோர் பெயர், சித்திரம் போன்றன பொறிக்கப்படும் மட்டக்களப்பு மாவட் டத்திலே பழுகாமம் என்னுமிடம் பழம்பெருமை வாய்ந்த ஓரிடமாகும். இது ஆதியில் வேடர் குடியிருப்புக் கள் காணப்பட்ட ஓரிடமாகும். இங் குள்ள திரௌபதி அம்மன் கோயில் அயலிலே பல நடுகற்கள் (Hero Stone) காணப்படுகின்றன. இவை வீர வழி பாட்டில் ஏற்பட்ட நினைவுச் சின்னங்களாகவும், அதன் நிமித்தம் உருவாக்கப் பட்ட கோயிலாகவுமே கருதமுடியும்.
இக்கோயிலில் காணப்படும் மரச்சிலகளும், வழிபாட்டு முறைக ளும் வெறியாட்டும் பலியிடலும் சங்க காலத்தில் நிலவிய பெருங்கற்கால கலா சாரத்தின் வழிபாட்டு முறையின் தொடர்ச்சி என்றே கருதக்கூடியதாக வுள்ளது.
கேரளம் மறவர்களையும், போர் வீரர்களையும் கொண்ட இடம் ஆநிரை வைத்திருப்போர் அதிகம் வாழுமிடமு மாகும். பழுகாமப் பிரதேசம் இத்த கைய சுற்றாடலையும், கலாசாரத்தை
செங்கதிர் ஆவணி 200

யுமே கொண்டது என்பதில் ஐயமில்லை. மட்டக்களப்பிலே காணப்படும் பண் பாடுகளும், பழக்கவழக்கங்களும், வழி பாட்டு முறைகளும் கேரளப் பண் பாட்டை ஒத்தவை என்பது பல்வேறு விடயங்களால் நிரூபணமாகிறது. ஆகவே வேடர் வழிபாட்டுப் பாரம் பரியத்துடன் விளங்கிய இவ்விடம் பின்பு பெரங்கற்கால பண்பாட்டின் தாக்கத்திற்கு உட்படுவதைக் காணமுடி கிறது.
உகந்தை ஹபரணை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற இத்த கைய பொருட்கள், இடுகாடுகள் போன் றன பெருங்கற்கால கலாசாரத்தைச் சேர்ந்தன எனக் கருதப்படுகிறது. அதே போன்று மலிகம்பிட்டியிலும், குருகல் லின்னவிலும் கற்சவப்பெட்டிகள் காணப் பட்டன. கதிரவெளியிலிருந்து தொடங் கும் இந்நாகரிகம் கதிரவெளி, பழுகா மம், உகந்தை, திசமறகம வரை பரவியி ருந்தையே காட்டுகிறது. உகந்தை, திச மறகம் ஆகிய இங்களில் கிடைக்கப் பெற்ற கறுப்பு - சிவப்பு மட்பாண்டங் களை பாக்கர் தென் இந்திய மட்பாண் டங்களுடன் ஒப்பிட்டு அதன் நிறம் அதி லுள்ள அசோக பிராமிலிபி என்பவற்றை ஆராய்ந்து கி.மு. 1000 ஆண்டு கள் என காலக் கணிப்பீடும் செய்துள்ளனர்.
அம்பாறை
பண்டு மட்டக்களப்பு மாவட் டம் எனப்பட்டது தற்போதைய அம்பாறை மாவட்டத்தினையும் உள்ள டக்கிய பிரதேசமாகும். இது வெருகல் தொடக்கம் குமண வரை நீண்டு பரந்து காணப்பட்டது. மிகப் பழங் காலத்தில் விந்தன, வெல்லச, ஊவா போன்ற பிரதேங்களையும் உள்ளடக்

Page 27
கியதாக கதிர்காமம் வரை பரந்து காணப்பட்டது. இதனை இப்பகு தியில் காணப்பட்ட பெருங்கற்கால எச்சங்கள், பிராமிக் கல்வெட்டுகள் போன்றன காட்டுகின்றன.
இன்றைய அம்பாறை எனப்ப டும் பிரதேசத்திலே குடும்பிகல, பம் பரஸ்தலாவ, பளமமொதரகல, பண் டார புதிராஜகல போன்ற இடங் களை 1971ல் தாய்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் சொல்கெய்கம், கலாநிதி சிரான் டெரனியகல ஆகியோர் சேர்ந்து ஆய்வு செய்தனர். இங்கு கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள் இனங்காணப்பட்டன. இவை அனைத் தும் பெருங்கற்கால தாழிகள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டன. இத்தகைய தாழிகள் தீகவாபி நூதனசாலையில்
அனேகமுள்ளன.
திசமகற்கம் |
1990 இல் பண்டைய மாகம எனப்படும் திசமறகமவில் அக்குறு கொட என்னுமிடத்தில் ஜேர்மனிய தொல்பொருளியல் குழுவினர் மேற் கொண்ட ஆய்விலே இங்கு நிலவிய பெருங்கற்கால குடியிருப்புகள் இனங் காணப்பட்டன. இவ்வாய்வின்போது பரீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கோப்பியாராட்சி செய்த ஆய்விலே தென், தென்கிழக்கு இலங்கையின் துறையமுகங்கள் அனைத்துமே பெருங் கற்கால குடியிருப்புகள் என்பதையும் காட்டினார்.
கிழக்கிலங்கையிலே குறுநில மன்னர்களையும், கதிர்காமஷத்திரி யர் எனவும் ஆட்சி செய்தவர்களும், இவ்வேளிரே எனப் பொருத்தமானது.
செங்கதிர் ஆவணி 2010

ஈழத்தின் ஏனைய இடங்களைவிட தென், கிழக்கு இலங்கையை பொன் கொழிக்கும் விவசாய பூமியாக்கியவர் களும் இவர்களே. இவை அனைத் துமே பெருங்கற்கால புரட்சி என்பது ஆய்வுகள் காட்டும் உண்மையாகும்.
"மஜிம்” : பளையர்ராஜகல, விகா ரகல பிராமிக் கல்வெட்டுகள் குறிக்கும் "அபி, அய” என்றபதங்கள் இளவரசன், இளவரசி என்ற கருத்தினைக் குறிக்கும் இதேபோன்று நென்ணனி னக்ல கல் வெட்டுக் குறிக்கும் "மஜிம்", மஜிமக ரஜ" என்பவை "மீனவன்" என்ற பதத் தைக் குறிக்கும் பாளிச் சொற்களாகும். “பழையர்" என்ற சொல்லும் இக் கல் வெட்டுகளில் இடம்பெறுகின்றன. "மஜிம்" குறிக்கும் மீனவன் என்ற பதம் பாண்டியரைக் குறிக்கும் பழையர் என் பது தென் இந்தியப் பழங்குடிகளில் ஒன்றாகும். பழையர் - பண்டையர் - பண்டு எனக் கருத்துக் கொள்ளும் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் இதுவும் பாண்டியரையே குறிப்பது என்கிறார். கிரேக்கயர்திரிபு மெகஸ்தி னில் ஈழத்து மக்கள் “பழகோணி என அழைத்தனர். எனவே, கிழக்கிலே இடம்பெற்ற ஆதிக்குடியேற்றங்களில் பாண்டிய குழுக்கள் பெற்றிருந்த முக் கியம் விளங்குகிறது.
உதியன், உதி
கி. முற்பட்ட காலங்களில் ஈழத் தைக் கைப்பற்றி ஆண்ட பழைய மாறன், உதியன், உதி போன்ற பெயர்கள்கூட பாண்டிய, சேர குழுக்களையே குறித்து நிற்கின்றன எனலாம். சேர மன்னன் உதியன் சங்ககால இனக் குழுக்களின் தலைவனாக விளங்கியவன். கிழக்

Page 28
கிலே கிரலான என்ற இடத்திலே காணப்பட்ட கல்வெட்டுகளில் உதி யன், உதி போன்ற பெயர்கள் இடம் பெறுகின்றன.
கூமுனைக்கு மூன்று மைல் மேற்கில் இருக்கும் வோவத்தகல், கொட்டதாமுவேலக் ஆகிய இடங் களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட குகைக் கல்வெட்டுகள் காணப்படு கின்றன. கதிர்காம ஷத்திரியர்கள் கோதபயனால் அழிக்கப்பட்டது பற் றிக் கூறும் இக்கல்வெட்டுகள் மூலம் கதிர்காம ஷத்திரியர் குடும்பம் ஒன் றின் ஐந்து பரம்பரை பற்றி அறிய முடிகிறது. கிழக்கு - தென்கிழக்கில் மிக நீண்டகாலம் ஆட்சி செலுத்திய பெருங்கற்கால குறுநில மன்னர்கள் பரம்பரையினரே இவர்களாகும்.
பாண்டு, பாரிந்த, உதி, உதியன், தமரஜ, அபய, குச, மகாதிச, பழைய மாறன் போன்ற சேர பாண்டிய தொடர் புடைய பெயர்களைக் கொண்ட இக் கதிர்காமஷத்திரியர்கள் தமிழகத் துடன் தொடர்புடையவர்கள் என்ப தும், சங்ககால பெருங்கற்கால கலாசா ரம் உடையவர்கள் என்பதுவும் இக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
இதேபோன்று பதுளை, மட் டக்களப்பு பாதையிலே குரலான்ட கந்த குரலான்மலை) எனப்படும் சிறிய குன்று ஒன்றிலே காணப்படும் குகை கல்வெட்டுகள் அய, அபய, உபராஜ், நாக போன்ற பெயர்களைக் குறிப்பன. இவையும் பெருங்கற்கால இனக்குழுக் களுடன் தொடர்புடையனவாக உள் ளதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
செங்கதிர் ஆவணி 200

ழத்துப் பிராமி பெருங்கற்காலம்
ஈழத்துப் பிராமி மொழி பற்றிக் கூறும் கணிகாம் (Coningham) கலாநிதி ரொன் டெரனியகல போன்றோர் பின் பருமாறு கூறியுள்ளனர். "பிராகிருதம் ழத்திற்கு வரமுன்னர் நிலவிய மொழி பற்றி அறியமுடிந்துள்ளது. எனினும் சிங்கள மொழியில் காணப்படும் ஆரிய, திராவிட மொழியல்லாத சொற் நளை நோக்கும் போது இது பிராகிருத மொழிக்கு முந்திய வேடர் மொழியா கவே விளங்கியது. மேன்மக்களது மேலாதிக்கம் ஈழத்தின் ஆதிமொழி பில் அழுத்தம் ஏற்படக் காரணியாக இருந்தது” என்கின்றனர்.
இந்த மேன்மக்களும், மொழி புமே ஆதித்திராவிடரும் திராவிட மொழியைக் கொண்டவர்களுமான பெருங்கற்கால கலாசாரத்திற்குரிய மக்களுமாவார். இந்த பிராமிலிபியும், கலாசாரமும் கிழக்குப் பகுதிகளிலே குறிப்பாக அம்பாறை, தீகவாயி, உகணை, திசமறகம், பம்பரகஸ்தலாவ, குடும்பிமலை போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
உதி, தமரஜ, அபய, மகாதிக, பழையமாற போன்ற பாண்டிய, சேர பெயர்களையும், குழுப் பெயர்களை யும் கொண்ட கதிர்காமஷத்திரியர் வம்சம் பேன்ற சிற்றரசுகளும், குழுக்க ளும் பெருங்கற்காலப் பாரம்பரியம் உடையவை என்பதும் ஆய்வுகள் காட்
நம் புதிய ஊகமாகும்.
கிழக்கில் மட்டுமல்ல, நாடெங் கிலும் காணப்பட்ட குறுநில மன்னர் கள் பற்றிய ஆட்சி போன்றன இப் பெருங்கற்கால கலாசாரத்தின் பிரதிபா

Page 29
லிப்பே என்று அறிவதோடு, ஈழத்தில் கி.மு. 1000-900 ஆண்டுகளால் தோற் றம் பெற்றிருக்கலாம் எனவும் விஞ் ஞான காலக்கணிப்புகள் உறுதி செய் கின்றன. ஈழத்தின் ஆதிக்குடியேற்றம் என்பதுவும் பெருங்கற்கால கலாசா ரத்தின் படர்ச்சியே என பேராதெ னிய பல்கலைக்கழக பேராசிரியர் சுதர் சன் செனிவரத்னா, சுசந்தா குணதிலக போன்றோர் குறிப்பிடுவர்.
இந்தப் பெருங்கற்கால மக்களே ஈழத்தின் வரலாற்றைக் கட்டியெழுப் பியர்கள் ஆவர். ஈழத்தின் ஏனைய பிர தேசங்களைவிட தென் பகுதியும், கிழக்குப் பகுதியும் வயல் நிலங்களை யும் குளங்களையும் கொண்டதாக விவ சாயத்தில் மேலோங்கி நெற்களஞ்சிய மாகத் திகழவும் இப் பெருங்கற்கால குடியேற்றங்களே காரணமாக அமைந்தன எனலாம். கிழக்கிலங்கை யின் பெருங்கற்கால வரலாறு என்பது பின்வருமாறு அமையக் காணலாம். (அ) ஈழத்தில், கிழக்கிலங்கையில் வர
லாற்றுதய காலம் எனக் கருதப் படும் பெருங்கற்காலம் சுமார் கி.மு.6000 - கி.பி. 250 இடைப் பட்ட காலப்பகுதியாகும். (இது வரலாற்று முற்பட்ட வரலாற்று காலப்பதிகளையும் உள்ளடக்
கியதாகும்). (ஆ உலகெங்கும் பெருங்கற்காலப் பண்பாடு பரவலாகக் காணப்பட்ட போது ஈழத்திலும் குறிப்பாக கிழக்கிலைங்கையிலும் காணப்
பட்டுள்ளது. (இ) கிழக்கிலங்கையின் நாகரிக வர
லாற்றிற்கு அத்திவாரமாக அமைந்
செங்கதிர் ஆவணி 2010

தவர்கள் பெருங்கற்கால மக்களே
ஆவர். (ஈ) குளங்கள், வயல்களைக் கொண்ட
தானிய களஞ்சியமாக கிழக்கிலங்கை திகழ வழி அமைத்தவர்களும் இப்
பெருங்கற்கால மக்களே ஆவர். (உ) கிழக்கிலே உருவாகிய சிற்றரசு
கள், இராட்சியங்கள் அனைத்துமே இப்பெருங்கற்கால சமுதாயத்தின் அத்திவாரத்திலே தான் உருவா
யின எனலாம். (ஊ) கிழக்கிலங்கையிலே காணப்
பட்ட பெருங்கற்கால எச்சங்கள், பிராமிக் கல்வெட்டுகள், புதை குழிகள், இடுகாடுகள் போன்றன இவற்றைத் தெளிவாகக் காட்டு கின்றன.
உசாத்துணை 01. பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்.
பண்டைய தமிழகம். 1981.
திருநெல்வேலி. பக். 60. 02. பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்.
பண்டைய தமிழகம். 1981. திரு
நெல்வேலி. பக். 117. 03. Vimala Begley - Proto historical mate
rial. From Sri Lanka and Indian Contacts. KennedyKARandPossohiEI (ed) Ecological Backgrounds of South Asian
Prehistory(newofleans) 1973. பக்191-196 04. Vimala Begley - Excavations of Ironage
Burials at Pomparippu - 1970.Ancient
Ceylon No, 4, 1981. 05. Allchin FR. And Coningham Robin.
“Anuradhapura Citadel Archaeological Project. Preliminary report of the third season of Sri Lanka British excavation at Salgaha July September 1991. South Asian studies 8, 1992. பக். 155-167.

Page 30
06. Deraniyagala S.U. Pre and Proto His
toric - Settlements in Sri Lanka, Economic Review vol.123, NO 7/8 Octo
ber/November 1997. 07. பேராசிரியர் சிற்றம்பலம் - பண்
டைய தமிழகம். பக்.114. 08. (a) Dikshit D.N.1968. The origin and
distribution of magalalithis in India. (b) பண்டைய தமிழகம், சி.க.சிற்றம்
பலம். பக். 70.
09. Paranavitana Ceylon Journal of Science
(G sect Vol2 December 1928. Feb - 1933 P.95-99)
10. Srinivasan K.R.Ancient India No.2,
January 1946. 11. Ramachandran K.S. 1969-PP.59-65. 12. பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் பண்
டைய தமிழகம், திருநெல்வேலி
1991. பக்.14 (முன்னுரை). 13. பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்.
தமிழகம் .1991 - PP 18-19.
14. Ceylon Journal of Science (G section)
1. (2) P.51-52. Also vide (G section) 2
P.9495. 15. Inscriptions of Ceylon by
Dr.S.Paranavitana. 16. சி.க.சிற்றம்பலம் - பண்டைய ஈழத்
தில் தமிழர் ஒரு பன்முகப் பார்வை பக். 18 - 19.
17. Weisshaar Hans Joachim "Ancient
Mahama" Archaeological Research in South Ceylon 1998.gf;.38-50.
18. உதயணன் கதை உஞ்சைக்காண்
டம். 55 வரி. 44 - 68.
19. சி.க.சிற்றம்பலம் - பண்டைய தமி
ழகம். 1991. பக்.14.
ஒலகெங்கதீர்
ஆவணி 20ா

20. Karunaratne Sadhamngal 'Epigarapia
Zelania'vo.7.Colombo1984. பக்80 7-91.
| 21. Bopearachchi Osmand and Wickramasinghe
Rajah Rohuna An ancient Civilization revisited Nuygegon - Colombo 1999-56-59.
-ப...:44.4104 யபபடபப பபபட பட.. -... 1.LI10.01.13
22. சி.க.சிற்றம்பலம். பண்டைய ஈழத்
தில் தமிழர் - ஒரு பன்முகப்பார்வை
- 2001. PP.28. 23. (a) சி.க.சிற்றம்பலம் - பண்டைய
ஈழத்தில் தமிழர் - ஒரு பன்முகப்
பார்வை பக். 30-31. (b) சி.க.சிற்றம்பலம் - ஈழத்து இந்து
சமய வரலாறு - பக்.198-199.
24. Inscriptions of Ceylon by Paranavitana.
1970. கல்வெட்டு இல.83, 289, 487. 25. Inscriptions of Ceylon by Paranavitana.
1970. கல்வெட்டு இல.643, 744, 1970.
26. Deraniyagala and S.U. Abeyratne
M.Radio Carbor chronology of Iron Age andEarly Historic. Anuradhapura 1997
பக்.14. 27. பண்டைய ஈழத்தில் தமிழர் ஒரு
பன்முகப்பார்வை பக48-49. Seneviratne
Sudharshan - Essays. 28. பண்டைய ஈழத்தில் ஒரு பன்முகப்
பார்வை சி.க.சிற்றம்பலம். பக். 19.
29. கலைமுகம் காலாண்டு கலை -
இலக்கிய இதழ் . (சித்திரை - மார்
கழி-2002) தொண்டன் 2002.
30. கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு -
க.தங்கேஸ்வரி 2007. (பீ.ஏ. தொல் சிறப்பு) PP.88-108 இடம்பெறும் கட்டுரை.
TNTHYMளிப்பாள்30htttttாப்-*.
நன்றி : ''கலைமுகம்"
காலாண்டு கலை இலக்கிய இதழ். (சித்திரை - மார்கழி 2002)

Page 31
தீர்ப்பைத் திரு
1792 - உலகி மாக புரட்சிக் கீதம் இ ஆரம்பங்கள் பலருடை லாறு. வோல்டேர், ரூே
களின் பட்டியல் நீண்டி - Emilena
எழுத்துக்களே வித்திட் அங்கு பேனாமுனைகள் பலமுற்று இருந்தன. சொன்னார், 'ஆயிரம் பீரங்கிகளை விட ஒரு போ இன்னொரு கட்டத்தில், "ஆயிரம் வருடங்க றால், அது நான் புரிந்த போர்களால் அல்ல, என என குறிப்பிட்டிருக்கிறார். 19ம் நூற்றாண்டில் நிரபராதியொருவனின் வாழ்வில் ஒளியேற்றி 6
கப்டன் அல்பிரட் டிரைபஸ், பிரான்சு இருந்தவன். (இவனது காலத்தில் பணியாற் யானவர்) நாட்டுப் பற்றும், நேர்மையும், கட உள்ளவன். அதனால் தன் சகாக்களின் வெற வஞ்சகத் திட்டத்துள் இவனை மாட்டிவிட்ட இவன்பெற்ற வெற்றிகள் கூட களங்கப்படுத் அதிகாரிகட்கு இவன் பற்றிய தவறான தகவ பட்டன. சாட்சிகள் சோடிக்கப்பட்டனர். இ அது, ஜேர்மனிக்கு பிரான்ஸின் இராணுவ இவனை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் ! லெப்.கேணல் ஜோர்ச் பிக்குயாட், பேடினன்ட் இவனுக்கு எதிராக நின்றார்கள். எதிரான சாட்
29 செங்கதிர்
ஆவணி 2010

கோத்திரன்;
குறள் 212)
நத்திய பேனா ன் புதிய அரசியல் விழிப்புணர்வின் அடையாள சைத்தது. 'பிரான்சு' தேசம். அந்தப் புரட்சியின் பய எழுத்துக்களின் பிரதிபலிப்புக்களே என்பது வர சா, மொண்டிஸ்கியூ என அந்தப் படைப்பாளி நக்கிறது. நெப்போலியன் வரவிற்கும் இவர்களின் டன. நாகரிகம் வளர்ந்த நாடு பிரான்சு. அதனால் பயமற்றும் இயங்கின. ஒருமுறை நெப்போலியன் னாமுனையின் ஆற்றல் மகத்தானது'' என்று அவரே களின் பின் மக்களிடையே நான் வாழுவேன் என் அது "கோர்ட் நெப்போலிய' னாலேயே இருக்கும்" ன் ஆரம்பத்தில் ஒரு புரட்சிப் புயலாக எழும்பி வைத்த பேனாமுனை பற்றிய செய்தியே இது.
- இராணுவத்தின் ஆட்டிலறி பிரிவில் பணியில் றிய 'டீ கோல்' பின்னாளில் பிரஞ்சு ஜனாதிபதி டமையுணர்வும் கொண்ட டிரைபஸ் கண்டிப்பும் றுப்புக்கு ஆளானான். நண்பர்களாக நடித்து நய ர்கள். ஜெர்மானிய - பிரான்சு எல்லையில் களத்தில் தப்பட்டன. மறைக்கப்பட்டன. இவனது, மேல் ல்கள் தரப்பட்டன. ஆவணங்களாகவும் ஆக்கப் றுதியில் இவன்மேல் இன்னொரு பழி எழுந்தது.
இரகசியங்களை வெளிப்படுத்தினான் என்பது. உருவானது. இவனுடன் கூடவே பணியாற்றிய, வல்சர் என இவனுடைய சகாக்களே சாட்சியமாகி டசியங்கள் பலமாகிவிட்டன. நீதிமன்றின் தலைவ

Page 32
னாக இருந்தவன் மேஜர் ஹென்றி. ஏற்கனவே ! குற்றவாளிகளே நீதிபதிகளானால் நிரபராதிக்கு பெற்றான். அது ஆயுட்கால தீவாந்திர தீட்சை.பி உள்ள 'டெவில்ஸ்' என்ற தீவுதான் இவன் அ
இது நடந்த சில நாட்களின் பின் பிரான்சு என்பவர் "டிரைபஸ் நிரபராதியானவன் - அவ கிறான்" என வாதாடினார். தீர்ப்பு மீளாய்வுக்க கொண்டார். அந்த நேரத்தில் சில குற்றங்களி யாட்டின் போலித்தனங்கள் வெளிவந்திருந்தன. பொய்யானவை என்றும் தெரியவந்தன. அவன் எனினும் டிரைபஸ் என்ற நிரபராதியின் நிலைய
தீவாந்திரதிட்சையில் தன்னை இழந்த சுமக்கும் உண்மைகளை எவரிடமாவது சொ தான் இறந்தபின்பாவது இந்த உலகம் தன்லை ஆசைப்பட்டான். பல இரவுகள் அவன் நி ை நினைவுகளினூடே ஒரு உருவம் அவன் மனது சற்று ஆறுதலானான் - அமைதியுமானான். அந் ஜோலா' வீரியமும் வினைத்திறனும் மிக்கப் ! டிக்கிறவர். 1840 ஏப்ரல் 02 உதித்து, 1902 கெ ஆசிரியர், பத்திரிகை எழுத்தாளர், அரசியல் தொடாத துறைகளில்லை. 1867ல் வெளியான என்ற 'திரேசா ரகூன்' உலகளாவிய வரவேற்பை அவலங்களை (அது யதார்த்தமான வாழ்வின் அற்புதமானது என்கிறார்கள்.
மனதுள் ஆழ்ந்து அமிழ்ந்திருந்த உ 'எமிலிஜோலா' அவர்களுக்கு ஒரு நீண்ட ம! இந்த மடல் உங்கள் கரங்களில் கிடைத்தால் உலகத்தில் இருக்கிறது என் நம்பிக்கையுடன் ருந்தான். மடல் கரமெட்டியபோது எமிலிஜே கொண்டிருந்தார். பிரான்சு இராணுவத்தின் செயல் கொண்டிருந்த காலமது. அந்த மடலின் ஒவ் அதில் ஆழ்ந்து போனவர் அவரைப் பார்க்க ( முடிவில் சில நிமிடங்கள் சந்தர்ப்பம் அளிக்கப்பட பொற்காலங்கள்.
9 அன.
செங்கதிர் ஆவணி 2010

உரைபஸ்சுடன் முரண்பட்டிருந்தவன். எனவே நீதி கிடைக்குமா என்ன, டிரபஸ் தண்டனை பரன்சுக் கயானா (ஆபிரிக்காவில் உள்ளது)வில்
டைக்கப்பட்ட இடம்.
செனட்சபையில் செனட்டர் ஆகஸ்ட் செரூர் ன் தவறான தீர்ப்பினால் தண்டனை பெற்றிருக் ாக எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் ல் மாட்டிக்கொண்ட கேணல் ஜோர்ச் பிக்கு டிரைபஸ் வழக்கில் அவனது சாட்சியங்கள் 60 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டான்
ல் மாற்றமேற்படவில்லை.
சோகத்தில் ஆழ்ந்தான் டிரைபஸ். தன் இதயம் ல்லிவிடவேண்டும் என எண்ணம் எழுந்தது. ர நிரபராதி என ஒப்புக்கொள்ள வேண்டும் என னவுகள் எங்கெல்லாமோ சிறகடித்தன. அந்த பிள் நிழலாடியது. அந்த உருவம் தெரிந்ததும் த உருவின் சொந்தக்காரர் எழுத்தாளர் 'எமிலி படைப்பாளி. எதிர்ப்புகளிடையே எதிர்நீச்சல் சப்டம்பர் 29 வரை வாழ்ந்தவர். சிறந்த நாவல்
விமர்சகர். சிறுகதை, கட்டுரை என அவர் ன அவரது புரட்சிப் படைப்பான (ணாணா) பப் பெற்றிருந்தது. ஒரு விபச்சாரியின் வாழ்வின் வேதனை) அவர் வெளிக்கொணர்ந்த விதம்
ண்மைகளையும், உணர்வுகளையும் வடித்து உடல் வரைந்தான் டிரைபஸ். அதன் முடிவில் ம் ''என்னை நம்பும் ஒரு இதயமாவது இந்த என் இறுதி மூச்சை இழப்பேன்" என எழுதியி ரவா பிரான்சு அரசுடன் ஏற்கனவே மோதிக் பாடுகளை இடைக்கிடை அவர் விமர்சித்துக் வொரு வார்த்தைகளும் அவருடன் பேசின. விரும்பினார். நீண்டநாட்கள் போராட்டத்தின் ட்டது. அந்த நிமிடங்கள் டிரைபஸ் வாழ்வின்

Page 33
அதன் பின்னான நாட்களில் குறிப்பா. 'டிரைபஸ்' பற்றிய தீர்ப்புக்களைப் பற்றி எழு பத்திரிகைகளின் முன்பக்கத்தை அவை அ அவை எழுந்து வீசின. மக்களால் ஆவலுடன் மறுபரிசீலனைக்காக்கப்படவேண்டும். நீதி வ உருமாறத் தொடங்கின. இந்த நேரத்தை எமி
அவர் எழுத்துக்களின் வீச்சுக்களை விரிவுபடு. கண்டு அரசு இறங்கி வந்தது. டிரைபஸ்ஸின் டது. இந்த நேரத்தில் முன்பு இவனது வழக்ல டிரைபஸ் நிரபராதி என்பதைத் தானும் உன
இந்த முதல் வெற்றி எமிலிஜோலாவின் சட்டத்தின் தவறுகளையும், தீர்ப்புக்களையும் னார். நீதித்துறையை அவமதித்தார் என அவர் நாடுகடத்தலுக்கும் உள்ளானார். அல்லது . யூலை 19, 'ஜோலா' லண்டனில் விக்ரோறியா | நிம்மதி தரவில்லை. போராட்டங்களிலிருந்து பதிலும் தயங்கவில்லை. ஆஸ்திரிய நாட்டில் துக்கள் பிரான்சிய அரசையும், நீதித்துறை தொடங்கின. பிரான்சில் ஊர்வலங்கள், ஆர்ப் கின. எழுச்சிபெற்ற மக்கள் டிரைபஸ் குற்றமற் மறைக்காதே துரோகிகளைத் தூக்கிவிடு! எ கொணர்ந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் பிரா ஆரம்பித்தனர். தவிர்க்கமுடியாத நிலையில் நிலைமையையும் ஓரளவு தணிவுக்குக் கெ
டிரைபஸ் பற்றிய நீதி விசாரணை மீல் தானிக்க ஆரம்பித்தனர். நீதிமன்றில் நேரில் வ விரும்பினார். பிரான்சின் குடியியல் சட்டம் 3 வாதங்களே அடிநாதமாக நீதிமன்றில் நின்றன சட்டத்தின் இடைவெளிகளினூடே எமிலிஜே புறந்தள்ளின. காழ்ப்புக்களைக் கலங்கடித்தல் நீட்டப்பட்டன. நீதியின் எல்லை நீண்டுபோய் பட்டான். இழந்த பதவியையும் பெற்றான்.
அயராது தொடர்ந்து போராடிய பேனாமுனையி
எண்ணிலடங்கா இனிய கனவுகளுள் தந்த மனித தெய்வத்தைக் காண பறந்துவந்த
31 செங்கதி
ஆவணி 200

பவார்
3
க 1893 ஜனவரி 13 அவரது பேனாமுரைகள் ஓதத் தொடங்கின; அல்ல} (பேசத் தொடங்கின. ஆக்கிரமிக்கத் தொடங்கின. புரட்சிப் புயலாக = எதிர்கொள்ளவும்பட்டன. வழங்கப்பட்ட தீர்ப்பு ஓங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டமாகவும் மிஜோலா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார். த்தினார். விரைவாக்கினர். மக்களின் ஆத்திரம்
ஆயுள் தண்டனையைக் குறைத்து வெளியிட் கை விசாரித்துத் தீர்ப்பு எழுதிய மேஜர் ஹென்றி, கர்வதாகக் கூறினார்.
- போனாமுனையை மீண்டும் முனைப்பாக்கியது.
இப்போ அவர் தயக்கமின்றி சாடத் தொடங்கி நம் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவர் ஜெயிலுக்குப் போயாக வேண்டும். 1898 மாநிலத்தில் வந்திறங்கினார். எனினும், லண்டன் அவர் ஒதுங்கிவிடவில்லை. பொய்களை எதிர்ப் ன் குடிமகனாக இருந்துகொண்டு அவரது எழுத் யையும் நிமிர்ந்து நின்று கூர்மையுடன் தாக்கத் பாட்டங்கள் என் வன்முறைகள் வளரத் தொடங் மறவன் அவனை விடுதலை செய்! உண்மையை ன கோசங்களாகவும், வாசகங்களாகவும் வெளிக் ன்சில் புத்திஜீவிகள் அரசுக்கு நெருக்கடி தர ம் அரசு ஒரு விசேட நீதிமன்றை நிறுவியது. காண்டுவந்தது.
ண்டும் ஆரம்பமானது. மக்கள் விழிப்புடன் அவ பந்து வாதாட அல்லது சாட்சியமளிக்க 'ஜோலா' அவரை அனுமதிக்க மறுத்தது. எனினும் அவரது
அவரது எழுத்துக்கள் ஆவணங்களாக மாறின. பாலாவின் எழுத்துக்கள் புகுந்து பொய்மைகளைப் எ. விவாதங்கள் பல நாட்கள் நீண்டுபோயின - பினும் நியாயம் வென்றது. டிரைபல் விடுவிக்கப் துரோகிகள் இனங்காணப்பட்டனர். துணிவுடன் பின் வீரியம் வெற்றிபெற்றது.
மதிக்கத்தான் டிரைபஸ் தனக்கு மறுவாழ்வு என். கனவுகளுடன் வந்தவரைக் கதறவைத்தது

Page 34
கல்லறை. எமிலிஜோலா இவ்வுலகைவிட்டு நீர் கொண்ட பின்பும் இறவாத தன் எழுத்துக்களால் விடுதலை வாங்கித் தந்திருந்த வள்ளல் அவர் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தியவர்
ளுக்காகப் போராடியவர். 1902 செப்டம்பர் 29ல் இவரது மரணம் ஒரு சர்ச்சையை உண்டாக்கி மூலம் இவர் கொல்லப்பட்டார் என ஒரு செய்தி உடல் தோண்டி எடுக்கப்பட்டு 1908 யூன் 4 இ ஆகியோரின் கல்லறைகட்கு அருகே 'பன்தி கெளரவிக்கப்பட்டது.
''ஒரு காரியத்தை இடைவிடாது முயற்சி டைமை' என அறிவுறுத்துகிறது வள்ளுவம் தல நிற்கும் ஊழிற்கும் தான் கீழ்ப்பணியாது எடுத்த க
அங்ஙனம் தடுக்கும் ஊழையும் புறமுதுகு காட்டி தாளரான எமிலிஜோலாவை இனங்காட்டுகிறது.
* ஊழையு முப்பக்கங் கா
தாழா துஞற்று பவர்
('ஆள்
(ஹன ""படிகள்
ஆசிரி
தொட
+9
படிகள்
விலை
செங்கதிர் ஆவணி 200

கியிருந்தார். தனது வாழ்வினை முடித்துக் டிரைபஸ் என்ற அந்தக் குற்றமற்றவனுக்கு . எழுத்துக்கு எதையும் மாற்றும் வல்லமை எமிலி ஜோவா. 62 ஆண்டுகள் உண்மைக . தன்னை மறைத்துக்கொண்டு ஓய்வுபெற்றார். யது. Carbon Monocide என்ற நஞ்சின் உண்டு. ஆறு வருடங்களின் பின் இவரது 5 விக்டர் கியூகோ, அலெக்சாண்டர் டுமாஸ் யான்' என்ற இடத்தில் அடக்கம் செய்து
பத்து நிறைவேற்றும் திறனை 'ஆள்வினையு ட பல வந்தபோதும் மனம் தளராது, தடுத்து ரியத்தில் கடும் உழைப்பை மேற்கொள்பவர், ஓடச்செய்து வெல்வர்'' என குறள் எழுத் இதோ வரிகள் :
ண்ப ருலைவின்றித்
வினையுடைமை - குறள் 620) 7- இருமாத இலக்கிய இதழ்
யூன் 2010 - இதழ் 25 யர் : எல்.வஸீம் அக்ரம்
டர்பு :
"Padihal Publication" No.519/G/16, Jayanthi Mw, Anuradhapura # 50000
Sri Lanka. 4713485060, +94 71 8423459
- padihal@yahoo.com www.padikal.blogspot.com
b: 30/-

Page 35
செங்கதிரோன் எழு
தர் பெட்டகம் வி5ை
(கவிஞர் நீலாவணனின் 'வேளாண்
மருத்துவப் பெண்னை
மகிழ்ச்சியோ டி பருத்தியில் நல்ல சேன
பணமும்தான் குருத்தோலை போலும்
குலையீன்ற தெ உருத்தோற்றம் உடை
உவப்புடன் எ கட்டாடி காத்தான் 'பா
கணபதிக் கொ பட்டுப்போல் வேட்டி “6
பரிசோடு பண் மட்டிலா மகிழ்ச்சி கொ
மறைவிலே கன் 'எட்டுறாம்' போத்த லெ
எடுத்தங்கே ன
காலையில் இருந்தே க
கணக்காகப் ே வேலைக்கு ஆள்தான்;
விருந்துக்குப் சாலையில் போனோ ரெ
சாமியைப் பார் ஓலைக்கு மேலால் எட
"உன்பாடு ஓர்
வளை
செங்கதிர் ஆவணி 200

தும்
அத்
குனுவிஸ் மை க் காவியத்தின் தொடர்ச்சி.....) எப் பெத்தா
ருத்திப் பாயில் ல கொண்டு வைக்க
கன்னிக் தன்னையாக ய அன்னம் நித்தே ஈந்தாள்.
பர்'
ன்று செல்லன் சேட்டு'
மும் தந்து
ள்ள
ண்ணைக் காட்டி வான்றை
வத்தான் சாமி!
சாமி பாட்டுக் கொண்டான்.
கந்தர் பொறுப்பாய் விட்டார். ல்லாம் த்து வேலி
டி
கா" என்றார்.

Page 36
மழலையின் கழுத்தில் தா
மாலையைப் போட அழகரும் கனகம்மாவும்
ஆளுக்கோர் காப் புளகாங் கிதத்தில் கந்தர்
பூணாரம் அள்ளிப் வழமைபோல் சுற்றத்தார்கள்
வசதிபோல் பரிசு
விருந்துக்கு முன்னர் செ
வீட்டிற்கு வந்தே 'மருந்துகள் தந்தான் பி.
மருங்கையின் பே அருந்தினர் அளவாய்ப் பி
அனைவரும் அ ''விருந்தென்றால் விருந்து
விளைச்சல் போல்
விளைச்சலால் வீடு பெ
விருந்தினால் உ களிப்புற மக்கள் மண்ன
கருமங்கள் ஆர் செழிப்புறச் சேர்ந்து வா
சேமமே எங்கும் விளைச்சலை வேண்டி
வேளாண்மை எ
வேளாண்மைக் க "விளைச்சல் க
வலை.

பக ட்டான் செல்லன்;
புக் கூட்டம்.
போட
தந்தார்.
ல்லன்
பார்க் கெல்லாம்
ள்ளை மரில். ஆண்கள்
ன்னர் முதம் உண்டு து. மாரி
" - வியந்து மீண்டார்.
பாங்கும்! உறவு தங்கும்! னில் மறி என்றும்
ழ்வர்! மதங்கும்! என்றும் செய்து வாழ்வோம்!
சாவியத்தின் தொடர்ச்சி ாவியம் முற்றிற்று.

Page 37
எனக்குப் பிடித்த என் க ஈழத்து முத்த சிறுகதை எழுத், தாங்கள் எழுதிய கதைகளை இ
முத்த எழுத் டேவிட்) அன மட்டுவில் வ பிறந்தார். 1 நுவரெலியா பகுதியில் தி
மையாற்றி |
பதவியில் படி 2004 வரை தான் பிறந்த சாவகச். அலுவலகத்தில் உதவிக் கல்விப் ப பெற்றார். 1966 இல் சுதந்திரனில் 6 சிறுகதை. பிற மாவட்டங்களிலிருந்த மக்களோடு வாழ்ந்து மலையக இல் கே.ஆர்.டேவிட் அவர்களுக்கும்
“வரலாறு அவளைத் தோற் பிரசுரம்); பாலைவனப் பயணிகள் ( “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் 'ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில் பதிப்பகம்); "ஒருபிடி மண் (சிறுகதை நூல்களாகும். 1960களுக்குப் பின் கையில் உருவான எழுத்தாளர்கள் வாதிகளுள் டேவிட் முதன்மையான பிடித்த சிறுகதையாக 'சிரித்திரன் மாகி, 'தகவம் தெரிவுக்குள்ளால் இக்கதையைத் தருகிறார்.
35/செங்கதிர்
ஆவணி 2010

எதை
தாளர்கள் தங்களுக்குப் பிடித்த
ங்கே தருகிறார்கள்.
நாளர் கே.ஆர்.டேவிட்(கிறகர் ராயப்பு ர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி
க்கு கிராமத்தில் 07.07.1945 இல் 971 இல் ஆசிரிய நியமனம் பெற்று மாவட்டத்திலும், 1975-1986 காலப் நகோணமலை மாவட்டத்திலும் கட கண்டும் யாழ்ப்பாணம் வந்து, பின் ப்படியாக உயர்ந்து 1999 இலிருந்து சரி பிரிவுக்குட்பட்ட வலயக் கல்வி ணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வு வளிவந்த 'புகலிடம்' இவரது முதற் து மலையகத்திற்கு வந்து மலையக லக்கியம் படைத்தவர்கள் வரிசையில் இடமுண்டு.
மாயமான-4
ஊறுவிட்டது' (நாவல் -1976, வீரகேசரி குறுநாவல் - 1989, மிரா பிரசுரம்); * (குறுநாவல்-1991, மிரா பிரசுரம்); ைேல' (குறுநாவல் - முரசொலி கத் தொகுப்பு:1994) என்பன இவரது கனர் உள்ள காலகட்டத்தில் இலங் மள் பொதுவுடமை சார்ந்த இலக்கிய வர். தான் எழுதியவற்றுள் தனக்குப் (1980 - ஆனி) சஞ்சிகையில் பிரசுர - 'சமுதாயச் சுருக்கங்கள் எனும்
அதாகாடி)
=ாக கலங் யசபா பாடகனாயகனடா

Page 38
நான் ஆசிரியனாகிப் பத்து வருடங்கள். இந்தப் பத்து வருடங்களும் வெளி மாவட்டச் சேவை' என்ற சட்டத்தோடு 'வாரோட்டம் நடாத்தி எப்ப டியோ சட்டத்தை வென்று, சொந்த ஊர் பாடசாலையொன் றைக் கட்டிப் பிடித்துக்கொண்டு இருந்து விட்டேன்.
இந்த வருடம்... எனது அரசியல் தீர்க்கதரிசனம் பிழைத்ததால் இம்முறை எனக்கு
ஏற்பட்ட இடமாற்றத்தை ரத்துச்செய்ய முடியா மற் போய்விட்டது.
இம்முறை நடந்த தேர்தலில் நான் ஆத ரவு காட்டிய வேட்பாளரால் தேசியப் பேரவைக் கதிரையில் குந்த முடியாமற் போய்விட்டதால் ... அதன் பிரதிபலிப்பு...?
இடமாற்றப் பட்டியலில் எனது பெயர் தான் முதலாவது. அதிலும் கஷ்டப் பிரதேச மான மூதூரில் ஒரு பாடசாலை.
தேசியப் பேரவைக் கதிரையில் குந்தி யிருக்கும் எனது எதிரியின் கால்களைப் பிடிக் கக் கூடாது என்ற மன வைராக்கியத்தோடு 'வெற்றிகரமாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு
மூதூர்ப் பாடசாலைக்கு வந்துவிட்டேன்.
மார்கழிமாத விடுமுறையின் பின் இன்றுதான் பாடசாலைகள் ஆரம்பம்.
மூதூர் பாடசாலை -
அதிபரின் காரியாலயத்தில் அமர்ந்தி ருக்கிறேன்.
திருகோணமலையிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் கடலில் பிரயா ணம் செய்ய வேண்டும். பிரயாணம் செய்து அந்த 'அவதியுணர்வுகள் எனது இதயத்தில் இன்னமும் பூரணமாக மரித்துப் போய்விட
வில்லை.
36செங்கதிர்
ஆவணி 2010

டியம்
றுகு சுருக்கங்கள்
(கே.ஆர்.டேவிட் உத்தியோகம் புருஷலட்சணம். இந்த : அவதிகளுக்காக அந்த லட்சணத்தை விட்டுவிட
முடியுமா?
இப்பாடசாலையில் படிக்கின்ற ஆசிரியர் : களை அதிபர் எனக்கு அறிமுகம் செய்து வைக் : கின்றார்.
அதிபர் - அவர் பெயர் கனகசிங்கம்.
இவரது பெயரை அடிக்கடி பத்திரிகை : யிலே பார்த்த நினைப்பு எனக்குண்டு. ஏனென் : றால் இவர் ஒரு கவிஞன்.
கறுத்தவர்; மிக மெல்லியவர்; சுருண்ட கேசம், கண்ணாடி. நிலத்தில் விழுந்து பந்து துடிப்பதைப் போன்ற சுறுசுறுப்பு.
சம்பிரதாய பூர்வமாகவும், மனிதாபிமா னமாகவும் அதிபரிக்கும் எனக்கும் இடையில் : சிறு சம்பாஷணை நடந்து முடிகின்றது.
"மாஸ்ரர், உங்களை ஐந்தாம் வகுப்புப் பொறுப்பாசிரியராகப் போட்டிருக்கிறேன். பிறகு : பார்த்துச் செய்வம். அதிபரின் வேண்டுகோள் கலந்த கட்டளையை நான் ஏற்றுக்கொள் கிறேன்.
" ஏதாவது தேவையெண்டால் சொல் லுங்கோ..." அதிபர் என்னிடம் கூறுகிறார்.
e uus
3 4 5 2 * *

Page 39
"சேர்..." "சொல்லுங்கோ...'
"நான் நாளைக்கு ஊருக்குப் போகலா மெண்டு நினைக்கிறேன்.'
"என்ன மாஸ்டர் இப்பதானே வந்த னீங்கள்..."
"உண்மைதான். என்ரை புள்ளைய ளைப் பிரிஞ்சிருந்து எனக்குப் பழக்கமில்லை. அதாலை ஊருக்குப் போய்க் குடும்பத்தைக் கூட்டிவரப்போறன்".
"சரி... போட்டு வாருங்கோ "சேர்..." "சொல்லுங்கோ..."
"இரண்டு மணிக்கு திருகோணமலையி லிருந்து யாழப்பாணத்துக்கு ஒரு பஸ் இருக்கு. நான் இஞ்சையிருந்து பதினொரு மணிக்குப் புறப்பட்டால்தான் அந்த பஸ்ஸிலை போகக் கூடியதாக இருக்கும்"
"சரி மாஸ்டர்... நீங்கள் பதினொரு மணிக்குப் போங்கோ..' அதிபர் பெருமனதோடு எனது வேண்டுகோளை ஏற்று அனுமதியளிக் கின்றார்.
எனக்குப் பெரும் மனத்திருப்தி.
இப்போது ஒன்பது மணி. இன்னும் இரண்டு மணித்தியாலங்களைக் கடத்தல் வேண்டும். ஆனால் இனியும் அதிபரின் காரியா
லயத்தில் அமர்ந்திருப்பது முறையல்ல.
"சேர் நான் வகுப்புக்குப் போகட்டா?" "நல்லது. போங்கோ"
நான் ஐந்தாம் வகுப்பைத் தேடி நடக்கின்றேன். ஐந்தாம் வகுப்பு -
"வணக்கம் சேர்"
"வணக்கம்" - மாணவர்களும் அமர் கின்றனர். நானும் அமர்கிறேன்.
கிட்டத்தட்ட முப்ப மாணவர்களிருக்கும். புதிதாக வந்த என்னைச் சகலரும் ஆவலோடு பார்க்கின்றனர்.
செங்கதிர்
ஆவணி 2010

'நாளைய சமுதாயத்தை நிர்ணயிப்பவர் :கள் பத்து வருடங்களாக ஒரே பாடசாலையில்
இருந்து பார்த்துப் புளித்துப் போன முகங்களை : விட்டு, புதிய முகங்களைப் பார்த்ததாலோ, என் : னவோ என்னையறியாமல் இப்படியொரு எண் : ணம் எனது மனதிலே தோன்றி மறைகின்றது. : "என்னுடைய பெயர் விபுணசேகரம். இனி
• மேல் நான்தான் உங்களுக்கு வகுப்பு மாஸ்டர்". : நான் என்னைப் பற்றிய அறிமுகத்தைச் சுருக்க : மாக முடிக்கிறேன். : "சரி; நான் என்னுடைய பெயரைச்
சொல்லிட்டேன். இனி, நீங்கள் ஒவ்வொருவ : ராய் உங்கடை பெயர்களைச் சொல்லுங்கோ''. : "சிவமுரளிதரன், தெய்வேந்திரன், கபில : நாதன், செந்தூரன்.'' இப்படியே ஆண்களும் : பெண்களும் தங்கள் பெயரைக் கூறுகின்றனர்.
"இந்த வகுப்பு மொனிற்றர் ஆர்?" நான் : கேட்கிறேன்.
"சேர், என்னும் மொனிற்றரைத் தெரிய : வில்லை'' அவள் வாணிசிறீ கூறுகின்றாள்.
"அப்ப ஒரு மொனிற்றரைத் தெரிவு : செய்வம்".
பதினொரு மணிவரை இப்படியே நேரத்
• தைக் கடத்திவிட முனைகின்றேன்.
ஆசிரியருக்கு இலட்சணங்களில் இது : வும் ஒன்றோ, என்னவோ! நேரத்தைப் போக் : காட்டுகின்ற தந்திரக்குணம என்னிடம் நிறைய : வுண்டு.
| "சரியுங்க சேர். மொனிற்றர் தெரிவம்” : மாணவர்களும் தயாராகின்றனர்.
இந்த வகுப்பில் யார் கெட்டிக்காரன்?” "கபிலநாதன் சேர்”
"கபிலநாதன் எழும்புங்கோ” நான் : கபிலநாதனைத் தேடுகிறேன்.
கபிலநாதன் எழுந்து நிற்கின்றான்.
கறுத்து மெலிந்த, கட்டைத் தோற்றம். : சொந்த நிறத்தை இழந்து வெளிறிய ஒரு

Page 40
டெர்லின்சேட் ; அதிலும் பல பொத்தல்கள். ஒ சிறிய களிசான். சிறுபிள்ளைகள் போல் இ னமும் முன்னோக்கி வளர்ந்திருக்கும் தலை மயிர்.
சோக்குக் கட்டியில் தொட்டந் தொட் மாகக் கறுப்பு மை ஊறியிருப்பது போல் அவனது தோற்றத்தில் தொட்டந்தொட்டமா வறுமைப் பிரதிபலிப்புகள் தெரிகின்றன.
எனது மனம் அவனுக்காகப் பரிதாபப்ப கின்றது.
"கபிலநாதனை மொனிற்றராக்குவம்"
"ஓம் சேர்" அநேகமானவர்கள் என பிரேரணையை ஆமோதிக்கின்றனர்.
இடையில் - புதியதொரு பிரேரணை வெடிக்கின்றது
"சேர் செந்தூரனை மொனிற்றராக் வம்" அவன் விநாயகமூர்த்தி கூறுகின்றான்.
சின்னஞ் சிறிசுகளிடம் ஏற்பட்டுள். போட்டி, நான் மௌனமாக இருக்கிறேன்.
"சேர்... உவன் விநாயகமூர்த்தி செந்து னிட்டை வாங்கித் தின்னிறவன் சேர். அதாகை தான்... உவன் செந்தூரனைத் தெரிவு செய் றான்.." வாணிசிறீ கூறுகின்றாள். - “நக்குண்டார் நாவிழந்தார்". அந் உணர்வா? அந்தப் பெரிய உணர்வு இந்தச் சில னஞ் சிறிசுகளுக்கு வருமா?
எனக்குள் ஒரு உணர்வுக்குமிழ் வெடி கின்றது.
நாக்கு நனைத்ததற்காக நாக்குப் புரட் கின்ற தப்பிலித்தனம். விநாயகமூர்த்திக்கு ஏ படுமா?
எனது மனம் ஏற்றுக்கொள்ள மறு கின்றது.
"சேர். நான் மொனிற்றராய் இருக்கிறன் அந்தச் செந்தூரன் எழுந்து நின்றான்.
செந்தூரன் -
38/செங்கதி
ஆவணி 2010

5 5 2
ல :
2.
ந.: புத்தம்புதிய சோக்குக்கட்டியின் அழகு. ன் : மதாளிப்பு. மொனிற்றர், ஒரு பதவி.
இவன் செந்தூரன். இவனுக்கு பதவி : ஆசையா?
உலகம் புரியாத வயது. அப்படிப்பட்டவ 5,: னுடைய செயலுக்கு நான் அர்த்தம் கற்பிக்க கலாமா? இது சிறுபிள்ளைத்தனம்.
நிச்சயமாகப் பதவி ஆசையல்ல;
"அப்ப ஆரை மொனிற்றராக்குவம்?" : நான் பிரச்சினையைப் பொதுவாக வைக்கிறேன்.
"சேர், கபிலநாதன்தான் கெட்டிக்காரன். : அவன்தான் மொனிற்றர்
"சேர், செந்தூரன் வெறும் மொக்கன். : அவனை மொனிற்றராக்க வேண்டாம்"
"கபிலநாதன் கெட்டிக்காரன்; செந்தூரன் ஓ.. - : மொக்கன். கபிலநாதன்தான் மொனிற்றர்!
: செந்தூரன் வேண்டாம்!"
வகுப்பில் பெரும் கலவரம். பெரும்பான் :மையான மாணவர்கள் கபிலநாதனனை ஆத : ரிக்கின்றனர்.
வகுப்பில் ஏற்பட்ட போட்டி மனப்பான் : மையை ஆசிரிய அதிகாரத்தைப் பாவித்து
அடக்கிவிட நான் விரும்பவில்லை. அப்படியென் : றால் முடிவு? யார் மொனிற்றர்??
ஒரு தேர்தல். மொனிற்றர் பதவிக்கான தேர்தலி!
இவர்கள் இந்த மாணவர்கள் நாளைய க் : மனிதர்கள் நாளைய சமுதாயத்தில் இவர்கள்
: பங்குபற்றப்போகும் நிஜமான தேர்தலுக்கு இன்று டு. ஒத்திகை நடாத்தப் போகிறேனா? எனது மனம் ற் கூசுகின்றது!
ஏன்?
தேர்தல் சாக்கடையை மிடறுமுறித்துப் : பலதடவை குடித்த அனுபவம் எனக்குண்டு! : இந்தச் சமுதாயத்தில் வாழ்ந்து பழக்கப் : பட்ட உணர்வு. உலகம் புரியாத இந்தச் சிறிசுக ளின் செயல்களுக்கு மிகப் பெரும் அர்த்தங்க
கி 5
க் •

Page 41
ளைக் கற்பித்து. நானே எனக்குள் அவதிப்படு - கிறேன்.
"ரிபோட்டிவைப்பம் - நான் கூறுகிறேன். : "என்ன போட்டி சேர்?"
"முதலிலை கபிலநாதனை விரும்பு : றவை உங்கடை வலது கையை உயர்த்துங்கோ. • ஆருக்குக் கூடவோ அவன்தான் மொனிற்றர்" ..
"சரி சேர்
"கபிலநாதனை மொனிற்றராக்க விரும் : புறவை உங்களை வலது கையை உயர்த் : துங்கோ" - நான் கூறுகிறேன்.
தொண்ணூறு வீதமான கைகள் உயரு: கின்றன. கபிலநாதன் மொனிற்றர் என்பதை : எனது மனம் தீர்மானித்துக் கொள்கிறது.
"சேர் உங்களைப் பிறின்சிப்பல் வரட். டாம்" பெரிய வகுப்பு மாணவன் ஒருவன் வந்து : கூறிவிட்டுப் போகின்றான். போட்டியை நிறுத்தி; விட்டு நான் அதிபரின் காரியாலத்தை நோக்கி: விரைகின்றேன்.
அதிபரோடு கதைத்த நான் பதினொரு . மணிக்குப் புறப்பட்டு விடுகிறேன். திரும்பவும் : வகுப்புக்குப் போகமுடியவில்லை.
ஒரு கிழமை லீவின் பின் பாடசாலைக் குத் திரும்பவும் வந்து ஐந்தாம் வகுப்பிற்கு : வருகிறேன்.
"சேர் மொனிற்றர் தெரிவம் நான் மறந்து : போய் விட்டேன். மாணவர்கள் மறக்கவில்லை.: ஒரு கிழமைக்கு முன் இந்த வகுப்பில் நடாத்தப் : பட்டமொனிற்றர் தெரிவு சம்பந்தமைான நிகழ்ச்; சிகளை எனக்குள் இரைமீட்டுபுச் செய்கிறேன்.
கபிலநாதன் .. செந்தூரன்.
கபிலநாதனுக்காகத் தொண்ணூறு வீதமான கரங்கள்.கபிலநாதன்தான் மொனிற்றர்.
"கபிலநாதனை மொனிற்றராக்க விரும் புறவை வலது கையை உயர்த்துங்கோ" - நான்முதலிலிருந்து போட்டியை ஆரம்பிக்கிறேன்.
30
செங்கதிர் ஆவணி 20ா

என்னையே என்னால் நம்பமுடியவில்லை! இப்படியும் நடக்குமா? என்ன கொடுமை!
கபிலநாதனுக்காக ஒரு கைகூட உயர்த் தப்படவில்லை.
"சரி. செந்தூரனை மொனிற்றராக்க விரும்புறவை உங்கடை வலது கையை உயர்த் துங்கோ" என்னை நான் சமாளித்துக் கொண்டு போட்டியைத் தொடர்கிறேன்.
போட்டியில் வாக்காளராக நின்றவர்கள் செந்தூரனை ஆதரித்துத் தங்கள் கைகளை உயர்த்துகின்றனர்.
கபிலநாதன் தலைகுனிந்து நிற்கிறான். செந்தூரன் தலைநிமிர்ந்து நிற்கிறான்.
இந்த மாற்றத்துக்குரிய காரணம்...? சென்ற ஒரு கிழமைக்குள் நடந்ததென்ன?
என்னாலை புரிந்துகொள்ள முடியவில்லை!
கபிலநாதன் எப்படித் தகுதியை இழந் தான்?
செந்தூரன் எப்படித்தகுதியைப் பெற்றான்? புரியாத புதிர்.
போட்டி முடிவுப்படி செந்தூரனைமொனிற் றராக்குகின்றேன்.
எவருக்குமே கையுயர்த்தாமல் இருந்த அந்த ஒரேயொரு மாணவன்... அவன் பெயர் பவதாரணன். அவன்தான் எனது புதிரை விரிய வைக்கும் கருவியென்பதை நான் உணர்ந்து கொள்கிறேன்.
அவனை விசாரிக்க நேரத்தை எதிர் பார்த்திருக்கிறேன். பாடங்கள் நடக்கின்றன. இடைவேளை வருகின்றது. இதுதான் சரியான நேரம். நான் பவதாரணனைத் தனிமையில் அழைக்கின்றேன்.
"பவன்" "சேர்...'
"நீங்கள் ஏன் ஒருதருக்கும் கை உயர்த்த யில்லை?"

Page 42
"எனக்கு விருப்பமில்லை சேர்" "ஏன்?"
"பொய் சொன்னால் களவு செய்தால், கடவுள் புழுக்கிடங்கிலை போடுவரெண்டு லில்லி ரீச்சர் சொன்னவ".
“இதிலை என்ன களவு, பொய்
"உண்மையில் கபிலநாதன் தானே சேர் கெட்டிக்காரன்?"
"ஓம்"
"பிறகேன் சேர் செந்தூரனுக்காக எல் லாரும் கை உயர்த்தினவை?"
"ஏன்?"
"போனகிழமை முழுக்க செந்தூரன் எல்லாருக்கும் ஐஸ்பழமும், கச்சானும், ரொபி யும் வாங்கிக் குடுத்தவன் சேர்"
"ஏன்"
"தனக்குக் கையை உயர்த்தச் சொல்லி. அதுதான் சேர். எல்லோரும் அவனிட்டை வாங்
கழுதையும் பட்டாம்பூச்சியும் உன் மைதானத்தில் குழந்தைகள் வில 'இந்த இடத்தில் நான் இசைக் பிருக்கும்...' என்றது கழுதை. அது பாடத் தொடங்கியது. என்ன கொடுமை... கழுதைக் கச் அடிபட்ட கழுதையும் பட்டாம்பூ
குச்சி வேலியில் கழுதைக்கு ஓ ஓணான்கள் வரி ஆட்டிக்கொன தொடங்கியது. என்ன ஆச்சரி தலையை ஆ.
ருந்தார்கள். வியப்போடு அ வண்டு 'ஒன்று என்று கூறியது "ஓணான்களி கழுதைகளு
ன்
20
40
செங்கதிர் ஆவணி 2010

5யை
: கித்திண்டுபோட்டு அதுக்காகக் கையை உயர்த் : தினவை. இது பொய்தானே சேர்? : தேர்தல் தர்மம். அதைத்தான் பவன் : என்னிடம் கேட்கின்றான். பவன் புரிந்துகொண் : டது தேர்தல் தர்மமென்றால் செந்தூரன் புரிந்து : கொண்டது..? தேர்தல் தந்திரமா?
பவனுக்கு தர்மத்தைக் கற்பித்தது லில்லி : ரீச்சர். செந்தூரனுக்கு தந்திரத்தைக் கற்பித்
தது..?? மண்வாசனையா? இன்று - ஐஸ்பழம்.. கச்சான்... ரொபி மொனிற்றர் பதவி. நாளை - : சாராயம் !.. இறைச்சி... பணம்., ...?
இந்த மாணவர்கள். நாளை விரியப்போகும் சமுதாயச் சுருக்கங் கள்! : நாளைய சமுதாயத்தை நான் இன்றே இங்கே
காண்கிறேன்!
மாப் போயின. Dளயாடிக் கொண்டிருந்தார்கள். - கச்சேரி வைப்பேன். இங்கே எனக்கு வரவேற்
சேரி - கல்வீச்சு கலாட்டா என்று ஆயிற்று. ச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு ன் அருகில் வந்து சேர்ந்தன.
ரே கொண்டாட்டம். சையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை அடிருந்தன. கழுதை மகிழ்ச்சியோடு பாடத்
பம்! ட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டி
சைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு ம் வியப்படையாதே... இங்கே அப்படித்தான்' - சுருக்கமாக அது சொன்னது. என் ஊரில்
நன்றி : ம் வித்துவான்களே"
'காசி ஆனந்தன் கவிதைகள்)

Page 43
சொல்வளம் பெரு
உலகிலுள்ள பிறமொழிகளுக்கு தென்னாட்டில் வழங்கும் மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலைய இவை தமிழ் மொழியின் வழிமொழி மனோன்மணிய நாடக நூலில் தமிழ் வுலகும் என்று தொடங் கும் பாடம்
"கன்னடமும் களி தென் உன்னுதரத் துதித்
ஆரியக் குடும்பத்தில் சமஸ்கிருதம், 1 ஆங்கிலத் தொகுதி, ரோமனியத் ெ வடசைனாவில் வழங்கும் மங்கோல் ருஷியாவரை வழங்கும். துரானிய முதல் கீழ்ருஷியா வரை வழங்கு குடும்பத்தைச் சார்ந்தன. திராவிட மொழிகளை இந்தச் சித்தி தியாக டாக்டர் கால்ட்வெல் கருது. சொற்கள் மிகுதியாக உடையன.
அக்கா என்ற சொல்லை எடுத்து தமக்கையையும் குறிக்கும். அட்டா பொருளில் வழங்குகின்றன. அடவி என்பது தமிழில் அடர்ந்திரு சொல் எல்லாத் திராவிட மொழிக அடவி என்ற அடிச்சொல் 'அட்' : நின்று அடவி என்பது வந்ததாக வ பொருத்தமில்லாது காணப்படுகின்ற. வடமொழியில் புகுந்திருக்கின்றது.
வடமொழியில் வரும் அம்பா என்
செங்கதிர் ஆவணி 2010
بويه نه في فيها في في فيه وي او له وية في في في في في فنه فيه في فيه مپه بيه اوکله
ነንንንንንንን
>>>>>>>> >>>>>>>> >>>>>>>> * >>>>>> >>>>>>>> >>>>>>>>
**********************; **************************************** ******************************************#*#***** **AAAA***************************AAAAAAAAAAAAAAAAA
****************************************AAAAAAAA *********************************************** ********** * * * * **** *******************************
41

க்குவோம் - (16)
- பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் - நம் தமிழுக்கும் சில சொல்லொற்றுமை ர் திராவிடக் குடும்பம். இக்குடும்பத்தில் Tளம், துளுவம் என்ற மொழிகள் அடங்கும். களாம். இதனை சுந்தரம்பிள்ளை அவர்கள் த் தெய்வ வணக்கத்தில், பல்லுயிரும் பல லிலும் லுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் தழுந்தே யொன்றுபல வாயிடினும்"
எனக் கூறியுள்ளார்.
பாரசீகம், லத்தீன் தொகுதி, ஜேர்மன் தொகுதி, தாகுதி என்பனவெல்லாம் அடங்கும்.
பியமொழி, துருக்கி நாட்டிலிருந்து கிழக்கே
மொழிகள் வட ஐரோப்பாவில் பின்லண்டு ம் மொழிகள் யாவும் சித்தியப் பெருங்
யெ (Seythian) குடும்பத்தின் ஒரு தொகு கிறார். இவையெல்லாம் பின்னசை உருபுச்
பக்கொண்டால், அது தமிழில் தாயையும், 1, அட்டி என்பன சித்திய மொழியில் அதே
க்கும் காடு என்பது பொருள். அடர் என்ற ளிலும் காணப்படுகின்றது. வடமொழியில் எனக்கொள்ளப்படும். அட் = திரி என்பதில் டநூலார் கூறுவர்; ஆனால், இது பொருட் து. எனவே, அடவி என்ற தமிழ்ச்சொல்லே
ற சொல் அம்மா என்ற தமிழ் சொல்லின்

Page 44
என
திரிபாகும். ஜேர்மனியில் 'அம்மெ' என குடும்பர் என வடமொழியில் வரும் யாகப் பிறந்ததென்பர். குட் = வளை லிய சொற்கள் உண்டாயினவென்பர். ஒரு வேரிற்றோன்றியனவே.
தெலுங்கிலும் கன்னடத்திலும் குடி (
ஹிந்துஸ்தானியில் குடி என்றால் வ குடிசை யென்ற பொருளில் கொட் தரும்.
சவம் என்பது சா - இற என்பத சித்தியமொழியில் சாவெ - இறந்த சவ் - போ என்ற அடியிற் பிறந்த சவம் என்ற தமிழ்ச் சொல்லே வடெ வாளர் கருத்தாகும்.
உலகிலுள்ள பிற மொழிகளுக்கும் தம்
நரம்பு என்ற தமிழ்ச்சொல்லும் Nervi லும் பொருளிலும் ஒத்திருக்கின்றன கின்றது.
முறுமுறு என்ற தமிழ்ச்சொல்லை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒலி, பொ (Cool), பூசை - Puss புஸ் ; சாத் சொற்களிடையேயும் சில ஒற்றுமை
பலமொழிப் புலவர் ஒருங்கு கூடி ஒப் மொழியமைப்போற்றுமையும் தெளிக்க
உங்களால் இயன்ற அ. 'செங்கதிர் ' இன் வரவுக்கும் வா
. ஆசிரியர் : செங் அன்புடையீர்,
செங்கதிர் ஆவணி 2010
* * ** ** ** * * ** ** *"* 4" +++" ************
** * ** ** ** ** * ********** *,*****
" ** ** ** *** *** ***** ** ** *,* * ** * *'* - * -******** *** ** ** * ** ** ** ***** ***** *************** ***** *** *** *** *** / **+*+*+*+* 4*,* ******** 4' :”: :** ** ** * *
* * * * * ** ** ***** * * * * * * * * *" ,","* -* *-*-* 4" ," 4': +* *' ****** ***** ** ** ** ***** ***** ************ *** *** *** *** *** ***** * ** ** ** +' 4" -'- ." =" -*,**** ***** ''''', '': சி *** *" *** ,* 4' 4** *** ** ** ** * * * * ," ,*,* * * ** ** -*,* * ** ** ** ** ** *** **' * " *******;">" -* *-* * * 4""""' ** *** ** *'* *' ** ** ** ** *' *'* +*+*,*' *"* - * -*,***** +' 4', 4" +'' "" *****
* "*, * ** ** * ** ** * * * * * * * 4" +" ," ,' ,' ஏ" " " * * 45 ,"* 4' * ** ** ** ** ** ** ** *", " " " " * " #*, ** " " " ஏ" p" ," " ஏ" ,* *: 4': 4': 4': 41, 44, 4 '* * * பு** *4 414 டி', ,** ** * * * * * * * *, 4*, ** * *,* *, ** > F", '. ", * * * ** *'* 4"> >'' **, ** * * * * * "4" " ,"**- *", "* ,'' ,* ** 4": 4* ,'' *** *** *** *' **' +-+-+-+-+-- =' -""-""-' ;","* ,': +*+*+*: +1, 4* *'* * 4' t> **** '* *** *** *** *** *** **** 4','',* ***** * * * * ** ** *** " ," *,** * * ,': ******* * *-*,* '' ,'' ,'' ,'' ,'' ** " " ,'' ,' , * 4* * * * * * *",r" =" -- Fit +-+-+,' ' ', ' ,'' ('',': ,' ,' 41, 4': ,* * * * * ** ** '' * '* ' , ', '* * *';', "ஏ' 51."1.4",* **** ***** **,** ** ** ** * * ** ** ** ** ** ** " + + + +" '- ' ' ,'* ,' ,'' ,' =" -" =" =': +" ='', 4'ச," ,": 4** *** *** ** * *"* 4" / r" * " " " " " ," " " 4' 1"ஏ' ,'' 41, 4"" ** 4' 4": 4' 154* ** ** * *": 4' (''' ('* 4" ,'* * *'- 45. **",' 4*1 41: 4",* * * * * * * ** ** 4", ": 4- 4";
* * * * * * *
" " *********: +: +: =+: +': ('* :', * * * * * *'***+*+*+**.*.*.** ****
4*, ** ** *** ' ' ' : AAA A/'> <": **," "" "" /': =' -,-*-** -'+*+* **,** 4' t'' ** * ** **** ***** *.*.4" +++++++++************* -'. " +'' 4"4": 4' t" ='' ***: ** ** ** ** >> 141*,*** *** ,"4"," ,","*,*-*
4": 41 41, 4': 4': டி" 4'* * * * * *- A 44 4" ,'4 4': 4" " ,"" ,"4"

ற சொல் செவிலித்தாய் என்பதைக் குறிக்கும்.
சொல் 'குடி' என்ற தமிழ்ச்சொல்லின் அடி , சுற்று என்பதில் நின்று குடி, குடம் முத குடில், குடிசை, குச்சு என்பனவெல்லாம்
guti) என்றால் கோயில் என்ற பொருளைத்
டு என்பது பொருள். ஆங்கில மொழியில் (Cot) என்னும் சொல் வழங்குகின்றது.
னடியாகப் பிறந்தது. சாமா யெடிக் என்ற என்பது காணப்படுகின்றது. வடமொழியில் தன்பர். அது அவ்வளவு பொருத்தமின்று. மாழியிற் புகுந்ததென்பதே இன்றைய ஆய்
இழுக்கும் சில சொல்லொற்றுமை காணப்படு
2- நேர்வ் என்ற லத்தீன் சொல்லும் ஒலிப்பி
Murmur என்ற ஆங்கிலச் சொல்லுடன் ருள், ஒற்றுமைகள் தெளிவாகும். குளிர் து - Shut (ஷட்) என்ற தமிழ் ஆங்கிலச் கள் இருக்கின்றன அல்லவா? பீட்டு ஆராய்வு செய்யின் மொழி மூலங்களும் வாக விளங்குமன்றோ!
ன்பளிப்புத் தொகையை வழங்கி. மார்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி. கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.

Page 45
“செந்தமிழ் வளம் என்ற நூலுக்கு எ
திருவையாறு
கல்விக்கழகம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகத் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த நூலுக்கு விருதும் வழங்கி வருகிறது.
2009 ஆம் ஆண்டில் வெளிவந்த படைத்தளித்துள்ள “செந்தமிழ் வளம் பெற கல்விக்கழகச் செயலாளரும், நூல் தே இரா.குருநாதன் தலைமையிலுள்ள குழு, இந்நூலினை சென்னை மணிமேகலைப்பிரசுரம்
சென்னையில் 23.08.2010, 24.08.2010 சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி கலை பெண்ணியம் அனைத்துலகத் தமிழ் ஆய்வு செப்மல் விருதும் ரூ.5000/- பொற்கிழி பரிசும்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவன மேற்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பாக பொருள் என்ற மரபுவழி அணுகுமுறைகளை
ஆகியவற்றிற்குத் தமிழர்களுக்கு
அ வழ உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் 2009 ஆ செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை திருவையாறு த இயக்குநருமான முனைவர் மு.கலைவேந்தன்
43
செங்கதிர் ஆவணி 2010

பெற வழிகள்” 5.5000/- பரிசு. தமிழ் ஐயா வழங்குகிறது தின் சார்பில் குடந்தை கதிர் தமிழ்வாணன் ரூ.5000/- பொற்கிழியும் நூலாசிரியருக்கு
அபன்மொழிப் புலவர் த.கனகரத்தினம் 5 வழிகள்” என்ற நூலினை தமிழ் ஐயா தர்வுக்குழுத் தலைவருமான முனைவர் சிறந்த நூலாகத் தேர்வு செய்துள்ளது. 5 வெளியிட்டுள்ளது.
திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களிலும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறும்) - மாநாட்டில் நூலாசிரியருக்கு “செந்தமிழ் |
வழங்கப்படவுள்ளது.
த்தால் தமிழ்ச்சேவையில் ஆற்றிவந்த 100க்கு
இந்நூல் அமைந்துள்ளது. எழுத்து, சொல், அடியொற்றி, பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு காட்டும் நம்
முறையில்
நூலாசிரியரால் ம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்வு
கிழ்ஐயா கல்விக்கழகத் தலைவரும் மாநாட்டு தெரிவித்துள்ளார்.

Page 46
புதிய இ
பக்க02
ஆசிரியர்
வெளியீடு |
அனுசரணை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள்
இந்நூலின் வெளியீட்டு விழா கல்முனை ஏற்பாட்டில் 23.07.2009 அன்று கல்
சண்முகம் சிவலிங்கம் த
"கிழக்கு மாகாணத்தின் கடந்த இருபது ஆண்டுகால அரசியல், சமூகவியல், ஆயுதவியல் தளங்களி லான அத்தனை மோசமான அனுப் வங்களையும் எதிர்கொள்ள நேர்ந்த ஒருவர். தீவிரமான மற்றும் கூர்மை யான படிப்பாளி. தனக்குள் துளிர்த்து மெருகேற்றப்படாமல் கைவிடப்பட் டிருந்த தன் படைப்பீடுபாட்டை இருபது வருடங்களின் பின் அண் மைக் காலத்தில் மீட்டுக்கொண்டு உணர்வின் பச்சை உலராத விதமாக கவிதைகளாக்கிக் கொண்டு வருகிறார் என்று 2007ம் ஆண்டு வெளிவந்த சரிநகர் ஏட்டின் கூற்றை அடித்தள் மாகக் கொண்டு மலராவின் கவி தைகளை நோக்கலாம் என எண்ணிய எனக்கு உமா வரதராஜன் கூறியுள்ள கருத்தையும் மனங்கொள்ள வேண்டி யிருக்கிறது. "மலரா பாசாங்கான வரிகளாலும், பாவனையான கருத்து களாலும் தன் கவிதைகளைக் கட்டி யெழுப்புவதில்லை. எந்தத் தத்துவ மும் சுவீகாரமெடுக்காத செல்லப் பிள்ளை அவர். அவருடைய பெரும் பாலான கவிதைகள் முற்றத்தில்
44
செங்கதிர் ஆவணி 2010

லெகளால் ஆதல்
(மலரா கவிதைகள்) : புஷ்பலதா லோகநாதன்
தேசிய நூலக ஆவணமாக்கல்
சேவைகள் சபை - கொழும்பு சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் முனை கிறிஸ்டா இல்லத்தில் எழுத்தாளர் லைமையில் நடைபெற்றது.
நிலவெறிக்கும் அழகிய குடிசைகள். பெரும் சோதியுள் கனலாய் சுருளவும், காலடியில் ஒரு மகவாய் குறுகவும், சக்தியாய் மீண்டும் உயிர்க்கவும் முடிந்த கவி மனம் அவருடையது. அந்தக் கவி தைகளில் அலங்கார தோரணங்களோ அளவுக்கு மிஞ்சிய வர்ணப்பூச்சுக் களோ காணக்கிடைப்பதில்லை ஆனால் அவை கொண்டிருக்கும் உயிர்மூச்சின் நெடிக்கு ஆதாரம் அனுபவப் பொறி கள்" என்கிறார்.
'புதிய இலைகளால் ஆதல்' என்ற மலராவின் கவிதைத் தொகுதியில் நாற்பத்தெட்டுக் கவிதைகள் இடம் பிடித்தள்ளன. மூன்றாவது மனிதன், சரிநிகர், வீரகேசரி , ஊடறு, பிரவாகம், மை என்பவற்றிலும் இவரது கவிதை கள் வெளிவந்துள்ளன. 'அக உலகம் சார்ந்த கவிதைகளுக்கே மலரா முக் கியத்துவம் வழங்குகின்றார்' என்ற கூற்றும், 'ஓர் எளிமையான பெண்ணி னது நிஜ உணர்வுகளின் இலக்கிய சிருஷ்டி தரும் அதிர்வுக்குக் காதைத் திறந்து வைத்திருக்கையில்தான் மல ராவின் பெண்மை அதிர்வு என்னுள் புகக் காண்கிறேன்" என்று கூறும் சண்

Page 47
முகம் சிவலிங்கம் தரும் கருத்துக்கும் ஒத்த விதத்தில் இந்நூலிலுள்ள கவி தைகள் கையசைக்கின்றனவா என் பதை மீட்டுப் பார்ப்போம்.
' மனம் கனத்து .
பகிர்தலுக்கு நீயின்றி யாருமின்றி
.. நானும் சடலம் மாதிரித்தான் என்னிலுள்ளான சலனத்தைத் தவிர.
யாருக்கும் பயனில்லை" என்ற கவிதை வரிகள் ஒருவகையில் அதிர்வுகளைத் தந்துநிற்கின்றன.
'நகர்தல்' என்ற கவிதையில்... " இறுகிய பாறைகளில்
முளைத்தல்களும் நீரின் கசிவும் என்றுமே
சாத்தியமானபடி" என்ற வரிகள் அகஉலகக் கூத்தின் சாயலாக இருக்கின்றன.
• இப்போதெல்லாம் மேகத் திட்டுக்களில் - அலையும் அவனை
அடையாளப்படுத்தியுள்ளேன்" அவன், மேகங்கள் என்னும் கவி தையில் கூறப்பட்ட வரிகள் அவை.
தம்மை ஒரு பெண்ணியக் கவிஞராக அடையாளங்காட்டிதாம்பத்திய உற வின் அகோரங்களை வெளிப்படுத்த முனைந்திருக்கின்றார்.
' ஏறு வெயிலில் நனையும்
கரும்பச்சை இலைகள்
செங்கதிர் ஆவணி 200

கதிரின் ஊடறுப்பில் - இளம்பச்சை ஒளித்திட்டுக்கள் இலையசைவில் வடிவங்கள் மாறி
நர்த்தனமிடுகின்றன". இருந்தும் உணர்ச்சிகளின் சுகங்க ளும் ஆறுதலும் மறைமுகமாக நர்த்த னமாடுகின்றன போலும்.
'கலியுகமல்ல...' என்ற கவிதையில், போர்ச்சூழலில் அமைதியை அதிர்க் கும் வேட்டுச் சத்தங்களையும், அதிர்ந்துவிழும் நெருப்புத் துண்டங் களையும், மூச்சுவிடவே பயந்து ஒதுங்கும் எம்மையும், கண்டுவிட்ட குழந்தைகள் விளையாட்டுத் துவக் குகள் கேட்டு, அடம்பிடிப்பதாகக் கூறிய கவிஞர்.
"எதிர்காலத்தைப் பற்றிய
கேள்விக் குறிகளில் என் பொழுதுகள் இப்போதெல்லாம் அமைதியின்றியே கழிகின்றன என்று தமது ஆதங்கத்தை வெளிப் படுத்தியுள்ளார்.
'கனத்து...' என்ற கவிதையில் பருவத் தின் பகிர்வு படர்ந்து நிற்கிறது.
' என் தருணங்களைக்
காக்க வைத்திருக்கின்றேன் இலவம்பஞ்சாய் வெடித்து இலேசாவதற்கு கவிதையின் உவமானங்களில் உயிர்த் துடிப்பு வருகை தந்துள்ளது.
'பிரவாகம்' என்னும் கவிதையில் இயற்கையின் வர்ணனைக் கூறிவந்த

Page 48
கவிஞர்.....
" எனக்குள்
தேன் வடியத் தொடங்கியிருந்தது - எனது
இன்னொரு பொழுது' என்று கவிதையின் இறுதியில் கூறி வைத்த 'இன்னொரு பொழுது' அவ ரின் பிரவாகத்தைக் காட்டுகின்றதா?
'இன்று பூத்தேன்' என்கிறார் கவிஞர்.
" மழை கருக்கொண்ட கம்பீர மேகம் ஒன்று சிறை உடைத்து மேகத் திட்டினை தன்னுடன் சேர்த்துக்கொள்ள வடியுது தேன் வானிலிருந்து". நேரடியாகச் சொல்லவந்த விடயத்தை மறைமுகமாக நிலைநிறுத்துவதும் கவிதையின் சிறப்பன்றோ!
'புதிய இலைகளால் ஆதல்' - வாழ்க்கை வியாபிக்கத் தொடங்கி யுள்ளது. அதன் இடறல்களைவிட்டு, இனிமைகளை நேசிக்கத் தொடங்கி
யோகா யே
எழு
"மீண்டும் ஒரு
(தொட அடுத்த இதழிலிருந்
46
செங்கதிர் ஆவணி 2010

யுள்ளேன். தென்றலை இதமாயும், புயலை முன்ஜாக்கிரதையுடனும், எதிர்கொள்ள முடிந்துள்ளது. எதற் கும் பயங்கொள்ளா பீடிகைகள்.
'மெஜிகல் ரியலிஸம்', 'நீ அல்லது உனது வெளி', 'உனது அண்மை', 'சரண்', 'இன்னும் சற்று இறுகப் பற்று!' இக் கவிதகைள் மூலம் ஆசி ரியர் தமது அனுபவங்களை உலா விட்டிருக்கிறார். தமிழ்க் கவிதை நதி எங்கெல்லாமோ ஊற்றெடுத்து, நடந்து பெயர்ந்து வளைந்து நெளிந்து செல்கிறது.
மொத்தத்தில் இவரது கவிதைகள் யதார்த்தமான சங்கதிகளை நேரடி யாகவும் மறைமுகமாகவும் உணர்ச்சிக ளைத் தூண்டும் விதத்தில் முகிழ்ந்து உருப்படிகளைத் தந்துள்ளன என்றே கூறலாம். இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகள் ஆசிரியரை இனங்காண வைத்துள்ளமை அவர் கையாண்ட நவீனத்தின் தீவிரமான பொறிகளுள் படைப்புணர்வுமாகும்.
- த.சிவசுப்பிரமணியம்.
பாகேந்திரன் 2தும்
காதல் கதை” ரநாவல்) நது ஆரம்பமாகிறது.

Page 49
ஒரு படைப்பாக மனப் பதிவுக
****+*+*+141
இன்றைய படைப்பாளர்கள், குறிப்பாகக் பெறுவதற்காக அரசியல், சமூக நடப்பிய படுத்தி, தமக்கான விளம்பரத் தளங்கள் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஊடகம் பெறச் செய்வதில் கெட்டித்தனமாகவே களைச் சுற்றியே நிற்கின்றன. இவை இ மிகத் தாழ்ந்த நிலைக்கு இட்டுச் செல்வம் தனத்திற்கும் ஏதுவாகிறது. வாசகனுடை ஏற்படுத்துவதே இலக்கியப் படைப்பினது கருமமாற்றுபவர்களே கவனிப்பைப் பெ மட்டும் சமகாலப் படைப்புகள், உயர் பா வாசகனுடைய ஈர்ப்பையோ பெற்றுவிடா யும், மனித வழ்வின் நிகழ்வையும், . அவற்றின் தாக்கங்களையும் கொதுப் வாசகனை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது கவிதைகளாகச் சிறப்புப் பெறுகின்றன. படைப்பாளியை ஆற்றுப்படுத்தும், அ
இன்று கவிதை, இரு வேறு களங்கம் என்று வடிவ வேறுபாடுகளுடன் அவை பாணிக் கவிதைகளென்றும், புதிதுகலை சூட்டி அழைக்கிறார்கள். கவிஞர்கள், தரத்தினர் கவிதைப் படைப்புத்துறைய மரபுக் கவிதைகளில் பொருளுக்கிசைந்த ஓசை ஒழுங்கில் வைத்துக் கட்டுவதே ஓசை நயம் என்று குறிப்பிடப்படுகின்ற கிறது. இதனால் வசனத்திலிருந்து கவி வேறுபடுவதுதானே கவிதை. வசனமும் கவிஞனின் மூலப்பொருள். இந்தச் சொ மேற்றுகிறான். ஓவ்வொரு சொல்லும்
47
செங்கதிர் ஆவணி 200

ரனின்
Ayww:ட,.
ள் -
- 4)
கவிவலன் கவிஞர்கள், மிக இலகுவில் விளம்பரம் பின் நடைமுறைப் பிறழ்வுகளை நியாயப் ளைப் பெற்றுக்கொள்வதற்காக எழுதிக் பகளில் தங்களது படைப்புக்களை இடம் செயற்படுகிறார்கள். பல ஏடுகள் அவர் இலங்கையினுடைய படைப்பின் தரத்தை தோடு, படைப்பின் தளர்ச்சிக்கும், மந்தைத் ப நுண்ணுணர்வுகளில் சில தாக்கங்களை .
பிறப்பின் இரகசியம். இதை உணர்ந்து பறுகிறார்கள். போரைப் பிரதிபலிப்பதால் டைப்பென்னும் அந்தஸ்தையோ அல்லது து, அவற்றுக்குமப்பால் கால உணர்வை அசை சந்திக்கும் நெருக்கடிகளையும் பிக்கொண்டு வருகின்ற படைப்புகளே ப. அவையே வாசகனது மனதில் வாழும் -அறிதலும், புரிந்துகொள்ளலுமே ஒரு அறிமுகப்படுத்தும்.
ரிலிருந்து பிரசவமாகிறது. மரபு- புதிது
வெளியாகின்றன. மரபு என்பதைப் பழம் ள புதுக்கவிதைகளென்றும் நாமகரணம் கவிதை செய்பவர்களென இரு வேறு . பில் ஈடுபாடு காட்டுகின்றனர்.. ' 5 ஓசை பின்பற்றப்படுகிறது. சொற்களை யாப்பு. இந்த யாப்பில் தாளம், ஒலிநயம், இசைத் தன்மை முக்கியத்துவம் பெறு. இதை வேறுபடுகிறது. வசனத்திலிருந்து ம் கவிதையும் ஒன்றல்ல. சொற்கள்தான் பற்களுக்கு உயிரூட்டி கவிஞன் அர்த்த ஒரு கருத்தை வெளியிடுவதாக, ஒரு

Page 50
உணர்ச்சியை உண்டாக்குவதாக . களினூடாகப் பல சாகசங்களைச் ( தச் செறிவுள்ளதாக ஆக்கித்தருகிற வர்களாகவிருக்கிறார்கள். அதிலும் சரியாகச் செய்கிறார்கள். மற்றவர்கள் முடிக்கிறார்கள். கவிதை பற்றிய தெளிவும், மரபுக்க சியும், மொழி ஆளுமையுமுள்ள - ஆளவும் முடியும். இலக்கணத்தை மீறி இலட்சணமான புதிய கவி ை இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கு களையும் சுட்டாலும் மரபுக்கவிதை பேருடைய தேடல்களையும் ? ஒரு அவை உண்மையை வெளிப்படு கல்முனைப் பூபால் என்ற பெயரில் மாகி மரபுக் கவிதை எழுதி, பல பாராட்டுக்களைப் பெற்று ஒரு தரம் போது நீலாபாலன் என்ற பெயரில் ததே. நீலாபாலன் மரபுக்கவிதை, பு. தைகளையும் எவரும் படித்துப் பு கவிதைகள் வாசிப்பவர்கள் எல். கவிதைகள் எல்லாமே படிமச் ெ கவிதைகளை காவுமிருப்பதும் நாம் எண்பதுகளில் சிந்தாமணி வாரம் கவிதையொன்றைப் பார்ப்போம் .க
"கார்கால மேக கரி அடுப்புள் ப ஊர்ந்தூர்ந்து உறுமும், பின் பார் அங்கே. பற்றவைத்தா ஆர்தடுத்தால் அருக்களித்தே
இன்றைக்கும் இருட்டுகின்ற
செங்கதிர் ஆவணி 2010

அமைய வேண்டும். கவிஞன் இந்தச் சொற் செய்து காட்டுகிறான். வார்த்தைகளை அர்த் ற பயிற்சியில் மரபுக் கவிஞர்கள் கீர்த்திமிக்க
நல்ல ஆளுமையுள்ள கவிஞர்கள் இதைச் . 'சொற்றூண் பிரமிட்டுகளை' மட்டுமே கட்டி
விதை எழுதக்கூடியளவு இலக்கணத் தேர்ச் ஒரு கவிஞனாலேயே மரபுக் கவிதையை த மீறவும் முடியும். அந்த இலக்கணத்தை தகளை விதைக்கவும் முடியும். அதற்காக ம் வீரியமுள்ள ஓரிரு கவிஞர்களது , கவிதை த எழுதவராத இன்றையக் கவிஞர்கள் சில எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன். த்தும்.
அறுபதுகளின் இறுதிப் பகுதியில் ஆரம்ப பரிசுகள், பல அமைப்புக்களால் பட்டங்கள், மான கவிஞனாக இனங்காட்டிய இவர், தற் கவிதை எழுதிவருவது வாசகர்கள் அறிந் துக்கவிதை என்று இரண்டு வகைக் கவி ரிந்துகொள்ளக்கூடியவாறு எழுதிவருவதும் லோருக்கும் தெரியும். இவரது சமகாலக் சறிவுள்ளதாகவும், குறியீட்டுப் பாங்கிலான ம் அறிந்ததே. வெளியீட்டில் வெளியான அவரது மரபுக் விதையின் தலைப்பு 'மழை பெய்யட்டும்'. நமது கறுப்பைப் பூசி இத்தெழுந்த பூனைபோல (போகையிலே, வான் சினத்து மூலவெடி கொளுத்தி வீசும். நெருப்பில் தீக் குச்சி யொன்று ம் போல் வெடிக்கும் மின்னற் கீற்றை... ஓம்வானம் அருக்க ளித்து
த வாந்தியென மழையைப் போடும். மழைபெய்யும். இதுகார் காலம்
வானமின்று பிரசவிக்கும்

Page 51
கன்றிப்போய் வி கதிர் நிசமாய்க் ஒன்றித்த காதல் உம்போட்டுப் பே இன்றைக்குக் ள
இனி மழையே ( இந்தக் கவிதையினுடைய செழுபை புரிந்துகொள்ளக்கூடிய இலகு மொழி இலட்சணங்களாகும். இந்தக் கவிதை தெரியவில்லை. இது முழுக்க முழு கப்பட்ட கவிதை. "இலக்கணக் கட் படுத்துகிறது" என்ற ரகுநாதன் அவர் எதுகை மோனைகள்தான் கவிதைக்கு
தையும் புறந்தள்ளமுடியாது. இனி, இந்த மரபுக் கவிஞரால் இலக்க யொன்றைப் பார்ப்போம். கவிதை ' நீங் இதுவமொரு குறியீட்டுக் கவிதையே. தேடி வருவேன்'.
இளித்து நெளித் என்னைக் கவிழ்த் இரவில் கனவில் எனது நெஞ்சைக் விழியில் பழரசமு இதழில் குறுந ை ஊட்டிக் கொடுத் எனது நினைவுச் என்னை உசுப்பி என்னுள்ளே நீக உன்னுடைய வர உன்னுடைய உ தேவையென்று என்னை உன் நி
தொங்கவைத்தா இந்தக் கவிதையில இருண்மை, இல்லை. ஒரு ஆளுமையுள்ள கவிரு அது கவிதையாகவே இருக்குமென்
ப்ப்ப்ப்
49
செங்கதி ஆவணி 2010

டநிலம் களிப்பில் வீங்கும் குலைதள்ளும் நீர் குடித்து. ர்கள் முடியேயின்றி பசுவது போல வானம் காட்டுமாரு ஐந்து பாட்டம் தேவையில்லை என்று மாறே" ), எளிமை, ஒரு சாதாரண வாசகனும் ச்சு, இவையே, ஒரு உயர் படைப்பிற்குரிய நயில் 'புரியாதது' என எதுவுமிருப்பதாகத் க்க உருவகங்களைக் கொண்டு சோடிக் நிக்கோப்பு சொற்களின் அர்த்தத்தை ஆழப் ர்களது கருத்தையும், "ஓசைநயம், சந்தம், தத் தலையென்ற" கண்ணதாசனது கருத்
கணத்தை மீறி எழுதப்பட்ட புதுக்கவிதை களும் எழுதலாம்'. இதழில் வெளியானது, கவிதையின் தலைப்பு 'மீண்டும் உன்னைத்
தோய்
வந்து க் கிழித்தாய்
கயும்
தே
சிமிழ்முழுக்க நிறைந்தாய் விட்டு லந்தாய்
ருக்கம்
ஷ்ணம் அலையும்படி னைவுக் கொடியிலே
ய்"
விளக்கமில்லாமை எதாவது இடறுகிறதா? நனால் எழுதப்படுகின்ற எந்தக் கவிதையும் று கவிஞர் பாலமுனை பாறூக் குறிப்பிட்

Page 52
டது இங்கு நினைவுகூரத்தக்கது. | கவிதைகளில் வெறுமையில்லை. கவிஞர்களால் மட்டுமே இலக்கண எழுதமுடியும். மற்றவர்கள் செய்வ சட்டென்று நெற்றிப்பொட்டைத் தாக்
வீச்சாக வெளிப்படுத்துகிற சாதுரியம் இதற்கு ஒருசிலபேர் விதிவிலக்காக கெட்டியாகப் பிடித்துக் கொண்டிரு இலக்கணம் மட்டும் கவிதையாகின கடந்தகாலத்தின் செழுமையான 1 விதைப்புக்களை நடுகை செய்ய கவி வருவதற்கேன் புதியவர்கள் மறுக்க மிக அண்மையில் யோயுரட்சி என்ப தலைப்பு "தேன் கூடு - காதற்கூ
கண்ணதாசன் காதல் என்ப அதைக் கட் நான் கேட்க கலைந்து ே கட்டப்படும் : கலைந்துபே
கட்டப்படுமா இவ்வளவுதான் இந்தக் கவிதை. இந்தக் கவிதையின் ஞர் இந்தக் கவிதையினூடாக சமூ ஒன்றுமில்லை. இது வெறும் வார்த் வேட்கையோடு மட்டும் எழுதுபவர்கள் எதிர்பார்பாளர்கள் கவிதையைக் ெ
இன்னுமொரு புதுக்கவிதைப் புயல்
"பெண்மை
என்னுள் வமள மிகவமன்மைய பேழைப் பாம் பெருமூச்சுவிட் நீ ஏன் அதை எ
செங்கதிர் ஆவணி 200

மரபுக் கவிஞர்களால் எழுதப்படுகின்ற புதிய பொருள் வறுமையில்லை. ஆகவே மரபுக் ம் மீறிய கவிதைகளையும் 'அச்சாவாக' தெல்லாம் சொற் சூத்திரங்களே.
குகிற வரிகளை இடமறிந்து, பொருளறிந்து - மடபுக் கவிஞர்களிடமே மிகுந்திருக்கிறது. புமிருக்கலாம். அதற்குக் காரணம் அவர்கள் க்கும் இலக்கியக் கட்டுமானமே. ஆனால், விடாது கவிதை வேறு, செய்யுள்வேறு. மரபுகளைத் தனதாக்கிக் கொண்டே புதிய ஞர்கள் முன்வரவேண்டும். ஆனால் அப்படி கிறார்கள். அல்லது பின்வாங்குகிறார்கள்.
வர் எழுதியிருக்கிற புதுக்கவிதையொன்றின் -டு" கவிதை இதுதான்.
ன் சொல்கிறார் து தேன்கூடு நிவதென்றால் பெரும்பாடு கிறேன் பானதேன்கூடு மீண்டும். ான காதற்கூடு
மீண்டும்"
படைய பிறப்புக்கு ஏது எது? இந்தக் கவி கத்திற்கு தெரியப்படுத்தும் செய்தி என்ன? ந்தைக் கோர்ப்பு மட்டுமே. இவர்கள் பிரசுர ர், பத்திரிகையில் பெயர் வந்தாற் போதுமென்ற காச்சைப்படுத்துகிறவர்கள். அவ்வளவே... பின் பிழிவு இப்படி வருகிறது.
னமாய்... ாய்.. பன ந தூங்குகிறது ழுப்பக் கூடாது

Page 53
தி - 2..
என்ற கேள்வியோடு பிறந்திருக்கிறது தியக்காரத்தனமான எழுத்தல்லவா ? இது பெண்மையைக் கேலி செய் இல்லையா? என்னை உணர்ச்சிவசப்பட வேண்டுகோள் விடுப்பாளா? பண்பாட் ஏதாவது அறிவாரா? முட்டாள்த்தனம் சொல்ல. இதுபோல் இன்னுமொரு ச தலைப்பு 'ஆயுதம்'
''பெண்ணே!...
உன் பார்வை எ என் இதயக் கல் இலக்கு வைத்து
என்னரக ஆயுத என்று கேள்வி எழுப்புகிறார் இந்தக் ! கவிதை?
"இசைவமாழியில்
தசை வணிகம் என்று, இவர்களைத் தரம்பிரித்த கா கிறது. வராமல் என்ன செய்யும். க. வாழ்க்கையிலிருந்து கற்று, அந்த வா துகிற படைப்பியல் ஆளுமை கை தமிழ் இலக்கிய ஓர்மையைக் கூர்மு மயப்படுத்திவிட்டார்கள். சில புதிய கவி ஆழமான விமர்சனங்களோ, அல்லது திறனாய்வாளர்கள் என்று தம்மைச் செ சார்ந்த அல்லது அவர்களை அனுசரிக் களையே உச்சாரத்தில் தூக்கி வை உண்மையான ஆளுமைகள் புறக்.
எங்களது இலக்கிய வீரியத்தை நாம் பூசும்" வேலையை நமது திறனாய்வுக் யத்தைச் சமூகவியல் ஆய்வுக்குரிய கச் வேண்டும்" என்று Leo Lowandal
அர்த்தத்தை எமது விமர்சகர்கள் திரு எங்கே போய்க்கொண்டிருக்கிறது
பட கவிஞனே... உ க.
வங்கே போய்க் தமிழ்க்கவிதை? சிந்திப்பீரா?
51/இசங்கதி
ஆவணி 2013

இந்தக் கவிதை. மன விகாரமுள்ள, பைத் இது? ஒரு பெண் இப்படிப் பேசுவாளா? கின்ற கேவலப்படுத்துகின்ற எழுத்தா... படுத்துங்கள் என்று எந்தப் பெண்ணாவது ட்டு வேலையைப் பற்றி... இந்தக் கவிஞர் ான சிந்தனை, வேறென்ன வென்று இதைச் கவிதைச் செல்வருடைய தேடல், அதன்
றும் சன்னத்தால் வசத்தை ர சுட்டுவிட்டாய் - நீ
ம்"
கவிஞர். எங்கே போய்க்கொண்டிருக்கிறது
ன் மாதாந்தம் எழிலைத் துகில் உரிந்து
செய்பவர்கள். விஞனது வசைமொழி நினைவுக்கு வரு பிதை எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ழ்க்கையினூடாக வாழ்க்கையை வழிநடாத் வரப் பெறாதவரை, எங்களது கவிஞர்கள் கறித்துவிடுவார்கள். கவிதையை வியாபார தை நுழைவுகள். இப்போது எங்களிடையே ப நேர்மையான திறனாய்வுகளோ இல்லை. =ால்லிக்கொள்பவர்கள் எல்லோரும் அவர்கள் க்கிற அல்லது அவர்களை மதிக்கிற அவர் த்து உயர்த்திப் பிடிக்கிறார்கள். இதனால் கணிக்கப்படுகின்றன.
பகளே கொச்சைப்படுத்துகிற ''கறுப்புமை = செம்மல்கள் கைவிடவேண்டும். ''இலக்கி சாப் பொருளாகப் பாவிப்பதைத் தடை செய்ய என்ற அறிஞன் சொன்ன வாசகத்தினுடைய நம்பவும் நினைவுபடுத்திப்பார்ப்பது நல்லது. கவிதை? எனை நீயே கேட்டுப்பார் கொண்டிருக்கிறது கவிதை?
ந மீண்டும் சந்திப்போம்.

Page 54
பகதிர்முகம்
முத்தமிழ் வித்தகர் சுவா மாகாணக் கல்வித் திணைக் விழா' 19.07.2010 அன்று க காரைதீவு - விபுலானந்தர் 2 பணிப்பாளர் ஜனாப் எம்.
பெற்றது.
முதன்மை விருந்தினராக கெளரசிவனேசதுரை சந்திரகா
அன்றைய தினம் காலை பித்து, காரைதீவை கால்நடை ஊர்வலம் கண்ணையும் கா வழிநெடுகிலும் தமிழ் - முஸ் ணைந்து அளித்த ஒத்துறை காட்டிய ஆர்வமும் "மொழி என்ற உண்மையை உணர்த்துத் "மகரந்தம் சிறப்பு மலரும் லெ
தமிழகத்தின் கோலாக மாநாட்டின் தழும் புகளாய் செம்மொழி நிகழ்வு. இந்த மொழியை செம்மொழியாக பொறுப்போடு நாமெல்ல. எமது நாட்டில் தமிழின் தன் நம்பிக்கை. அந்த நம்பிக்கை மட்டுமல்ல நாம் யாவரும் இவ்வாறான நிகழ்வுகளால் | ஏனைய மொழி பேசும் ச தனித்துவம் தொடர்ந்து மொழி பற்றிய பல்துல நிகழ்வுகள் துணையாக அன
52 இசங்கதிர்
பங் ஆவணி 2010

மி விபுலானந்தர் நினவாக கிழக்கு களம் நடாத்திய “தமிழ்ச் செம்மொழி மு/விபுலானந்த மத்திய கல்லூரி, ரங்கில் கிழக்கு மாகாணக் கல்விப் ரி.ஏ.நிஸாம் தலைமையில் நடை
: கிழக்கு மாகாண முதலமைச்சர் ந்தன் அவர்கள் கலந்து கொண்டார். பில் பெரிய நீலாவணையில் ஆரம் டயாகவே சென்றடைந்த கலாசார நத்தையும் கவர்ந்ததோடல்லாமல்
லிம் மக்கள் ஒன்றி ழப்பும் அவர்கள் பால் நாம் ஒன்றே' திற்று. விழாவிலே வளியிடப்பெற்றது. கலச் செம்மொழி கிழக்கு மாகாணச் நிகழ்வு வரவேற்கத்தக்கது. தமிழ் கப் பாது காக்க வேண்டிய பெரும் எம். இந்தச் செம்மொழி மாநாடு ளித்துவத்தைத் தக்கவைக்கும் என்ற கயை நிச்ச யப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து செயற்பட வேண்டும். எமது இளை யோர் சமூகத்திற்கும், மூகத்திற்கும் தமிழ் மொழியின் புகட்டப்பட வேண் டும். தமிழ் ற ஆய்வுகளுக்கு இவ்வாறான மையும் என எதிர்பார்க்கின்றோம்.

Page 55
என்வயதை ஒத்தவரும்
எனக்கிளைய வயதினரும் முன்பின்னால் காலமாகி
மேலுலகம் போகையிலே என்மனது ஏக்கமுறும்
என்முடிவு எப்போ வென்று? உண்மையிலே சாவதற்கு
உள்ளூரப் பயமெனக்கு.
உள்ள சாவதான் வென்றது
பிறப்பொருநாள் இறப்பொருநாள் அதில் ஆல் பெரியவர்க்கும், சிறியவர்க்கும்
வருமிதனை மாற்றுதற்கு
வல்லவர்கள் யாருமில்லை. இறந்தவிட்டால் நான் தவழ்ந்த
- எனதினிய ஊர்மண்ணை மறந்துவிடப் போகிறேனே தி.
மனமிதனால் தவிக்கிறது!
மனைவி மக்கள் சுற்றத்தாரை
மறந்து நான் பிரிந்திடுவேன் எனமனதில் ஏக்கமில்லை!
என்னையொரு கவிஞனாக்கி புனைகதைகள் எழுதத்தூண்டி
பொழுதெல்லாம் கடல்குளிக்கு எனதருமைத் தொழிலாளர்
இவர்களை நான் பிரிதல் சோகம்
ஊர்விசரன் பூபாலி க
உயர்ந்து நிற்கும் புளியமரம், கோரியடி, கண்டல்காடு,
கூத்தாடும் கடலலைகள், மாரிமழை நீரையள்ளும் கார்
முகத்துவாரம் இவற்றையெல்6 நான்பிரிந்து போவேனென்றே
நெஞ்சமெலாம் அழுகிறது!
செங்கதிர் ஆவணி 200.

தம்
பாம்;
து!
- 5. 3 இ.
- - கவிஞர் செ.குணரத்தினம்

Page 56
ஆங் தமிழ்
ஆபிரிக்க இலக்கியம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்தைச் செய்வது சிரமமானதும், சவாலானதுமாகும். ஒரு தனிநாட்டுக்குரிய ருஸ்ய, பிரெஞ்சு, சீன இந்திய, ஜப்பானிய இலக்கியத்தைப் போலல்லாது ஆபிரிக்க இலக்கியம் மிகப் பரந்த புவியியல் பரப்பை - ஒரு கண்டத்தை அடிப்படையாகக் கொண்டன. கரிபியன் இலக்கியமும் லத்தீன் அமெரிக்க இலக் கியமுமே அவ்வாறான மிகப் பரந்த புவியியல் நிலப்பரப்பைக் கொண்டன. ஆபிரிக்க இலக்கியத்தின் விரிந்த தன் மையை அக்கண்டத்திலுள்ள நாடுகளில் தொகையைக் கொண்டும் ஆபிரிக்காவு லிருந்தும், பிற இடங்களிலிருந்தும், ஆப் ரிக்க இலக்கியங்களை வெளியிடுதலை பிரதானமாகக் கொண்ட ஏகப்பட்ட வெளி யீட்டு நிறுவனங்களைக் கொண்டும் அவைகளால் ஆண்டுதோறும் வெளிய டப்படும் நூல்களின் பெருந்தொகை யைக் கொண்டும் ஒருவாறு அறிந்து கொள்ள முடியும். ஆபிரிக்க எழுத்தா ளர்கள் காலனி ஆதிக்கவாதிகளின் மொழி களான ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த் துக்கீசு ஆகியவற்றிலும் ஆபிரிக்கன் மரம் மற்றும் சுதேசிய மொழிகளிலும் எழுது கின்றனர். காலனி ஆதிக்கவாதிகள் தமது வளத்தையும், வருமானத்தையும் பெருக் கும் நோக்கில் ஆபிரிக்காவைப் பல நிலப்பகுதிகளாகப் பிரித்தனர். காலனித்
54செங்குதீர்
ஆேவணி 2010

30 இலக்கியத்தின் இலடியா சீன்னணி
இ 0
நிலத்தில் - சென்தொரதெனிய
- திருவேணிசங்கமம்,
จอ
துவ மொழிகளின் இலக்கியப் பிரயோகம் இதனைப் பிரதிபலிக்கின்றது. நாங்கள் மேலே போவதற்கு முன் நமது நாட்டில் பரவியிருக்கும் தப்பபிப்பிராயத்தை நீக் கிக்கொள்வது இன்னும் தெளிவை ஏற்ப டுத்தும்.
சில விமர்சகர்கள் சொல்வது போல் ஆபிரிக்க இலக்கியம், நைஜீரிய இலக்கி யம் அல்ல. நைஜீரிய இலக்கியம் ஆபி ரிக்க இலக்கியத்தில் ஒரு பகுதியாகும். நமது வாசகர்களுக்கு பரிச்சயமான சின் னுவே அச்சுபே, கூகி தியாங்கோ மற்றும் தென்னாபிரிக்க கவிஞர்களினதும் நாடக ஆசிரியர்களினதும் எழுத்துக்கள் மாத்தி ரம் அல்ல, அது மேற்கு ஐரோப்பாவில் உள்ள எழுத்தாளர்கள் தங்களது இலக் கிய வெளிப்பாட்டிற்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இது ஆங்கில இலக்கியத்தின் பகுதியல்ல அல்லது சில விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் அது ஆங்கில இலக்கியத்தின் நீட்சியுமல்ல. ஆபிரிக்க எழுத்துக்கள் சில கல்விமான்கள் வரையறை செய்வதுபோல் கொமன்வெல்த் இலக்கியத்தின் ஒரு கூறல்ல. அல்லது ஆங்கிலத்தின் புதிய இலக்கியமோ அதன் 20ம் நூற்றாண்டு இலக்கியமோ அல்லது அதன் பிரிவோ அல்ல. பிரேஞ்சு மொழி இலக்கியத்தில் தனித்துவமான பங்களிப்பைச் செய்த மைக்காக “செங்கோர் பிரெஞ்சு அக்கட
1ால் க்யரை) -
11 கோக் டே

Page 57
மியினால் கெளரவிக்கப்பட்டார். இது க ஆபிரிக்க இலக்கியத்தை ஐரோப்பிய, ள இலக்கியத்துடன் இணைக்கும் முயற்சி யாகும். ஆபிரிக்க இலக்கியத்தின் உருவம் உள்ளடக்கம் ஆபிரிக்கத் தன்மை என் பவற்றை விளங்கிக்கொள்ளாமையின் வெளிப்பாடாகும். வோல்சாயிங்காவிற்கு இ பிறகு இரு நோபல் பரிசுக்குரியவர் கி களை ஆபிரிக்கா கண்டுள்ளது. 1958ல் இ அதைப் பெற்ற நாகிப்மாயௌஸ் அப்பரிசு ம. பெறும் முதல் எழுத்தாளருமாவார். பொஸ்ட் வானாவில் வாழும் ஐரோப்பிய
வம்சாவழியைச் சார்ந்த நாடின்கோடிமர் எ 1991ல் பெருமைக்குரிய அப்பரிசை வென்றார்.
ஆபிரிக்கப் பின்னணியை நிச்சயமா கக் கொண்ட அல்லது அதன் அனுப வத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு எழுத்துக்கள் ஆபிரிக்க இலக் கியம் என 1962ல் சியாராஷயொன் போரா பெயில் நடந்த கருத்தரங்கொன்றில் வரையறை செய்யப்பட்டது. "மொத்த ஆபிரிக்காவின் தேசியங்களினதும் மற்றும் இனம்களினதும் இலக்கியம்ஆயிரக்கஇலக் கியமாகும்" என அச்சுபே வரையறை செய்கிறார். ஒரு தேசிய இலக்கியம் என்பது இனக்குழுக்களிடையே நிலவும் அல்லது இனக்குழு மொழியில் மாத்திரம் உருவாவதாகும். அச்சுபே நைஜீரி யாவை உதாரணம் காட்டுகையில் அங்கு ஆங்கிலத்தில் எழுதப்படும் இலக்கியம் | தேசிய இலக்கியம் என்றும் கூஷா, இப்போ, யோருபா, எலிக், இடோ, இயோ ஆகிய மொழிகளில் எழுதப்படு வது இனக்குழு இலக்கியம் என்றும் அ குறிப்பிடுகின்றார். ஐரோப்பிய மொழி களை இலக்கியப் படைப்பிற்கு பயன் க படுத்துவதைக் கண்டிக்கும் கூக் அவை கலப்புப் பாரம்பரியம் என்று சொல்லத் ள தக்க ஆப்ரோ யூரோப்பியன்(AUfro-Eாஹm) உ மரபை உருவாக்கியுள்ளன என்கிறார். இ
செங்கதிர் ஆவணி 20
5 P 2 டு தி இ டு G E9 2 3 5 - ஓ ஓ டு 9 டு 2 2 ன் வ இ த ஒ ந E 2 2 டு 5 9ே இ ஒ வ டு - 2 இ

Tலனித்துவ காலகட்டத்தில் ஆபிரிக்கர்க கால் ஐரோப்பிய மொழிகளில் எழுதப் ட்ட எழுத்துக்கள் அவ்வாறானவை ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்திக்கீசு மாழிகளில் எழுதப்பட்டமையால் அவை மறையே ஆங்கிலோ - ஆபிரிக்கன் இலக்கியம், லஸ்ரோ - ஆபிரிக்கன் இலக் பயம் என அழைக்கப்பட்டன. ஆபிரிக்க - இலக்கியம் ஆபிரிக்க மொழிகளில் எத்திரம் சிருஸ்டிக்கப்படுவதாகும். பவைதான் ஆபிரிக்க குடியானவர் தொழி ாளி வகுப்பினர்களின் மொழிகளாகும் ன்று கூகி கூறுகிறார். ஆனால் குடி எனவர்கள் மொழியில் எழுதப்படும் டைப்புக்கள் கணக்கெடுக்கப்படாமல் பாகும் ஆபத்துள்ளது. 1977ல் கூகி க்குயி மொழியில் எழுதத் தொடங்கி ார். அவர் இப்பொழுது ஆங்கிலத்தில் மாழிபெயர்க்கத் தொடங்கியிருக்கிறார். என்விரும்பியபோதுகல்யாணம்சய்வேன். ன்ற நாடகம், சிலுவையில் தொங்கும் மத்தான், மீற்றிக்கறி என்னும் நாவல்கள்
வரது அம்மா எனக்காகப்பாடினாள் என்ற ைெச நாடகம் ஆகிய படைப்புகள் பவராலேயே ஆங்கில மொழியாக்கம் சய்யப்பட்டுள்ளன. ஆங்கில மொழி பயர்ப்புக் காரணமாகவே கூகியின் டைப்புக்கள் கூட மிக விரிவான வாசக ட்டத்தை இலங்கை உள்ளிட்ட நாடு ளில் அடைந்தது. ஆபிரிக்க மொழிகளில் ழுதி புரட்சிகரமான ஐக்கியத்தையும் ம்பிக்கையையும் குடியானவர்கள் மத்தி ல் விதைக்கும் ஒரு எழுத்தாளர் தேசத் ரோகியாகக் கருதப்பட்டு சிறைக்கோ, பஞ்சாதவாசத்திற்கோ, மரண தண்ட மணக்கோ உள்ளாகும் நிலை ஆபிரிக் ரவில் உள்ளது. கூகியும் எந்தவிதமான ற்றச்சாட்டுமில்லாமல் சிறையில் தள் ப்பட்டார். சொய்ங்கா நைஜீரியாவில் உள்நாட்டுக் கலவரம் நிகழ்ந்தபோது , ந்த நிலைமையை எதிர்கொண்டார். .
அம்5313 4)
- (34, தின் 4

Page 58
கூகி பின்னர் மாறுவேடத்தில் கென்யா வைவிட்டு வெளியேறினார். ஆபிரிக்க எழுத்தாளர்களில் கூகியும் சொய்ங்கா வும் மாத்திரம் இந்த ஆபத்துக்களை எதிர்கொண்டவர்கள் இல்லை. சிறை எழுத்துக்களும் நாடுகடத்தப்பட்டவர் களின் படைப்புக்களும் ஆபிரிக்க இலக் கியத்தில் தூக்கலாகத் தெரியும் அம்சங் களாகும்.
நாங்கள் ஆபிரிக்க இலக்கியத்தை காலனித்துவவாதிகளின் மொழிகளில் எழுதப்பட்டதாலேயே அறிகிறோம். பிரெஞ்சு போர்த்துக்கீசு மொழிகளில் எழுதப்பட்ட ஆபிரிக்க இலக்கியங்க ளைக் கூட ஆங்கிலமொழி பெயர்ப்பினூ டாகவே எம்மால் அறிய முடிகிறது. இந்த வகையில் நிக்குயி மொழியில் எழுதப் பட்ட கூகியின் படைப்புக்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் எங்களின் கைக ளில் தவழ்கின்றன. ஆபிரிக்கா உலகிற்கு வழங்கும் நன்கொடையில் இலக்கியமும் பெறுமதிமிக்க பகுதியாகும். உலகமும் இதனை உவப்புடன் ஏற்றுக்கொள்கிறது என்று குறிப்பிடத்தக்க ஆபிரிக்க இலக் கிய விமர்சகராகவும், சீயாராஸியோன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிப் பிரிவின் பேராசிரியராகவுமுள்ள எல்ரட் குரோஷிமியோன்ஸ் கூறுகிறார். ஆபிரிக் காவில் 750 மொழிகள் வரை உள்ளன. நைஜீரியாவில் மாத்திரம் 400 மொழிக ளிலும் செழிப்பான வழக்காறுகள் இருந்த போதிலும் நவீன இலக்கிய வெளிப்பாட் டிற்கு தக்கவண்ணம் அவை இன்னும் விருத்தியுறவில்லை. அவைகளில் பலவற் றிற்கு வரி வடிவம் கூட இல்லை.
நியுயோர்க் பல்கலைக்கழகத்தில் தற்போது மொழித்துறைப் பேராசிரிய ராகவும் அவைக்காற்றுக்கலைகள் மற்றும் ஒப்பீட்டுக் கற்கை துறைகளின் பேராசிரியராகவும் உள்ள கூகி ஆப்
செங்கதிர் ஆவணி 2010

ரிக்க எழுத்துக்கள் ஆபிரிக்காவிற்கான பொதுவான பாரம்பரியத்தை நெருங்கியுள் ளதாகக் கூறுகின்றார். பொதுவான பாரம் பரியம் என்றால் என்ன? காலனித்துவ ஆட் சிக்கு எதிரான தேசிய எழுச்சிப் போராட் டங்களின் பின்னர் வெளிப்பட்ட ஒன்றாக ! ஆபிரக்க இயக்கங்கள் உள்ளன. இந்த இலக்கிய எழுச்சி முதலில் பிரெஞ்சு மொழி வழங்கும் மேற்கு ஆபிரிக்காவின் ஆங்கில மொழிவழங்கும் நைஜீரியா, கானா போன்ற இடங்களிலும் காணப் பட்டது. ஆசியா மற்றும் இலத்தீன் அமெ ரிக்காவில் நடந்ததுபோல் காலனித்துவம் ஆபிரிக்காவின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தியது. அதன் கலாசாரத்தையும், கெளரவத்தையும் இழிவுபடுத்தியது. "ஆபி ரிக்க பழங்குடி” என்பது காலனித்துவத் தின். கற்பிதமாகும். கலாசார மேம்பாடு, நாக ரிகமாக்கல் என்ற காலனிய செயற்பாடு கள் பாரம்பரிய ஆபிரிக்க கலாசாரத்தின் மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டவை களாகும். காலனியவாதிகள் தமது நட
வடிக்கைகள் பழங்குடியினரை' பண்ப டுத்தி கிறிஸ்தவர்களாக்குவதை நோக்க மாகக் கொண்டுள்ளது என்று நியாயப் படுத்தினர். தான் நீக்குரோவை விட காட்டு மிராண்டியாக இருப்பதை உணர்ந்த வெள்ளையன் அதை மறைக்க நீக்கு ரோவை காட்டுமிராண்டி என அழைத் தான் என்று மடகஸ்காரைச் சேர்ந்த கவி ஞர் யாக்குயிஸ் ஏபமஞ்சரா பாடுகிறார். தேசிய இயக்கங்கள் காலனித்துவ ஆக் கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தன. அவைகள் சுதேசிய கலாசாரத்தையும், அதை மீளுருவாக்கம் செய்த கலை இலக்கிய உணர்வையும், தேசிய எழுச்சி யையும் ஊக்குவித்தன. உண்மையில் தனித்துவமிக்க கலாசாரத்தை ஆபிரிக்கா கொண்டிருந்தது. அதனை அடிமை வர்க் : கமும் காலனித்துவமும் அழித்துவிட்டது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய தாகும்.13, RT) தம் : 3, பட்டர்
: 2011-ல் 5 பேர்
4ெ மே-18

Page 59
>
'நீக்குரோ உணர்வு என்று அறியப் பட்ட இலக்கிய எழுச்சி பிரெஞ்சு மொழி வழங்கும் ஆபிரிக்காவில் செல்வாக்குச் செலுத்தியது. இது நீக்குரோ ஆபிரிக் காவின் கலாசார மறுமலர்ச்சியை நோக் கமாகக் கொண்ட கருத்தியல் இயக்கமா கும். நீக்குரோ உணர்வு என்ற சொற் றொடர் கவிஞராயும், அரசியல்வாதியாக வும் இருந்த எய்மே சீசெய்யர் என்ப வரால் பயன்படுத்தப்பட்டதாகும். இதன் கருத்தியல் செனகால் நாட்டின் கவிஞரா யும் அரசியல்வாதியுமாக இருந்தவரும், பிற்பாடு அந்நாட்டின் ஜனாதிபதியாக வந்தவருமான லியோபோல்ட் செடார் செங்கோரினால் வரையப்பட்டது. செங் கோரின் கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் தத்துவ ஆசிரியரும் எழுத்தாளருமான ஜீன் போல் சாத்ரோ நீக்ரோ தன்மை பற்றி விளக்கி எழுதியுள் ளார். ஆயினும் இதை எல்லா எழுத்தா ளர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. இதை அவர்கள் இனவாதமென்றும், பிற்போக்குவாதம் என்றும், மேலோங்கி வரும் பூச்சுவாக்கள் ஆபிரிக்காவின் வெகு ஜனங்களையும் புத்திஜீவிக ளையும் உணர்ச்சிவசப்படுத்தி மட்டந் தட்டுவதற்கான ஓர் முயற்சியெனக் கூறி மறுதலிக்கின்றனர். ஆயினும் நீக்குரோ உணர்வு ஆபிரிக்க மண்ணின்மீதும், வளத்தின் மீதும் துடிப்புமிக்க மானுடத் தின்மீதும் நெருங்கிய பிணைப்புக் கொண்டு கலைகளை போற்றிப் புகழ்கின்றது. கால னித்துவத்திற்கான எதிர்வினையாக நீக் குரோ உணர்வுக் கவிஞர்கள் நீக்குரோ | வின் தோற்றப் பொலிவினையும் உடல் வனப்பையும் அதன் பெண்மையின் அழகையும் பாடி பரவசமடைகின்றனர்.
அமெரிக்க நீக்குரோ துருப்பினரை . அமெரிக்கா அணியுடையுடனும் போர் | உபகரணங்களுடனும் செங்கோர் கண்ட போது கொங்கோ நாட்டின் நீர்வீழ்ச்சி 2
8
5)
செங்கதிர் ஆவணி 2010

களின் ஆர்ப்பரிக்கும் ஓசை காதில் கேட் கிறது என்றார். நியுயோக் என்ற மகுட மிட்ட கவிதையில் உனது இரத்தத்தில் கறுப்பையும் பாயவிடு அது உருக்கு இணைப்புக்களில் துருவைத் துடைக் தம். அது உயிரின் எண்ணெய் போல் உனது பாதங்களின் அடித்தளங்களின் குறுக்குப் பட்டைகளாகவும் இணைப்புக் கம்பிகளாகவும் இருக்கும். நீக்குரோ உணர்வு மேற்கு மனப்பான்மையும் ஆபி சிக்க சுய கலாசாரத்தை மீட்டெடுப்ப
தையும் நோக்கமாகக் கொண்டது.
மேற்கு ஆபிரிக்காவில் ஆங்கிலம் வழங்கும் இடங்களில் நீக்குரோ உணர் வின் பாதிப்பு முதன்மையற்றதாகவும், குறைவானதாகமுள்ளது. போல்சொய்க்கா தீக்குரோ உணர்வை கடுமையாகக் கண் டிக்கிறார். மற்றவர்கள் நீக்குரோ உணர்விற்குப் பதிலாக ஆபிரிக்க சார்புத் தன்மையை முன்வைக்கின்றனர். எவ்வா தாயினும் நீக்குரோ உணர்வு பிரெஞ்சு வழங்கும் பிரதேசங்களில் படைப்புச் சிந் தனைகளுக்குத் தீவிர உந்துதலாக இருக் கின்றது.
செங்கோர், டேவிட்டியோப் ஆகி யோர் இதன் வெளிப்பாடுகளாக உள்ளனர். ஆபிரிக்கா பற்றி எழுதிய காலனிய எழுத் தாளர்கள் அதைப் பற்றிப் பிழையான தோற்றத்தினையே தங்களது புனை கதைகளிலும் மற்றும் எழுத்துக்களிலும் வெளிப்படுத்தினர். கறுத்த மனிதனின் பிம்பம் எவ்வாறு வெள்ளை மனிதனின் மனதில் பதிந்துள்ளது என்பதை ஆபி சிக்கா பற்றிய ஐரோப்பிய இலக்கியப் பிரதிகள் பிரதிபலிக்கின்றன. உயிர் கொல்லி காய்ச்சலின் விளைநிலம், வெள் ளையரின் புதைகுழி, எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களும் ஒழுக்கமின்மையும், விகாரமான மனிதர்களின் மலிந்த பூமி, இழிநிலை அடிமைத்தனம், இருண்மை,

Page 60
புதிர் விலங்கு மனிதன், பலதார மண முறை, மிருகபலம், நரமாமிசபட்சனி என்ற வகையில் ஆபிரிக்காவின் பிம்பம் காட்டப்பட்டது. இவ்வாறு காலனித்துவ எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருந்த பிம்பத்தைக் களைவதற்கு அச்சமயம், கூகியும் கடும் பிரயத்தனங்களை மேற் கொள்ள வேண்டியிருந்தது. பலருக்கு ஆபிரிக்கா இருண்ட கண்டமாகவே இருந்தது. ஹெகல் கூட இருண்ட இரவின் போர்வை போர்த்திய ஒரு குழந்தைப் பருவ நாடாக ஆபிரிக்காவைக் கருதி
னார். ஆபிரிக்காவிற்கு அதன் புவியியல் இருப்புக்கூட மறுதலிக்கப்பட்டது. அத னால் எகிப்து ஆபிரிக்காவிலிருந்து விலக் கப்பட்டது. வட ஆபிரிக்காவில் நிலவிய மத்தியதரைக்கடல் சுவாத்தியமும், அங்கே செழித்தோங்கியிருந்த நைல்நதிப் பள் ளத்தாக்கு நாகரிகமும் இந்த விலக்க லுக்குக் காரணமாக இருக்கலாம். ஆய னும் ஆபிரிக்கா ஏய்யோ, மாலி, பெனின் போன்ற பெருமைமிக்க நாகரிகங்களைக் கொண்டிருந்தமையை யாரும் மறுக்க முடியாது. மனித சமுதாயத்தில் கீழ்நி லையிலுள்ள ஆபிரிக்காவிற்கு மாத்திரம் தான் அடிமைநிலை பொருத்தமானதென ஹெகல் கூறினார். பாரம்பரிய ஆப் ரிக்கச் சடங்குகளை , நாடகங்களை மர புகளை பிசாசுகளின் வேலைகள் என்று கிறிஸ்தவ மிஷனெறிமார் முகம் சுழித்த னர். சொயிங்காவின் மரணம், அரசனின் குதிரைக்காரன் என்ற தாக்கம் மிக்க நாடகத்தில் காலனித்துவ கால மாவட்ட அதிகாரியும் மனைவியும் பாரம்பரிய ஜெகோ முகமூடிகளை அணிந்து நடன மாடுகின்றனர். உண்மையில் ஆபிரிக் கக்கலையை புறந்தள்ளியமையால் கால னித்துவ வாதிகள் பிக்காஸோ தோன்று வதற்கு முன்பே அவரின் கலையை மறு தலித்துவிட்டனர். கூகிகாலனித்துவ எழுத் துக்களில் நல்லவர், கெட்டவர் என்ற
செங்கதிர் ஆவணி 2010

- இரு வகை ஆபிரிக்கர்களை இனம் காண் கிறார். நல்லவர்கள் காலனியவாதிக ளுடன் ஒத்துழைப்பவர்கள். அதாவது பிரதானமாக அவர்களுக்கு ஆபிரிக்காவை ஆள ஒத்தாசை புரிபவர்கள். அப்படிப் பட்டவர்கள் புத்திசாலியாகவும், பலசாலி களாகவும் சித்தரிக்கப்பட்டனர். ஆனால் வெளிநாட்டவரின் ஆதிக்கத்தை எதிர்ப் பவர்கள் கெட்டவர்கள் பாத்திரத்தைப் பெற்றனர். சியாராஷியெனைச் சேர்ந்த எழுத்தாளர் நிக்கோல் கூறுவதுபோல காலனித்துவ எழுத்தாளர்கள் மிக அரிதா கவே ஆபிரிக்க பாத்திரங்களை உயர்குல் சீலர்களாக சித்தரித்தனர். பெரும்பாலும் காட்டுமிராண்டிகளாகவும், சேவகர்களாக வும், சேதம் விளைவிப்பவர்களாகவும் சித் தரிக்கப்பட்டனர்.
ஆபிரிக்க எழுத்தாளர்களின் பணி இந்த தவறான அபிப்பிராயங்களைக் களைவதாகவும், ஆபிரிக்கா ஒரு மகோன் னத வரலாற்றையும், கலாசாரப் பெரு மையையும் கொண்டிருந்தது என்று காட் டுவதாயும் இருந்தது. ஒரு புதிய தேசத் தின் எழுத்தாளர்களின் பங்கு என்ற தனது கட்டுரையில் அச்சுபே ஐரோப்பா, ஆபிரிக் கர்களை எப்படி கலாசாரமற்ற மனிதர் களாகக் காட்டியது என்பதற்கு பல உதா
கடி ரணங்களை எடுத்துரைக்கின்றார். ஆபி ரிக்கா மக்கள் கலாசாரம் என்பதை முதற்
வ. தடவையாக ஐரோப்பியர்களிடமிருந்து தான் கேட்கவேண்டிய தேவை இருக்க வில்லை. அவர்களின் சமூகங்கள் அப் படி உணர்வற்றதாக இருந்ததில்லை. அழ கும் மதிப்புமிக்க தத்துவஞானத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களிடம் கவிதை இருந்தது. அவர்கள் கௌரவ மிக்கவர்களாக இருந்தனர். தங்கள் கெள் ரவத்தை காலனித்துவ காலகட்டத்தில் இழந்துவிட்டனர். அதை அவர்கள் மீண் டும் பெறும் காலம் இதுவாக இருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் மோசமான
52
?கம் -

Page 61
இழப்பு அவர்கள் தங்கள் சுயகௌரவத் தையும் பெருமையையும் இழந்து போவது தான். ஒரு எழுத்தாளரின் கடமை இழந்த வைகளை மீட்டெடுப்பதற்கு உதவுவதும் அவர்கள் எதை இழந்தார்கள். அவர்க ளுக்கு என்ன நடந்தது என்று காட்டு வதும்தான். அச்சுபே இப்போது மக்க ளின் பழமொழியை மேற்கோள் காட்டிய வாறு மேலும் தொடர்கிறார். "எங்கே தான் மழையில் நனைந்தேன் என்பதை அறியாத மனிதன் எங்கே போய் தன்னை உலர்த்திக் கொள்ளலாம் என்பதையும் அறி யான். வரலாறு பற்றிய சரியான பார்வை யில்லாமல் இக்காரியத்தை ஆபிரிக்க எழுத் தாளர்களால் முன்னெடுக்க முடியாது" என்று அச்சுபே முத்தாய்ப்பு வைக்கின் றார். அவர் கலாசார பாரம்பரியத்தை மீட்டெடுப்பது பற்றி நன்கு விளங்கிக் கொண்டுள்ளார். 1958 இல் வெளிவந்த 'சரித்திரம் படைத்த பொருட்கள் சிதறி விழுந் தன' என்ற முதல் நாவலும் 'கடவுளின் அம்பு' என்ற மூன்றாவது நாவலும் இதற்கு நல்ல உதாரணம். பொருட்கள் சிதறி விழுந்தன 40ற்கும் மேற்பட்ட மொழிக ளில் பெயர்க்கப்பட்டுள்ளது. அச்சுபே எழுதுகிறார் “என்னுடைய நாவல்கள் (விசேடமாக கடந்த காலம் பற்றிய) கடந்த காலத்திற்கும் அப்பால் பலவற்றை எனது வாசகர்களுக்கு உணர்த்துமானால் நான் மிகுந்த திருப்தியடைவேன். ஐரோப்பியர்க ளால் சொல்லப்பட்ட பாங்கான இருண்ட வாழ்க்கையை கடவுளின் பெயரால் மீட்டெ டுக்க வேண்டிய ஒரு வாழ்க்கையை இம் மக்கள் கொண்டி ருக்கவில்லை என்பதும் சகல குறை நிறைகளுள்ளதுமான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர் என்ப துமே அவையாகும். அவர் மேலும் சொல் கிறார், “நாங்கள் சொல்லும் கதைகள் எவராலும் எவ்வளவு சிறப்பானதாகவும் சீரானதாகவும் இருந்தாலும் சொல்லப்பட முடியாததாகும் பொருட்கள் சிதறி விழுந்
59 செய்தி
ஆவணி 2010

தன. நூல் கடந்தகாலத் தவறுகளுக்கு கழிவிரக்கம் கொண்டு கழுவாய் தேடும் எத்தனமாக அவர் கருதுகிறார். "இப்போ கலாசாரமும் நாகரிகமுமே தனது எழுத்துக் நளின் அடித்தள ஊற்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரஞ்சில் எழுதும் கம ஊன் எழுத்தாளர் கமராலேயே 1972ல் கூறினார், “இக்கலாசாரத்தின் வனப்பையும் வளத்தையும் எனது நாவல்கள் எடுத்துரைக் கின்றன. ஆபிரிக்கா தனக்கு உரிய கலாசா ரத்தைக் கொண்டது என்பதை அறியாத மக் களுக்கு அவை அதன் பழைய பாரம்பரீயத் தையும் நாகரிகத்தையும் உணர்த்துகின்றன. இந்தப் பங்களிப்புத்தான் ஆபிரிக்க இலக்கி யத்தில் மிகக் காத்திரமான பணி என்று நான் நம்புகிறேன்" . நூற்றாண்டு காலமாக கால னியத்தால் உருவாக்கப்பட்ட பொய்மைக ளையும் கற்பிதங்களையும் களைந்து மக்கள் இழந்துபோன வாழ்வியலை தம் படைப்புக்களில் மீட்டுருவாக்கிக் காட்டு தலே ஆபிரிக்க எழுத்தாளர்களின் கடமை என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு வாசகர் படிப்பினை பெறவும் வெளிநாட்டு வாசகர் தெளிவு பெறவும் முடியுமென கருதப்பட்டது. இதனால் சில மேல்நாட்டு விமர்சகர்கள் ஆபிரிக்க எழுத்தாளர் நாவல்கள் பிரச்சாரத்திற்காக கலையம்சத்தைக் காவுகொடுத்துவிட்டனர் என ஒதுக்கித் தள்ளினர். இதை ஆபிரிக்க எழுத்தாளர்கள் கடுமையாக மறுதலித்த னர். இலங்கையிலும் கூட சில அரை வேக்காட்டு விமர்சகர்கள் சிங்களத்தில் வெளிவரும் ஜனரஞ்சகப்பாணி போன்ற தென்று அச்சுபேய்க்கு முத்திரை குத்தி னர். ஒரு ஆபிரிக்க எழுத்தாளருக்கு வர லாறு பற்றிய கரிசனையும் கலாசார தேசிய உணர்வுகளும் தவிர்க்க முடியாததாகும். ஆபிரிக்க எழுத்தாளரின் கற்பனை ஆபி ரிக்கப் பாரம்பரியத்தில் நிலைகொண்டது. அப்பாரம்பரியம் கலையை கலானுப வத்திற்கு மாத்திரம் வைத்துக் கொள்ள

Page 62
வில்லை. செயல்மதிப்பிற்காகவும், பயன் மதிப்பிற்காகவும் கலையைப் பயன் படுத்தி வந்தது. எழுத்தாளன் எங்கே மழை பொழியத் தொடங்கியது என்று மக்களுக்குச் சொல்லுதல் வேண்டும். அவர் முரண்பாட்டினதும், எதிர்வினதும் உண்மையான காரணங்களை வெளிப் படுத்த வேண்டும். இவைகள் ஆரம்ப கால எழுத்துக்களின் தொனிப் பொரு ளாகவும், பின்னனியாகவும் இருந்தன. ஆபிரிக்க அழகியலின் அடிப்படையில், வரும் கலாசார அணுகுமுறை அவ்வி லக்கியத்தை விமர்சிக்க பொருத்தமான தென விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆபிரிக்க நாவலின் கலாசாரப் பின்னணி யின் பண்புகளே அதனை வித்தியாச மாக்கின்றது. அது ஆபிரிக்கப் பொருளை ஆபிரிக்கா அல்லாத ஊடகத்தில் வெளிப் படுத்துகின்றது. ஆபிரிக்க காலனித்துவப் பாரம்பரியம் இந்த மொழியை தேர் கிறது. ஆபிரிக்கத் தன்மையை வெளி நாட்டு மொழியில் வரையறுக்கின்றனர். ஆனால் அதன் பொருள் கருத்துக்கள் பின்னணி உணர்வு யாவும் ஆபிரிக்கா விற்கு உரியது. பல எழுத்தாளர்கள் தாம் தழுவிய மொழியை உள்ளுர் மயப் படுத்தும் போக்கு பெருகி வருகிறது. புகழ்மிக்க எழுத்தாளரான அச்சுபே, சொய்ங்கா, எக்லென்சி கூட சிதைவு மொழியை பயன்படுத்துகின்றனர். இர வல் மொழியை தங்களது சொந்த மொழியைப் போல உபயோகிக்கும் போது பல பிறழ்வுகள் ஏற்பட சாத்திய முண்டு. நைஜீரியாவில் புதிய வகை ஆங்கிலம் இப்போ இங்கிலீஸ் உரு வாகியுள்ளது.
ஆபிரிக்காவின் வளமார்ந்த வாய் மொழி மரபு அதன் இலக்கியத்திற்கு ஒரு தனித்துவத்தையும் வீரியத்தையும் கொடுக்கின்றது. தாம் முழுவதுமாக
செங்கதிர் ஆவணி 2010

பெற்ற இந்த வாய்மொழி விபரிப்பு முறை : களை கலை உத்திகளாக எழுத்தாளர் கள் பயன்படுத்துகின்றனர். அச்சுபே, சொய்ங்கா, கூகி, ஓக்கற்பிற்றக், லென்ஜி. சுமாடியா கடைசியாக லோறா, புளோரா வாப்பா போன்ற முன்னோடி எழுத்தாளர் கள் உட்பட பலர் இந்த வாய்மொழி வழக்காற்றிலிருந்து உந்துதல் பெற்று கிளர்ந்தவர்களே. பாரம்பரிய கலைகள்)
வடிவங்கள் ஆபிரிக்க கவிதையைப் பக்கத்து பெரிதும் பாதித்துள்ளது. கோவிஏலோறு க (கான) ஒகேட்பிற்றேக் (உகண்டா) ஜேடி - கிளார்க், கிற்ஸ்தோபர் ஒக்கிப்போ (நைஜீரியா) ஆகியவர்களை உதாரணம் மாகக் கொள்ளலாம். கடைசியாக கூறப் பட்டவர் பியாப்டிறாவிற்கான சண்டை யில் கொல்லப்பட்டுவிட்டார். கானா நாவ லாசிரியர் ஐ- இக்விஆம்கா பாரம்பரிய கதை சொல்லியின் உத்தியை நாவலகள் சிலவற்றை விபரிப்பதற்குப் பயன்படுத்தி யுள்ளார். சொயிங்கா தனது நவீன நாட கத்திற்கு நாட்டுப்புற உபகரணங்கள், புராணக் கதைகள், நடனம், பாட்டுக் கள், சடங்குகள் என்பவற்றைக் கையாண் டுள்ளார். அச்சுபேயின் கதையாடல்களில் . இப்போ பழமொழிகளும் உவமைக ளும், விரவிக் காணப்படும். இவ்வாறு
தகம் இவைகளை அச்சுபே எவ்வாறு கையாண் டுள்ளார் என்பதைப்பற்றி பல ஆய்வு கள் நிகழ்ந்துள்ளன. கூகியின் பாங்கு சிக்குயி நாகரிகத்தில் வேர்கொண்டது. அச்சுபே சியல் இன்னெஸ் என்பவரோடு சேர்ந்து பதிப்பித்த சிறுகதைகள் என்ற நூலின் முன்னுரையில் கூறுகிறார். "நாவல்களும் சிறுகதைகளும் சந்தேகமில் லாமல் வாய்மொழி மரபில் வளம்பற்றுள் ளன. இவைகளின் தனித்துவம் அதைச் சிறப் பாகக் கையாளுபவர்களின் கைகளில் தங் கியுள்ளது இக்கட்டுரையில் ஆபிரிக்க இலக்கிய வரைமுறை விபரங்களும் அதன் கலாசாரப் பின்னணிகள் மாத்
- -----

Page 63
இg' 13 போன்: +1 (553:1-4 -
நா
ஆக்
அது //ன யூலி
திரமே பேசப்பட்டன. ஆபிரிக்க எழுத் பரு துக்கள் அதன் வாழ்க்கைச் சரிதம் இல் போன்றன ஆபிரிக்க இலக்கியம்
உ அதன் உட்பொருளின் அடிப்படையில்
தா மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. தல் 1. வெளியார் ஆதிக்கத்திற்கு உட்பட்ட
திலிருந்து தேசிய இயக்கங்கள் ! நம் தோன்றும் வரையான காலம்.)
லே 2. தேசிய விடுதலைக் காலத்திலிருந்து 4. அரசியல் விடுதலை பெறும் காலம்
பட்டி 3. விடுதலைக்குப் பின்னுள்ள காலம்.
அச்சுபே, கூகி ஆகியோரின் எழுத்துக்கள் மிகச் சரியாக இந்த வரையறைகளுக்குள் வருகின்றன. விடுதலைக் குப்பின் ஓர் ஆட்சி, அதி
குன காரம், மோசடி, அதிகாரப்போட்டி, நீ ே வன்செயல், இராணுவச் சதிகள் ஆகி யவையாக சக்கரம் சுழன்று மக்களின் வாழ்வும் வளமும் நைந்து போயின. பொய்மையும் பித்தலாட்டமும் எங்கும்
பே தாண்டவமாடின.
'.ே கை சொயிங்கா, கூகி போன்ற நாவ
லாசிரியர்கள் தம்முள் ஒன்றிணைந்து |] தல் வாழக்கூடிய நாடோடி சமூகங்களை சித்தரிப்பதனூடாக எதிர்காலத்தையும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். சொயிங்
இக காவினதும், கூகியினதும் அவ்வாறான
(லை நாடகங்கள் முறையே அனோமியின்
E
(யுப்
எழுத்தாளர்கள், கலைஞர்கள், 2 ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்
அனுப்பவேண் ஆசிரியர், '6 இல.19, மேல்
செங்கதிர் ല്യവത്തി 200

21132-13
உல
வ காலம், இரத்தத்தின் இதழ்களாகும். ப்வாறு எழுத்தாளர்கள் தமது நாட்டின் ன்மையான விடுதலைக்குப் போராடுவ ல் ஆபிரிக்க இலக்கியம் அரசியல் எமை கொண்டதாக இருக்கிறது.
அவர்கள் தமது சமூகக் கடமையில் பிக்கை கொண்டுள்ளனர். கடைசியாக ங்கள் கிழக்காபிரிக்கா கவிஞர் ஒகல் பா ஓக்குடியின் குரலைக் கேட்போம்.
அயே. பனியால் களைத்து நிற்கும் தொழிலாளர் :
க எழுத்தாளரிடம் கேட்பதோ அதிகம்
றோமியோவின் மெல்லிய காதுகளுக்கு கேட்கும் யட்டின் அழைப்புக் குரலைவிட அதிகம் த்தாளனே உனது குழந்தைகள் நேபாம் (19ஸ்டுகளால் பொசுக்கப்படுகிறார்கள் பாருக்கும் கொலைக்கும் எதிராக கலைக்குரல் எழுப்பு பாட்டத்திற்கோ - டையின் குட்டித் தூக்கத்திற்கோ அல்லமல்.
1ெ912 னம் ;ன்ற
ககட்டுரையை எழுதிய சென்தொரதெனிய அச்சு யின் 'கடவுளின் அம்பு': கூகி தியங்கோவின் காதுமையின் ஒரு மணி ஆகிய படைப்புக்க ளச் சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர். இவர் எது நைஜீரிய அனுபவங்களை அடிப்படை கக் கொண்டு கார்பன் என்னும் நாவலை சிங்களத்தில் எழுதியுள்ளார். இவர் ஆபிரிக்க மக்கியம்பற்றி சிங்களத்தில் பல கட்டுரைக ளயும் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : ' சுட்டும்விழி -3(2004)
ஊடகவியலாளர்களிடமிருந்து
Tறன. அல்ட் மா
ਦੇ ਸਹਿਣਸ ஓயமுகவரி: செங்கதிர்'
மாடி வீதி, மட்டக்களப்பு.

Page 64
குறுங்கதை
எங்கள் வீட்டிற்கு வந்துபோ கும் எங்களுக்கு அறிமுகான கலியா ணத் தரகர் முருகேஸ் இன்றைக்கும் வந்தார்.
பொருந்தக்கூடிய சாதகக் குறிப் பொன்றைத் தந்தார். நட்சத்திரம் அனு ஷம்; செவ்வாய்: நீசப்பட்ட ஏழு ; கிரக பாவம் : 70. மாப்பிள்ளை UK வாசி. தொழில் Electrical Engineer என்றும் தரகர் சொன்னார்.
வழமைக்கு மாறாக தரமான - பொருந்தக்கூடிய நல்லதொரு சாத கத்தைத் தந்தது அப்பாவுக்கு அள வுக்கு அதிகமான சந்தோஷம்க; "இஞ் சாரும்! தரகர் வந்திருக்கிறார். தண்ணீ
வெந்நீர் குடும்" என அப்பா அம்மாவு
வெள்ளிக்கிழமை தோறும் பூசை தனை செய்து பூசைப் பொருட்களை மு மகிழ்தல் எங்கள் வீட்டு வழக்கம். இ வெள்ளி விருந்தில் தரகர் மகேஸ்சும் ே பெரிய பச்சை நோட்டை தரகரின் கையும் தருவன்” எனத் தரகருக்கு வாக்குமளித் அதிக இன்னொன்றையும் அப்பா செ வரயிக்கை பையனின் புகைப்படமொன் அப்ப பெடிச்சியின் நல்லொரு போட்ட
பத்து இரண்டு நாள் கழிந்தது. திங்கட்க அகம் -
தரகர் மாப்பிள்ளையின் புகைப்பு கொடுத்தார்.
அப்பாவுக்கு எங்கிருந்து, எப்பிய றியன். "முருகேஸ்! என்ன எங்களோடை நினைக்கிறாய்? ஆர்ற்றை போட்டோ
- புகைப்படத்தை நான் எட்டிப் பார் ஆசை UK மூத்தண்ணை சம்பந்தமூர்த்
தரகர். "ஐ.யா...'' எனக் குழைந்தது ''இது என்ரை மகன்ரை படம் க
"ஐ-யா- எங்கடை UKதரகர் அன் என்பது எனக்குத் தெரியாது". - தரகர் |
செங்கதிர் ஆவணி 200

ப : 171 ப
- த சி 14
யாது.
பரிமாற்றம்|
-வேல் அமுதன் புக்குக் கட்டளை பிறப்பித்தார். ஆத்தா | ச அறையுள் கைவேத்திரம் வைத்து - தீபாரா
ழு வீட்டாரும் ஒன்றுசேர்ந்து பகிர்ந்து உண்டு கார் ன்றைய தினம் வெள்ளிக்கிழமை. இன்றைய சர்க்கப்பட்டார். அதற்கு மேலாக அப்பா ஒரு ள் திணித்து, "சரி வந்தால், நான் கூடுதலாகவும் நதார். ான்னார். "சாதகங்கள் பொருந்தும். அடுத்து
றையும் கையோடை கொண்டு வாரும். நானும் ) டா படம் தாரன்". **** கிழமை பின்னேரம். படமொன்றைக் கொண்டு வந்து அப்பாவிடம் )
1ாக தம் டி அவ்வளவு பெரிய கோபம் வந்ததோ நான சேட்டையா விடுகிறாய்? என்னை ஆரென்று
1-5) இது?'' - கோபத்தால் கத்தினார். ரதன். அது வேறு ஆருடையதுமல்ல? என்ரை தியுடையது!
- - -
தார்.
எணும்! இது எப்பிடி உம்மட்டை வந்தது?”
னுப்பியது. இது எப்படி அவருக்குக் கிடைத்தது முருகேஸ் முழி பிதுங்கினார்
தாள் த ,

Page 65
லீவுநாளெண்டுபோட்டு இப்பொ வழியில்லடா சிவசம்பு! ஒரே புத்தக ( சனி, ஞாயிறு, போயாதினமெண்டு
சும்மா சொல்லப்போடா மட்டக்க
முதலெண்டா சங்கப்பலகைய கொண்டுபோய் வைப்பாங்களாம். ப கம் வெளியால வருமாம் மிச்சம் கஷ் - இப்ப அப்பிடியா? காசிருந்தா நி போடலாம். நானும் போடலாம். அச்சிப்பதிப்பில இப்ப நல்ல முன் / னேற்றம் வந்திருக்கெலுவா? நினைச்ச மாதிரி அடிக்கலாம். ' புத்தகத்தை அடிச்சி முடிஞ் சதும் அச்சகக்காரனுக்குப் பண தக்குடுத்துப்போட்டு அடுத்த வேல வெளியீட்டு விழாதான்.
ஆயிரந்தான் இவனு கள் புத்தகத்த வெளியிட் டாலும் அங்க புத்தகத் துக்குள்ள துறந்துபாத்தா ஒண்டும் புதினமா இல்ல.
அட்டப்படமெல்லாம் அச்சா தான். ஆனா உள்ளுக்க? பிச்சித் தேங்காய் உடச்சமாதிரித்தான் என்ன செய்வம். புத்தகத்திற பெறுமதி குறைஞ்சு போயித்து. ஆனா இன் னொண்டையும் நான் சொல்லத்தான் குண்டுமணி மின்னிற மாதிரி நல்ல 6 ரண்டு வராம இல்ல. புத்தகம் போடு
புகழுக்கும் போடாம சனத்துக்கு ! போட வேணும். நாம் சொன்னா 6
வாறன்.
செங்கதிர் ஆவணி 200

ல்லாம் ஊட்டில ஆறுதலாகக் கிடக்க வெளியீட்டு விழாவாத்தான் கிடக்கு!
ஒருநாளும் கழிவில்ல. களப்பு ஒரே கலகலப்பாத்தானிருக்கு பில எழுதின நூலெல்லாத்தையும் லகை ஏத்துக்கொண்டாத்தான் புத்த டமான காலன்டாப்பா அந்தக்காலம் யும் புத்தகம்
மிதுனன்
./eth
1. 214 *
ன் வேணும். குப்பையில கிடக்கிற பெறுமதியான புத்தகங்களும் ஒன்றி ற ஆட்கள் சும்மா தங்கட பேருக்கும் தன்மயத்தார் நல்ல புத்தகங்களப் கேட்கவா போறாணுகள். சரி நான்
பட அதிபர்,

Page 66
வாசகர் பக்கம்
கிழக்கிலிருந்து வரும் செங்கதிர் வீச்சு இலக்கிய மணம் கமழச் செய்கிறது. சுன புக்கள், அறிவூட்டும் தகவல்கள் அத் அநு.வை.நாகராஜன் அவர்களின் அ ''நாணலை வருடும் அலைகள்", ஓய்ந் காலங்கள், நீங்கா நினைவுகளுடன் கூ நல்லதொரு தேடல். வாழ்த்துக்கள். ''பயணங்கள் தொடர்கின்றன" சிறுகள் போரின் அகோரத்தையும் உயிரின் வலி கசிகிறது. ''காட்டில் எறிக்கும் கறுப்புநிலாப் பிஞ்சு கள். தொடரும் துன்ப அலைகளாய் வேண்டிய செய்திகள். நேயத்துடன் தெ
- மேலும், கவிஞர் பதியதளாவ பாறூக் 6 யிலும் அருமை. காத்த நகரிலிருந்து பாடியுள்ளார். தேயிலை வாடையுடன் வறு தோள் கொடுக்கிறார். கவிஞர் மிக நீ இலக்கிய இதழ்களில், குறிஞ்சி மக்கள் கெதிராக குரல் கொடுக்கிறார். அம் எழுதி உருக வைக்கும் யதார்த்தம். ''தொலைக்கப்பட்ட வெற்றிக் கம்பத்தை மலையக மைதானத்தில் ஓடிக்கொலை
கவிஞரின் மனப்பா, அவர் கண்டுகொண்ட மலையகத்தை அப்படிக் கண்டுகொண்டால் இன்னும் நி முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
64
|செங்கதிர்
ஆவணி 200

சிவில்
529 மேற்கிற்கும் வந்தது. இலட்சியம் கலந்து வயூட்டும் செய்திகள், சுவாரஸ்யமான படைப் -தனை அம்சங்களும் அபாரம். நன்றிகள்.
றிமுகம். அவர்தம் அழுத்தமான ஆக்கம். மத அலைகள், காய்ந்த நாணல்கள், கழிந்த டிய வரலாற்றுப் பதிவுகள். வாசகர்களுக்கு வளரட்டும் பணி .
தையும், 'மரணிக்க வேண்டும்" கவிதையும் லியையும் உணர்த்துகிறது நெஞ்சுருகி விழி
கள்'' கறுப்பான பிள்ளை நிலாக்களின் கதை சிறுவர் துஷ்பிரயோகங்கள், சொல்லப்பட நய்யப்பட்ட நயமிக்க கவிதை.
எழுதிய "நாங்கள் " என்ற கவிதை அருமை மலையகத்தைப் பார்த்து, காத்திரமான கவி மையில் வாடும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சண்டகாலமாகவே தேசியப் பத்திரிகைகள், ளை உறிஞ்சி வாழும் முதலாளி வர்க்கத்துக் மக்கள் நிலைமைகளை உணர்வுபூர்வமாக
தத் தேடித் தேடி தினமும் ன்டிருக்கும் மைந்தர்கள்". திப்புக்கள் தான் இப்படிப் பதியப்பட்டுள்ளது. த மலையகமும் கண்டுகொள்ள வேண்டும். ைெறய மலையக கவி இலக்கியங்களைப் பெற நன்றி.
றிஸ்வானா ஹாதி கோட்டார் வீதி, தர்ஹா நகர்.

Page 67
'“செங்கதிர்” கட்டண விபரம் .
ஓராண்டுக் கட்டணம் ஆயுள் கட்டணம் புரவலர் கட்டணம் ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்ற படுவதுடன் "செங்கதிர்" எதிர்காலத்தி இலவசமாக வழங்கப்படும்.
விளம்ப பின் அட்டை வெளிப்புறம்
முழு
அரை முன் அட்டை உட்புறம்
முழு
அரை பின் அட்டை உட்புறம்
முழு அரை
அ6
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் எ வங்கி : மக்கள் வங்கி (நகரக் கணக்கு இல : 11310138588996 (நன. காசுக்கட்டளை : அஞ்சல் அலுவலகம், காசோலைகள் கொசுக்கட்டளைகள் பெயரிடுக. அல்லது பணமாக ஆ
அன்புடையீர்,
தயவு செ! குரிய சந்தா 10 'செங்கதிர்' இன் வரவுக் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : ல

(2010) : (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை - இந்தியா வெளிநாடு 1000 - 500/- US$ 20
10,000/-
5000/- US$ 100 25,000/- 12,500/- US$ 250 கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" நாள் முழுவதும் "செங்கதிர் வழங்கப்
ல் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் !
ரக் கட்டணம் 5000
1500 3000
1000 3000
1000 2000
750 2000
750
500 ன்பளிப்பு
US$ 50 - US$ 30 US$ 30 US$ 20 US$ 20 US$ 15
1500
விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் வழங்கலாம். -கிளை), மட்டக்களப்பு டெமுறைக்கணக்கு)
மட்டக்களப்பு. ளை த.கோபாலகிருஷ்ணன் என்று சிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
ப்து 2010ம் ஆண்டுக் 00/= தைச் செலுத்தி க்கும், வளர்ச்சிக்கும்
சங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.

Page 68
ஊஹனா 3 Hma
எமது சேவைகள்
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை
வர்ணமாக்குதல்
புகைப்படத்தில் இருப்பவ ரேகைச் சித்திரமாக்கி
நிறந்தீட்டுதல்
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் கால நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும், மற்றும் -
குறைந்த விலையி இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள்
அழைப்பிதழ்களும் வமன கல்யாண மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் : சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மற்றும் தமி.
மொழிபெயர்ப்பு
இல.15, டயஸ் ( தொடர்புகளுக்கு : +94 65
மின்னஞ்சல் : this
ani000, 5)

கராபிக்ஸ் Graphics
தரமான சேலையை மலிவாகப்
பெற்றுக் கொள்ளுங்கள்...!
நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல்.
கரை
வியாபாரம் மற்றும் தொழில் சம்மந்தமான விளம்பரங்களை
வடிவமைத்தல்
அப்படும் தேவையற்ற புள்ளிகள், பருக்கள் என்பன அனைத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும்
ல் பெயர் தரப்படும். கள் அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான . வமைத்துக் கொடுக்கப்படும்
றந்த முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும். இல் இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள், விபரங்கள்
செய்து தரப்படும். வீதி, மட்டக்களப்பு. 52224820 | +94719105237
ags21&yanoo.com
at63. (3:2221577