கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வி 1969

Page 1
கல்
உள.
தத்துவம்
சமூகம்
கல்வியியல் வரலாறு
கலைத்
முற்போக்குக்கல்வி
வழிக
இதழ் |
இலங்கைத் தேசி இலங்கைப் பல் பேராதனை
1969

) வி
பியல்
கற்பித்தல் முறை வியல்
கல்வியியல் அளவீடு திட்டம்
ஒப்பீட்டுக் கல்வி 1ட்டல்
ய கல்விக்கழகம் Dகலைக் கழகம் (இலங்கை)
விலை ரூபா --- 50

Page 2
ΚΑΙ
(No. 6 &
Tamil Journal of the National
Editor :
Assistant Editor :
In this is ue.
1. The System of Ancient Education
Literary work).
Examinations
3. Skinner's theory and Programmed
4. The Place of Geography in Educa
5. Liquidating Illiteracy 6. The aims of Teaching History
7. The art of Questioning in the Cla
8. Islamic Education and its aims
9. The Role of Parents in the Educat
of their Children 10. Some Notes on the Teaching of G
Science in Grades 6, 7 and 8 11. The Concept of Curriculum 12, The aids for Teaching Geography
13. The Need for Libraries in Schools
14. Some Notes on Education in India
15. Frustrations and Conflicts

LVI
7, 1969)
Education Society of Ceylon.
S. Muthulingam
| B. A. Hussainmiya
n as found in Sindhu" (a Tamil
S. M. Kamaldeen S. Vaithiyanathan
I Learning ...
S. Muthulingam
tion
S. Selvanayagam
S. Jayarasah
B A. Hussainmiya
Ssroom
V. Gunaratnam
M. H. M. Jaufer -
ion
... S. Sandrascgaram
-eneral
... M. Atputhanathan
Miss., M. Thillaiyampatam
V. Mahadevan
S. Murugaverl
... S. Sandrasegaram
S. Muthulingam

Page 3
க (6
இலங்கைத் தேசிய
தமிழ்ச்
அன்பளிப்பு
495 1 416 2017 தி
ஆ சி
ச. மு த் து கல்வித்துறை, இலங்
பேரா
துணை B. A. ஹு ! கல்வித்துறை, இலங்ல
பே ரா
இலங்கைத் தேசிய இலங்கைப் பல்
பேராதனை.

சி- 2 -3 -
- 43 / .
ல் வி
கல்விக் கழகத்தின்
சஞ்சிகை
on and %
ரி யர்
வெ கே 1 1 1 சிடி,
புலி ங் க ம்
கைப் பல்கலைக்கழகம்,
- த னை.
ஆ சி ரி ய ர் சைன் மி யா.
கைப் பல்கலைக்கழகம் ,
த னை.
((//
-- கல்விக் கழகம்
கலைக் கழகம்
(இலங்கை)

Page 4
கட்டுரையா
1. S. முத்துலிங்கம்
2. S. செல்வநாயகம்
3. H. H. M. ஜஉபர்
B. Sc விரிவு கைப் B. A. விரிவு இலங் B. A. விரிவு கல்லு B. A. Lib. உதவி
கொ ! B. A. உதவி கலைக்
4. S. M. கமாலுதீன்
5. S. முருகவேள்
6. M. அற்புதநாதன்
B. Sc விஞ்ஞ
7. V. மகாதேவன்
8. S. வைத்தியநாதன்
9. S. ஜெயராசா
பிராந் B. A., ஆசிரிய யாழ்ப் B. Sc. ஆராய் இலங்க B. Ed. ஆசிரிய லூரி, B. Ed. போ த கைப் B. Ed. முன்னை துறை,
10. B. A. ஹசைன்மியா
11. S. சந்திரசேகரம்
பேராத
12. செல்வி M. தில்லையம்பலம் B. E 13. V. குணரத்தினம்
B. Ed.

சிரியர்கள்
- (Cey.,) M. A. (Lond.)
ரையாளர், கல்வித்துறை, இலங் பல்கலைக்கழகம், பேராதனை.
(Cey.) M. A. (Lond.) ரையாளர், புவியியல் துறை,
கைப் பல் கலைக்கழகம், பேராதனை (Cey.) ரையாளர், ஆசிரியர் பயிற்சிக் சரி, அட்டாளச்சேனை.
(Cey). B. Ed. (Toronto), Dip. (Cey).
நூலக அதிபர், பொது நூலகம், ழம்பு.
(Cey), Dip. Lib. (Lond). - நூலக அதிபர், இலங்கைப் பல் கழகம், பேராதனை. - , Dip. Ed. (Cey.) நானக் கல்வி ஆலோசகர், வட
தியம்.
Dip. Ed. (Cey.) பர், யாழ். இந்துக்கல்லூரி, பாணம். , Dip. Ed. (Cey.) 1ச்சி மாணவன், கல்வித்துறை . கைப் பல்கலைக் கழகம், பேராதனை
(Cey.) பர், அர்ச். அந்தோனியார் கல் கண்டி. (Cey.) னையாளர் கல்வித்துறை, இலங் பல்கலைக் கழகம், பேராதனை.
(Cey.) நாள் போதனையாளர் , கல்வித் - இலங்கைப் பல் கலைக் கழகம், தனை.
d. (Cey.)
(Cey.) -

Page 5
பொ ரு எ
1. சிந்து கூறும் பண்டைக் கல்வி
2. பரீட்சைகள்
3. ஸ்கின்னரின் நடத்தைக் கொள்
முன்திட்ட மு
4. புவியியற் கல்வி
5. படிப்பறிவின்மையை ஒழித்தல்
6. உயர்வகுப்புகளில் வரலாற்றுப் |
கற்பிப்ப
7. வகுப்பறையில் கேள்வி கேட்டல்
8. இஸ்லாமியக் கல்வியும் அதன்
9. பிள்ளைகளின் கல்வியில் பெற்றே
10. 6-ம் 7-ம் 8-ம் வகுப்புப் பொதி
கற்பித்தலுக்கான சில
11. கலைத்திட்டம் என்னும் எண்ண
-- செல்வி 12. புவியியல் கற்பிப்பதற்கு உதவும்
13. பாடசாலைகளில் நூல்நிலைய ங்க
14. இந்தியாவின் கல்வி முறை பற்றி
15. மனமுறிவும் மனமுரண்பாடும்

Tட க் க ம்
பக்கம்.
2 முறை
S. M. கமாலுதீன்
... 1
S. வைத்திய நாதன் கையும் அறைக்கற்றலும்
S. முத்துலிங்கம்
13
S. செல்வநாயகம்
32
39
S. ஜெயராசா பாடம் மதன் நோக்கங்கள்
B. A. ஹுசைன்மியா
... 43
43
ல்
50
56
... 62
... 67
V. குணரத்தினம் நோக்கங்களும் M. H. M. ஐ உபர் றாரின் பங்கு S. சந்திரசேகரன் து விஞ்ஞானம்
பொதுக் குறிப்புகள் M. அற்புத நாதன் எக்கரு 7 M. தில்லையம்பலம் > சாதனங்கள் V. மகாதேவன் ளின் தேவை 5. முருகவேள்
ய சில குறிப்புகள் 5. சந்திரசேகரன்
71
74
79
82
S. முத்துலிங்கம்
86

Page 6

ਸ ਸ ਪਰਤੇ

Page 7
சிந்து கூறும் பண்டை
கல்வித்துறையிலே இன்று றங்கள் நிகழ்ந்து வரு வதை நாம் 4 வரை கல்வித்துறையில் ஏற்பட்டு ய றிவு வளர்ச்சியடைந்தது மட்டும் பொருளின் தன்மை, போதனா மு மாணவ உறவு என்பன போன்ற
லும் மாற்றங்கள் - புதுமைகள் , ஏ, விதமான மாற்றங்களினூடும் சில தின் தாக்கத்திற்கு ஈடுகொடுத்து குறிப்பிடவேண்டும்.
தரையில் மண்ணைப் பரப்பி காலம் அதே போல் பனை முதலிய எழுத்துக்களைப் பொறித்ததும் ஒ கோலும் கல்வித் துறையில் பெரும் என் , அச்சு இயந்திரம் ஒரு மாபெ டது இன்று.
ஆசிரியரும் அச்செழுத்தும் வானொலியும் தொலைக்காட்சியும் யிடுகின்றன. விஞ்ஞானத்தின் வா ங் களில் புகுத்திவரும் விந்தைகள் நூலின் பல பக்கங்களை தொலைக் நிமிடக் காட்சியில் அடக்கி விடுகின் இப்படியே கல்வித்துறையின் புர லலாம்.
இவற்றையெல்லாம் இங்ே இக்கட்டுரையில் நான் அறிமுகப் நாலின் விளக்கத்திற்கு ஏதுவான கல்வித்துறையில் பல நல்ல திருட நூற்றாண் டில் வாழும் நாம், செ தொன்பதாம் நூற்றா என் டினுள் நு. ணெய்ச் சிந்து எனும் நூலைக் கல் கரு தியே, ஆய்வுக்குத் தெரிந்துகெ
தமிழகத்தேயுள்ள காலங்கு புலவர் பாடியுள்ள ''எண் ணெய்ச்

டக் கல்வி முறை
- S. M. கமாலுத்தீன்.
1 உல கெங்கும் பலவிதமான மாற் Yறிவோம், பழங்கால முதல் இன்று வரும் மாற்றம், பரவலாகக் கல்வி ன்று; கல்வியின் நோக்கம், கல்விப் றை, கல்விச்சாத னங்கள், ஆசிரிய கல்வித் துறையின் பல அங்கங் களி ற்பட்டு வந்துள்ளன. ஆனாலும் இவ் > அடிப்படை உண் ைமகள் காலத் நிலை பெற்றுள்ளன என்பதை இங்கு
அதன்மீது எழுதிப் பழகியது ஒரு 1 ஓலை களில் எழுத்தாணி கொண்டு ந காலம். காகிதமும், நவீன எழுது ம் மாற்றங்களைப் புகுத்தி விட்டன. ரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்
வகித்து வரும் இடத்தை இன்று (Television) அபகரிக்கப் போட்டி யு வேக வளர்ச்சி கல்விச் சாதன அளப்பரியன. ஓர் அச்செழுத் து காட்சிக் கரு வியின் இரண்டொரு -றார் தொலைக்காட்சிக் கலை நிபுணர். கட்சிகளை விளக்கிக்கொண்டு செல்
க எடுத் துக்கூறியதற்குக் காரணம் . செய்ய வி நம்பும் சிறியதொரு பின்னணியைத் தரு வதற்கேயாம். ப்பங்களைக் கண்ட இவ்விருபதாம் ன்ற நூற்றாண்டில் அதாவது பத் ழைந்து பார்ப்பதற்கு உதவும் எண் மவி முறை பற்றிய விளக்கத்தைக்
ாண்டேன்.
டியிருப்பைச் சேர்ந்த மரைக்காயப் சிந்து'' 1876 ம் ஆண்டில் பதிக்கப்

Page 8
பட்டுள் ளது. கண்டி நகரில் வாழ் மடிகே மு ஹாந்திரம் எஸ். டி. எழ். ரித்து 69 வ த் திருந்த சில நூல் களும்
டவசமாக எனக்குக் கிட்டின. . எண்ணெய்ச் சிந்து, சிந்து எள்பது பல்லவி, அனுபல்லவி, சரணம் எல் போல எண் றி அ ளவொத்து வரும் பாடஸ் ,
இனி மரைக்காயப் புலவன் புகுந்து நாம் அறிய விழையும் ப போம். அதற்கேது வாகக் குருகுலக் களை யும் இங்கு கூறுவோம். இம்மு யம் பின் வருமாறு குறிப்பிடுகின்றது
பரத கண்டத் தின் பண்டைக் சிறந்தது. குருகு ல முறை பர மார்த் குரிய கலை ஞா னத்  ைதயோ நன் கு முற்றிலும் பொருத்தமான சூழ்நிலை
முற்காலத்துக் குருகுல நடை சினை எப்போதும் பின்ன ணி யீல் உணவு, உடை, கல்வி முதலியன கரு தினார். அதற்கு வேண்டிய பெ கத்திடமிருந்தும் அதிபதி பெற்றுக் வுப் பொருட்களை அப்போதைக்கம் குரு குலத்தை ஓம்பி வந்தது முண்டு. வர் ஒரு நாளும் சூ ல ப தி ஆன தில்லை.
இத் தகைய குருகுலக் கல்வி வித மாற்றங் களைக் கண்டது . இப் நிலையையே நாம் மரைக்காயப் புல
சூருகு லக் கல்வி முறையில் சி, கன் நல்லதொரு தினத்தில் அதை ஒழுக்கமும், கீழ்ப்படிதலு மு கடயன யுமிருக்க வேண்டும். அவன் தன து டைத்து விடுவான். மாணாக்கன் யோன் ஆகும் வரை அவன் குருவி வான், தந்தைக்கும், மகனுக்கும் உ குருவிற்கும் மாணாக்கனுக்குமிடைே

2 )
ந்து அண்மையில் காலஞ் சென்ற
அப்துல் ரஹ்மான் அவர் கள் சேக , கையெழுத்துப் பிரதிகளும் அதிஷ் அந்நூல் களுள் ஒன்று தான் இந்த » ஒருவகை இசைப்பாட்டாகும். எபவற்றையுடைய கீர்த்தனை களைப் அடி களை உடை &L4 து இல் லிசைப்
னுடைய எண் ணெய்ச் சிந்தினுள் ழங் காலக் கல்வி முறையைக் காண் 5 கல்வி முறை பற்றிய சில விபரங் மறைபற்றித் தமிழ்க்கலை - களஞ்சி
5 காலத்துக் கல்வி முறைகளுள் தலை திய ஞானத்தையோ, இவ்வுலகுக் வழங்கு வதற்குக் குரு த லம் ஒன்றே யாயிருந்தது .
-முறையில் பொருளாதாரப் பிரச் வைக்கப்பட்டது. மாணாக்கருக்கு தரு வது தம் கட ைம யென்று குரு எருட்களை அரசனிடமிருந்தும் சமூ 5கொள்வார். மாணாக்கர்கள் உண ப்போது பிச்சையாக ஏற்று வந்து பணத்துக்காகக் கல்வியை விற்ற
முறைதான் காலப்போக்கில் பல முறையின் சாயல் படிந்த கல்வி வனின் பாடல்களில் காண்கிறோம்.
றந்த குரு ஒருவரைத் தேடி மாணாக் முத்துச் செல்லப்படுவான். அவன் தயும், பணிவிடை புரியும் மனத்தனா வாழ்க் லேல கயையே குரு விடம் ஒப்ப சமூகத்திற்குப் பொருத்தமுடை - பராமரிப்பில் கல்வி பயின்று வரு உள்ளது போன்ற உரிசை நிலை தான்
ய நிலவும்.

Page 9
கல்வியின் நோக்கம் மா அறிவை அபிவிருத்தி செய் து அ பொருத்தமுடையோனாகச் செய் கள் இந்த நோக்கத்தையே பலவ
நாம் ஏற்கனவே கூறியது காணாத ஒன்றே கல் வியின் நோ
யின் பயன் மக் களின் நல் வாழ்வி மென்ப து தான். கல்வியின் நோக். சுவையான முறையிலும் கருத்தா
“ 'இயல் பெறும் பாரம் பண் கயவருடன் கூடிக் கள்ளனாய் கீழ்மை கொண்ட பொய்கள் வாழ் மாடு மேய்க்கு மடவெ கூலிக்கலையாமற் கோளனெ ஞானமறிவுடனே நல்லாகம மானமுடனிருந்தால் மறுபே
ஒரு வன் தீயோர் உறவு த முடன் வாழ்வதே கல் யியின் நோ துடன் மற்றுமொரு முக்கியமான றது. ''ஞா ன ம றிவுடனே நல்லாக
''கற்றதனால் ஆய பயனெ ப : நற்றாள் தொழா ஆர் எல்
மார்க்கக் கல்வியின் அவசி வளவு உணரப்பட்டதென்பது இ வ்ருழ் அறிவு ரைகளி லிருந்து புலப் கும் பழக்கம் சிறப்பாக இந்துக்கல் களும் நல்ல நாளைக் கணித்துக் ந ாமறிந்ததே .
“ஆண்டு திங்கள் பார்த்தே பஞ்சாங்கம் பார்த்து பலகி
என்னும் அடிகளில் நாட்பார்த்து வது கு றிப்பிடப்படுகிறது.
குருமார்கள் என்றால் என் களா ? ஆசிரிய குலம் மிகவும் கன் பணிப்பண்பு கொண்டது , எனி

ஹாக்கனுக்கு அறிவூட்டி அவனது வன் வாழும் சமூகத்துக்கு அவனைப் வதே யாகும். கல்வி இயல் நிபுணர் Tறாக விரித்துரைத்துள்ளனர்.
போல் கல்வித்துறையில் மாற்றங் க்கமாகும். அன்றும் இன்றும் கல்வி ற்கு உதவுவதாக அமைய வேண்டு நத்தை மரைக்காயப் புலவர் மிகவும் ளமிக்கதா கயும் கூறுகின்றார். னியெவ்வூருஞ் சுற்றாமல்
5 -- போகாமல் சொல்லி கெட்ட தொழிற் செய்யாமல் னன்றுஞ் சொல்லாமல் ன்றுஞ் சொல்ல கமல் ம் தேர்ந்து ர் நகைப்பாரோ'')
விர்த்து நாட்டில் நல்ல வனாக மா ன க்காக இங்கு கூறப்படுகின்றது , அத் நோக்கமும் சுட்டிக்காட்டப்படுகின் மும் தேர்ந்து '' என்ற அடியில்,
ன்கொல் வாலறிவன் சின்'
என்றார் வள்ளுவர் பெருந்தகையும். யம் பண்டைக் கல்வி முறையில் எவ் வ்வெண் ணெய்ச் சிந்தில் பல முறை படுகின்றது. நல்ல முகூர்த்தம் பார்க் ரிடையே உள்ள தெனினும், முஸ்லிம் காரியங்களில் ஈடுபட்டு வருவது
5யதிக நல்ல நாட்பார்த்து" த்தாபும் பார்த்து
பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பு
லோருமே குருமார் களாகிவிடுவார் ணியத்திற் குரிய து . தன்னலங்கருதா னும் இந்த விதிக்கு மாறானவர்கள்

Page 10
( 4
அன்றென்ன இன்றுமிருக்கத்தானே மிகவும் நகைச்சுவை ததும்பக் கூறு குருகுலக் கல்வி முறை தேய்ந்து கு கும் நிலையைத்தான் புலவரின் பாட
* 'உற்றகிழமைப் பணமொன்!
பற்றுஞ் சுவடிதன்னிற் பாட கருத்தாய் உள்ள ஆசிரியர், இது மா கள் சாற்றிச் சினந்தே அவர்காண் ' '
சென்ற நூற்றாண்டிலும் இ முஸ்லீம்கள், பள்ளிகளிலமைந்த மத கூடங்களிலுமே பயின்றுவந்தார்கள் ஆசிரியர் ஆகியோருக்கு அடுத்தபடி சட்டாம் பிள்ளையாகும். இந்த முக் கார கோலாகலத்தையும் புலவர் கூ, தும் என்பதில் ஐயமில்லை.
' 'சற்று மூபாத்தியார்க்குச் 8 சீற்றமுடன் காதைக் கிள்ளி, ஆர்த்து நின்று கன்னந்தன் பார்த்து முனிந்திடுவான் படம்
இத்தனை ஆக்கினை களையும் செய்தது கோளும் மூட்டிவைப்பான்.
பிரம்பின் பெருமையையும் 1 செய்யும் பிள்ளைகளுக்குக் கிடைக்கும்
“குறித்த நெடும் பிரம்பாற் ( அறுத்த கட்டைப் பிரம்பால்
பிரம்பின் ஆதிக்கமே ஒழிந்து மாணாக்கரை அடக்க ஆசிரியரின் பா தங்கள் எமக்கு விசித்திரமாகவே தே
* 'மாதண்டமென்னும் வலிய கோதண்டமானதிலே கொன கோதண்டந் தன்னிற் கொடு ஏதண்டமாக எழுத்தாணி ந வெய்யில் முகம்பார்த்து வே கையிற் சுவடி தந்து கடுமா.
நெற்றியதிற் கல்லை வைத்து 0 பற்றியிழுத்துப் பலவிதமாய் வைப்பார் அன்றைய ஆசிரியர்.

செய்கிறார்கள். இதனையே புலவர் கின்றார். நாம் ஆரம்பத்தில் கூறிய நவிற்குக் கிழமைப் பணம் கொடுக் ல் இயம்புகின்றது .
று கொண்டு போகாவிட்டா * மெழுதாமல் வைப்பார்' > பணமே த்திரமல்ல ' 'தப்படிப்புன் மொழி
அந்தப் பொல்லா ஆசிரியர்.
ந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தரஸாக்களிலும், திண்ணைப்பள்ளிக் . இந்த நிறுவனங்களில் மௌலவி, யாக முக்கிய இடத்தை வகிப்பவர் -கியஸ்தரின் பெருமையையும் அதி றும் விதம் எம் ைமச் சிரிப்பிலாழ்த்
சட்டம் பி பொல்லாததுட்டன்
த் திறுகியதரங்கறுத்து 1லடிப்பானிரக்க மில்லான்
ரென வோர்குட்டுவைப்பான் ''
போதாதென்று அந்தச் சட்டம்பி
புலவர் மறந்துவிடவில்லை. குறும்பு வெகு மதிகள் சொல்லுந்தரமன்று.
கொல்லுவாரெங்கள் குரு அலறும்படியடிப்பார் ' ' புவிட்ட இந்தக்காலத்தில் அன்று சறையில் அணிவகுத்து நின்ற ஆயு ான்றும்.
மரந்தானாட்டிக் எடு போய்த்தூக்கிடுவார் மாக்கினை வருத்தி கட்டிடுவார் ர்வைமிக உண்டாகக் - - -
கினை புரிந்து நெட்டூரமாய்ப்பிணித்துப் கேஸ் திபண்ணி ' '

Page 11
( 5
இந்தத் துன்பங்களையெல்லா மாணவர்கள் வீடுவீடாகச் சென்று பணமும் பொருட்களும் சேகரித்துக் பெற்றோரிடமிருந்து பெறப்படும் ஊ யாக இருந்து வந்தது. பிள்ளைகள் 8 வரு மாறு பாடுகிறார் புலவர் ,
* 'ஓதும் படிக்கு உபாத்தி ஏதும் பகராமல் இப்பே தந்தாலுமக்குத் தவமி கொந்தார் குழு லுறுநற்
இப்படியாக அன்றைய கல்வி பாடிய மரைக்காயப் புலவரின் எண்? மகிழ வேண்டிய அரிய நூலாகும். வழங்கிய பழங் கல்வி முறைபற்றி புலவரின் எண்ணெய்ச் சிந்து பற்பம் பது எமது நம்பிக்கையாகும்.

ம் எடுத்துக் கூறிக்கொண்டுதான் ஆசிரியருக்குக் கொடுப்பதற்கான கொண்டு விடுவார்கள். இவ்வாறு தியமே அன்றைய குருவின் வருவா ழெமைப்பணம் கேட்பதைப் பின்
யாயர் கூலிதன்னை திற் றாருமம்மா நதியுண்டாங்காண்
கோதைமதித்தாயாரே”
முறை விளங்க அருமையாக சிந்து ணெய்ச்சிந்து இன்று நாம் படித்து
எம் நாட்டிலும் தமிழகத்திலும் ஆராய்வோருக்கும் மரைக்காயப் » உண்மைகளைத் தந்து தவும் என்

Page 12
- கே - ய- 1
பரீட்ை
ਏਕ ਨੂੰ ਹੀ ਕਰਦੇ
கற்றலையும், கற்பித்தலையு வித்துறையில் அவை ஒரு மிக | எனவே கல்வித்துறையில் ஒரு தி சையை அபிவிருத்தி செய்வதற்காக படுகின்றன. பரீட்சைகளைப்பற்றிப் வாகப் புதுமுறைப் பரீட்சைகள் எமக புது முறைப் பரீட்சைகள் பயன்படு) வகையான பரீட்சைகள் இன்னும் இதற்குப் பதிலாகக் கட்டுரை வகை கப்பட்டுள்ளன எனலாம்.
பிறதேசங்களில் கால் நூற் முறைப் பரீட்சைகள் புகுத்தப்பட்ட டங்கட்கு முன்னரேயே இது அறி உயிரியல், இரசாயனவியல், பெ பாடங்களில் மட்டுமே புது முறைப் றது . ஏனைய பாடங்களில் மரபு வழ சைமுறைகளே இன்னுமின்னும் வ வழியாகப் பாவிக்கப்பட்டு வரும் ப லது அதற்குப் பதிலாகவும் என்னெ ளலாம் என்று இங்கு நாம் சுருக்கமா
இக்கட்டுரை பின்வரும் மூன் நோக்கத்தையுடையது .
(1) மரபு வழியான பரீட்சை மு (2) புது முறைப் பரீட்சைகளின் (3) கல்வியின் நோக்கத்தைத்
கேற்ற வகையில் பரீட்சைக.
(1) மரபு வழியான பரீட்சை முறை
பரீட்சைகள்.
பல்லாண்டு காலமாகக் கட்டு கில் இருந்து வருகின்றபோதிலும் தன்மை (Reliability ) குறைவாக எதிர்ப்புகள் உண்டு. ஒரு உறுதியா தும், நம்பத்தக்கது மான பேறுகளை குச் சுமார் முப்பது வருடங்கட்கு மு

6 )
சகள். -- வைத்தியநாதன்.
ம் பரீட்சைகள் பாதிப்பதால், கல் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ருப்திகரமான சாதனமாகப் பரீட் தப் பல ஆலோசனைகள் தெரிவிக்கப் ப பலரும் ஆராய்ந்தவைகளின் விளை க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. த்தப்படும் இடங்களிலும் கட்டுரை
பூரணமாகக் கைவிடப்படவில்லை. எயான பரீட்சை முறைகள் புதுப்பிக்
றாண்டுகட்கு முன்னமேயே இப்புது -போதிலும் இலங்கையில் சில வரு முகப்படுத்தப்பட்டுள்ளது. அது வும் இதிகவியல் போன்ற விஞ்ஞானப் பரீட்சை செயலாக்கப்பட்டு வருகி மியான கட்டுரை வகையான பரீட் ழக்கில் இருந்து வருகின்றன . மாபு ரீட்சை முறைகளை மாற்றியும், அல் ன்ன பரீட்சை முறைகளைக் கையா சக ஆராய்வோம்.
று விடயங்களைப்பற்றி ஆராயும்
றைகள்.
நன்மைகள். தெளிவாக ஆராய்தலும், அதற் ளை அமைத்தலும்.
)கள் அல்லது கட்டுரைவகை யான
"ரை வகையான பரீட்சைகள் வழக் இதன் உறுதி அல்லது நம்பத்தகு இருப்பதால் இம்முறைக்கும் பல ன பரீட்சையானது முரண்பாடற்ற க் கொடுத்தல் வேண்டும் இற்றைக் ன் ஹாட்ரொக், றோட்ஸ் , (Hartog

Page 13
and Rhodes) ஆகிய இரு பேரறிரு ஆராய்ந்தார்கள். இந்த ஆராய்ச்சி ஒரே பரீட்சாதிகாரி ஒரு குறிப்பி பலமுறை திருத்தியபோது பல வித் தானிக்கப்பட்டது. இவ்வாறு கட் உறுதி குறைவாகவிருக்கின்றது. அ சைமுறையின் இன்னுமொரு மு பாடத்தின் எல்லா அம்சங்களையும் வது கஷ்டமாகும்.
(2) புறவயமான பரீட்சைகள் (0bje
கட்டுரை வகையான பரீட் யும் பொருட்டு எழுந்த பரீட்சைக பரீட்சைகளாகும். அவை பல வி வினாவுக்கும் ஒரு குறித்த விடையே ளுக்கு எவரும் எப்போதும் ஒரே ம முறையில் புள்ளியிடுவோரின் அபி தனால் இவை அகவயமான பரீட் ை அகவயமான பரீட்சையென்று குறி தும் வேளையில் இம்முறையான து . யில் வினாக்களைத் தெரிவு செய்யும் தில்லை. பரீட்சைத் தாளைத் திருத்து னால் பெரும்பாலான பிரதேசங் பொறிகளினாலே புள்ளியிடப்படுகி
ஆனால் வினாக்களைத் தெரிவு வெறுப்புகள் பரீட்சை வினாக்கை உளச்சாய் வைத் (Individual bias) கள் ஒருங்கு சேர்ந்து வினாத்தா ளெ புடையதொன்றாகும்
அகவயமான பரீட்சைகளில் களை யும் பற்றிக் கீழே சுருக்கமாக
(a) புள்ளியிடல் (Scoring):- அகம்
நன்மை அதன் புள்ளியிடல் திருப்பதாகும். வார்ப்பிடும் அ ஆக்கிக்கொண்டால், அப்பாடத்ல தாளைத் திருத்த முடியும். (b) உருப்படிப்பகுப்பு (1tem analy
ஒவ்வொரு வினாவும் நன்றா அகவயப் பரீட்சையின் இன்னுெ

7 )
நர்கள் பரீட்சைகளின் உறுதிபற்றி கெளின் பேறாக, ஒரு விடைத்தாளை ட்ட காலவிடைவெளிகட்கிடையே தியாசமான புள்ளிகளையிடுவது அவ -டுரை வகையான பரீட்சைகளின் த்துடன் கட்டுரை வகையான பரீட் க்கியமான குறைபாடு யாதெனில் ) அடக்கியுள்ளதாக அதனை ஆக்கு
ctive Type Examination) :. சைகளின் குறைகளை நிவர்த்தி செய் ளே புது முறை அல்லது புறவயமான மக்களைக்கொண்டுள்ளன. ஒவ்வொரு யயுண்டு. ஆகவே சரியான விடைக ாதிரியே புள்ளியிடுவர். இப்பரீட்சை ப்பிராய பேதங்கள் தவிர்க்கப்படுவ சகள் என்று அழைக்கப்படலாயின. றிப்பிடும்போது , விடைகளைத் திருத் அகவயமாக இருந்தாலும் உண்மை போது அது அகவயமாக அமைவ துவது அகவயமாகவுள்ள காரணத்தி பகளில் எல்லாம் விடைத்தாள்கள்
ன்றன.
செய்யும்போது தெரிபவரின் விருப்பு எப் பாதிப்பதனால் தனியாட்களின் தவிர்ப்பதற்காகப் பல தேர்வாளர் மான்றை ஆக்குவது பெரிதும் வாய்ப்
ன் விசேட தன்மைகளையும், நன்மை
ஆராய்வோம். வயமான பரீட்சையின் ஒரு முக்கிய Iானது மிகவும் இலகுவாக அமைந் ளவுச் சட்டமொன்றை (template) மதத் தெரியாத ஒருவரும் விடைத்
sis) :- கப் பகுக்கப்பட்டு ஆராயப்படுவது மாரு மிக முக்கிய நன்மையாகும்.

Page 14
உருப்படிக் கடினம் (item difficulty) அம்சமாகும்.
பிழையான விடைகளை இறுப் டிக்கடினம் எனப்படும். உருப்படிக் பரீட்சகர் ஆகிய இரு சாராருக்கும் உதாரணமாக எல்லா மாணவரும் ச சிறிதளவு பயனையே அளிக்கிறது. அ திருக்கலாம், அல்லது வினாவிலேயே கள் அமைந்திருக்கலாம். இதே போ! விகிதம் குறைவாக இருந்தா லும் ஏனெனில் அந்த வினா மிகக் கடினமா ஒன்றாக அமைந்திருந்ததாலேயே ச! தம் குறைவாக இருக்கும் .
உருப்படிப்பகுப்பு ஆசிரியர்கட யாக அமைகிறது ...
(i) கற்பிக்கும்போது மாண வர்களி
கற்பித்தலின் சில பகுதிகள் இது புலனாக்கும்.
(ii) அது மட்டுமன்றி உருப்படி வே!
அறிவதும் பிரயோசனமானது மாணவர்கள் அதிக அளவில் மிகக்குறைவாகவும் விடையிறு,
(c) பரீட்சைகளால் மாணவர்களில் ஏற்
பரீட்சை முறைக்குள்ள இன்னு னில், சில திறனற்ற மாணவர்க குச் சரியாக விடை தரத்தக் நேர்த்தியான திறனுள்ள மா விடை எது என்று விரிவாக ே  ைமயில் இப்பரீட்சை முறை மிக
அத்தோடு இம்முறைப் பரீட் கட்கும் மிகுந்த இடரைக் கொடுக்கின்
(d) விடைகளை ஊகித்தறிதல் :- வி
இருப்பது இப்பரீட்சையின் ஓர் கும். இக்குறைபாட்டைத் தவிர் வரும் சூத்திரம் உபயோகப்படு!

காணல் இப்பகுப்பின் ஒரு முக்கியம்
பவர்களின் நூற்று வீதமே உருப்ப 5 கடினம் காணல் பரீட்சார்த்தி, வெகு உபயோ கமான ஒன்றாகும். =ரியான விடையிறுக்கும் ஒரு வினா எந்த வினா இலகுவானதாக அமைந் ப விடைக்கு வழிகாட்டும் குறிப்பு என்று சரியான விடையிருப்போரின் அந்த வினாவும் திருப்தியற்றதே. -ன ஒன்றாக அல்லது பிழையுள்ள சியான விடை இறுப்போரின் விகி
-குப் பின் வரும் வகையில் உதவி
உன் விளக்கக்குறைவுகள் அல்லது
திருப்தி யற்றதாக இருப்பதை
று பிரித்தல் (item discrimination) .. ஒரு வினாவுக்கு திறமையான பும், திறமையற்ற மாணவர்கள் த் தால் அது ஒரு நல்ல வினாவாகும்
படும் எதிரொலிகள் :- அகவயப் மொரு முக்கிய எதிர்ப்பு யாதெ கள் கூட இவ்வகைக் கேள்வி கட் கதாக இருப்பதாகும். இதனால் ணவர்கட்கு, அதாவது சரியான பாசிக்கும் மாணவர்கட்கு , உண்
வும் இடராக இருக்கிறது.
ச அனுபவம் குறைந்த மாணவர் றது.
டெகளை ஊ கித்தறியத் தக்கதாக உண்மையான குறைபாடேயா ப்பதற்குப் புள்ளியிடுவதில் பின் தின்றது.

Page 15
w
புள்ளி = C -
C - சரியான W- பிழைய n - தேர்வுக்
இந்தச் சூத்திரமானது தேர்வு விடைகளில் ஏது மொன்றை மாண தாக எண்ணியே அமைக்கப்பட்டுள் வர்களோ அவ்வாறின்றி, தமக்குப் ஒன்றல்லது இரண்டு விடைகளை நீ ரண்டு விடைகளையே தமது கவ மேற் கொடுக்கப்பட்ட சூத்திரம் குப் பதிலாகப் பரீட்சைக்குப் போ அத்துடன் கொடுக் கப்படும் பல் பேதங்களும் வெகுவாகக் குறைக்க. (3) கல்வியின் நோக்கங்களும், பரீ
புறவயப் பரீட்சைகள் அதிச போதிலும், அவை எப்போதும் திரு தில்லை. அகவயப் பரீட்சைகள் நா யையே அளக்கின்றனவா என்பது. சையின் தகுதியையும் (Validity) க
ஒரு பரீட்சையின் உறுதி குன இருக்கும். ஆனால் மறு தலையாக, அதன் வாய்ப்பும் அதிக மாக இருக்கு
பரீட்சைகளைத் தூய்மைப்ப கருவிகளைப்போன்று திருத்தமுடை ஆக்கப்படும் நேரத்தில் மிகச் சிறிய சியிருக்கும். அது மட்டுமன்றி வின இடையிலான தொடர்பும் மிகக் இந்த வகைக் கேள்விகள் Tல் நாங்க மதிப்பிடுதல் முடியாத காரியமாகி
ஒரு பரீட்சையான து கற் மாதிரித் தேர்வு காட்டுவதாகவும் வம் அளிக்கப்பட்ட பகுதி கட்கு மி. அமைதல் அவசியமாகும்.
வாய்ப்பான ஒரு பரீட்சையை நோக் கங்களைத் தயாரித்தல் அவசி பல புத்த கங் கள், கற்பித்தலின் ே

விடைகளின் தொகை. என விடைகளின் தொகை.
காகக் கொடுக்கப்பட்ட விடை
களின் தொகை. க்காகக் கொடுக்கப்பட்ட பல்தேர்வு வர்கள் குருட்டுத்தனமாகத் தெரிவ -ளது. ஆனால் நேர்த்தியான மாண பிழையானவை என்று தென்பட்ட ராகரித்து விட்டு எஞ்சியுள்ள ஒன்றி னத்திற் கொள்கின்றனர். எனவே பொருத்தமற்றது எனலாம். இதற் திய நேரம் கொடுக்கப்படுகின்றது. தேர்வு விடைகளுக்கிடையிலுள்ள ப்பட்டுள்ளன.
ட்சைகளும் :-
5 உறுதியுடையனவாக இருக்கின்ற குப்தியான , அளவுகோலாக இருப்ப சம் அளக்க முற்படுகின்ற தன்மை கூடத் தெரியவில்லை. ஆகவே பரீட் வனிக்க வேண்டியிருக்கிறது.
றவாயின் தகுதியும் குறைவாகவே நம்பத்தகு தன்மை அதிகமாயின் தமென்று கூறமுடியாது.
டுத்தி அவற்றைப் பௌதிகவியற் பவையாக்கலாம். ஆனால் அவ்வாறு பயனைப் பயக்கும் வினாக் களே எஞ் க்களுக்கும் பாடத்திட்டத்திற்கும் குறைவாக இருக்கும். அத்துடன் ள் மதிப்பிடவேண்டிய தன்மைகளை பிடும்.
ரிக்கப்பட்டவை கள் முழுவதையும் கற்பித்தலின்போது முக்கியத்து முக்கியத்துவம் வழங்குவ தாகவும்
த் தயாரிக்குமுன்னர், கற்பித்தலின் ப லாகும். கல்வித்துறையில் உள்ள பக்கத்தைப் பொது விதிகளாகக்

Page 16
கூறியபோதிலும் இவ்விதிகள் பரீ குப் பிரயோசனமற்ற தா கவே இல் னுக்கு என் னென்ன தெரிந்திருக்க அவன் எவ்வாறு பயன்படுத்த வே டித் தீர்க்கவேண்டும் என்பவை களை டும். அதன் பின்னரே பரீட்ல ச கள் விதமாகக் கல்வியின் நோக்கங் களை படும் மாற்றங் களா க வி ளக்கியோரி ரோடு ஒத் துழைத்தவர்களும் முக்கி. விருத்தி செய்யப்பட்ட கல்வி நோ கீழே ஆராய்வோம்.
(a) அறிவு : (Knowledge) குறிப்
அறிவு. இதில் குறியீடுகள், அ பாகுபாடுகள், பொ து வி தி. திறன் பரீட்சிக்கப்படுகின்றது.
(b)
புரிந்து கொள்ளும் திறன் (Con
மும், பொருள் அனுமானமும். (c) பிரயோகம் (Application:- ெ
பயன்படுத்தல்.
(d) பகுப்பு (Analysis) :- கொடுக்
ஆராய்தல்.
(e) தொகுப்பு (Synthesis) :- ெ
துப் புது உருவாக்கமாக அமை
( f) மதிப்பிதல் (Evaluation) :-
தூக்கிப் பார்த்து அபிப்பிராய
மேலே குறிப்பிட்ட அட்டவ எல்லாப் பகுதிகளும் அடங்கத் தக்க லகம். அகவயப் பரீட்சையில் கற். கூறப்பட்டுள்ள தொ தப்பு முறைக் எல்லாம் இந்த முறையில் பரீட்சிக் 8
கற்பித்த லின் உயரிய நோக் யால் பரீட்சிக்க முடியாதென்பது சுமத்தப்படும் ஒரு முக்கிய குற்றச்
யல்ல.
மேற்கூறப்பட்ட பல் தரப்பா பிரதிபலிப்பாக, பரீட்சையின் உள்

10 )
ட்சையொன்றைத் தயாரிப்பவரூக் நக்கின்றன. முதலில் ஒரு மாணவ வேண்டும், தெரிந்த விடயங்களை ண்டும், அவன் பிரச்சினை களை எப்ப - முதலில் கருத்திற் கொள்ளவேண் - தயாரிக்கப்படல் வேண்டும். இவ் மாண வர் களின் நடத்தையில் ஏற் ல் திரு. புரூமும் (Bloom) அவ யமானவர்களாகும். அவர் களால் க் கப் பாகுபாட்டைச் சுருக்கமாகக்
பிட்ட சில உண்மைகள் பற்றிய டிப்படைத் தத்து வங் கள் பற்றிய கள் என்பவைகளை ஞாபகிக்கும்
nprehension) :- பொருள் விளக்க
பாது விதிகளை எற்ற வ ைகயில்
= கப்பட்ட ஒன்றின் தொடர்புகளை
வவ்வேறு விடயங்களைத் தொகுத் மத்தல்.
கொடுக் கப்பட்ட ஒன்றைச் சீர் ம் தெரி வித் தல். ணை ஒன்று இருந்தால் இதிலுள்ள க பரீட்சை வினாக் களைத் தயாரிக்க பித்தல் பாகுபாட்டில் 5 வதாகக் கரு இடமில்லை. ஏனைய பகுதிகள்
கப்படுகின்றன.
கங்களை அகவய முறைப் பரீட்சை - இப்பரீட்சை முறைக்கெதிராகச் சாட்டாகும். ஆனால் இது உண்மை
ட்ட கிண்டல் அபிப்பிராயங்களின் எளடக்கத்தை அதிகரித்துப் பரீட்

Page 17
சையை உறு தியுள் ள தா க மாற்றட் கள் தெரிவிக்கப்படுகின்றன.
(1)
கட்டுரை வகையான மரபு வ வர்களாய், புதுமுறை வ ைகய கைக்கொள்கிறார்கள். அ க வ அதிக நேரமும் தேவைப்ப தன்மை கள் அமைந்துள்ளதா கின்றது.
(a) விடைத்தாள்கள் மிக இலகு
(b) புள்ளியிடுவோர் யாராகிலும்
(c) பரீட்சையின் தனித் தரம் மா.
{d) தேவைக்கேற்றபடி பரீட்சை
கலாம்.
(e) அதிக கேள்விகள் இடம் பெ
கொண்டுள்ளதாக அமைகிற
(f) என்ன வீனாக்கள் இடம்ெ
ஊகிக் கமுடியாது.
(2)
கட்டுரை வகையான பரீட் நேரக் கா மல் புது வகையான கட்காக எதிர்க்கிறார் கள்.
(அ) ஒரு பரீட்சார்த்தியின் தே :ை
சோதிக்க முடியாது.
(ஆ) குறிப்பிட்ட ஒரு வி டையே
சார்த்தி தான் கூறவேண்டிய
மா கவும் கூறமுடியாது.
(இ) இம் முறைப் பரீட்சை சாத
சோதிக்கின்றது .
(ஈ) இம் முறைப் பரீட்சை கட்டு
தாரும்,
(உ) இம் முறை படித்தலிலும், படி
விளைவுகளை உண்டாக்கின்றன

1 பின்வரும் மூவகை அபிப்பிராயங்
ழிப் பரீட்சைகளில் நம்பிக்கையற்ற பான அக வயப் பரீட்சையைப் பலர் பப் பரீட்சைக்கு அதிக திறமையும், ட்டபோதிலும் அதில் பின் வரும் rல் இது பெரிதும் வரவேற்கப்படு
பாகத் திருத்தப்படலாம்.
புள்ளியிடுதல் மாறு படாது.
ற்றமடையாது.
ஈயின் கடினத்தை மாற்றியமைக்
பறு வதால் பாடத் திட்ட அடக்கம்
து.
பறு மென்று பரீட்சார்த்திகளால்
சைகளின் உறு திபற்றிப் பலர் உற்று பரீட்சைகளைப் பின்வரும் காரணங்
வயான எல்லா அறிவியல்புகளையும்
அளிக்க வேண்டியிருப்பதால், பரீட் 1 கருத்தை விளக்கமாகவும், ஆக்க
சரண எளிய நினைவு களை மட்டுமே
ரை வகையைவிட மிக இலகு வான
டப்பித் தலிலும் விரும்பத் தகாத பல

Page 18
(3) கட்டுரை வகையான சோதை
உறுதியை அதிகரிக்கச் செய் வெத்தன மானது பின்வரும் கூடியதாகும்.
(a) ஒவ்வொரு விடைத்தாளையும் (b) விரிவான புள்ளியிடும் திட்டம்
வழங்கப்படல், (C)
விடையளிக்கவேண்டிய வினா லது கூடிய வினாத்தாள்களை ஏ வினாத்தாளில் கேள்விகளை அதி
இதில் குறிப்பு (b) ஐ விட ஏை ளியிடுவோர் ஆகிய இரு சாரார்களி
- குறிப்பு (a) ஐ நோக்குவோம். புள் என்பவர் ஆராய்ந்தபோது , பா கங்களின் அளவால் பரீட்சையின் உ றியப்பட்டது .
குறிப்பு (b) ஆகிய புள்ளியிடு ஒரு அனுகூல மான முறையாகும். இது வழக்கில் இருந்து வருகிறது. ஆனால் ளியிடும் திட்டம் வழங்கினாலும் அ கையாள்வார்கள் என்பதற்கு எந்த 2
குறிப்பு (c) ஐ நோக்குவோம். ளின் தொகை அதிகரித்தால் பரீட்சை டார். ஆனால் திட்ட மான உறுதியுள். குறைந்தபட்சம் 16 விடைகள் ஒரு 6 ருக்கிறது. செய் முறையில் இது சாத்
இறுதியாக இருவகைப் பரீட் குங்கால், இந்த இரு முறைப் பரீட் வேண்டும்; பரீட்சை முறைகளைத் தி களும், பரிசோதனைகளும் மேற்கொ6

-களை யே கைக்கொண்டு, அவற்றின் பப் பலர் எத்தனிக்கிறார்கள். இவ் முறைகளால் சாத்தியமாக்கப்படக்
பல பரீட்சகர் புள்ளியிடவேண்டும்.
> ஒவ்வொரு புள்ளியிடுவோருக்கும்
க்களை அதிகரித்தல். இரண்டு அல் ற்படுத்தல் மூலமோ அல்லது ஒரே
கரித்தோ இதைச் செய்யலாம். னய இரண்டும் பரீட்சார்த்தி, புள் ன தும் வேலையை அதிகரிக்கிறது .
பரீட்சைகள் பற்றி 1956ம் ஆண்டு ஓட்சார்த்தியின் தொகையின் வர்க் றுதி அதிகரிக்கிறது என்று கண்ட
ம் திட்டம் மிகவும் சிறப்படைந்த, து பரவலாக எல்லா இடங்களிலும் புள்ளியிடுவோருக்கு விரிவான புள் பர்கள் திருப்தியாக அவற்றையே உத்தரவாதமும் இல்லை.
புள் (1956 ம் ஆண்டு) கேள்விக சயில் உறுதி அதிகரிப்பதாகக் கண் ராதாக ஒரு பரீட்சை அமைதற்குக் பிடைத்தாளில் அ ைமயவேண்டியி நிய மற்றதாகும். செகளையும் நாம் சீர் தூக்கிப் பார்க் சைகளும் திருத்தியமைக்கப்படல் தத்தி அமைத்தற்கான ஆராய்ச்சி
ளப்படல் வேண்டும்.

Page 19
ஸ்கின்னரின் நடத்
முன்திட்டமும்
முகவுரை.
அண்மைக்காலத்தில் கற் கூடப் பரிசோதனைகளினின்றும் ெ கற்பித்தலில் பெருமளவு பிரயோ மிக வெற்றியுடன் பிரயோகமாகி தல் (Programmed instruction) ஆ அல்லது தொழில் நிபந்தனைப்பா operant Conditioning) என்னும் து என்னும் பல்கலைக்கழகத்தின் உள நடாத்திய பரிசோதனையின் முடிவு machines) மூலம் மேல் நாடுகளில் ! கின்றன. முன் திட்டமுறைக் கற்பி உளவியலறிஞரின் பணிகளும் ஆசி எனலாம்.
இன்று வகுப்பறையில் மா கரிக்கலாம், ஆசிரியர் திறமையுடன் களைக் கையாளலாம், மாணவரிட வதற்கு என்ன வழிவகைகளைக் ன பல பிரச்சினைகள் கல்வியுலகில் : யாவற்றையும் ஸ்கின்னர் சிபாரிச் அடையமுடியும் என்பது இன்றை முன் திட்டமுறைக் கற்பித்தல் அ ளப்பட்டு வெற்றி காணப்பட்டுள்6 இதன் பயன்கள் உணரப்பட்டுள் இன்னும் ஒரு புதிய முறையாகும். நல்ல கற்பித்தல் முறை.
பயன் தரும் நல்ல கற்பித்த முறையில் பல அம்சங்கள் இருக்கல் சிறப்பியல்புகள் பின்வருமாறு:-

13 ) தைக் கொள்கையும் பறக் கற்றலும்.
- S. முத்துலிங்கம்.
றல் பற்றி நடாத்தப்பட்ட ஆய்வு பறப்பட்ட முடிவுகள் வருப்பறைக் 'கமாகி வருகின்றன. இலங்கையில் வருவது முன் திட்டமுறைக் கற்பித் ஆகும். கருவிசார் நிபந்தனைப்பாடு D ( Instrumental Conditioning, or துறையில் அமெரிக்காவில் ஹாவாட் "வியற் பேராசிரியரான ஸ்கின்னர் கள் கற்பித்தற் பொறிகள் (teaching தடைமுறையில் கையாளப்பட்டு வரு த்தல் என்னும் இத்துறையிலே தான் ரிபரின் பணிகளும் ஒன்றிணைகின்றன
ணவரின் ஊக்கத்தை எவ்வாறு அதி ன் கற்பிப்பதற்கு என்னென்ன முறை டம் குறித்த நடத்தைகளைத் தூண்டு - கக்கொள்ளலாம் என்பன போன்ற ஆராயப்பட்டு வருகின்றன. இவை 5 செய்யும் முன் திட்ட முறையினால் ய கல்வியியளாளரின் கருத்தாகும். மெரிக்காவில் அதிக அளவில் கையா எது . இங்கிலாந்திலும் அண்மையில் ளது. ஆனால் நமது நாட்டில் இது
ல் முறை எப்படிப்பட்டது ? நல்ல மாம். ஆயினும் அதன் முக்கியமான

Page 20
( 14
1. மாணவரின் தனிவேறுபாடு பித்தலின் ஒரு சிறப்பியல்பாகும். இன்று முக்கிய கவனம் செலுத்தப் பல தரப்பட்ட ஆற்றல்களைக்கொன் சிலர் மீத்திறனுடையவர்களாகவும் வர்களாகவும், அநேகர் சாதாரண இருப்பர். ஏறக்குறைய நாற்பது ம. நெருக்கமான வகுப்பறைகளில் ஒ அவரவர் திறமைக்கேற்ப பணிகள் அவர் ஒரு சிறந்த ஆசிரியராவார். யாகும். ஆசிரியர் பிற்போக்கான வேளையில் மற்றைய மாணவர் வே
அதே வேளையில் அதிவிவேகிகளை 4 றையோர் பின் தங்கக் கூடும். ஆகே றன்வரை பரவியுள்ள திறனளவுகளை யர் மாணவரின் தனிவேறுபாடுகள் கொள்கையளவில் மாத்திரமே சா
மைப்படி குழுக்களாக்கிக் சுற்பிப்பது ஒவ்வொரு குழுவிலும் பல தனிலே உளர். மேலும், அனுபவ மும் பயிர் வேறுபாடுகளுக்கேற்பக் கற்பிப்பது !
2. மாணவர் எல்லோரும் தமது கற்குமாறு ஊக்குவிக்கப்படுவது நல் பியல்பாகும். ஆசிரியர் எந்த வகை பயன்படுத்தினாலும், மாணவன் உ தாலன்றிக் கற்றல் நடைபெறமாட் செய்தாலும் அதில் அவன் தானே ! தப்பட்டு, கண்ணும் கருத்தும் ஒன் தானும் ஒன்றேயெனும் நிலையில் பல யைத் திறம்படச் செய்வான். இவ் வ வகுப்பறையில் ஏற்படுத்தினாலன்றி
முடியாது. இதற்கு ஆசிரியர் பாடம் போதித்தால் மட்டும் போதாது. ம. பெறவேண்டும். மாணவர் தாமே ! சுற்பதிலேயே திருப்தியடைவர்.
3. ஒருவன் ஒரு பெரிய பணியை முடிப்பது அசாத்திய மாகும். அத வொரு அலகையும் படிப்படியாக ( பதே சிறந்தது. இவ்வாறு ஆசிரியா சிறு அலகுகளாகப் பிரித்து, அவற் தொடரு மாறு ஒழுங்குபடுத்திக் கற்

களுக்கேற்பக் கற்பிப்பது நல்ல கற் உளவியல் துறையில் இதுபற்றி பட்டு வருகின்றது. ஒரு வகுப்பில் எட மாணவர்கள் இருப்பர். ஒரு , வேறு சிலர் மந்த புத்தியு டைப் மான திறன் உடையவர்களாகவும் ாணவரை அடக்கியுள்ள இன்றைய வ்வொரு மாணவனையும் ஆசிரியர் ர் கொடுத்துக் கற்பிப்பாரெனில் ஆனால் இது சற்று சிரமமான பணி மாணவன் ஒருவனைக் கவனிக்கும் ண்டாத பணிகளில் ஈடுபடக்கூடும். ஆசிரியர் கற்பிக்கும் வேளை யில் மற் 'வ மந்த புத்தி தொடக்கம் மத்தி Tக் கொண்ட ஒரு வகுப்பில் ஆசிரி ளுக்கேற்பக் கற்பிப்பது என்பது த்தியமாகும். மாணவரைத் திற 1 ஓரளவு சாத்திய மானது எனினும் வறுபாடுகள் கொண்ட மாணவர் கசியும் குறைந்த ஆசிரியரால் தனி மிகவும் கடினமான ஒரு பணியாகும்
அகம் உட்பட்டு (eg0 involvement) ல கற்பித்தலின் இன்னொரு சிறப் 5பான புறவூக்கிகளை (incentives) ள்ளத்தினின்றும் அகவூக்கம் எழுந் -டாது. ஒருவன் எந்தப் பணியைச் ஊக்கம் பெற்று, அகம் உட்படுத் அறுபட்டு, மெய்மறந்து , பணியும் னி யாற்றினாற்றான் அவன் அப்பணி ாறான ஓர் ஊக்க நிலையை ஆசிரியர் > மாணவரைச் சரி வர ஊக்குவிக்க ங்களை மாத்திரம் மா ண வருக்குப் Tண வரும் அப்பாடங்களில் பங்கு பணி யாற்றித் தாமே பாடங்களைக்
ய ஒரே முறையில் முழுவதையும் னப் பல சிறு அலகுகளாக்கி ஒவ் முடித்து முழுப்பணியையும் முடிப் ர் தாம் கற்பிக்கும் பாடங்களைச் தறை ஒன்றிலிருந்து மற்றது பின் பிக்கவேண்டும். மேலும் அவற்றை

Page 21
ஒரே விரைவில் கற்பிக்க வேண்டும் ஒழுங்குபடுத்திச் சீராகக் கற்பிக் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தா, பதுண்டு. மேலும் வருடத்தின் சி வும், சோதனைக்கு அண் ைமக்காலத் ரியர் உண்டு. இவ்வாறு கற் பிப்ப களே ஆசிரியரின் பாடங்களை விள தங்கி விடுவதுண்டு.
4. மாணவர் எப்பணியைச் ெ வேண்டும். வெற்றியினால் திருப்தி ! கும். தற்பெருமையும் உளநிறைவு ஊக்கம் உண்டாகும். மேலும் கடி எழும். உளவியல் ரீதியில் பார்க்க கொடுக்கும். தோல்வி கள் வெற்றிக் மன முறிவையும் வெறுப்பையுமே பணிகள் அல்ல து கற்கும் பாடங்க தால் தான் அவர்கள் இவ்வாறு 6 மைக்கப்பாற்பட்ட பணிகளினால் ஆகவே ஆசிரியர் கொடுக்கும் பணி தல் வேண்டும்.
5. மாண வர் தமது பணியைச் தது சரியா அல்லது பிழையா என்று ஒவ்வொரு பகுதியும் செய்து முடிந் அறியப்படவேண்டும். பெறுபேறு கால தாமதமாகக் கிடைக்குமானால் செய்யும் பயிற்சிகளை ஆசிரியர் உட டும். வீட்டு வேலைகள் காலதாமதி டும். வாய் முறை வினாக்களைக் ே விடையளிக்கும் மாணவனை உடல் நன்று' என்றோ கூறினால் அவன் ( வாறாக ஊக்குவிக்கப்படுதல் உளவி ment) என்று அழைக்கப்படுகின்றது மீள வ லியுறுத்தல் ஆசிரியருக்கு இ
6. வகுப்பறையில் ஆசிரியர் கழ வொருவரும் ஆசிரியர் மன தில் 6 தில்லை. ஒரு சிலர் அதனைத் தெளி சில சந்தேகங்களைக் கொண்டிருப்பு விளங்கியிருப்பர். மாணவரின் சூழ. யரின் சொல்வன்மை, கற்பிக்கும்

15 )
ம். ஒரு சிறிய ஆசிரியரே இவ்வாறு கின்றனர். அனேகர் பாடங்களைச் து. சிலவற்றைத் தவிர்த்துக் கற்பிப் ல நாட்களில் பாடங்களை மந்தமாக எதில் விரைவாகவும் கற்பிக்கும் ஆசி தன் காரணமாக ஒரு சில விவேகி ங்கிக்கொள்வர். ஆனால் பலர் பின்
செய்தாலும் அதில் வெற்றி பெற ஏற்படும். பிறரின் கணிப்புக் கிடைக் ம் உண்டாகும். மேலும் மேலும் னமான பணிகளைச் செய்ய ஆர்வம் ப்போனால் வெற்றியே வெற்றியைக் க்கு அத்திவாரம் ஆகா. தோல்விகள் கொடுக்கும். மாண வர் செய்யும் எ அவரவர் திற ைமக்சுேற்க அமைந் வெற்றி பெற் று ஊக்கப்படுவர். திற - தோல்வி பெற்றுப் பின்வாங்குவர். கள் அவரவ ரு க்கு ஏற்றதாக இருத்
செய்து முடித்தவுடன் தாம் செய் அ அறிய ஆவல் பெறுவர். பணியின் தவுடன் பெறுபேறு கள் உடனேயே கள் சரியாயி நந்தபோதிலும் அவை > அவற்றினால் பயனில்லை. மாணவர் டனுக்குடன் திருத்தம் செய்ய வேண் தமின்றிப் பார்வையிடப்பட வேண் கட்கும்போது ம் ஆசிரியர் சரியான அக்குடனேயே 'சரி' என்றோ 'மிக மேலும் ஊக்குவிக்கப்படுவான் இவ் யலில் மீளவ லியுறுத் தல் (reinforce3. இவ்வாறு எல்லா மாணவரையும் லகுவன்று.
ற்பிக்கும் விடயத்தை மாணவர் ஒவ் எண்ணியுள்ளவாறு புரிந்துகொள்வ வாக விளக்கியிருப்பர். வேறு சிலர் பர். வேறு சிலர் அதனைப் பிழையாக லும், சொந்த அனுபவங்களும் ஆசிரி - முறை, ஆதியனவும் மாணவரின்

Page 22
( 16
விளக்கத்தைப் பாதிக்கின்றன. உத முகம், மக்களாட்சி, வெப்பநிலை, யான எண்ணக்கருக்களை (conce அவற்றை மாணவர் சரியாக அகக் னம். பலர் பிழையான விளக்கம் டெ கற்பித்தலின்போது மாணவர் வே கற்க இடமுண்டு. இதனால் மாணவ
வா க விளங்கிக்கொள்வது கடினம். கற்பிப்பதைச் சரியாக விளங்கிக் ெ கற்பித்தல் முறையின் ஒரு முக்கியம்
வகுப்பறையில் நிகழும் சாதா! தலில் உளவியலாளர் இவ்வாறு கண்டு வருசின்றனர். இவற்றை நிவ கா லம் பல முயற்சிகளும் எடுக் கப்ப டம், மொன்ரிசூரி முறை, செயன் முறை என் றிவ்வாறான முற்போக்கு காலம் தோன் றின. ஒவ வொன் றிலு உண்டு. அண்மைக்காலத்தில் ஹா வ வியல் பரிசோதனை களை நடாத்தி B. F. ஸ்கின்னர் என்பார் முன் திட் இம்முறையினால் கற்பித்தற் பொறி. குறைபாடுகளையும் தீர்க்க முடியும் 6 அமெரிக்கா இங்கிலாந்து போன்ற ! மிகவும் பிரபல்யம் அடைந்து வரு லுக்கு மாத்திரமல்லாது கைத்தெ ஆதிய பல துறைகளிலும் கற்பித் பயன்படுகின்றன.
முன் திட்டம் என்பது என்ன என்ன ? இபாறி மூலம் கற்பதில் ே வாறு தீர்க்கப்படுகின்றன ? இவற்ன வைப்பதே இக்கட்டுரையின் நோக்க
முதலில் முன் திட்டமுறைக் க னரின் பரிசோதனைகளையும் கருத்துக் கருவிசார் நிபந்தனைப்பாடு.
ஸ்கின்னரின் பரிசோதனையின் மாறு : பசியுள்ள ஓர் உயிரி ஒரு கூ னுள் ஒரு சிறிய தண்டு உள்ளது. . கிடைக்குமாறு எற்பாடு செய்யப்

)
சரணமாக மலைத்தொடர், துறை அணுச்சக்தி போன்ற பலவகை pts) ஆசிரியர் கற்பிக்கும்போது காட்சி பெறுமாறு கற்பித்தல் கடி றுவதுண்டு. மேலும் வகுப்பறைக் பண்டாத வேறு விடயங்களையும் + வேண்டிய விடயத்தைத் தெளி மாணவர் எ ல்லோரும் ஆசிரியர் கர்ள்ளுமாறு கற்பிப்பதே சிறந்த ான அம்சமாகும்.
சரணமான வாய்மொழிக் கற்பித் பல வகையான குறைபாடுகளைக் ர்த்தி செய் வதற்குக் காலத்துக்குக் ட்டு வந்துள்ளன. டோல்ரன் திட் மறைத் திட்டம், தானே கண்டறி க் கல்வி முறைகள் காலத்துக்குக் ம் நிறைவுகளும் குறைபாடுகளும் சாட் பல்பலைக் கழகத்தில் பல உள ஆராய்ச்சி செய்த பேராசிரியர் டமுறைக் கற்பித்தலைப்பற்றியும், கள் மூலம் மேலே நாம் கூறிய பல என்றும் அறிவுறுத்தி வருகின்றார். நாடுகளில் கற்பித்தற் பொறிகள் நகின்றன. பாடசாலைக் கற்பித் த ர்ழில், பொறியியல், வர்த்தகம் தற் பொ றிகள் அதிக அளவில்
எ ? கற்பித்தற் பொறி என்பது மலே கூறிய முறைபாடுகள் எவ் »ற இலகுவான முறையில் விளங் க கமாகும்.
ற்பித்தலுக்கு மூலாதாரன ஸ்கின்
களையும் விளக்குவாம்.
முக்கிய மான அமைப்பு பின் வரு ட்டினுள் இடப்பட்டுள்ளது. அத அத்தண்டை அழுத் தினால் உணவு பட்டுள்ளது. எலி, குரங்கு, புறா

Page 23
போன்ற உயிரி களை இவ்வாறான லாம். இந்தப் பரிசோதனை அன யும் பயன்படுத்தலாம். உதாரன தில் கொத்தினால் மாத்திரம் தா குறித்த நிறமுள்ள பொத்தானை ஏற்பாடுகள் செய்யலாம். கூண் அங்கு மிங்கும் அலைந்து தற்செய அப்போது உணவு கிடைக்கின்ற; தண்டு இப்போது பயனுடைய பசியுடன் அந்த எலியைக் கூண்டி திரிதல் குறைத்து, சிறிது நேரத்தி வைப் பெறுகின்றது. இவ்வாறே ! வந்தவுடன் ஓடியலையாது தண்ை இல்வாறான கற்றல் உளவியலில் தொழிலி நிபந்தனைப்பாடு (inst conditioning) என்னும் முறையில் சின்றது. மணி அடிக்கும்போது ந போன்ற நிபந்தனைப்பாட்டு முன் யோரால் ஒரு காலத்தில் கற்ற டது. இந்தப் பழைய (classical) ரின் கருவிசார் நிபந்தனைப்பாடு
உயிரி தானே இயங்குவதன் மூலம் படுத்து வ தன் மூலமும் (பரிசோத தண்டை அழுத்தும் தொழிற்பா மதியைப் பெறு வதன் மூலமும் க தண்டு ஒரு தூண் டி; அழுத்து த வெகுமதி அல் லது தூண்டற் ே அல்லது மீளவலியுறுத் தும் கருவி
இவ்வகைபான தூண்ட தான் உயிரி எந்த நடத்தையைக் குமாறு பரிசோதனை நிலை அமைக் மாக, ஒரு பூனை தனது காதைச் க குமாறு ஏற்பாடு செய்யலாம். டும்போது காதைச் சுரண்டக் குஞ்சு ஒன்று தனது காலைக் கொ மாணவரும் சரியான முறையில் திரம் வெகுமதி பெறுமாறும் 4 கற்பிக்கலாம்.
ஸ்கின்னர் தனது பரிகே கட்டுப்படுத்தி எவ்வாறு கருவி

17 )
பரிசோதனைகளுக்குப் பயன்படுத்த மப்பைக்கொண்ட வேறு முறைகளை மாக புறாக்கள் ஒரு குறித்த இடத் னியம் கிடைக்குமாறும், குரங்குகள் அழுத்தினால் உணவு கிடைக்குமாறும் டினுள் விடப்பட்ட எலி பசியினால் 'லாகத் தண்டை அழுத்துகின்றது. 1. முன்னர் ஒரு பயனுமில்லாத அத் தாகின்றது. இரண்டாம் முறையும் னுள் விடும்தோது அதன் அலைந்து லேயே அது தண்டை அழுத்தி உண பலமுறை நிகழ்ந்த பின் அவ்வெலி பசி ட அழுத்தி உண வைப் பெறுகின்றது | கருவிசார் நிபந்தனைப்பாடு அல்லது rumental conditioning or operant 9ல் நிகழ்கின்றது என வழங்கப்படு ாய் உமிழ் நீர் விடக்கற் பிக்கப்படுதல் றகளே பவ்லோவ், வாட்சன் முதலி ல் முறையாக ஏற்றுக் ெகாள்ளப்பட் நிபந்தனைப்பாட்டினின்றும் ஸ்கின்ன பல வகையில் வேறுபட்டது. இதில் மும், தனது சூழலைத் தானே தொழிற் தனையில் எலி தன து சூழலில் உள்ள டு), தனது முயற்சியினாலேயே வெகு ற்றல் நிகழ்கின்றது. பரி சோதனையில் ல் ஒரு தூண் டிற்பேறு; உணவு ஒரு பறை அதிகரிக்கச் செய்யும் கருவி பாகும்.
ற்பேறின் மூலம் பரிசோ தனையாளர் கற்க விரும்புகின்றாரோ அதனைக் கற் ள மாற்றியமைக்கலாம். உதாரண ரண்டினால் மாத்திரம் உணவு கிடைக் அப்பூனை நாளடைவில் உணவு வேண் கற்றுவிடும். இதுபோன்று கோழிக் த்தினால் அதற்கு உணவு கிடைக்கும். எழுதினால் அல்லது வாசித்தால் மாத் சற்பாடு செய்து நல்ல நடத்தையைக்
ாதனை களில் மீள வலியுறுத்தல்களைக் சார் நடத்தைகளை வேண்டியவாறு

Page 24
ஆக்கலாம் என்பதில் ஈடுபட்டா பின் வரும் எண்ணக்கருக்களை விளக்
1. நேரான மீளவலியுறுத்தலும்
(Positive and negative r
நேரான மீளவளியுறுத்திக தூண்டிகளாகும். எ திரான மீள தண்டனை களாகும். பரிசோதனையி யாகிய உணவைக் கொடுத்துத் : அதிகரிக்கப்பட்டது. இதே போன் வெகுமதி கொடுத்து அதனைக் கு, பிக்கலாம். பிள்ளைகளுக்கு நல்வா லொழுக்கத்தைக் கற்பிக்கலாம்.
லும் பெறமுடியுமல்லவா ? மின் தவிர்ப்பதற்கு எலி தண்டை அழுத் படுத்தலாம். இங்கு மின்ன திர்ச்சி தவிர்ப்பதற்காகவே தண்டை அழு றுத்துகின்றோம். இது எதிரான மீ மாணவர் ஆசிரியரிடமிருந்து தண்ட பதற்காக வீட்டுக்கணக்குகளை ஒரு கத்தினின்றும் அவதூறுகளைத் தவி கங்களைக் கடைப்பிடிக்கிறோம்,
- 2. தணித்தல் அல்லது அழிதல்
கற்பிக்கப்படும் ஒரு நடத்ை படா விட்டால் அது நாளடைவில் இறுதியில் அது நடத்தை அமைப்பு சோதனையில் தண்டை அழுத்தி ! பின்னர் உணவு கொடுக்கப்படாவி
அழுத்து வதை மறந்துவிடும். இதே கத்தைப் பழகிவிட்டால் அதற்கு ! தாது விட்டால் அதனை அப்பிள்ளை
3. தெரிவு செய்த மீளவலியுறுத்து
ஒரு தூண்டிக்குப் பலவகைய அவற்றுள் நாம் ஒரு குறித்த து செம்து அதனை மீளவலியுறுத்துத எனப்படும். பரிசோதனையில் பசி ( சத்தமிடுதல், கடித்தல் போன்ற 1 கொடுத்தபோதிலும் தண்டை, அ

18 )
+, அவர் விடுத்த கொள்கைகளில் க்கியுள்ளார்,
எதிரான மீளவலியுறுத்தலும். einforcements)
ளாவன; உயிரி விரும்பும் வெகுமதித் -வலியுறுத்திகள் உயிரி வெறுக்கும் பில் எலிக்கு நேரான மீளவலியுறுத்தி தண்டை அழுத்தும் தூண்டற்பேறு
று புறாவுக்குத் தானியம் என்னும் றித்த இடத்தில் கொத்துமாறு கற் ர்த்தை அல்லது பரிசு வழங்கி நல்
ஆனால் இவற்றைத் தண்டனையினா ன திர்ச்சி என்னும் தண்டனையைத் துமாறும் நாம் பரிசோதனையை ஏற் என்னும் தண்டனைத் தூண்டியைத் முத்தும் தூண்டற்பேறை மீளவலியு
வலியுறுத்தலாகும். இதேபோன்று -னையையும் வெறுப்பையும் தவிர்ப் ஓங்காகச் செய்கின்றனர். நாம் ச மூ
ர்ப்பதற்காகவே பல நல்லொழுக்
(extinction) த மேலும் மேலும் மீளவலியுறுத்தப் மெலிவுற்றுத் தணிக்கப்படுகின்றது. பினின்றும் தள்ளப்படுகின்றது. பரி உணவைப் பெறப்பழகிய எலிக்குப் ட்டால் அது நாளடைவில் தண்டை நபோன்று பிள்ளை ஒரு கெட்ட பழக் நாம் தண்டிக்காது, கவனம் செலுத்
மறந்துவிடும்.
த்தல் (differential reinforcement)
ான தூண்டற்பேறுகள் இருக்கலாம். பாண்டற்பேறை மாத்திரம் தெரிவு ல் தெரிவு செய்த மீளவலியுறுத்ல் வந்தவுடன் எலி குதித்தல், ஓடுதல், பலவகையான தூண்டற்பேறுகளைக் ழுத்தும் தூண்டற்பேறு மாத்திரம்

Page 25
தெரிவு செய்து மீள வலியுத்தப் அழைப்பதற்கு முதலில் அம், அம் அழைத்தாலும் நாம் பொருட்ப தூண்டற்பேறை மீளவ லியுறுத்து போ லும், பந்தாடப் பழகும்போ குறித்த சில சரியான செய்கைகள் படல் வேண்டும்.
4. தொடரான சிறு மீளவலியு
ஒரு பிள்ளை ஒரு நாளிலே தில்லை. ஆசிரியர் ஒரு பாடம் (4 தில் லை. (சில ஆசிரியர் முதல் இர விட்டு மூன்றாம் தவணையில் பா முடிப்பது முண்டு.) ஒரு சிக்கல் நி ளாக்கி, அவற்றைத் தொடர்ச் பதே வழக்கம். இவ்வாறு சிறு மீளவ லியு றுத்துவதே தொடரா
5, நடத்தை உருவாக்கம் (Sha
முழுப்பணியையும் கூறுகள் மீள வலியு றுத்தி, வேண்டாதன வ யிலே தான் நடத்தை உருவாக்க யினாலேயே ஒருவன் நல் லொழு. றான். ஒருவனைக் கெட்டவனாக உ யின் பண்புக்கூறுகள் மாத்திரம் 2 பழக்க வழக்கங் களும் இவ்வாறே பட்ட முறையினாலேயே நாம் ஒவ் உரு வாக்கப்பட்டுள்ளோம் என்று
இக்கருத்தை ஸ் கின்னர் ஒ என்றார். ஒரு புறா ஒரு பெட்டிய கோட்டிற்கு மேலே கொத்தினா ஒழுங்கு செய்யப்பட்டது. அது பழகிய து. பின் னர் அக்கோடு செ தப்பட்டது. புறாவும் அக்கோட்டி உயர நீட்டிக் கொத்தப்பழகியது நீட்டியவாறே திரிந்தது. இவ்6 வாசிப்பு, கணிதம் ஆகியன 4 கூறாக்கி, மீள வலியுறுத்தி நடத்
றா * ஸ் கின்னர்.

19 )
7பட்டது. குழந்தை தனது தாயை ா, மம்மா போன்ற பல வகையாக டுத் தாது அம்மா என்று அழைக்கும் கின்றோம். இவ்வாறே நீந்தக் கற்கும் தும், சைக்கிள் ஓடப் பழகும்போதும் நக்கே மீள வலியுறுத்தல் கொடுக்கப்
றுத்தல் (Successive approximation)
யே வாசிக்க அல்லது எழுதக் கற்ப முழுவதையும் ஒரே நாளில் கற்பிப்ப எண்டு தவணை க ளும் ஆறுதல் எடுத்து -த் திட்டம் முழுவதையும் கற்பித்து றைந்த பணியைச் சிறுசிறு பகு திக சியாக மாணவர் கற்குமாறு கற்பிப் கூறுகளை வகுத்து ஒவ்வொன்றையும் 5 சிறு மீளவலியுறுத்தல் எனப்படும்.
aping behaviour)
ளாக வகுத்து, வேண்டியன வற்றை ற்றைத் தவிர்த்துக் கற்பிக்கும் முறை ம் தங்கியுள்ளது. இவ்வாறான முறை க்கமுள்ளவனாக உரு வாக்கப்படுகின் ருவாக்குவதிலும் கெட்ட நடத்தை மீளவ லியுறுத்தப்படுகின்றது. சமூகப் | கற்பிக்கப்படுகின்றன. இப்படிப் வொருவரும் தற்போது உள்ளவாறு
ஸ்கின்னர் விளக்கம் தருகின்றார்.
ரு சிறிய பரிசோதனையினால் விளக்கு பினுள் வைக்கப்பட்டுக் குறித்த ஒரு > மட்டும் தானியம் கிடைக்குமாறு
அக்கோட்டிற்கு மேலே கொத்தப் 5ாஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த் ற்கு மேலே தன து கழுத்தை நன்றாக . இறு தியில் அப்புறா கழுத்தை உயர பாறே குழந்தைகளுக்கு எழுத்து, கற்பிக்கும் போது சிறிது, சிறிதாகக் மத யை உருவாக்க வேண்டும் என் கி

Page 26
( 20
6. பின் ஊட்டல். (feedback)
நாம் பணியைச் செய்து முடி துடிக்கிறோம். பரீட்சை முடிவுகை சித்தியாயின் நாம் மேலும் ஊக்க! ஊக்கம் குன்றுகின்றோம் . ஆகவே கத்தைப் பாதிக்கின்றன. இதனை 6 டல் என்றழைக்கின்றார். வெற்றிய ஊட்டுவதன் மூலம் எமது ஊக்கம் 4 வினாக்களின் போதும் மாணவர் செ என்று அவர்கள் என்று அவர் கள் . கம் அதிகரிக்கும். மேலும் இந்தப் டற்பேரின் பின் எப்போது நிகழ்கி தூண்டற்பேறைத் தொடர்ந்து இ; மீளவலியுறுத்தப்படும். கால தா மதி ஆகவே, மாணவரின் பணிகள் ஆ பட்டு முடிவுகள் அறிவிக்கப்படல் ே
7. குறி குறைத்தல், (Reductic
கற்பவன் ஒருவன் ஏதேனும் துணை கொண்டே கற்கின்றான். ( கொண்டே தனது சூழலைக் கற்கின் வீதிகளை அறிவதற்கு நாம் பல கு றோம். இக்குறிப்புகளின் உதவியை யில் அவையின்றியே நாம் வேண்டி றோம். இது கற்றலில் இயல்பாக சொற்களை மனனம் செய்வதற்கு மு கிறோம். பின்னர் ஒரு துணையுமின் ஞாபகப்படுத்துகிறோம். மாணவ யர் பல சாடைகள் காட்டுவது வழ குறிகளையும் கொடுத்து அவற்றைச் குறைத்தலாகும்.
8. மீளவலியுறுத்தலின் அளவுத்
மீள வலியுறுத்தலை எவ்வாறு வேண்டிய நடத்தைகளைப் பெறமு! தார், அவர் சில அளவுத்திட்டங். வுத்திட்டம் (time Schedule) என் Schedule) என்னும் இருவகையா ன
அளவுத்திட்டத்தில் தூண்டற்பேறு

த்தால் அதன் பெறுபேறை அறியத் IT அறிய ஆவல்படுகிறோம். முடிவு ம் கொள்கிறோம், தோல்வியாயின் பணியின் பெறுபேறுகள் எமது ஊக் ஸ்கின்னர் பெறுபேறின் பின் ஊட் பான முடிவுகளை நாம் ஊக்கத்திற்கு திறம்பட நிகழ்கின்றது. வாய்முறை காடுக்கும் விடைகள் சரியா பிழையா
அறிவதன் மூலம் அவர்களின் ஊக் பெறுபேறின் பின் ஊட்டல் தூண் ன்றது என்பதிலும் தங்கியுள்ளது . து நிகழ்ந்தால் தான் தூண்டற்பேறு ந மான பின் ஊட்டலில் பயனில்லை. சிரியரால் உடனுக்குடன் திருத்தப் வண்டும்.
Dn of Cues)
|குறிகளின் அல்லது சாடைகளின் குழந்தை பலவகையான குறிகளைக் றது . பெரிய பட்டணத்தின் கடை றிப்புகளைக் கொண்டே அறிகின் ப் படிப்படியாகக் குறைத்து இறுதி ய கடைக்கு நேரே செல்லக் கற்கி நிகழ்வதொன்றாகும். பல புதிய தலில் பல குறிகளைப் பயன்படுத்து P வேண்டிய நேரத்தில் அவற்றை * சரியாக விடையளிக்கு மாறு ஆசிரி ஐக்கம். இவ்வாறு ஆரம்பத்தில் பல = சிறிது சிறிதாகக் குறைப்பதே குறி
திட்டங்கள். (Scheduless of
reinforcement)
று வழங்கினால் சிறந்த முறையில் டியும் என்று ஸ்கின்னர் ஆராய்ந் களை ஏற்பாடு செய்தார். கால அள னும் விகித அளவுத்திட்டம் (raties அளவுத்திட்டங்கள் உண்டு. கால கள் நிகழும்போது கொடுக்கப்படும்

Page 27
மீளவலியுறுத்தல்களுக்கிடையேயுள் நேர இடைவெளி மாறாததாக இ மாறுவதாக இருக் கலாம். விகித அ களுக்கிடையுள்ள நேரம் முக்கியமன் களின் எண்ணிக்கை முக்கியமாகும் தாக அல் லது ஒரேயளவாக இருக்க வதாக இருக்கலாம். ஆகவே நாம் கள் உண்டு. அவையாவன
a. மாறாத கால அள வுத்திட்ட b. மாறும் கால அளவுத்திட்ட C. மாறாத விகித அளவுத்திட்ட
1. மாறும் விகித அளவுத் திட்ட இவற்றை ஸ்கின்னர் செய்த அறி ய ல ம், புறாவுக்கு த் தானியம் எத்தனை முறை கொத்தினாலும் ச தடவை தானியம் கொடுப்பது மா தானியம் கொடுக்கும் நேரம் ஒழு அள வுத் திட்டமாகும். இர ண் டு நி தின் பின், மூ க று நிமிடத்தின் பின், வாறு ஒழுங்கற்ற முறையில் தானி மாகும். ' புறா பத் துத் தரம் கொத் தானியம் கொடுப்பது மாறாத விக் பத்துத் தரம் கொத்திய பின், பின் பதினைந்து தரம் கொத்திய பின் எல் தானியம் கொடுப்பது மாறும் விகித அளவுத் தி ட் ட மா கு ம். இந்த நான்கு வகையான திட் டங் களிலும் கி -ைத்த முடிவுகள் அருகிலுள்ள வரைப்படத் தில் காட் டப்பட்டுள்ளன. அதில் புறாவின் ெகா த்து தல் கள் திரட்டி ய பதிவாக (Cumulative) பதிவு செய் யப்பட்டுள்ளது. ஒவ் வொரு சிறிய கோடும் ஒரு மீள வலியுறுத் தலை (தானியம் கி டை ப் ப க5ை) குறிக்கும்.
தூண்டற்பேரின்
எண்ணிக்கை (திரட்டியது)

21 )
ள நேரம் முக்கியமாகும். இந் த ருக் கலாம் அல்லது எழுந்தவாறு அளவு திட்டத்தில் மீளவலியுறுத்தல் சறு. இடையுள்ள தூண்டற்பேறு - இந்த எண்ணிக்கையும் மாறாத லாம் அல்லது எழுந்தவாறு மாறு ன்கு வகையான அ ளவுத் திட்டங்
டம் (fixed time schedule) டம் (variable time Schedule) டம் (fixed ratio sehedule) டம் (variable ratio Schedule)
பரிசோதனையினால் விளக்க மாக கொடுக்கும் பரிசோதனையில் புறா ரி, இரண்டு நிமிட த் து க்கு ஒரு சறாத கால அளவுத்திட்டமாகும். ங்கற்றதானால் அது மாறும் கால மிடத்தின் பின், நான் கு நிமிடத்
அரை நிமிடத்தின் பின் என்றிவ் யம் கொடுப்பது இதற்கு உதாரண திய பின் ஒவ் வொரு முறையும் த அளவுத்திட்டமாகும். முதலில் எனர் ஐந்து தரம் கொத்திய பின், ன்றிவ்வாறு ஒழுங்கற்ற முறையில்
நேரம்

Page 28
இவ்வ ரைப்படத்தினின்றும் நாம் (0) (d) ஆகிய கோடுகள் (a) மிகவும் செங்குத்தாயுள்ளன. ஆக பார்க்க விகித அளவுத் துட்டத்தில் (கொத்து நல் கள்) கிடைக்கின்ற நேராக உள் ளன. ஆகவே மாறும் வேகத்தில் கொத்தியுள்ளது . ஆ. புறாவின் கொத்து தல் கள் அவ் வா வொரு மீள வலியுறுத்தலைத் தொட ப தைத் தொடர்ந்து) கொத்துப் அடுத்த மீள வலியுறுத்தலுக்குச் ச இதனை விகித அ ளவுத தடடததலும் தெளிவாக நாம் காணலாம். மார் எப்போது தானியம் கிடைக்கும் எ கவே இவ்வாறு நிகழ்கி ன றது . ஆ எப்போது தா னியம் கிடைக்கு டெம்6 ணமா க புறா தொடர்ந்து ஒரே வே
எமது அனுபவத்தில் இவ்வி றோம். தினந்தோறும் மாலையில் - இனிப்பு முதலிய திண்பண்டங்கள் பெறு முன் பிள்ளைகளின் நன்னடத் பெற்றவுடன் அவர்கள் அதிக கு மாறாத கால அள வுத்திட்ட மீளவ. மாதச்சம்பள முறையும் இதுபோன் கிடைக்குமானால் வேலையில் முன்ே திக்குமுன் ஆசிரியர் பலர் (மனச்சாட அதன் பின் தூங்குவர். இதற்காகே வது நன்றென்று கருத இடமிருக்கின இவ்வாறு (payment by result) சம்ட ண மாக அவர்கள் திறமையுடன் கற் றது. பீடித்தொழில், கமத்தொழில் களில் விளைவுக்கேற்ப ஊதியம் கிை சம்பாதிக்க வேண்டு மானால் விரை றவேண்டும். இது மாறாத விகித அ சூதாட்டம் மாறும் விகித அளவுத்தி யிலும் ஆசிரியர் இவ்வளவுத் திட்ட உண்டு. மாணவருக்கு கணிப்பு, கொடுப்பதில் மாறும் விகித அளவு

சில முடிவு களை அவதானிக்கலாம். (b) ஆகியன வற்றிலும் பார்க்க வே, கால அளவுத்திட்டங்களிலும் ஒல் கூடிய அளவு தூண்டற்பேறுகள் -ன. (b) (d) ஆகிய கோடுகள் அளவுத்திட்டங்களில் புற மாறாத னால் மாறாத அ ளவுத்திட்டங் களில் று ஒழுங்காக அமையவில்லை. ஒவ் ர்ந்து ( அதாவது தானியம் கொடுப் - வே கம் சடுதியாகக் குறைந்து
ற்று முன்னதாக அதி கரிக்கின்றது . ம் பார்க்க கால அளவுத்திட்டத்தில் த அ ள வுத்திட்டங்களில் புறாவுக்கு ன று ஓரளவு தெரிவது காரணமா னால் மாறும் அளவு த்திட்டங்களில் ன்று திட்டமாகத் தெரிவதன் கார கத்தல் கொத்துகின்றது.
த மான விளைவுகளை நாம் காண்கின் வீட்டுக்கு வரும்போது தகப்பனார் வாங்கி வருவாரானால், அவற்றைப் தைகள் அதிகமாகவும், அவற்றைப் Tளத்தனமாக நடந்து கொள்வதும் பியுறுத்தலின் ஓர் உதாரணமாகும். றதே. குறித்த திகதியில் சம்பளம் னற்றம் இருக்காது . சம்பளத் திக ட்சிக்காக) நன்றாகக் கற்பிப்பதுண்டு வ விளை வுக்கேற்ப சம்பளம் வழங்கு ன்றது . ஆசிரியருக்கு முற்காலத்தில் பளம் வழங்கப்பட்டது. இதன் கார பித்தனர் என்று சொல்லப்படுகின் ), இன்சூரன்ஸ் முதலிய தொழில் டக்கின் றது . எனவே கூடிய அளவு பாகவும் திறமையாகவும் பணியாற் ரவுத்திட்டத்தின் உதாரணமாகும். நட்ட நடத்தையாகும். வகுப்பறை ங்களைப் பயன்படுத்த வழி வகைகள் வெகு மதி, நற்சான்று ஆதியன திட்டம் பயனுடைத்து .

Page 29
9. தூண்டி வேறுபிரித்தல் (S
நாம் ஒரு குறித்த தூண்டில் பிரித்தறிய முடியாவிட்டால் அது பெற முடியாது. இத்திறன் உயிரிக ளது . காட்டில் வாழும் மிருகங்கள் வேறு பிரித்தறிய முடியாவிட்டால் யரின் அல் லது பெற்றோரின் மன நி வேண்டும். நாம் எமது சூழலை இ
றோம். பிளளை சளின் வாசித்தலின் களின் (உதாரண மாக இரழி, அளி து லக்கமாகக் காண்பிக்கவேண்டும் பாட்டை மாணவர் விளங்கவேன் வினாக்களிலும் சரியான விடையை பிரித்தறியும் திறன் வேண்டப்படு
10. தூண்டிப் பொது மையாக்கல்
தூண்டியை வேறு பிரித்தறி படுத்தியும் அறியவேண்டும். பரி உணவு பெற்ற எலி அதே போ உணவு பெற்றது. சொற்களைக் 8 வாறு உச்சரிக்கின்றதோ அதேபே ஆகியனவற்றை உச்சரிக்கும். ஆன யன வற்றைப் பொதுமையாக்கி ! தூண்டிகளைச் சேர்த்துக் காண்பிக்
குழந்தைகள் தமது தகப் யோரை மாமா என்றும் அழைப் மானவை. தூண்டி வேறுபிரித்தறி என்று அழைத்துத் தாயை அவமா
நாம் மேலே ஆராய்ந் த ஸ்கி நடத்தையில் மிகவும் பயனுடைய விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்தவர் வதுண்டு. ஸ்கின்னர் இக்கொள் இவற்றை எவ்வாறு கற்பித்தலில் பட்டது. ஏற்கனவே பிறெஸி 4 கற்பித்தற் பொறி ஒன்றை அன பாடங் களைக் கற்க லாம் என்று . திருத் தங்களை ஸ்கின்னர் செய்து கோட்பாட்டை வெளியிட்டார்.

23 )
imulus discrimination) க, ய வேறு தூண்டி.களினின்றும் வேறு தூண்டிக்கேற்ற தூண்டற்பேறைப் ளின் வாழ்க்கையில் மிகவும் பயனுள் T ஏனைய மிருகங்களின் சத்தங்களை | அவை உயிர் வாழ முடியாது. ஆசிரி லயைப் பிள்ளைகள் வேறு பிரித்தறிய |வாறே வேறு பிரித்தறிந்து கற்கின் போது ஆசிரியர் மயக்க மான சொற் ஆகியனவற்றின்) வேறுபாடுகளைத் ம். a 2 2 3 ஆகியவற்றின் வேறு Tடும். பல்தேர்வு (multiple choice) பப் பிழையானவற்றினின்றும் வேறு கின்றது.
) (Stimulus generalisation)
தல் போன்று தூண்டி களை வகைப் சாதனையில் சிறிய தண்டை அழுத்தி ன்ற பெரிய தண்டுகளையும் அழுத்தி கற்கும்போது படம் என்பதை எவ் என்றே மடம், குடம், தடம், வடம் ஒல் மாடம், திட்டம், கட்டடம் ஆகி வாசிப்பது கடினம். ஆசிரியர் ஒத்த கவேண்டும்.
பனாரை அப்பா என்றும் மற்றை பதற்கு இத்தத்துவங்களே ஆதார ய முடியாத குழந்தை பிறரை அப்பா
ன த்துள்ளாக்கி விடுமல்லவா ?
ன்னரின் கருத்துக்கள் யாவும் மனித "ன. மனித நடத்தையின் இயல்பை ஸ்கின்னர் தான் என்று பலர் கருது - கை களை வெளியிட்டதன் பின்னர் > பயன்படுத்தலாம் என்று ஆராயப் என்னும் அமெரிக்க உளவிய லாளர் மமத்து அதனைக்கொண்டு மாணவர்
கொள்கை விடுத்தார். அதில் பல முன் திட்டமுறைக் கற்றல் என்னும் பிரெஸியின் பொறி மாணவரின்

Page 30
( 2
அறிவைச் சோதிக்கப் பயன் பட்ட உதவவில்லை. ஆனால் ஸ்கின்னர் ம வாறு கற்க முடியும் என்று ஆராய்ந்து பொறியாக மாற்றினார்.
கற்றலைப்பற்றி ஸ்கின்னர் கொ கற்கப்படும் விடயம் பல சிறிய அல வொரு அலகும் சங்கிலித் தொடர் தல்வேண்டும். ஒவ் வொரு அ லகும் ம இருக்க வேண்டும் , கற்ற பின் மீளவ அது உடனடியாக வழங்கப்படல் 5ே லுக் கேற்ற விரைவில் சற்க வேண்டு றிக்கற்க வேண் டும். இக்கருத்துகள் திட்டமுறைக்கற்றலின் மூலம் நடை
முன் திட்டம் அமைத்த
முன் திட்டம் என்பது ஆசிரியரு எல்லா ஆசிரியரும் தாம் ச ற்பிக்கும் பா ஓரளவு. திட்டம் அமைப்பது வழ. பல அலகுகளகக்கப்பட்டுத் தொட சங்கிலித் தொடராக ஒழுங்கு செய்ய யில் இப்படியான ஒவ்வொரு அலகு கலைச் சொல்லால் வழங் கப்படுகின்ற பாடத்தின் ஒரு சிறிதளவு அறி ை ஒவ்வொரு சட்டத்தையும் வாசி முழுப்பாடத்தையும் கற்று விடுவர், யாற்றி ஊக்கமுடன் சற்கவேண்டும் சட்டத்தையும் விளங்கிக் கொண்ட வேண்டுமல்லவா? இதில் தான் முல் யுள்ளது. ஒவ்வொரு சட்டத்திலும் அதனை மாணவர் நிரப்புவது தான். அவர்கள் ஒவ்வொரு சட்டத்தையும் மேலும் அவர்கள் சரியானவாறு இ அல்லாவிடில் மீளவலியுறுத்தல் நிகழ அமைப்பிலும் மாண வன் சரியான வி. சாடைகள் காணப்படும். ஆகவே விடையே கொடுப்பார். ஓர் உதார கொள்ளலாம். பெளதிக விய லில் 6 ஒரு சட்டம் பின்வருமாறு: ''உலோ யும் குளிரினால் சுருங்கும். இரும்பு ஓர் 3னால் அது

4)
3தயன்றி அவர் களுக்குக் கற்பிக்க ாணவர் அதனைக் கொண்டு எவ் து அதனை உண்மையான கற்பித்தற்
Tண்ட கருத்து களாவன:
கு களாக்கப்பட வேண்டும். ஒவ் போன்று தொடர்ச்சியாக இருத் } Tணவன் கற்கு மாறு இலகு வாக லியுறுத்தல் நடைபெறவேண்டும். பண்டும். மாணவர் தமது ஆற்ற ம். மாண வர் தாமே பணியாற் [ யாவற்றையும் ஸ்கின்னர் முன் முறையில் கொண்டுவந்தார்.
5. (programming)
க்குப் புதிதல்ல. அனுபவமுள்ள Tடத்தை ஆயத்தம் செய்யும்போது க்கம். ஆனால் இங்கு ஒரு பாடம் டர் பான பல படிகளாக அல்லது பப்படுகின்றது, முன் திட்டத்துறை கும் ''சட்டம்'' (frame) என்னும் து. ஒவ் வொரு சட்டமும் முழுப் வக் கொண்டுள்ளது. மாணவர் த்து வி ள ங் கு வ த ன் மூலம் ஆனால் மாணவர் தாமே பணி - அல்லவா? மேலும் ஒவ்வொரு னரோ என்று தாமே அறியவும் எதிட்டத்தின் சிறப்பியல்பு தங்கி ஒரு சிறிய இடை வெளியுண்டு. அவர்களுடைய பணி. இதற்கு சரியாக விளங்கியிருக்க வேண்டும். டைவெளி நிரப்பவும் வேண்டும். எது. இதற்காக ஒவ்வொரு சட்ட டையளிக்குமாறு குறிகள் அல்லது அவர்கள் எப்போதும் சரியான ணத்தின் மூலம் இதனை விளங்கிக் பிரிவிடைதல் என்னும் பாடத்தில் கங்கள் வெப்பத்தினால் விரிவடை உலோகம், அதற்கு வெப்பமேற்

Page 31
இச்சட்டத்தில் மாணவர் உ6ே யும் தன்மையைக் கற்கின்றனர். கிக்கின்றனர். கீறிட்ட இடத்தை கவே (விரிவடையும் என்று) நிரப் கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாடம் முழுவதும் ச டங்களாக அமைக்கப்படுவதே முல் நிரப்பப்படும் சரியான விடைகளும் இவை ஒவ்வொன்றும் அந்தந்தச் ச அதற் கடுத்த சட்டத்திற்கு அருகில்
கீழே தரப்பட்டுள்ள ஒரு முன் இதனை விளங்கிக் கொள்ளலாம்.
சட்டம்
தூண்டி
உலோகங்கள் வெப்பத்து குளிரினால் சுருங்கும். 8 அதற்கு வெப்பமேற்றி
உலோகங்களைக் குளிர
வெப்பமேற்றும் போது உலோகத்தின் தன்டை இரும்பும் செம்பும் வே கள். ஆகவே ஒரு அடி செம்பையும் ஒரேய அவை ஒரேயளவாக ! ஆனால் ஒரே நீளமான துண்டுகளை ஒரேயளவு
அவை .
................. அள்
கற்பித்தற் பொறி (teaching mach
கற்பித்தற் பொறியின் அமை பல வகையான அமைப்பைக் கெ உள்ளன. அவற்றின் அடிப்படை சாதாரணமான அமைப்பு பின் வ

25 )
லாகங்கள் வெப்பத்தினால் விரிவடை அதே வேளையில் அதனைப் பிரயோ 5 எல்லோரும் அனேமாகச் சரியா புமாறு சட்டத்தில் குறிகள் கொடுக்
ங்கிலித் தொடராகச் சிறு சிறு சட் எதிட்டமாகும், கீறிட்ட இடங்கள் | முன் திட்டத்தில் கொடுக்கப்படும். ட்டங்களுக்குக் கொடுக்கப்பாடாது > கொடுக்கப்படும்.
திட்டத்தின் நான்கு சட்டங்களின்றும்
தூண்டற் |
பேறு
(விடை) த்தினால் விரிவடையும். இரும்பு ஓர் உலோகம். 'னால் அது
1. விரிவ -ச் செய்தால் அவை .....
டையும் து விரிவடையும் அளவு மயில் தங்கியுள்ளது. உறுபாடான உலோகங்- ! 2. சுருங்
நீளமான இரும்பையும் கும், வனவு வெப்பமேற்றினால் | விரிவடைய..........
இரண்டு இரும்புத் வெப்பமேற்றினால்
மாட்டா வு விரிவடையும்.
4. ஒரே
ine)
ப்பை இனி ஆராய்வோம். இன்று காண்ட பொறிகள் பிரயோகத் தில் யான அமைப்பு ஒன் றே, அதன் குமாறு;

Page 32
( 26
HE :)
அதில் கண்ணா உயாலான * யன் முன் திட்டம் அச்சிடப்பட்டுள்ள தா. டெழுத்துப் பொறிலுள்ள வாறு } டத்தை மேலே தள்ளலாம், யன் சட்டம் மாத்திரம் வாசிக்க முடிய தெரியு ம், மாண வன் முதலாவது வேண்டிய விடை ஒரு தாளில் எழு கின்றான். அடுத்த சட்டம் வெ ஊடாக முதலாவ தின் விடையை குறித்த விடையும் அவ்விடையும் சரி யெ ன்று அறிந்து திருப்திய டைகி னடியாக ேவ மீள வலியுறுத்தல் கி பெறு கின்றான். அடுத்த சட்டத்3 இறுதிச் சட்டம் வ ரை வாசித்துத் 4 யும் மீளவ லியுறுத்தலும் பெறு மாற் வன் கற்கின்றான்.
நேர்த்திட்டம் (lineer programme)
- மேலே நாம் விவரித்த முன் திட் தொடராக அமைக்கப் படுவதனால்
ஸ் கின்னரின் கரு விசார் நிபந்தனைப்பு வாகியதே நேர்த்திட்டமாகும். மா பணியாற்றிப் பாடம் முழு வதையும் கற்கின்றானேயன்றிப் பரீட்சிக் கப்பு கூடிய மாணவன் இல கு வாகவுள் ள தும் முன்னேறலாம். அவன் எல் 6 பணியாற்ற வேண்டியதில்லை. ம வாசித்துப் பணியாற்ற வேண்டி பல கு றி கள் கொடுக் கப்படும். படி இறுதியில் மாண வன் பாடத்தைச் ச றுவானாயின் அவன் குறிகளின்றியே

- னல்'' (A B C D) ஒன்று உண்டு. என் பொறியினுல் இடப்படும். தட் - என்னும் கைபிடியினால் முன் திட் ன லூடாக முன் திட்டத்தின் ஒரு பும். 2 C E F ஊடாக விடைகள் சட்டத்தை வாசிக்கின்றான். அதில் மது கின்றான். பின் X ஐச் சுழற்று ளியாகும். அதனருகில் B C E - - அவன் வாசிக்கின்றான், தான் ஒன்றாகவிருக்கும். தள து விடை ன்றான். தூண்டற் பேறுக்கு உட டைக்கின்றது. மேலும் ஊக்கம் தை வாசிக்கின்றான். இவ் வாறே தூண்டற்பேறு அளித்துத் திருப்தி றில் படம் முழுவதையும் மாண
-முறையில் சட்டங்கள் சங்கிலித் அ து நேர்த் திட்டம் எனப்படும். 1ாட்டுக் கொள்கையினின்றும் உரு ணவன் தானாகவே விடை எழுதிப் | கற்கின்றான். இதில் மாணவன் டு வே தில்லை. விரை வாகக் கற் கக் சட்டங் களை இடையிடை தவிர்த் லாச் சட்டங் கனையும் வாசித்துப் ந்தமான வர்கள் ஒவ்வொன்றாக இருக்கும் . மேலும் ஆரம்பத்தில் ப்படியாக அ ைவ குறைக்கப்பட்டு ரியாக விளக்கம் பெற்று முன்னே
கற்பான்.

Page 33
( 2
கிளைத்திட்டம் (branching programm
நோமன் த்றௌடர் என்ன நேர்த் திட்டத்தில் கிடைக்கும் மந்த மாணவரின் திறமைக்குச் சவாலா கொடுக்கும் தூண்டற்பேறினின்,ே அமைக்க வேண்டும் என்றும் அவ திட்ட முறையைச் சிபாரிசு செய்கி பாடம் சிறு சிறு பந்தி களைக் கொ கின் றது. இவை நேர்த்திட்டத்தி யன். ஒவ்வொரு சட்டத்தையும் ம! டும். பின் அதனில் பல் தேர்வு மு 50 மாணவன் சித்தியடைவானானால் அ தவறு வானாயின் அவன் செய்த த வ அப்பந்தி மேலும் பகுதிகளாக விரி சோதனை கொடுக் கப்படும். அ தி
அப்பந்தியை விளங்கி விட்டான் அவன் அடுத்த சட்டத்திற்குச் செல் மேலும் விளக்கம் கொடுக்கப்பட் மாணவன் கொடுக்கும் தூண் டற்டே கள் தீர்மா னிக் கப்படுவதால் இங் வ திட்டம் (intrinsic programme) என் கற்கும் மாண வர் த வ றுகள் செ! மந்தமானவர்கள் கிளைகளின் வழி இது கிளைத்திட்டம் எனவும் பெயர் கருத்து களாவன: 1, கற்கும் விட எனச் சோதித்தல். 2. பிள்ளை திருத்தும் வழிவகைகளைச்  ைக ய பேறு கொடுக்கும் போது மீள வலிய
கிளைத்திட்டத்தை ஆக்குதல் 4 பல் தேர்வு முறையில் அமைக் கப் பட்ட பிழைகள் விடுவார்கள் என்று களைப் பல்தேர்வு வீ கடை களுள் சே மிக்க ஆசிரியரால் ஓரளவு முடியலா யாது. சில வேளைகளில் கிளை த்தி முறையில் (pilot testing) பிள்ளை கரு கமாகக் கொடுக்கும் தவறான வி. வினாக்கள் அமைக்கப்படுதல் உல வழங் கும் கற்பித்தற் பொறிகள் சி. கொடுக்கப்படும் நான்கு பல் தேர்வு தான் கள் உண்டு. அவற்றில் ஒன்

7 )
19) பம் உளவியலாளர் ஸ்கின்னரின் மான அறிவு வளர்ச்சி திறனுள்ள க அமையாது என்றும், மாணவர் ஐ முன் திட்டத்தின் சட்டங் களை ர் வாதாடுகின்றார். அவர் நிலைத் ன்றார். அதில் மாண வர் கற் கும் ண்ட சட்டங்களாக வகுக்கப் படு ன் சட்டங்களிலும் சற்றுப் பெரி Tணவன் வாசித்து விளங்க வேண் றயான சோதனை உள்ளது. அதில் இத்த சட்டத்திற்குச் செல்லலாம். னுக்குக் காரணம் கொடுக் கப்பட்டு, வாய் விளக் கப்பட்டு மேலும் ஒரு ல் அவன் சித்தியடைவானாயின் என்று கொள்ளலாம். ஆகவே லலாம். அ வ ன் மேலும் தவறினால் நிப் பரீட்சிக் கப்படும். இவ்வாறு பறி லிருந்தே அவனுக்குரிய தூண்டி கையான முன் திட்டம் உள்ளீட்டுத் Tறும் வழங்கப்படும். விரை வாகக் ப்யா து நேராகவே முன்னேறுவர் பா சுவே முன்னேறுவர் எனவே, பெற்றது. ஆகவே க்றௌடரின் பத்தைப் பிள்ளை விளங்கியுள்ள தா தவறுகள் செய்தால் அவற்றைத் ாளுதல். 3. சரியான தூண்டற் 4றுத்தல்.
சற்று சிரமமாகும் . சோ தனைகள் படுவ தால், மாண வர் எப்படிப் 1 ஊ கித்து அப்பிழையான விடை ர்க்க வேண்டும். இது அனுபவம் ரம்; ஆனால் எல்லோராலும் முடி ட்ட வினாக்களைப் பரீட்சார்த்த நக்குக் கொடுத்து மாண வர் அனே டைகளைக் கொண்டு பல் தேர்வு ன்டு, மேலும் கிளைத் திட்டத்தை க்கலானவை ; விலையும் உயர்ந்தன விடைகளுக்கும் பொறியில் பொத் இறை . மாணவன் தெரிவு செய்து

Page 34
அழுத்தினால் அதற்கேற்றவாறு அவு படும். இவ்வாறு பொத்தான் கல் பாடம் முழுவதையும் கற்கின்றான்
முன்திட்டப் புத்தகங்கள்.
அனேகமான முன் திட்டங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின்றன. பொருளாதார வசதியற்ற நாடுகள் இவை நேர்த்திட்ட முறையிலும் 2 களில் விடைகளை மாணவர் தாமாக கொள்ள வேண்டும், ஒவ்வொரு ச வி டையை எழுதி அது சரியா என்று டும். ஆனால் விடை எழுதும் முன் ஆவல் படுவான்.
இதனால் குறை ஒன்றுமில்லையெனினு படுவது குறைக்கப் படுகின்றது. 4 கம் நிறைவேறாது. இத னைத் தவிர்ப் வரும் பக்கத்தில் கொடுக்கப்படலாம்! எல்லாமே இறுதியில் கொடுக்கப்படு
கிளைத்திட்டப் புத்தகங்களில் தேர்வு வினாஷம் கொடுக்கப்படும். றவை பிழையான தாயுமிருக்கும். சரியா பிழையா என்ற றிவதற்கு புரட்டவேண்டும். சரியான விடை பக்கத்தில் அது சரி என்றும், மேலு பட்டு, அடுத்த சட்டத்துக்கு மாண கப்படும். பிழையான விடையைத் வேறொரு பக்கத்தில் அது பிழை 6 கொடுக்கப்பட்டு, மேலும் ஒரு சோ
சில கருத்து வேறுபாடுகள்.
ஸ்கின்ன ருடைய முறைக்கும் வேறுபாடான கருத்துக்கள் உண்டு சரியான நடத்தையை மீளவலியுறுத பேறு அறிதலுமே முக்கியமாகும். - ளவில் பெறுபேறு அறிதல் முக்கியம் ருந்தே அளித்த தூண்டி தீர்மானிக்க கூடிய அளவிற்குப் பிழையான தூண் என்றும், பிழையான தூண்டற்பேரி

28 )
த்த சட்டம் பொறியில் வழங்கப் ள அழுத்தியவாறே மாணவன்
- இப்போது புத்த க அ ைமப்பில்
பொ றி கள் உபயோகிப்பதற்குப் க்கு இவை மிகவும் பயனுள்ளன, உள்ளன. நேர்த்திட்டப் புத்த கங் =வே ஓர் அட்டையினால் மறைத்துக் ட்டத் தையும் வாசித்து, வேண்டிய அட்டையை நீக்கிப்பார்க்க வேண் பே மாணவன் அட்டையை அறிய
பம் மாண வன் தானாகவே தொழிற் ஆகவே முன் திட்டமுறையின் நோக் பதற்காக வி.டைகள் தொடர்ந்து ம். சில புத்தகங்களில் விடைகன் வெ து kpண்டு.
ல் சிறு பந்தியும், அதன்கீழ் பல்
ஒரு விடை சரியான தாயும் மற் மாணவன் தெரிவு செய்த விடை அவ்விடைகளுக்குரிய பக்கங்களைப் யைத் தெரிவு செய்தால் அதற்குரிய ம் சிறிது விளக்கமும் கொடுக்கப் வன் செல்லலாம் என்றும் அறிவிக் ( தெரிவு செய்தால் அதற்குரிய என்றும், பிழைக்குரிய காரணமும் தனையும் கொடுக்கப்படும்.
க்ரெளடருடைய முறைக்கும் பல - ஸ்கின்னரைப் பொறுத்தளவில் எது வதும் அதற்கு வேண்டிய பெறு ஆனால் க்ரெளடரைப் பொறுத்தவ ன்று. பிள்ளையின் தூண்டற்பேறி லி ப்படவேண்டும். மேலும், பிள்ளை டற்பேறுகளைத் தவிர்க்கவேண்டும் னால் கிடைக்கும் தண்டணை காரண,

Page 35
( 2
மாக சரியான நடத்தையை உரு கருதுகின்றார். ஆனால் பிழையான டனை அளிப்பது தனது நோக்கமன் தமான தகவல்களை மாணவருக்கு யான விடையினால் மாணவர் பெறு க்ரெளடர் வாதாடுகின்றார்.
மேலும் கிளைத்திட்டத்தை - கண் டுள்ளோம். ஏனெனில் பிழைய பது கடினம். அத்துடன், பிழையா அருகில் இடுவதன் காரண மாக பி கற்கச் சந்தர்ப்பங்கள் இருக்கின்ற மன திலிருந்து அகற்றிச் சரியான த மாகின்றது க்ரெளடரின் பல் தேர் உண்டு. மாணவர் சரியான விடை கள் செய்யும் பணியாகும். இதனா யாற்ற மாட்டார்கள். நேர்த் தவிர்க்கப்படுகின்றன. ஸ்கின்னன யான விடை எது என்று தெரிவு செ கள் ஆக்குவதே முக்கியமாகும். இ
அதிகரித்துச் சுறுசுறுப்பாகப் பனை விடையையே எழுதுவதன் காரண பெறுகின்றனர்.
இரண்டு வகையான முன் திட ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மாக அறியப்படவில்லை. எது என் மாணவர் தொடர்ச்சியாகத் தூன் திறமைக்கேற்ப முன்னேறுகின்றன
முன் திட்டமுறையின் நன்மை தீமைக
சாதரண வகுப்பறைக் கற்பி அமைத்துக் கற்பிப்பதில் உள்ள ப தருவாம்
1. மாணவர் த மது திறமை. அவர்களிடையேயுள்ள தனிவேறுட நிகழ்கின்றது .
2. மாணவர் தாமாகவே பல யர் சொல்லுவதை அப்படியே கா யாற்றுவதனால், அவர்கள் ஆசிரியர் னால் வாங்காமல் தாமே பணியாற் றனர்.

29 )
நவாக்கமுடியாதென்றும் ஸ்கின்னர் விடைகளினால் மாணவருக்குத் தண் -று என்றும், அதனால் மேலும் திருத் அளிப்பதே நோக்கம் என்றும், சரி வம் திருப்தி முக்கியமன்று என்றும்
ஆக்குவது சிரமம் என்று ஏற்கனவே பான பல்தேர்வு விடைகளை ஊகிப் ன விடைகளைச் சரியான விடையின் ள்ளைகள் பிழையான விடைகளைக் மன. பிழையான ஒரு விடயத்தை கவலைக் கொடுப்பதில் நேரம் விரய வு முறையில் மேலும் ஒரு குறைபாடு யை இன்னதென்று அறிவதே அவர் ல் அவர்கள் சுறுசுறுப்பாகப் பணி திட்டமுறையில் இக்குறைபாடுகள் மரப் பொறுத்தளவில் மாண வர் சரி சய்வது முக்கிய மன்று; அதனை அவர் கெகாரணத்தால் அவர்கள் ஊக்கம் ரியாற்றுவர். அநேகமாகச் சரியான மாக மாணவர் சரியான அறிவையே
ட்டங்சுளிலும் எது சிறந்ததென்று - ஆனால் இன்னும் ஒரு முடிவும் திட னவானாலும் இரண்டு முறைகளிலும் எடற்பேறு பெற்றுத் தாமே தமது
i,
கள்.
ப்பதி லிலும் பார்க்க முன்திட்டம் "ல நன்மைகளை இங்கு குறிப்பாகத்
உக்கேற்றவாறு பணியாற்றுவதனால் பாடுகளுக்கேற்ற முறையில் கற்றல்
னியாற்றுவதனால், அவர்கள் ஆசிரி எதினால் வாங்காமல் தாமே பணி - சொல்லுவதை அப்படியே காதி றிக் கற்கும் திறமையை வளர்க்கின்

Page 36
விடையின் முடிவு உடனடிய மீளவலியுறுத்தப்பட்டு ஊக்
4 முன்திட்டங்கள் அனுபவமி படுவதனால், மாண வர் ஒழுங்கும் அறிவைப் பெறுகின்றனர். அவர்க நேராகவே பெறுகின்றனர். பிழை தப்பபிப்பிராயங் களைப் பெறவோ !
5. மாணவர்கள் பதகளிப்பு, ம 5 யன இன்றித் தா ேம பெறும் அ.வி
6. வருடாவருடம் கையாளும் 4 யர் கையாளவேண்டியதில்லை. தன வாறு வேறு வழிகளில் பயன்படுத்த
முன் திட்டமுறையில் பல குன றன. மாண வர் தமது வாழ் நாளில் னால் சரிவரக்கற்பிக்க முடியாது. செய்து காட்டல், பரிசோதனை, 64 கைப்பணி ஆதியனவற்றையும் பி ளது. மாணவரின் கல்வியறிவு மு அடைக்கப்படும் உணவு போன்று மாகும் மூ லா தார மான எ ண் , எழு பாடங்களை ஓரள வு இம்மு றை பினால் வியல், அறிவியல், போன்றன வற்ை மேலும் பேராசிரியர் கில் போட் கரு thinking) இம் முறையினால் விருத்தி ( வரி .ச்ச அறிவு முழுவதும் புத்த ஆசிரிய - மா ணவ தொ டர் பு 4 செயல்முறை, நேரனுபவம், ஆதிய அறிவை நாம் பெறுகின்றோம். இன னூடாகவே கற்கப்படல் வேண்டும். ஆக ஆக்க முடியாது. முன் திட் தொடர்புகள் குறைகின்றன. ஒவ்ெ உள்ள கற்பித்தற் பொறிவுடனே பான். அவனுடைய நடத்தைகளும் தையாகி விடவுங்கூடும். ஆசிரியர் பாட்டு நடத்தைகளையும் குறைபாடு கின்றது. மாண வரும் தமது சகா குறைக்கப்படுகின்றன. மேலும் மா னால் ஆசிரியர் தமது நாளாந்தக் கற்

30 )
Tக அறிவிக்கப்படுவதனால் அவர்கள் தம் அதிகரிக்கப்பெறுகின்றனர்.
க்க ஆசிரியர் குழுக்களினால் ஆக்கப் திட்டமான அமைப்பும் கொண்ட ள் வேண்டப்படும் சரியான தகவலை யான தகவலைக் கற்கவோ அன்றித் சந்தர்ப்பம் இல்லை.
எமுறிவு, ஆசிரியரின் தண்டனை ஆதி "னால் திருப்தியடைகின்றனர்.
ஓரே சலிப்பான கற்பித்தலை ஆசிரி து நேரத்தை மாணவருக்கு ஏற்ற லாம்.
ஊறபாடுகளும் காணப்பட்டு வருகின் கற்கும் யாவற்றையும் இம்முறையி வேண்டிய வேளை களில் ஆசிரியர் செயல்திட்டம், கலந்துரையாடல், ரயோகித்துக் கற்பிக்கவேண்டியுள் ழுவதையும் இவ்வாறு தகரத்தில் | ஆக்குவது பகீரதப் பிரயத்தன. உத்து, புவியியல், வரலாறு ஆதிய கற் பிக்கலாம். விஞ்ஞானம், சமூக ற இவ்வாறு கற்பிப்பது கடினம். துகின்ற விரி சிந்தனையை (divergent செய்வது இயலாது. மேலும் மாண க மூலம் பெறப்படுவதன்று. ள், குழு முறை - அ னு ப வ ம். | முறைகளினால் பல வகையான வ யாவும் அந்தந்த அனுபவங்களி இவற்றைத் "தகர டப்பா அறிவு'' டமுறையினால் ஆசிரிய - மாணவ வாரு மாணவனும் தனக்கு எதிரில் ய கூடிய தொடர்பு வைத்திருப் நாளடைவில் பொறிமுறை நடத் தனது மாணவரின் சமூக - மெய்ப் களை யும் அறிய சந்தர்ப்பம் குறை க்களை அறியவும் சந்தர்ப்பங்கள் ணவர் தம் பாட்டிலே பணிபுரிவத பித்த பினின்றும் விடுவிக்கப்படுவத

Page 37
னால் அவர்கள் மாணவரின் வேற செலுத்தலாமெனினும், இவ்வாறு யாற்றுவர் என்பது சந்தேகம்.
எனினும், வளர்ந்து வரும் முன்னணியில் நிற்கின்றதென்பை நாடுகளில் முன் திட்டமுறை நற்ப படுகின்றது. இலங்கையின் கல்வி முன் திட்டமுறை வெகுவிரைவில் என்று நம்பப்படுகின்றது .
""என் இறைவனே ! என் அ! உன்னையே காணுமாறு எனக்

31 )
வ பல முன்னேற்றங்களில் கவனஞ் எத்தனை பேர் நேர்மையுடன் பணி
கல்வி முறைகளில் முன் திட்டமுறை த நாம் மறுக்கமுடியாது. மற்றைய பனைக் கொடுக்கின்றதென்று அறியப் - வளர்ச்சி பின் தங்கியதென்றாலும், - பாடசாலைகளில் புகுத்தப்படலாம்
*
ரசனே ! எல்லாப் பொருள்களிலும் -குக் கற்பித்தருள் ' '
சர். ஓ. பீ. ஹர்பர்ட்.

Page 38
புவியிய
- வரலாற்று ரீதியாகப்பார்க் கருத்துக்கள் மிகப் பழைய கால வந்திருக்கின்றன. வானியல் குறிப் புக்கள், புவிச் சரிதவியல் குறிப்பு: முதலான வற் றில் புவியியல் சம் பற் காணப்பட்டன. ஆயினும் அக்கா அறிவியல் துறை யாக அமைந்திரு பெற்றுள்ள பல துறைகள் புவியியல் துறைகளாக அமைந்திருக்கவில்லை தாம் நூற்றாண்டில் தனித்துறைகள் யியலைப் பொறுத்த வரையில் இது தடையாகச் சில கு றைபாடுகள் க அடிப்படைக் கருத்துக் கள் காரல் துறை களோடு தொடர்புடையது எ ளோடு தொடர்புடையது என்றும் - யறைகளையுடைய அறிவியல் துறை படையிலான கருத்துக்களை புவியிய
குக் காரணம் என்று கூறலாம். புவிய தக் குறைபாடு காரண மாக இத் து . வேறு சிலர் கலை என்றும், இன னும் மயங்கிக் கூறி வந்தனர். புவியியல் ; களோடு பு வி யி யல் கற்பிக்கும் முறை போதனை முறைகளும் இந்த நிலைக்கு காலத்தில் காணப்பட்ட நிலை ை.. மறைந்து விட்டன.
19 ஆம் 20 ஆம் நூற்றாண்டு வுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. திட அறிவியல் களைப் போன்று புவியிய வரையறைகளையும் கொள்கைகளை ருப்பது குறிப்பிடத்தக்கது . மேலைத் யின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை ய இந்த நூற்றாண்டில் ஏனைய சில து டைந்துள்ள து. இரண்டாவது உலக வளர்ச்சி மேலும் அதிகரித்துள்ளது. வேறு கிளைக ளாகப் பிரிந்து இத்துல

32 )
ற் கல்வி.
- சோ. செல்வநாயகம்.
கும்போது புவியியல் சம்பந்தமான த்திலிருந்தே மக்களிடையே பரவி புக்கள், பிரதேச ஆய்வாளர் குறிப் க்கள், மானிடவியல் குறிப்புக்கள் 5த மான பல கருத்துக்கள் விர விக் லத்தில் புவியியல் ஒரு தனிப்பட்ட க்கவில்லை. இப்பொழுது வளர்ச்சி லப் போன்று அப்பொழுது தனித் உண்மையில் சில துறைகள் இருப் ாக வளர்ச்சிபெற்றன வாகும். புவி
தத னித்துறையாக அமைவதற்குத் காரண மாகவிருந்தன. புவியியலின் -ன மாக இதனைச் சிலர் அறிவியல் என்றும், வேறு சிலர் கலைத்துறைக கருதி வந்தனர். திட்டமான வரை ஈகளைப் போலல்லாது பரந்த அடிப் ல் துறை கொண்டிருந்த தே இதற் பியல் துறையில் காணப்பட்ட இந் எறயி னச் சிலர் தத்துவம் எனறும், சிலர் அறி வியல் எ ன றும் பலவாறு துறையின் அடிப்படைக் கருத்துக் யில் காணப்பட்ட பிற்போக்கான தக் காரணமாயிருந்தன. ஆரம்ப 5. இப்பொழுது பெரும் பாலும்
5ளில் புவியியல் துறை அதிக அள ட்டமான வரையறைகளை யுடைய லும் இக் காலத்தில் திட்டமான பும் கொண்டு வளர்ச்சியடைந்தி தேச ஆராய்ச்சியாளர் இத்துறை T க விருந்திருக்கின்றனர். புவியியல் றை களைக் காட்டிலும் வளர்ச்சிய யுத்தத்தின் பின் பு இத்துறையி.3 மிக நுணுக்கமான முறையில் பல் ற இன்று வளர்ச்சியடைந்து வரு

Page 39
கின்றது. கடந்த சில வருடங்களா லுள்ள வளிமண்டலம், விண்வெளி செவ் வாய் போன்ற பிறகோள்கள் புவியியல் துறை மேலும் நுணுக்க கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ள
புவியியற் கல்வியின் அத்தியாவசிய
* புவியியல் துறை சிறந்த அறி தால் மட்டும் அதிக பய ண் ஏற்பட ஏற்ற முறையில் விரிவாகவும் நு புவியியல் சம்பந்தமான கருத்துக்க மேற்கொள் ளப்படுதல் அவசியமா சுருங்கிவிட்டது. நாம் எமது கிர பற்றியோ, அயல் நாடுகளைப் பற்றி அறிவு நிரம்பியவர்களாக அமை நாடுகள் பற்றியும், பிரதேசங்கள் பற்றியும் பண்பாட்டு நிலைமை கள் புவியியல் என்பது உலக ரீதியில் ப களுக்கும் உள்ள அடிப்படைத் தொடர்பு கொண்டு ஆராயும் துன சமூக நிலைமைகளில் அதிக அள கொண்டு காணப்படும் பகுதிகள் | கொள்வதற்கு முறையான புவியி "
புவியியற் கல்விப் போதனைய ளுக்கும் புவியியலுக்கும் வேறுபாடு சம்பந்தமான கல்விப்போதனை ப ளில் ஆரம்பிக்கப்படலாம். இத்து கட்டுப்பாடு அவசியமாகவும் ! பொறுத்தவரையில் மாணவரின் பல்கலைக் கழகம் உட்பட்ட உயர் நி ளிலும் புவியியற் கல்விப் போதலை துறையில் இப்பொழுது ஏற்பட்டு ஒழுங்காகக் கற்றுக் கிரகித்துக்கொ வசியமாக உள் ளது. ஆரம்ப நிலையி நிலையில் மாணவர் கற்கும் புவியிய யில் மாணவரின் சூழலோடு தொட யமையாதது. பின்பு படிப்படியா முறையிலும் நுணுக்கமான முறை

43த்3த
33 ) N 4
க மக்களின் கவனம் பூமிக்கு அப்பா , சூரியமண்டலத்திலுள்ள சந்திரன், என்பனவற்றில் திரும்பியுள்ள தனால் மான முறையில் வளர்ச்சியடையக்
ன.
ஓவியல் துறையாக வளர்ச்சியடைந்த டமாட்டாது. இத்துறை காலத்திற்கு ணுக்கமாகவும் அமையும் வேளையில் கள் மக்களிடை பரவ வழிவகை கள் சகும். உல கம் இப்பொழுது மிகவும் பாமத்தைப் பற்றியோ, நாட்டைப் ேெயா அறிந்திருந்தால் மட்டும் உலக ப மாட்டோம். உலகிலுள்ள எல்லா பற்றியும், அவற்றில் வாழும் மக்கள் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும் மக்களுக்கும் அவர்கள் வாழும் பகுதி தொடர்புகளை காரண காரியத் மறயாகும். பொருளாதார அரசியல் -வுக்குச் சிக்கலான தன்மைகளைக் பற்றி ஆராய்ந்து அறிந்து தெளிந்து பற் கல்வி அத்தியாவசியமாகும்.
பில் குறிப்பிட்ட வேறு சில துறைக  ெஉண்டு. மேற் குறித்த துறைகள் மாண வர் நிலையில் குறித்தபடி நிலைக பறைகள் சம்பந்தமாக இத்தகைய இருக் கலாம். ஆனால் புவியியலைப் எ ஆரம்பப்பள்ளி நிலையிலிருந்து லைப்பள்ளி ஈறாகவுள்ள எல்லா நிலைக 5 அவசியமாக உள்ளது. புவியியல் ள்ள விரிவான அறிவினை மாணவர் ள்ள இத்தகைய போதனை அத்தியா பில் மாணவர் கற்கும் புவியியல் உயர் பலிலும் வேறுபட்டது. ஆரம்ப நிலை டர்பான புவியியல் போதனை இன்றி -கப் புவியியல் போதனை விரிவான பிலும் அமைதல் வேண்டும்.

Page 40
புவியியல் கல்வி சிறந்த முை வருவன அத்தியாவசியமாகவுள்ளன
புவியியற் கல்வி சம்பந்தமா யும் சீரான தாயும் அமைக்க வயது, அறிவாற்றல், அனா யாகக்கொண்டு இத்திட்ட! புவியியற் கல்வி போதித்த (Teaching Techniques) ட போதனை முறைகள் இக்கா கள் உளவியற் கருத்துக்கள் அமைந்திருத்தல் வேண்டும்
புவியியற் கல்வி போதித்த உபகரணங்கள், படங்கள், கருவிகள், அட்டவணைகள் , ரித்தும் அமைத்தும் பயன்ப துக்கு ஏற்றவகையில் பை வற்றையும் கைவிட்டுப் | வேண்டும்.
குறிப்பிட்ட பயிற்சிக்காலத் என்றென்றும் ஏற்புடைய தவறாகும். புவியியலில் புதிய யன காலத்துக்குக் காலம் ஆகவே, புவியியல் ஆசிரியர. குக் காலம் பயிற்சி பெறு த வசிய மாகும். புதிய கருத்து மாற்றங்கள் ஆகியன வற் ை பயிற்சிமுறைகளைத் தெரிந் ) இன் றியமையாதது.
1. புவியியல் பாடத்திட்டம்.
புவியியற் கல்வியைச் சிறந்த மு பாடத்திட்டம் அவசிய மாகும். இத் டில் இன்றுவரை அமைக்கப்படவில்ை துக் குக்காலம் இயற்றப்படும் பாடத் வரையறைகளுக்கோ அன்றேல் மா ஆதியன வற்றிற்கோ பொருந்த அடை மாகக் கூறமாட்டார். எமது நாட்டி யல் சம்பந்த மான பாடங்கள் சூழ லிய study) பெரும்பாலும் அமைந்துள்ளது

34 )
றயில் போதிக்கப்படுவதற்குப் பின்
ன பாடத்திட்டம் ஒழுங்கான தரீ 5ப்படுதல் வேண்டும். மாணவ ரின் "பவம் ஆகியனவற்றை அடிப்படை ம் அமைந்திருத்தல் அவசியமாகும்.
ற்குச் சிறந்த போதனை முறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும். இப் லத்துக் கல்வி பயிற்றற் கொள்கை ள் என்பனவற்றிற்குப் பொருந்த
ற்குத் துணை யாகப் பலவகையான - மாதிரி உருவங்கள், ஒளிப்படக் நூல்கள் முதலானவற்றைச் சேக டுத்துதல் அவசியமாகும். காலத் ழயன வற்றையும் பொருந்தா தன புதியன வற்றைப் பயன்படுத்துதல்
தில் ஆசிரியர் கற்ற புவியியற் கல்வி த மயிரு க்கு ம் எ ன று எண்ணுவது ப கருத்துக்கள், மாற்றங்கள் ஆகி | ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. Tகப் பணியாற்றுபவர் காலத்துக் ல் (in service training) அத்தியா க்கள், பழையவற்றில் ஏற்பட்ட ற அறிந்து கொள்ளவும், புதிய ஏகொள்ளவும் இத்தகைய பயிற்சி
றையில் போதித்தற்கு ஒழுங்க என தகைய பாடத்திட்டம் எமது நாட் 2. கல்விப் பகுதியினரால் காலத் திட்டங்கள் புவியியல் துறையின் ணவர் அறிவாற்றல் அனுபவம் மந்தன என்று கல்வியாளர் திட்ட ல் ஆரம்ப நிலைப் பள்ளியில் புவியி ல் போ தனை பாகப் (environmental 1. ஆரம்ப நிலையில் சூழல் பற்றிய

Page 41
( 35
அறிவு இன்றியமையாதது என்று சு கள் உண்டு. இவை ஒன்றோடொன் லாம். ஆகவே ஆரம்ப நிலையில் சூழ ளைத் தெரிந்து அவற்றின் தொடர் போதித்தல் வேண்டும். எமது ந கல்வி போதிக் கப்படுகின்றபோது போதனை முறை என்பள பொருத் யில் மாண வர் புவியியல் சம்பந்தமா அறிந்து கொள்ளுதல் வேண்டும். பூ அவற்றின் தொடர்புகளைச் சுட்டி மாணவர் முதலில் தமது வீடுகள், யுள்ள பகு திகள் ஆகியவற்றோடு ( பற்றி முறையாக அறிந்து கொள் 6 கள் (concepts) ஆய்வு முறைகள் (m படைக் கருத்துக்களைக் காலப்பே உண்டாகும்.
இடைநிலைப் பள்ளியில் புவியி வியல் போதனையாக (social study) யியல் அம்சங்களோடு வர லாறு, போதிக் கப்படுகின்றன. இந்த நிலை மாகப் போதிக்கப்படுதல் நன்று எம் யல் ஆய்வாகப் பொதுப்பட அை டையது என்ற அபிப்பிராயமும் உ முறையில் அமையவில்லை என்பதே டியதாகும். ஆரம்பப்பள்ளிப் டே சமூகவியல் பற்றிய பொருளடக்க திருப்தி கர ம க இல்லை. சமூகவியல் யும் மாணவர்க்கு இந்த நிலையில் இல் லை. சமூ கவி ப சி ல் அடிப்படை அவற்றிடையுள்ள தொடர்புகளை வேண்டும். மாண வர் பொருளுண. பித்தல் முறைகளைத் துணைக் கொண் நிலையில் மாணவர் தமது சூழலே விபரங்களை அறிந்து கொள்வதோ லுள்ள பிற நாடுகள் பற்றியும் கற். தேச நாடுகளில் இந்த நிலையில் உல பண்பாட்டுப் பிரதேசங் களா க 3 வா றிய முக்கிய மான அம்சங்களைப் பே பொழுது இப் பிரிவுகள் ஒவ் வொன் அமைந்துள்ளன, இவை எத்தகை டுப் பு பியி பல் நி ல ல மகளைக் கெ!

)
உறலாம். சூழல் ஆய்வில் பல அம்சங் று தொடர்பானவை என்றும் கூற ழல் பற்றிய முக்கியமான அம்சங்க சபுகள் புலப்படுமாறு தெளிவாகப் எட்டில் ஆரம்பப் பள்ளியில் சூழல் ம் அதன் பொருளடக்கம் (scope) தமற்றனவாயுள்ளன. ஆரம்ப நிலை சன கருத்துக்களை சூழல் கல்விமூலம் முக்கியமான அம்சங்களைத் தெரிந்து
க்காட்டிக் கற்பித்தல் வேண்டும். பாடசாலைகள், அவற்றைச் சுற்றி தொடர்புடைய சூழற் காரணிகன் நவதன்மூலம் புவியியற் கொள்கை ethods of inquiry) முதலான அடிப் பாக்கில் அறிந்து கொள்ள வாய்ப்பு
பியல் சம்பந்தமான போதனை சமூக அமைகின்றது. இந்த நிலையில் புவி குடியியல் முதலான விபரங்களும் வயில் புவியியல் தனிப்பட்ட பாட னச் சிலர் கருது கின்றனர். சமூ கவி மந்திருப்பது சில வழிகளில் பயனு ண்டு. சமூகவிய ல் போதனை சிறந்த 5 ஈண்டுச் சுட்டிக்காட்டப்படவேண் பாதனையில் குறிப்பிட்டது போன்று 5ம் போதனை முறைகள் முதலியன சம்பந்தமான எல்லா அம்சங் களை போதிக்க வேண்டும் என்ற நியதி யான சில அம்சங் களைத் தெரிந்து
ச் சுட்டிக் காட்டிக் கற்பித்தல் ர்ந்து கற்கும் வகையில் சிறந்த கற் மடு போதித்தல் வே ண டும். இந்த Tடும் நாட்டோடும் தொடர்பான டு அயல் நாடுகள் பற்றியும், உலகி றுக் கொள் ளு தல் வேண்டும். மேலைத் "கைக் கண்டங் களாகவோ அல்லது - (culture areas) பிரித்து அவை பற் Tதிக்கும் முறை உண்டு. கற்பிக்கும் றும் உலகில் எவ் வெப் பகுதிகளில் ய பௌதிகப் புவியியல் பண்பாட் -ண் டுள் ள ன, இ ைவ உலகில் எத்த

Page 42
கைய முதன்மை பெற்றுள்ளன என் யத்துவம் கொடுக் கப்படும். கு றிட யான அறிவைப் பெறுதற்கு இத்த
உயர்நிலைப் பள்ளியிலும் பல் பாடமாகப் போதிக்கப்படுகின்றது படைப் பிரிவுகளான பௌதிகப்
ஆகியன தொடர்பான அம்சங்க சம்பந்தமான ஆய்விலும் இப்பொது றது. சில வருடங் களுக்கு முன் பெ: சங் களே அதிகமாகப் போதிக்கப்பு அவ்வாறே காணப்பட்டது. (கீழை! கள் பெரும்பாலும் மேலைத் தேச கொண்டே வகுக்கப்பட்டு வந்தன பௌதிகப் புவியியலிலும் பார்க்க மான (பொருளாதார - சமூக - அர சங் களுக்கு அதிக முக்கியத்துவம் ( தகைய ஆய்வுமுறை விரும்பத் தக்க மாகும். பண் பாட்டு நிலையில் உள் ள பௌதிகப் புவியியல் நிலை மைகள் டங்களில் விண் வெளி ஆராய்ச்சியில் விண் வெளி ஆராய்ச்சி சம்பந்த மா பள்ளி மாணவர் அறிந்திருக்க வேண ளது. உயர் நிலைப் பள்ளிப் பாடத், யெல்லாம் அடக்கிய தாயோ ஒழு தாயோ அமைந்திருக்க வில்லை.
2. புவியியல் போதனைமுறைகள்.
புவியியல் போதனை முறைகள் திருத் தமுற் றுள் ள பொழு தும் சில கு கின்றன. கலைத் துறை சம்பந்த மா புவியி பல் செய் முறைத் தொடர்பு பு பி பி பலைக் கற்பித்தற் தத் கு றித் த கொள்ளு தல் அவசியமாகும். பு வி இடம்பெற்ற பொழுது தொடர்பில் யங்களையும் மனனஞ் செய்து ெ என்று கெ Tள் ளப்பட்டது இத்தன புவியியல் கல்வியில் மாணவர் க
பைக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் களுக்கு ஏற்படவில்லை. இதன் பாடமாக அவர்கள் கருதி வந்தனர்

B6 )
-பன போன்ற அம்சங்களுக்கு முக்கி பிட்ட பகுதிகள் பற்றிய முழுமை கைய கண்ணோட்டம் துணை செய்யும்
கலைக் கழகத்திலும் புவியியல் தனிப் . இந்த நிலையில் புவியியலின் அடிப் புவியியல், பண்பாட்டுப் புவியியல் ள் போதிக்கப்படுகின்றன. இவை ழுது சிறிது மாற்றம் காணப்படுகின் Tதிகப் புவியியல் சம்பந் தமான அம் பட்டன. மேலை நாடுகளிலும் நிலை ழத் தேச நாடுகளில் பாடத்திட்டங் த் திட்டங் களை அடிப்படையாகக் 1.) கடந்த சில வருடங்களாகப் - பண் பாட்டுப் புவியியல் சம் பந்த -சியல் நிலை மைகள்) புவியியல் அம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இத் கது மட்டுமல்லாது நியாயமானது - வேறுபாடுகளை அறிந்து கொள் ளப் அமைந் துள்சான. கடந்த சில வரு அம் மு .எ னேற்றம் ஏற்பட்டுள்ளது. ன சில அம்சங்களை யும் உயர் நிலைப் டிய நிலை இப் பொழுது ஏற்பட்டுள் திட்டம் மேற்குறித்த அம்சங்களை 1குமுறையாகத் தொகுக்கப்பட்ட
இப்பொழுது அதிக அளவுக்குத் றைபாடுகள் இன்னும் காணப்படு எ பிற துறைகளைப் போலல்லாது டைய ஒரு துறையாகும். எனவே சில போதனை முறை களைத் தழுவிக் பற் கல்விப் போதனை முதலில் லாத புள்ளி விபரங்களை யும் விட காள்ளுதலே புவியியல் போதனை கய முறையில் போதிக் கப்பட்ட பனம் செலுத்தவில்லை. இக்கல் வி
ற எண்ணமோ மனவெழுச் சியோ ல் புவியியலைத் தேவையற்ற ஒரு மலை கள், ஆறுகள், பட்டினங் கள்,

Page 43
முனைகள், குடாக்கள் என்பன போ தொடர்பில்லாது மனனஞ் செய்து ஏற்படப்போகின்றது ? இத்தகைய வளர்ச்சியோ, ஆய் வுமுறை வளர் எனினும் உலகில் இப்பொழுதும் சி யிலேயே போ திக்கப்படுகி ன்றது. துள்ள நாடுகளில் புவியியலாளர் கண்டித்து வந்ததன் காரணமாகட் திருத்த மாக அமைந்துவருகின்றன. இப்பொழுது தொடர்பான முறை தோடு, புவியியற் கருத்துக்கள் கொ யாக விளக்கப்படுகின்றன. பெளதி திட்டமான அறிவியல் துறைகளி புவியியல் போன்ற சார்பான துை குறித்து அறிவியல் துறைகளிற்பே அவற்றைத் தொகுத்து ஆராய்ந்து யில் இப்பொழுது வளர்ச்சியடைந்து சியில் பு வி பியற் கொள் கைகளைத் ெ றியமையாததாகும்
3. புவியியற் கல்விப் போதனைக்குரி
புவியியற் கல் விப் போதனை வதற்கு புவியியல் பாடநூல்கள் மான முறையில் எழுதப்பட்ட பாட டவணைகள் ஆகியவற்றை உள்ள மாணவர்க்குப் பயன்படக்கூடியன போதனைக் கருவிகளும் பயன்படுத், சேர்ந்த படங்கள் (s Jund moti (projectors), படங்கள் , மாதிரி உரு டைகள், அட்டவணைகள், வரைப்பு களைத் தேவையான விடத்துப் பய முறைகள் புவியியல் சம்பந்தமான உணர்ந்து விளங்கிக்கொள்ளத் து பூகோள உருண்டைகள், சுவர்ப்பட யன அவசியமாகவுள்ளன. பின்பு |
குல இட விளக்கப்படங்கள், அட்ட னவை பயன்படுத்தப்படலாம். படக் குறியீடுகள், அளவுத்திட்டா லானவை பற்றியும் மாணவர் அற ளில் பயிலும் மாணவர் தாமாகவே தவியற் படங்கள், கால நிலைப் பட

37 )
ன்ற விபரங்களைக் காரண காரியத் து கொள்வதனால் எத்தகைய பயன் 1 போதனை யினால் புவியியற் கருத்து ச்சியோ ஏற்பட வாய்ப்பு இல்லை . ல பகுதிகளில் புவியியல் இம் முறை புவியியற் கல்வி வளர்ச்சியடைந் இத்தகைய போதனைமுறைகளைக் | போதனைமுறைகள் இப்பொழுது புவியியல் சம்பந்தமான அம்சங்கள் ரயில் தொகுத்துப் போதிக்கப்படுவ Tள்கைகள் முதலியனவும் படிமுறை கவியல், இரசாயனவியல் முதலான ல் ஏற்பட்ட போதனைமுறைகளும் றகளை பாதித்து வந்துள்ளன. மேற் என்று புதிய விபரங்களைப் பெற்று து விளக்கும் முறை புவியியல் துறை து வருகின்றது . இத்தகைய ஆராய்ச் தாடர்புபடுத்திக் காட்டுவதும் இன்
ய உபகரணங்கள், ஆய்வுகள்.
ஒயச் சிறந்த முறையில் மேற்கொள் மட்டும் போதியனவன்று. திருத்த -நூல்கள் (விளக்கப்படங்கள், அட் உக்கிய) துணை நூல்கள் என்பன . இவற்றோடு பலவகையான புதிய தப்படல் வேண்டும். ஒலிப்பதிவோடு on films), ஒளிப்படக் கருவிகள் நவங்கள் (models), பூகோள உருண் படங்கள் முதலான பல உபகரணங் ன்படுத்துதல் வேண்டும். இத்தகைய விபரங்களை மாணவர் தெளிவாக ணை செய்கின்றன. ஆரம்ப நிலையில் படங்கள், மாதிரி உருவங்கள் முதலி டிப்படியாக வரைப்படங்கள், ஓரங் டவணை கள், ஒளிப்படங்கள் முதலா படங்களை அமைக்கும் முறைகள், ங்கள், திசை கோட்சேர்க்கை முத நிந்திருத்தல் வேண்டும். உயர்நிலைக ப இடவிளக்கப்படங்கள் புவிச் சரி ங்கள், பொருளாதாரப் புவியியற்

Page 44
( 3
படங்கள் முதலான படங்களைப்
அறிந்து தெளிந்து கொள்ளும் தலை டும். புவியியற் கல்விப் போதனைக் செய்முறைச் சார்புடைய புவியியலை இயலாததொன்றாகும். உதாரணமா மாணவனொருவனுக்கு சமவுயரக் கொண்டு பள்ளத்தாக்கு , பாறைத் ( அம்சங்களை விளக்கும் பொழுது அவ தெளிந்த அறிவு ஏற்பட ம எட்டாது. ஒருவன் எங்ஙனம் பாறைத் தொட பற்றி அறிந்து கொள்ளமுடியும் ? - யியல் அம்சங்களை மேலும் தெளிவுப் துக்குக்காலம் வெவ்வேறு இடங்கள் வேண்டும். வகுப்பில் இடம் பெற தொடர்புடையதாயிருத்தல் வேண் லும் மாணவர்களை அவ் வவ் நிலை வெளியாய்வில் ஈடுபடுத்துதல் வேன் ளையும் உயர் நிலைப்பள்ளி மாணவர் ஈடுபடுத்துவது விரும்பத்தகாத தொ
புவியியல் ஆசிரியருக்குரிய பயிற்சி
புவியியலைச் சிறந்த முறையி ஆசிரியர் இல்லாத குறை எமது நா இருந்து வந்தது. கடந்த சில வருட களிலிருந்தும் பல்கலைக் கழகங்களில் வெளியேறிப் பாடசாலைகளில் போத ஓரளவுக்குச் சீரடைந்து காணப்படு பகுதிகளில் பயிற்சிபெற்ற ஆசிரியர் போதனையில் ஈடுபட்ட ஆசிரியரு பயிற்சி பெறுதல் அவசியமாகும். 1 அதிக மாற்றங்கள் ஏற்பட்டுவருகின் கொள்கைகள் , புதிய போதனைமுை லானவை பற்றி அறிந்து கொள்ள இ training) அவசியமாகும். எமது நாட் அதிக கவனம் செலுத்திவருவ தா4 யத்தை உணர்ந்து கல்விப் பகுதியி பயிற்சிக் கல்லூரிகள், ஆராய்ச்சி தொடர்பு கொண்டு ஆசிரியர்க்குப் வேண்டும்.

பெற்று நுணுக்கமாக ஆராய்ந்து மையைப் பெற்றுக்கொள்ளவேண் த வெளியாய்வும் அவசியமாகும். வெளியாய்வு இல்லாது கற்பித்தல் 'க, யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள கோட்டுப் படத்தைத் துணைக் தொடர், கூம்புக்குன்று, முதலான னுக்கு மலைப்பு ஏற்படுமேயொழிய பாறைத் தொடரைப் பார்க்காத ரைப் படத்தில் அமைக்கும் முறை ஆகவே வகுப்பில் போதிக்கும் புவி டுத்து வதற்கு மாணவரைக் காலத் க்குக் கூட்டிச் சென்று காட்டுதல் பும் போதனையும் வெளியாய் வும் டும். வெவ்வேறு நிலைகளில் பயி களுக்குரிய முறையில் தொகுத்து
டும். ஆரம்பப் பள்ளி மாணவர்க களை யும் சேர்த்து வெளியாய்வில்
ன்றாகும்.
ல் போதிக்கும் தகைமையுடைய எட்டில் சில வருடங்களுக்கு முன்பு ங்களாக ஆசிரிய பயிற்சிக் கல்லூரி இருந்தும் பயிற்சி பெற்ற ஆசிரியர் 5னை மேற்கொண்டதனால் நிலைமை கிென்றது. எனினும் நாட்டின் சில இல்லாத குறை இன்றும் உண்டு. ம் காலத்துக்குக்காலம் மீட்டும் புவியியல் துறையில் இப்பொழுது Tறன. புதிய ஆராய்ச்சிகள், புதிய றகள், புதிய உபகரணங்கள் முத த்தகைய பயிற்சிமுறை (in service டில் கல்விப் பகுதியினர் இது பற்றி -த் தெரியவில்லை. இதன் அவசி =னர் பல்கலைக் கழகங்கள், ஆசிரிய நிறுவனங்கள் என்பனவற்றோடு பயிற்சி அளிக்க ஆவன செய்தல்

Page 45
படிப்பறிவின்ை
படிப்பறிவின்மை ஒழிக்கப்ப யாகும். உலகின் அரசியல், பொருள் களின் வியத்தகு வளர்ச்சிகள் படி ஆக்கிவிடுகின்றது. எனவே மனி அளிக்கவேண்டிய தவிர்க்கமுடியா துள்ளது. படிப்பறிவினால் தனியா றம் துரிதமடைகின்றது.
வரலாற்று நோக்கில்...
பண்டைக்காலத்தில் படிப்பு மிக்க வகுப்பினருக்கே உரியதாகக் முறையில், வாய்மொழியாக மதிப்பு று வந்தனர். மரபு ரீதியான கைவி2 கள், நாடகங்கள், சமயத் தத்துவங் வற்fை) வாய்மொழியாக அறிந்தவ னர். இவற்றின் மூல மாகத் தனிம கேற்ப தன்னைச் சீராக்கம் செய்த ஓரளவு நுண்மதியை வளர்க்க வும், கவும் முடிந்தது. ஆனால் இன்று 8 நாடுகள் புது மாற்றங்களை எதிர்( மலர்ச்சி படிப்பறிவினை ஒவ்வெ பொதுச்சொத்து ஆக்கிவிட்டது . பெறுபேறாகும்.
''அன்ன யாவினும் ஆங்கோர் ஏழை
என்ப ஏகாதிபத்திய ஆட்சியின் கீழிருந்த புறக்கணிக்கப்பட்ட நிலையின் குழு கின்றது. இன்றும் சுதந்திரமடைந் காட்டிய இலவசக் கல்வித்திட்டங் ஆகிய சிறப்புறச் செயற்படாததி காரணமாகவும் படிப்பறிவற்றவர்
ஏன் படிப்பறிவின்மையை ஒழித்தல்
படிப்பறிவினை ஏற்படுத்து தல் மு ட்சியத் தினை அடைய அது ஆயுத

9 ) | Dயை ஒழித்தல்
S. ஜெயராசா. டவேண்டிய ஒரு மனிதப்பிரச்சினை rாதார, சமூக, விஞ்ஞானத்துறை பறிவு பெறாதவனைப் பலவீனன் னுக்கு படிப்பறிவுப் பரிமாணம் 5 தேவையும், கடமையும் எழுந் ' ஆளுமை வளர, சமூக முன்னேற்
றிவு பெறும் பேறு, செல்வாக்கு காணப்பட்டது. ஏனையோர் மரபு மிக்க கல்விச் செல்வத்தினைப் பெற் னகள், கிராமியக்கதைகள், கவிதை (கள், ஒழுக்க நெறிகள், முதலிய கையில், கல்விச் செல்வம் நுகர்ந்த னி தன், பௌதிக, சமூக சூழலுக் புகொள்ள முடிந்ததுமட்டுமன்றி, உணர்ச்சிகளுக்குப் பயிற்சி கொடுக் இத்தகைய அமைப்பினைக்கொண்ட நோக்குகின்றன. மக்களாட்சியின் Tரு மனிதனுக்குமுரிய கட்டாயப் இது அரசியற் சுதந்திரம் தந்த
புண்ணியங்கோடி க்கு எழுத்தறிவித்தல் ' '
து பாரதியாரின் கல்விக்கொள்கை. நாடுகளில் பொதுமக்களுக்கு கல்வி றலாகவே பாரதியின் குரல் ஒலிக் துள் ள ஆசிய ஆபிரிக்க நாடுகளில் கள் முதியோர் கல்வித்திட்டங்கள் னாலும், சனங்களின் ஏழ்மை நிலை ள் இந்நாடுகளில் இருக்கின்றார்கள். வேண்டும்
டிவான இலட்சியமன்று ஆனால் இல பாகின்றது படிப்பறிவினால் ஒருவன்

Page 46
தனது முழு ஆளுமையினை உணர்ந்து உள்ளார்ந்த சக்தி படிப்பறிவினால் கின்றது ' மனித சிந்தனை புத்துரு வளர்ச்சி வேகமடைகின்றது. பொம் அதிகரிக்கின்றது . சமூக ேநாக்கில் ஆளுமை செம்மையுற அமைகின் வளர்ச்சி இனிதே ஏற்பட, தெவிட் றது. ஆனால் படிப்பறிவின் அள இலட்சியத்தின் வெற்றி தங்கியுள் 6
தவறான போக்கு:
வாசகர் தொகை வளர்ச்சி, அதிகரிப்பு ஆகியன படிப்பறிவின் என்று கூறமுடியாது. பலா ' 'வா வாசிக்கப் பழகியுள்ளார்கள். சிந்த யாக எழும் ஒரு வித பொழுது போ கின்றது. "வாசிப்பு பழக்கப்பட்ட ஆகி விட்டது'' - மேற்கு நாடுகளில் பூ பரவி வருகின்றது. இத் தகைய த வளர்ச்சிக்கு ( Readership Devel கின்றது. இவை தவிர்க்கப்பட்டு உணர்ச்சிக்கும் நுண் ண றிவுச் செய திறன் வளர்க்கப்படுதல் வேண்டும். கும் ஆரம்பகாலத்திலிருந்தே படிப் வேண்டும். ஆரம்பகாலத்தில் - தகு ? ''முதற் கோணல் முற்றும் கோணல்
சரியான வாசிப்பு முறையினைக் கற்பித்;
புராதன காலத்துக்குரிய வாசிம் எமது நாட்டில் பெருமளவு நிலவு முறைத்திறன் பொருந்தியது ஒன் றெ வளவு விரை வாக வாசிக்கப் பழகிக் பழக்குவதாகவே பழைய வா சி எழுத்துக் களை இனங் கண்டு தெரி களை அமைக் கப் பயிற்றுவிக்கும் பொருளை உணர்ந்து வாசிக்கப் பழகு றது. சொற்களின் சரியான எழுத், சரியான எழுத்துக்களைத் தெரிந்து (

0 )
து கொள்ள முடியும். மானிடத்தின் - உணரவும், செயற்படவும், முடி வம் பெறுகின்றது-வளர் கின் றது - ருளியல் நோக்கில் உற்பத்தித்திறன் தனி மனித ஆளுமை சீருற, சமூக எறது. வளம் மிக்க பண் பாட்டு -டா மனித இன்பம் சங்கமிக்கின் விலும் தன்மையிலுமே முடிவான எது .
வெளியிடப்படும் புத்தகங்களின் இலட்சியங்களைச் சாடி விட்டன -சிக்க வேண்டும்'' என்பதற்காக 5னை ஓய்விற்கும் இதன் அடிப்படை க்கிற்கும் வாசிப்பு இரையாகி வரு மருந்து போல, குடி வகை போல் இப் பழக்கம் இன்று நோய் போல் ன்மை சிறந்த வாசிப்புத் திறன் opment ) தடையாக இருக் சமூக, பண் பாட்டு வளர்ச்சிக்கும், ற்கும், உரிய கருவியாக வாசிப்புத் |இதனை எழுத்தறியத் தொடங் ப்படியாக வளர்த்துச் செல்லுதல் ந்த கவனம் செலுத்தி த்தவறினால்,
' ஆகிவிடும்.
தல்
ப்பு கற்பிற்கும் முறையே இன்று பிவருகின்றது . வாசிப்பு பொறி மனக் கருதப்பட்டு, ஒருவன் எவ் 5 கொள்ள முடியுமோ அதைப் ப் பு முறை விளங்குகின்றது ந்து அவற்றைக் கூட்டி, சொற் பழைய முறை, சொற்களின் வதில் நின்றும் பிரிந்து செல்கின் துக்களைத் தெரிந்து கொள்ளுதல், கொள்ளுதல், சரியான உச்சரிப்பு

Page 47
முறை இலக்கணம், முதலிய வ கொடுப்பதினால், மாணவர்கள் ( ( maginative pleasure) அநுபவி
சரியான எழுத்துப் பயிற்சி :-
எழுத்துப் பிழைகளைக் க பார்த்து எழுதப் பல வந் தித்தல், '' அச்சுச் கொப்பி' ' யினை உபயோ தல் முறையாகும். மாணவர்கள் உணர்ச்சிகள் ஆதியனவற்றை வெள கத்தூண்டப்படுதல் வேண்டும். இவ் துப் பயிற்சி கற்பிக்கப்படாததினா களாகவும் படிப்பறிவு பெறாதவர் காணப்படுகின்றது. எழுத்துப்பயி இன்பமான அநுபவங் களே படி கின்றன.
பாடப்புத்தகங்களின் பணி :
படிப்பறிவின்மையை ஒழித் பணி உணரப்படும் வேளையில், பல நிறைவேற்ற முடியாத ஏமாற்ற, நாட்டில் அடிப்படைப் பாடப்புத்தகம் தில் கூடிய கவனம் செலுத்தி, எவ்வ பினை நழுவ விட்டுவிட்டன. சிறந்த களையும் செயற்படுத்துவதாகவே .
மூலாதாரமான பாடப்புத்த டில் மிகவும் குறைந்த அளவிலேயே காரணம் நமது பெற்றோர் களின் லேயே காணப்படுதலாகும். மால் லமைப்பு, பண்பாட்டுத் தொடர் புடைய உணர்ச்சிகள், மொழிநை வற்றைக்கொண்ட மூலா தாரமா! பல்வேறுபட்ட சூழல்களுக்கும் ெ படல் வேண்டும். சூழல் உணர் வில்
விரிவாக்கப்படுதல் வேண்டும்.
மூலா தாரமான பாடப்புத்த அநுபவங்களையும் உணர்ச்சிகளை நிற்கும் வாசிப்புக்கலைக்கு நுழைவ

41 )
றில் ஆசிரியர்கள் கடும் பயிற்சி சாற்கள் தரும் கற்பனா இன்பத்தை க்க முடியாமல் இருக்கின்றார்கள்.
டிதல், ஆசிரியர் எழுதுவது போல் உறுப்பாக எழுதப் பழக்குதற்கு கித் தல் முதலியன தவறான கற்பித் தமது எண்ணங்கள் அநுபவங்கள் சிக்கொணரும் வகையில் எழுதிப் பழ வாறாக சரியான முறையில் எழுத் > பல மாணவர்கள் பின் தங்கியவர் களாகவும் உருவாக்கப்படும் நிலை ற்சியில் மாணவர்கள் பெறுகின்ற ப்பறிவின் வெற்றிக்கு வழியமைக்
தலில் பாடப்புத்தகங்களின் பெரும் பாடப்புத்தகங்கள் இலட்சியத்தினை த்தினையே விளைவிக்கின்றன. எமது ககள் எதைக் கற்பிக்கவேண்டும் என்ப சாறு கற்பிக்கவேண்டும் என்ற அமைப் பாடப்புத்தகம் இரண்டு நோக் கல் அ ைடயும்.
5கங்கள் (Basal readers) எமது நாட் ப காணப்படுகின்றன இதற்கு ஒரு
புத்த க நுகர்வு குறைந்த அளவி னவர் கள் வாழும் சூழல், புவியிய புகள் முதலிய வற்றோடு தொடர் ட, படங்கள், பாடங்கள் முதலிய ன பாடப்புத்தகங்கள் இந்நாட்டின் பாருந்தக்கூடிய வகையில் எழுதப் - அடிப்படையில் தேசிய உணர்வு
கங் கள் வாசிப்பவனது உள்ளார்ந்த பும் தட்டியெழுப்பி, கரைகடந்து -யிலாக அமைதல் வேண்டும்.

Page 48
( 42
பாடப்புத்தகங் களில் அமைந் சொற்களைத் தேர்ந்தெடுத்தல், செக் தல், அலுப்புத் தட்டும் கேள்விகள், முறைகள் (Clichetic Patterns) மானா அமைப்பிலே சுற்றிச் சுற்றிச் சுழல் பாடப்புத்தகங்கள் திசைதிருப்பப் வளர்ச்சி, ஆக்கச்சிந்தனை விரிவு, அ ! பம், சமூக உணர்ச்சி, அகக் காட்சிய வகையில் பாடப்புத்தகங்கள் அமை த
முடிவுரை
படிப்பறிவு மனித வாழ்வின் திருப்பு யைத் தூண்டுகின்றது. எனவே படிப் வின் ஒவ்வொரு கட்டத்திலும் கை பணியினை வெளிவரும் நூல் கள் நில நாட்டில் படிப்பறிவு பெற்ற புதிய வாச பிரசுர நிலையங்கள் மீண்டும் இருளுக்கு - பட்ட சுவையில், நன்மைபயக்கா இல இலாபத்திற்காக வெளியிடுகின்றன. வழியினில் நூல்கள் பெருகாவிடில் ந கப்படும். நல்ல நூல் நல்ல மனி தனை
ஆ -
* 'பூமியிலே நன்றாக வாழும் மகிழ்ச்சியோடு இறைவலை
''சூரியனை உதிக்கச் செய்வது ட
எழுப்புவாயாக''
- 5

துள்ள இடைவெளி நிரப்புதல், சற்களைச் சேர்த்து வசனம் ஆக்கு
முதலிய நைந்து போன அமைப்பு -வரது சிந்தனையைக் குறித்தவொரு -விடுகின்றன. இப்போக்கிலிருந்து படுதல் வேண்டும். நுண்மதி நுபவ வெளிப்பாடு, கற்பனாவின் மைப்பு ஆகியவற்றைத் தூன்டும் கல் வேண்டும்.
பங் களைச் சுலபமாக்கி, வளர்ச்சி ப்பறிவின் தொடர்ச்சி மனித வாழ் ககொடுத்து உதவும். இப்பெரும் றைவேற்று தல் வேண்டும். எமது 2ன வியாபார நோக்கில் அமைந்த அழைத்துச் செல்கின்றன. மலினப் லக்கியங்களைப் பிரசுர நிலையங்கள் - ஆபாச வழியினை நீக்கி, ஆக்க லிவடைந்த சமுதாயமே உரு வாக்
உருவாக்குகின்றது .
- எல்லா மனிதர்களும் 7 பாடிப் பரவுங் கள்''
வில்லியம் கெதே
டன், என் ஆத்மாவையும்
மேற்றிராணியார் தோமஸ் கென்.

Page 49
உயர் வகுப்புகளில்
கற்பிப்பதன்
வரலாற்றின் வரலாறு :
பன்னெடுங் காலமாக, வரலா தில் இடம் பெற்று வந்துள்ளது. வ கூடிய பல்வேறு பயன் பாடுகளைக் மாக நம் முன்னோர் பாடசாலைக் செய்தனர். வரலாறு கற்றவர்கை என்று உல கம் போற்றிய ஒரு கால ! றம் என்ற கொள்கை கல்வியிலா பெற்றதும், அதனைச் சிறப்புற வ நம்பிக்கை வலுத்ததால், வரலா மேலுமதிகரித்தது. அது ஒரு கால.
இன்று சமூக பொரு ளாதார அர பாடங்களுக்கே அதிக மதிப்புத் தர புரட்சியின் பின்னர், விஞ்ஞான முன் சீர்திருத்தம் என இத்தியாதி அறை தால், அவர் களின் மனப் போக்கு தொடங்கியது. எவ்வளவோ எதிர்ப் த்திட்டத்தில் இடம் பிடித்துக் கொ னைய தலைமுறையில் கலை, இலக்கியப் நிலையையும் அவற்றிற்கு மக்கள் ! யோடு அகற்றுமள வுக்கு இன்றைய நிற்கின்றன. தற்பொழுது, ஈழத்தி வரவேற்கப்படுகின் றது. தேசத்தி அபிவிருத்தியையும், சர்வதேச அர கொள்ள வேண் டும் எனவும் நாம் வி திலும் பெரும் புரட்சியை எதிர்ப தேவையையும், தேசத்தின் தேவை டத்தில் மாறுதல் வேண்டும் என்று ! ஆனால் கல்வி முறை மாற்றத் துக்குக் ஆதரிப்பவர்கள், தனியே விஞ்ஞா பம் கொடுத்துப் பேசுவது தான் எ உற்சாக மிகுதியில் கலைப்பாடங் கை பேசுகின்றனர். அவர் களின் கண்ட பாடம் வரலாற்றுப் பாடமா குப் மாண வர்கள் எதைச் சாதிக்க முடி!

13 )
வரலாற்றுப் பாடம் நோக்கங்கள்
- B. A. ஹுஸைன்மியா:
ற்றுப் பாடம் நம் கலைத் திட்டத் வரலாறு கற்பதன் மூலம் ஏற்படக் கருதி, அதனை ஒரு முக்கிய பாட கலைத்திட்டத்தில் இடம் பெறச் எயே தலைசிறந்த கல்விமான்கள், மம் இருந்தது. பயிற்சி இடமாற் ளர்கள் மத்தியில் செல்வாக்குப் ரலாறு மூலம் சாதிக்கலாம் என்ற ற்றுப் பாடத்துக்கிகுந்த மதிப்பு ம்.
சியல் காரணங்களால் விஞ்ஞானப் "ப்படுகின்றது . ஆங்கிலத் தொழிற் -னேற்றம், தொழில் நுட்பங்களில் றயில் மக்களின் நாட்டஞ் சென்ற கல்வித் துறையையும் பாதிக்கத் புக்களுக்கு மத்தியில் கல்லூரிக் கலை ண்ட விஞ்ஞானப் பாடங்கள், முன் பாடங்கள் பெற்றிருந்த உன்னத மத்தியிலிருந்த கணிப்பையும் அடி - கலைத் திட்டத்தை ஆக்கிரமித்து லும் இவ்விதக் கல்விச் சிந்தனையே ன் சடத்து வப் பொருளாதார ங்கில் ந மக்கென இடம் வகுத்துக் ரும்புவதால் நமது கலைத் திட்டத் கர்த்து நிற்கின்றோம். காலத்தின் யையும் அனுசரித்துக் கல்வித் திட் 2னைப்பது பாராட்டுக் குரியதாகும்.
கலைத்திட்டச் சீர்த்திருத்தத்தை எப் பாடங்களுக்கு மட்டும் மூக்கி மது சிந்தனையைத் தூண்டுகிறது .
அ வர் கள் அடியோடு இழித்துப் னத்திற்கு அடிக்கடி ஆளாகும் ஒரு - வரலாறு படிப்பதன் மூலம்
ம் என்று கேட்கின்றனர்.

Page 50
( 4
விஞ்ஞானப் பாடங் களுக்குப் களுக்கும் இடையிலுள்ள சம நிலைய தர் (Crowther) தம் அறிக்கையில் * யையும், கலை பயிலுபவர் கள் கணித and numeracy for Artists) படிக்க ே எனவே வரலாற்றுப் பாடத் தினைத் படிக்க வேண்டும் என்பதில்லை. ஒ பெருமையினை உணர்த்தும் என்ற 1 வரலாறு படிப்பதில் நிறைய ஆர்வம்
வரலாறு ஓர் உன்னத பாடம் :-
வரலாற்றுப் பாடத்தைக் கறி இங்கு குறிப்பிட்டுள்ள மனப்பான் நிலவி வருகின்றது. வரலாற்றுப் ப நுட்பங்களைப்பற்றித் தெரிந்து கொ பணியில் மன நிறைவு காணும் பக்கு
யும், ஒரு வரலாற்றாசிரியரிடம் முக் பண்புகளாகும். வரலாறு கற்பிக்கு
ஏதோ கடமைக்காகக் கற்பிக் கின் 2 சர்வ சாதாரணமாகக் காணுகின்ே (சாதாரண) வகுப்புகளில் தாம் ஒ செய்யவில்லை என்ற அபிப்பிராயம் ! களிடம் நிலவுவதைக் காணமுடிகி கல் வியைத் தெரிந்து கொண் டுள் ள ! கிய இரசாயனம், பௌதிகம், உயி. டுள்ள பயன்பாட்டு மதிப்பு வரலாம் கள் நினைக்கின்றனர். இத்தகைய ஓ பாடத்தைப் பொறுத்தமட்டில் புதி களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைம் யர்கள் இழக்கச் செய்வதற்கும் கார
வரலாறு கற்பிப்பதில் உள்6 மனப் போக்குகளினின்றும், விடுப் மகத்தானதும் புனிதமான துமான ளது என்று உணரும் ஓர் உணர் வா கு கள் பற்றி ஆசிரியர்களுக்கே ஒரு ெ வேண்டும்.
வரலாறு ஒரு சமூக நினைவு
வரலாறு என்பது, சமூகங்க பிரச்சினை தீர்க்கும் முறைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆயத்தப

4 )
ம், மற்றும் மானிடவியல் பாடங் பின்மையை நீக்கத்தான் கிரெளவு 'விஞ்ஞா ன ழ் பயிலுப வர் கள் கலை த்தையும்” (Literacy for Scientists வண்டும் எனச் சிபாரிசு செய்தார். தனியே சில மாணவர்கள் தான் ஒரு வகையில் தமது பாரம்பரியப் *தியில் விஞ்ஞானம் கற்பவர்களே ங் காட்ட வேண்டிய வரா வர்.
ற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியிலும், -மை காரணமாக ஓர் அதிருப்தி பாடத்தைக் கற்பிக்கும் சில சிறந்த ள்வதற்கு முன்னர், தாம் செய்யும் வ மும், தொழிற்றுறை நம்பிக்கை கியமாக அடங்கியிருக்கவேண்டிய ம் ஆசிரியர்கள் பலரிடம் தாங்கள் ஓனர் என்ற மனப்பான்மையைச் றாம், குறிப்பாக க. பொ. த. ரு ஆக்கபூர்வமான காரியத்தைச் வரலாறு கற்பிக்கும் பல ஆசிரியர் ன்றது. இத் தரத்தில் விஞ்ஞானக் மாணவர்கள் கற்கும் பாடங்களா ரிய ல்) போன்ற பாடங்கள் கொண் ற்றுக்கு இல்லை என்று இந்த ஆசிரி + அ தைரியப்போக்கு வரலாற்றுப் இது புதிதான கற்பித்தல் முறை பும், கற்பிக்கும் ஆற்றலையும் ஆசிரி
ண மாகின்றது,
7 முதல் 7 வது நுட்பம், மேற்படி ட்டு, ஆசிரியரொருவர் தம் மீது ஒரு பொறுப்பு சுமத்தப்பட்டுள் ம். வரலாறு கற்பிக்கும் பாடங் தளிவான எண்ணக் கரு முதலில்
=ள் தம் பழைய அனுபவங்களையும்
ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு மாகும்'' என் கிறார் G.J. ரீனியர்

Page 51
என்ற வரலாற்று நிபுணர் ? 1 வாழ்வை நினைவு கூற உதவும் » கற்பனை செய்வோம். அப்போ என்ற பந்தங்கள் அனைத்தும் - பொருத்தப்பாடில்லாத ஒரு புது அவ னுக்கும் நேற்றுப் பிறந்த குழ இருக்க ( முடியாது. தனிமனிதன சமு க மா - ஒன்று திரளும் போது, ற த . ச முகமாக ஒன்று கூடி வா பாரம்பரியங்களையும் செய்கை க% யா விட்டால், இன்று எதி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மு உருவெடுப்பது அராஜகமே. என தனுக்கு அவனது கடந்த கால கொண்டிருப்பது தான்.
பழைய அநுபவங்களை நிை தர்களைப்போல் சமூகங்களுக்கு வ யப்பட்டு, தேவையானபோது , ஒரு இயல்பான அமைப்பு சமுக முன்னோர் தம்மைத் தொடரும் . போல், தமது அநுபவங்களைக் 8 அமைந்தவை, இன்று செம்மைப் றுத் துணுக்குகளாக உள்ளன , இதுவே. இதி லிருந்து வரலாறு 4 இன்றியமையாதது என்பது தெம்
கனிஷ்ட பாடசாலையில் வரலாறு
வரலாற்றுப் பாடத்தின் ஆசிரியர்களுடன் மட்டும் மழை புகட்டப்பட வேண்டும். க. பொ கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டுள் அவர்கள் ஏன் வரல Tறு கற்கவே அவர் களுடைய உள்ளங்கவரும் வேண்டும்.
க. பொ. த. (சாதாரண) தான் மாணவர்கள் தனித்தனிப் வதற்கான ஆயத்தங்கள் நடைெ
1 History - Its purpose
| By G. J. Reni

45 )
கனி தர்கள் திடீரென்று நேற்றைய பக சக்தியை இழந்து விடுவ தாகக் து தாய், தந்தை உற்றார், உறவினர் அற்றுப் போய், முற்றிலும் சமூகப் மனிதனாக ஒருவன் ம ா றிவிடுவான். ந்தைக்கும் எவ்வித வேறுபாடுகளும் 1க்கு நேரும் இந்நிர்க்கதியே அவன் வரலாறு அற்ற நிலையில் நேரிடுகின் ழும் மனிதர் கள் தமது கடந்தகால ரயும் பற்றித் தெரிந்து கொள்ள முடி. ர் நோக்கக் கூடிய புதுப் புதுப் >டியாமல் அல்லலுறுவர். இந்நிலையில் வே வரலாற்றின் முக்கிய பணி , மனி நிகழ்ச்சிகள் பற்றி நினைவுபடுத்திக்
எவு மீட்டிக்கொள்வதற்குத் தனிமனி பாய்ப்பில்லை. தாமாக நினைவுகள் பதி அவைகளை மீட்டிக் கொள்ளக்கூடிய எங்களுக்கு இல்லை. இதனாலேயே நம் சந்ததியினருக்குக் கதைகள் கூறுவது காட்டி வந்துள்ளனர். கதை வடிவில் ப்படுத்தப்பட்டு, ஒழுங்கான வரலாற் வரலாற்றின் வரலாறும் தத்துவமும் கற்பிக்கும் ஆசிரியரின் பணி எத்துணை
ளி வாகிறது .
அத்தியாவசியம் பற்றிய கருத்துகள் மந்து விடாமல், மாணவர்களிடமும் . த. (சாதாரண) வகுப்பில் வரலாறு ரள ஆசிரியரின் முதலாவது வேலை, ண் டும் என்பதற்கான காரணங்களை, வ கையில் எடுத்துரைப்பதாக இருக்க
தரத்தில் முதலாம் வருடத்திலிருந்து பாடங்களில் விசேட அறிவு பெறு பறுகின்றன. இதற்கு முந்திய மூன்று and Method - PP 18 - 19 er. George Allen & Unwin Ltd. 1961.

Page 52
( 4
வருடங்களில் (6, 7, 8 ம்) வகு! Subjects) விசேட துறைப் பாடங்கள் லாது, ஒரு வகுப்பில் கற்கும் எல்லா களிலும் பரந்த அடிப்படையில் பூ மூன்று வகுப்புக்களிலும் வரலாற்று றையும், உலக வரலாற்றையும் உள் கட்டங்களாகப் பகுக்கப்பட்டுக் கறி இலங்கையின் ஆதிவரலாறும், அத உலக வரலாறும் படிப்பிக்கப்படுகின கேயர் காலந்தொடங்கி பிரித்தா இலங்கை வரலாறும், இடைக் கால் ? அழுத்தந் தந்து உலக வரலாறும் - புரட்சியுடன் தொடங்கி, தற்கா பிரித்தானியர் வருகையுடன் ஆர இலங்கை வரலாறும் கனிஷ்ட வகுப் இடம் பெறுகின் றன. 6, 7, 8 ம் லாறு கற்பிக்கப்படுகின்றது என்று படுகின்றது என்று கூறுவது தான் பெ வகுப்புகள் தான் நடைபெறும் . அதி குள் ஒரு வகுப்பு முடிவடைந்து விடும் கிய நேரத்தில் முடித்துக்கொள்ள அளவு பாடநெறியை மாணவர்கள் செய்து கொடுக்கப்படவேண்டும் எல் வராயிருப்பதால், வரலாறு கற்பு நீடிக்கக்கூடிய எத்தகைய கண்டுபிடி! ளுக்கு அவகாசம் இருக்காது. புராதம் முக்கியத்து வம் வாய்ந்த இடப் டெ டனும், மன்னர்களை யும் வரலாற்று ( யும் யார் யார் என அறிந்து கொள் லாற்று ஞானம் தங்கிவிடுகின்றது. மூலம் குறிப்பிட்ட இலட்சியங்களை த பிருக்காது. ஆரம்ப - இடைநிலை விசாலத்துக் குத் துணைபு ரிவதாக வர னாலேயே கிட்டத்தட்டக் கதை வடி இப்பருவ மாணவர்களுக்குப் புகட்ட வர்களின் வயது , அறிவு நிலை, முதி. லாற்றுக் கல்வி மூலம் யாத Tயினும் ( (சாதாரண) தர வகுப்பிலேயே முய
இவ் வகுப்பில் வரலாறு கற்பி! றியும் ஆசிரியர் தெரிந்து வைத்திரு

பப்புகளில் மூல பாடங்கள் (Core ள் (Periphery) என்ற வேறுபாடில் மாணவர்களும், பலவிதப் பாடங் பயிற்சியளிக்கப்படுகின்றனர். இம் ப் பாடமானது இலங்கை வரலாற் ளடக்கக்கூடிய தாய் மூன்று காலக் Dபிக்கப்படுகின்றது. 6 ம் வகுப்பில் னுடன் தொடர்புடையதாக ஆதி ன்றது. 7 ம் வகுப்பில் போர்த்துக் னியர் வருகை வரையும் உள்ள ஐரோப்பிய, இந்திய வரலாற்றுக்கு கற்பிக்கப்படுகின்றது. பிரான்சியப் மம் வரையுள்ள உலக வரலாறும் ம்பித்துத் தற்காலம் வரையுள்ள ப்பு வரலாற்றுக் கலைத்திட்டத்தில் வகுப்புகளில் மாணவர்களுக்கு வர | கூறுவதைவிட அறிமுகப்படுத்தப் பாருந்தும்.ஒரு கிழமைக்கு இரண்டு "லும் முப்பத்தைந்து நிமிடங்களுக் -. முழுப்பாட நெறியை இச்சுருங் முடியாவிட்டர் லும் இயலு15ான அறிந்து கொள்வதற்கு வழிவகை ன்பதில் ஆசிரியர்கள் ஆர்வமுடைய பிக்கும் விடயத்தில் சாசுவதமாக ப்புகளையும் மேற் கொள்ள அவர்க னகாலத் தலங்களையும், வரலாற்று பயர்களை யும் நெட்டுருப்போடுவது முக்கியத்து வம் பெற்ற மாந்தரை பதுடனும் இம் மாணவர்களின் வர இப்பருவத்தில் வரலாற்றுக் கல்வி ஆசிரியர்கள் சாதித்து முடிய வாய்ப் - வகுப்பு மாணவர்களின் கற்பனை ரலாற்றுக் கல்வி இருக்கலாம், இத வில் நாம் வரலாற்று உண்மைகளை - முன் வரு கிறோம். எனவே மாண ர்வு என்ற ரீதியில் சிந்தித்து, வர நோக்கங்களை அடைய க. பொ. த. "ல வேண்டும்.
ப்பதால் நேரக்கூடிய பயன்கள் பற் க்க வேண்டும். ''ஆங்கில நாட்டின்

Page 53
சமுக வரலாறு'' என்ற மறக்கமும் G. M. டிரவெ லியன் என்பவரின் ! தக்கூடியது .
''நான் எத்துணை முதுமைல (விஞ்ஞானச் சார்பற்ற) மானுட லாற்றுக் கல்வி அமைய வேண்டு! செல்லும் நாட்களின் போக்கையும் கும்போது, என்னுடைய எண்ணம்
வரலாறும் மானுட உறவும் அவசியம்
பெளதிக இயற்கை விஞ்ஞா. பொருளைப் பற்றி ஆராய்வதல்ல ளும் ஆசாபாசங்களும் வெறுப்புக பாட்டு மாற்றங்களை அனுபவிக்கும் நடவடிக்கைகளையும் முதனிலையில் பாடத்தின் முதல் நோக்கமாகும்.
தையும் இரசாயனத்தையும் படி! மாணவர்களும் தம்முடைய பிந்திய களையும், பௌதிகச் சூத்திரங்களை களுக்கு முடிவு காண்பதில்லை. வே கூடிய பெரும் விஞ்ஞானி களுக்கு அ பெரும்பான்மையானோர் ஒருவரை பழகக்கூடியவர்களாக வாழ வே லிருந்து அவற் றின் நோக்கங்களை வொரு மனிதனுக்குத் தேவை, வ தான் மாணவர்களிடம் வளர்க்க மு
வரலாற்றுச் சிந்தனை :-
தம்முடைய பாடத் திட்டத் களைத் தம் வரலாற்றுப் பாடமூல் தனி மனிதனுடைய நடவடிக்கை எவை ? ஏன் அவன் ஒரு குறித்த அவ்வாறு நடந்து கொண்டதைத் விட வேறு எவ்விதஞ் செயல்ப கொண்டு வந்திருக்கும் ? என்றெல் கேள்வி போட்டுச் சிந்திப்பதன் மூ தா ேம தீர்ப்பது போன்ற பயிற்சி களில் போலல்லாமல் மாண வர்கள் 1 Recreations of an Histo
Nelson - 1

7 }
யாத வரலாற்று நூலை எழுதிய ற்று ஆசிரியர்களை உற்சாகப்படுத்
ய எய்துகிறேனோ அத்துணையளவு யல் கல்வியின் ஆதாரமாக, வர ) என்று எண்ணுகிறேன். கடந்து நிலைமையையும் நான் அவதானிக் மேலும் மேலும் உறுதியாகின்றது"
'னப் பாடங்களைப் போலச் சடப் வரலாற்றுப் பாடம். இலட்சியங்க ளும் என இன்னோரன்ன மெய்ப் ம் மானிடர்களையும், அவர்களின் வைத்து ஆராய்வதே வரலாற்றுப் சிரேஷ்ட வகுப்புகளில் பெளதிகத் ப்பதன் மூலம் எல்லா விஞ்ஞான வாழ்க்கையில் இரசாயனக் கலவை ரயும் வைத்துத் தமது பிரச்சினை பண்டு மாயின் விரல்விட்டு எண்ணக் க்கல்வி உதவலாம். ஏனையவர்களில் ஈயொருவர் மற்றொருவர் விளங்கிப் பண்டியவர்களாவர். செய்கைகளி ப் பகுத்து ஆராயும் ஆற்றல் ஒவ் ரலாற்றுக் கல்வி இந்த ஆற்றலைத் அற்படுகின்றது.
தின்படி, பலதரப்பட்ட மனிதர் லம் மாணவர்கள் சந்திக்கின்றனர். களால் நேர்ந்த சமூக விளைவுகள் விதத்தில் செயற்பட்டான் ? அவன் த விர்த்திருக் கமுடியாதா ? இதனை ட்டால் விளைவுகள் நன்மையைக் லாம் மாண வர்கள் கேள்விமேல் லம் ஒரு குறித்த பிரச்சினையைத் ய எய்துகின் றனர். மற்றப் பாடங் - இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் இப்
rion by G. M. Trevelyan 919 - P - 6

Page 54
பயிற்சியில் ஓர் ஒழுங்குமுறை உல தரவுகளினின்றும் அவர்களின் ஊ சந்தேகங்களும் ஒன்றன்பின் ஒன் டும். இதனையே வரலாற்று ரீதிய றுப் பாடந் தவிர வேறு பாடங் 5 மாணவர்களிடம் வளர்க்க முடியும்!
வரலாறு தரும் உற்சாகம் :-
கடந்த காலத்தில் அனுப போல மானிடருக்கு உற்சாகத்ை சக்திகள் இல்லை யெனலாம். தமக் வெற்றிகள், இன்றைய மாந்தர் பணியை அகற்றுஞ் சூரிய வெள் நினைத்துப் பார்க்கும்போது இன் 6 கழ் பெறுகிறான் . இத்தோரணையி அவர்கள் அனைவரும் நம் நாட்டு திருக்க வேண்டும் என்று கட்ட நற்பிரஜை களாக மாறுவதற்கும் கும் இவ்வரலாற்று அறிவு அத்திய கத்தின் பிரதமர் திரு . டட்லி சே உணவுற்பத்தியில் முன்னணியில் தீ எழுச்சி பெறச் செய்யத் துடிப்ப. ''கிழக்குத் தேசங்களின் தானியம் தது என்பது அவர் கற்ற வரல ற மபாகு காலத்தின் போது நில. "பெருகும் யு சும்'' (பராக்கிரமப் செய்யும் முயற்சியை விளங்கி லாற்றை முறைப்படி கற்ற வர்கே நோக் கங் களது உண்மையான த போகலாம். நமது பாரம் பரியத் டைய முயற்சியுடன் ஒன்றி ஆர் வ தொடர்ச்சியான நிகழ்ச்சிக் கிரமமே
வரலாற்றுப் பாடம் மூலம் றில் மட்டும் பரிச்சயம் வேண் டும் கூறுகளாகவோ, காலப்பகுதிகள் தனித்துப் பகுத்துக் கற்பிக்கவும் சிக்கிரமமே வரலாறு ஆகும். என மையை வரலாறு மூலம் மாண வ டும். இலங்கை வரலாற்றுடன் 6 றைக் கற்பிப்பதால் ஏற்படும் வே

48 )
ன்டு. ஏற்கனவே பதியப்பட்டு உள்ள வ கம் இயங்குகின்றது. கேள்வி ளும், ஈறாக முறைப்படி எழுப்பப்பட வேண் பான சிந்தனை என்கிறோம். வர லாற் கள் மூலம் இத்தகைய சிந்தனையை ம் என்று எண்ணுவது முயற்கொம்பு.
பவித்த வெற்றிகளும் சாதனைகளும் தயும் உத்வேகத்தையும் தரும் வேறு =கு முன் சென்றோர் கள் அனுபவித்த - அனுபவிக்குந் தோல்விகள் என்ற பிச்சமாகும். நேற்றைய சாதனைகளை றைய மனிதன் சோர்வு நீங்கி உற்சா -ல் ஒரு நாட் டு மக்கள் யாவராயினும் வரலாற்றைப்பற்றி அறிந்து வைத் எயமாகின்றது. தாட்டுப் பிரஜைகள் , தேசாபிமானிகளாகத் திகழ்வதற் பாவசியமாகின்றது. தேசிய அரசாங் ன நாயக்கா , ஈழமணித் தீவு மீண்டும் திகழவேண்டும் என்று நாட்டு மக்களை து ஏன் ? இலங்கை ஒரு காலத்தில் க்களஞ்சியமா' 'கப் புகழ் பெற்றிருந் bறுப் பாடமல்லவா? மகா பராக்கிர வியதைப் போன்று மீண்டும் ஒரு T கு யுகம்) நிலை நாட்டுவதற்கு அவர் பாராட்டக்கூடிய வர் கள் ஈட வர ளயா வர். இல்லாவிடில், பிர, மரின் Tற்பரியம் எல்லோருக்கு 5 புரி 3ாமல் தில் ஊறித் திளைத்தவர் ளே அவ 5 த்துடன் செயல் படவும் (முடியு ).
- வரலாறு :
மாணவர்களுக்கு உள்ளூர் வரலாற் என்று எதிர்பார்ப்பதில்லை. 2 தனைக் Tகவோ, அல்லது தேச ரீ'தி பிலோ முடியாது. தொடர்ச்சியான நிகழ்ச் வே கால, தேச, வர்த்தமான ஒற்று ர்கள் புரிந்து கொள்ளச் செய்ய வேண் தொடர்புடையதாக உலக வரலாற்
று பயன் களும் உண்டு.

Page 55
வரலாறு தரும் சர்வதேச ஞானம் :
மற்ற நாடு களைப்பற்றி, நிகழ யும், உண்மைகளையும் பத்திரி.ை மூலமும், வானொலி மூலமும் பலர் ஆயின், சர்வதேசங்களைப் பற்றியு! பெறலாம் என்று கருதக் கூடாது வடிக்கைகளைச் சரிவர மட்டிடக். வரலாற்றில் பரிச்சயமுள்ளவர் கள பற்றி அத்தகையவர்களின் அறிவு தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமா வாசலின் திறப்பு அவர்கள் கை (சா தாரண) வகுப்பில் உலக வர 6 உண்மையை என்றும் மறக்க முடி
மறவாமல் கற்பித்தால், உண்பை உருவாவதற்கான வித்தையும் அவ
தாராண்மை கல்வியே வரலாறு :-
கலைத்திட்டமொன்றில் இட தாராண்மைக் கல்வியை (Libe வரலாறு ஒன்றேயாகும். நேற்ை இன்றைய பிரச்சினை களை அலசி - ணிக்கும் மனிதர் குல மாணிக்கங்க வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள் 6
(7) *• மனிதனின் புனிதமான
கடவுளாகும்''

49 )
காலத்தை அறிவிக்கும் செய்திகளை கள் மூலமும், செய்திப்படங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. > வேண்டிய அறிவை இதன் மூலம்
மற்ற நாடுகளின் இன்றைய நட கூடிய ஆற்றல், அவ்வந் நாடுகளின் Tலேயே முடியும். உலக நாடுகளைப் ம், அபிப்பிராயமுமே பூரணமான வும் இருக்கும். உல கம் என்னும் பிலேயே உண்டு. க. பொ. த. மாறு கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த யாது. இப்பெரும் இலட்சியத்தை மயான, சர்வதேச மனப்பான்மை ர்கள் தூவியவராவர்.
ம் பெறும் பாடங்களில் மிகப்பரந்த ral Education) வழங்கும் பாடம் றய பாரம் பரியத்தை மறவாமல் ஆராய்ந்து , நாளைய உலகை நிர்மா ளை உருவாக்கும் பிரதான் பொறுப்பு கையிலேயே உண்டு.
*
- ஒரு கருமமே, நேர்மையான
ஆ. ஜி. இங்கர்சால்.

Page 56
( 5( வகுப்பறையில் (
கேள்வி கேட்டல் ஒரு கலை :-
கற்பித்தற் கலையில் கேள்வி ஆதிகாலக் கற்பித்தலிலும் கேள்வி இன்றும் இருக்கிறது. கேள்வி கேட்
முக்கிய அம்சங்களாக விளங்குகின் கேள்வி கேட்டல் என குறிப்பிடும் ெ கேட்டலைக் குறிக்கிறது. ஒன்று ஆ. களை நோக்கிக் கேட்பது. அடுத்தது பது. இவற்றை விட மாண வரைக் மும் உண்டு. அவற்றைப் பொறு கேட்பதைக் கூறலாம். ஆனால் இங்கு யரும் மாணவரும் கற்பித்தல் - கற்ற பொழுது கேள்வி கேட்டல் வகிக்கும்
கேள்வி கேட்டலி நோக்கங்கள் :-
வகுப்பறையில் ஆசிரியர் கேட் கல்வித் துறை நிபுணர் பெரும்பாே யாவன :-
1. மாணவர் அறிந்திருப்
2. கற்றல் நடைபெறும்
களா என்பதை அறி
3. எவ்வளவு கற்றார்கள்
முதலாவது நோக்கம் ஒரு புது னர் இடம் பெறுகிறது. தற் காலக் மாணவனின் கற்றல் முடியும் வ .ரை (- தொடர்ந்து அவனைக் கற்பிப்பார் எ குறித்த ஒரு பாடத்தை யே பல ஆசி ரின் இடமாற்றம், மாண வரி ன் வ குப் களாகும். எட்டாம் வகுப்பில் புவி தாம் வ தப்பிலும் பு வியியல் கற் பிப்பா ருக்குப் புதி தாக அறிமுகப்படும் ஆ. தொடங்க முடியாது. முத லில் ம T ர்கள், அவர்களின் அறிவு எவ் வளம் யாகத் தொடங்கலாமா என் றெல்ல இன்னும் சுருக் க மா க கூறுவதானால்

-)
கேள்வி கேட்டல்
V. குணரத்னம்
கேட்டல் ஒரு தனிக் கலையாகும். கேட்பது இருந்து வந்திருக்கிறது. பது வாய் மொழிக் கற்பித்தலில் "றது எனலாம் . வகுப்பறையில் பாழுது அது இரு விதமான கேள்வி சிரியர் வகுப்பில் உள்ள மாணவர் மாண வர் கள் ஆசிரியரைக் கேட் கேள்வி கேட்கும் வேறு சந்தர்ப்ப த்தவரை பரீட்சைகளில் கேள்வி
ஆராயப்படும் விடயம் ஓர் ஆசிரி பல் மூலம் தொடர்பு கொள்ளும்
பங்கு பற்றிய தா கும்.
-கும் கேள்வியின் நோக்கத்தைக் லார் மூன்றாக வ குப்பர். அவை
ப வற்றை அறிதல்.
பொழுது கவனமாக இருக்கிறார் தல்.
என் பதை அறிதல்.
புப் ப டத்தைத் தொடங்குமுன் கற்பித்த பில் ஒரு ஆசிரியர் ஒரு Tண வ வாழ்க்கை முடியும் வரை ) னக் கூற முடியாது. தற்பொழுது யர் கற்பிப்பது சகசம். ஆசிரிய பேற்றம் போன்றவையும் காரணி பியல் கற்பித்த ஆசிரியர் ஒன்ப ர் எனக் கூற முடியாது. மா ண வ சிரியர் உடனடியாகக் கற்பிக்கத் எவர்கள் எந்நிலையில் கற்றிருக்கி !, குறித்த பாடத்தை உடனடி 7ம் அறிய வேண்டும். இவற்றை மாணவரின் 'பழைய' அறிவை

Page 57
ஆசிரியர் அறிய வேண்டும் : மாணவ டுமானால் ஒன்று அல்லது பல கே6 வாறு கேள்வி கேட்டு அறிந்து அ இணைத்துக் கற்பிக்கும் ஆசிரியரே 4 இவ்வகையான கேள்வி கேட்டல் பு முன்னர் பயன்படுகிறது.
இரண்டாவது வகையான துறையில் முக்கிய இடம் பெறுகிற பொழுது மாணவர் களை விழிப்புடன் கேள்வி கேட்டல் பயன்படுகிறது. ! நடைபெறும் பொழுது கேட்கப் கிடைக்கின்றன. மாணவர் பாடத் என்பதை அறியலாம். கேள்வி ( காரண மாக மாணவர் பாடத்தை கொண்டிருக்கத் தூண்டப்படுகின்!
மாணவர்கள் எவ்வளவு கற்ற வகையான கேள்வி பயன் படுகிறது பித்து முடிந்த பின் கேட் கப்படுக பாடம் முழு கதையும் உள்ளடக்கி வகைக் கேள்விக்குக் கிடைக்கும் வி மதிப்பிடலாம்.
கேள்வி கேட்கும் நோக்கப் அவை ஒவ்வொன்றிலும் பல உள்ே கள் * இவை தாம்' எனத் திட்ட வ யாது. கற்பிக்கும் பாடங்கள் மா 1 ஆதியனவற்றுக்கேற்பவும் கேள் வி (
கேள்விகளை எல்லா ஆசிரியா கள் எனக் கூற முடி யாது. அவ்வா பார்ப்பதும் முறையாகாது . ஆசி கேற்ப கேள்விகளும் வேறுபடும். 4 அவர் கேட்கும் கேள்வி அ ைமந்த கேள்விக்கு இருக்கவேண்டும் என்ப
நல்ல கேள்வியின் இயல்புகள்
நல்ல கேள்விகள் சிக்கல் நீ பாலின் நிறத்தை அறிய விரும்பு பெயர் என்ன எனக் கேள்வி கே களும் 'பால் ' என எதிர்பார்த்த

1 )
சரின் பழைய அறிவை அறிய வேண் ரவிகளைக் கேட்டு அறியலாம். அவ் > மாணவரின் பழைய அறிவுடன் கற்பித்தலில் வெற்றி பெற முடியும். திதாக ஒரு பாடத்தை தொடங்கு
கேள்வி கேட்டலும் கற்பித்தல் து எனலாம். ஆசிரியர் கற்பிக்கும் ன் இருக்கச் செய்ய இவ்வகையான இவ்வகையான கேள்விகள் பாடம் படும். இதனாற் பல நன்மைகள் தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் இடையில் கேட்கப்படும் என்பதன் - அக்கறையுடன் அவதானித்துக் றனர்.
ஒர்கள் என்பதை அறிய மூன்றாவது து. இவ்வகைக் கேள்வி பாடம் கற் றெது. இவ்வகையான கேள்விகள் கியதாக அமைய வேண்டும். இவ் டை மூலம் ஆசிரியரின் வெற்றியை
ਤਤ ਹੈ ம் மூவ  ைக மா க அமைந்தபோதும் நாக்கங்கள் உள்ளன. அந்நோக்கங் ட்டமாக எவரும் வரையறுக்க முடி ன வரின் அறிவு நிலை, சந்தர்ப்பம், கேட்டலின் நோக்கம் வேறுபடும்,
ர்களும் ஒரே விதமாகக் கேட்பார்
று அமைய வேண்டும் என எதிர் ரியர் களின் தனி வேறுபாடுகளுக் ஆசிரியரின் தனித் தன் மைக் கேற்ப தாலும் சில பொதுத் தன்மைகள்
தை வற்புறுத்தலாம்.
றைந்தனவாக இருக்கமாட்டாது. 1 வெள்ளை நிறமான பொருளின் ட்கும் பொழுது எல்லா மாண வர் விடையை அளிக்க மாட்டார்கள்.

Page 58
தாங்கள் கண்ட வெள்ளை நிறமான கள்.' ஆசிரியர் எதிர்பார்த்த வி ஆகவே கேள்விகள் குழப்பம் நிறை வான வையாகவும் நேரானவை யா. கேள்விகள் கேட்கும் பொழுது ம. பல விடை களை அளிப்பர். அத்துட விடை பாடத்தை வேறு திசைக்கு பாடத்தினின்றும் வேறுபட்ட வி. லாம். அது வீண் கால தாமதத்தை ரின் திறமை இன்மையையும் காட்டி விகள் சிந்தித்துத் திட்டமிடப் பட்ட
சிந்தித் து த் திட்டமிடப்பட்ட நோக்கத்தை நிறை வேற்றும். கற்பி ருக்குக் கேள்வி கேட்டல் பெரிது ப கற்பித்தலில் காலடி எடுத்து வை கேட்பது பெரிதும் இடர்ப்பாட்டை குப் பாடக் குறிப் புடன் நல் ல கேள் . லாம். பாடக் குறிப்பி ன த் தயார் ( நோக்கத்துக்காகக் கேட்கப்பட ே திட்டமிட வேண்டும். இதனால் வகு! படும் இடர்ப்பாட்டை ஓரளவு நீக்க
கேள்வி கேட்கும் முறை
கேள்வியைக் கேட்கும் பொழு ளவேண்டும். ஒரு கேள்வியை ஒரு மு சில ஆசிரியர் ஒரு கேள் வியைப் பல அவ்வாறு கேட்பதால் ம Tணவர் க துக்கொண்டிருப்பர் எனக் கூற முடி
கூறு வதால் ஊக்க மற் றி ருப்பர். சில பில் உள்ள மாணவர் நம் பிக்கையை அவ் வாசிரியரின் கற்பித்தல் விழலுக் மிக அவசியமான சந்தர்ப்பம் ஏற்பு மேல் ஒரு கேள்வியைக் கேட்கக்கூட
கேள்வி கேட்கும் பொழுது கூடாது. தனி ஒரு வனை சுட்டிக் கேட் வாளா இருக்கக்கூடும். ஆ சி ரியர் இ இருந்தால் பெ ரும்பாலும் மற்ற மா எனலாம். அவ் வ Tறு கவ னியா திரு விடையளிய Tத சந்தர்ப்பங்களில் ம படி கேட்கலாம். அப் பொழுது அவ

2 )
பொருள்களை எல்லாம் கூறுவார் டை கிடைக் காமல் போகலாம். ந்தனவாக இருக்கக் கூடாது. தெளி கவும் இருக்கவேண்டும். சிக் கலான ாணவர் ஒரு விடைக்குப் பதிலாக டன் பாடத்தினின்றும் வேறுபட்ட இழுக்கக் காரணமாகும். அதற்குப் ளக்கம் கொடுக்கவேண்டி ஏற்பட
ஏற்படுத்தும். அத் துடன் ஆசிரிய - நிற்கும். ஆகவே கேட்கும் கேள்
வையாக இருக்கவேண்டும்.
- கேள்விகள் கேள்வி கேட்டலின் த்த லில் அனுபவம் உள்ள ஆசிரிய ம் இடர்ப்பாட்டைத் த ரு வ தல்ல. க்கும் புது ஆசிரியருக்கே கேள்வி த் தரக்கூடும். இதனைத் தீர்ப்பதற் விகளையும் தயார் செய் து கொள்ள செய்யும் பொழுது கேள் விகள் எந் வண்டும் என்பதனைச் சிந்தித்துத் ப்பில் கேள்வி கேட்கும்போது ஏற்
லாம்.
ஓதும் சில உத்தியைக் கைக்கொள் மறைக்கு மேல் கேட்பது நன்றன்று. முறை வகுப்பில் கேட்கின்றனர். வன மா கப் பாடத்தைக் கவனித் யாது. ஆசிரியர் மீண்டும் மீண்டும் - வேளை அவ்வாசிரியர் மீது வகுப் ப இழக்கக்கூடும். அச்சமயங்களில் கிறைத்த நீர் போலாகும். ஆகவே படும்போ தல்ல ஈ து ஒரு முறைக்கு பாது.
ஒரு மாணவனை சுட்டிக் கேட்கக் -கும் பொழுது மற்ற மாண வர்கள் ப்படியான சுபாவம் உடையவராக ணவர்கள் கவனிக்கமாட்டார்கள் உந்தால் சுட்டப்பட்ட மாணவன் மற்ற மாணவரை விடையளிக்கும் பர்கள் தூக்கத்தில் இருந்து விழிப்ப

Page 59
வர்போல் காணக்கூடும். ஆகவே ! னத்துடன் இருக்கவேண்டுமானால் யைக் கேட்க வேண்டும். அதன் பி யளிக்கச் சொல்லலாம். தனி ஒரு கும் சந்தர்ப்பம் சில வேளைகளில் கேள்வியைக் கேட்கும் பொழுது காது போகலாம். அப்பொழுது
றைக் கேட்டு விடையளிக்கச் செய் கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒரு மாணவனுக்கு முக்கியம் அளி புறக்கணிக்கப்படுவார்கள். ஆகே மாணவரையும் மனதில் கொண்டு
ஒரு பாட அலகு நேரத்தில் சில வேளைகளில் ஒரு பாட அலை தற்கென ஒதுக்கி வைக்கலாம். - தும் கேள்வி கேட்கலாம். ஆனால் பல கேள்விகளை அடுக்கடுக்காகக் வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். - நல்ல கேள்விகள் சிலவற்றைக் ( பொழுது ஊக்கம் கொண்டு கற்ப
வகுப்பில் கேட்ட ஒரு கேடு மைப்பதும் விரும்பத்தக்கதல்ல. மாணவர்களின் சிந்தனை தடை! கேள்வி கேட்கும் ஆசிரியரானால் ! தற்குச் சிந்திக்கமாட்டார் கள். 8 மாற்றம் நிகழப்போகிறது என்ட கால விரயத்தை ஏற்படுத் துவதுட கச் செய்யவும் கூடும். ஆகவே ஆ வேண்டுமானால் கேட்கும் கேள்வி யாக அமைக்கவேண்டும். இதம் மாகும் .
கேட்கும் கேள்விக்கும் பதி வெளி இருக்கவேண்டும், சில ஆசி பதிலை எதிர்பார்க்கிறார்கள். கேவ் 'நீ சொல்' என மள மளவெனத் கடினமான ஆசிரியர் சிலர் பதில் ! யையும் காட்டிவிடுகிறார்கள். ம பதனை ஆசிரியர் மறக்கக்கூடாது . பதில் அளிப்பர் எனக் கூற முடியா

53 )
எல்லா மாணவர்களும் கற்றலில் கவ > வகுப்பில் பொதுவாகவே கேள்வி பின்னர் ஒரு மாணவனைச் சுட்டி விடை மாணவனைச் சுட்டிக் கேள்வி கேட் ஆசிரியருக்கு ஏற்படுவதுண்டு. ஒரு அதற்கு ஒரு மாணவன் விடையளிக் அதற்குத் துணையான கேள்வி ஒன் 1யலாம். இதனைப் புற நடையாகவே வகுப்பு முறைக் கற்பித்தலில் தனி 1க்கப்படும் பொழுது பல மாணவர் வ கேள்வி கேட்கும் பொழுது எல்லா
கேட்கவேண்டும்.
பல கேள்விகளைக் கேட்கக்கூடாது . கப் போட்டிக்காகக் கேள்வி கேட்ப அச்சந்தர்ப்பத்தில் அப்பாடம் முழுவ ஒரு பாடத்தைக் கற்பிக்கும் பொழுது கேட்பது மாணவர்க்குப் பாடத்தில் ஆகவே ஒரு பாட அலகு நேரத்தில் கேட்பதே போது மான தாகும். அப் சர்கள்.
ள்வியைத் திரும்பத் திரும்ப மாற்றிய - அடிக்கடி மாற்றி அமைப்பதால் ப்படுகிறது. இவ்வாறு வழக்கமாகக் கேள்வி கேட்டவுடனே விடையளிப்ப அவர்கள் கேள்வியில் திரும்ப என்ன பதனையே எதிர்பார்ப்பார்கள். இது உன் மாணவனின் சிந்தனையை மழுங் சிரியர்கள் கற்பித்தலில் வெற்றிபெற யைச் சிந்தித்து மாற்றம் இன்றிச் சரி ற்கு முன் ஆயத்தமே தக்க பரிகார
லுக்குமிடையே சிறிது நேரம் இடை மரியர்கள் கேள்வி கேட்டவுடனேயே ரவி கேட்டு முடித்ததும் 'நீ சொல்' தங்கள் சுட்டு விரலை நீட்டுகிறார்கள் . வராது போனால் தங்கள் கை வரிசை Tாணவர் சிந்திக்கும் ஓர் உயிரி என் எல்லா மாணவரும் கேட்டவுடனே "து. ஒரு வகுப்பில் ஒரு சில திறமை

Page 60
( 5
யான மாணவரே உடன் பதில் கூ ! திறமையுள்ள மாண வர் தான் அக அவர்களும் கேள்விக்கு பதிலளிக்கே பெறவேண்டும். சிந்திப்பதற்குச் சிற அப்படியானால் பலரும் விடையளி இதனால் கேள்வி பதிலுக்கிடையில் 6 ரியர் கொடுக்கவேண்டும்.
மாணவர் கேட்கும் கேள்விகள் :-
மாணவர் குழந்தையாக இருக் ருடன் பேசும்போது பல கேள்விக ஊக்கம் என உளவியல் அறிஞர் கூறு கேள்வி கேட்கும் பழக்கம் குறையத் புதிய சூழ் நிலையில் குழந்தை பழகத் கலாம். ஆனால் முற்றாகக் குழந்தைப் கும் பண்பு மறைந்து விட்டதென்று பாடங்கள் நடைபெறும் பொழுது | நோக்கி விடுக்கிறார்கள். மாணவர் க வார்களானால் பல கேள் விகளைக் ே ஐயங்களும் புதியவற்றை அறிய ே லாம். இவற்றை மாணவர் தீர்ப்பத நோக்கி விடுக்கும் கேள்வியே.
சர்வாதிகாரப் போக்குள்ள கேள்வி கேட்காதவாறு அவர்களை ச ரியர் தக்க கேள்வியை வரவேற்ப தாம் புதிதாக ஏதாவது அறிவதற் தீர்க்கக் கேள்வி ஒரு கருவியாகிறது மாணவர் கேட்கும் கேள்வியை ஆசிரி
மாண வர் வகுப்பில் கேட்கும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. - இருக்க வேண்டியவர் அல்லர். மாண அவர்களின் கேள்விக்கெல்லாம் ஆசி முடியாது. கேள்விக்குப் பதில் தெரிய தெரிந்து சொல்வதாக மாண வரிடம் உங்களுக்குத் தேவையில்லை'' என வார்கள் இது சிறந்த முறையில் க ம் பல்ல.
மாணவர் எல்லோரும் பாட தான் கேட்பார்கள் என்றும் கூற முடி

பக்கூடும். உண்மையில் சாதாரண வகுப்பில் கூடுதலாக இருப்பர். வண்டுமானால் சிந்தித்தே பதிலைப் துெ நேரம் அவகாசம் வேண்டும். க்கக்கூடியவராக இருக்கக்கூடும். சாற்ப நேர இடைவெளியை ஆசி
கும் பொழுது தம் பெற்றார் உற்றா ளைக் கேட்பர். இதனை ஆராய்வு வர். பாடசாலைக்கு வந்த பின்னர் தொடங்குகிறது எனலாம். இது தொடங்கியது காரணமாக இருக் பருவத்தில் இருந்த கேள்வி கேட் எவரும் துணிந்து கூறமுடியாது . பல கேள்விக் கணை களை ஆசிரியரை ற்றலில் முழு மனத்துடன் ஈடுபடு கட்பார்கள். அவர்களுக்குப் பல வண்டும் என்ற ஆவலும் ஏற்பட ற்கு இலகுவான கருவி ஆசிரியரை
ஆசிரியர் ஒரு சிலர் மாணவர் டக்கிவிடுவர். திறமையுள்ள ஆசி ர் என்பது திண்ணம். மாணவர் க விரும்புவர். இதனை வகுப்பில் து. இதனைக் கருத்தில் கொண்டு யர் வரவேற்க வேண்டும்.
கேள்விக்கெல்லாம் உடன் பதில் ஆசிரியர் எல்லாம் அறிந்தவராக வர் பலவிதமானவராக இருப்பர். 'யர் பதில் நெரிந்தவராக இருக்க (து விடில் பின்னர் ஒரு பாடத்தில் ) கூறலாம். சில ஆசிரியர் 1: அது அ தட்டி மாணவரை அடக்கிவிடு பிக்கும் ஆசிரியருக்கு ஏற்ற பண்
த்தோடு ஒட்டிய கேள்விகளைத் யாது. அவர்கள் பல போக்குடை

Page 61
யவராக இருக்கக்கூடும். சில மா பாக இருக்கலாம். அப்பொழுது துறைக்கு ஆசிரியரை இழுத்துச் ெ கேட்கும் மாணவரைச் சரியான வ ரின் கடனாகும்.
முடிவுரை
வகுப்பறையில் கேள்வி கேட ருக்கும் மாணவருக்கும் முக்கியமா விகளைக் கேட்கப் பழகிக்கொள்ள ( ஆசிரிய பயிற்சி நிலையங்களில் ஒவ்6 லுனரால் தொகுக்கப்பட்ட கேள் ஆசிரியர் தமக்கு உதவியாகக் கொ
வகுப்பறையில் ஆசிரியர் 6 இருக்கவேண்டும். மாணவர் கேட்டு வேண்டும். பயிற்றலில் கஷ்டமா கேள்வி கேட்டலாகும். அதனைச் 8 கற்பித்தற் கலையில் வெற்றிபெற்ற
'' என் போன்ற முட்டாள்களால் ஆனால் இறைவன் ஒருவனே ஒரு |

55 )
னவருக்குக் குறித்த பாடம் வெறுப் அவர்கள் கேட்கும் கேள்வி வேறு சல்லக்கூடும். அப்படியான கேள்வி ழிக்குக் கொண்டு வருவது ஆசிரிய
ட்டல் கற்பித்தல் - கற்றலில் ஆசிரிய ன தாகும். ஆசிரியர் தரமான கேள் வேண்டும். ஆசிரியருக்கு உதவியாக வாரு பாடத்துக்கும் அப்பாட வல் விக்கொத்திருப்பது நன்று. அதனை
ள்ளலாம்.
கேட்கும் கேள்வி சிறந்தவையாக தம் தக்க கேள்விகளையும் வரவேற்க எதும், இலகுவானதுமான காரியம் சிறப்பாகக் கையாளும் ஆசிரியனே
வனாவான்.
3
கவிதைகள் படைக்கப்படுகின்றன! மரத்தைப் படைக்க முடியும்?'
உ.
ஜோய்ஸ் கில்லர்.

Page 62
இஸ்லாமியக் க
நோக்க
இஸ்லாத்தில் கல்விக்குரிய இடம்:
இஸ்லாமிய சமயம் அறியா போற்றுகின்றது. இஸ்லாமியக் க நாகரிகத்துக்கான அத்திவாரத்தை எந்த வரலாற்றாசிரியரும் மறுக்க சமகாலத்துக் கல்விப் போக்குடன் கவே அமைந்திருக்கின் றன . இல் உன்னத இடம் கொடுக் கப் பட்டுள் சமமாக வைத்து மதிக்கும் அளவுக் னுக்கும் மதிப்புக் கொடுத்துள்ளது யுடனும் தொடர்பு கொண்டுள்ள சமயக் கல்வி, அறநெறிப் போதல் புண்டு. இன, நிற வேறுபாடுகள் னும் எந்தக் கல்வியையும் பெறும் படவேண்டும் என இஸ்லாம் விழை ஆணும் பெண்ணும் அறிவைத் ரே யுறுத்துவதுடன் கல்வியைப் பெற்ற அளிக்கும்படியும் அது உணர்த்து 4 புதை குழி வரை அறிவைத் தேடு. கொண்டே இருக்கிறது . கல்வி மா
னது ஒரு தியாகியின் இரத்தத்தை இஸ்லாம் வீரத்தை விட அறிவுக்கு
அறிவைப் பெறவும் ஆரா! முடையோருக்கு அன்று பாடசாை களும் நூல் நிலையங்களும் இலக்கி ஆய்வு கூடங்களும் ஏற்படுத்தப்ப வர் தம்மைத் தாமே அர்ப்பணித் கேற்ற வகையில் அவர் களுக்குத் அளித்தது .
ஸ்லாமியக் கல்வியின் நோ தன்னம்பிக்கையும் சுதந்திரப் பயிற் பட்ட ஒவ்வொரு வரின தும் கல் மாணவரின் தனிப்பட்ட வேறுப்

56 ) கல்வியும் அதன்
உங்களும்
- M. H. M. ஜூஉபர்.
மையை அடியோடகற்றி அறிவைப் கல்வியே முஸ் லிம் களின் பண்டைய த அமைத்துக் கொடுத்ததென்பதை மாட்டார். அதன் இலட்சியங்கள் ச நெருங்கிய தொடர்புடையன வா ஸ்லாத்திலே வணக்கத்துக்கு மிக சளது. கற்றலையும் வணக்கத்துடன் கு இஸ்லாம் கற்றலுக்கும் கற்றவ து. இஸ்லாம் எல்லா விதக் கல்வி -து. விசேடமாக ஆத்மீகக் கல்வி, ன ஆகிய சகலவற்றுடனும் தொடர் - எதுவுமின்றி ஏழையும் தனவந்த வண்ணம் ச்சந்தர்ப்பம் அளிக்கப் >கின்றது . "ஒவ்வொரு இஸ்லாமிய தடிப் பெறல் கடமை'' என்று வலி வக்கொள் வ தற் கான வழிவகைகளை கின்றது. “தொட்டில் தொடக் கம் ம் படியும்”' இஸ்லாம் தூண்டிக் னின் பேனா முனையில் ஊறும் மையா விடச் சிறப்பான து” எனக் கூறும் முக்கியத் து வம் அளிக்கிறது.
ப்ச்சி செய்யவும் கற்கவும் விருப்ப லகளும் மசூதிகளும் கல்வி நிலையங் யக் கலா நிலையங்களும் விஞ்ஞான ட்டிருந்தன. அரசாங்கமும் மாண து அறிவைப் பெற்றுக்கொள் வதற் | தேவையான சகல வசதிகளை யும்
க்கங்களுள் கல்வியைப் பெறுவதில் பசியும் அடங்கும். இஸ்லாம் தனிப் பி வளர்ச்சிக்கு இடமளிப்பதோடு பாடுகளையும் உறுதிப்படுத்துகிறது.

Page 63
( 5
அத்துடன் மாணவரின் உளச்சார்பு நுண்ணறிவையும் அவதானித்து - பித்தல் வேண்டுமெனவும் உணர்த்து
கல்விச் சுற்றுலாக்களும் பேச் நடத்தப்பட்டதோடு மொழியியல் பட்டிருந்த து . பெறு மதி வாய்ந்த ! நூல் நிலையங் கள் நிறுவப்பட்டிருந்த வுக் கருவூலங்களைப் பயன்படுத்தவு நேரத்தையும் உழைப்பையும் செ படுத்தப்பட்டனர். 'தொட்டில் ெ தேடும்படியும் வலியுறுத்தப்பட்டிரு!
இக்காலக் கல்லூரிகளிலும் ப கின்ற விரிவுரையாளர் பதவி இஸ் நிலையங்களில் காணப்பட்ட ஒரு டெ போது யாரும் ஆச்சரியப்பட வேண் வாய்ந்த பல்கலைக்கழக முறை கூட ருந்து கடன் வாங் கப்பட்டதென்ே லாற்றைப் பார்க்கும் போது மேற்கு முதலாவது பல்கலைக்கழகம், அமெரி 'ஸன்டோ டொமிங்கோ'' (Sant) அதற்குப் பல நூற்றாண்டுகட்கு மு ''அல்- அஸ் ஹர்” சாவகலாசாலை ! பதற் கென எகிப்தில் அமைக்கப்பட 1100 ம் ஆண்டுகளிலேயே பல் கலைக் எனவே இஸ்லாமியக் கல்வி அமைபு எனில் அது மிகையாகாது.
அறிவைப் பெறுவதற்கு வ நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கவி திகளும் கலைக் கூடங் களும் எது வித பிய போது கற்பதற்கு ஏற்புடை கல்வி சம்பந்தமான படைப்புக்களை தைய தத்துவ ஞானிகளும் சட்ட களும் தவறி விட்டனர். ஆனால்
போர் வெற்றிகள், இஸ்லாமிய சம் விடயங் கள் முதலியவற்றை எழுதத் அரபி இலக்கியங்களை யும் வரலாற்று வஞானங் களையும் அதிகமாகக் காண் சம்பந்த மாகவும் ஆசிரியர் மாணவ நூல்களை மிக அருமையாகவே கா

57 )
களை யும் அவர்களின் தனிப்பட்ட அவர் களின் நுண்மதிக்கேற்பக் கற் !கிறது. சுப் போட்டிகளும் விவாதங்களும் க்கும் முக்கியத்துவம் கொடுக் கப் பல இலட்சம் நூல்களைக் கொண்ட எ. அங்கே பேணப்பட்டுவந்த அறி ம் கற்கவும் ஆராய்ச்சி செய்யவும் லவழிக்கவும் மாணவர் உற்சாகப் தாட்டு சவக்குழி வரை' அறிவைத் ந்தது .
ல்கலைக் கழகங்களிலும் காணப்படு லாமியப் பொற் காலத்துக் கால பாது அம்சம் என்று யாழ் கூறும் டியதில்லை. இன்றுள்ள பிரபல்யம் - இஸ்லாமியக் கல்வி முறையிலி ற கூறலாம். பல்கலைக் கழக வர தக் கோளார்த்தத்தில் தோன் றிய க்காவில் கி. பி, 1538 ல் உருவான Domingo) என் பதாகும். ஆனால் மன்பே அதா வது, கி. பி. 970 ல் இஸ்லாமியக் கல்வியைப் போதிப் ட்டிருந்தது. ஐரோப்பாவிற் கூட
கழக அமைப்பு உருப்பெற்றது. ப்பு மிகத் தொன்மை வாய்ந்தது
யதெல்லைக் கட்டுப்பாடு முதலிய ல்லை. அறிவு நிலையங்களான மசூ கட்டுப்பாடுமின்றி எவரும் விரும் த்தாகத் திகழ்ந்தன. இஸ்லாமியக் உருவாக்கி அளிப்பதில் எமது முந் வல்லுனர்களும் வரலாற்றாசிரியர் அவர்கள் இஸ்லாமிய நாகரீகம், ய அரசியல் பொருளாதார சமூக தவறவில்லை. எனவேதான் நாம் ', அரசியல் ஆக்கங்களையும் தத்து ஈகிறோம். அதே நேரத்தில் கல்வி பர் சம்பந்தமாகவும் எழுதப்பட்ட ன்கிறோம். எனவே இஸ்லாமியக்

Page 64
( 5
கல்வி சம்பந்தமாக எழு து வ தா ஆராய்ந்தே எழுத வேண்டியிருக்கி;
இஸ்லாமிய சமயம், ஒழுக்கவி களான சகோதரத்துவம், சுதந்திர கட்கிடையே ஆன்மீக ஒற்றுமை மு லாமியக்கல்வித் தத்து வங்கள் அவதானிக்கலாம்.
இஸ்லாமியக் கல்வியின் நோக்கங்கள்
கல்வியின் நோக் கங்கள் கால அறிவோம். ஆனால் இஸ்லாமியக் < அடிப்படைத் தத்துவத் தில் எழுப்ப துக்கும் பொருத்த முடைய து எகக் கா வியின் நோக்கங்களாகப் பின் வரு! லாம்,
(1) இஸ்லாமியக் கல்வியின் .
அறநெறிப் பயிற்சி பெற என் பதை முஸ்லிம் தத்து கொள்கின்றனர். கல்வி ஒரு நற்பண்பை அடைவ சங்களையோ விஞ்ஞான த யோ முக்கியத்துவமற்ற எண்ணிவிடக் கூடாது..! நுண்ணறிவு, கற்றலும் .ெ பயிற்சி, உணர்ச்சி, மன அனைத்தும் அவசியப்படு மாணவனின் உள்ளத்தில் டுமல்ல, அறநெறிகளைத் உணர்வை உண்டாக்குவ வ தும் மரியாதையை அ  ையும் நிறைந்த வாழ் இஸ்லாமியக் கல்வியின் இஸ்லாமியக் கல்வியின் ப நெறித் தூய்மையை யும் - லாம். ஒவ்வொரு பாட்டு அற நெறி சம்பந்தமுடை வொரு ஆசிரியனும் ஏனை மேல் எனக் கருதவேண்டு பூரணத்துவமுமுள் ளது .

8 )
“யின் பல் வேறு அம்சங்களையும் றது.
சியல், மனித வாழ்க்கையின் அம்சங் சம், நீதி, சமசந்தர்ப்பம், முஸ்லிம் ஐதலிய சகல அம்சங் களிலும் இஸ் பொதிந்து கிடப்பதை நாம்
த் துக்குக் காலம் மாறுவதை நாம் கல்வி கு றிப்பிட்ட ஒரு உறுதியான ப்பட்டிருப்பதால் அது எக்காலத் Tணப்படுகிறது இஸ்லாமியக் கல் ம் அம்சங்களை எடுத்துக் காட்ட
சாரம் அறநெறிப் பயிற்சியாகும். அல் இஸ்லாமியக் கல்வியின் சாரம் வஞானிகள் ஏக மன தாக ஏற்றுக் கற்பதன் நோக்கம் உண்மையான தாகும். இதனால் உடல் உள அம் அல்லது செய்கை முறை அம்சங் களை
தெனக் கருதியதாகத் தப்பாக ஒரு குழந்தைக்கு உடல் நலம், சயல் முறை வேலையும், அறநெறிப் த்திடம், சுவை, ஆளுமை ஆகிய இகின் றன. கல்வியின் நோக்கம் -உண்மைகளை நிரப்பி விடுவது மட் தூய்மைப்படுத்துவதும் ஆன்மீக தும் அற வொழுக்கத்தைப் பரப்பு றிவுறுத்துவதும் தூய்மையும் நேர் க்கைக்கு ஆயத்தம் செய்வது மே
நோக் சம் எனக் கருதப்படுகிறது. மிக உயர்ந்த குறிக்கோளாக அற ஆன்மீகப் பயிற்சியையும் குறிப்பிட ம் அதனைக் கற்பிக்கும் ஆசிரியரும் பயவராக இருக்க வேண்டும். ஒவ் யவற்றை விடச் சமய ஒழுக் கமே ம். சமய ஒழுக்கமே உண்மையும்

Page 65
இ ஸ் லா மி ய க் சீலமாகும். இஸ்லாமிய பான ஒரு இடம், பாரசீ கஸ்ஸாலி (ஹிஜ்ரி 1057 அபிப்பிராயப்படி, கல் வ சியோ அகங்காரமோ நெருங்கு வதாகும். கல் ழெய்தலோ பணத்தை . அல்ல, கல்வியைப் பெ றவருடன் போட்டி பே நெறியைக் கடைப்பிடிக் கச் சொல் லின், அ ற குறிக்கோளாகும்.
(2) சமய மும் உலக வாழ்க்ன
இருக்க வேண்டும் : - கல் களும் சமயத்துடன் ம சமயச்சார்பற்றன என் ( ஆன் மீகக் கல்வியுடன் தற்கு இஸ்லாம் பூரண கக் கல்வியையும் லெளகீ யுறுத்துகிறது. இகவாழ வேண்டிய கல்வியை அ இன்னொரு நோக்கமாகு!
(3) நன்மை பயக்கும் கல்விய மியக் கல்வி விசேடமாக அதன் சம் அம்சங்களுடன் தொடர்புடையத லும் ஸ் தாபனங் களிலும் நன்ன செலுத்துவதைப் புறக்கணிக்கவில் லாமிய இரண்டாம் கலீபா உமர் ( எழுதிய கடித மொன் றிற்றெளி வா கட்கு நீந்தவும் குதிரைச் சவாரி கெ சிறந்த கவிதைகளையும் பழமொழி : நல விளையாட்டுகளும் இலக்கியக்க தெளிவாகிறது. மொன்றோ (Mon எனும் நூலில், ''முஸ்லிம் கள் ம கலத்தல், வான சாத்திரம், உடற் ஏற்படுத்தினர்'' என்கிறார். இஸ் 6 ஆன்மீக அறநெறி சம்பந்தமான முறையில் முக்கியத்துவம் பெறுக

9. )
கல்வியின் அடிப்படையே உயர் உலகிலே கல்வித் துறையில் சிறப் 5 நைசாப்பூரைச் சேர்ந்த இ மாழ் -1111) அவர் கட்குண்டு. அவரின் 1யின் நோக்கம் மேம்பாட்டுணர்ச் பெருமையோ இன்றி இறைவனை வியில் ஒரு மாணவனின் எல்லை புக 4 ல்ல து அதிகாரத்தைப் பெறலோ றுவது ஆணவங்கொள்ளவோ மற் படவோ அல்ல, வாழ்க்கையில் அற கவே கல்வி உதவ வேண்டும். சுருங் வொழுக்கமே கல்வியின் முக்கிய
>கயும் ஒருங்கியல் கின்ற கல்வியாக வியின் நோக்கங்களும் குறிகோள் ட்டும் தொடர்புடையன என்றோ றோ இஸ்லாம் கட்டுப்படுத்தவில்லை உலகாயதக் கல்வியையும் தேடுவ உரிமை அளித்திருக்கிறது. ஆன்மீ கக் கல்வியையுமே இஸ் லாம் வலி ழ்வுக்கும் மறு மை வாழ் வுக்கும் டைவதே இஸ்லாமியக் கல்வியின்
') .
"ல் அதிகமான அழுத்தம்:- இஸ்லா யச் சார்பான அறநெறி அறஒழுக்க ாயினும் அதன் நிகழ்ச்சிக்கிரமத்தி ம பயக்கக்கூடியவற்றில் கவனம் லை. இவ்வுயர்ந்த குறிக்கோளை இஸ் ரலி) தன் கவர்னர்களில் ஒருவருக்கு -கக் காணலாம். ''உனது பிள்ளை ய்யவும் கற்பித்து விடு, அவர் கட்குச் ளையும் கூறுக.'' இதிலிருந்து உடல் லைகளும் வற்புறுத்தப்பட்டுள்ளமை oe) என்பவர் : 'கல்வி வரலாறு '' ருத்து வம், ரணசிகிச்சை, மருந்து கலை ஆகிய துறைகளில் புதுமைகளை பாமியக் கல்வி முழுக்க முழுக்க சமய தல்ல. ஆனாலும் இவை செய்கை ன்றன. சமயத்துக்கும் அறிவுக்கும்

Page 66
( 6
இடையே உள்ள ஒரு சமத்துவத்தின வத்தை எய்தலாம் என்று அல்-பார கள் கருது கின்றனர்.
(4) விஞ்ஞானத்தை விஞ்ஞானப் என்ற நோக்கத்தையும் முஸ் லிம்கா அது வாழ்க்கையில் மகிழ்வூட்டும் இயற்கையாகவே கற்றலை விரும்பு ஞானிகள், அறிவுக்கும் படிப்புக்கு மனோ நிலையைத் திருப்திப்படுத்து வந்த கலை ஆகியவற்றில் அதிகம் தொடர் னர். விஞ்ஞானங்களையும், இலக்கி னால் அவற்றிலுள்ள கலா இரசனைகை முடியும். ''கஷ்புல் ஸனூன்'' எ
• ''கற்றலே ஏனைய எல்லாவற்றையு அளிக்கிறது ; கற்றலின் இலக்கு ! ரத்தை மட்டும் தேடிக்கொள்வதல்ல பாட்டையும் உண்மையையும் எய்து றார். வேறு விதமாகச் சொல்வதாய களங்கமற்ற நடத்தைகளையும் எய் நோக்கமாகும். இதனால் இஸ்லாமிய கிறதென்பது கருத்தன்று .
(5) இஸ்லாமியக் கல்வியின் ( யம். தொழில், தொழில் நுட்ப, கை பாயத்தைத் தேடிக்கொள்ள முடியு! வேறு தொழிற்றுறைகளில் ஈடுபட்டு. தித் தன் வாழ்க்கைக்குத் தேவைய கொள்ள ஒவ்வொரு தனிப்பட்டவனை லாமியக் கல்வி முறை புறக்கணித்து இக்கருத்தை வலியுறுத்திக் கூறுகின் ஆனையும் மொழியின் அடிப்படைகளை டபின் அவன் விரும்பும் தொழிலைத் G றுப்படுத்தப்படவும் வேண்டும்.'' களிலோ வாணிபத் தி3லா பூரணமா மூலம் தனது ஜீவனோபாயத்தைச் சம் மீக ஒழுக்க நெறிகளைப் பேணிப் ப ஒரு வாழ்க்  ைகயை நடத்தவும் இஸ்ல எல்லாவற்றையும்விடச் சிறந்ததா க வலியுறுத்தியபோதும் தனிப்பட்டவர் னோபாயத்தைத் தேடத் தடை விதிக் மனத்தையும் பழக்குவ தற் கும் ஆளு யும் நாவையும் பயிற்றுவதற்கும் மன

10 )
லே மட்டுமே மனிதன் பூரணத்து பாபி, அவிசென்னா முதலிய அறிஞர்
> என்பதற்காகவும் கற்க வேண்டும் ள் கொண்டிருந்தனர். அவர்கட்கு ஒன்றாகவே இருந்தது. மனிதன் கிறான். எனவே முஸ்லிம் தத்துவ ம் உள்ள விருப்பாகிய இயற்கை 5ற்காக விஞ்ஞானம், இலக்கியம், பு உள்ளவர்களாகக் காணப்பட்ட பங்களையும், கலைகளையும் கற்பத ளயும் இன்பங்களை யும் அனுபவிக்க என்ற நூலில் கலிபா என்பவர், எம்விட மிக்க மகிழ்வும் புகழும் இவ் வுலகுக்கான வாழ்க்கையாதா 2; அறநெறி ஒழுக்கத்தின் உறுதிப் துவதாகும்'' என்று குறிப்பிடுகின் பின், அறிவியல் உண்மைகளை யும் துவதே கல்வியின் உண்மையான க் கல்வி, ஜீவனோபாயத்தை மறுக்
3 நாக்கங்களுள் ஒன்று ஜீவனோபா
த் தொழிற் கல்வி மூலம் ஜீவனோ ம். வாணிபம், கலை, மற்றும் பல் க் கற்று, அவற்றைச் செயற்படுத் ான ஜீவனோபாயத்தைத் தேடிக் ரயும் ஆயத்தப்படுத்துவதை இஸ் விடவில்லை, அறிஞர் அவிசென்னா றார். ஒரு குழந்தை புனித குர் யும் திருப்தியாகக் கற்றுக்கொண் தடவே ண்டும். அதற்கவன் ஆற் | ஒவ்வொரு குழந்தையும் கலை rன பயிற்சியைப் பெற்று அதன் பாதித்துக் கொள் வதற்கும் ஆன் ாது காப்பதற்கும் கெளரவமான Tமியக் கல்வி இடமளித்துள்ளது. ஒழுக்கத்தை இஸ்லாமியக் கல்வி என் வாழ்க்கைக்கு வேண்டிய ஜீவ கவில்லை. அதேபோல உடலையும் மையை வளர்ப்பதற்கும் கையை வெழுச்சி, திட எண்ணம், சுவை

Page 67
( 6
முதலியவற்றையெல்லாம் பக்கு கல்வியில் முக்கியத்துவம் அளிக்கப்
எனவே, இஸ்லாமிய சமய அதன் மூலம் இகபரம் இரண்டிலும் கொண்டு அறநெறி ஒழுக்கத்தையும்
யும் வலியுறுத்துகின்றது . -
- பட்டி -
• : கல்வியென்பது கல
(* ஆசிரியர் எப்படியோ அட்
- '' சித்திரமும் கைப்பழக்கம்,
- 15

ப்படுத்துவதற்கும், இஸ்லாமியக் ட்டிருக்கிறது .
ம் கல்விக்கு முதலிடங்கொடுத்து இன்பமெய்து வதை நோக்கமாகக் ) அறநெறி வழுவா வாழ்க்கையை
ன்களைத் திறக்கும் '' 51,
அ ப்பம்
1படித்தான் மாணவனும் ''
செந்தமிழும் நாப்பழக்கம் ''

Page 68
( 61
பிள்ளைகளின் கல்வியில்
இரு படம் பயம் ஒரு நாட்டின் கல்விமுறை நன்கு உயரவும் உழைக்க வேண்டி'! கல்வி அதி காரிகளிடமும் இன்னும் பெற்றோர்களிடமுமே தங்கியுள்ளது உள்ள பெற்றோர் கள் பொதுவாகத் ; கள் மட்டுமே பொறுப்பு வகிப்பதா சேர்த்ததும் தமது பொறுப்பு முடிந் ஆனால் உண்மையில் பிள்ளை கற்பத வேறு உபகரணங்களை யும் பெற்றே அவர் களுடைய பொறுப்பு தீர்ந்து | கள் பிள்ளை களுக்குக் கல்வி புகட்டு அமைய வேண்டியதன் அவசியத்,ை தம் கல்வித்தரம் குறைந்திருப்பது ஒ இங்கு வளர்ச்சியற்ற பொருளா தா றோர்கள் தமது சீவனோபாயத்திற்குப் சிகளில் ஈடு பட வேண்டியுள்ளது.- தாம் வகிக்க வேண்டிய பெரும் ெ வதற்கு வேண்டிய சிந்தனை வளர்ச்சிய றது. இது அவர்களுடைய பிழை - தாரம் பல துறைகளிலும் முன்னே கல்வி பெறும் வாய்ப்பும் கிட்டியிரு பிள்ளைகளின் கல்வியில் தாம் வகிக்க உணர்ந்திருப்பர். அவர்கள் தாம் க பிள்ளைகளிடம் கொடுப்ப தாகக் ' ' க அது வல்ல. கற்ற இளைஞனை உருவ கவே பங்கு கொள்ள வேண்டும்.
பிள்ளை களின் ஆரம்பகாலக் க பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகி ராமலிருப்பது ஒரு புறம் ; உணர்ந்தா வேற்றுவது என்று அறியாத நிலை மறு களில் தன்னை எந்த அளவுக்கு ஈடு என்பது வீட்டுச் சூழ்நிலையிலேயே த ளையின் கல்வியில் எவ்வளவு அக்கறை கள் தமது நாளாந்த வாழ்க்கையில் ( என்பதும் பிள்ளை கல்வியில் ஊக்கம் 4 நிபந்தனைகளாகும். பிள்ளை யினிட

)
ல் பெற்றோரின் பங்கு.
- - - - சோ. சந்திரசேகரன்.
திறம்பட இயங்கவும் கல்வித் தரம் = பொறுப்பு அரசாங்கத்திடமும் - முக்கியமாக ஆசிரியர்களிடமும் . ஆனால் எம்முடைய நாட்டில் தம்பிள்ளைகளின் கல்விக்கு ஆசிரியர் கவும் பிள்ளையைப் பாடசாலையில் து விடுவதாகவும் கருதுகின்றனர் ற்கு வேண்டிய பாடநூல்களையும் ஒர்கள் வாங்கிக் கொடுத்தவுடன் விடுவதில்லை. இங்கு, பெற்றோர் ம் முதல் சாதனமாகத் தாங்கள் த உணரத் தவறியமைக்கு அவர் ரு முக்கிய காரணமாகும். மேலும் ர நிலை காணப்படுவதால் பெற் பொருள் தேடப் பல்வேறு முயற் இதனால் பிள்ளை களின் கல்வியில் பாறுப்பினை உணர்ந்து கொள்ளு பும் கால மும் இல்லாமல் போகின் அல்ல. எம் நாட்டின் பொருளா றி அதன் வழியாக யாவருக்கும் க்குமா யின் பெற்றோர்கள் தமது | வேண்டிய பெரும் பொறுப்பினை ல்வியை “'எங்கிருந்தோ வாங்கிப் ருதுகின்றனர். ஆனால் உண்மை ாக்குவதில் அவர்கள் நேரடியா
ல்வியின்போது தான் பெற்றோரின் றது. இப்பங்கினை அவர்கள் உண லும் அப்பங்கினை எவ்வாறு நிறை பபுறம்; ஒரு பிள்ளை கல்விப் பணி பெடுத்திக்கொள்ள விரும்புகிறது தங்கியுள்ளது. பெற்றோர்கள் பிள் காட்டுகிறார்கள் என்பதும் அவர் எவ் வாறு ஒழுகிக்கொள்கிறார்கள் காட்டுவதை நிர்ணயிக்கும் முக்கிய த்து நல்லியல்புகளை உருவாக்கி

Page 69
( 6
வளர்க்கக்கூடிய ஆற்றலை உடையவ களுமேயாவர். பிள்ளைகள் வீட்டிலு பவங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் பாடுகள் ஏற்படும் போது பிள்ளை க
அவர்கள் தாம் பாதுகாப்பில்லர் இது பிள்ளைகளின் அறிவாற்றலின் யாக அமையும். இத்தகைய குறைட பாடசாலை யும் சரிநி கரான கல்வி ஆசிரியர்களும் அவற்றுக்கு சிறந்த ளாகவும் உருவாக வேண்டுமாயின் மிடையில் தொடர்புகள் ஏற்பட ே கள் பெற வேண்டுமாயின் அவர்க நிறுவன ரீதியில் அமைய வேண்டும். முறையில் பெற்றோர் ஆசிரியர் சங்க டுள்ளது.
பிள்ளைகள் பாடசாலையில் எ கள் என்பதில் பெற்றோர் கள் அக்கா டில் பிள்ளை களுக்கு அது எப்போ தும் பிள்ளைகள் கல்வியிலும், விளையா! மற்றும் பாடசாலைப் பணிகளிலும் ஈ அறிவதில் ஆர்வம் காட்ட வேண்டும் கள், அறி வ தால் பிள்ளைகளுக்கு டெ டும். இவை அளிக்கும் உந்துதல் மேலும் அக் கறை காட்டத் தூண்டுட மாயின் அவர்களிடம் ஆர்வம் உண் ளைப் பெற்றோர்கள் கணித்துப் புகழு லில் மேலும் ஆர்வம் தூண்டப் பெ க ணித்த லும், புகழுதலும் அவ ஒன்றாகும்.
பெற்றோர்கள் பாடசாலையில் கொள்ள வேண்டும். இவ்வாறு அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் டிருக்கும் மனப்பான்மையில் குறிப் பெற்றோர் கள் தம் கல்வியில் உண் ன அப்போது தான் பிள்ளைகள் உணர் வ
ஆசிரியர்கள் பல இன்னல் கம் ளுடைய அப்பணியின் சிறப்பினை அவர்களு டைய கவலைகளுள் ஒன் ம் வித்தரம் குறைந்து காணப்படுவது வகிக்க வேண்டும் என்ற மனப்பர்

ர் கள் பெற்றோர்களும், ஆசிரியர் ம் பாடசாலையிலும் பல்வேறு அனு T. இவ்விரண்டுக்குமிடையில் முரண் ர் பெரும் குழப்பத்திற்குள்ளாவர். மலிருப்பதாகவே உணர்வார்கள். இயல்பான வளர்ச்சிக்குத் தடை ாடுகளை நீக்கிப் பிள்ளைகளின் வீடும் நிறுவனங்களாகவும் பெற்றோரும் தலைமையை அளிக்கக் கூடியவர்க பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக் வண்டும்; சிறந்த கல்வியை பிள்ளை ளுக்கிடையில் ஏற்படும் தொடர்பு - இதனால் தான் இன்றைய கல்வி ங் களுக்கு முக்கிய இடமளிக்கப்பட்
த்தகைய பணிகளை ஆற்றுகின்றார் றை காட்ட வேண்டும். இல்லாவி > ஒரு குறையாகவே இருந்து வரும். ட்டிலும், சாரணர் இயக்கத்திலும் பட்டும் வெற்றிகளைப் பெற்றோர்கள் 5. தமது வெற்றிகளைப் பெற்றோர் பருமித உணர்வும் பூரிப்பும் ஏற்ப பகள் அ வர்கள் கல்விப்பணியில் ம். பிள்னைகள் நன் கு கற்க வேண்டு டாக வேண்டும். தமது வெற்றிக ழம் போது பிள்ளை களுக்குக் கற்ற று கிறது. இவ்வாறு பிள்ளைகளைக் +தம் உளவியல் தேவை களுள்
- இடம் பெறும் பணி களில் பங்கு - ஆசிரியர் களும் பெற்றோர்களும் ஏற்படுமாயின் பிள்ளைகள் கொண் பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படும். மயான ஆர்வம் கொண்டிருப்பதை பார்கள்.
ரூடன் கற்பித்த போதிலும் அவர்க
எவரும் உணர்வதில்லை என்பது ஒகும். ஆனால் இதற்கு மாறாகக் கல் நற்கு ஆசிரியர்கள் தாம் பொறுப்பு ன்மை பொதுவாக நிலவுகின்றது.

Page 70
( 6
இதனால் ஆசிரியர்கள் உற்சாகமாம் தில்லை. ஆசிரியர் தொழிலில் வரு இராது; அந்தஸ்தும் குறைவு ; அத் கும் ஆகாகவேண்டியிருக்கும். இ பொதுவாக விரும்பப்படுவதில்லை. காரணத்தினாலேயே இன்றைய பட்! றனர். பெற்றோர் ஆசிரிய சங்கங்கள் ரியர்கள் தமது பணியில் பெற்றோ குணர் வார்கள். சமுதாயத்திற்குத் பிறர் கருதுவதை உணர்வார். இ. பயன் தரக்கூடிய மாற்றங்களை ஏற் பிள்ளைகளுக்களிக்கும் கல்வியின் த தனிப்பட்ட முறையில் ஆசிரியருக்கு விளையும் . அவருக்கு ஆர்வமில்லாவிட டங்களையும், கற்பித்தலுக்கான உ! போதிலும் பிள்ளை களுக்குப் பெரு ந யின் தரத்தைக் கூட்ட வேண்டுமாயி குரிய அந்தஸ்தினை அளித்து அவன வருங்கால சுபீட்சத்திற்குக் காரண தலைவர்களையும், தொழில் நுட்ப அ, யும் உருவாக்குவதன் மூலம் அவரே ! கோலுகிறார் என்று பெற்றோர்கள்
ஆசிரியரைச் சந்தித்து அவர் என் ன - வத்தை அவர் எவ் வாறு தூண்டுகின் களைப்புரிய எவ் வெவ் வழி வகைகளை வேண்டும். இது ஆசிரியர் தமது பன செய்யும். சமுதாயம் ஆசிரியர்களின் விடின் கல்வித்தரம் குறைவதை எ றோர்கள் தமது பிள்ளைகளின் நன் கொண்டு ஆசிரிய சமுதாயத்தின் முக் பிறருக்கும் உணர்த்தவேண்டும். ஆசி தாகப் பெற்றோர்கள் கருதி அவர்கரு யில் நடக்கும் பணிகளை நன்கு விளங்க ஆசிரியரின் பணியில் கெளரவமான (4 காட்டினால் அவர் சமுதாயத்தினதும் கேற்ப சேவை செய்வார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூ வேண்டும். அவ்வாறு பெற்றோர்கள் கொண்டால் தான் தேசியக் கல்வி ( பங்கை அவர் கள் உணர்வார்கள். அமைக்கப்படாவிடினும் கிராம ந.

4 )
கத் தம் பணியில் ஈடுபட முடிவ மானமும் குறிப்பிடத் தக்க தாக துடன் பலருடைய கண்டனத்திற் தனால் தான் ஆசிரியர் தொழில் வேறு தொழில்கள் கிடைக்காத -தாரிகள் இத்தொழிலை நாடுகின் - சிறப்புற நிறுவப்படுமாயின் ஆசி ர்கள் ஆர்வம் காட்டுவதை நன் தாம் உபயோகமான வர் என்று து அவருடைய நடத்தையில் நற் படுத்தும். இம் மாற்றங்கள் அவர் ரத்தைக் கூட்டும் . கற்பித்தலில் ஆர்வம் இருந்தாற்றான் நற்பயன் டின் அவர் எவ்வளவு பெரிய பட் பகரணங் களை யும் கொண்டிருந்த =ன்மை ஏற்படாது. எனவே கல்வி என் பெற்றோர்கள் ஆசிரியர்களுக் ரக் கெளரவிக்கவேண்டும். எமது மாக அமையப்போகும் அரசியல் மிஞர்களையும், கற்றறிவாளர் களை ஒரு நாட்டின் மேன்மைக்கு அடி உணரவேண்டும் பெற்றோர்கள் கற்பிக்கின்றார், பிள்ளை களின் ஆர் றார், பிள்ளைகள் சிறப்புறப் பணி க் கையாளுகிறார் என்று வினாவ ரியில் மேலும் ஊக்கம் கொள்ளச் ' சேவையை மதித்துப் போற்றா வராலும் தடுக்கமுடியாது. பெற் முறை வளர்ச்சியினைக் கருத்திற் கியத்துவத்தை உணரவேண்டும். ரியர்கள் தமக்குச் சேவகம் புரிவ நடன் பழ கக்கூடாது . பாடசாலை க்கொள்ள முயற்சிக்கவேண்டும். முறையில் பெற்றோர்கள் அக்கறை - பிள்ளைகளினதும் தேவைகளுக்
ட்டங் கள் அடிக்கடி நடைபெறல் 'T ஆசிரியர்களுடன் தொடர்பு முறையில் தாம் கொண்டிருக்கும் இச்சங்கங்கள் தேசிய ரீதியாக கர்ப்புறங்களில் தனித்தே பயன்

Page 71
தரும் வகையில் இயங்கலாம். இன். கப்பட்டிருக்கும் பெற்றோர் ஆசிரிய பகுதியாக விளங்க வேண்டும்.
பாடசாலைக் கட்டிடங்களைச் அமைப்பதிலும் பாடசாலையில் 1ெ லும் விளையாட்டுப் போட்டிகளிலுப் சாலைக்கு வெளியில் இடம் பெறும் பெற்றோர்கள் பங்கு கொண்டு தப் வேண்டும். அரசாங் கம் பாடசாலை கும் நிதி, அக்குறிக்கோளுக் கென றதா என் பதைப் பெற்றோர்கள் நாடுகளின் கல்வி மகா நாடு பற்றி ! யொன்றில் (' பல பகுதிகளில் தே முடிப்பதற்குப் பலர் தாமாக முன் வ டப்பட்டுள்ளது. அவுஸ் திரேலியா வில் பல்ல rயிரக்கணக்கான ரூபாய். பாடங்களைப் பெற்றோர் களே தமது தியில் பங்கு கொண்டுள்ளனர். இ கல்வித்துறையில் செய்யும் முயற் நன்கு உதவி வருகின்றன. இலங்கை தேவைகளைக் கருத்திற்கொண்டு க இலங்கையின் கல்வி அதிகாரிகளும் 1 ளும் பெற்றோர்களுக்கு வேண்டிய ஊட்டிக் கல்வி முறையில் அவர் கரு
உணர்த்தவேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் சங் கத் டும் பெற்றோரின் பொறுப்பும், கட6 நல்ல முறையில் கல்விப் பயிற்சி வாழ்க்கை முறையைப் பெற்றோர் டும். நற்கல்வி என்பது ஒரு உயர் வளர்த்துக்கொள்ள பெற்றோர்கள் டும். பிள்ளையில் உள்ளம் இயங் கு ம் இதற்கு குழந்தை உளவிய லில் எளி றோர் தமது தேவையின் பொருட்டு
பெற்றோர்களும் தா மாக அப் பிரச்னை கள்பற்றிக் கருத்து பரிமாரி களை வெற்றிகரமாகத் தீர்த்துக் வழிகளைப் - பிறருக்கும் கூறி உ பொறுப்பும் திறனும் வாய்ந்த ஆசி ஆசிரிய ஆலோசகர்கள் என்று இத

15 )
2 இலங்கையில் ஆங்காங்கு அமைக் பர் சங்கங்கள் கல்வி முறையில் ஒரு
- கட்டுவதிலும் நூல் நிலையங்களை பாருட்காட்சிகளை ஒழுங்குசெய்வதி | பரிசளிப்பு விழாக்களிலும் பாட
வேலை அனுபவத் திட்டத்திலும் மால் முடிந்த உதவிகளைச் செய்ய யின் முன்னேற்றத்திற்கென வழங் ஒழுங்காகப் பயன்படுத்தப்படுகின் அவதானிக்க வேண்டும். ஆபிரிக்க யுனஸ்கோ' விடுத்துள்ள அறிக்கை வையான வகுப்பறைகளைக் கட்டி பந்து உழைத்தனர் என்று குறிப்பி 5 கண்டத்தில் உள்ள விக்டோரியா கள் மதிப்புடைய பாடசாலைத் தள முயற்சியால் வாங்கி, கல்வி விருத் இவ்வாறு உலகெங்கும் அரசாங் கம் சிகளுக்குப் பெற்றோர் சங்கங்கள் தயில் பெற்றோர் கள் பாடசாலையின் டமையாற்ற தடை எது வுமில்லை. பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்க ய உற்சாகத்தையும் அறிவையும் ளுக்கிருக்கும் பெரும் பொறுப்பினை
தில் மும்முரமாக ஈடுபட்டால்மட் மையும் நிறைவு பெறாது. பிள்ளை கள் சியைப் பெறுவதற்கு வேண்டிய கள் பண்படுத்திக் கொள்ள வேண் நெறி அதனைப் பிள்ளைகள் தம்மில் எடுத்துக்காட்டாக விளங்கவேண் சற்றை அறிய முயற்சிக்கவேண்டும். D மயான சில தத்துவங் களைப் பெற்
அறிந்து கொள்ளவேண்டும்.
டக் கடி தமது பிள்ளைகளின் கல்விப் க்கொள்ள வேண்டும். தம் பிரச்னை "காண்டவர்கள் தாம் கையாண்ட தவலாம். அவசியமான இடத்து சிரியர்களின் உதவியை நாடலாம்.
ற் கென பலரும் உள்ளனர்.

Page 72
( 6
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பாடங்களுடன் “கல்வியில் பெற்ே முறையில் பெற்றோர் ஆசிரியர் சங்க பற்றியும் கற்பிக்கப்படல் வேண்டும்
அே*
------ ''கற்றலில் கேட்டல்
அறிவோர்க்கழகு அ
( ' அப்பியாச வித்தை
''மொழிவ தற

5 )
களில் ஏற்கனவே கற்பிக்கப்படும் றர்களின் பங்கு' பற்றியும் 'கல்வி எங்களின் பெரும் முக்கியத்துவம்'
முற்றிலும் நன்று ' '
மலனை வணங்குதல்'
க்கு அழிவில்லை''
மொழி”

Page 73
( 6 6-ம் 7-ம் 8-ம் வகுப்பு கற்பித்தலுக்கா
குறிப்
A. விஞ்ஞானம் கற்பித்தலின் முக்கி
1. சூழலில் உள்ள விடயங்களை வி 2. விஞ்ஞான ரீதியில் பிரச்சனை க2 3. விஞ்ஞான மனப்பான்மையை ! 4. விஞ்ஞானத்திற்குத் தேவைய
விருத்தி செய்தல். விஞ்ஞானம் சமுதாயத்திற்கு
ளின் சாதனைகளையும் அறிதல். 6. நயங்காணும் முறையை விருத் 7. ஓய்வு நேர முயற்சிகளில் கவன 8. பாமர மக்கள் நவீன விஞ்ஞான
விளங்க உதவுதல் . B. விஞ்ஞானத்தின் ஒருமைப்பாடு. 1. இற்றைக்குக் கிட்டத்தட்ட 301
விதானத்தில் விஞ்ஞானம் ஒ இடைக்காலத்தில் பல கூறுக கொண்டும் இருக்கின்றது.
ஆரம்ப காலத்தில் ( 11-14 ) 6 பாடமாகக் கற்பித்தலே நன்று
கூறுகிறது . இதன் விளைவே 6ம் 7ம் 8ம் வ தற்பொழுது உபயோகிக்கப்படு
(i) வடமாகாண ஆசிரிய (ii) UNESCO 6ம் 7ம் 80 (iii) கல்விப் பகுதியினர் ப UNESCO வின தும் கல்விப் பகு அமைப்பு முறை பின் வருமாறு
(i) விடயமுறை (Topic M

1 )
ப் பொது விஞ்ஞானம் ன சில பொதுக் புகள்
- அற்புதநாதன்,
ய நோக்கங்கள்
ஞ்ஞான முறையிற் கற்றல்.
ள ஆராய்தல். விருத்தி செய்தல். 1ான அடிப்படைத் திறமைகளை
அளித்தவற்றையும் விஞ்ஞானிக
தி செய்தல். ம் செலுத்து தலை விருத்தி செய்தல். - முறை களையும் உப கரணங்களையும்
2 ஆண்டுகளுக்கு முன்புதான் பாட ரு பாடமாகப் புகுத்தப்பட்டது. ளாகப் பிரிக்கப்பட்டதும் பிரிந்து
வயது விஞ்ஞானத்தை தனியான 1 என்று கல்வித்துறை ஆராய்ச்சி
தப்புப் பொது விஞ்ஞானம் ஆகும். மம் பாடத்திட்டங்களாவன:
ர் சங்கத்தின் பாடத்திட்டம். 5 வகுப்புப் பாடத் திட்டம். Tடத்திட்டம்.
தியினரினதும் பாடத்திட்டத்தின்
ethod) - நீர், மண், வளி முதலியன

Page 74
( (
(ii) ஒரு விடயம் பல அல (iii) ஒவ்வொரு அலகையும்
நாங்கள் எதிர்பார்க் ஆசிரியருக்குத் தேவை
பிரிக்கப்பட்டிருக்கிறது C. விஞ்ஞானம் கற்பித்தலிற்குச் செ
இன்றியமையாதது.
முற்றான விளைவைப் பெறுவத களையும் பாவிக்கவேண்டும்:- தினால் 20-25%, பார்வையில் லும் சேர்ந்து 50%, பார்வை, வற்றினால் 90%, பாடம் கிர கூறுவர்.
பரிசோதனை செய்யும் விதங்கள் : கப் பரிசோதனை செய்ய விடல். கித்தோ, உபயோகிக்காமலே காட்டல். (iii) வகுப்பிற்கு ெ
றைப் போய்ப் பார்த்தல். (iv) | பறைக்கு வெளியால் ஆராயும் மாதிரி உருவம், கோட்டுப்பட [தற்பொழுதுள்ள சூழ்நிலையில் பரிசோதனைகள் செய்தல் சாத்தி
3. பரிசோதனைகள் செய்யும் பொழுது
(i) பரிசோதனைகள் நுண்ணாய் த லாக இருக்கக்கூடாது . (In (ii) சந்தர்ப்பத்திற்கும் சூழலிற் மாற்றவேண்டும். (iii) ஆசிரிய சோதனைகள் செய்ய முடியு மாயி (iv) மாண வன் மேலும் பரிசோ அவதானிப்பதற்கும் முடிவுகளை தலாகப் பரிசோதனைகள் இருக் ஆக்கத்திறனை (Creative abili (vi) பரிசோதனைகள் முன் கூட்டி வேண்டும். (vii) பரிசோதனை பாடத்தில் புகுத்த வேண்டும். உள்ள எல்லா மாணவர்களாலும் கவேண்டும். (xi) பரிசோதனைக மாணவர்கட்கிடையில் ஓரளவு 8

58 )
தகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ம் கற்பிக்கும் வரிசை, மாணவரில் கக்கூடிய * 'கற்றுக் கொண்டவை'' பயான குறிப்பு ஆகியவைகளா கப்
சய் முறை வேலை (Fractical work)
ற்கு மாணவனின் எல்லாப் புலன் வாசிப்பதினால் 10-15%, கேட்ப ஒல் 30-35%, பார்வையும் கேட்ட கேட்டல், கைப்பணிகள் ஆதியன -கிக்கப்படும் என்று கல்வியறிஞர்
- (i) மாணவர்களைக் குழுக்களா - (in) சில மாணவர்களை உபயோ - ஆசிரியர் பரிசோதனை செய்து வளியே பார்க்க வேண்டியன வற் மாணவர் களைத் தாங்களாக வகுப் படி தூண்டுதல். (v) படங் கள், டம் முதலியவை உபயோகித்தல்.
ஆரம்ப வகுப்புகளில் தனித்தனி) நியமல்ல.]
ஆசிரியர் கவனிக்க வேண்டியவை:- லாக இருக்க வேண்டும். நிரூபித்த vestigatory, not Confirmatory) கும் ஏற்றவாறு பரிசோதனை களை ரால் புதிய திறமை வாய்ந்த பரி பின் அவைகளைக் கையாளலாம். Tதனைகள் செய்வதற்கும், கூர்ந்து
அலசி ஆலோசிப்பதற்கும் தூண்டு க்கவேண்டும். (v) மாணவனின் ity) விருத்தி செய்யவேண்டும். யே செய்து பார்த்ததாக இருக்க ஈகளைத் தகுந்த நேரத்தில்தான் (viii) பரிசோதனைகள் வகுப்பில் ம் பார்க்கக்கூடிய இடத்தில் இருக் ளைக் குழுவாகச் செய்யும்பொழுது கலந்துரையாடலிற்கு இடம் வைக்

Page 75
கவேண்டும். (x) மாணவர் ஆசிரியர் சேகரித்தல் நன்றன்று பரிசோதனைகளை ஆயத்தம் செய் (i) 'யுனெஸ்கோ'' (UNE: (ii) எளிதான உபகரணங்கள் (iii) பிரித்தானிய விஞ்ஞான
படும் சஞ்சிகையை உப் (iv) சில பரிசோதனைகளை முன் (v)
ஆய்வுகூட வசதியை
அதற்கேற்ப அமைத்த D கற்பிக்கும் முறை
(1) விஞ்ஞானம் கற்பிக்கும்
களை மனப்பாடஞ் செய் (2) ஒரு விடயம் ஆரம்பிக்கு
ஆர்வத்தை ஆசிரியர் த (3) தகுந்த இடத்தில் வி
சுய அறிவையும், ஆ.
விருத்தி செய்யலாம் . (4)
மாணவருடன் சில வேல் (5)
பரிசோதனைகளை மாண
யிக்கலாம். (6)
பாடநூலை வகுப்பறை நன்று. எனினும் ஒரு இருத்தல் நன்று. இதை கைகளும், ஆங்கில நூ யான வாசிப்புக்குப் பா ஆசிரியரால் கொடுக்கப் ருக்கவேண்டும். அதி கம் வேண்டும். பரிசோதனைகளின் நோ கிடைத்த முடிவு ஆகிய வேலைகளில் செய்முறை
பியாசக் கொப்பி உபயே (9)
கடினமான கலைச்சொற எளிய நடைமுறையைக்
(7)
(8)

69 )
கள் சேகரிக்கக்கூடிய பொருட்களை று.
1வதற்குச் சில குறிப்புகள். 5CO) கைநூலைப் பயன்படுத்துதல்.
ள உபயோகித்தல். - ஆசிரியர் சங்கத்தால் வெளியிடப் யோகித்தல். ன்கூட்டியே செய்தல்.
நம்பியிருக்காமல், வகுப்பறையை
- முறைதான், விஞ்ஞான உண்மை
வதிலும் பார்க்க முக்கியம். முன் அவ்விடயத்தில் மாணவனின் ட்டி எழுப்பவேண்டும். ஜாக்களைக் கேட்பதனால் மாணவரின் க்கத்திறனையும் அனுபவத்தையும்,
ளகளில் கலந்துரையாடலாம்.
வர்களுடன் கலந்துரையாடி நிர்ண
யில் உபயோகிக்காமல் விடுவது பாடநூல் மாணவனின் கைவசம் விட வேறு பாட நூல் களும், சஞ்சி ல்களும் மாணவர்களின் மேல்வாரி -சாலையில் இருத்தல் நன்று. 'படும் குறிப்புகள் மிகவும் அரிதாயி ான குறிப்புகளை மாணவரே எடுக்க
"க்கம், செய்முறை, அவதானம், வை குறிக்கப்படல் வேண்டும் - சில குறிக்கத் தேவையில்லை - ஒரே அப் பாகித்தல் நன்று. bகளை இவ்வகுப்புகளில் தவிர்த்து
கையாளுதல் நன்று .

Page 76
(10)
மாணவர்களின் தனி வேண்டும்.
(11) பாடக்குறிப்பு தயார்
மும் வாசித்திருக்க ே இருத்தலும், பாடம் தது என்று சீர் தூக்கிட்
E. விஞ்ஞான அறிவை மதிப்பிடல் (1) மதிப்பிடும் முறைகள்
மூலம், வினாமூலம். (2)
வினாக்கள் பின் வருவன அறிவு, விஞ்ஞான முை சூழலில் அறிவை உபே துவங்களை விளங்குந்த
(3) புது முறைப் பரீட்சை (L

70 )
யியல்புகளை அ றி ய எத்தனிக்க
செய்ய முன்பு முழுப் பாடத்திட்ட வண்டும் - பாடக்குறிப்பு விரிவாக எவ்வளவுக்கு வெற்றிகரமாக இருந் பார்த்தலும் முக்கியமாகும்.
-- எழுத்துமூலம், பணிசெய்வதின்
-வற்றை மதிப்பிட வேண்டும்:- கற்ற ற ( Scientific method), வேறு புதுச் யாகிக்குந்திறமை, விஞ்ஞானத் தத் ன்மை. முறைகளை உபயோகித்தல் நலம்.
M. தி. tputhanatan,
CEO (Science ) NR
Point Pedro.
கே

Page 77
கலைத்திட்டம் என்
கலைத்திட்டம் என்றால் என்ன ?
கற்பிப்பது என்றால் கல்லி வது அறியாமையென்ற இருளைக் ஊட்டுவது கற்பித்தலே. ஒரு வ
ளும் இருப்பார்கள். ஆசிரியர், ம. ரும் உணர்ச்சியுமுள்ளவர்கள். இல் மென்ற உயிரற்ற பொருள் மூலம் கற்பிப்பது யாது என்ற வினாவுக்கு
கலைத்திட்டத்தைப் பாட கலைத்திட்டத்தை ஒழுங்காக வரை ஒழுங்காக அமையும். இங்கு க அமையவேண்டுமென நோக்குவது யிலா அல்லது பொருளாதார ரீதி அல்லது மனிதனின் உள்ள வளர்ச் மக்களை எவ்வகையிற் பண் படுத்; கிணங்கவா அல்லது இவையெல் படையிலா கலைத்திட்டம் அமை
கலைத்திட்டத்தின் நோக்கங்கள் :-
ஹேர்பட் என்ற தத்துவஞா என்றார். ஜோன் மில்ரன் * தனக் களையும் நீதிவழுவாமலும் அறிவா புரிய உதவுவதே முழுக்கல்வியின் ''உயரிய பண்பாடே கல்வியின் பெஸ்டலோசி என்ற அறிஞர் பள் கல்வி அன்று என்றும், வாழ்வாங் றும், ஒவ்வொருவனும் தனது 4 கொள்வதே வேண்டற்பாலது எ பொருள் இன்பம் வீடடைதல் . கொள்கிறார்கள். கற்பித்தல் கல் கொண்டது. ஆகவே, கலைத்திட்ட யாக கொண்டதாகும். கல்விப் இடையே காரண காரியத்தொட
கலைத்திட்டத்தின் உள்ளடக்கம் :-
மக்களின் அன்றாட வாழ்க் நிலையாயின. மனிதப்பருவத்தில்

71 ) னும் எண்ணக்கரு
செல்வி M, தில்லையம்பலம்.
) எடுத்தல் என்று பொருள். அதா கல்லியெடுத்து, அறிவாகிய ஒளியை குப்பில் ஆசிரியர்களும், மாணவர்க Tணவராகிய இரு பகுதியினரும் உயி பர்கள் இருபகுதியினரும் கலைத்திட்ட ஒன்றுபடுகின்றனர். பொதுவாகக் விடை கலைத்திட்டமே.
ஏற்பாடு என்றும் அழைப்பார்கள். ரயறை செய்தாற்றான் கற்பித்தலும் லைத்திட்டம் எந்த அடிப்படையில் து அவசியம். சமுதாய அடிப்படை யில் வாழும் வழியை வகுப்பதிலா சிக்கு ஏற்பவா அல்லது அரசாங்கம் தப் பயன்படுத்த வேண்டுமென்பதற் லாம் சேர்ந்து உருவாகின்ற அடிப் யவேண்டும் என நோக்கவேண்டும்.
1னி ''கல்விப்பயன் நல்லொழுக்கம் '' 5குரிய பணிகளையும், பொதுப்பணி ற்றலோடும் பரந்த உள்ளத்தோடும் - பயன்'' என்றார். ஜோன்லொக் சிறந்த பயன் ' ' என்று கூறுகிறார். -ளிப் படிப்பில் இன்புறுவது மட்டும் கு வாழ வழி வகுப்பதே கல்வி என் எல்லாத் திறன்களையும் வளர்த்துக் ன்றும் கூறுகிறார். தமிழர்கள் அறம் ஆகிய நான்கினையும் கல்விப் பயனாகக் விப் பயனை அடைவதை இலக்காகக் -மும், கல்வியின் பயனை அடிப்படை பயனுக்கும் கலைத்திட்டத்திற்கும் ர்பு இருக்கவேண்டும்.
கைக்கூறுகளே கல்வியின் தொடக்க பொறுப்பேற்கவேண்டிய தொழிலே

Page 78
இளமைப்பருவத் தில் பயிற்சியாக லில் தனித்தனியாக பாகுபாடு ெ களின் கொள்கைப்படி பாடங்கள் பண்பு, கலை ஆகிய வாழ்க்கையி யின்றி ஒருங்கே வளர்க்கவேண்டும் கலைகள் அறிவுப் பகுதியிற் சேர்க்க பாடமாகவும் நாற்பாடமாகவும் ப ணம், சொற்கோப்புக் கலை, தர்க். ளப்பட்டன. கணிதம், கேத்திரக பாடங்கள் நாற்பாடங்கள் என்ற 1
கலைத்திட்டம் மாணவர்களி றிற்கு ஏற்க அமைக்கப்படவேன் schools), தொடக்க நிலைப் பாடசா சாலைகள் ஆகியவெல்லாம் தளத்தி டும். பிள்ளையின் வளர்பருவம் ஒவ் ஒருமைப்பாடும், அந்தந்த நிலைக்ே ஒருமைப்பாடும் பெறல்வேண்டும். அவற்றுள் கட்டாயபாடம் விருப்பு டும். பாடங்களில் உட்கருப்பா உண்டு. பொதுவாக எண், எழுத் கருப்பாடமெனக் கொள்ளப்படுகின் என் அழைப்பார்கள். உட்கருப்பா ருக்கும் கட்டாய பாடங்களாகும். கலைத்திட்டத்தில் சமநிலை:-
கலைத்திட்டத்தில் சமநிலை கா வியலிற் கலையும், கலையில் அறிவிய களை நாம் பல அகவைகளாகப் பி ஒருமைப்பாடு காணப்படவேண்டும் தொடர்புறுத்திக் கற்பிக்கப்படவே மூலக்கல் வியோடு மட்டும் நில்லா பயிற்சியைப் பெற்று முழு வளர் 8 டும். அதாவது கலைத்திட்டம் நெகிழ
ஜோர்ஜ் கோம்பே என்பவர் 1 தார். அவற்றை நான்கு பிரிவுக உறுப்பமைதி, உள்ளவமைதி, பெ சமூக அறிவியலில் தேற்றம் ஆகிய தேசியக்கல்விக்கழகம் உயர் நிலைக் எடுத்துக்கூறியுள்ளது. அடிப்படை கலை, தொழிற்கல்வி, குடிமைப்பயி

72 )
அளிக்கப்பட்டது. பாடங்களை முத சய்தவர்கள் கிரேக்கர்கள். கிரேக்கர் - உடல், உள்ளம், அறிவாற்றல், ன் பலகோணங்களை யும் குறை நிறை 5. கிரேக்க மரபுப்படி ஏழு பரந்த கப்பட்டுப் பிற்காலத்தில் அவை முப் ரிெந்தன. அவை வருமாறு : இலக்க கம் ஆதிய முப்பாடமாகக் கொள் ணிதம், வானநூல், இசை ஆதிய தொகுதியுள் அடக்கப்பட்டன.
ன் அறிவாற்றல், வயது என்பனவற் எடும், குழவிப் பள்ளிகள் (Infant லைகள், இடை நிலை உயர் நிலைப்பாட ன் மீது தளமாகக் கட்டப்படவேண் வொன்றுக்கும் ஏற்றவாறு குறுக்கு கற்ப கல்வியின் நோக்கம் நெடுக்கு பாடங் கள் பலவாக இருப்பினும், பப்பாடம் என்ற வரையறை வேண் _மெனச் (Core Subjects) சில 5து, வாசிப்பு ஆதிய மூன்றும் உட் "றன. இவற்றை ஆங்கிலத்தில் 3 R உங்கள் ஆரம்ப நிலையில் எல்லோ
'ணப்படவேண்டும். அதா வது அறி லும் காணப்படவேண்டும். பாடங் ரித்துக் கற்பித்தாலும், அவற்றுள் . ஒரு பாடத்துடன் மற்றப்பாடம் பண்டும். அத்துடன் கலைத்திட்டம் து மாண வர் கள் பல தரப்பட்ட சியடையப் பொறுப்பேற்கவேண் மச்சியுடையதாக இருக்கவேண்டும்.
பாடங் களைக் கூறுகளாகத் தொகுத் நள் அடக்குகிறார். அவை, உடல் ளதீக அறிவியலோடு இணக்கம், 1வையாகும். அமெரிக்காவிலுள்ள கலைத்திட்டத்தில் ஏழு பாடங்களை | பாடங்கள், நலப்பாடு, குடும்பக் ற்சி. ஓய்வுநேரப் போக்கு, அறக்

Page 79
கல்வி ஆதியனவாகும். பொப்பிற் களைத் தமது கலைத் திட்டத்தின் மொழிப்பயிற்சி, நலப்பாடு, குடி ளத்திறன், ஓய்வுநேரப்போக்கு, சப் பொதுச்செயற்றிறன் ஆதியனவா தில் சங்கீதம் முக்கிய பாடமா கவு டத்தில் வரைதல் ( Drawing) முக் நாட்டுக்கு நாடு கலைத்திட்டத்திற் < யுடைய ளவாகக் காணப்படுகின்ற கலைத்திட்டத்தையும் கற்பித்தலை திட்டமும் ச ற்பித்தலும் ஒன் றிலெ

73 )
(Bobbit ) என்பவர் பத்துப் பிரிவு பகுதிகளாகக் கொண்டார். அவை மைப்பயிற்சி, சமூகப்பழக்கம், உள் நயவழிபாடு, பெற்றோர் பொறுப்பு, தம் கத்தோலிக்கரின் கலைத் திட்டத் ள்ளது, ஜேர்மனியரின் கலைத்திட் கிய பாடமாக இடம் பெறுகிறது. காணப்படும் பாடங்கள் வேற்றுமை ன. எப்படித்தான் இருந்தாலும் பும் வேறுபடுத்தமுடியாது. கலைத் என்று தங்கியவை.
ஐக

Page 80
புவியியல் கற்பிப்
-- சித01
சாதன - - - - -
புவியியலை இலகுவாகவும் தெ பிப்பதற்கு அப்பாடத்தைப் போதிக் களை யும் சாதனங் களை யும் பயன்படு வொரு பாடசாலையிலும் குறைந்த படம் ஓர் இலங்கைப்படம் ஆவது . விடத்துப் புவியியலை ஒரு பாடமா வசதியுள்ள பாடசாலைகளில் புவியிய கள் முதலியன வற்றைப் பாதுகா சேமிப்பு அறை இருக்கவேண்டும். ( ஆசிரியரும் தேவையான உபகரன வதற்கு வசதி இருத்தல் மிக அவசியம் ய லுக்கென ஒரு தனி அறை இருக்கி பட்டுள்ள உL.!கரணங்களை மாண வ கான முறையில் புவியியல் வகுப்பு அறைக்கு வந்து போவதற்கு வசதி வேண்டும்.
புவியியலைக் கற்பிப்பதற்கு உ வகைக ளாகப் பிரிக்கலாம்.
(1) உண்மையான நிலைமையுட (2) புகைப்படங்கள் . (3) தேசப்படங்களும் வரைப் (4) வாசிப்பும் வானொலியும். (5) பொருட்காட்சிகள்.
(1) உண்மையான நிலைமையுடன் ரே (அ) உண்மையான நிலைமைய
ஏற்படுத்துவதற்கு வெளி. ஆய்வு கள் நான்கு வகைப் ஒரு பாட நேர ஆய்வு - களிலோ, மிக அண்மையி படவேண்டும். மண்வன அல் ல து படம் வரைதல்

பதற்கு உதவும் ங்கள்
-- -- - V. மகாதேவன்.
ளிவாகவும் மாணவர்களுக்குக் கற் கும் ஆசிரியர் கள் பல உபகரணங் த்தவேண்டியது அவசியம். ஒவ் பட்சம் ஒரு பூகோளம், ஓர் உலகப் இருக்கவேண்டும். இவையில்லாத ஈகக் கற்பிக்காது விடுதல் நன்று. பலுக்குத் தேவையான சுவர்ப்படங் சப்பாக வைத்திருப்பதற்கு ஒரு இத்தகைய அறையி லிருந்து எந்த எங்களை எடுத்துப் பயன்படுத்து ம். பெரிய பாடசாலை களில் புவியி நின்றது. இந்த அறையில் வைக்கப் ர்கள் பார்த்துப் பயனடைவதற் கள் சில பாடநேரங் களில் இந்த கள் நேரசூசிகையில் செய்யப்பட
த வக்கூடிய சாதனங்களை ஐந்து
ன் நேரடியான தொடர்புகள்.
படங்களும்.
ரடியான தொடர்புகள்
டன் நேரடியான தொடர்புகள் புற ஆய்வு அவசியம். வெளிப்புற படும் :- இவை பாடசாலையின் சுற்றாடல் லுள்ள இடங்களிலோ நிகழ்த்தப் 5 களை ஆராய்தல், நில அளவீடு, அயலிலுள்ள இரண்டு அல்லது

Page 81
( 75
மூன்று வீதிகளில் போக்கு வரத்தை விடுதல், இவை போன்றவை இதற்கு
(11)
ஒரு நாள் அல்லது அல் தொடர்வண்டி அல்லது 1 பெளதிக அமைப்பிலும் மாற்றங்களை அவ தானி, ஒழுங்குப்படி ஒரு தொழி முகம், சுரங்கம், நீர்ப்ப பட்ட அல்லது அமைக்க
றைப் பார்வையிடுதல்; தல் முதலியன சில உதா
சில நாட்களுக்கு அல்லது பிரயாணம் - இவை உ ரம் அமைந்துவிடா மல் ! விக்கொத்துகளும் புறவ. மிகவும் நன்மையளிக்கும் முன்னர் கவனமாகத் தி ஆய்வும் இருந்தால் தான்
- - -
(iv)
உயர்தர வகுப்புகளில் செ கொள்ளப்படலாம். இ (1) திட்டமிட்டு விசார தானித்தவற்றைப் பதி தொகுத்துக் காட்டுதல். சில பெறுபேறுகளை அமை
உண்மையான நிலைமையுடன்
கூடிய வேறு வழிகள்:-
(அ) கனிப்பொருட்கள், கரு
முதலியன வற்றுள் சில வைத்தல்.
(ஆ) உள் நாட்டில் வேறொரு
நாட்டிலிருந்தோ வரும் கேள்விகள் மூலம் பல வி
பொருட்களை ஏற்றி வரும் ணைக்கோ மாணவர்களை களை அறிந்து கொள்வர்.

;) )
அவதானித்தல், வானிலையை அள தச் சில உதாரணங்களாகும்.
ரை நாள் வரை நீடிக்கும் ஆய்வு - பஸ் வண்டியில் பிரயாணம் செய்து பண்பாட்டுத்துறையிலும் ஏற்படும் த்தல் ; முன்னர் செய்து கொண்ட ற்சாலை, அவதான நிலையம், துறை ஈசனத் திட்டம் (பூர்த்தியாக்கப் ப்பட்டு வரும்) ஆகியவற்றுள் ஒன் வானிலை விபரங்களைப் பதிவு செய் ரணங்களாகும்.
/ வாரங்களுக்கு நீடிக்கும் சுற்றுப் 5லாசப் பிரயாணங்களாக மாத்தி திட்டமிடப்படல் அவசியம். கேள் ரிப்படங்களும் தயாரிக்கப்பட்டால் ம். எத்தகைய வெளியாய்வுக்கும் திட்டமிடுதலும், தொடர்ந்து பின் - பூரண பலன் கிடைக்கும்.
வளி ஆய்வுகள் (Ficld Study) மேற் தற்கு நான்கு கட்டங்கள் உள. ணையை ஒழுங்கு படுத்தல். (2) அவ வு செய் த ல். (3) முடிவுகளைத்
(4) கலந்துரையாடி, ஆராய்ந்து உவதற்கு முயற்சித்தல்.
நேரடித் தொடர்பு ஏற்படுத்தக்
விகள், உடைவகை, தானியவகை வற்றைச் சேகரித்துக் காட்சிக்கு
பாகத்திலிருந்தோ அல்லது வெளி ஒருவரைச் சந்தித்து மாணவர்கள் பரங்களை அறிந்து கொள்ளல்.
> கப்பலுக்கோ அல்லது ஒரு பண் அழைத்துச் சென்றால் பல விபரங்

Page 82
( 7
(ஈ) நாட்டின் வேறு பகுதிகளி
பேனா நண்பர்களுடன் ஊக்க மளித்தால் அவர்
புகைப்படங்கள் முதலி முயற்சியாகச் சேகரித்து
மாதிரி அமைப்புகளைச் சமை தானித்தவற்றைப் புலப்படுத்த வா நாட்டின் அல்லது கண்டத்தின் தல் யும் பொழுது அது தெளிவாக - இவற்றைப்போல் குடிசைகள், நீர்ப் நீர்ப்பாசன முறைகள், சுரங்கங்கள் புகளையும் ஆக்கலாம். சில வற் றைக் ( களைக் கொண்டு அமைக்கலாம். சிற காத்து வைக்கலாம்
(2) புகைப்படங்கள்
(அ)
நிலப்படங் கள் (Still Pict மேற்காட்டி (Epidiascop சுவரில்) காட்டலாம். இ
வைக் சலாம்.
(ஆ) படக்கீலங் கள் (Films1
சிறந்த படங்களுக் காக வேண்டிய அவசியம் ஏற்
(இ) புகைப்படங்கள் :- சுற்
கப்பட்ட படங்கள் உட்ப பயன்படுத்தலாம்.
(ஈ) சினிமாப்படங்கள்: - க
பொருள் நிறைந்தன வா கக் கூடியன வாயும் இருக்
(3) படங்களும் வரைபடங்களும்
(அ) சுவர்ப்படங் கள்:- இனை
wall Maps) அல்லது ெ
Atlases) இருக்கும். (ஆ) பூகோளம்.
(இ) தேசப்படப் புத்தகங்கள்

5 )
லுள்ள அல்லது பிற நாடுகளிலுள்ள மாணவர்களைத் தொடர்புகொள்ள கள் தபாற் தலைகள், படங்கள், பயனவற்றைப் பொழுது போக்கு
மிகவும் நன்மையடைவர்.
ப்பதன் மூலமும் நேரடியாக அவ ய்ப்பு ஏற்படும். மாணவர்கள் ஒரு மரத் தோற்ற அமைப்பைச் செய் அவர் கள் மனத்தில் பதிந்துவிடும். பாசன அமைப்புகள், பண்ணை கள், முதலியனவற்றின் மாதிரி அமைப் குறைந்த செலவில் கழிவுப்பொருட் ந்தன வற்றை நிரந்தரமாகப் பாது
1res):- இவற்றை தொங்கவிடலாம் E) மூலம் திரையில் (வெண்ணிறச் வற்றைச் சுலபமாகப் பாது காத்து
rips) :- இவை கிடைக்குமானால்
ஆசிரியர் அலைந்து தேடித்திரிய படாது.
றுப்பிரயாணங்களின் போது பிடிக் ட சேகரிக்கப்பட்ட படங்களையும்
1) வி தொடர்பான ப ட ங் க ள் யும் மாண வர்களுக்கு ஊக்கமளிக்
தம்.
! தனிப்படங்களாகவோ (Single தாகுப்புப் படங்களாகவோ (Wall

Page 83
( 7 (ஈ) பெரிய அளவுத்திட்டப் பு
இலங்கை நில அளவை
படங்கள், நகரப்படங்கள் (2) விளக்கப்படங்களும், வன
- தேவைக்கேற்றவாறு வை (4) வாசிப்பும், வானொலியும்.
(அ) பாடப்புத்தகங்கள் - 2
எனவேயன் றி அவருக்கு (ஆ) புவியியல் உபபர்டப்பு
கங்களை யும் இரு பிரிவுக
பிரிவு 1
(i) புள்ளிவிபரத் தொகுட்
சாங்க அறிக்கைகள் . (ii) கலைக்களஞ்சியங்கள், நி (iii) தராதரமுள்ள பாடப்பு (iv) இக்காலப்பு வியியல் தெ
சங் கங்களின் வெளியீடு
பிரிவு 2
(i) வகுப்பில் உபயோகிக்கப்
(ii) பிரயாணக் கதைகள் - உ
தேச ஆராய்ச்சியாளரின்
(iii) புவியியல் பின்னணியாக
(iv) செய்தித் தாள்கள் சஞ்சிம்
ரங்களடங்கிய செய்திச! தேசப்படங்களும்.
(v ) மாணவர் கள் சேகரிக்கு
(Albums) குறிப்புகளின
கல்வி புகட்டும் ஒரு சாதன ரும் மறுக்க முடியாது ; இங்கு அது யமில்லை. வானொலியில் ஒலிபரப்ப டர்பான பாடங்களை யும் மாண அளிக் கப்படல் வேண்டும் கேட் பயன் பெறு வதற்கு ஆசிரியர் வ

டங்கள் - உ - ம்.
திணைக்களத்தினரின் ஓரங்குலப்
ரபடங்களும், புற வரிப்படங்களும்; (ந்து கற்பிக்கலாம்.
வை ஆசிரியருக்கு உதவியாக உள் ப் பதிலாக அன்று. தேகங்களையும், புள்ளிவிபரப் புத்த
Tாக வகுக்கலாம்.
புகள், ஆண்டுப்புத்த கங்கள், அர
ல நூல் அகராதிகள் (Gareteers) த்தகங்கள். 5ாகுப்புரைகள், தேசிய புவியியல்
கள்.
படாத பாடப் புத்தகங்கள் .
ண்மையான பிரயாணக் கதைகள், கதைகள்
அமைந்த நாவல்கள்.
கைகளில் வெளிவரும் புவியியல் விப ளும், கட்டுரைகளும், படங் களும்,
5 படங்களினது தொகுப்புகளும் | தொகுப்புகளும் (Scrap books).
மாக வானொலி விளங்குவதை ஒருவ பற்றி வற்புறுத்த வேண்டிய அவசி சகும் பேச்சுகளையும் புவியியல் தொ வர்கள் கேட்பதற்குச் சந்தர்ப்பம் பனவற்றை ஆராய்ந்து விளங்கிப் பிகாட்ட வேண்டும்.

Page 84
( 78
(5) பொருட்காட்சிகள். ---
புவியியல் தொடர்பான பொ அழைத்துச் செல்ல வேண்டும். தத் பொருட்காட்சிகளை அமைத்தால் மா படுவார்கள்; செய்கை மூலம் பல விட யர்கள் தமக்குத் தேவையான உப் யியல் அறை ஒன்றை அமைப்பதற்கு
எனவே புவியியலில் மாணவர் டுமானால் ஆசிரியர்கள் பல கட்புல கல்வி புகட்ட வேண்டியது மிக அத்தி
ஆ
1
----

-)
எருட்காட்சிகளுக்கு மாணவர்களை தம் பாடசாலைகளில் இத்தகைய சணவர்கள் ஆக்க வேலைகளில் ஈடு பரங்களைக் கற்றறிவார்கள்; ஆசிரி கரணங்களை ஆக்குவதற்கும் புவி ம் வாய்ப்பு ஏற்படும்.
களுக்கு ஆர்வம் உண்டாக வேண் - செவிப்புல சாதனங்கள் மூலம் தியாவசியம்.

Page 85
( 79 பாடசாலைகளில் நூல்
- சி. முருகவேல், B. A. (Ceylo
"ஞ்ஞான அறிவு ஓர் ஆற்ற என்ற முறையில், மனிதனுக்கு லபிக் அனர்த்தமும் விளை யலாம். அதே றலே. எழுத்தறிவினால் நன்மையு அனர்த்தமும் விளை யலாம். எல்லா எதனை எவ்வாறு கிரகித்துக்கொள் இதனால் தான், பண்பட்ட அழகிய இன் றியமையாத தொடர்பு ஒன்றுப் தக் குமாரசாமி எழுதினார். 1
இந்நாட்டுக் கல்விமுறை கு! செய்யும் ஒரு கல்வி முறையாக இருந் நெறியில், தெய்வீக நெறியில் இட என்ற முறையில் இந்நாட்டுக் கல் லில் சிந்தித்த இந்நாட்டவர் பொ இதனைக் கருத்திற் கொண்டே, 1! ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்ல யிருக்கவேண்டும்.
''குழந்தைகளின் உள்ளத்தில் ரக்கல்வி மிக முக்கியமான கருவி எ றுக்கொண்ட இக்குழு, பின்னர், 3 குழந்தைகளை நற்குண நற்செய்கை கூடும் என்று கூற முனைந்தமை வரு! நாங் கள் முக்கியமாகக் கவனிக்கவே கல்வியின் உள்ளடக்கத்தைப்பற்றிப்
இராமநாதனுக்குப் பிறகு 1 ஆராய்ந்த விசேட குழுவும் இப்பிர ளைப்பற்றிச் சிந்தித்துள்ளது. பிள் கொடுத்தால் போதாது ; அவர்கள் வழங்கவேண்டும் என்ற இக்குழுவி நூல் நிலையங்கள் பற்றிப் பின் வருப அறிய ாகும்.
''நூல் நிலையம் இல்லாத ப அதனைப் பள்ளிக்கூடம் என்று 6 கொடுக்கும் தொழிற்சாலை என்று

நிலையங்களின் தேவை 2), Dip. in Lib. (London). -
ல். இவ்வாற்றல் வெறும் ஆற்றல் குமானால் நன்மை விளைவதுபோல் போன்று எழுத்தறிவும், ஓர் ஆற் ண்டாவது போன்று, மனிதனுக்கு ம் அவன் அந்த எழுத்தறிவினால் கிறான் என்பதைப் பொறுத்தது . வாழ்க்கைக்கும் எழுத்தறிவுக்கும் > இல்லை என்ற கருத்துப்பட ஆனந்
மந்தைகளுக்கு ஆற்றலினை விருத்தி துவிடக்கூடாது; அவர்களைத் தர்ம -டுச் செல்வதாக இருக்கவேண்டும் வி அமைப்பினைப்பற்றி முதன் முத ன்னம்பலம் இராம நாதன் ஆவர். 929 ம் ஆண்டு கல்வி அமைப்பினை கையில் அவர் பின்வருமாறு எழுதி
-னப் பண்படுத்துவதற்கு சமயாசா ன்று முன்ன தாக ஏகமனதாக ஏற் =ம பாசாரக் கல்வி இல்லாமலேயே யுடையவர்களாக வளர்த்துவிடக் ந்தத்தக்கதாகும்'' 2 இவ்விடத்தில் ண்டியது யாதெனில், இராமநாதன் பெரிதும் சிந்தித்தார்.
943 ம் ஆண்டு கல்வியினைப்பற்றி =சினையின் சில சிறப்பான அம்சங்க ளே களுக்கு எழுத்தறிவினை மட்டும் - படிப்பதற்கு நல்ல நூல்களையும் ன் கருத்தினை அக்குழு பள்ளிக்கூட ாறு எழுதியுள்ளதைக் கொண்டு,
பளிக்கூடம் பள்ளிக்கூடமேயன்று; சால்வதிலும் பார்க்கப் படித்துக் சொல்வதே மேல்'' 3 1964 ம்

Page 86
( 80
ஆண்டு தேசீயக் கல்வி சம்பந்தமாக கையாக வெளியிடப்பெற்றது. இவ் களில் நூல் நிலையங்களை அமைத் துட் வதற்கான சில ஆக்கபூர்வமான யே
- ''ஒவ்வொரு கனிஷ்ட பாட கனிஷ்ட பகுதி மாணவர் களுக்கும் நூல்களைத் தன்னகத்தே கொண்ட நிலையம் நூல் நிலைய வியலில் சிறிது ட நிர்வகிக்கப்படும். அவர் இந்நூல் நி. தலுடன் சம்பந்தப்பட்ட பணியாக சிக் கலாசாலைகளில் நூல் நிலையவிய டும் கற்கக்கூடிய ஒரு பாடமாக இட யாலயத்திலும் ஒரு முழுநேர நூல நிலையம் இருக்கும். இந் நூல் நிலையம் ளின் தொகைக்கேற்ப அமைந்த ஒ திலோ இருக்கும். கனிஷ்ட பாடசா? மும் மகா வித்தியாலயத்தில் மாண வ நிதி வழங்கப்பெறும் '' 4
வரலாற்று ரீதியில் பார்க்கிற இந்நாட்டுக் கல்விக் கொள்கையிலை ருந்தவர் களெல்லாரும் பள்ளிக்கூட வேண்டியதன் அவசியத்தினை உணர் வந்துள்ளார்கள் என்பதனை நாம் அண்மைக்காலத்தில் கல்வி அமை வெளியிட்ட ஆணைக்குழுவினர்களும் கள் இருக்கவேண்டியதன் அவசியத் படி யி ருந்தும் கூட, எமது பள்ளிக். வாகி வளர்ச்சி பெறவில்லை. காரல் யில்லாமை ஒரு காரணமாக இரு . பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் நாட்டிடம் நிதி வசதி இருக்குமெ தற்கு புத்தகங்கள் வழங்கவும் நிதி | தோன்றுகிறது . இந்நிலைமைக்கு உ ளிக்கூடங்களில் நூல் நிலையங்கள் இல் தினை தலைவர்களும், இந்நாட்டில் உ ளும் உணராமையேயாகும் அவர் யங்கள் தேவை என்று மட்டுமே உல் ய மானவை என்பதை உணரவில் யினை த் தொடர்ந்து இந்நாட்டில் இ வரப்பட்டது. இது இந்நாட்டுக் க

D )
- ஒரு திட்டம் ஒரு வெள்ளை அறிக் வெள்ளை அறிக்கை பள்ளிக்கூடங் 1 பயனுள்ள முறைகளில் நடத்து ரசனைகளைத் தருகின்றது.
டசாலையிலும் குழந்தைகளுக்கும், D ஏற்ற எண்ணிக்கை குறையாத - நூல் நிலையம் இருக்கும். இந்நூல் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவரால் லையத்தில் செய்கிற பணி படிப்பித் =வே கருதப்படும், ஆசிரியர் பயிற் ல் மாணவர்கள் விரும்பினால் மட் உம் பெறும். ஒவ்வொரு மகாவித்தி கரால் நிர்வகிக்கப்படும் ஒரு நூல் பள்ளிக்கூடத்திலுள்ள மாணவர்க ஒரு தனி அறையிலோ கட்டடத் லையில் மாண வனுக்கு ரூபா 3 வீத பனுக்கு ரூபா 5 வீதமும் நூல் நிலைய
போது 19 29 ம் ஆண்டு தொடங்கி ஏ நிர்ணயிப்பதில் சம்பந்தப்பட்டி ங்களில் நூல் நிலையங்கள் இருக்க ந்து அவ்வப்பொழுது சொல்லியும் காணமுடிகிறது. இந்தியாவிலும் ப்பினை ஆராய்ந்து அறிக்கைகள் பள்ளிக்கூடங் களில் நூல் நிலையங் தினை வற்புறுத்தி உள்ளனர். 5 இப் கூடங் களில் நூல் நிலையங்கள் உரு னம் கண்டுபிடிப்பது கடினம். நிதி க் சல ரம். தன் குழந்தைகளுக்குப் ம்வரை இலவசக் கல்வி வழங்க ஒரு ன்றால், அக்குழந்தை கள் வாசிப்ப வசதி இருக்கும் என்றே சொல்லத் கண் ைமயான காரணம் எமது பள் தக்கவேண்டியதன் அத்தியாவசியத் உள்ள கல்வியியற் சிந்தனையாளர்க கள் பள்ளிக்கூடங்களில் நூல் நிலை னர்ந்தார் கள்; அவை அத்தியாவசி லே. விசேடக் குழுவின் அறிக்கை லவசக் கல்வி அமுலுக்குக் கொண்டு ல்வி அமைப்பின் வரலாற்றில் ஒரு

Page 87
முக்கிய திருப்பம் ஆகும். கல்வி ! நிலைமை உண்டாகியது. இலவசக் . பள்ளிக்கூடங்களுக்குப் போகும் மா கப் பெருகியது. இப்பொழுது ஏற. ளிக்கூடம் போய் வருகிறார்கள். மாணவர் கள் ஓரளவு வாசினை என்று கொள்ளலாம்.
இம்மாணவர்கள், வாசிப்பது டால், கையில் எது கிடைத்தாலும் வெறும் வியாபாரமாக இருக்கும் கிடைப்பது பெரும்பாலும் அவர் கவே இருக்கும். இதனால் வரக்கூடி யில்லை. இவ்வாறு செய்வது ஒரு விட்டு அவ்விடாயினைத் தீர்க்க த போல ாகும். வழங்காது விட்டால் - அழுக்கு நீரைத்தான் குடிப்பான். மையிலேயே நூல் களையும் நூல் நி பயிற்சி அளிப்பது அவர்களின் பிற் யமையாதது ஆகும்.
இப்பொழுது ஒரு சில பெரி ளவு சிறந்த முறையில் அமைந்து ந பெரும்பான்மையான பள்ளிக்கூட குத்தானும் இல்லை என்றே சொல் னித்து ஆவன செய்யவேண்டியது ! அக்கறையுள்ள எல்லோரது கடன கங்களும் தலைமை ஆசிரியர் களும் . சேர்ந்து முயற்சி செய்தால் இப்பிர
1. Coomaraswamy. Ananda K.
2. Sessional Paper XXVIII, 192 3. Sessional Paper XXIV, 1943,
4. White Paper on Education :
education 1964. p. 16-17. 5. India. Secondary Education
India. Report of Education

1)
ணமுள்ள ஒரு சிலருக்கே என்ற ல்வி அமுலுக்கு வந்ததன் பயனாகப் ணவர்களது தொகை பன்மடங்கா தாழ 20 லட்சம் மாணவர்கள் பள் இவர்களில் ஏறத்தாழ 10 லட்சம் கைவந்தவர்களாக இருப்பார்கள்
ற்கு நல்ல நூல்கள் கிடைக்காவிட் வாசிப்பார் கள். பிரசுரத் தொழில் இச்சூழ்நிலையில் அவர்கள் கையில் 5ளுக்கு உகந்தவை அல்லாதன வா டய கேடுகளை விவரிக்கத் தேவை பனுக்கு நீர்விடாயி னே ஏற்படுத்தி 'வனுக்கு நீர் வழங்காது விடுவது அவன் குளம் குட்டைகளில் உள்ள | இன்னும், மாணவர்களுக்கு இள லையங்களையும் பயன்படுத்துவதில் காலக் கல்வி வளர்ச்சிக்கு இன்றி
"ய பாடசாலைகளில் மாத்திரம் ஓர -க்கும் நூல் நிலையங்கள் உள. எமது பங்களில் நூல் நிலைய வசதி பெயருக் "லவேண்டும். நிலைமையினை அவதா இந்நாட்டுக் குழந்தைகளின் நலனில் மயுமாகும். ஆசிரிய பெற்றோர் சங் கல்விப் பகுதி அதிகாரிகளும் ஒன்று ச்சினை தீர வழியுண்டு.
Am[ my brother's keeper. p. 21,
2, p. 0.
p. 111.
Proposals for national system of
Report, 1952-53. pp. 110-114 : Commission, 1964-66. p. 40.

Page 88
( 82 இந்தியாவின் கல்வி
குறிப்பு
இந்திய சமூக பொருளாதார மடைவதற்குக் கல்வி இன்றியமையா ளப்படுகிறது. எனினும் இந்தியாவி டத்தில் கல்விக்கு எந்த அளவு முக் அந்நாட்டு ஆட்சியாளரை எதிர்நோ இந்தியாவின் பொருளாதார மூல 6 வியில் அதிக முதலீடு செய்யவேண்டி முறை யை ந டை முறைக்குக் கொண் யைத் திரட்ட வேண்டியுள்ள து . ஒரு ளாதார அபிவிருத்தி கல்வியிலேயே , தார அமைப்பு நன்கு விருத்தியடைய கல்வியமைப்பினை உருவாக்கிக்கொ
மையான நாடு. எனவே மக்களுக்கு யா து. அத்துடன் சிறந்த கல்வியை தொடர்ந்து வறுமையான நாடா 8 இவ்வாறான கருத்து களுக்கே வர நே காணவேண்டிய நடவடிக்கைகளை எ
லாது இலங்கை உட்பட எல்லா குக ளும் மேற் கொள்ளவேண்டிய கடன் பலத்தினால் எத்தகைய குறைபாடு அதனைச் சரிசெய்யும் வகையில் திறன்
வா கத்தையும், பாடசாலையிலும் பெரும் முன்னேற்றங் களை ஏற்படுத்த வளர்ச்சியையும், சமுதாயத்தினிடத் னையும் வளர்க்கலாம்
கல்வியை நாட்டில் விருத்தி காரணமாக இருக்கிறது என்று 8 செல வழிக் கப்பட்ட பணத்தினால் எ னவா என்று ஆராய்வது அவசியமா ரக்கல்வியைப் பொறுத்தவரையில் முடியும் முன்ன ரே பாடசாலையை பது அனைவரும் கவலையுடன் ஏற்பு யாகும். 1959 ம் ஆண்டின் தேசிய . உடனடியாக ஆராய்ச்சி செய்வதன்
இது இந்தியக் கல்விமுறையை எதிர்

)
முறை பற்றிய சில
கள்.
- சந்திரசேகரன்.
T அமைப்பு துரிதமாக முன்னேற்ற ததொன்று என்று ஏற்றுக்கொள் ன் தேசிய புனருத்தாரணத் திட் கிய இடமளிக்க முடியும் என்பது க்கியுள்ள முக்கிய பிரச்னையாகும். வளங்களைப் பெருக்குவதற்குக் கல் டயி ருக்கும் அதே வேளையில் கல்வி நி வர வேண்டிய ஏராளமான நிதி 5 நீண்டகால நோக்கில், பொரு தங்கியிருந்தபோதிலும் பொரு ளா பாத நிலையில் திருப்திகரமான ஒரு ள்ளவும் முடியாது . இந் தியா வறு த சிறந்த கல்வியை அளிக்கமுடி அளிக்கமுடியாமையால் இந்தியா 5 இருந்து வருகிறது. மாறி மாறி ர்கிறது இக்கருத்துக்கு ஒரு முடிவு இப்பதே இன்று இந்தியா மட்டுமல்
றைந்த அபிவிருத்தி உள்ள நாடுக மம பாகும். இந்தியா தனது நிதி களைக் கொண்டிருந்த போதிலும் மமயான, நற்பயன் தரக்கூடிய நிர் - கல்வித்துறை நிர்வாகத்திலும் தக்கூடிய ஆக்கபூர்வமான சிந்தனை 5தே ஒத்து ழைக்கும் மனப்பாங்கி
- செய்வதற்கு நிதிப்பற்றாக்குறை கூறப்பட்டபோதிலும் ஏற்கனவே த்தகைய பயனும் ஏற்பட்டுள்ள கும். இந்தியாவின் ஆரம்ப ஆதா பிள்ளைகள் தமது கல்விக்காலம் விட்டு விலக்கப்படுகின்றனர் என் றுக்கொள்ள வேண்டிய உண்மை பெண் கல்விக்குழு இப்பிரச்னை பற்றி அவசியத்தை வற்புறுத்தியுள்ளது. நோக்கியுள்ள மிக அபாயகரமான

Page 89
பிரச்னை என்று 'யூனெஸ்கோ' எச்ச சிகள் நடைபெறுமாயின், பிள்ளை விட்டு விலகுகிறார்கள் என்றும், எ, வாறு விலகுகின்றனர் என்றும் - யொன்றினால் இந்தியா வெற்றிகர யும். தேசிய பெண் கல்விக் குழுவில் ரீதியாக ஆரம்பப்பாடசாலையில் | வாறு விலகுகின்றனர். தமிழ் நாட் இவ்வாறு விலகுகின்றனர்.
இம் மாணவர்களின் தாழ்ந்த இவ்வாறு விலகச் செய்கிறது. வறு பிள்ளை கள் ஐந்தாம் வகுப்பைப் சாலையை விட்டு விலகி பெற்றோரு வருமானத்தையும் பெற்றுக் கொடு பெற்றோர் இடத்துக்கு இடம் மாறு இடத்திற்கும் செல்ல நேருகிறது . களில் நான் காம் ஐந்தாம் வகுப்பு சித்தியடையாது ஒரே வகுப்பில் பா பெற்றோர் அப்பிள்ளை படிக்கவே
பையே நிறுத்தி விடுகின்றனர். ! ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வறுமையைப் போக்கி அவர்களுல் வாகவோ இலகுவாகவோ உயர் , மிக அண்மைக் காலத்திற்குள் இந்தி விடுவார் கள் என்பது சாத்தியமான முகாஜி என்பார் கூறுகின்றார். இ. தார நிலையை மனதில் கொண்டே யான பிள்ளை களுக்கு முழுநேரக் - நேரக் கல்வியை அளிப்பது சிறந்த
னால் பிள்ளைகள் வேலை செய்து செ பிரச்னை நீடிக்குமாயின் இந்தியா ! கான ரூபாய்களைச் செலவழிப்பதில் வர்கள் தமது கல்வி முடியு முன்ன தால் அவர்களுக்கு எதுவித நன்மை பணம் விரயமாகின்றது. இந்தியப் விரயத்தைத் தாங்கிக்கொள்ள முடி பின்னர் அதன் விளைவாக ஏற்பட வெறும் கற்பனையாகிவிடும். இட் பெரிய அளவில் எதுவித திட்ட வில்லை.

3 )
பித்துள்ளது இத்துறையில் ஆராய்ச் ள் ஏன் அவ்வாறு பாடசாலையை 5தொகையான மாணவர்கள் அவ் அறியலாம். இத்தகைய ஆராய்ச்சி மாக இப்பிரச்னையைத் தீர்க்க முடி [ அறிக்கையின்படி அகில இந்திய 6.1 வீதமான மாணவர்கள் இவ் டில் 53.5 வீதமான மாணவர்கள்
பொருளாதார நிலையே அவர் களை மையான குடும்பங்களைச் சேர்ந்த படித்து முடிக்குமுன்னரே பாட டன் சேர்ந்து உழைத்து ஏதேனும் க்க வேண்டிய நிலையில் உள்ளனர். ம்போது ஆரம்பப்பள்ளி இல்லாத [ மேலும் சில ஆரம்பப்பாடசாலை க்கள் இல்லை. பிள்ளை தொடர்ந்து 10 வருடங்கள் இருக்க நேரிடுவதால் தகுதியற்றது என்று கருதி படிப் இப்பிரச்னையைத் தீர்க்க மேலும் ல் வேண்டும். எனினும் மக்களின் டய வாழ்க்கைத்தரத்தை விரை த்திவிடமுடியாது . எவ்வாறாயினும் யர் கள் செல்வ நிலையை அடைந்து -தொன்றல்ல என்று கே. சி. (K.C.) ந்தியா வின் இத்தாழ்ந்த பொருளா தேசிய பெண்கல்விக்குழு வறுமை கல்வியை அளிப்பதைவிடப் பகுதி வழி என்று சிபாரிசு செய்தது. இத Tண்டே படிக்கவும் முடியும். இப் ஆரம்பக் கல்விக்கென கோடிக்கணக் பயனில்லாது போய்விடும். மாண ரே பாடசாலையைவிட்டு விலகுவ புமில்லை. மாறாகப் பொதுமக்களின் பொருளாதாரம் இத்தகைய பண பாது இதனால் கல்வி வளர்ச்சியும் 5கூடிய பொருளாதார வளர்ச்சியும் பிரச்னை பற்றி இந்திய அரசாங்கம் எதையும் இன்னும் மேற்கொள்ள

Page 90
( 84
பிள்ளைகள் ஒரே வகுப்பில், ஒ தைக் கழிக்கின்றனர். ' 'இது இந்திய மற் றொரு பெரும் தீங்கு'' என்று தே. ஒவ்வொரு , வகுப்பிலும் இவ்வாறு | அதிக மாகும் என்று ஒரு சில புள்ள தாக உள்ளது. அகில இந்திய ரீதியி னும் நடத்தப்படவில்லை. இந்தியாவி இப்பிரச்னை பற்றிய புள்ளிவிபரங்கல் செய்ய வேண்டும். பம்பாயில் செய்ய னையின் அபாயத்தை நன்கு தெளி வ ளில் முதலாம் வகுப்பில் சித்தியடை இரண்டாம் வகுப்பில் 1405 பேர் மட் யில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி வுக்குப் பொருந்தும் என்று கூற மு ஒரே வகுப்பில் தங்க நேரிடுவ தால் | கிறது. பொருளாதாரத் துறையில் தகைய விரயத்தைத் தாங்கிக்கொ6 மாண வர்கள் தமது இடைநிலைக் க களை விட்டு விலகி மற்றொரு பிரச்னை.
இந்தியா விடுதலை பெற்ற க அங்கு திருப்திகரமாக இயங்கவில்ை மா நிலத்தில் கட்டாயக் கல்விமுறை 19 19 ம் ஆண்டின் பின்னரும் பல மா பட்டன. ஆனால் இன்று இப்பரி
ஆராய்வதற்கு வேண்டிய புள்ளி வி மட்டுமே கட்டாய ஆரம்பக் கல்வி மு எந்த வயது வரை பிள்ளை கள் பாடச துபற்றி எல்லா மா நிலங்களும் ஒரே இவ் வயதெல்லைப்பற்றி திட்டவட்ட சாங்கம் முயலு கின்றது. பம்பாய், கட்டாயக் கல்வி முறையை வெற்றி தில் முதன்மைத்தா னத்தைப் பெறு அடுத்த இடத்தைப் பெறுகின்றன. சேர்ந்து உழைத்து வருமானத்தை கின்றது. இதனால் பாடசாலைக்குச் காட்டமுடியாதுள்ளது . 6 வயது ெ பிள்ளைகள் அனை வருக்கும் இலவசப் அளிக்கவேண்டும் என்பது மூன்றாவது கோள்களில் ஒன்றாகும். இவ்வய தெ அறுபத்தாறு இல ட்லம் ) பிள்ளை களை யுள்ள வயதெல்லையில் 3000000 (மு

ரு ஆண்டுக்கு மேற்பட்ட காலத் பக் கல்வி முறையில் காணப்படும் சிய பெண் கல்விக்குழு கூறுகிறது ' மாண வர் தங்கிவிடும் வீ தம் மிக ரிவிபரங்களிலிருந்து அறியக்கூடிய ல் இதுபற்றி ஆராய்ச்சிகள் இன் 1ல் உள்ள ஒவ் வொரு மாநிலமும் ள உடனடியாகப் பெற முயற்சி ப்பட்ட ஒரு ஆராய்ச்கி இப்பிரச் ாக்கியுள்ளது. 10000 மாணவர்க ந்தவர் கள் 4542 பேர் மட்டுமே. -டுமே சித்தியடைந்தனர். பம் பா | முழு இந்தியாவுக்கும் எந்த அள டியாது. இவ் வாறு மாணவர்கள் பணமும் சக்தியும் கால மும் வீணா
பின் தங்கியுள்ள இந்தியா இத் ள்ள முடியாது. இதனாலும் தான்
ல்வி முடியு முன்னரே பாடசாலை யைi உருவாக்குகின்றனர்.
பாலத்தில் கட்டாயக் கல்வி முறை ல. 1893 ம் ஆண்டில் பரோடா D பரிசோதனை செய்யப்பட்டது. நிலங்கள் இப்பரிசோதனைகளிலீடு சாதனைகளின் விளைவுகள் பற்றி பரங் கள் இல்லை. சில பகுதிகளில் றை உள்ளது எந்த வயதிலிருந்து எலைக்குச் செல்ல வேண்டும் என்ப -விதியைக் கொண்டிருக்கவில்லை. மான முடிவுக்கு வர இந் திய அர மைசூர் ஆகிய மா நிலங்கள் தாம் கரமாக அமுலுக்குக்கொண்டுவந்த கின்றன. தமிழகமும் கேரள மும் பிள்ளை கள் தமது பெற்றோருடன் ஈட்டவேண்டிய நிலை காணப்படு செல்வதில் அவர்கள் அக்கறை தாடக்கம் 11 வயது வரையுள்ள மா கவும் கட்டாயமாகவும் கல்வி | ஐந்த Tண்டுத்திட்டத்தின் குறிக் எல்லையில் 1,6600000 (ஒரு கோடி - மேலதிகமாகவும் 11-14 வரை =ப்பது இலட்சம் ) பிள்ளை களை மேல

Page 91
திகமாக பாடசாலைகளில் சேர்ப். இவ் வாறு ஐந்து வருட காலத்தில் கமாகப் பாடசாலைகளில் சேர்ப்பு இதுவரை கண்டறியாத ஒரு மா நடைமுறைக்குக் கொண்டுவரப்ப
லும் மேற்கொள்ளப்படல் வேண்டு சம் புதிய பாடசாலைகளையாவது ச இலட்சம் ஆசிரியர்கள் தெரிவு செ பிள்ளைகளைப் பாடசாலை களுக்கு ஸ்தாபன ரீதியான பிரசாரம் ந களைப் பாடசாலைகளுக்கு வரச்செ அதற்கென ஆசிரியைகள் தெரிவு கல்வி விரிவுபடுத்தப்படுமாயின் இ பண்பாட்டு எழுச்சிக்குத் தொன் கான இந்தியப் பிள்ளை களிடம் ம வெளிக்கொணரலாம்.
இந்திய அரசியலில் இன, ச இருந்து வருகின்றபோதிலும், இ றின் சாயல் சற்றேனும் தென்பட பாடுகளை உடைய இந்தியர்கள் ய முறையில் உண்மையான தேசிய வது தான் இன்றைய இந்திய அர கைய தேசிய கல்வித்திட்டம் இந் கருத்திற்கொண்டு வரையப்பட இலட்சியங்கள் அக்கல்வித்திட்டத் வேண்டும். அதே வேளை யில் அத்தி பொருளாதார அமைப்புக்கும், ஏற்ப அமையவேண்டும். இந்தியா யில் தேசிய கல்விமுறைக்குப் பெ வும் கடினமான பணியாக விள முறை மாபெரும் பொறுப்பு ஒன் ற

55 )
பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு கோடி பிள்ளைகளை மேலதி து என்பது உலகக் கல்வி வரலாறு பெரும் முயற்சியாகும். இத்திட்டம் ட்ட தீவிர முயற்சிகள் பலதுறைகளி ம். இதற்குக் குறைந்தது ஒரு இலட் ட்டுவிக்கவேண்டும்; புதிதாக ஐந்து ப்யப்பட்டு பயிற்றப்படல் வேண்டும்.
வரச்செய்வதற்காக நாடெங்கும் டெபெறல் வேண்டும். பெண் பிள்ளை ய்ய விசேட முயற்சிகள் தேவை. | செய்யப்படவேண்டும். இவ்வாறு ந்தியாவின் சமு க, பொருளாதார , டாற்றும் வகையில் இலட்சக் கணக் றைந்து கிடக்கும் படைப்பாற்றலை
மய, வர்ணப்பாகுபாடுகள் இன்னும் ந்தியக் கல்விச் சட்டங்களில் இவற் டவில்லை. பல்வேறு வகைகளில் வேறு பாவருடைய தேவைகளுக்கும் ஏற்ற கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்கு ரசின் நோக்கமாக உள்ளது. இத்த தியப் பண்பாட்டின் நல்லியல்புகளை ல் வேண்டும். பண்பாட்டின் உயர் தின் உள்ளும், புறமும் செறிந்திருக்க திட்டம் இந்தியாவின் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பயுகத்துக்கும் வின் தேசிய புணருத்தாரணப் பணி நம் பங்கு உண்டு. ஆனால் அது மிக ங்குவதால், இந்தியத் தேசிய கல்வி வினை ஏற்கவேண்டியுள்ள து.
*

Page 92
( 8
- மனமுறிவும் ம
91 மது மூல Tதாரமான தே முள் ஊக்கல்களை அல்லது (உந்தல் 'அடைவதற்கு வேண்டிய நடத்தை குறிக்கோளை அடைந்தால் அத்தே தனது குறிக்கோளை ஓரளவு அை அனுசரணை யை அல்லது (சீராக்கத் இன்னோரு பிள்ளையின் குறிக்கோ இடைஞ்சல்கள் அல்லது ''முட்டுக் 2 அப்பிள்ளை தனது குறிக்கோளை 4 அப்பிள்ளைக்கு மனமுறிவு உண்டாகி
ஒரு பிள்ளை தன து முயற்சி அடைந்தால் அப்பிள்ளை பிழையான இத்தோல்விகளால் பிள்ளைக்கு ம யான சீராக்கத்தையுடைய பிள்ளை அப்பாற்பட்ட குறிக்கோள்களை 9 றில் பிள்ளை தோல்வியடைவ து ச க அப்பிள்ளையைத் தாழ்வாக எண் பிள்ளை மனமுறிவு பெருகின்றது. முறிவு ஆரம்பத்திலேயே சீராக்கப் முறிவு அதிகரித்துக்கொண்டே செ சாதாரண மாணவர்களே சில வேன் ஆனால் அவர்கள் அவ்வப்போது ! ளித்து மனமுறிவினின்றும் தப்பிக்க யில் தோல்வியடைந்தாலும் பின் ன கும் ஏற்ற குறிக்கோள்களை அடை காண்பர். மனமுறிவின்போது பிள் சீராக்கம் செய்து நிலைமையைச் ச
ணம் அவர்களின் பிறப்பால் பெறப் ளது என்று உளவியலாளர் கருதுகி படைத்தவர், அவர்கள் சமூ கம் குன அவர்கள் “தடித்த தோல்'' உடைய டியானவர்களல்லர். பிள்ளை கள் ம கள் பல உண்டு. அவற்றுட் சில பின்
1. வீட்டில் பிழையான பெற்
ரண மாக, பெற்றோர் பிள் கணிப்பு முதலியனவற்றை ரமான தேவைகளைப் பூர்த்

6 )
இனமுரண்பாடும்
இ - 5. முத்துலிங்கம்.
வை களும் துணைத்தேவைகளும் எம் 5ளை) உண்டாக்கி ஒரு குறிக்கோளை 5 களைத் தூண்டுகின்றன. நாம் அக் வை கள் தணிக்கப்படும். ஒரு பிள்ளை டயுமானால் அப்பிள்ளை சுமுகமான தை) உடையது எனலாம். ஆனால் ள் நோக்கிய நடத்தைக்குப் பல கட்டைகள்'' இருக்கலாம். இதனால் அடைய முடியாதிருக்கும். எனவே உன் றது.
களில் எப்போதும் தோல்வியே T சீராக்கத்தையுடைய து எனலாம். எ உடைவும் ஏற்படலாம் பிழை T களே தம து திறமைக்கு மிகவும் படைய எத்தனிக்கின்றனர். அவற் ஜம். இதன் காரணமாகச் சமூகம் ணுகின்றது. எனவே மேலும் அப் ஆகவே ஒரு, ஒரு பிள்ளை யின் மன படாவிட்டால் அப்பிள்ளையின் மன ல்லும். சரியான அனுசரணையுள்ள லகளில் மன முறிவு பெருகின்றனர். திருப்திகரமாக நிலைமைகளைச் சமா கொள்வர். அவர்கள் த மது முயற்சி சர் தமது திறமைக்கும் சமூகத்திற் வதில் முயற்சி எடுத்து வெற்றி ஈளை கள் அதனைச் சரியான வழியில் மாளித்துக்கொள்ளாமைக்குக் கார பபட்ட ஆளுமையிலேயே தங்கியுள் என்றனர். சிலர் எதையும் தாங்கும் றகூறுதலுக்கு அஞ்சமாட்டார்கள். பவர்கள் ஆனால் எல்லோரும் அப்ப ன முறிவு கொள்ளக்கூடிய சூழ்நிலை வருமாறு:-
றோர் - பிள்ளை தொடர்புகள், (உதா ளை களுக்கு அன்பு, ஆதரவு, உதவி, க் கொடுத்து அவர்களின் மூலாதா தியாக்காமை)

Page 93
- 2, பெற்றோரும் ஆசிரியரும்
கணித்தல் ஆதியனவற்றி (உதாரணமாக ஒரு பி. ளையை ஒரு வேளை புகழு வேளை தண்டித்தலும் - 8 னதென்று புலப்படாது !
நாட்டில் வேலையில்லா கல கம் ஆதியன ஏற்ப
- 4. பிள்ளை த ன து பண்பாட் - களுக்கும் வேறுபாடான
காலம் கழித்தல்.
5. அங்கவீனம், வேறு உட
சாதியில் பிறத் தல் ஆதிய
ஒரு வன் ஒரு நடத்தையில் வைப் பல வழிகளினால் சீராக்குகி சரியான வை. சரியான சீராக்க ( சரியான அனுசரணை பெறுகி மேலும் கேடு விளைகின்றது. அனு மனமுறிவைச் சீராக்கும் சில முறை
1. போரிடுதல் (Aggress
2. நியாயங் காணுதல் (]
3. ஏற்றிக் காணுதல்
- (P 4. பிரதியீடு செய்தல் (0 5. எதிர்த் தாக்கம் உண்டுப
6. ஒன் றித்தல் (Identifica
7. பிறர் கவனத்தை ஈர்த்த
8. கெட்ட நடத்தைகளில் 5
9. தனிமை விரும்புதல் (Se 10. குழந்தைபோல் நடித்தல் 11. பகற்கனவு கானூதல் ( 12. தற்கொலை 13. உள-உடற் கோளாறு கம்

87 )
பிள்ளைகளைப் புகழுதல், தண்டித்த-6, ல் திடமான கொள்கையில்லாமை. களை செய்யும் செய லுக்கு அப்பிள் பதும், அதே செயலுக்கு மற்றொரு இதனால் பிள்ளைக்கு எச்செயல் சரியா மனமுறிவு உண்டாகின்றது )
5 திண்டாட்டம், பஞ்சம், யுத்தம், தெல். நிக்கும் தராதரத்துக்கும் ஒழுக்க விதி சமூகத்தில் அல்ல து பாடசாலையில்
ற்குறைபாடு, அழகின்மை, தாழ்ந்த
(ன.
) தோல்வியினால் ஏற்படும் மனமுறி ன்றான். இச்சீராக்க முறைகளுள் சில முறைகளைக் கடைப்பிடித்தால் அவன் ன்றான். பிழையான முறைகளினால் சரணைப் பிறழ்வு ஏற்படுகின்றது.
றகளாவன.
ion)
Rationalisation)
rojection) Compensation)
ண்ணு தல் (Reaction Formation) tion) ல் (Attention Seeking) =டுபடுதல்
clusion) - (Regression) Day Dreaming)
ர, உளப்பிணி ஆதியன ஏற்படுதல்

Page 94
சில உளவியலாளர் சீராக்க (பு (2) பின்வாங்குதல் (Withdrawal) ளாகப் பிரிப்பர். மேலே கூறிய முன எதிர்த்தல் என்பதனுள்ளும், கடை தல் என்பதனுள்ளும் இடைப்பட்ட கும் பொது வாகவும் நாம் பிரிக்கலாம்
போரிடுதல் :- இதனை மூன் அவையாவன :- நேரான போர் பெயர்ந்த போர் (Direct, indir பொருட்கள் மீதும் ஆட்கள் மீதும்
குழந்தை கள் விளையாட்டுச் சாமான் சில வேளைகளில் பொருட்களை சோதனை ஆதியனவற்றில் முன்னே அடித்தல் அல்லது தீங்கிழைத்தல், க லித்த பெண்ணைக் கொலை செய்தல்
ணங்களாகும். நேராகப் போரிடப் போரில் வெற்றி பெறாதவர்கள் ம எமது சமூகத்தில் பெற்றோர், ஆசி டன் நேரான போர் தவிர்க்கப்ப சொல்லுதல், பு ற ங் கூ று த ல், (' 'Petitioning'') 'கூக்காட்டுதல்' முறைகளைக் கையாளுகின்றனர். சி கூடியவர்களை எதிர்க்க முடியாதவி குறைந்தவர்களுடன் அநி.பாயமாகப் சீராக்கம் செய்வர். கந்தோரில் மு மனமுறிவை வீட்டில் மனைவியிடம் முடியாத சில ஆசி ரியர் பாடசாலையி யைச் சமாளிக்க முடியாது மனைவி தல் ('Scape Goating'' ) ஆதியன சீராக் கத்தின் உதாரணங் களாகும்.
நமது பாடசாலை மாணவரிட களை இலகுவில் அவதானிக்கலாம். பெறக்கூடிய துறைகளில் ஊக்கம தவிக்கலாம்.
நியாயங்காணல் :- இதில் ம. தோல்விக்குச் சமூகத்தில் ஏற்றுக் களைக் காட்டிச் சமாளிக்கின்றான். இ றும் ஒரு முறையாகும். எனினும் 6 தோல்வியுற்ற எவரும் தமது சுயப

8 )
மறைகளை (1) எதிர்த்தல் (Defense)
ஆகிய இரண்டு மாபெரும் பிரிவுக உறகளுள் முதல் நான்கு முறைகளை சி ஐந்து முறைகளையும் பின்வாங்கு - மற்றைய முறை களை இரண்டிற் சம்.
சறு வகைகளாகப் பிரிக்கலாம். -, மறைமுகமான போர், இடம் ect and Displaced Aggressions ) இவ்வாறான போர்கள் நிகழலாம். எகளை வீசுதல், பெரியவர்கள்கூடச் வீசி நாசமாக்குதல், விளையாட்டு, றும் பிள்ளையைத் தோற்ற பிள்ளை காதலில் தோல்வியுற்ற சிலர் காத ஆதியன நேரான போரின் உதார -பயந்தவர்கள் அல்லது நேரான றைமுகமான போரில் இறங்குவர். ரியர், மேலதிகாரிகள் ஆதியோரு டுகின்றது. எனவே தான் கோள்
குறையை அம்பலப்படுத்துதல், '' ஆதிய பல மறை முகமான போர்
ல வேலைகளில் தம்மிலும் வலிமை டத்துச் சிலர் தம்மிலும் வலிமை ப் போரிட்டுத் தமது மனமுறிவைச் தெலாளி குற்றம் கண்டால் அந்த சாதித்தல், மனைவியை எதிர்க்க ல் பிள்ளைகளை அடித்தல், வறுமை மக்களைக் குறைகூறுதல், பழிசு மத் இடம் பெயர்ந்த போர் முறைச்
பத்து நாம் இந்தச் சீராக்க முறை எல்லாப் பிள்ளை களுக்கும் வெற்றி ளித்தால் இப்போர் முறைகளைத்
னமுறிவு பெற்ற ஒருவன் தனது கொள்ளக் கூடியதான காரணங் இது தன்னையும் பிறரையும் ஏமாற் "பாட்டி கள் நிரம்பிய இவ்வுலகில் மரியாதையைக் காப்பாற்றுவதற்கு

Page 95
இச்சீராக்கமுறை ஓரளவு வேண்ட வுலகில் தலை காட்ட முடியாது. அர கடைப்பிடிக்கப்படுகின்றது. பரீட் அதற்கு கேள்வி சரியில்லை, அல்லது அல்லது தலையிடி வந்துவிட்டது தெரியாதவர் நிலங்கூடாது என்று பக்க வாத்தியம் சரியில்லை என்று ( காரணங்காணும் முறைகளாகும். முறை ஒரு வகையானது படித்து சித்தியடைந்தவர் கள் புத்த கப்பூ குறைந்தவர்கள் என்றும் சொல்லு யாதவன் விளையாட்டு வீரர் எல்ல ஒரு வேலையைப் பெறமுடியாதவன் அதற்கு மாதம் ஒரு இலட்ச ரூபா டேன் என்றும் கூறுதல் ஆதிய உதாரணங்களாகும். அதனைவிட றும் உண்டு. அதாவது, தனது உ ை தனது மன முறிவைச் சீராக்குதல் சிறந்தது, எனது வேலைதான் எனக் கரசி என்று இவ்வாறு தமது உன் தோல்வியை மறைக்கின்றனர்.
ஏற்றிக்காணுதல் :- ஒருவன் தனது குறைபாடு மற்ற வர் களிடமு ஏற் றிக்காணுதலாகும். வகுப்பில் ! பையன் வேறு சில பிள்ளை களும் பா தல், ஒரு கள் வன் மற்றவர்களையும் குப் “பந்தம்' பிடித்துத் தோல் வி செய்வதாகக் குறைகூறுதல் ஆதிய
பிரதியீடு செய்தல்:- ஒரு ( முடியாவிட்டால், அக்குறிக்கோள் தில் தனது முயற்சியைத் திருப்புதல் கம் ஏற்றுக்கொள்ளும் நல்ல குறிக் கம் நல்ல முறையில் அமையும். அல் குறைவான பிள்ளைகள் விளையாட் விளையாட்டில் குறைவான பிள்ளைக தல் இதற்கு உதாரணமாகும் சில கள் இல்லாவிடிலும் அவை உண்ெ பிரதியீடு செய்கின்றனர். சிலர் தா ய வர்கள் என்று ஊகித்து வேறு ! குறைபாட்டிற் காகத் தமது பிள்ளை

89 )
டயுள்ளது. அல்லாவிடில் நாம் இவ் "சியல் வாதிகளினாலும் இந்தமுறை சையில் சித்தியடையாத பிள்ளைகள் ஆசிரியர் சரியாகக் கற்பிக்கவில்லை, என்று காரணங்காட்டுதல், ஆடத் சொல்லுதல், பாடத்தெரியாதவர் சொல்லுதல் ஆதியன இப்படியான இந்த முறையில் 'புளித்திராட்சை'' முன்னுக்கு வரமுடியாத மாணவன் ச்சி கள் என்றும் சமூகப்பழக்கம் தல், விளையாட்டில் முன்னேற முடி ாரும் முரடர் என்று சொல்லுதல், ( அந்த வேலை கடினமானது என்றும் தந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட் ன ''புளித்திராட்சை'' முறையின் ' 'இனிய எலுமிச்சை'' முறை ஒன் டமைகளே சிறந்தன என்று கூறித் 2. எனது மோட்டார் வண்டிதான் குப் பிடித்தது, எனது மனைவி கற்புக் கடமைகளைப் புகழ்ந்து சிலர் தமது
ஒரு முயற்சியில் தோல்வியுற்றால் மம் உண்டெனக் காணுதல் முறையே மற்றப்பிள்ளையைப் பார்த்தெழுதும் கர்த்தெழுதுகின்றனர் எனக்காணு கள் வராகக் காணுதல், ஆசிரியருக் "யுற்ற பையன் மற்றவர்கள் அதே
ன இதன் காரணங்களாகும்.
தறித்த குறிக்கோளில் சித்தி பெற களை விட்டு வேறொன்றை அடைவ 2. இரண்டாவது குறிக்கோள் சமூ கோளாக இருக்குமானால் இச்சீராக் லாவிடில் கேடு விளையும். கல்வியில் டி.ல் இறமை காட்டுதல், அல்லது ள் பாடங்களைக் கவனமாகப் படித் பிள்ளை கள் தம்மில் சில குறைபாடு டன்று தப்பபிப்பிராயம் கொண்டு ம் கணிதத்தில் பிற்போக்கு உடை பாடம் படித்தல், பெற்றோர் தமது
களை அளவுக்கு மிஞ்சி ஒரு துறையில்

Page 96
( 9
ஊக்குவித்தல் ஆதியன இவ்வகை
குறைபாடுகளை அறிந்து அவர்களின் பிரதியீடு செய்ய வழி காட்டவேண்டு
எதிர்தாக்கம் உண்டுபண்ணுதல் யீட்டு முறைச் சீராக்கம் ஆகும். இதி சாதாரணமாகக் காட்டவேண்டிய : காட்டப்படுகின்றது. தனக்குப் பெ எண்ணும் ஒரு தாய்க்குப் பெண் பிள் அவள் வெறுப்புக் காட்டுவதற்குப் அளவுமீறிய அன்பு காட்டு தல் இத!
ஒன்றித்தல் :- இதில் ஒரு வ டனோ அல்லது ஸ்தாபனத்துடனோ வயதிலே யே தன்னறிவின்றி நிகழ்! அரசியல் வாதிகள் , சினிமா நட்சத் பிள்ளைகள் ஒன்றித்தலை நாம் காண வகுப்பினர், மற்றும் சமயங்கள், ப ஒன்றித்தல் நிகழலாம். பிள்ளைகள் யார் களுடனும், தமது பாடசாலைக வற்றுடனும் ஒன்றித்துத் தம்மை ந வழிகாட்ட வேண்டும்.
பிறர் கவனத்தை ஈர்த்தல் :- யடைந்து அதனால் மற்றோரின் கணி கொண்ட சிலர் வேறு சில முறை ! பெற முயற்சி எடுப்பர். இதனை ஆசி. மாகக் காணலாம். வகுப்பில் பிற் கவனியாதுவிட்டால் அம்மாண வர். தும் கவனத்தை வேறுவழிகளில் போது கொட்டாவி விடும் மாணவ விடும் மாணவர், வகுப்பில் எதற் துடைப்போர் ஆதியோர் இவ் வகை
கெட்ட நடத்தைகளில் ஈடுபடுத யுற்று மனமுறிவு பெறும் சிலர் !ம. செய் தல், புகைத்தல், அனாவசியமா செயல்களில் ஈடுபட்டுத் தம்மைக் ெ வேண்டப்படாத வழியிலான சீரா! பெறாதவர்கள், காதலில் தோ வெற்றி பெற முடியாதவர்கள் ஆதிய நாம் காணலாம்.

0 *)
மயச் சாரும். ஆசிரியர் மாணவரின் - ஊக்கத்தைச் சிறந்த துறைகளில் ம்ெ.
ல் :- இது ஒருவகையான பிரதி நில் ஒரு கு றித்த மன முறிவுக்குச் தாக்கத்திற்கு எதிர்மாறான தாக்கம் ண் பிள்ளை பிறக்கக்கூடாது என்று ளை பிறந்துவிட்டால் அப்பிள்ளையில் ப ப திலாக மற்றோர் மெச்சும்படி ற்கு ஓர் உதாரணமாகும்.
ன் தன்னிலும் சிறந்த ஓர் ஆளு ஒன் றாகக் கருதுகின்றான். இது சிறு கின்றது. பெரியார்கள், தலைவர், திரங்கள் ஆதியன வர்களுடன் சிறு லாம் மேலும் நல்ல குடும்பங்கள் , பாஷைகள் ஆதியனவைகளுடனும்
சிறந்த தலைவர்களுடனும், பெரி ள், சனசமூக நிலையங் கள் ஆதியன ல்ல வழியில் சீராக்குமாறு ஆசிரியர்
குறித்த ஒரு துறையில் தோல்வி ப்பைப் பெற முடியாது மன முறிவு களால் அவர்களின் கவனத்தைப் ரியர் தமது மாணவரிடம் அநேக. போக்குள்ள மாணவரை ஆசிரியர் | ஆசிரியரினதும் சக மாணவரின ஈர்க்கப் பார்ப்பர் அமைதியான ர், அல்லது பென்சிலைக் கீழே விழ நம் முன்வருவோர், கரும்பலகை பான சீராக்கமுடையவர்களாவர்.
5 :- தமது முயற்சியில் தோல்வி துபானம் அருந்துதல், விபசாரம் ன செலவு செய்தல் ஆதிய கெட்ட கடுத்துக்கொள்ளுகின்றனர். இது க்க மாகும். சோதனைகளில் சித்தி
வியுற்றவர்கள், வாழ்க்கையில் பலர் இவ் வழிகளில் இறங்குவதை

Page 97
தனிமை விரும்புதல் :- த முடியாத சில மாணவர் வகுப்பி கார்ந்திருப்பதை நாம் காணலா எதிர்க்க முடியாது பின்வாங்கும் தனிமையா கவே ஏதேனும் தேை மிலும் வயது குறைந்தோருடன் கள் ஆசிரியருக்குத் தொல்லை செ னத்தினின்றும் தப்பித்துக் கொள் னித் து உதவியளிக்க வேண் டும்.
குழந்தைபோல் நடித்தல் : - தோரின் நடத்தை (''குழந்தைப்பு கப்படுகின்றது. அநேகமாக பெ டும் பிள்ளை களும், குறிப்பாகப் 6 முதிர்ந்தோரும் இவ்வாறு பிரதிய பெறுகின்றனர். பிள்ளை கள் குழந் லது அடம் பிடித்தல், எழுதத் 6ெ யாது என்று சாட்டுச் சொல்லு சலம் விடுதல் ஆகியனவற்றைச் வொருவரும் தமது வயதுக்கேற்ற வர் குமரர் போலும், கிழவிகள் கு போலும், நடக்கக்கூடாது.
பகற்கனவு காணுதல் :- ப சில அனுமானங்களைச் செய்து “ 'ம களைப் பூர்த்தி செய்கின்றனர். இ எல்லோரும் சில வேளைகளில் ப யைக் கொலை செய்வதாகவும், ஆசி பிற்கால வாழ்விற்கு அனாவசிய ம புரிந்து புகழ் ஈட்டுவதாகவும் இப்பு வகுப்பறையில் மாண வர் பகற்கன அவர்களுக்குப் போதிய பணிகள் (
தறகொலை :- மன முறிவை செய்வதும் உண்டு. அநேகமாகக்
சையில் சித்தி அடையாதோரும் ! இது மிகவும் பேடித்தன மான பின்
உடல் - உளக் கோளாறுகள் :- ருக்கு உடல்- உளக் கோளாறுகள் பிணி தீங்கற்ற கோளாறா கும். தெ தல், எல்லாப் பொருட்களையும் மு

91 )
மது தேவைகளைப் பூர்த்தி செய்ய ல் கடைசி நிரை ஆசனங்களில் உட் ம். இவர்கள் தமது மனமுறிவை கோழைகளாவர். மேலும் இவர்கள் வயற்ற செயல்களில் ஈடுபடுவர்; தம் விளையாடுவர். இப்படியான பிள்ளை காடுக்காத படியால் ஆசிரியரின் கவ -கின்றனர். இவர்களை ஆசிரியர் கவ
இதில் தம்மிலும் வயது குறைந் பிள்ளை போல் நடித்தல் ' ' ) கைப்பிடிக் ற்றோர் அளவுக்கு மீறிய அன்புகாட் பெண் களும், சில வேலைகளில் வயதில் பீடு செய்து பிறர் அனுதாபத்தைப் இதைபோல் அழுதல், பிடிவாதம் அல் தெரியாது அல்லது விளையாடத் தெரி தல், விரல் சூப்புதல், படுக்கையில் செய்வதை நாம் காணலாம். ஒவ் | செயல்களைச் செய்யவேண்டும் கிழ மரிகள் போலும், இளைஞன் பையன்
ஊனமுறிவுள்ள சிலர் தம்முள்ளேயே னக்கோட்டை கட்டி'' தமது தேவை இது ஓர் இலகு வான சீராக்கமாகும். கற்கனவில் ஈடுபடுதல் உண்டு. எதிரி 1ரியருக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் 1ன திட்டமிடுதலும், தீரச் செயல் படிப் பல பகற்கனவுகள் நிகழலாம். வு காண் பதற்கு இடமளியாதவாறு கொடுக்கப்படல் வேண்டும்.
த் தாங்கமுடியாத சிலர் தற்கொலை காதலில் தோல்வியுற்றோரும், பரீட். }) தனைச் செய்வதை நாம் காணலாம்
வாங் கும் சீராக்க முறையாகும்.
- மன முறிவின் காரணமாகச் சில உண்டாகலாம். இவற்றுள் நரம்புப் ரு வில் எல்லாக் கதவுகளையும் தொடு கரு தல், அடிக்டிகடி கைகழுவுதல்,

Page 98
( 92
ஆதிய அனாவசியமான செயல்களை ந கக் கொடுக்கலாம். சிலருக்கு எவரிட திற்குப் பயம், வேறும் காரணமற்ற மீறித் தமது உடலைப் பேணுவதும் அ வருத்தம் உண்டென்று சொல்வதும் கப் பலருக்கு வயிற்றோட்டம், தலையி கோளாறு களும் உண்டாகலாம் வேவு விண்டநிலை, பைத்தியம் ஆதியனவுப்
மேலே நாம் மனமுறிவு பற்றி. பற்றியும் ஆராய்ந்தோம். மனமுறி ஊக்கலில் தடை ஏற்படுகின்றது. அ
ஒருவன் இரண்டு ஊக்கல்களுக்கிடை அநேகமாக நாமெல்லோரும் இதனை ஊக்கள் களிலும் ஒன்று மற்றைய தி. அது வே வெற்றி பெறுகின்றது. இர தால் ஒரு தொழிலும் நடைபெறாது.
மன முரண்பாடுகளை மூன்று வகைகள்
1. நெருங்குதல் - நெருங்
2. தவிர்த்தல்
--
தவிர்த்த
3. நெருங்குதல் - தவிர்த்
நெருங்குதல் - நெருங்குத வன் விரும்புகின்ற இரண்டு ஊக்கல் றுள் ஒன்றினைத் தேர்ந்தெடுப்பதில் றது . உதாரணமாக இரண்டு சினிமா அல்லது உணவுச்சாலையில் சாப்பாட் பாட்டைத் தேர்ந்தெடுப்பது, ஆசி லது சகமாணவரிடம் குற்றம் கே தவா, விளையாடப் போவதா அல்லது போன்ற பல சிக்கலான முரண்ப துண்டு.
தவிர்த்தல் - தவிர்த்தல் :- தனக்கு விருப்பமற்ற இரண்டு செயல் கல் ஏற்படுகின்றது. ஒன்றைத் தொ கடினமாயிருக்கலாம். எனவே அதை தவிர்க்க எத்தனித்து அது வும் கடி தவிர்த்து ஒருவன் அந்த நிலைமையின உதாரணமாக கல்வியில் விருப்பமில்

ரம்புப்பிணியின் உதாரணங்களா -மும் சந்தேகம், உயரமான இடத் > பயமும் உண்டு. சிலர் அளவுக்கு ல்லது எப்போதும் தம்மில் ஏதோ உண் டு. மனமுறிவின் காரணமா டி, வயிற்றுப்புண் போன்ற உடற் பறு சிலருக்கு உளப்பிணி, உணர்ச் ம் ஏற்படலாம்.
யும் அதனைச் சீராக்கும் முறைகள் வின்போது ஒருவனுக்குத் தனது ஆனால் மன முரண்பாட்டின்போது டயில் சிக்கித் தத்தலிக்கின்றான். | அனுபவித்துள்ளோம். இரண்டு லும் பார்க்க முக்கியமாயிருக்கும். ண்டும் வலுவளவில் சமனாக இருந்
ராகப் பிரிக்கலாம்.
குதல் முரண்பாடு.
ல் முரண்பாடு. தல் முரண்பாடு.
ல் :- இந்த முரண்பாட்டில் ஒரு கள் தொழிற்படுகின்றன. இவற் அவனுக்குத் தொல்லை ஏற்படுகின் சப் படங்களில் எதற்குப் போவது ,
டு அட்டவணையில் எந்தச் சாப் ரியரைத் திருப்திப்படுத்தவா அல் ராது அவர்களைத் திருப்திப்படுத் 5 வீட்டில் நின்று படிக்கவா, இது எடுகளுக்குள் நாம் அவதிப்படுவ
- இந்த முரண்பாட்டில் ஒருவன் களில் ஒன்றைத் தவிர்ப்பதில் சிக் வு செய்து அதனைத் தவிர்த்தல் எத் தவிர்க்காது இரண்டாவதைத் ன மென்று கண்டு இரண்டையும் ன்றும் தப்பித்துக்கொள்ளலாம். லாத மாணவன் ஒருவன் ஆசிரிய

Page 99
ரிடமிருந்து ஏச்சு வாங்குவதைத் ; லாம். ஆனால் அவனுக்குப் படிப்பு யும் தவிர்க்க வேண்டியுள்ளது . கோபத்துக்காளாக வேண்டிய இரண்டையும் தவிர்ப்பதற்காக 4 கின்றான். இப்படிப்பட்ட முரண்ட
நெருங்குதல் - தவிர்த்த ஒரு முரண்பாடாகும். இதில் ஒரு நேரத்தில் தவிர்க்கும் ஊக்கலும் வனுக்கு ஆசிரியரிடமிருந்து கண அதே வேளையில் அதனால் மற்றே என்ற பயமும் இருக்கலாம். சி நடாத்த விருப்ப முண்டு. அதே ே வின் சுதந்திரங்களை இழக்க முடி ஒரு இளை ஞனுக்கு ஒரு பெண்ண ஆனால் அதே வேளையில் அப்பென் க மும் இருக்கலாம் சில மாணவர் பம் உண்டு; ஆனால் அதில் தோல் மில்லை; இதனால் அவர்கள் சோத இப்படியான பல வகையான றெ கள் உண்டு.
இக்கட்டுரையில் மனமுறிவு ஆராய்ந்துள்ளோம். நமது பாட போன்ற பல இடையூறுகளை அன கிய நாம் இவற்றைப்பற்றி அறி மனமுறிவுள்ள பிள்ளை களின் கஷ் களைத் தீர்த்து அவர்களை நல்ல வ எமது கடமையாகும்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயி
கலையமுதம்

93 )
தவிர்ப்பதற் காகப் படிக்க எத்தனிக்க ல் விருப்பமில்லாதபடியால் அதனை இதனைத் தவிர்ப்பதால் ஆசிரியரின் நிலைமை ஏற்படுகின்றது. எனவே சிவன் பாடசாலைக்கு போகாமல் விடு ாடுகள் அதிகம் உண்டு.
) :- இது சாதாரணமாக நிகழும் வனில் நெருங்கும் ஊக்கலும் அதே தொழிற்படுகின் றன மாணவன் ஒரு ப்பு பெற விருப்பம் உண்டு. ஆனால், ஒரின் கேலிக்கு ஆளாக வேண்டுமே ல இளைஞருக்கு குடும்ப வாழ்க்கை வளையில் அவர்கள் பிரமச்சரிய வாழ் யாது தத்தளிக்கின்றனர். இன்னும், ரிடம் கதைக்க ஆவல் இருக்கலாம். எ தன்னைக் கோபிப்பாளா என்ற ஏக் தக்குச் சோதனையில் சித்திபெற விருப் வியடைந்து மனமுறிவு பெற விருப்ப னை எடுப்பதைப் பிற்போடுகின்றனர். கருங்குதல் - தவிர்த்தல் முரண்பாடு
பு பற்றியும் மன முரண்பாடு பற்றியும் உசாலையிலுள்ள மாணவர் இவை பபவிக்கின்றனர். எனவே ஆசிரியரா ந்திருப்பதில் மிகவும் நன்மையுண்டு. டங் களை அறிந்து அவர்களின் சிக்கல் ழியில் வழி நடத்துவது ஆசிரியராகிய
அ
நன்றி. ற்சிக் கல்லூரியின் 1965-ம் ஆண்டு வருடாந்த இதழ்.

Page 100
க ெ இத
ஜே ஈ. ஜயசூரியா
... குழந்
கு. நேசையா
... பாடச
ஜோர்ஜ் தம்பையா பிள்ளை .... இலங்எ
படப்
கூடிய
... விவேக
பத்மாசனி ஆறுமுகம் சி. கந்தசாமி
எண்பா
ச. முத்துலிங்கம்
.. பிரித்த.
க. கைலாசபதி
... இலக்கி!
வண. தனிநாயக
அடிகளார்
... கல்வியி.
ரி. ரஞ்சித் ருபேரு
... முன்னே
இதழ்
பேராசிரியர் சரவண
ஆறுமுக முதலியார் ... தாய்மெ
ப. சந்திரசேகரம்
... இலங்ை
நோக்க.
ச. முத்துலிங்கம்
விஞ்ஞா முக்கியத்
சுவர்ணா ஜயவீர
... இடைநி
ரம் கற்பு
ஐ. எல். எம். சுகைப்
... உயர்தர
ஜோர்ஜ் தம்பையா பிள்ளை .... இலங்கை
தேசப்ப படக்கூடி
கோணேசபிள்ளை
... எண் கணி வெறுக்கி
ப. சந்திரசேகரம்
... விஞ்ஞானம்

» 1
தகளின் மனோதத்து வரீதியான
தேவைகள் Tலையும் சமூகமும்
க உயர் தரப்பாடசாலையில் தேசப் பயிற்சி பயிற்றுதலில் ஏற்படக் தறைகள் (1)
டத்திற் பிற்போக்கு
Tனியப் பாடசாலையில்
விஞ்ஞானக் கல்வி பத்திறனாய்வு
ன் நோக்கங்கள்
ற்றக் கல்வி
p 2
மாழிக் கல்வியில் இலக்கிய
நோக்கம் கயில் பல்கலைக்கழகக் கல்வியின் மும் அதன் எதிர் காலமும்
'னமும் பொதுக் கல்வியில் அதன் த்துவமும்
'லைப்பள்ளி மாணவருக்குச் சரித்தி பித்தல்
' வகுப்புகளில் கட்டுரை எழுதல்
க உயர் தரப் பாடசாலை களில் டப் பயிற்சி பயிற்று தலில் ஏற் டய குறைகள் (2)
7தத்தை மா ண வ ர் க ள் ஏன் சிறார்கள் ?
க் கல்வியின் போதனாமொழி

Page 101
இ:
கெ. கணபதிப்பிள்ளை
உயர் யகம் என்ஏ
என். பொன்னையா
புறந பற்றி
ச. முத்துலிங்கம்
தொ பிரச்
தி. வேலாயுதம்
உயிரி வேன்
றோ. ச. முத்தையா
கணித
கள்
ரி. இப்ராலெவ்வை
6 Sஒ
சி. நம்பியாரூரன்
இதழ்
ப, சந்திரசேகரம்
கள்
ச. முத்துலிங்கம்
பிற
சோ. செல்வநாயகம்
கம் யிய
வ. ஆறுமுகம்
இ
பித்
வே. இராமக்கிருஷ்ணன்
... ஆ
க. அருமைநாயகம்
வ
தி. வேலாயுதம்
மீத்த
சோ. சந்திரசேகரன்
வகு
ச. ஜெயராசா
கிர
Լեւ
வி, நடராசா
வள்

5ழ் 3
தர வகுப்பில் கவிமணி தேசிக விநா பிள்ளை இயற்றிய 'ஆசிய ஜோதி' வம் முக்கிய பாடநூலைக் கற்பித்தல்
சனூற்றில் காணப்படும் க ல் வி "ய கருத்துக்களும் மரபுகளும்
ழில் வழிகாட்டலும் அதன் சில னைகளும்
பல் கற்பித்தலில் நாம் கொள்ள எடிய சில புதிய போக்குகள்
நம் கற்பித்தல் பற்றிய சில கருத் துக்
த்தி வெவ்வை அவர்களின் கல்விபற் ய கருத்துக்கள்
டைநிலைப் பள்ளியில் இந்து சமயம்
| 4 & 5
பாடசாலைகளின்
பருந்தோட்டப்
ல்வி நிலை
ரச்சினைக் குழந்தைகள்
ல்லூரிகளில் பொருளாதாரப் புவி பல் கற்பித்தல்.
டைநிலைப் பள்ளியில் செய்யுள் கற் ந்தல்
சிரியரும் அந்தஸ்தும் ரலாற்று விடை எழுதும் முறை திற மாணவர்
ப்பறை நிர்வாகம் ராமிய இலக்கியங்களும் அவற்றின் பன்பாடும்
ளுவர் கண்ட கல்வித் தத்துவம்

Page 102
பு
இலங்கைத் தேசிய
இலங்கைத் தேசிய கல்விக்கழ வருடம் இருமுறை வெளிடப்படவேண் புப் போதாமையால் ஒரு முறையே செ ஆசிரியர்களும் கல் வியாளரும் கற்பித் தத்துவம், ஒப்பீட்டுக் கல்வி, சமூகக்
தந்து உதவுமாறு ே
கட்டுரைகள் அனுப்புவதற்கும், விற்ப
பின்வரும் முகவ
ஆசிரியர் ' க இலங்கைத் தேசி. கல்வித்துறை இலங்கைப் பல்கலை பேராதனை (இ
Editor 'KAL National Education Department of Edu University of Ceyl Peradeniya (Ceylo

ப கல்விக் கழகம்.
8
கத்தின் வெளியீடாகிய 'கல்வி' சடும். ஆனால் நேயர்களின் ஒத்துழைப் வளியிடப்படுகின்றது. அனுபவம் மிக்க தல் முறை, கல்வி உளவியல், கல்வித் கல்வி ஆதிய துறைகளில் கட்டுரைகள் வண்டப்படுகின்றனர்.
=னை சம்பந்தமான தொடர்புகளுக்கும்
ரிக்கு எழுதுக :-
ல்வி '
ப கல்விக் கழகம்
பக் கழகம் லங்கை)
LVI'
Society of Ceylon cation, On n)

Page 103
ΚΑΙ
(No. 6 &
Our Contributors.
1. S. Muthulingam
B. S Lec
Cey
2. S. Selvanayagam
B. A in
Pera
3. M. H. M. Jaufer -
B. A Coll
4., S. M. Kamaldeen
B. Lib. Publ
5. S. Murugaveri
B. Assi
Cey.
6. M. Atputhanathan
7. V. Mahadevan
Adv B.-A Jaff
8. - S. Vaithiyanathan
Stu
Սու
9., S. Jayarasah
10. B. A. Hussainmiya
Coll B. ] of Pera B. E men
II. S. Sandrasegaram
Cey
12. Miss. M. Thillayampalam B. ) 13. V. Gunaratnam
B. E

LVI
7, 1969)
C. (Cey.), M. A. (Lond.) turer in Education, University of lon, Peradeniya. L(Cey.), M. A. (Lond.) I ecturer, Geography, University of Ceylon
deniya. 1. (Cev.), Lecturer,
Teachers' ege, Addalaicheni. A. (Cey.) B, Ed. (Toronto), Dip
. (Cey.). Assistant Librarian lic Library, Colombo.
A. (Cey.), Dip. Lib. (Lond.) stant Librarlan, University of on, Peradeniya. Sc. Dip. Ed. (Cey.) Educational isor, (Science), Northern Region.
, Dip. Ed. (Cey.). Sectional Head, na Hindu College, Jaffna. Sc., Dip. Ed. (Cey.) Research lent, Department of Education,
Versity of Ceylon, Peradeniya, Ed. (Cey.) Teacher, St, Antonys Lege, Kandy. Bd. (Cey.). Tutor, Department Education, University of Ceylon,
deniya. Ed. (Cey.) Formerly Tutor, Departt of Education, University of Con, Peradeniya. Ed. (Cey.) d. (Cey.)

Page 104
குறித்த நேரத்தில் |
குறிப்பிட்ட
செய் து கொ
டிகைகள்
குரு நாதன்
எங்களது அன்பான 6
மற்ற நண்பர்களனை வரும் எங்க
வேண்டிக்கே
குரு நா த ன்
37, ராஜ
க ண்
இச்சஞ்சிகை இலங்கைத் தேசிய கல்விக்
அச்சகத்தில் அச்சிட்டு ச. முத்துலிங் :

- குறைந்த விலையில்
வேலைகளை
டுக் கு மிடம்
அச்சகம்
பாடிக்கையாளர்களும் 1ம்
ளிடம் வருகை தருமாறு காள்கிறோம்.
அ ச் ச க ம், 2 வீதி, எடி
- கழகத்துக்காக, கண்டி, குருநாதன் கம் அவர்களால் வெளியிடப்பட்டது