கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெளதிகச் சூழல் நிலவுருவங்கள்
Page 1
ut
ി
. @ Trt 2, 3, 4, 5
ச்சூழல் "வங்கள்
Conாக. (Cey.) C. A. S.
வ ளி யீ டு
Page 2
கன , LHI FLA
H/ Fi-fs"
:::: - பெளதிகச் சூழல் -
நிலவுருவங்கள்
aaNi 9.?
CHUமk ப டா.
கோ-----
அன்பளிப்பு கேழ் மாண வர் பிரதிநிதி
கு |
13 ** ** \ ACHUNDIKULI GIRLS COLLEGE
4. 47
: / 1 ,
1 பு: 13 & 4"
'4' 41, - '- .4 ப .-
ரேகா வெளியீடு.
Page 3
ஆசிரியரின் உயர்வகுப்புக்குரிய
புவியியல் நூல்கள்
ஓ இலங்கையின் புவிச்சரிதவியல்
"h, 1 - 4
க சமவுயரக் கோட்டுப்பட விளக்கம் - விமானப் படங்கள் * புவிவெளியுருவவியல் (தொகுப்பு)
' படவேலை (புதிய பதிப்பு)
ஓ இந்தியத் துணைக்கண்டப் புவியியல் * பிரித்தானியாவின் புவியியல் * வடகீழ் ஐக்கிய அமெரிக்கா 2) படம்:பரை கலையில் வரைபடங்கள்
" இப் ப
---- ------- -- 41ாகா யோகா
9 படம்வரை தலையில் எறியங்கள்
இலங்கைப் புவியியல் * படம் வரை கலை (புதிய படவேஸ் நூல்)
சி' -பொருளாதாரப் புவியியல் : பெளதிகச் சூழல் - நிலவுருவங்கள் : ஐக்கிய அமெரிக்கா * அபிவிருத்திப் புவியியல் {அச்சில்) ஓ ஞாயிற்றுத் தொகுதி (அச் சில்) * சந்திரத் தரை யியல் (அச் சில்)
o பெளதிகச் சூழல் - காலநிலையியல் {அச்சி)
A%:!#: 2,mot+1134/1
22 #sis"
பெளதிகச் சூழல் - நிலவுருவங்கள்
ஆக்கியோன் : குணராசர், B, A, Hans,Cey), A. 5, (முன்னுள்; புவியியrல் உதவி விரிவுரையாளர், இலங் ஏகப் பல்கலைக்கழகம், (Tபராதம்-கொழுப் பு, புவியபி நூல் ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி, பகுதி நேர விரிவுரையாளர், தொழில் நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம், அதிதிப் போதினுசிரியர், ஆசிரிய கலாசாப்1, கொழும்புத்துறை. ஆலோசக ஆசிரியர் (புவியியல்), காரியாநிகாரி, கிண்ணியா. உதவி அர சாங்க அதிபர், துருக்காங்.)
ரா3 இல்
விற்பனையாளர்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
Page 4
0 முதலாம் பதிப்பு: - யூன், 1979. 0 (C) V. Mahalingam. 3. First Lane,
Brown Road, Jaffna 0 விவேகானந்தா அச்சகம், லிமிட்டெட்,
யாழ்ப்பாணம். 0 ரேகா வெளியீடு, 82, பிறவுன் வீதி,
யாழ்ப்பாணம், 0 விற்பனையாளர் :
ஸ்ரீலங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
விலை 750
ரேகா வெளியீடு.. 82, பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.
பாகடாகாலால்காப்பகம்
....... திரு. க. குணராசா எனது புவியியல் மாணவர்களில் மிகவும் சிறப்பானவர், ஆக்கத் துறையில் அவரது தனித்துவ ஆற்றலை நானு ணர்வேன், கல்லூரிப் புவியியல் மாணவர்க ளுக்கு அவரது புவியியல் நூல்கள் பெரிதும் பயனுடையனவாக விளங்கி வருவதைக் கேட் டும், நேரிலும் உணர்ந்துள்ளேன். புவியியல் நூல்களை ஆக்கி புவியியற் கல்வியைத் தமிழில் இலகுவாக்குவதே அவரது திட நோக்கம். வெற்றியடைந்துள்ளார். இத்தகைய ஆக்கப் பணியில் மேன்மேலும் ஈடுபட்டுழைக்க வேண் டும் என்று - ஆசிரியரை வாழ்த்துகின்றேன்...
பேராசிரியர் கா. குல ரெத்தினம் ('இலங்கையின் புவிச்சரிதவியல்!" அரிந்துரையில்)
... இந்த நிலையில் இலங்கையிலுள்ள ஆசி ரியர்களே சுயமாகப் பாடநூல்களை எழுதி வெளியிடுவது பெரிதும் விரும்பத்தக்கதாகும்; இவ்வாறு செய்வதாலே அவர்கள் தாம் சிறப் பாகப் பயின்ற பாடப்பகுதியில் சூழ்நிலை, கல்வி யறிவு, அனுபவம் 'என்பனவற்றின் துணை கொண்டு மாணவர்களுக்கு விளங்கக்கூடிய நடையில் எழுதுவதற்கு நிறைய வாய்ப்புக் கிடைக்கும். பல்கலைக்கழகத்தில் என்னிடம் பயின்ற மாணவரொருவரே முன்னோடியாய் நின்று புதிய புதிய உண்மைகளையும் மேற்கோள் களே யம் கொண் டிணைந்த பாடநூல் வெளியிடு தாகிய இத்துணிகர முயற்சியிலீடுபட்டிருப்பு தைக் காண' நான் பெரிதும் மகிழ்ச் சியடைசி தேள் .., பேராசிரியர் ஜோர்ஜ் தம்பையாபிள்ளை (உலகப் புவிபி யல்" அணிந்துரையில்)
Page 5
என் மதிப்புக்கும் அன்புக்குமுரிய , பேராசான் பேராசிரியர் கா. குலரெத்தினம் அவர்களுக்கு இந்நூல் என் அன்பின் காணிக்கை.
- க, குணராசா
முன்னுரை
ஈகாககாகா இந்த ஆண்டு புவியியல் உயர் வகுப்பு மாணவர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பின் னர் தக்கதோர் பாடத்திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டிருக்கின்றது. பெளதிகக் சூழலுக் கேற்ப மனிதன் துலங்குவது பற்றிய உணர்வைக் கொண்டிருத்தலும், அபிவிருத்தியில் புவியிய லின் பங்கை விளங்கிக் கொள்ளுதலும் இப் புதிய பாடத்திட்டத்தின் அடி ஆதாரமாக வுள்ளன, அறிவு பூர்வமான அணுகல் முறை யைப் புவியியல் கல்வியில், நாட்டின் அபி விருத்தியை மனதிற்கொன்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது இன்றைய தேவையாகும்,
இப்புதிய அணுகல் முறையின் முதல் நூலாக ' பெளதிகச் சூழல் - நிலவுருவங்கள் ' என்ற இந்நூல் வெளிவருகின்றது. இந்நூலினை அடுத்து 'பெளதிகச் சூழல் - காலநிலையியல்' என்ற நூல் வெளிவரவுள்ளது. அதனை என்னுடன் இணைந்து நண்பர் ஆ, இராஜகோபால் ஆக்கி வருகின்றார். அதனை அடுத்து 'அபிவிருத்திப் புவியியல்' என்ற நூலினையும் வெளியிட்டான் ளோம். " படம் வரை கலை' என்ற புதிய பட வேலை நாலும் வெளிவந்துள்ளது.
இந் நூல்களைப் புவியியல் கல்வியுலகம் உவந்தேற்கும் என்பதில் ஐயமில்லை, ஆசிரியப் பெருந்தகைகள் இந் நூலில் காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டில், நன்றியுடன் ஏற்றுத் திருத்திக் கொள்வோம்',
வணக்கம் - T 2
க.குணராசி? 'கமலம்' 82, பிறவுண் வீதி பழ .
நீராவியடி பாழ்ப்பாணம் 10 - 7 - Tபி
Page 6
பொருளடக்கம்
பக் கம்
1. பாறைகள்: தீப்பாறைகள் - அடை
யற் பாறைகள் - உருமாறிய பாதை கள் - பாறைகளும் தரைத் தோற் றமும் - பாறை வட்டக் கொள்! கை 1- 14
புவியின் அமைப்பு : புவியின் உள்ள
கம் = மிதக்கும் புலியோடு.
15-18
முதல் வகை நிலவுருவங்கள் : நிலப் பரப்பும் நீர்த்தொகுதியும், சமுத் திர வடி நிலம், சமுத்திர நீரோட் டங்கள், வற்றுப் பெருக்குகள், முருகைக் கற்பார், கண்டங்களின தும் சமுத்திரங்களினதும் தோற் றம் - கண்டநகர்வுக் கொள்கை. 1-ெ 4)
4, இரண்டாம் வகை நிலவுருவங்கள்:
மடிப்பு மலைகள், இழு விசையும் குறையாத லும், எரிமலைகள், மேட்டு நிலங்கள், சமவெளிகன்,
41-5ா
மூன்றாம் வகை நிலவுருவங்கள் : வானிலையாலழிதல் - நீர ரிப்பு - நதித் தொகுதி - ஆற்றுச் சிறை - நீரூற்று கள் - ஏரிகள் - சுண் ணாம்புக் கற்பிரதேச நிலவுருவங்கள் - காற் றரிப்பு - பனிக் கட்டி யாற்பரிப்பு - கடலரிப்பு - கடற்கரையோரங்கள் 58 - 107
தின்னல் வட்டக் கொள் கை
நிடII
அத்தியாயம் :
1. Is I=11. 14-11 ட... - இEL 6 - 1 - +
1பி பார்
பாறைகள் 12 ம் - -
டாப்'
இH புவியோட்டில் காணப்படுகின்ற திண்ணிய பொருட்கள் யாவும் பாறைகள் எனப்படுகின்றன. கனிப்பொருட்களின் சேர்க்கையா லேயே பாறைகள் உருவாகின்றன. ஒரேயொரு கனிப்பொருளால் உருவாகுவதும் பாறையே. ஆயினும் பொதுவாகப் பாறைகள் பல கனிப்பொருட்களின் சேர்க்கையாலேயே உருவாகின்றன. நிலக்கரிப் பாறை ஒரேயொரு கனிப்பொருளின் சேர்க்கையால் உருவானதா கும், கருங்கல் பாறை மைக்கா (Mica). படிகம் (Quartz), களிக்கல் (Felspar) ஆகிய சனிப்பொருட்களின் சேர்க்கையினா லானதாகும். பாறைகளில்' வடிவத்தில் மிகக்சிறியது மணல் ஆகும், மணல், பரல் (Pebble), கல் (Stone), பாறை என்பன யாவும் பாறைகளே, 1:1 1/14)
ர கப்
- 41 ப ப பா , படபாய பசு புவியோட்டில் பலவகையான பாறைகள்
பாறைகளை காணப்படுகின்றன அவற்றைப் பல்வேறு இயல்
11 பவகைப் புகளை ஆதாரமாகக் கொண்டு வகைப்படுத்து வர், புவியோட்டில் காணப்படும் பாறைகள், 4 படுத்தல் அவை தோன்றிய காலம், நிறம், வன்மை, , சேர்க்கை, அமைப்பு என்பனவற்றில் வெவ்வேறு வகையானவை. எனினும் அவற்றை முக்கியமாக நான்கு அடிப்படைகளில் வகைப் படுத்த முடியும், அவையாவன: பட போது,
1. புவிச் சரிதகால அடிப்படை - உதாரணமாக கேம்பிரியன் கா லப்பாறை, மயோசீன் கா லப்பாறை, கார்போனிபரஸ் காலப் பாறை என்ற கால ம் அடிப்படையில் பாகுபடுத்தும் போது அப்பாகு பாடு புவிச்சரிதகால அடிப்படைப் பாகுபாடாகும்.
கர் : IL + ட ப ப் ) 2. கனிப்பொருள் அடிப்படை - பாறைகளை நிலக்கரிப் பாறை, சோக்குப் பாறை, சுண்ணாம்புப் பாறை என்ற கனிப்பொருள் அடிப் படையில் பாகுபடுத்தல் கூடும்.
3. வன்மை, மென்மை + அடிப்படை - புவியோட்டில் காணப் படும் பாறைகளை வன்பாறைகள், மென்பாறைகள் எனவும் பாகு படுத்தல் சாலும், கருங்கல் வன்பாறைக்கும், சுண்ணாம்புக்கல் மென் பாறைக்கும் ஏற்ற உதாரணங்களாகும்,
Page 7
1
4. தோற்றம் அல்லது பிறப்பு மரபு அடிப்படை
பாறைகளைப் பலவாறாக வகைப்படுத்துகின்ற போதிலும் பாறைகளின் தோற் றத்தினை பிறப்பு மரபு அடிப்படையில் இனங்களாகப் பிரித்து ஆராய்வதே சிறப்பான பாகுபாடாகக் கருதப்பட்டு வரு கின்றது. இவ்வடிப்படையில் பாறைகளை மூன்று பெரும் வகைக
ளாகப் பாகுபாடு செய்யலாம், 11 அவையாவன:
(அ) தீப்பாறைகள் (Igneous Rocks) : (ஆ) அடையற் பாறைகள் (Sedimertary Rocks) பட்ட (இ - உருமாறிய பாறைகள் (Metampbic Rocks)
புவியின் கோளவகத்தினுள் காணப் படும் உருகிய utாறைக் குழம்பான மக்மா 1, தீப்பாறைகள், (Magma), புவியின் மேல் அல்லது புவி
11ம் (T யின் உட்படைகளுள் பாய்ந்து, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் போது அதனைத் தீப்பாறைகள் என்பர். புவியோட்டில் காணப்ப டும் பாறைகளில் தீப்பாறைகளே மிகவும் பழையனவாகும். தீப் பாறைகளை எரிமலைப்பாறைகள் எனவும் கூறுவர்," கோளவகந்தி னுள் உருகிய நிலையில் காணப்படும் பாறைக் குழம்பானது, அமுக் சும் காரணமாகப் புவியின் மேற்பரப்பிற்கு வர முயல்கின்றது. புவியோட்டில் காணப்படும் , நொய்தலான பகுதிகள் ஊடாக இப்பாறைக் குழம்பானது வெளி வருகின்றது. வெளிவந்து இறுகிப் பாறையாகின்றது. கருங்கல் ஒரு தீப்பாறையாகும்.
தாங்பாறை
' ப்ரியம் தச குழy : பு.
- 111 பு11: FA" | படம் 1: தீப்பாறைகள் |
இத்தீப்பாறைகள் உருவாகும் செய்முறைகளை அடிப்படையா கக் கொண்டு அவற்றை இருபிரிவுகளாக வகுப்பர். அவையாவன:
1. தள்ளற் பாறைகள் (Intrusive Rocks) 2. தலையீட்டுப் பாறைகள் (Extrusive Rocks)
1, தள்ளற்பாறைகள்- புவியின் கோளவகத்தினுள்ளிருந்து உருகிய பாறைக்குழம்பானது (Magma - மக்மா), வெடிப்புக்கள், பிளவுகள். என்பனவற்றின் உள்டாகப் புவியின் மேற்பரப்பில் எரிமலைக் குழம்
பாக Lava - லாவா) வந்து படிந்து இறுகி உருவானவையே தள் ளற் பாறைகளாகும். அதனால் இத்தள்ளற்பாறைசுகள எரிமலைப் பாறைகள் (Volcanici Rocks) எனவும் வழங்குவர், இப்பாறை மிக நுட்பமான பளிங்குகளை உடையது. எரிமலைக் குழம்புப் பாறை களால் பெரிய மேட்டு நிலங்களே உருவாகியிருக்கின்றன, தக்கண மேட்டுநிலம், கொலம்பியா - சினேக் மேட்டு நிலம் என்பன இத் தகைய எரிமலைக் குழம்புப் பாறை மேட்டு » "நிலங்களாகும்.--எரி மலைப் பாறைகள் சிறிய பளிங்குகளைக் கொண்டிருக்கும்.
2 தலையீட்டுப் பாறைகள் புவியின் உட்பகுதியிலிருந்து மேற் படைகளை நோக்கிவரும் பாறைக் குழம்பான து. புவியின் மேற் பரப்பில் வந்து படியாமல், பாறைப்படைத் தளங்களுக்கு இடை யில் தலையிட்டு இறுகிக் கடினமாவதால் தோன்றும் பாறைகளைந் தலையீட்டுப் பாறைகள் என்பர். இத்தலையீட்டுப் பாறைகள் அவை அமைந்துள்ள ஆழத்தின் அடிப்படையில் இரண்டு வகைப்படுகின் றன. அவையாவன:
(அ) பாதாளப்பாறை அல்லது புளுற்றோப் பாறை
(Plutonic Rocks) (ஆ) கீழ்ப் பாதாளத்துக்குரிய பாறை (Hypabyssal Rocks]
(அ) பாதாளப் பாறை - புவியின் கீழ்ப்படைகளில், மிக்க ஆழத் தில், மிகவும் மெதுவாகக் குளிர்ந்து இறுகும் பாறைக் குழம்பா னது, பாதாளப் பாறையாகின்றது. இவை மிக மெதுவாகக் குளிர்வடைவதினால், இவற்றின் பளிங்குரு பெருமணிகளாகக் காணப்படும், கார் கருங்கல் (Grainite). கப்புரோ (Gabbro) எனப் படும் பாறைகள் பாதாளப் பாறைகளாகும், இந்த ஆழத்தீப் பாறைகள், மேற்படைகள் அரிப்புக் கருவிகளினால் நீக்கப்பட்டதும் வெளித்தெரிகின்றன. கொலம்பியாவில் பெருந்திணிவாக வெளித் தெரியும் பாதாளப் பாறையைக் காணலாம், இங்கிலாந்திலுள்ள டாற்மோர் (Dartmoor) இவ்வாறு வெளித் தெரியும் பாதானப் பாறையாகும் .
(ஆ) கீழ்ப்பாதாளத்துக்குரிய பாதை - பாதாளத் தலையீட்டுப் பாறைகளுக்கும் எரிமலைத் தள்ளற் பாறைகளுக்கும் இடைநடுவில் புவியோட்டின் கீழ்ப்படைகளில் காணப்படும் தலையீட்டுப் பாறை களை கீழ்ப்பாதாளத்துக்குரிய பாறைகள் எனலாம். பாதாளப் பாறைகளின் பளிங்குரு அமைப்பிலும் பார்க்க இவற்றின் பளிங்
குரு சிறிய மணிகளைக் கொண்டதாகும், இப்பாறைகள் அவை . அமைந்துள்ள - வடிவத்தினை ஆதாரமாகக் கொண்டு, பின்வருமாறு அழைக்கப்படுகின்றன.
15 1 /2 aii. பு.
Page 8
"1 (1) குத்துத்திப்பாறை - பாறைக் குழம்பானது, பாறைப் படைத் தளங்களுக்குச் செங்குத்தாகத் தலையிட்டுக் குளிர்ந்து இறுகிவிடும் போது அதனைக் குத்துத் தீப்பாறை என்பர்; பா.
4 கப் சார்ட் ப 14 " : FH4 " " " 141" = சj: 11 பேர் '- E11: ட ப(ii) நடைத்தீப்பாறை - பாறைப்படைத் தளங்களுக்குக் கிடை யாகப் பாறைக் குழம்பு இறுகிக் - கடினமாகும்போது அதனைக் சிடைத்தீப்பாறை (என்பர்.
உHE:
54 IIIIIII|
பத்கார் சாப்பாடு பய
க ப க
படம் 2 தல யீட்டுத் தப்பாறை வடிவங்கள் குத்துத் தீப்பாறை
2. கிடைத் தீப்பாறை குமிழ்த் தீப்பாறை
4. சீதர் மரவடிவக் குமிழ்த் குழிவுத் தீப்பாறை
தீப்பாறை வில்லைத் தீப்பாறை
ஆழத் தீப்பாறை (மொய்கவும் என்பாரின் படங்கத் தழுவியது)
கன்ன
14
1.பட் (iii) குமிழ்த்தீப்பாறை - Lாறைக் குழம்பானது குமிழ்வடிவமா மாகக் கட்டித்து விடும் போது அதனைக் குமிழ்த்தீப்பாறை என்பர்.
(iv)சிதர்மரவடிவக் குமிழ்த்திப்பாறை - பாறைப் படைத் தளங்க ளுக்கு இடையில் தலையிட்டு, பல குமிழ் வடிவங்களைக் கொண்டு சீதர்மரவடிவில் காணப்படும் தீப்பாறையைச் சீதர் மரவடிவக் குமிழ்த் தீப்பாறை என்பர்.
Hinாப் 1.1
(v) குழிவுத் தப்பாறை - பாறைப் படைத் தளங்களிடையே குழிவு வடிவில் பாறைக்குழம்பு இறுகும்போது அதனைக் குழிவுத் தீப்பாறை என்பர். -- (vi) வில்லத்திப்பாறை - மடிப்புற்ற பாறைப் படைத் தளங்க ளின் மேன் மடிப்பிலும் கீழ்மடி.ப்பிலும் பாறைக் குழம்பு படிந்து இறுகிக் கடினமாகும்போது அதனை வில்லைத்தீப்பாறை என்பர்.
கருங்கல் ப4 Granite), தயோரைற் Diorite), பெல்சைற் (Felsite), எரி
சில மலைக் குழம்புப் பாறை (Basalt), ஓச்சி டியசுப்பானற (0bsidian) என்பன சில
தீப்பாறைகள் தீப்பாறைகளாகும்.
(i) கருங்கல் - தப்பாறைகளில் பொதுவாகக் காணப்படும். பாறையாகும். கருங்கல் படிகம், கனிக்கல் பெல்ஸ்பா). மைக்கா. முதலிய கனிப்பொருட்களின் சேர்க்கையாலானதாகும், படிகமும் சுளிக்கல்லும் மென் நிறமானவை, அவை கருங்கல்லை , மென்நிற IPாக்கியுள்ளன. , கருங்கல்லிலுள்ள கரும்புள்ளி மைக்காவாகும் உண்மையில் கருங்கல்' என்பது கருமையான தீப்பாறையை மட் நம் குறிப்பதன்று. ஏனெனில் கருங்கற்கள், சிகப்பு, மஞ்சள், சுபி லம் ஆகிய நிறங்களிலும் அமைந்துள்ளன.
(ii) தயோரைற் - கருங்கல்லிலும் பார்க்கக் கடும் நிறமானது. தயோரைற்றாகும். தயோரைற் தலையீட்டுத் தீப்பாறை களிக்கல் கோன் பிளண்ட் (Hornbler1 JE) ஆகிய கனிப்பொருட்களைக் கொண் டுள்ளது. இதில் வெண்படிகம் இருப்பதில்லை அதனாலேயே இத்தீப்பாறையின் நிறம் கடும் நிறமாகும் 7
[lii) பெல்சைற் - மிக வேகமாய்க் குளிர்கின்ற எரிமலைக் குழம் பினால் உருவாகும் மிகச் சிறிய பளிங்குகளைக் கொண்ட தள்ளற் தீப்பாறை பெல்சைற்றாகும். இது மென் நிறங்களை உடையது. இளஞ் சாம்பல், இனம் பச்சை, இளம் மஞ்சள், இளஞ்சிகப்பு முத லான நிறங்களைக் கொண் டிருக்கும்,
- L :
Page 9
' (iv) எரிமலை குழம்புப் பாறை -- கருமையான எரிமலைக் குழம்பு மிக மெதுவாக்க் குளிர்வடைந்து இறுகுவதால், தோன்றுவது எரி மலைக் குழம்புப் பாறையாகும். அதிக அளவிற் காணப்படும் தள் னற் தீப்பாறை இதுவாகும்."
(w) ஒச்சிடியசுப்பாறை - எரிமலைக் குழம்பு வெளியே தள்ளப் பட்டு. மிகமிக வேகமாகக் குளிர்ந்து பாறையாகும்போது - அது ஒச்சிடியசுப்பாறை எனப்படும்.. இப்பாறை உண்மையில் 'இயற்கை யான ' - கண்ணாடி போன்றிருக்கும், (படம் : 3)
F - சப |
- - PTார்
படம் : 3 கருங்கல் ம்
: தயோரைற் + 5:14 பட்ட
பொலன சற் கென்யொன் ருெள் என்பாரின் படங்கப்பனத் தழுவியது) 1, பாடம்
புவியின் மேற்பரப்பில் காணப்படும் - "2. அடையற் நிலத் தோற்றவுறுப்புக்கள் வெப்பம்,
ப டாப் பாறைகள் காற்று, மழை ஓடும் நீர், உறைபனி, பனிக்
ப : 1- 11. 1 : கட்டி, அலை முதலிய அரிப்புக் கருவிக ளால் அரிக்கப்பட்டு, காவிச் செல்லப்பட்டு ஓரிடத்தில் படிய விடப்படுகின்றன, இவ்வாறு படியவிடப்படும் அடையல்கள் இறு கிப் பாறைகளாகின்றன. இவற்றையே அடையற் பாறைகள் என் பர். இவ்வடையற் பாறையை அவற்றின் அடையற் பொருட்களைப்
பொறுத்து இரு பிரிவுகளாகப் பிரிப்பர். அவையாவன: ப: L | 1) சேதனவுறுப்புப் பாறைகள் =11ம் |
2) அசேதனவுறுப்புப் பாறைகள் 1 + 1க்கம் 4
தாவரம், கடலுயிர்ச் சுவடுகள் (சிப்பி, முருகைக்கல், எலும்பு) என்பன சேதனவுறுப்புகளாகும். உயிருள்ள பிராணிகளின் உடல் சுவடுகள் இவை. இவை படிந்து இறுகுவதால் உருவாகும் பாறை கள், சேதனவுறுப்பு அடையற் பாறைகளாகும். 1 கடல் தாவரம் அல்லது விலங்கின உயிர்ச் சுவட்டுப் படிவுகளால் உருவானவையே சுண்ணாம்புக் கல்லும் சோக்குப்பாறையுமாகும், தாவரங்கள் சிதை வுற்று மண்ணினுள் புதைந்து இறுகுவதால் ஏற்படுவனவே நிலக்கரி என்னும் பாறையாகும், சுண்ணாம்புக்கல், சோக்கு, நிலக்கரி என் பன சேதனவுறுப்பு அடையற் பாறைகளாகும். 4ம் Aா - 1
மணல், மாக்கல், களி எனும் அசேதனவுறுப்புகள் படிந்து இறுகுவதால் உருவாகுவன அசேதனவுறுப்புப் பாறைகளாகும், அரித் துக் கொண்டு வரப்பட்ட சிறிய மணற் கற்கள் ஒன்று சேர்ந்து இறுகுவதால் மணற்கற்பாறைகளும், களியும் சிறு பரல்களும் மண்டி என்பனவும் சேர்ந்து இறுகுவதால் மாக்கற் பாறைகளும் உருவாகின் றன. அடையற் பாறைகள் பொதுவாகப் படைபடையாகக் காணப் படும்.
படம் 4; அடையற்பாறை - புவியில் காணப்படுகின்ற பெரும்பாலான அடையற் பாறை கள் நீரின் கீழேயே உருவாகின. ஏரிகள், கடல்கள், சமுத்திரங்கள் என்பனவற்றில் ஓடும் நீரினால் கொண்டுவந்து சேர்க்கப்படும் படிவு கள் படிந்து இறுகி அடையற் பாறைகளாக மாறியுள்ளன. எனி னும் வறள் நிலங்களிலும் அடையற் பாறைகள் உருவாகியுள்ளன. எரிமலைகளினால் கக்கப்பட்ட சாம்பல்கள் படைபடையாகப் படிந்து இறுகி அடையற் பாறைகளாகக் காணப்படுகின்றன, ஸ்கொட்லாந் தின் வடமேற்குக் கரையோரத் தீவுகளில் இத்தகைய அடையற் பாறைகளைக் காணலாம்,
உருண்டைக் கற்றிரள் CIglomerate)
சில மணற்கல் (Sandstonc), மாக்கல் (Shale), சுண் ணாம்புக்கல் (Limestone) முதலியன அடையற்
அடையற் பாறைகளுக்குத் தக்க உதாரணங்களாகும்.
பாறைகள் (1) உருண்டைக் கற்றிரர் - உருண்டையான கற்களும் பரல்க ளும் ஒன்றிணைந்து அடையலாகும்போது உருண்டைக் கற்றிரள் உருவாகின்றது. இதில் காணப்படும் கற்கள் மணற் கற்களாகவோ
Page 10
மாக்கற்களாகவோ இருக்கும். நதிப் படுக்கைகளில் உருண்டைக் கற்றிரள் களைக் காணலாம்
F" 11 17
சப் 1133டி :4). (11 11 மணற்கல் - மிக முக்கியமான அடையற்பாறை இதுவா கும், சிறிய மணற்கற்கள் சேர்ந்து இறுகுவதால் மணற்கல் உரு வாகின்றது." கபில நிறமான மணற்கற்களே அதிகம். 1 மஞ்சள், சாம்பல், சிவப்பு நிற மணற்கற் களுமுள்ளன. 1. '
(iii) மாக்கல் - மண்டி (Silt). சேறு (Mud), சிறுபரல் என் - பன சேர்ந்து படிந்து' இறுகுவதால் மாக்கல் உருவாகின்றது, மாக்
கற்கள் பல நிறத்தவை...
{lv) சுண்ணாம்புக்கல் - கடல் உயிர்ச்சுவடுகள் சிப்பி முரு கைக்கல்) முதலியன படிந்து இறுகுவதால் சுண்ணாம்புக்கல் உரு வாகின்றது. சுண்ணாம்புக்கல் உருவாக கோடிக் கணக்கான ஆண்டு கள் சென்றிருக்கும், ஆயிரக் கணக்கான அடிகள் தடிப்பிலும் சுண் ணாம்புக்கல் அடையல்களைக் காணலாம், யாழ்ப்பாணக் குடாநாடு தக்க உதாரணம், பொதுவாகச் சுண்ணாம்புக்கல் வெண்மையானது. இரும்பு சேரும்போது சுண்ணாம்புக்கல் கயில நிறமாக மாறும். (படம் 5]
படம் : 5 உருண்டைக் கற்றிரள்
பரக்கங் 11 ந் - பாப் பாக சுண்ணம் புக்கல்
(கென்Mொன் றொன் எரிபாரின் படங்கமைத் தழுவியது)
பட 4 .
ஆரம்பத்தில் தீப்பாறைகளாகவும் அடை யற் பாறைகளாகவும் காணப்பட்ட புவியோட்
13. உருமாறிய டுப் பாறைகள் தம் இயல்பிலும் தோற்றத்தி
பாறைகள் லும் மாறுதல் அடையும் போது உருமாறிய பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன. உரு மாற்றம் ஏற்பட்டதும் பாறையினது அமைப்பும் நிறமும் மாறி விடுகின்றன. வெப்பம் அமுக்கம் என்பன முக்கியமாக உருமாற் றத்துக்குக் காரணிகளாகின்றன.
பாறைகளை உருமாற்றத்திற்குட்படுத்துகின்ற காரணிகளின் ஆதாரத்தில் உருமாற்றத்தை வகைகளாக வகுப்பர். அவை:
(i) வெப்ப உருமாற்றம் (Thermal Metamorphism) - பாறை சளிலுள்ள சுனிப் பொருட்கள் வெப்பத்தின் காரணமாகப் பளிங்குரு மாற்றத்திற்கு உள்ளாகும்போது அப்பாறைகள் வெப்ப உருமாற் ரத்திற்குள்ளாகின்றன, கருங்கல் என்ற தீப்:பாறை பளிங்குப்பட் டைப் பாறையாக மாறுவதற்கு வெப்ப உருமாற்றமே முக்கிய காரணம்..,
(ii) அமுக்க உருமாற்றம் Cataclastic Metamorphism - துண்ட வமைப்பு உருமாற்றம் |-- அமுக்கம் காரணமாகப் பாறைகளின் அமைப்பில் ஏற்படும் உரு மாற்றத்தை அமுக்க உருமாற்றம் என் பர், உதாரண மாக சுண் ண ம்புக்கல் அமுக்கம் காரணமாகச் ச ல னவக் கல்லாக மாறி விடுகிறது.
(iii) பிரதேச உருமாற்றம் (Regional Metamorphism) - வெப் பமும் அமுக்கமும் சேர்ந்து ஒரு பிரதேசத்தில் ஏற்படுத்தும் உரு மாற்றத்தைப் பிரதேச உருமாற்றம் என்பர், புவியில் காணப்படு கின்ற பழைய தீப்பாறைப் பிரதேசங்களான "பண்டைக் கருக்கள் பிரதேச உருமாற்றத்துக்குள்ளாகியிருக்கின்றன, உதாரண மா கக் கனேடியப்பரிசை நில ம், ஸ்கன்டிநேவியப்பரிசை நிலம் என்பனவற் றைக் குறிப்பிடலாம், ஸ்கொட்லாந்தின் வடபாகத்திலும் பிரதேச உருமாற்றதிற்குள்ளான பாறைப் பிரதேசங்களைக் காணலாம்.
சிலேற் (Slate), தகடாகுபாறை (Schist)
சில பாம்புக்கல் " (Serpentine1. படிகப்பார்.
உருமாறிய (Quartzite), சலவைக்கல், (Marble) நிலக் கரி (Coal) என்பன உருமாறிய பாறைகளுக்
பாறைகள் குத் தக்க உதாரணங்களாகும்,
ப (1) சிலேற்பாறை - அடையற் பாறையான மாக்கல் அமுக்கத் திற்கும் வெப்பத்திற்கும் உட்படும்போது சிலேற்றக உருமாறுகின். ரது.. மாக்கல்லிலும் பார்க்கச் சிலேற் வன்மையானது, இதனைத் தகடு தகடாகப் பிரித்து எடுக்க முடியும்.
Page 11
10
(ii) தகடாகுபாறை - மாக்கல் அல்லது சேற்றுக்கல் (Mudstone) உருமாற்றத்துக்குள்ளாகும்போது தகடாகுபாறை உருவாகின்றது. மாக்சுல் பல தடவை கள் உருமாற்றத்திற்கு உள்ளாகினால்தான் தகடாகு பாறையாக மாறும்,
சட் (iii) பாம்புக்கல் - பளபளப்பும் அழகும் நிறைந்த உருமாறிய பாறை பாம்புக்கல்லாகும், இக்கல் பொதுவாகக் கடும் பச்சை நிற மானது. இரும்பொக்சைட், மக்னசைற் ஆகியவற்றைக் கொண்ட மாக்கல் வெப்பம் அமுக்கம் காரணமாகப் பாம்புக்கல்லாக உருமாறு சின்றது,
(iv) படிகப்பார் - மணற்கற்பாறை, வெப்பம் அமுக்கம் என்பன வற்றின் தாக்கத்தினால் படிகப்பாராக மாறுகின்றது. இவை மஞ் சள், கபிலம், சிகப்பு நிறமானவை.
(v) சலவைக்கல் - சுண்ணாம்புக்கல் அமுக்கத்தின் விளைவாகச் சலவைக்கல் இவாக உருமாறி விடுகின்றது. சலவைக்கல் பொதுவாக வெண் சலவைக் கல்லாகவும் கருஞ்சலவைக் கல்லாகவும் காணப்படு கின்றன
(vi] நிலக்கரி - மண்ணினுள் மிகபண்டைப் புவிச்சரித நாளில் 1. -- புதையுண்ட சேதனத் தாவரங்கள் அமுக்கத்தின் காரணமாக நிலக் கரிப் பாறையாக மாறியுள்ளன. (படம் : 6)
படம் 16 சிலேன்
படிகப்பார்
தகடாகுபாறை (ரென்டெரர் சனொன் என்பாசின் ப1. ங்களைத் தழுவியது)
பொதுவாக ஒரு பிரதேசத்தின் தரைத்
பாறைகளும் தோற்றம், அப்பிரதேசப் பாறையின் இயல் பிலும் தோற்றத்திலும் பெரிதும் தங்கியிருக்
"தரைத் கின்றது. எல்லாப் பக்கங்களிலும் ஒரே தோற்றமும் மாதிரியான உருண்டு திரண்ட குன்றுகளும் ஒரே மாதிரியான அகன்ற பள்ளத்தாக்குகளையும் கொண்டமைவது கருங்கல் பாறைகளாகும், இப்பாறைப் பிரதேசங்களில் தரைமேல் வடிகால் காணப்படும். கருங்கல் பாறைத் தொடர்கள் குத்தான சாய்வுகளைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. சுண்ணாம்புக்கல், சோக்குப்பாறை போன்ற அடையற் பாறைகளைக் கொண்டிருக்கும் பிரதேசங்களின் தரைத்தோற்றம் வேறுபாடானது. அழுத்தமான வையாயும் சமமானவையாயும் காணப்படும் பள்ளத்தாக்குகள் குறைவு, இருக்கின்றன பள்ளத்தாக்குகளும் ஆழமானவையாயும் ஒடுங்கியவையாயும் காணப்படும். இப்பிரதேசங்களில் தரைகீழ் வடிகாலே காணப்படும்', எனவே தீப்பாறைகளு + அடையற்பாறை களும் வேறுவேறான தரைத்தோற்றங்களையே பிரதிபலிக்கின்றன.
பாறைகளின் வன்மை, மென்மை தரைத்தோற்றத்தினை நிர் ணயிப்பதில் முக்கியமானது. பாறையினது வன்மை, மென்மை என்று கூறும்போது அப்பாறையினது அரிப்பிற்கு எதிரான சக்தி யையே கருதும், கருங்கல்லாலும் சிலேற்றாலும் உருவான மலைகள் மெதுவாகவே அரித்தலுக்குள்ளாகின்றன. அதனால் அவை மலைப் பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. சுண்ணாம்புக் கல்லும் மணற் கல்லும் அரித்தலில் நடுத்தரமான எதிர்ப்புடையன அதனால் இப் பாறைகள் காணப்படும் பிரதேசங்கள் மேனிலங்களாகக் காணப் படுகின்றன. களிமாக்கல் போன்ற மிக மென்மையான பாறை கள் அதிக அரிப்புக்குள்ளாவதால் தாழ்நிலங்களாகக் காணப்படு கின்றன, எனவே உயர் நிலத் தரைத்தோற்றம் தீப்பாறைகளாலும் ஒரளவு வன்மையான பாறைகளாலும் அமையும். உதாரணமாக ஒரு சரிவுப்பாறை = (Escarpiment] ஓரிடத்தில் அமைய வேண்டுமானால் தரைத்தோற்றத்தின் மேற்படையாக வன்பாறைப்படைஒன்று அமை தல்வேண் டும். களி, மாக்கல் போன்ற மென்பாறைப் படைகள் மீது கருங்கல் (மிகவன்பாறை), மணற்கல், சுண்ணாம்புக்கல், சோக்கு ஒரளவு வன்பாறைகள் அமைந்திருக்கில் சரிவுப் பாறைகள் எனப் படும் குத்துச் சரிவுகள் உருவாகின்றன கீழுள்ள மென்படைகள் அரிப்பிற்குள்ளாக; வன்படை சரிவுப்பாறையாக அமையும், வெளிக் கிடைகளும் அமையும்.
உலகின் தாழ் நிலங்கள் யாவும் பெரிதும் அடையற்பாறைகளா னவையாக விளங்குகின்றன. பரிசை நிலங்கள் பெரிதும் உருமாறிய தீப்பாறை ளைக் கொண்டு விளங்குகின்றன,
Page 12
மக்களது ப்ொருளாதார நடவடிக் - பாறைகளின் கைகளில் பாறைகள் வகித்து வருகின்ற
பொருளாதார முக்கியத்துவம் மிக அதிகமாகும்,
முக்கியத்துவம் (i) மிகச்சிறிய "பாறை யான மண் | மனிதனது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக அமைந் துள்ளது.
(ii) மக்கள் தமக்குரிய வதிவிடங்களையும், கட்டிடங்களையும் போக்குவரத்துப் பாதைகளையும் அமைப்பதற்குப் பாறைகளே உத வுகின்றன. மணற்கற்கள், சுண்ணாம்புக் கற்கள், கருங்கற்கள் என் பன் கட்டிடத் தேவைகளுக்கு உதவுகின்றன.
(iii) கனிப்பொருள் வளங்களைப் பாறைகளே கொண்டிருக்கின் றன அடையற்பாறைகளிலேயே, பெற்றோவியமும் நிலக்கரியும் காணப்படுகின்றன, தீப்பாறைகளுடன் கலந்தே இருப் புத்தாதுள் ளது. நூற்றுக்கணக்கான கனிப்பொருட்கள் பாறைகளிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டு வருகின்றன,
(iv) பாறைகள் கொண்டுள்ள கனிப்பொருள் வளங்களைப் பொறுத்தே கைத்தொழிலாக்கங்கள் அமைகின்றன. இந்தியாவில் யாம்செட்பூரில் இரும்புருக்குத் தொழில் அமைந்தமைக்கு நிலக் கரியும், யாழ்ப்பாணத்தில் சீமேந்துத் தொழிற்சாலை அமைந்த மைக்குச் சுண்ணாம்புக் கல்லும் காரணங்களாகும்.
- (v) பாறைகளைப் பொறுத்து ஒரு பிரதேசத்தின் நீர்வளம் அமை கின்றது. நீரை உட்புகவிடும் இயல்புள்ள பாறைகள் தரைகீழ் நீரைச் சேமித்து வைத்திருக்கின்றன, யாழ்ப்பாணக் குடா நாட்டின் சுண்ணாம்புக்கல் நீரை உட்புக விடுவதனால்தான் கிணறுகள் மூலம் தரைகீழ்நீரைப் பெறமுடிகின்றது. தரைகீழ் நீரின் கொடைதான் யாழ்ப்பாணக் குடாதாடு.
(vi) பாறைகளைப் பொறுத்தே ஒரு பிரதேசத்தின் மண்வளம் அமைகின்றது. வண்டல் மண்ணும் எரிமலை மண்ணும் வளமானவை வறள் மணல் வளம் குறைந்தது. கங்கைச் சமவெளி அடையல்க ளும் தக்காண எரிமலைக் குழம்பு மண்ணும் மிக கவனமானவை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுண்ணாம்புக் கல்லினால் தோன்றிய ரொறோசம் செம்மண் மிகவளமானது.
13
வட்டக்
'பூமியில் முதன் முதல் தீப்பாறைகளே ' ட பாறை தோன்றின. இத்தீப்பாறைகள் பின்னர் உரி
ட்டக் வுக் கருவிகளால் அரிக்கப்பட்டு, அரிக்கப் பட்ட பருட பொருட்கள் காவிச் செல்லப்
கொள்கை' பட்டு, படியவிடப்பட்டன. படியவிடப்பட்ட அடையற் பொருட்கள் காலகதியில் இறுகி அடையற்பாாற்களாக மாறின, பின்னர் தீப்பாறைகளும் அடையற் பாறைகளும் உருமாற் ரத்திற்குள்ளாகி உருமாறிய பாறைகளாக மாறின. உருமாற்றத் துக்குள்ளான பாறைகள், தமது தன்மையை இழக்க , இறு நிதி உரு மாற்றம் நிகழும். அவ்வேளை பாறைக் குழம்பு மீண்டும் புவியோட் டில் தோன்றி. தீப்பாறைகளைத் தோற்றுவிக்கும்," எனப் புனிச் சரிதவியலறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே, புவி யோட்டில் காணப்படும் பாறைகள் ஒரு "வட்ட வாழ்க்கை வா லாற்று' க்கு உட்படுகின்றன, என்று கருதப்படுகின்றது.
தீப்பரவரீதர்
TR பா.
*ரகள்
"41ாகம்
படம் : 1 * பாறைவட்டக் கருத்து'
வினாக்கள்
போதிய காரணங்களைத் தந்து பாறைகளை வகைப்படுத்துக. எவையேனும் இரு பாறை வகைகளின் பிரதான இயல்புகளை
ஆராய்க.
Page 13
14
2. (1) தீப்பாறைசுள் எவ்வாறு உருவாகின்றன?
(ii) அவற்றைத் தக்க விதமாக வகைப்படுத்திச் சுருக்கமாக
விபரிக்சு,
(i) உருமாறிய பாறைகள் என்றால் என்ன? (i) பாறைகள் எவ்வெவ் வழிகளில் உருமாற்றத்திற்குள்ளா
கின்றன? (iii) உருமாறிய பாறைகளுக்குச் சில உதாரணங்கள் தருசு.
அடையற் பாறைகளைத் தக்கவிதமாகப் பாகுபடுத்திச் சுருக்க மாக விபரிக்க,
6. (i) பின்வரும் பாறைகளை எவ்வகைகளுக்குள் அடக்குவீர்?
அ) கருங்கல்
ஆ) பெல்சைற் இ) சிலேற் |
ஈ) மணற்கல், உ) மாக்கல்
ஊ) சலவைக்கல் எ) படிகப்பார்
ஏ) உருண்டைக் கற்றிரள் ஐ) பாம்புக்கல்
ஓ) நிலக்கரி (ii) மேற்குறித்த பாறைகளில் ஏதாவது மூன்றின் உருவாக்
கத்தை விளக்குக.
6. (1) தீப்பாறைகள், அடையற் பாறைகள் ஆகியவற்றின் பிர
தான சிறப்பியல்புகளை ஆராய்க, அவை ஒரு நாட்டின் தரைத்தோற்றத்தில் தாக்க விளை வுகளை உண்டாக்குகின்றன என் பதைக் காட்டுக
7. பாறைகளின் பொருளாதார முக்கியத்துவத்தை விபரிக்க,
அத்தியாயம் புவியின் அமைப்பு
திருக்குர்கள் எந்த சக அ
புவியின் உட்பாகம் எவ்வாறு அமைந்
புவியின் திருக்கும் என்பதனைக் கண்டறியப் புவிச்சரித
உள்ளகம் வியலறிஞர்கள் முயன்று வந்திருக்கின்றார்கள் . அவர்கள் கண்டறிந்த அண்மைக்கால முடிவுகளின்படி புவி மூன்று படைகளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது, என்று அறிய
முடிகின்றது. அவையாவன :
1. புவியோடு (Earth Crust Or Lithosphere) 2. இடையோடு ( Mesosphere or Mantle ) 3. கோளவகம் (BarySpherc S Centrosphere )
1. புவியோடு: புவியின் மேற்படையே புவியரேடு ஆகும். இது கடினமான கற்கோளமாகக் காணப்படுகின்றது. இப்புவியோடு 10 மைல்களிலிருந்து 40 மைல்கள் வரையில் தடிப்பான து; புவியின் விட்டமான 7929 மைல்களுடன் இப்புவியோட்டின் தடிப்பை ஒப் பிடும்போது, இது எவ்வளவு சிறியது என்பது புரியும், அதனால் தாள் புவியோடு ஒரு அப்பிள் பழத்தின் தோலின் தடிப்பிற்குச் சமமாக அமைந்துள்ளது என்கின்றனர், புவியோடு பளிங்குருப் பாறைகளையும், அவற்றை மூடிய அடையற் பாறைகளையும் கொண் டிருக்கின்றது. புவியோட்டின் மேற்படையைச் சீயப் படை ( Sial ) என வழங்குவர்; இது சிலிக்காவையும் அலுமினியத்தையும் அதிக அளவில் கொண் டிருக்கின்றது; புவியோட்டின் கீழ்ப்படையைச் சீமாப்படை (Sima) என்பர். இது சிலிக்காவையும் மக்னீசியத்தை யும் அதிக அளவிற் கொண்டது. எரிமலைக் குழம்புப்பாறையாக விளங்குகின்றது.
இடைபோடு : புவியோட்டிற்குக் கீழே, வேறுபட்ட பாறைகளைக் கொண்ட ஒரு படை அமைந்துள்ளது, அதனை இடையோடு அல் லது மூடுபாறை என்பர், இப்படை எரிமலைக் குழம்புப் பாறை களை யும் ஒலிவின் பாறைகளையும் கொண்டிருக்கின்றது. புவி யின் மேற்பரப்பிலிருந்து 1800 மைல்கள் வரையில் (2889 கி. மீ. ) இடையோடு அமைந்துள்ளது"
3. கோளங்கம் : இடையோட்டிற்கு அடுத்துக் காணப்படுவது கோளவகம் எனப்படும், உள்ளீடு ஆகும், இது நிக்கல், இரும்பு என்னும் உலோகங்களின் சேர்க்கையாலானது. புவியின் மேற்பரப்
Page 14
16
பிலிருந்து ஏறத்தாழ 1800 மைல்களுக்குக் கீழ் கோளவகம் காணப் படுகின்றது. புவியன் பெரும் பகுதியை உள்ளடக்கிய படை இது வாகும். கோளவகத்தின் வெப்ப நிலை ஏறத்தாழ 2000 செ" ( 363 3" ப 1. இந்த வெப்ப நிலையில் எந்த ஒரு பொருளும் உருகாது இருக்க முடியாது - கோளவகத்தை (அ) வெளிக்கோளாவகம், (ஆ) உட்கோர் 5வகம் என இரண்டாக வகுப்பர், வெளிக்கோளவகம் 360 மைல்கள் தடிப்பானது உட்கோ ளவகம் 790 மைல்கள் ஆழ முடையது, வெளிக்கோளவகம் திரவ நிலையிலும் உட்கோளவகம் கடின நிலையிலும் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது.
சீயல், புவி சீமாயோடு இடையோடு
படப்பிட
வெளி-கோள் உள் Jவகம்
1 டம் : 8, புவியின் அமைப்பு ( சரியான அள வுத் திட்டப்படியன்று )
11 அடர்த்தி
1 புவியரின் அடர்த்தி ஏறக்குறைய 5 5 ஆகும்
புவியின் அதாவது பூமியளவு கனவளவு டைய நீரிலும் பார்க்க பூமி 5 - 5 மடங்கு அதிகமான தாகும். புவியோட்டின் அடர்த்தி 2' 05 ஆகும். இடையோட்டின் அடர்த்தி 2 ஓ இல் இருந்து 31 வரை வேறுபடுகின்றது. 1 கோள வகத்தின் அடர்த்தி 12 ஆகும், எனவே புவியின் மேற்பரப்பிலிருந்து உட்பகு தியை நோக்கிச் செல்லச் செல்ல அடர்த்தி அதிகரித்துச் செல்வதைக் காணலாம். இவற்றிலிருந்து பூமி உருகிய நிலையிலிருந்து குளிர்ந்து இறுகியபோது அடர்த்தி சுப.ய, பருப்பொருட்கள் புவியின் மத்தியில் உறைந்தனன் என்பதனையும், அடர்த்தியில் குறைந்த பகுதிகள் மேலும்
17
அம் = 1 அமைந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம், எனவே அடர்த்தி கூடிய கோளவகத்தின் மீது அடர்த்தி குறைந்த இடையோடு அமைந்திருக்க, அதன் மீது அதிலும் அடர்த்தி குறைந்த புவியோடு அமைந்திருக்கிறது. மேலும் கோளவசம் உருகிய பாறைக் குழம் பாகவும் இடையோடு பாகுத்தன்மை வாய்ந்ததாகவும், புவியோடு திடமானதாகவும் அமைந்திருக்கின்றன.
அவ்வாறாயின் புவியோடு, பாகுத்தன்மை - மிதக்கும் வாய்ந்த இடையோட்டில்மிதக்கிறதா? உண்மையில் கடல் நீரில் பனிக்கட்டி மிதப்பது போல புவி புவியோடு யோடு உட்பாடை சுளில் மிதக்கின்றது என்ற முடி விற்கு அறிஞர்கள் வந்துள்ளனர்.
அதனால் தான் புவியினுள் ஏற்படுகின்ற அகவிசைகள் புளி யோட்டைத் தாக்குகின்றன. அத்தாக்கத்திற்கு இணங் ஈப் புவியோ டும் மேலுயர்ந்தும் தாழ்ந்தும் மடிந்தும் பிளவுற்றும் பல்வேறு மாற்றங்களை அடையக் கூடியதாக இருக்கின்றது. புவியோடானது தாழவும் உயரவும் கூடிய விதமான பாகுத்தன்மை வாய்ந்த ஒரு படையில் மிதக்கின்றது. புவியோட்டின் தடிப்பு மலைப்பிரதேசங்க ளில் ஏறக்குறைய 40 மைல்களாகவும் சமுத்திரப் பாகங்களில் தடிப்பு மிகக் குறைந்ததாகவும் இருக்கின்றது, அதனால் தான் சமுத்திரப் பாகங்களை அடுத்து எரிமலைகள், புலி நடுக்கங்கள் என் பன ஏற்படுகின்றன. 4புவியோட்டின் தடிப்பு எங்கு குறைவாக இருக்கின்றதோ அங்கு பலவீனமாக இருக்கும்,
நிக்கட்டி
Aகரதி ..)
டி ம்
படம்: 9 மிதக்கும் புவியோடு
Page 15
(18
இத்தகைய புவியோட்டின் மேற்
முவகை பரப்பு ஓரினமற்றதாக விளங்குகின்றது; புவிக்கோளத்தின் மேற்பரப்பு ஒன்றில் நிலவுருவங்கள்
முற்றாக நீராகவோ, அல்லது. நிலமா கவோ இல்லை, புவியின் 1970 இலட்சம் சதுரமைல் மேற்பரப்பில் 1400 இலட்சம் சதுரமைல்கள் நீர்ப்பரப்பாகவும், மிகுதி 57 இலட்சம் சதுரமைல்கள் நிலப்பரப்பாகவும் இருக்கின்றன. அத்து டன் புவியின் மேற்பரப்பு ஒரே சமதரையாக வுமில்லை, அது தரையுயர வேறுபாடுகளைக் கொண்டு விளங்குகின்றது. உயர்ந்த மலைகளும் எவரெஸ்ட் - 29,141 அடி), ஆழமான தாழிகளும் (மறினா தாழி - 37,800 அடி) புவி மேற்பரப்பில் காணப்படுகின் றன. இவற்றை எல்லாம் மனதிற் கொண்டே, புவி வெளியுருவ வியலறிஞர்கள், புவியின் மேற்பரப்பு நிலவுருவங்களை மூன்று வகை களாகப் பாகுபடுத்தியுள்ளனர் அவையாவன;
1. முதல்வகை நிலவுருவங்கள் - (Relief features of the
First Order) - சமுத்திரங்களும் கண்டங்களும் இவ் வகையில் அடங்குவன.
2, இரண்டாம் வகை நிலவுருவங்கள் -(Second Ordcr) -
மக்கள், மேட்டு நிலங்கள், சமவெளிகள் என்பன இவ்வகையில் அடங்குவன்.
மூன்றாம் வகை நிலவுருவங்கள் - (Third Order) - குன்றுகள், பள்ளத்தாக்குகள் என்பன இவ்வகையில் அடங்குவன.
வினாக்கள்
1. புவியின் அமைப்புக் குறித்துச் சுருக்கமான விளக்கம் ஒன்
றினைத் தருக
1. பின்வருவனவற்றிற்குச் சிறு குறிப்புகள் தருக,
(i) கோளவகம்
(ii) மிதக்கும் புவியோடு (111) புவியின் அடர்த்தி
(iv) புவியோடு
அத்தியாயம் முதல் வகை நிலவுருவங்கள்
புவியின் மேற்பரப்பு 1970
| 2 நிலப்பரப்பும் இலட்சம் சதுரமைல்களாகும். அதில் ஏறத்தாழ 23 பங்கு (71%) - நீர்த் தொகுதியும் நீர்ப்பரப்பாகக் காட்சியளிக்க 14 பங்கே (29%) நிலப்பரப்பாகக் காட்சியளிக்கிறது. கண்டங்கள் ஏழுள்ளன, கண்டங்களில், பரப்பளவில் மிகப் பெரியது ஆசியாவா கும், மிகச் சிறியது அவுஸ்திரேலியாவாகும். கண்டங்களின் பரப் பளவு மேல் வருமாறு:
1. ஆசியா
- 1, 55, 00, 000 சதுரமைல் 2. ஆபிரிக்கா
- 1,17, 00,000 3, வட அமெரிக்கா
- 87, 00,000 4. தென் அமெரிக்கா
- 73 00,000 5. அந்தாட்டிக்கா
= 60,00,000 5. ஐரோப்பா
- 39, 00,000 7. அவுஸ்திரேலியா
- 33,00,000
+ +
-- படமா +" டி 4 - யூ
பேசாப் 5 சிசிராப்
" " சிபி 41
ARர்ரி.FF [4
சலுத்தும்
F.LTECLIt படம்
-!5,tt20 துர்க்கா சப் .
பசரித்தந்தி
பகரித்துச்சிர்.
ரிசாத் 6.4ா ait.ண ததாரர் சாபா சாயர்
'ழய 2 Edஜய சமர் -
புங்குமந்தா பன்சால்
ட்ரக்சர்சிம்
கண்டங்காலத்துத்திக்காயன்
பாலகர்
படம் 10 4 ண்டங் களினதும் சமுத்திரங்களினதும் பரப்பளவுகள்
Page 16
20
சமுத்திரங்களில் மிகப் பரந்தது பசுபிக் சமுத்திரமாகும். மிகச் சிறியது வடசமுத்திரம் எனப்படும் ஆக்டிக் சமுத்திரமாகும். சமுத்திரங்களின் பரப்பளவு மேல்வருமாறு :
1, பசுபிக் சமுத்திரம் - 6,40,00,000 சதுரமைல் 2. அத்திலாந்திக் சமுத்திரம் - 3,15,00,000 3. இந்து சமுத்திரம் - 2,80,00,000 4, ஆக்டிக் சமுத்திரம் - 55,00,000
--
பசுபிக், அத்திலாந்திக், இந்து சமுத்திரங்கள் மூன்றும் தென் சமுத்திரம் எனும் அந்தாட்டிக் சமுத்திரத்தின் வெவ்வேறு பகுதி களைத் தம் பாகங்களாகக் கொண்டிருக்கின்றன. புவியின் மொத்த மேற்பரப்பில் 14 பங்கைக் கொண்டுள்ள பசுபிக் சமுத்திரமே, சமுத்திரங்களில் மிகவும் ஆழமானது. பசுபிக்கின் ஆகக்கூடிய1 ஆழம் 37,600 அடிகளாகும் அத்திலாந்திக்கின் ஆகக்கூடிய ஆழம் 30.246 அடிகளாகவும், இந்து சமுத்திரத்தின் ஆகக்கூடிய ஆழம் 21 958 அடிகளாகவும், ஆக்டிக் சமுத்திரத்தின் ஆகக்கூடிய ஆழம் 16 500 அடிகளாகவும் இருக்கின்றன,
நீர்ப் பரப்பும் நிலப் பரப்பும் சில அமைப்பு
ஒழுங்கினைக் கொண்டிருக்கின்றன. அவை :
(i) அந்தாட்டிக் கண்டம் தவிர்ந்த ஏனைய நிலப்பரப்பில் 34 பங்கு வடவரைக் கோளத்தில் உள்ளது. தென்ன ரைக் கோளத்தில் 44 பங்கு நிலப்பரப்பே அமைந்துள்ளது.
(ii) நீர்ப் பரப்பு தென்னரைக் கோளத்தில் அதிகம் வட
வரைக் கோளத்தில் குறைவு.
(iii) நிலப் பரப்புக்கள் யாவும் தெற்கு நோக்கி ஒடுக்கமாக
அமைந்துள்ளன. அதனாலேயே தெற்கு நோக்கிக் கீறும் மூன்று முக்கோணங் களுக்குள் எறத்தாழ நிலப்பரப்பு முழுவதையும் அடக்கிவிட முடிகிறது.
(iv) கோளத்தில் நிலப் பிரதேசங்களுக்கு எதிர்ப்புறத்தில்
சமுத்திரங்கள் அமைந்துள்ளன. ஆசியாவுக்கு எதிர்ப் புறத்தில் பசுபிக் சமுத்திரமும், அந்தாட்டிக் கண்டத் திற்கு எதிர்ப் புறத்தில் ஆக்டிக் சமுத்திரமும் உள்ளன.
ப
T
-- Edu_1 A
ఛార్
2.
-------- -ா ய
படம் 11:தென்னரைக் கோளத்தில் நிலப்பரப்புக் குறைவாக இருப்பதையும், நிலம்பரப்பை 3 முக்கோணம் நளுக்குள் அடக்கிவிடலாம் என்பதையும் விளக்கும் படம்
(டட்லி பராம்பிர் படத்தைத் தழுவியது)
Page 17
22 *
நிலப்பரப்பினைப் போன்றே சமுத்திர வடி 2. சமுத்திர நிலப்பிரதேசமும் - இடவிளக்கவியல் உறுப் புக்களைக் கொண்டு விளங்குகின்றது. சமுத்'
வடிநிலம் திர வடி நிலங்களின் கடல் அடித் நிலத்தோற் றமும் பின்வருமாறு பொதுவாக அமையும். அவையாவன :
(அ) கண்டமேடை (Contiriental Shelf) (ஆ) கண் 'டமேடைச் சாய்வு Continental Edge)
இ) ஆழ்கடற் சமவெளி (De p See Piain)
கண்டமேடை
கடற்கீழ்முகடு கண்டமேடச் சாய்வு
தாழி(அகழி)
1. !
படப், பர
| 4ாட்டபம் பாகம்
'! | ::ா பட 6)
1.// IIFil': 'பூ'!
யப்RேAHr.ulills' |
1 பili Fu.. |-1 1.1 பிப 1 LIt:" 1: Mul..பேர்! ய ப | IIL I* '''
ipl littul il! பாபர்' ய " 1 'L',
'எw.ta.i:
1Illil *
IIlli" it!)
11 irulinih 1 |
1111. பா intTE 'I.!
ஈ1.1::: Ill':IIபரி !!!
114ப்பபா பா H -IIாரிய 14" /
பிப்itIாப்பாகப்
11 T: 11TEnE ய் ட்பர் II (IFlimail 21: பாகம் 1 (IIT-யா
Flil TE) !
11 பிய்ம் Hi 1ாம்!'
1, :in ' iFr) -காய்யா
தாயார் பா. 2
அடக்கியான தீப்பாணம்
*1*, *!
LL4 12: சமுத்திர வடிநிலத் தோற்றம்
க்க் 3:13:43
(அ) கண்டமேடை - நிலப்பரப்பின் கடல் விளிம்பிலிருந்து. கடலினுள்ளே சாய்வாக அமைந்திருக்கும் கடல் படுக்கையே கண்டமேடையாகும் இது ஆழம் குறைந்த கடற்பரப்பாகும், பொதுவாகக் கண்ட மேடைகளின் ஆழம் 100 பாதம் வரையரில் இருக்கும், கண்ட மேடைகளின் அகலம் 100 மைல்கள் வரையில் இருக்கும், இலங்கையையும் இந்தியாவையும் இணைத்திருக்கும் கண்ட மேடை 20 மைல்கள் சராசரியாக அகலமானது. அகலம் கூடிய கண்டமேடைகளாயின் கடல் புறச் சாய்வு மென்சாய்வாக இருக் நம் கடற்கரைப் பிரதேசம் மலைப்பிரதேகமாக இருக்கில் கண்ட மேடை அகலம் குறைந்ததாயும், கடற்கரையிலிருந்து திடீரெனச் சரிவதாயும் காணப்படும். கண்டமேடைகளின் ஆழம் சமவாழக் கோடுகளால் காட்டப்படும். கடல் மட்டம் மேலுயர்ந்தால் அல் லது நிலப்பரப்பு கடலினுள் அமிழ்ந்தால் சுண்டமேடை, உருவT கும், கண்டமேடைகளின்
| அடித்தளங்கள், அயற்புறக் கண்டங்களின் பாறைகளையே கொண்டிருக்கும், கண்டமேடைகளின் மேற்பரப்பில் மணல், சேறு முதலானவை படிந்து காணப்படும்,
54:25
இக் கண்டமேடைகளில் கடல் தாவரங்கள் அதிகளவில் வளர்வ தால், ஏனெனில் சூரியஒளி இங்கு படுவதால் மீன்வளம் அதிகமா சுக் காணப்படும். வட, தென் அமெரிக்காக்களின் மேற்குக் கடற் கரைக் கண்டமேடை மிகவும் ஒடுங்கியது. தென் பிரான்சியக் கடற்கரையில் கண்டமேடை பெரும்பாலும் காணப்படுவதில்லை
கண்ட மேடைகளில் உயர்ந்து * அமைந்திருக்கும் பகுதிகளைக் கடலடித்தள மேடைகள் என்பர். இலங்கையையும் இந்தியாவை யும் இணைக்கும் கண்ட மேடையில் பற்று, வோர்ஜ் புன்னர் ஆகிய கடலடித்தன மேடைகள் இருக்கின்றன,
அ ( இலங்கையின் நியமம், - உலடித்தனமான
பருப்பமும்.
பாபர் 5
மங் அடித்தளம்
சபாரதவழந்தா
அபாயம்
கொழ்ப்பு
-சிங்குமார்
கதை
பூனை
சீபக் - 4 நநவேந்திரழகை
படம் 13: இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கண்ட மேடை. கண்டமேடையில் அமைந்துள்ள கடலடித்தள மேதைகள்.
சாய்வை கேம்பிலிருந்துவாக 9000 கம்
(ஆ) கண்டமேடைச் சாய்வு -- கண்டமேடைக்கு அப்பால் கட லடி நிலத்தின் குத்தான சாய்வையே கண்டமேடைச்சாய்வு என் பர், இது கண்டமேடையின் விளிம்பிலிருந்து ஆழ்கடல் வரை காணப்படும். பொதுவாக இச்சரிவுகள் சராசரியாக ஓ000 அடி தொட்டு 12000 அடிவரை காணப்படுகின்றன. சில இடங்களில்
Page 18
24
இச்சரிவுகள் 30000 அடி ஆழம்வரையில் காணப்படுகின்றன , இக் கண்டச் சரிவுகள் மலைச் சரிவுகளை ஒத்தன. மலைகளில் ஆற்றுப் . பள்ளத்தாக்குகள் இருப்பது போல இச்சாய்வுகளிலும் பள்ளத்தாக் குகள் உள்ளன, இப்பள்ளத்தாக்குகளை கடற்கீழ் ஆற்றுக் குடைவுகா என்பர் (Submarine Canyan), இப்பள்ளத்தாக்குகள் செங்குத்தான் பக்கங்களுடன் அமைந்து காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா வின் வட கிழக்குக் கடற்கரையை அடுத்துள்ள கண்டச்சாய்வில் பல கடல்கீழ் ஆற்றுக் குடைவுகள் காணப்படுகின்றன. இங்கு " காணப்படும் இக்குடைவுகளின் பக்கச் சுவர்கள் 2000 - 4000 அடி வரை உயரமுள்ளனவாக அமைந்திருக்கின்றன, ஹட்சன் கடற் கீழ் ஆற்றுக் குடைவு இங்கு காணப்படும் முக்கிய குடைவு ஆகும் பொதுவாக கடற்கீழ் ஆற்றுக் குடைவுகள் பள்ளத்தாக்குகள் போன்று " V'' வடிவில் அமைந்திருக்கின்றன இவை வளைந்து வளைந்து காணப்படும். நிலத்தில் ஆற்றுக் குடைவுகள் காணப்படுவன போன்ற அமைப்பில் இக்கடற்கீழ் ஆற்றுக் குடைவுகள் காணப்பட் டுள்ளன,
ரம்:100. பாதம் ஆரம்பாகின்றன பெறும்
(ஆ) ஆழ்கடற் சமவெளி - கண்டச் சரிவுகள் முடிவு பெறும் இடங்களில் ஆழ்கடற் சமவெளிகள் ஆரம்மபாகின்றன இவை பொதுவாக 2000 - 3000 பாதம் ஆழத்தில் அமைந்துள்ளன. சமுத்திர அடிப்பரப்பில் 60% பரப்பினை ஆழ்கடற் சமவெளிகள் அடக்கியுள்ளன சமுத்திர அடித்தளம் என்பதும் ஆழ்கடற் சம் வெளியையே குறிக்கும். இந்த ஆழ்கடற் சமவெளிகளில் மலைந் தொடர்கள் போன்று உயர்ப்தமைந்த பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை கடற்கீழ் முகடு (Submarine Ridge) என்பர். இக்கடற் கீழ் முகடுகள் சிகரங்களையும் தொடர்களையும் கொண்டிருக்கின் றன, அத்திலாந்திக் சமுத்திரத்தில் காணப்படுகின்ற கடற்கீழ் முகடு, ''S வடிவினது. இது அந்தீஸ் மலைத்தொடரின் அகலத்தை யும் உயரத்தையும் கொண்டிருக்கின்றது. இக் கடற்கீழ் முகடுக ளின் சிகரங்கள் கடல் நீரின் மேல் தெரியும் போது அவை தீவுக ளாக விளங்குகின்றன.
ஆழகடற் சமவெளிகளில் சுடற்கீழ் முகடுகளை விட, ஆழமான தாழிகளும் காணப்படுகின்றன பொதுவாக 18000 அடிகளுக்கு மேற்பட்ட ஆழமான பகுதிகள் தாழிகள் எனப்படுகின்றன. இன்று உலகிலேயே மிக ஆழம்கூடிய தாழியாகக் கருதப்படுவது பசுபிக் சமுத்திரத்தில் மறினா தாழி (Mariana Trench) ஆகும். இது 37.800 அடி. ஆழமானது. மதீனா தீவுக்கு அருகில் இத்தாழி இருக் கின்றது. இதனை விட பசுபிக்கில் பிலிப்பைன் தீவை அடுத்துக் காணப்படும் மிண்டானோ தாழியும், யப்பானை அடுத்துக் காணப் படும் தஸ்காறோறா தாழியும் (Tuscarora Deep) குறிப்பிடத்தக் கன, இத்தாழிகள் காணப்படும் பிரதேசங்களை அடுத்தே புவி
25
நடுக்கங்கள் அதிகம் ஏற்படுகின்றன. மின்டோனோ தாழி 34,428 அடி -ஆர்மானது, தஸ் காறோரு தாழி 33,000 அடி ஆழமானது.
சமுத்திர நீரின் ஒரு பகுதியானது
3. சமுத்திர வரையறுக்கப்பட்ட ஒரு திசையில், சுற் றுப்புற நீரிலும் வேகமாகவே. ஓரளவு நீரோட்டங்கள் வேகமாகவே அசைந்து செல்வதைச் சமுத்திர நீரோட்டம் என்பர், நீரோட்டங்கள் உருவாகுவதற் குப் பல காரணிகள் தூண்டுதலாகவுள்ளன, அவை :
(1) காற்றுக்கள் - காற்றுக்கள் சமுத்திர நீரை வேகமாக
உதைத்து உந்துதல் முக்கிய காரணம். அதனால் கோட் காற்றுக்களின் திசைகளுக்கு இணங்க நீரோட்டங்கள் ஓடு கின்றன.
(ii) வெப்பநிலை, உவர்த்தன்மை - சமுத்திர நீரின் அடர்த்தி,
அல் லது கனம், வெப்ப நிலை உவர்த்தன்மை காரணமாக
வேறுபடும்போதும் நீரோட்டம் தோன்றும். (iii) புவிச் சுழற்சி - நீரோட்டங்களின் அசைவுத் திசையைப்
புவிச்சுழற்சி நிர்ணயிக்கின்றது. அதனால் தான் முனைவுகளை நோக்கி ஓடும் நீரோட்டங்கள் கிழக்குப் பக்கமாகவும், மத்திய கிழக்கை நோக்கி ஓடும் நீரோட்டங்கள் மேற்குப் பக்கமாகவும் விரைகின்றன.
நீரோட்டங்களின் திசைகள் பெரிதும் வீசும் காற்றுக்களினால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன, சமுத்திரங்களில் காணப்படுகின்ற நீரோட்டங்களினது திசைகள் பிரதான காற்றுற் தொகுதிகளின் வீசும் திசைகளோடு ஒத்திருப்பதைக் காணலாம் வீசும் காற்றுக் களாடு, நிலத் திணிவுசுளும் நீரோட்டங்களின் திசையை நிர்ண யிக்கின்றன. குறித்த ஒரு திசையில் ஒரு நீரோட்டம் விரையும் போது. குறுக்கிடும் நிலத்திணிவு. அதன் திசையைத் திருப்பி விடு கின்றது. நீரோட்டங்கள் அவற்றின் தன்மையைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பாகுபாடு செய்யப்படுகின்றன, அவை :
(அ) வெப்ப நீரோட்டங்கள் - மத்திய கோட்டுப் பகுதிகளில்
இருந்து முனைவுகளை நோக்கிக் செல்வன் வெப்ப நீரோட் டங்கள்,
(ஆ) கு wர் நீரோட்டங்கள் - முளை வுப் பகுதிகளிலிருந்து மத்திய
கோட்டை நோக்கிச் செல்வன குளிர் நீரோட்டங்கள்.
Page 19
111
2. பல
* 415
பேராட்டக்கர் அரபாத மேய்கட்ராட்டம் படேரன் புங் 5:/ர் காட்டம்
யடப்பாரா
2 மர்மா&ம்.
-- .....
ப4ப42 ரி"
- - - -
--
பட சரிந்தது
டேமேட்டது
***
பாபாரதம் :
பழதாட்டு
தென்டசி பய கோட்
"ட்ரா ட்டம் - மதக்கோரி -
பட்டம் ( 5 -ம் 4
புத்த பய ப 2
4. பிசி
தட்ஷசpu-5 உ..
இன்&2)
அகமத,
சா
நேபாங்க.உந --
+சிங்கம் பிங்14:24-12-11-பர்ம் மெம்புருகா 2 படபடப்பாக
7: **காலல**.
FAா ப ய க ப ட பா.க.:- - -கா F-ம் - 1 +4 5 பி- ரி ச ச ட உ L=.
"H4 உங்கப்பாயநதி:'3'
படம் 14: நீரோட்டங்கள்
27
எண்களுக்குரிய விளக்கம் !
1. வடமத்திய கோட்டு நீரோட்டங்கள் 101 2, தென்மத்திய கோட்டு நீரோட்டங்கள் | 3. மத்திய கோட்டு முரண் நீரோட்டங்கள் ( 1 ) 4. களிபோர்ணிய நீரோட்டம், = 5. கம் போல்ட் - பேரு நீரோட்டம் - சட் * 6. குறைல் நீரோட்டம்
குரோசீவோ நீரோட்டம் - கிழக்கு -அவுஸ்திரேலிய நீரோட்டம் |-- Fi பா ர் ,
அகுகாஸ் நீரோட்டம் | 10. மேற்கு அவுஸ்திரேலிய நீரோட்டம் 11, பருவக்காற்று நகர்வு 12, லபிறடோர் நீரோட்டம் 13.
வட அத்திலாந்திக் நகர்வு (குடா நீரோட்டம்)
கனேரிஸ் நீரோட்டம் * 15. பிறேசிலியன் நீரோட்டம் --- 16
பெங்குவெலா நீரோட்டம் 17. மேலைக்காற்று நகர்வு
ஓ.
-- 414,
வடமத்திய கோட்டு - நீரோட்டங்கள், தென் மத்திய கோட்டு நீரோட்டங்கள், மத்திய கோட்டு முரண் நிரோட்டங்கள், கூரோச் சீவோ நீரோட்டம், கிழக்கு அவுஸ்திரேலிய நீரோட்டம், அகுகாஸ் நீரோட்டம், பருவக்காற்று நகர்வு, வட அத்திலாண்டிக் நகர்வு, என்ற குடா நீரோட்டம், பிறேசிலியன் நீரோட்டம் என்பன வெப்ப நீரோட்டங்களாகும். கலிபோர்ணிய நீரோட்டம், சும் போல்ட் பேரு நீரோட்டம், கனேரிஸ் நீரோட்டம், பெங்குலா நீரோட்டம், லபிறடோர் நீரோட்டம், குன்றல் நீரோட்டம் என் பன குளிர் நீரோட்டங்களாகும்.
12 கட்ட பட்ட சாட்சி -
சபரி யா ---
Page 20
28
குடா நீரோட்டம் -
சமுத்திர நீரோட்டங்களில் வட அத்தி லாந்திக் நகர்வு எனப்படும் குடா நீரோட்டம் மிகவும் சக்திவாய்ந் ததும், பிரசித்தி பெற்றதுமாகும். இந்நீரோட்டம் மெச்சிக்கோக் குடாவின் ஊடாகப் பிரவேசித்து வடமேற்கு - ஐரோப்பாவை நோக்கி விரைகின்றது. வடமத்திய கோட்டு நிரோட்டமே, மெச் சிக்கோக் குடாவினுள் குடா நீரோட்டமாகப் பிரவேசிக்கின்றது, குடா நீரோட்டத்திற்குக் காரணம் வியாபாரக் காற்றுக்களாகும், இக்காற்றுக்கள் அயன வலயக் கடல்களிலிருந்து நீரைக் கிழக்கு மேற்காகக் கடத்துகின்றன. இதுவே மெச்சிக்கோக் குடாவினுள் புகுந்து நீரோட்டமாக வடகிழக்குப் புறமாக விரைகின்றது.
குடா நீரோட்டம் உண்மையில் ஒரு சமுத்திர நதியாகும், அவ்வாறாயின் உலகிலேயே மிக்க சக்தி வாய்ந்த நதி இதுவாகும் குடா நீரோட்டம் 100 மைல்கள் அகலத்தில் ஏறத்தாழ ஒரு மைல் ஆழத்தில், மணிக்கு மூன்று மைல் வேகத்தில் விரைகின் றது. இக் குடா நீரோட்டம் அமெரிக்கக் கரையை அடைந்ததும் மேலைக் காற்றுக்களாலும் புவிச் சுழற்சியாலும் கிழக்கே திரும்பி பிரித்தானிய தீவுகளை நோக்கி விரைகின்றது. அவ்விடத்திற்குச் சற்று முன் குடா நீரோட்டம் மூன்று கிளைகளாகப் பிரிகின்றது. - ஒரு கிளை ஐரோப்பாவின் ஆக்டின் கரைநோக்கியும், இன்னோரு கிளை தென் புறமாகக் கனேரிஸ் நீரோட்டத்துடன் இணைந்தும் பாய்கின்றன. ஒரு கிளை ஐஸ்லாந்துப் புறமாகப் பாய்கின்றது.
சமுத்திர நதிகளான நீரோட்டங்கள் நீரோட்டங்களும் மக்கள் வாழ்க்கைக்குப் பின்வரும் வழி களில் உதவி புரிகின்றன.
மக்களும்
(1) காலநிலை - கால நிலையில் நீரோட்டங்கள் வகிக்கின்ற செல்வாக்கு மிக அதிகமாகும். நிலத் தொகுதிகளின் வெப்பநிலை யில் நீரோட்டங்கள் பங்குகொள்கின்றன, இடைவெப்ப வலயத் தின் மேற்குக் கரைகளில் குளிர்ந்த சமுத்திரக் காலநிலை நிலவு வதற்கு நீரோட்டங்களே காரணமாவுள்ளன, வெப்பத்தையும் குளிரையும் தாம் செல்லுகின்ற பிரதேசங்களுக்கு நீரோட்டங்கள் இடம் மாற்றுகின்றன,
குடா நீரோட்டம் கால நிலையில் - வகிக்கின்ற முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. இந் நீரோட்டம் வெப்பத்தை மத்தியகோட் டுப் பகுதிகளிலிருந்து முனைவுப் பகுதிகளுக்குக் கடத்துகின்றது.
29
அதனால்தான் பிரித்தானிய தீவுகள், நோர்வே என்பன மனிதர் வாழக் கூடிய உவப்பான கால நிலையைக் கொண்டுள்ளன. வட மேற்கு ஐரோப்பாவின் காலநிலை இந்நீரோட்டத்தினால் பெரிதும் நிர்ணயிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் அதே அகலக்கோட் டில் அமைந்துள்ள சைபீரியா பனி படர்ந்து கானப்படுகின்றது. பிரித்தானியா மக்கள் வாழ உகந்த பிரதேசமாக விளங்குவதற் குக் குடா நீரோட்டமே காரணமாகும்,
(il) மீன்வளம் - வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் சந்திக்கின்ற பகுதிகள் உலகின் சிறந்த மீன்பிடித் தளங்களாகவுள் ளன. உதாரணமாக, குடா நீரோட்டமும் லபிறடோர் நீரோட் டமும் சந்திக்கின்ற வட அத்திலாந்திக் பிரதேசம், குறோசீவோ நீரோட்ட மூம் குறைல் நீரோட்டமும் சந்திக்கின்ற யப்பானியப் பகுதி என்பன சிறந்த மீன்பிடித் தளங்களாகும்,
கடலின் மேற்பரப்பு ஒரு நாளைக்கு இரு தடவை கள் உயர்த்தும் தாழ்ந்தும் மாறிமாறி அமைகின்றது. இதற்குக் காரணம் சந்திர பெருக்குகள் னும் சூரியனும் சமுத்திர நீரைத் தங்களை நோக்கி இழுப்பதாகும். இழுக்கின்ற அவ்விசையை ஈர்ப்புவிசை என்பர். அருகில் இருப்பதால் அதிகளவில் சமுத்திர நீரை ஈர்த் திழுப்பது சந்திரனாகும். சூரியன் மிகக் குறைந்தளவில்தான் சமுத் திர நீரை ஈர்க்கின்றது. இவ்வாறு சமுத்திர நீரானது உயர்ந்தும் தாழ்ந்தும் மாறிமாறி அமைவதை வற்றுப் பெருக்குகள் என்பர் Tides), பரந்த சமுத்திரத்தில் வற்றுப் பெருக்கின் உயரம் ஒன்று அல்லது இரண்டு அடிகளாகவிருக்கும். ஆழம் குறைந்த சமுத்தி ரப் பரப்பில் வற்றுப் பெருக்கு 20 அடிகள் வரையில் நிகழும். பொங்குமுகக் கரைகளில் சராசரி 40 - 50 அடி வரையில் காணப் படும்.
வற்றுப் பெருக்குகள் பொதுவாக இரண்டு வகைப்படுகின்றன, அவையாவன :
(அ) உவாப் பெருக்கு (Spring Tides)
(ஆ) இடையுவாவற்று - (Neap Tides). (அ) உவாப்பெருக்கு சமுத்திர, நீரானது வழமையான மட் டத்திலும் பார்க்க உயர்வதை உவாப்பெருக்கு என்பர், பெளர் ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சந்திரன், பூமி, சூரியன் என்பன மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைகின்றன. அவ்வேளை
Page 21
30
10 அந்து
அமராபாட்
பூமி
சூரியன்
சந்திரன்
உகாபபெரு
முத்து காந்
11 : 1 4
பூமி
கரியா
டா-4
இடைவோவர்
9 06
02 -01 01-0=1
வளராமி
பூமி!
சூரியன்
சந்திரன்
சூரியன்
பூமி
அரசு பார்த்
யாரது சாப்
இஆயுவாகிவரும் +--- பீதி
படம் 15ா வற்றுப் பெருக்குகள் - 1
பச்சப்புள்
31 11 புரட்டிப்பு || சந்திரனும் சூரியனும் சமுத்திர நீரை ஈர்க்கின்றன அதனால் சமுத்திர நீர் பெருக்கிற்குள்ளாகின்றது. : சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றிவர ஒரு மாதம் எடுக்கின்றது. எனவே பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை உவாப் பெருக்கு நிகழ்கின்றது.
(ஆ) இடையுயர்வற்று - சந்திர தோற்றப்பாடுகளின் முதற் காற் கூற்றிலும் (First Quarter), மூன்றாங் காற்கூற்றிலும் Last | Quarter) சூரியனும் சந்திரனும் பூமியை ஒரே நேர்கோட்டில் சந் திக்காது. செங்கோணமாகச் சந்திக்கின்றன, அவ்வேளைகளில் சந் திரனின் - 1 ஈர்ப்பே அதிகமாக இருக்கிறது. அதனால் நேரடியாக அதன் கீழும் அதன் எதிர்ப்புறத்திலும் உயர் பெருக்குக்களை உரு வாக்குகின்றது. சமுத்திர நீர் பொங்குவது தவாப் பெருக்கிலும் பார்க்கக் குறைவு. இதனையே இடையுலாவற்று என்பர்.
பாக - ம ப .
முருகைக் கற்பார்கள் சமுத்திரங்களில் 5. முருகைக் காணப்படுகின்ற அமைப்புகளில் ஒன்றாகும். முருகைப் பல் வடியம் (Coral Polyp) எனப்
கற்பார் படும் கடல் வாழ் நுண்ணிய உயிரினங்களால்
முருகைக் கற்பார்கள் தோன்றுகின்றன, இவற்றின் - சுண்ணாம்புச் சத்து நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகுவதால் முருகன் கக் கற் பார்சுள் உருவாகின்றன, அயன மண்டலக் கடல்களில் இத்தகைய முருகைக் கற்பார்த் தீவுகளை நிறையக் காணலாம். பசுபிக்கில் முருகைக் கற்பார்கள் அதிகளவில் அமைந்துள்ளன, இந்து சமுத் திரத்தில் காணப்படுகின்ற முருகைக் கற்பார் தீவுகளுக்கு மால்! தீவுகள் தக்க உதாரணங்கள்.
முருகைக் கற்பார்த் தீவுகள் பெருக்கு மட்டத்திற்கு மேல் 20 அடிகளுக்கு மேல் அமைந்திருப்பதில்லை. உயிருள்ள முருகைப் பல் லடியம் நீரின் மேல் மட்டத்தில் வளருவதில்லை, முருகைக் கற்பார்த் தீவுகள் தனியே முருகைக் கற்களால் அமைவதில்லை, அவற்றுடன் சுண் ணாம் புக் கற்களும் இணைந்திருக்கும், உலகிலுள்ள மிகப்பெரிய முருகைக் கற்பார்த் தொடர் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரை யோரத்தை அடுத்துள்ள கிரேட் பரியர் கோறல் றிஃப் ஆகும். இது 1000 மைல்கள் நீளமானது. உப்பு நீரில் சுமார் 700 ப, வெப்ப நிலையுள்ள படிவுகளில்லாது கடலில் முருகைக் கற்பார் வளரும். -
மூன்று வகையான" முருகைக் கற்பார்கள் காணப்படுகின்றன. அவையாவன:
Page 22
(அ) விளிம்புப் பாறைத் தொடர் (Fringing Reef) (ஆ) தடுப்புக் கற்பார்த் தொடர் (Barrier Reef) 4-5
(இ) கங்கண முருகைக் கற்றீவு அல்லது அதொல் (Ato11) -
(அ) விளிம்புப் பாறைத் தொடர்கள் கண்டங்களை அல்லது தீவுகளையடுத்து, ஆழங்குறைந்த கடற்பரப்பில், கரையோரங்க களுக்கு அருகில் அமைந்து காணப்படும் முருகைக் கற்பாராகும். ஆழங்குறைந்த கடலில் வளர்கின்ற சுண்ண ங் கலந்த தாவரங்க ளால் இப்பாறைத் தொடர் உருவாகின்றது. நீருக்கு மேல் தெரி யும் இப்பாறைத் தொடர்களின் மேற்பரப்பு கரடு முரடானதா கக் காணப்படும். - 1
(ஆ) கரையோரத்திலிருந்து விலகித் தூரத்தில் அமைந்திருக் கும் முருகைக் கற்பார்த் தொடர், தடுப்புக் கற்பார்த் தொடர் எனப்படும், நிலத்துக்கும் தடுப்புக் 'கற்பாருக்கும் இடையில் அகன்ற கடனீரேரி மிக்க
ஆழமாகக் காணப்படுவதால் இப்பகுதியில் முருகைக் கற்பார் வளர்வதில்லை.
(இ) மோதிர வடிவில் அல்லது குதிரை வாடம் வடிவில் வட் டமாக கடலில் உருவாகியிருக்ரும் முருகைக் கற்பார்த் தீவுகளை அதொல் அல்லது கங்கண முருகைக்கற்றீவு என்பர்.கங்கண முரு கைக்கற்ரீவுகள் சுற்றிவர அமைந்திருக்க நடுவில் கடனீரேரி காணப் படும். விளிம்புப் பாறைத்தொடர் எனப்படும் முருகைக் கற்பார் ஒரு தீவைச் சுற்றி உருவாகின்றது. அத்தீவு திடீரெனக் கடலினுள் அமிழ்ந்துவிட விளிம்புப் பாறைத் தொடர் அதொல் தீவுகளாகக்
கதர் - 3
1
* எம் வார்
(டவா
டர்
படம் 16: கங்கண முருகைக் கற்றீவு ras 42, பு
1-2 = -
A ၏ က8,
H၏ ႔ ရဲ့ သ တေ # ၂ ရ ရ ( 6, ရoIL 5th. 1,5 5 T T Gu 6 m_/Ei thtb FU)
| 5Sn it4mb
5 opt
3. ဩim L 8 ကို ရ “ ဒါ.IT mတွေ # (Continental Drift)
/ Gmail Suu Bဤd (Lowthian Green) Gips
Lld ကို dr mun 55 " [BIT ၏ cup" BIT & ( 50T Curs ၏ ။
Page 23
34
ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது. இவரது கருத்து வட வரைக் கோளத்தில் நிலப்பரப்பு அதிகமாயும், தென்னரைக் கோளத்தில் நீர்ப்பரப்பு அதிகமாயும் இருப்பதற்குரிய காரணங்களை விபரிப்பதாகவுள்ளது. தென்னரைக் கோளத்தில் கண்டங்கள் முக் கோண வடிவில் அமைவதையும் விவரிப்பதாகவுள்ளது. - Tார்
லோறியன் கிறீனின் இக் கருதுகோள், (1) சுழல்கின்ற ஒரு கோள் நான்முகியாக அமைய முடியாது என்பதாலும், (ii) நான் முகியில் புவிஈர்ப்பு மையம் தோன்ற இடமில்லை என்பதாலும் அறி ஞர்களால் கண்டிக்கப்பட்டது.
ப : 1 2 4 1 1 -
பட 11 பாபா க ப பா கர்ப்பு
124 - ரு ட
THIRA -21
3
படம் 17: லோதியன் கிறீனின் நான்முகி வடிவத்தில் சுண்டங் களும், சமுத்திரங்களும். (கிறிபித் ரெயிலர் படத்தைத் தழுவியது)
(சுயெஸ் என்பவர் சமுத்திரங்களினதும் கண்டங்களினதும் தோற்றத்துக்குப் புதிய
பண்டைக் தொரு விளக்கம் தந்தார். அவரின்படி புவி
கருக் it) தோன்றிய காலவேளையில், பூமியின் மேற் கருதுகோள் ட்டபரப்பில் சில வன்மையான பாறைப்பகுதிகள் காணப்பட்டன என்றார். இந்த வன்மையான
|--க . - பாறைப் பகுதிகளை அவர் பண்டைக் கருக்கள் என்றார்' இவையே இன்றைய பரிசை நிலங்களாகக் காணப்படுகின்றன, கனேடியப் பரிசை நிலம், பிறேசிலிய மேட்டு நிலம், பால்டிக் பரிசை நிலம். தக்கண மேட்டுநிலம், ஸ்கண்டிநேவியன் பரிசை நிலம், சைபீரியாப் பரிசை நிலம், ஆபிரிக்க மேட்டு நிலம் மேற்கு அவுஸ்திரேலிய மேட்டு நிலம் என்பன இத்தகைய பண்டைக் கருக்களாகும், இப் பண்டைக் கருக்களைச் சுற்றி இன்றைய கண்டங்கள் படிப்படியாக ர் வளர்ந்தன என்று சுயெஸ் விளக்கம் தந்தார். ராயர்
- LTI)
படம் 18 : பண்டைக் கருக்கள்
ஜேர்மனிய வளிமண்டலவியல் அறிஞரான அல்பிரெட் உவெக்னர், 1912-ம் ஆண்டு :
கண்ட ளிெயிட்ட 'கண்ட நகர்வுக் கொள்கை' சமுத்தி
நகர்வுக் ரங்களினதும் கண்டங்களினதும் தோற் கருதுகோள் றத்தை விளக்கும் சிறந்த ஒரு கருதுகோள் ஆகும் உவெக்னரின் கருத்துப்படி, இன்று - பூமியில் கண்டங்கள் பரம்பியுள்ள முறையில் ஆதியில் கண்டங்கள் அமைந்திருக்கவில்லை என்பதாகும்.இன்றைய கண்டங்கள் யாவும் கார்போனிபரஸ் (Carboniferous) காலத்தில் ஒரே கண்டத் திணி வாக இருந்தன. அக்கண்டத் திணிவைப் பஞ்சியா (Pangaea) என்பர் இக்கண்டத்தின் வடபாகம் அங்காரலாந்து என்றும், தென் பாகம் கொண்டுவானாலாந்து என்றும் அழைக்கப்பட்டன, இப் பஞ் சியாக் கண்டத்திணிவு இயோசீன் (EoceDe) காலத்தில் தம்மிடம் விட்டு நகர்ந்தது, அமெரிக்காக் கண்டங்கள் மேற்காக நகர்ந்தன. அத்திலாந்திக்கில் எற்பட்ட இடைவெளியைச் சீமா பாய்ந்து நிரப் பியது அந்தாட்டிக்கா தெற்கே நகர்ந்து தென் முனைவில் நிலைத் தது, அவுஸ்திரேலியா பசுபிக் பக்கமாக நகர்ந்தது - இவ்வாறு பஞ்சியாக் கண்டம் தன் இடம்விட்டு நகர்ந்து, இன்றைய இடங் களில் நிலைத்தன என உவெக்னர் கருத்துத் தெரிவித்தார்.
உவெக்னரின் கண்டநகர்வுக் கொள்கை, சுயெஸ் என்பாரின் கருத்து ஒன்றினை ஆதாரமாகக் கொண்டது. அடர்த்தி கூடிய சீமாப்படையில் (2 - 9 - 3 -1 அடர்த்தி), அடர்த்தி குறைந்த சீயல் படை (2 05), கடல் நீரில் பனிக்கட்டி மிதப்பது போல, ஒரு சம நிலையைப் பேணிக்கொண்டு மிதப்பதாகவும், அதனால் புவியோடு
Page 24
படம் 19: கார்போணிபரஸ்) காலத்தில் ஒன்றாக இணைந் ருந்த பஞ்சியா க்
கண்டம்
படம் 20 * 2 இயோசீன் காலத்தில் ரி நகர்ந்த நிலை '
1. - பார்
Tit '1, 14 i" "EL)
புடம் 21 * பிளைத்தோசீன் காலத் தில் கண்டங்கள் நிலைத்த
நிலை
I II - படம்
21 படம் 12:11 இன்று கண்டங்கள் அமைந்துள்ள நில
37 சீமாப் படையில் நகரக் கூடியது என்ற கருத்துக்கள் நிலவியது. இவற்றை உவெக்னர் கருத்திற்கொண்டு பெருக்குவிசை" Tidal force) காரணமாகப் பஞ்சியாக் கண்டம் நகர்ந்தது என்றார்
உவெக்னர் தனது கருத்துக்களை நிலைநிறுத்தப் பல்வேறு ஆதா ரங்களைக் காட்டினார். 'இன்றைய கண்டங்கள் யாவும் ஒன்றாக ஓரே கண்டமாக இருந்தன' என்பதனை நிலை நாட்டுவதற்குரிய "சாட்சியங்களாக அந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அவை :
(i) புவிப் பௌதிகவியல் (Geophysical) ஆதாரங்கள் - சீயல், சீமா, கோளவகம் என்பனவற்றின் அடர்த்தி வேறுபாடுகளையும், கடின், பாகு, திரவ வேறுபாடுகளையும் மனதில் கொண்டு கண்டம் நகர்ந்தது என்றார்.
Rhini Ra.
ப(ii) இடவிளக்கவியல் (Topographical) ஆதாரங்கள் - இன் றைய கண்டங்களை ஒன்றாக இணைத்துப் பழைய பஞ்சியாக் கண் டத்தை உருவாக்கி விடலாம் என்றார். இன்றைய கண்டங்களின் விளிம்புகள் ஒன்றோடு ஒன்று பொருந்தக் கூடியன என்றார். உதா ரணமாக, அமெரிக்காக்களை ஐரோ - ஆபிரிக்காவுடன் இணைக்கும் போது, மெச்சிக்கோக் குடாவினுள் ஆபிரிக்கா பொருந்த, தென் னமரிக்கா கினி வளைகுடாவினுள் பொருந்துகிறது என்றார் !
(iii) புவிச்சரிதவியல் (Geolegical) ஆதாரங்கள் - உலகில் காணப்படும் இளம் மடிப்பு மலைகள் கண்டநகர்வினால் தோன்றின; உதாரணமாக, அமெரிக்காக்கள் மேற்குப் புறமாக நகர்ந்ததால் பசுபிக் அடையல்கள் மடிப்புற்று றொக்கி - அந்தீஸ் மலைத்தொடர் உருவானது. மேலும், ஒரு கண்டத்தில் காணப்படுகின்ற ஒரே வகையான பாறை, மறுகண்டத்திலும் காணப்படுகின்றது. உதா ரணமாக, பிரேசிலில் காணப்படுகின்ற பளிங்குருப்பாறைப் பரிசை நிலம், ஆபிரிக்காவிலும் காணப்படுகின்றது.
புரம்
(IV) உயிர்ச்சுவட்டியல் (Palaeontological) ஆதாரங்கள் - ஒரு கண்டத்தில் இன்று சிறப்பாகக் காணப்படுகின்ற, அல்லது ஒரு காலத்தில் காணப்பட்ட விலங்குகள், மரங்கள் என்பனவற்றின் உயிர்ச் சுவடுகள் இன்று இன்னொரு கண்டத்திலும் காணப்படுகின் றது கண்டங்களைப் பிரிக்கின்ற பரந்த சமுத்திரத்தை அவை எவ் வாறு கடந்திருக்க முடியும்?
Page 25
38
- (v) காலநிலையியல் (Climatological) ஆதாரங்கள் - அயனப் பகுதிகள் யாவும் ஒன்றாகச் சேர்ந்திருந்தமையால்தான் நிலக்கரிப் படிவு ஏற்படுவதற்குச் சாதகமாக இருந்தது என்றார் புவிச்சரித காலங்களில் ஏற்பட்ட கால நிலை மாற்றங்களை இவரது ஆதாரங் கள் நிருபித்தன. |
-- உவெக்னரின் கண்டநகர்வுக் கொள்கைகள் பல அறிஞர்களா லும் ஆரம்பத்தில் சுண்டிக்கப்பட்டன; ஆனால் இன்று 'கண்டங்கள் நகர்ந்தன' என்பதை ஏற்றுக் கொள்கின்றனர் ஆனால் உவெக்னர் தெரிவித்த பெருக்கு விசையால் கண்டங்கள் நகர இடமில்லை என் றனர். எனினும் அண்மைய ஆராய்வுகள் உவெக்னரின் ட கண்ட நகர்வுக்கு ஆதரவாக விளங்குகின்றன. அவ்வகையில் மூன்று கருது கோள்கள் குறிப்பிடத்தக்கன , அவையாவன: - Iாம்
(1) மேற்காவுகை ஓட்டக் கொள்கை - உருகிய நிலையில் காணப் படும் கோளவகத்தினுள், தோன்றும் கிளர்மின் வீச்சால் ஏற்படும் மேற்காவுகை ஓட்டங்கள், புவியோட்டைத் தாக்கி நகர்த்தி இருக் கலாம் என்கின்றனர். மேற்காவுகை ஓட்டங்கள் புவியோட்டைத் தாக்கும்போது சமுத்திரப் பகுதிகளில் ஒன்றிலிருந்து ஒன்று பிரி வனவாயும், கண்டப் பகுதிகளில் ஒன்றையொன்று கீழ்நோக்கி இறங்குவனவாயுமுள்ளன. அதனால் கண்டங்கள் நகர்ந்திருக்கலாம்,
(ii) புவிக்காந்தவியல் கொள்கை - புவியினுட் பகுதி காந்தத் தன்மையைத் தோற்றுவிக்கக்கூடிய பொருட்களைக் கொண்டிருக்கி றது. கோ ளவகத்தினுள் ஏற்படும் மின் அலைகள் புவியின் காந்த வயலை ஆக்குகின்றன, அவை கண்டங்களை நகரவைத்திருக்கக் கூடி யன என்பதும் அண்மைக் கருத்துக்களில் ஒன்று."
iii) கவசத் தகட்டுக் கொள்கை - பிரித்தானியாவைச் சேர்ந்த கீஸ் மத்சுேகு ஆகிய இரு அறிஞர்கள் 1953-ல் வெளியிட்ட கருத் துக்களின்படி புலியோடு ஆறு 'கவசத்தகடுகளின்', (Plates) இணைப்பால் உருவாகியுள்ளதென்றும், அவை நகரக்கூடியனவென் நும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இவை யாவும் உவெக்னரின் கண்டநகர்விற்குச் சாதகமான அண் மைய கருத்துக்களாக விளங்குகின்றன
U தவச%
80 தகடு
அ)ஐரோ ஆசிய. அமெரிக்க * பசுபிக் கவசத் (ஆபிரிக்க இs
கவசத்
திங்சாக தகதித்கடு)
தக{1வசதி
தகம் அந்தாட்டிக்
கவசத் தகடு
படம் 23. 'கவசத் தகடுகளின் இணைப்பால் அமைந்த உலகு'
(பெருமட்டான படம்)
வினாக்கள்
1. முதல்வகை நிலவுருவங்களின் அமைப்பு ஒழுங்குகளை விபரிக்க.
""சமுத்திர வடி நிலம் என்பது கண்டமேடை, கண்டமேடைச் சாட் வு, ஆழ்கடற் சமவெளி எனும் நிலவுருவங்களின் இணைப் பாகும்'
2
(i) கண்டமேடை என்பது யாது? கண்ட மேடைகள் எவ்வாறு
உருவாகின்றன? (ii) கடலடித்தள மேடைகள் என்பது எதனைக் குறிக்கிறது? (iii) கடற்கீழ் ஆற்றுக் குடைவுகள் என்பன யாவை? அவற்
றின் அமைப்பு எத்தகையது? (iv)
கடற்கீழ் முகடு, தாழி என்பன யாவை எனக்கூறி, சுருக்
கமான விபரணை தருக, (v) பின் வருவன யாவை? மிண்டானோ, தஸ் காறோறா .
வோர்ஜ்.
(i) நீரோட்டங்கள் எவ்வாறு உருவாகின்றன?
Page 26
40
(ii) குடா நீரோட்டம் குறித்து சிறுகுறிப்புரை தருக.. (iii) நீரோட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் வசிக்கும் செல்
வாக்கினை விபரிக்க.
4 பின்வருவனவற்றை விபரிக்க.
(1) உவாப் பெருக்கு (ii) இடையுவாவற்று 5. 'முருகைப் பல்லடியம் எனப்படும் கடல்வாழ் நுண்ணிய உயி
ரினங்களால் முருகைக் கற்பார்கள் உருவாகின்றன. முரு கைக் கற்பார்கள் சமுத்திரங்களில் காணப்படுகின்ற அமைப் புக்களில் ஒன்றாகும்.
முருகைக் சற்பார்கள் எத்தகைய பெளதிகச் சூழலில்
உருவாகின்றன? (ii) விளிப்புப் பாறைத் தொடர் என்றால் என்ன? - (iii) தடுப்புக் கற்பார்த் தொடர் என்றால் என்ன? (iv) கங்கண முருகைக்கற்றீவு என்பது யாது?
(ஈ) 'அதொல்' எவ்வாறு உருவாகின்றது?
i m
-* *
(i) கண்டங்களினதும் சமுத்திரங்களினதும் தோற்றம் குறித்து
விபரிக்கும் கொள்கைகள் யாவை? (i) நான்முகிக் கருதுகோள் விபரிக்கும் கண்டங்களின்
அமைவு யாது?! li) உவெக்னரின் முதன்மை வாய்ந்த கருதுகோளை விபரிக்சு
பர்ட் கட் கர்
- 1 - - - - -
4 கர தரதர 14 பிப 4 - -- தத- IT -
பம் ரி - 1 1 04 ALEI (புப் 1 ம்
T11 Fயர் :
புடம் ட்டி
114) ராக , - , பட
- சாய, பாட அத்தியாயம்
இரண்டாம் வகை நிலவுருவங்கள்
14:44:41
புவியின் இரண்டாம் வகை நிலவுருவங்கள் என்று வரைய றைக்குள் மலைகள், மேட்டுநிலங்கள், தாழ்நிலங்கள் என்பன அடங்கு கின்றன.
புவியினுள் ஏற்படுகின்ற அகவிசைகளினால் புவியோடு இடையறாது தாக்கப்பட்டு வருகின் 1. மடிப்பு றது, அவ்விசைகளின் உற்பத்தியும் தன்
- மலைகள் மையும் பற்றிக் கருத்து வேற்றுமைகள் மிக வுண்டு. கீழ்ப்படைகளிற் கிளர்மின்வீசலால் ஏற்படும் மேற்காவுகையோட்டங்கள் புவியோட்டைத் தாக்குகின் றன; அவை அகவிசைகளைத் தோற்றுவிக்கின்றன என்று கருத் துத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காரணங்கள் எவையாயினும் புவி யோட்டில் புவியசைவுகள் சிறிதும் பெரிதுமாகக் காலத்திற்குக் காவம் ஏற்படுகின்றன. புவிநடுக் 4 ம் (ErathequaiCE) என்று சொல் லப்படுகின்ற சடுதியான நிலவசைவு தொடங்கி, கோடிக்கணக் கான ஆண்டுகள் வரை நீடிப்பனவும் மிகப்பெரிய அளவில் நிகழ் வனவுமான கண்டவாக்க, மலையாக்க அசைவுகள் வரை பு வி யில் ஏற்படுகின்றன. புவியோட்டில் குத்தாகத் தொழிற்படுகின்ற விசை யைக் கண்டவாக்க விசைகள் (Epeirogenic Forces) என்பர் புவி யோட்டில் கிடையாக இயங்குகின்ற விசைகளை மலையாக்க விசைகள்
Togenic Forces) என்பர்.
4: _11: ச ட பா மலையாக்கத்தால் புவியோட்டில் பா மடிப்புகளும் குறைகளும் தோன்றுகின்றன, இவற்றால் புவியோடு சுருங்குகிறது. அல் லது விரிகிறது புவிச்சரித காலங்களில் மலையாக்கங்கள் ஏற்பட்டி ருக்கின்றன, மிகப்பழைய மலைகள் அரிப்புக் கருவிகளால் அரித்து நீர் கப்பட அவற்றின் 1 வேர்களே'' இன்று கேம்பிரியன் கால உரு மாறிய பாறைகளாகக் காணப்படுகின்றன. மூன்றாம் பகுதி யுகத் தில், அல்பைன் காலத்தில் ஏற்பட்ட மலையாக்க விசைகளின் கார் ணமாக உருவான இளம் மடிப்பு மலைகளை உலகில் காணமுடியும். றொக்கீஸ் மலைத் தொடர், அற்றல்ஸ் மலைத்தொடர், அல்ப்ஸ் மலைத்தொடர், அந்திஸ் மலைத்தொடர், இமயமலைத் தொகுதி என்பன அல்பைன் காலத்தில் உருவான இளமடிப்பு மலைகளாகும்!
Page 27
42
மலையாக்க விசைகளைப் புவியோட்டு விருத்திக்குரிய விசைகள் என்பர், இம்மலையாக்க விசைகள் அவை தொழிற்படும் திசை களைக் கொண்டு இரண்டாக வகுக்கப்படுகின்றன. அவை:
(அ) அமுக்க விசை
(ஆ) இழுவிசை
அமுக்கவிசை காரணகாகப் புவியின் மேற்பரப்பில் மடிப்பாதல் (Folding) ஏற்படுகின்றது. இழுவிசை காரணமாக குறையாதல் (Faulting) ஏற்படுகின்றது,
படம் 24; அமுக்கவிசை - மடிப்புமலை
காஜாவும்
பு:EE4:55
படம் 25; இழுவிசை -- பிளவுப்பள்ளத்தாக்கு
(அ) அமுக்கவிசை - புவியோட்டில் கிடையாக
இயங்கும் அமுக்கவிசைகள் பல்வேறு வகைப்பட்ட மடிப்புக்களைத் தோற்று விக்கின்றன, கிடைவிசைகள் ஒன்றினை ஒன்று நோக்கி அமுக்கும் போது கிடையாக அமைந்துள்ள அடையற்பாறைப் படையானது மடிப்புறுகின்றது. இம்மடிப்புக்கள் ஒவ்வொன்றும் அவை அமைந் துள்ள வடிவத்தைப் பொறுத்துப் பல்வேறு பெயர்களால் அழைக் கப்படுகின்றன, இம்மடிப்புக்கள் அமுக்க விசைகளின் தன்மைக் கும், அவை வருகின்ற திசைக்கும், பாறைப் படைகளின் வன் மைக்கும் இணங்கவே வெவ்வேறு வடிவத்தினைப் பெறுகின்றன.
புவியோட்டில் காணப்படும் மடிப்புக்களைப் பின்வருமாறு வகுக் கலாம்;
43 * கிடையாக அமைந்துள்ள பாறைப்படையில் அமுக்க விசையின் தொழிற்பாட்டினால் உருவாகும் 1, சமச்சீர் மடிப்பின் இருபக்கங்களும் ஒத்த சரிவுடையனவாக
மடிப்பு இருந்தால் அதனைச் சமச்சீர் மடிப்பு என்பர். ஒன் றில் மடிப்பின் இரு பக்கங்களும் மென்சாய்வுடையனவாக இருக் கலாம், அல்லது இரு பக்கங்களும் குத்துச் சாய்வுடையனவாக இருக்கலாம். அமுக்க விசைகள் ஒத்த வேகத்தில் அமுக்கும் போதே இத்தகைய மடிப்பு உருவாகும்,
ஒரு மடிப்பின் ஒருபக்கம் மற்றப் பக் சுத்திலும் பார்க்கச் சாய்வு கூடியதாக இருக்
2. சமச்சரில்லாத கில் அல்லது குறைந்ததாக இருக்கில் அத
மடிப்பு னைச் சமச்சீரில் வாத மடிப்பு என்பர். இம்மடிப் பில் மடிப்பின் ஒருபக்கம் மென்சாய்வாகவும், ஒரு பக்கம் குத்துச் சாய்வாகவும் காணப்படும், மேன்மடிப்பின் அச்சு ஒரு புறமாகச் சாய்வுற்றிருக்கும். அமுக்க விசையின் ஒரு பக்க அமுக்கம் மிக்க வேகத்துடனும் மறுபக்க விசை மெதுவாகவும் தொழிற்படும்போது சமச்சீரில்லாத மடிப்பு உருவாகின்றது.
சமச்சீரில்லாத மடிப்பு மேலும் அமுக்கிக் தள் ளப்படும் போது மேன் மடிப்பு கூடுதலாக ஒரு
தலைகீழ் பக்கம் மேலும் சாய்வுறுகின்றது. அவ்வாறு ஒரு மடிப்பு புறம் அதிகம் சாய்வுற்று அமையும் மடிப்பைத் தடை கீழ் மடிப்பு என்பர். நிலையான ஒரு பண்டைப் பாறைத் திணிவு டன் கிடையாக அமைந்திருக்கும் அடையற்பாறைகள் அமுக்கித் தள்ளப்படும்போது தலைகீழ் மடிப்புகள் உருவாகின்றன.
தலைகீழ் மடிப்பு மேலும் அமுக்கப்பட்டு மடி யும்போது மடிப்பின் ஒருபக்கம் மற்றைய பக்கத்ட 4, குனிந்த தின் மீது குனிந்து சரிகின்றது. இதில் மடிப்பின்
மடிப்பு அச்சு ஒரு பக்கத்தின்மீது கூடுதலாகச் சாய்ந்த மையும், மேலும் மேன் மடிப்பு, கீழ்மடிப்புள் அதிகமாகச் சரிந்தி ருக்கும்
குனிந்த மடிப்புக்கள் மீது அமுக்கவிசை மிக்க வேகத்தோடு தொழிற்படும்போது 5. மேலுதைப்பு தோன்றுவனவே மேலுதைப்பு மடிப்புக்களா
மடிப்பு கும், குனிந்த மடிப்பில் அமுக்கவிசை வேகமா ' கத் தள்ளும்போது, மடிப்புற்ற பாறைப்படை முறிவுற்று அல்லது பிளவுற்று பல மைல்களுக்கு முன்னோக்கி உதைப்புத் தளத்தினூடே
Page 28
44
+ ய 1 1 /4 |
- பாபர்
11
---
TTE - 1 - ( பா - TA
+ + + + + +=
1.
படம் 26 மடிப்பு மலை கள் சமச்சீர் மடிப்பு
3. சமச்சீரில்லாத மடிப்பு 3. தலைகீழ் மடிப்பு 144. குனிந்த மடிப்பு 5.
மேன்மடிப்புள்மடிப்பும் கீழ்மடிப்
புள் மடிப்பும் (கொங்கயுஸ் என்பாரின் படங்களைத் தழுவியவை) க:
45
தள்ளப்படுகின்றது. அவ்வாறு தள்ளப்பட்டு உருவாகும் நிலவுரு வமே மேலுதைப்பு மடிப்பாகும்.
கிடையாக அமைந்த பாறைப்படை ஒன்றில் அமுக்க விசை காரணமாக சிறிய பல மேன்மடிப்
விசிறி புக்களும் கீழ் மடிப்புக்களும் ஏற்படலாம். அவ்
மடிப்பு வாறு சிறிய மேன் மடிப்புக்களையும் கீழ்மடிப்புக்க ளையும் பெற்ற அப்பாறைப்படை, மீண்டும் அமுக்கப்படும் போது, அது விசிறி வடிவில் மடிப்புறும், அதனை விசிறி மடிப்பென்பர்.
சிக்கலான பல மடிப்புக்களைக் கொண்ட பெரிய மடிப்பும் இருக் 7. மேன் மடிப்பும் மடிப்பும் கின்றது. இம்மடிப்பின் மேன் மடிப்
கீழ்படிப்புள் மடிப்பும் புகளிலும் கீழ்மடிப்புகளிலும் பல சிறிய மடிப்புக்கள் காணப்படும், மேன் மடிப்புக்களையும் கீழ்மடிப் புக்களையும் கொண்ட ஒரு பாறைப்படை மீண்டும் அமுக்கப்பட்டு மடிப்பிற்குள்ளாகும் போது மேன் மடிப்புள் மடிப்பும் கீழ்மடிப்புள் மடிப்பும் உருவாகும்.
இவ்வாறு பல்வேறுபட்ட மடிப்புக்கள் அமுக்க விசைகள் கார ணமாகப் புவியோட்டில் உருவாகின்றன. இத்தகைய மடிப்புக்களை இன்றைய உலகின் இளம் மடிப்பு மலைத்தொதிகளில் காணலாம்,
கிடையாக அமைந்துள்ள பாறைப் படையொன்றில், இழுவிசை தொழிற் 2 இழுவிசையும் பட்டு இழுக்கும்போது அப்பாறைப் படை பிளவுற்றுக் குறையாத லுக்கு குறையாதலும் உட்படுகின்றது. பாறைப்படையில் இழுவிசை காரண மாக உடைவு ஏற்பட்டு, அவ்வுடைவின் இரு புறத்துமுள்ள பாறைப் பகுதிகள் தமது நிலைகளிலிருந்து விலகிய மைவதையே குறை என்பர் இழுவிசை காரணமாகப் பாறைப் படையில் உடைவு ஏற்பட்டு, அவ்வுடைவின் பகுதிகள் ஒன்றில் கீழிறங்குகின்றன, அல்லது மேலுயர்த்தப்படுகின்றன. அதற்கு ஏற்று விதமாகத் தான் புவியோடு சீமாப்படையில் மிதக்கும் தன் மையில் அமைந்திருக்கின்றது. புவியோட்டில் காணப்படுகின்ற பல் வேறுபட்ட குறைகளை குறைத் தளங்களின் சாய்வினைப் பொறுத் துப் பல்வேறு பெயர்களிட்டு வகுத்துள்ளனர். அவையாவன: நிலைக் குத்துக் குறை, சாய்வுக் குறை, நேர்மாறான குறை, வடி நிலத் தொடர்க் குறை, பாறைப் பிதிர்வு, படிக்குறைப் பிளவுப் பள்ளத் தாக்கு, உதைப்புக் குறை என்பனவாம்.
Page 29
Iார்.
27.!
14 '' **
பாட் மக்களின்
(4+4+++ரம்
*11
i{E
ஸ்F
ஈரா - 2 -'4 4 =t 'F + =
அA
படம் 27; குறையாதல் வடிவங்கள் - - - -
('F' என்பது குறையைக் குறிக்கும்)படம் 1. நிலைக்குத்துக் குறை 2 சாய்வுக் குறை நம் கற்றுக் 3. நேர்மாறான குறை
4. வடிநிலத் தொடர்க்குறை 5. பாறைப் பிதிர்வு
ET நீ படிக்குறைப் பிளவுப் பள்ளத் T, உதபைப்புக் குறை
தாக்கு 8. அமுக்கப் பிளவுப் பள்ளத்தாக்கு
(மொங்.கவுஸ் என்ப ரின் படங்களைத் தழுவியவை
1211 1 1 1 1
- 2 1 , 11 + 42 , "Lட 11,",
17 ட் 4,17
+. பட 47 // 41 - 1 Fா: 41 / 4, 4/.
-- (" -14/1 - 91- 4: 47
47
*****44:31
1. நிலைக்குத்துக் குறை - கிடையான பாறைப்படை ஒன்றில் இழுவிசை காரணமாக ஏற்பட்ட உடைவு நிலைக்குத்தாக ஏற்பட்டு உடைவிற்கு ஒருபக்கப் பாறை தனது பழைய நிலையிலிருந்து கீழி றங்கிவிடும் பொழுது உருவாகும் நிலத்தோற்றமே நிலைக்குத்துக் குறையாகும். இதில் குறைத்தளம் பாறைப்படைக்குச் செங்குத்தாக இருக்கும்.
2. சாய்வுக் குறை - பாறைப்படையில் ஏற்பட்ட உடைவு சாய்வானதாக அமைந்து ஒரு பக்கம் கீழிறங்கியிருந்தால் அதனைச் சாய்வுக்குறை என்பர். இதனையே சாதாரணகுறை எனவும் கூறுவர்.
3, நேர்மாறான குறை - பொதுவான சாய்வுக் குறையின் நேர் மாறான தன்மையே நேர்மாறான குறையாகும், கிடையான பாறைப் படையில் இழுவிசை காரணமாக ஏற்பட்ட குறையின், ஒருபக்கம் மேலுயர்த்தப்படுவதனால் உருவாகும் நிலவுருவமே நேர்மாறான குறையாகும்.
4: வடிநிலத் தொடர்க்குறை - கிடையாக அமைந்த அனடய்ற் - பாறைப் படையொன்றில் இழுவிசை காரணமாக பல உடைவு கள் ஏற்படலாம், அவ்வுடைவுகளின் புறங்கள் மேலாயும் கீழா யும் தத்தமது நிலைவிட்டு அமைந்திருக்கில் அதனை வடிநிலத் தொடர்க்குறை என்பர், வடி நிலத் தொடர்க்குறையில் உடைவுக ளுக்கு இடைப்பட்ட பாறைப்பகுதிகள் சில மேலுயர்த்தப்பட்ருருக் கும். சில கீழிறங்கி அமைந்திருக்கும்.
5. பாறைப் பிதிர்வு - ஒரு பாறைப் படையில் இழுவிசை தொழிற்பட்டு, அதனால் ஏற்படும் இரு உடைவுகளுக்கு இடைப் பட்ட பாறைப்பகுதி மேலுயர்த்தப்பட்டு, புடைத்து நிற்கில் அத னைப் பாறைப் பிதிர்வு என்பர்.
6. உதைப்புக்குறை - இழுவிசை காரணமாகத்தான் புவி யோட்டில் குறைகள் ஏற்படுகின்றன. எனினும் அமுக்கவிசை கார ணமாகவும் ஒரு குறை ஏற்படுகின்றறு அதனை உதைப்புக்குறை என்பர். மேலுதைப்பு மடிப்பு உருவாகும்போது ஏற்படும் உதைப் புத்தள உடைவே அக்குறையாகும்,
7. பிளவுப் பள்ளத்தாக்குகள் - பிளவுப் பள்ளத்தாக்குகளைப் பின்வருவாறு வகுக்கலாம், அவையாவன.
பப்ப படம் (அ) சாதாரண பிளவுப் பள்ளத்தாக்கு
-- EET | (ஆர படிக்குறைப் பிளவுப் பள்ளத்தாக்கு (இ) அமுக்கப் பிளவுப் பள்ளத்தாக்கு
Page 30
48
(அ) சாதாரண பிளவுப் பள்ளத்தாக்கு - இழுவிசை தாரன மாகக் கிடையாக அமைந்துள்ள அடையற் பாறைப் படையில் உடைவுகள் ஏற்படுகின்றன, இரண்டு உடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைப்பகுதி, தனது நிலைவிட்டுக் கீழிறங்கி விடும் போது உருவா கும் நிலவுருவமே சாதாரண பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும், கிழக்கு ஆபிரிக்காவில் விக்டோரியா ஏரி, தங்கனிக்கா ஏரி, செங்கடல் என்பனவற்றை உள்ளடக்கிய பிரதேசம் ஒரு பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.
அது
41
::::"''''''''''::::::
_-சட் ) ",,: ட. - IET!
55 1 - 4
++ *
"r IL " ம்.
பாட்பரா ட படம் 28: சாதாரண பிளவுப் பள்ளத்தாக்கு
(ஆ) படிக்குறைப் பிளவுப் பள்ளத்தாக்கு --- கிடையாக அமைந் துள்ள ஒரு பாறைப்படையில் இழுவிசை தொழிற்படில், பல குறை கள் உருவாகலாம், அவ்வாறு ஏற்பட்ட அவ்வுடைவுகளுக்கு இடைப் பட்ட பாறைப் பகுதிகள் படி படியாகக் கீழிறங்கி விடும்போது உருவாகும் நிலவுருவமே படிக்குறைப் பிளவுப்பள்ளத்தாக்கு ஆகும்.
(இ) அமுக்கப் பிளவுப் பள்ளத்தாக்கு -- இழுவிசை காரணமாகவே சாதாரண பிளவுப் பள்ளத்தாக்கும், படிக்குறைப் பிளவுப் பள்ளத் தாக்கும் உருவாகின்றன. ஆனால் அமுக்கவிசை காரணமாகவும் ஒரு பிளவுப் பள்ளத்தாக்கு உருவாகும். அதுலே அமுக்கப் பிள வுப் பள்ளத்தாக்கு ஆகும். கிடையாக அமைந்த பாறைப்படையை அமுக்கவிசை வேகமாக அமுக்கும்பொழுது மேன் மடிப்பில் இரண்டு உடைவுகள் ஏற்படலாம், அவ்வுடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைப் பகுதி கீழிறங்கி பிளவுப் பள்ளத்தாக்குப் போன்று அமைந்து விடு கின்றது.
புவியின் கோளவகத்தினுள் உள்ள நாபபுபட்ட யா | பாறைக் குழம்பு (Magாவு புவியோட்டின், 3, எரிமலைகள் (1) பலவீனப் பிளவின் ஊடாக வெளியே, காபூ47 = 1 ) [பூ4.5 11) வேகமாகப் பாயும்போது அவற்றை எரிமலைகள் என்பர், புவியின் மேற்பரப்பு காலப்போக்கில் சிதைந்து கொண்டு போவதனால், புவி யோடு பலவீனமடைகின்றது. புவியோட்டின் கீழுள்ள உருகிய பாறைக்குழம்பு வெப்பநிலை, அமுக்கம், என்பன காரணமாக அங்கு மிங்கும் அசையத் தொடங்குகின்றது. அவ்வாறு அசையும் பாறைக் குழம்பு புவியோட்டின் பலவீனமான பகுதியைத் தகர்த்துக்கொண்டு வெளியே பாய்கின்றது. வெளியே பாயும் போது பெரும் சத்தத்து டன் எரிமலைக் குழம்பு, சாம்பல், பாறைப் பொருட்கள், வாயுக் கள் என்பனவற்றை வெளியே கக்குகின்றது, எரிமலைகள் நிகழும் பகுதிகள் கூம்புவடிவக் குன்றுகளாக மாறிவிடுகின்றன, கக்குகை இக்குன்றுகளின் உச்சிகளிலோ பக்கங்களிலோ நிகழலாம். சமுத் திரத்தை அடுத்த பகுதிகளில் புவியோட்டின் தடிப்புக் குறைவாக இருப்பதால் அப்பகுதிகளில் எரிமலைகள் செயற்படுகின்றன.
எரிமலைக் கூம் பின் உச்சியில் அல்லது பக்கங்களில் ஏற்படுத்தப் படும் எரிமலை வாய்களின் ஊடாக Crater), எரிமலைக் குழம்பு முதலான பொருட்கள் வெளியில் கக்கப்படுகின்றன, இத்தாலியி லுள்ள விசூவியஸ் எரிமலை, பல வாய்களின் ஊடாகக் கக்குகை நிகழ்த்துகின்றது. பிரதான வாயினை எரிமலைக் குழம்பு (Lava) அடைத்துக் கட்டித்து விடும்போது, எரிமலைக் கூம்பின் பக்கங்களில் புதிய எரிமலை வாய்கள் உருவாகின்றன. எரிமலைகள் கக்கும் போது பின்வரும் பொருட்கள் வெளியில் தள்ளப்படுகின்றன. அவையாவன:
ட்யாறு - 1
வாயு
சாம்பல்
11ப்பா
4 111 ( 11 ஆம் 14 821 -1
44THாட்ட மாடிப்பு
: சுசிலக்குழம்பு - 1 "காப்பு |
-( IT பாராட்டினார்
வாய் பராக் - 24
பாறைக்குழம்பு
ப கம் -
படம் 2 சரிமம் 4
Page 31
50
(அ) வாயுப்பொருட்கள் - கந்தகம், ஐதரசன் காபனீரொக் சைட் என்பனவும், வேறு பல்வகை வாயுக்களும் எரிமலைகள் சுக் கும்போது வெளியேறுகின்றன. அத்துடன் நீராவியும் தூசுக்களும் ஏராளமாக வெளியில் கக்கப்படுகின்றன. வெளியேறுகின்ற நீராவி பின்னர் ஒடுங்கிப் பெருமழையாகப் பொழியும். 1ப் பட
LTTI - (ஆ) திண்மப் பொருட்கள் - எரிமலைக் குழம்புப்பாறை, நுரை கல், தணல், சாம்பல், பாறைத்துண்டுகள் என்பன வெளியே கக் கப்படுகின்றன.
(இ) திரவப்பொருட்கள் - எரிமலைகள் கக்குகின்ற மிக முக்கிய மான பொருள் திரவப் பொருளான எரிமலைக் குழம்பாகும். மேற் பரப்பையடையும் உருகிய பாறைக்குழம்பே எரிமலைக் குழம்பாகும்.
எரிமலைகளின் விளைவுகள் எப்போதும் பாரதூரமானவையாக இருந்திருக்கின்றன, கி. பி. 79-ல் விசூவியஸ் எரிமலைக் கக்குகை யால், பொம்பை நகர் சாம்பலாலும் மண்ணாலும் மூடப்பட்டது, மேற்கு இந்தியத் தீவுகளில் பீலி மலையில் கக்குகை நிகழ்த்திய போது (1902). சென்பியரி நகரும் 30,000 மக்களும் முற்றாக அழிந்தனர், கிழக்கிந்திய தீவுகளிலுள்ள காரக்கற்ருேவா எரிமலை - வெடித்தபோது (1883). 36,000 மக்கள் அழிந்தனர் அதன் கக் குகைச் சத்தம் 300 மைல்கள் சுற்றாடலில் கேட்டது. 100 அடி களுக்கு மேலாக அலைகள் எழுந்தன. இத்தகைய எரிமலைகள் பொதுவாக புவியோட்டின் பலவீனமான பகுதிகளை அடுத்துக் காணப்படுகின்றன. குத்தான கண்டமேட்டுச் சாய்வுகள் இத்தகை யன், அதனால்தான் கடற்கரையோரங்களை அடுத்து எரிமலைகள் அமைந்திருப்பதைக் காணலாம், உலகில் ஏறத்தாழ 500 எரிமலை கள் இருக்கின்றன இவற்றில் 400 வரையில் பசுபிக் சமுத்திரத் தில் அமைந்துள்ளன. 80 எரிமலைகள் வரையில் அத்திலா நீந்திக் சமுத்திரப் பாகங்களில் அமைந்துள்ளன. பசுபிக் சமுத்திரத்தில் ஒரு மோதிர வளைவாக எரிமலைப் பரம்பல் அமைந்துள்ளது. புவி நடுக்க வ ல யங்களே எரிமலைகள் காணப்படும் பிரதான பிரதேசங் களாக அமைந்துள்ளன. காரக்கற்றோவா, பியூஜியாமா, மவுனோ லோவா, கொற்றோபக்சி, பீலி, ஹெக்லா, விசூவியஸ், எட்னா என் பன மிக முக்கியமான எரிமலைகளாக விளங்குகின்றன,
இன்று உலகில் காணப்படுகின்ற எரிமலைகளை மூன்று பெரும் பிரிவுகளா கப் பாகுபடுத்தலாம். அவையாவன:
(அ) உயிர்ப்பெரிமலை கோ : 61 [ சப் -பம்
(ஆ) உறங்கும் எரிமலை (இ)ன அவிந்த எரிமலை
-பாகப் பார்யபட்டாய் -1 டா-வம்சாட்டி பார் பாங்காக்கட்டாம்-பயர்
இன்றும் வெடித்துக் கக்கிக்கொண்டிருக்கின்ற எரிமலைகளை உயிர்ப்பெரிமலைகள் என்பர், இன்று உலகில் 500-க்கு மேற்பட்ட உயிர்ப்பெரிமலைகள் இருக்கின்றன, இன்று கக்குதலின்றி இருக்கின்ற
HIITHAா.
அப்பாப்
IIIாசி IDR
IIIIII
HIEL4 4 - 1
- 11:11
ਆਸ਼ਕ
(படம் 30, எரிமலைக் குழம்பு நிலவுருவங்கள் - 1, குத்துத் தீப்பாறை - 2, கிடைத் தீப்பாறை 3. குமிழ்த் தீப்பாறை
14 பி2 EliFi: -1 சீதர்மரவடிவக் குமிழ்த் தீப்பாறை 5. குழிவுத் தீப்பாறை - டிச -5., வில்லைத் தீப்பாறை
ஆழ்த் தீப்பாறை
(மொங் வுஸ் எள்பாசின் படங்கடாத் நT -பியவை)
4.
Page 32
i11 114 Hாமா
பா பாடி
14 காட்சம்
"ni11
irl
படம் 31 : எரிமலைச் சாம்பற்படிவு நிலவுருவங்கள் 1. சாம்பற் கூம்பு -டிசாயாரா 2. காரக்கூம்பு 3. அமிலக்குமிழ் +14, 4. எரிமலைவாய் ஏரி 5, கூட்டுக்கூம்பு
ஒட்டுவாய் அல்லது பக்கவாய் 7. எரிமலைக் கழுத்து - 8. கூட்டெரிமலை 2
(மொக்கவுசின் படங்காத் தழுவியயை) படம்
பாரது பட்டர்-டர் எரிமலைகளை உறங்கும் எரிமலைகள் என்பர், இன்று அவை உறங்கி யிருந்தாலும், இருந்துவிட்டு எரிமலைக் குழம்பைக் கக்கிவிட்டு, மீண்டும் அடங்கி விடுவன எனினும் இவை உறங்கு நிலையில் இருக் கும்போதே ஆவியைக் கிளப்பிக் கொண்டிருப்பன, வெகு காலத் துக்கு முன்னர் கக்குகைகளை நிகழ்த்தி இப்போது வெகுகாலமா கத் தொழிற்படாது இருக்கின்ற எரிமலைகளை அவி ந்த எரிமலைகள் என்பர், பிரித்தானிய தீவுகளில் இவ்வகை எரிமலைகளைக் காணலாம்!
L - பாகு எரிமலைகளின் செயற்பாட்டினால் புவியோட்டில் பலவகையான நிலவுருவங்கள் உருவாகின்றன. முக்கியமாகப் புவியோட்டிற்குள் உருவாகின்ற தலையீட்டுத் தீப்பாறைகள் முக்கியமானனவ, இத் தலையீட்டுத் தீப்பாறைகள் அவற்றின் வடிவத்திற்கு இணங்கப் பல் வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. எரிமலைக் குழம்பானது பாறைப் படைகளுக்குக் குத்தாக அமைந்தால் அதனைக் குத்துத் தீப்பாறை என்பர். கிடையாக அமைந்தால் கிடைத் தீப்பாறை எனப்படும், பாறைப் படைகளுக்கிடையில் குமிழ் வடிவில் அமை யில் குமிழ்த் தீப்பாறை எனப்படும். குமிழ்த்தீப்பாறைகள் ஓன் றன் மேலொன்றாக அமையும்போது அதனைச் 4 சிதர்மரவடிவக் குமிழ்த் தீப்பாறை என்பர், குழிவு வடிவில் அமையின் அது குழி வுத் தப்பாறையாகும் லில் வடிவில் அமையில் வில்லைத் தீப்பாறை:
'2
கரியர்
பாமா
யோகா
9)
சுரிமலைகள் த புனிதடுக்க.
- வலயம் படம் 321 எரிமலைகளின் பர்பேலும், புவிநடுக்க வலயங்களும்
(தோமஸ் பி பிளாப் என்பவரின் படத்தைத் தழுவியது)
Page 33
54
எரிமலைகளின் செயற்பாட்டால் புவியின் மேற்பரப்பிலும் சில நிலவுருவங்கள் உருவாகின்றன, எரிமலைகள் கக்குகின்ற சாம்பல், தூசி என்பன படிந்து சாம்பற் கூம்புகன் உருவாகின்றன.i,ட்பு
படர் .
- எரிமலைக் குழம்பு படிந்து இறுகிப் பாறையாகும்போது உரு வாகுவது காரக்கூம்பு எனப்படும். 1 இவற்றின் வடிவம் பெரிதும் கிடையாகப் பரந்து காணப்படும். எரிமலை வாயினுள் நீர் தேங்கி எரிமலை வாய் ஏரியாக மாறிவிடுவதுண்டு ஒரு எரிமலை வாயின் துவாரத்தினுள் இறுகிக் கட்டித்த குத்துத் தீப்பாறை. எரிமலைக் கழுத்து எனப்படும், எரிமலையின் பக்கங்கள் அரிவுற்றுப் போக இக் கழுத்துக்கள் வெளியில் தெரியும். அரிஸோனாப் பாலை நிலத்தில் காணலாம். இவ்வாறு பல்வேறு நிவவுருவங்கள் உருவாகின்றன,
ப ப பபடட், பட்டபாடு. - உயர் நிலப் பிரதேசத்தில், பெரிதும் தட்டை 4. மேட்டு யாக அமைந்த பரந்ததொரு பரப்பினையே மேட்டு நிலம் என்பர். பிறேசிலியன் மேட்டு நிலங்கள் நிலம், ஆபிரிக்க மேட்டு நிலம், அராபிய மேட்டு நிலம், தக்கண் மேட்டுநிலம், அவுஸ்திரேலிய மேட்டு நிலம் என் பன மேட்டு நிலங்களுக்குத் தக்க உதாரணங்களாகும்,
(i) மேட்டு நிலங்கள் பல்வேறு உயரங்களில் அமைந்திருக்கின் றன, அப்பலாச்சியன் மலைத்தொடருக்கு மேற்குப் பாகத்தில் அமைந்துள்ள . அலகெனி மேட்டுநிலம், 1500 அடி உயரமானது திபெத் மேட்டுநிலம் 15,000 அடிகளுக்கு மேற்பட்ட உயரத்தினைக் கொண் டிருக்கின்றது,
(ii) பல மேட்டு நிலங்கள் மலையிடைமேட்டு நிலங்களாகக் காணப்படுகின்றன, மலைத்தொடர்களாற் சூழப்ாட்ட மேட்டு நிலங் களாகக் விளங்குகின்றன, வட அமெரிக்காவில் றொக்கி மலைத் தொடரிலுள்ள புக்கொன் மேட்டுநிலம், கொலம்பியா மேட்டு நிலம். கொலராடோ மேட்டு நிலம் என்பன மலையிடை மேட்டு நிலங்களா கும்,
(iii) உரிவுக் கருவிகளால் அரிக்கப்பட்ட மேட்டு நிலங்கள் சில வெட்டுண்ட மேட்டு நிலங்களாகக் காணப்படுகின்றன, உதாரணமாக தக்கன மேட்டு நிலம், கோதாவரி, கிருஸ்ண, காவேரி ஆகிய நதி களால் வெட்டுண்டிருக்கின்றது. கொலராடோ மேட்டு நிலம், பெரிய தொரு ஆற்றுக் குடைவையே (கிராண்ட் கன்யோன்) கொண்டி ருக்கின்றது.
(iv) பல மேட்டு நிலங்கள் எரிமலைக் குழம்புப் பரவலால் தோன்றியிருக்கின்றன. உதாரணமாகத் தக்கண மேட்டுநிலம் ஏறத்
55
---- பார்ட் 11 - ! :-) //மெதிப்பு : 12 tsu:44:F1AH, 11* தாழ 4000 அடி எரிமலைக் குழம்புத் தடிப்பைக் கொண்டது, ஐக் கிய அமெரிக்காவின் அனேக் மேட்டுநிலம் இன்னோர் தக்கவுதாரண மாகும், சினேக் மேட்டு நிலம் 25.000 சதுரமைல் பரப்பில் எரிமலைக் குழப்புப் பரவலை. 5000 அடி ஆழத்தடிப்பிற்குக் கொண்டிருக்கின் றது.
- RAHI ள் நாரே -1 ( இதழ் 15 - (v) ஆரம்பத்தில் உயர் நிலப் பிரதேசங்களாக விளங்கிப் பின் னர், அரிப்பிற்குள்ளாகி இன்று மேட்டு நிலங்களாகக் காணப்படும், பழைய மேட்டு நிலங்களுள்ளன. உதாரணமாக, கனேடியப் பரிசை நிலம், அங்காராப் பரிசை நிலம், பால்டிக், பரிசை என்பன இத்த
கைய பழைய மேட்டு நிலங்களாகும்.
1 படம்
திதி உதவி
Eஆப்பிரிக்கா
தக்கணம்: டீ
பியன்
தி
சவுபதி
3 பரிசைநிலம் =மேட்டுநிலம் - மடிப்பு மலைகள்
E2 தாழ்நிலம் படம் 34: உலகின் தரைத்தோற்றம் பறரை (1)
'என் மீது தா111 4://31 - 1யா ட்டம்
F1 1 1 1
புவியின் தாழ் நிலங்களே சமவெளி 5. 'சமவெளிகள் களாக விளங்குகின்றன, இத்தாழ் நிலங்கள் பொதுவாகக் கடல் மட்டத்திலும் பார்க்கச் சில நாறு அடி களுக்கு மேல் விளங்குகின்றன, பல்வேறு வகையான சமவெளி கள் புவியில் இருக்கின்றன.
Page 34
56
[i] கரையோரச் சமவெளிகள் Coastal Plains) - கடற்கரை யோரத்தை அடுத்து, கடல்மட்டத் தாழ்நிலமாக அமைந்து இருப் பவை கரையோரச் சமவெளிகளாகும். இந்தியாவின் மேற்குக் கரையோரம், ஐக்கிய அமெரிக்காவின் விரிகுடாக் கரையோரம் என்பன, கரையோரச் சமவெளிகளாகும்.ட படப்பா பட் ட (படட்
(ii) உண்ணாட்டுத் தாழ்நிலங்கள் (Interior Plains) – கண்டங் களின் மத்தியில் அமைந்த சமவெளிகளை உண்ணுட்டுத் தாழ்நிலங் கள் என்பர், வட அமெரிக்காவின் மத்திய பெரும் சமவெளி, ஆசி யாவின் மேல் இந்து கங்கைச் சமவெளி என்பன இத்தகையன. ஐரோப்பிய பெரும் சமவெளியும் ஒரு பரந்த உண்ணாட்டுத் தாழ் நிலமாகும்.
ட்ர் 1115 (iii வண்டல் சமவெளிகள் - நதிகளினால் அரித்துக் காவிவரப் பட்ட வண்டல்கள் படிவு செய்யப்பட்டதனால் உருவானவை வண் டவ் சமவெளிகளாகும். கங்கைச் சமவெளி, லொம்பாடிச் சம் வெளி, யாங்கிசிக்கியாங் சமவெளி என்பன இத்தகையன. அவை படிதல் சமவெளிகளாகும்.
ப 1I-1
பட் நம் அகிலத்தள18
iv) கழிமுகச் சமவெளிகள் (Delta Plains) - அடிக்கடி வெள் ளப் பெருக்கிற்கு உட்படுகின்ற கழிமுகங்களில் உருவாகுவன கழி முகச் சமவெளிகளாகும், கங்கைக் கழிமுக வங்காள தேசம், மிசி சிப்பி நதிக் கழிமுகம் என்பன இத்தகையன.
(ஈ) அரிப்புச் சமவெளிகள் (Pene Plains) - அரிப்பின் காரண மாக உருவாகின்ற சமவெளிகள் இவையாகும். பெரிதும் நீரினால் அரிக்கப்பட்டு, ஒரு அலைவடிவப் பிரதேசம் சமவெளியாக மாறும் போது அது' அரிப்புச் சமவெளி எனப்படும். இலங்கையின் வட தாழ் நிலம் தென் தாழ்நிலம் என்பன அரிப்புச் சமவெளிகளாக (ஆறுதின்ற சமவெளிகள் விளங்குகின்றன,
படப்ப'
--வினாக்கள்
பரா =# க டாப்பர்
(1) மூன்றாம் பகுதி யுகத்தில் மலையாக்க அசைவுகளால் உண்டான
பிரதான மடிப்பு மலைத்தொடர்களை உலகப்படம் ஒன்றில் குறித்துப் பெயரிடுக. இந்த மலைத் தொடர்களோடு தொடர்பு பட்டுள்ள பிரதான நிலவுருவங்களை விபரிக்க.
(2) புவியோட்டில் அமுக்கவிசையின் பிரதான விளைவுகளைப் படங்
சுளின் உதவிகொண்டு விளக்குக.
TTIAE ) - பர் க டம் EF== பப்பு, பக்ரா 1, 2 H 4
57
(3) சிறுகுறிப்புக்கள் தருக, "(அ) சமச்சீரில் மடிப்பு
(ஆ) மேன் மடிப்பு -
(இ)
விசிறி மடிப்பு (4) பல்வேறுபட்ட குறைகள் ஏற்படுதலைப்பற்றி உதாரணங்களோடு
ஒரு விளக்கக் குறிப்புரை தருக.
5) புவியோட்டில் இழுவிசையின் பிரதான விளைவுகளைப் படங்க
ளின் உதவிகொண்டு விளக்குக,
(6) சிறுகுறிப்புத்தருக, (அ) எரிமலை (ஆ) குத்துத் தீப்பாறை (7) எரிமலைகளின் விளைவாகப் புவியில் உருவாகும் நிலவுருவங்க
ளைச் சுருக்கமாக விபரிக்க . (8) (1) மேட்டு நிலங்கள் என்றால் என்ன?
(ii) எவ்வகையான மேட்டு நிலங்களை புவியின் நிலத்தோற்றத்
தில் அவதானிக்க முடியும்?
g] புவியில் அமைந்துள்ள சமவெளி வகைகளைச் சுருக்கமாக விப்
ரிக்க,
4 - கால் கப், கப்பம்
கட்
Page 35
ெஅத்தியாயம் மூன்றாம் வகை நிலவுருவங்கள்
இரண்டாம் வகை நிலவுருவங்களான மலைகள், மேட்டுநிலங்கள் சமவெளிகள் என்பனவற்றில் அமைந்திருக்கும் நிலவுருவங்களான குன்றுகள், பள்ளத்தாக்குகள் முதலியனவற்றையே மூன்ரும்வகை நிலவுருவங்கள் என்பர். அகவிசைகளினால் உருவாக்கப்பட்ட இரண் டாம் வகை நிலவுருவங்கள், புறவிசைகளினால் மாற்றத்திற்குள் ளாகின்றன.
புவியிலுள்ள திண்மப் பாறைகள் பிரிந்
1. வானிலை தழிதலை வானிலையாலழிதல் என்பர், வானி ; லையாலழிதல் கால நிலை மூலகங்களின், தன் # யாலழிதல் மையிலும் பாறையின் இயல்பிலும் தங்கியுள் ளது. மழை வீழ்ச்சி, வெப்ப நிலை. உறைபனி, காற்று முதலான கால நிலை மூலகங்கள், புவியின் மேற்பரப்பில் மாற்றங்களைச் செய் விக்கின்றன, இக்கால நிலை மூலகங்கள் ஓடும் நீர், காற்று, பனிக் கட்டியாறு முதலான கருவிகளின் துணைகொண்டு புவிமேற்பரப்பில் அரித்தற் செயலைச் செய்விக்கின்றன. இவையே புறவிசைகளாம் இப்புறவிசைகளின் செயல்களுக்கு வானிலையாலழிதலே முதற் கார
ணியாக அமைகின்றன.
வானிலையாலழிதல் இரண்டு வகைகளில் செயற்படுகின்றது. அவையாவன:
1, இரசாயன முறையாலழிதல் (Chemical Weathering) 2. பொறிமுறையாலழிதல் (Mecahnical Weathering)
பாறைகள் கனிப்பொருட்களின் கூட்டா
இரசாயன கும், கனிப்பொருட்கள் பல்வேறு இரசாய னப் பொருட்களின் சேர்க்கையாகும் பாறை முறையாலழிதல் களிலுள்ள இந்த இரசாயனப் பொருட்களை அழித்தலிற்கு உட்படுத்துகின்ற முக்கிய ஏது நீராகும். - மழைநீர் ஒருவகையான அமிலக் கரைசலாகும். ஒக்சியன், காபனீரொக் சைட், நீராவி ஆகிய மூன்றும் மழைநீரிலுள்ளன. உலர்ந்த ஒட்சிய னும் காபனீரொக்சைட்டும் ஈரலிப்புடன் சேரும்போது சக்தி மிக்க
59
1211
இரசாயன அழிவுக் கருவியாகின்றது. இவற்றைக் கொண்ட மழை நீர் புவியோட்டிலுள்ள பாறைகளைக் கரைசல் மூலம் அழிவுறச் செய்கின்றது.
காபனீரொக்சைட்டும் நீரும் சேர்ந்து உருவாகும் அமிலக் கரை சல், பாறைகளிலுள்ள இரசாயன மூலகங்களான இரும்பு, கல்சியம் மக்னீசியம், பொற்றாசியம் என்பவற்றைத் தாக்குகின்றது. சுண் ஹம்புக்கல்லிலுள்ள கல்சியம் இலகுவில் கரைசலுக்கு உட்பட்டு விடுகின்றது. அதனால் சுண்ணாம்புக்கற் பிரதேசம் அரிப்பிற்குள்ளாகி விடுகின்றது. தீப்பாறையான கருங்கல் கூட கரைசலிற்குத் தப்ப முடியாது. கருங்கல்லிலுள்ள பெல்ஸ்பா காபனீர் அமிலத்தால் கரைசலிற்குட்பட்டு நீக்கப்படும்போது, கருங்கல்லின் படிகமணிகள் பிடிப்புக் கழன்று சிதைவுறுகின்றன
மழை நீரானது ஒக்சியனைக் கொண்டிருப்பதனால், பாறைகளி லுள்ள சில கனிப்பொருட்கள் சிதைவுறுகின்றன, இரும்பினை அதி களவில் கொண்டிருக்கும் பாறைகள் துருப்பிடித்தலிற்குள்ளாகிச் சிதைவுறுகின்றன.
பாறைப்படையானது திணிவு திணிவாகச்
பொறி சிதைந்து அழிவுறுதலைப் பொறிமுறையாலழிதல் என்பர், பொறிமுறையாலழிதல் இரண்டு நிலைமை முறையர் களில் ஏற்படுகின்றன, அவையாவன:
லழிதல்
க . (அ) சடுதியான வெப்பமாற்றம் (ஆ) உறைபனியின் செயல்
(அ) சடுதியான வெப்பநில = சடுதியான வெப்ப மாற்றத்தால் ஏற்படும் பொறிமுறையாலழிதலைப் பாலை நிலப் பிரதேசங்களில் அவ தானிக்கலாம். பாலை நிலங்களில் வானில் முகில்கள் காணப்படுவ தில்லை, அதனால் பகல் வேளைகளில் முழுச் சூரியக் கதிர்வீசலும் புவியை வந்தடைகின்றது. அதனால் பாலை நிலங்களில் பகல் வேளை களில் அதிகளவில் வெப்பநிலை நிலவுகின்றது. அதே போல் இரவு வேளைகளில் முகில்கள் தடையின்மையால் புவிபெற்ற வெயில், முழு வதும் விரைவில் வெளியேறி விடுகின்றது. அதனால் இரவு வேளை களில் பாலை நிலப்பிரதேசங்களில் அதிக குளிர் காணப்படுகின்றது. பகல் வேளைகளில் நிலவும் உயர் வெப்பத்தால் பாலை நிலப்பாறை களிலுள்ள கனிப்பொருட்கள் வெப்படைந்து விரிவடைகின்றன. இரவு வேளைகளில் திடீரென ஏற்படும் அதிகுளிரினால் அப்பாறை கள் சுருங்குகின்றன. விரிதலும் சுருங்குதலும் தொடர்ந்து நிகழும் போது, அப்பாறைகள் உடைவுகளையும் பிளவுகளையும் பெற்றுக்
Page 36
60
கொள்கின்றன. பாலை நிலப் பிரதேசங்களில் நிலவும் இவ்வாறான சடுதியான வெப்பமாற்றம் பாறைகளைத் துண்டுதுண்டாகவும், படை படையாகவும் சிதைய வைக்கின்றன.
(ஆ) உறைபனியின் செயல் - உறைபனியின் செயலினால் ஏற் படும் பொறிமுறையாலழிதலை, பனிக்கட்டிக் கவிப்புக் காணப்படும் மலைப்பிரதேசங்களில் அவதானிக்கலாம் மலைப்பிரதேசங்களில் மழைப்பனி பெய்யும்போது, சாய்வுகளில் இருக்கின்ற சிறு குழிக் ளில் தேங்குகின்றது. தேங்கி உறைந்து பனிக்கட்டியாக மாறும் போது அது தன்பருமனில் பத்துச் சதவீதம் அதிகரிக்கின்றது. அவ் வாறு அதிகரிக்கும் போது அது தேங்கியுள்ள குழியை அமுக்குகின் நது. பின்னர் அப்பனிக்கட்டி உருகி ஓடும்போது அக்குழியின் அமுக் கம் குறைகின்றது. இந்நிகழ்ச்சி, அதாவது உறைந்து பனிக்கட்டி -யாகும்போது அமுக்கத்தினால் விரிதலும். உருகி ஓடும்போது சுருங் கலும் தொடர்ந்து நிகழும்போது அக்குழி படிப்படியாக வெடிப் புக்களைப் பெற்றுத் தன்னளவில் பெரிதாகின்றது வெடிப்புக்களி டையே பின்னர் மழைப்பனி தேங்கிப் பனிக்கட்டியாகும்போது ஆப்பு இறுகியது போல அவ்வெடிப்பு பெரிதாகிச் சிதைகின்றது. இவ் வாறு உறைபனியின் செயலால் விரிதலும் சுருங்கலும் ஏற்பட்டுப் பாறைகள் சிதைவுறுவதையே உறைபனியின் செயலால் ஏற்படும் பொறிமுறையாலழிதல் என்பர். .
புவியின் மேற்பரப்பில், அரித்தலைச் செய்
ப தின்னல் கின்ற தின்னல் கருவிகள் பின்வருவன: (1) ஓடும் நீர் - நீரரிப்பு
கருவிகள் (11) காற்று - காற்றரிப்பு (iii) பனிக்கட்டி - பனிக்கட்டியாற்றரிப்பு (iv) கடலலை - கடலரிப்பு
இத்தின்னற் கருவிகள் புவியின் மேற்பரப்பில் மூவகைச் செயல்களைச் செய்கின்றன. அவை:
(அ) அரித்தல் (ஆ) காவுதல் பு(இ) படிதல் அரித்த பகுப்பொருட்களைக் காவிச்சென்று படிய விடுகின்றன
புவியோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் (i) நீரரிப்பு புறவிசைகளில் ஓடும் நீர் ஒரு முக்கியமான
அரித்தற் கருவியாகும். ஓடும் நீரினால் ஏற்படும் அரிப்பினைச் சாதா ரண அரிப்பு என்பர். காற்றினால் நிகழும் அரிப்போ பனிக்கட்டி யாற்றினால் நிகழும் அரிப்போ உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிகழமுடியாது. காற்றரிப்பு பாலைநிலங்களிலும் பனிக்கட்டியாற்ற
61
பு..
ரிப்பு பனிக்கட்டிக் கவிப்புக் காணப்படும் பிரதேசங்களிலும் மாத் திரமே நிகழமுடியும், ஆனால் ஓடும் நீரினால் ஏற்படும் அரிப்பு உலகெங்கனும் நிகழக் கூடியது. + நீரின் தாக்கத்தை உணராத பாகமெதுவும் உலகிலில்லை. அதனால் நீரினால் ஏற்படும் அரிப்பினை மட்டும் சாதாரண அரிப்பு என்று வரையறுக்கின்றனர், அயன் மண்டலப் பகுதிகள், இடைவெப்பப் பகுதிகள் என்பன எங்கினும் ஓடும் நீரரிப்பைப் பொதுவாகக் காணலாம்.)
ஓடும் நீரினால் ஏற்படும் அரிப்பு என்று கூறும்போது, நதியி னால் உருவாகும் அரிப்பையே கருதுவர், நதியானது உற்பத்தியா கின்ற இடத்திலிருந்து கடலோடு கலக்கும் இடம் வரை அது பாய்ந்துவரும் பிரதேசத்தின் தோற்றத்தை அரிப்பினால் மாற்றி யமைக்கின்றது. தொடக்கத்து நிலத்தோற்றம் நதி அரிப்பினால் படிப்படியாக மாறி ஆங்காங்கே சிறுசிறு எஞ்சிய குன்றுகளைக் கொண்ட ஆறரித்த சமவெளி உருவாகும்வரை நிகழ்கின்றது. நதி அரிப்பினால் உருவாகும் நிலவுருவங்கள் மூன்று நிலைமைகளைப் பொறுத்து அமையும். அவையாவன;
1. நநி நீரின் கனவளவு 2. நதியின் 3. அது பாய்ந்துவரும் பிரதேசத்தின் வன்மை, மென்மை.
நதியானது அதிக கனவளவு நீரினைக்கொண்டு வேகமாகப் பாய்ந்தால் அரித்தல் கூடுதலாக நிகழும், அதிக கனவளவு நீரைக் கொண்டு மெதுவாகப் பாய்ந்தால் படிதல் கூடுதலாக நிலவும், பாயும் பிரதேசம் மென்பாறைகளைக் கொண்டிருந்தால் அரித்தல் கூடுதலாக நிகழும். வன்பாறைகளைக் கொண்டிருந்தால் அரித்தல் குறைவாக நிகழும்.
ஓடும் நீரின் தின்னற் செயல்களைப் பின்
'நீரின் வருமாறு வகுக்கலாம். அவையாவன: (Hார்
1. நிலைக்குத்துச் சுரண்டலும், பக்கச் - III
தின்னற் சுரண்டலும்
செயல்கள் 2, கரைசலி 11:52 iTE -
கரைசல்
நீர்த்தாக்கம் 4. அரைந்து தேய்த்தல் "
தொடக்கத்து நிலப்பரப்பில் நதியானது உற்பத்தியாகி ஓடத் தொடங்கும்போது, முதவில் ஓடும் நீரானது நிலத்தில் நிலைக்குத் தாகச் சுரண்டலைச் செய்கின்றது. பின்னர் நீரின் கனவளவும் வெக
Page 37
8 5585533333
62
மும் அதிகரிக்க அது பக்கச் சுரண்டலைச் செய்யச் தக்லப்படுகின் றது. ஓடும் நீரானது இரசாயன முறையாலழிதல் மூலம் பாறை களைக் கரைத்து நீக்கிவிடுகின்றது. பாறைகளிலுள்ள இரசாயனப் பொருட்கள் நீரின் கரைசலுக்கு உட்பட்டு அழிவுறுவதால் பாறை கள் சிதைவுறுகின்றன. அத்துடன் ஓடும் நீரின் போக்கில் குறுக் கிடும் பாறைகளைத் திணிவு திணிவாக உடைத்தும் நீக்கிவிடுகின் - றது. இதனை நீர்த்தாக்கம் என்பர், இவ்வாறு அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் ஓடும் நீரினால் காவிச் செல்லப்படும்போது அவை ஒன்றுடன் ஒன்று மோதியும், தளத்தில் மோதியும் அரைந்து தேய்த்தலைக் செய்கின்றன, இத்தகைய தின்றல் செயல்கள் மூலம் ஓடும் நீரானது பாய்கின்ற பிரதேசத்தை அரிந்து நிலவுருவங்களைத் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு அரித்தலை மட்டுமன்றி, அரித்த பருப்பொருட்களைத் காவிச்சென்று படியவிடுவதன் மூலமும் நில மேற்பரப்பில் மாற்றங்களை உருவாக்கின்றது. ஒடும் நீரானது காவிச் செல்லக் கூடிய பருப்பொருட்களைக் காவிச் செல்கின்றது. காவிச் செல்ல முடியாத பெரும் திணிவுகளை உருட்டிச் செல்கின் றது. காவுதல் மூலம் இடம் மாற்றப்படும் அரிக்கப்பட்ட பருப் பொருட்கள், நதி நீரின் வேகம் குறைந்த பகுதிகளில் படியவிடப் படுகின்றன, படியவிடப்படும் பிரதேசங்கள் பொதுவாகச் சமநிலங் . களாகவே காணப்படுகின்றன.
( ஓடும் நீரினால் ஏற்படும் நிலவுருவங்களை ம் - நில நதிப்பள்ளத்தாக்கின் நெடுக்குப் பக்கப் பார் ஆ ட 4 வையிலும், குறுக்குப் பக்கப் பார்வையிலும் வுருவங்கள் நன்கு அவதானிக்கலாம். முதலில் நதி ஆரம் | பமாகின்ற இடத்தில் இருந்து அது கடலோடு கலக்கும் இடம் வரையிலான நெடுக்குப் பக்கப் பார்வையில் காணப்படும் நிலவுருவங் களை ஆராய்வோம். நதி உற்பத்தியாகின்ற இடத்தில் அரிப்புச் செயல் குறைவு. ஏனெனில் உற்பத்திப் பிரதேசத்தில் அது கொண் டிருக்கும் நீரின் கனவளவு மிகக் குறைவாகும். கடலோடு நதி கலக்கும் பிரதேசத்தில் நீரின் கனவளவு அதிகமானதாயும், அதன் வேகம் குறைவானதாயும் இருப்பதனால் அப்பிரதேசத்திலும் அரித்தல் குறைவு. ஆனால் நதிப்போக்கில் அதன் மத்திய பாகத்தில் தின்னல் செயல் கூடுதலாக நிகழ்கின்றது. அதனால் ஆரம்பத்தில் மென் சாய்வாகக் காணப்பட்ட பள்ளத்தாக்கு, படிப்படியாக மத்திய பாகத்தில் குழிவுறத் தொடங்குகின்றது,
நதிப் பள்ளத்தாக்குகளின் போக்கில் வன்பாறைகள் குறுக்கிட் டால் அவை ஓடும் நீரினால் அரிக்கப்படாது பள்ளத் தாக்கில் புடைத்து நிற்கும். இவ்வாறு வன்பாறைகள் தலையிட்டுப் புடைத்து
63
நிற்கும்போது நதியானது அவ்வன்பாறையை மேவிப் பாயும்! அவ் விடங்களில் விரைவோட்டவராற்றுப் பகுதிகள் உருவாகின்றன. பள் ளத்தாக்கில் பல வன்பாறைகள் தலையிட்டால் பல விரைவொட்ட வாற்றுப் பகுதிகள் அமைந்து காணப்படும், நைல் நதியில் ஏழு விரைவோட்டவாற்றுப் பகுதிகளும், சென் லோறன்ஸ் நதியில் ஐந்து விரைவோட்டவாற்றுப் பகுதிகளும் அமைந்து காணப்படு கின்றன,
நதியின் போக்கில் தலையிடும் வன்பாறைகள் சற்றுப் பெரியன வாயும், உயரமானவையாயும் அமையும்போது நீர்வீழ்ச்சிகள் உரு வாகின்றன . நதிப்பள்ளத்தாக்கின் ஒருபகுதி திடீரென உயர்த்தப் படுவதனாலும் நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன, நீர்வீழ்ச்சி வீழ்கின்ற மேற்படை வன்மையான பாறைப்படையாயும், கீழ்ப்படைகள் மென்மையான பாறைப்படைகளாகவும் இருக்கும்போது பின்வாங் கும் அருவிகள் உருவாகின்றன. வன்படைப் பாறையிலிருந்து நீரா னது வீழ்ச்சியாகக் கீழ் இறங்கும் போது கீழ்ப்படைகளை உட்கு டைவாக அரிக்கின்றது. அதனால் மேற்படையைத் தாங்கியிருக் கும் படைகள் அழிவுற்றுப்போக மேற்படை முறிந்து வீழ்கின்றது. இந் நிகழ்ச்சி தொடர்ந்து ஏற்படும் போது அதனைப் பின்வாங்கும் அருவி என்பர். 21
பள்ளத்தாக்குகள் - நதிப்பள்ளத்தாக்கின் குறுக்குப் பக்கப்பார் வையில் நீரரிப்பினால் ஏற்படும் நிலவுருவங்களை இனி நோக்குவோம். நீரேந்து பிரதேசத்திலிருந்து சாய்வுகள் வழியே கீழ் இறங்குகின்ற நீர் காலகதியில் தான் செல்வதற்கு ஒரு பள்ளத்தாக்கை உருவாக் கிக் கொள்கின்றது, ஆரம்பத்தில் ஓடும் நீரானது நிலைக்குத்துச் சுரண்டலைச் செய்கின்றது. இதனால் முதலில் சிறிய 'V' வடிவ மான பள்ளத்தாக்கு உருவாகின்றது. நிலைக்குத்துச் சுரண்டல் தொடர்ந்து நிகழும்போது அப்பள்ளத்தாக்குப் பெரிதாகித் தன் பருமனில் அதிகரிக்கின்றது. சிறிய "iy" வடிவம் பெரிய 'V' வடி வமாக மாறுகின்றது. இந்நிலையில் நீரானது பக்கச் சுரண்டலைச் ஆரம்பிக்கின்றது. பக்கச் சுரண்டலினால் பள்ளத்தாக்குகள் அகல மாகி, ஆழமாகின்றன. அதனால், அப்பள்ளத்தாக்கு 'U' வடிவப் பள்ளத்தாக்காக மாறிவிடுகின்றது. (படம் ; 2)
பாறைப்படைகள் அமைந்துள்ள திசையினைப் பொறுத்தும் பள் ளத்தாக்குகளின் வடிவம் அமையும், பாறைப்படைகள் ஒன்றிற் கொன்று கிடையாக அமைந்திருந்தால் அதனால் உருவாகும் பள் ளத்தாக்கு சமச்சீரானதாகப் பெரும்பாலும் அமையும், ஆனால்
Page 38
64
சீராகடாட்டத் +
புடம்: 1
பாபா ச சரியான காட்டக்குப்பதிகள் -
படம்-1
படர்-5
தியாகது
பாபருத்தேரி
படம் 34 : ஓடும் நீரில் தோன்றும் நிலவுருயங்கர்
படம் 1: அ. ஆ.இ ஈ -நெருக்குப் பக்கப் பார்வையில் பள்ளத்தாக்கானது படிப்படி யாக அரிப்புக்குள்ளாதல், வன்பாறைகள் குறுக்கிடும்போது சிகரபோட்டவாற்றுப் பகுதிகள் உருவாகுதல் படம் 2: அ, ஆ, இ, ஈ - V" வடிவப் பள்ளத்தாக்குப் படிப்படியாக சப" வடிவப் பள்ளத்தாக்காக மாறல், " படம் 3: பாறைப்பபையின் அமைப்பைப் பொறுத்து பள்ளத்தாகரு அமைதல் புடம் 4: நீர்வீழ்ச்சி - படம் 5 ஆறரித்த சமவெளி படம் : அ, ஆ, இ, ஈ, உ - படிப்படியாக நதி மியாந்தர் வரேவுகளைப் பெறல், பணியெருத் தேரி தோன்றல் பு
(65
பாறைப்படைகள் நிலத்தின் மேற்பரப்பிற்குச் சாய்வாக அமையும் போது, பாறைப்படைகளின் போக்குப் பக்கம் அரித்தல் கூடுத லாகவும், எதிர்ப்பக்கம் அரித்தல் குறைவாகவும் நிகழும், அதனால் ஒரு பக்கம் மென்சாய்வானதாகவும் மறுபக்கம் குத்துச் சாய்வான் தாகவும் அமையச் சமச்சீரற்ற பள்ளத்தாக்கு உருவாகின்றது. (படம் : 3)
- 4) மியாந்தர் - முதலில் நேராக ஓடுகின்ற நதி காலகதியில் பக் கங்களை அரித்து நீக்கி விடுவதனால் அது வளைந்து செல்லத்தலைப் படுகின்றது. அத்துடன் சமவெளிகளில் பாய்கின்ற நநி ஆழமான பள்ளத்தாக்கைக் கொண்டதாக இல்லாமையினால் அது தன் இஷ் டப்படி சமவெளியில் தன் போக்கினை அமைத்துக் கொள்கின்றது. நதி தன் போக்கில் படிப்படியாக வளைவுகளைப் பெற்று ஒரு கட் டத்தில், ஒரு வட்டத்தின் ஒரு பகுதி அளவிலான வளைவுகளையும் கொண்டதாக மாறிவிடுகின்றது. இத்தகைய வளைவுகளை மியாந் தர் வளைவுகள் என்பர், சின்ன ஆசியாவிலுள்ள வளைவைக் கொண்ட ஒரு நதிக்கு மியாந்தர் என்று பெயர், அப்பெயர் நதி வளைவுகள் யாவற்றிற்கும் இன்று பொதுப்பெயராக வழங்கப்படு கின்றது.
நதியின் போக்கில் மியாந்தர் வளைவுகள் ஏற்பட்டதும், அதன் உள்வளைவுப் பக்கத்தில் படிதலும் அதன் வெளிவளைவுப் பக்கத் தில் அரித்தலும் நிகழ்கின்றது. மியாந்தர் வளைவினூடாக நதி
நீர்
வளோ(படிதல்)
Hவெளி
13வாேவு.
* Eஅழிக்க்க
படம் 35: மியாந்தரும் அதன் வளர்ச்சியும்
Page 39
66
ஒடும்போது, வெளிவிகளவுப் பக்கத்தில் மோதி அரித்தலைச் செய்கின் றது. உள்வளைவுப் பக்கத்தில் படிதலைச் செய் கின் றது. அ த னா ல்- -- சில வேளைகளில் நதி யானது மியாந்தர் வளை -வினுாடாகப் பாயாமல், தன் போக்கை நேராக அமைத் துப் பாயும். அவ்வேளையில் கைவிடப்பட்ட வளைவுப் பக்கத்தில்) நீர் தேங்கிக் காணப்படும், அது ஏரியாக மாறிவிடுகின்றது. இந்த ஏரியைப் பணியெருத்தேரி அல்லது குதிரைக் குழம்புக் கு ட்டை என அழைப்பர்,
Tணப்பால் கைவிடபோக்ல
*,
மியாந்தர்
சா கரிபே, படம் 36: மியாந்தர் - பணியெருத்தேரி
வெள்ளச் சமவெளி - ஓடும் நிரினால் அரிக்கப்பட்ட பருப் பொருட்கள் நீரினால் காவிச் செல்லப்பட்டு, சமநிலப் பிரதேசங்க ளில் படியவிடப்படுகின்றன, அதனால் வெள்ளச் சமவெளிகள், சுழி முகங்கள், மணற்றடைகள் என்பன உருவாகின்றன . -
வெள்ளச் சமவெளிகள் சமநிலவோட்டப் பிரதேசங்களிலேயே அமைந்து விடுகின்றன: பொதுவாக நதிகள் சங்கப் பிரதசேங்க ளில் அதிக கனவளவு நீரையும், குறைவான வேகத்தையும் கொண்டு ஓடுகின்றன, அதனால், அவை அடிக்கடி வெள்ளப் பெருக்கிற்குட்படுகின்றன. சமநிலவோட்டப் பிரதேசத்தில் நதிகள் பாய்கின்ற பள்ளத்தாக்கு உயர்ந்த நதிவரம்புகளைக் கொண்டிருப் பதில்லை, அதனால் அவை வெள்ளம் அதிகரிக்கும் வேளைகளில் வரம்புமீறி அயற் பகுதிகளை வெள்ளத்துள் ஆழ்த்தி விடுகின்றன. அதிகளவில் உருகுகின்ற பனிக்கட்டிக் கவிப்பு, அதிக மழை என் டன பொதுவாக இந்நதிகளை வெள்ளப் பெருக்கிற்கு உள்ளாக்கு கின்றன, சீனாளில் குவாங்கோ நதி, இந்தியாவில் கங்கை நதி என்பன அடிக்கடி வென்னப் பெருக்கிற்குள்ளாகின்றன, அதனால் (அ) நிலச்சாய் வில் அரித்தல் அதிகரிக்கின்றது. (ஆ) நதிகள் அகல்கின்றன. அத்துடன் ஆழமாகின்றன, (இ) நதிகள் புதுப் போக்குக்களை அமைத்துக் கொள்கின்றன, (ஈ) வெள்ளப்பெருக் கிற்கு உட்பட்ட பிரதேசங்களில் காவிவரப்பட்ட அடையல்கள் படிகின்றன. பூண்டி, சேறு. மணல் என்பன படிகின்றன. வெள் ளப் பெருக்குக் காலத்தில் மெல்லிய வண்டற்படைச் சமவெளி எங்கும் பரவிவிடக் கூடும், அதனால் வெள்ளச் சமவெளி படிப் படியாக உயரும்.1ார்:
( E} 111 LTTI 1 4:FI தட்டாம்
51:41 G" 1, 57.
பட க ப கே ?' 1 = 1 - 41, 4. | Fi.சி |
காக
படம் 37: வெள்ளச் சமவெலரி
(பி. ஜி. யெசெஸ்ரர் என்பாரின் படத்தைத் தழுவியது) கழிமுகம் - வெள்ளச் சமவெளிகளில் காணக்கூடிய இன்னொரு திவுருவம் கழிமுகமாகும். நதிகள் - சங்கமமாகும் பகுதிகளில் படிதல் கூடுதலாக நிகழும், அதுவும் சமவெளி ஒன்றின் ஊடாகப் "பாய்த்து சுடலை அடையும் நதியாயின் படி.தல் அதிகம் காணப் படும். வண்டல்கள் நீதியினால் நதிமுகத்தில் படிவுசெய்யப் படுவ தனன், இயல்பாகவே நதி பல கிளைகளாகப் பிரிந்து கடலை அடை யும். நதியானது விசிறி வடிவில் பல கிளைகளாகப் பிரிந்து கடலை அடையும் பிரதேசமே கழிமுகம் எனப்படும் .. முக்கோண வடிவில் உலகின் கழிமுகங்கள் யாவும் அமைந்திருக்கின்றன. நைல் நதி. கங்கை நதி, சிந்து நதி , " குவாங்கோ நதி, மிசிசிப்பி தது, என்பன கரிமுகங்களைக் கொண்டிருக்கின்றன,
Fir, fாரி -1
# #1, ' ',
#, ++} --
கெய்ரோ! படம் 38; நல் கழிமுகம்
Page 40
அரிப்புச் சமவெளி - ஆரம்பத்தில் அலைவடிவமாகக் காணப் பட்ட ஒரு பிரதேசத்தின் மேற்பரப்பில் ஓடும் நீரானது செயற் படத் தொடங்கியதும், அப்பிரதேசம் படிப்படியாக அரிக்கப்பட்டு தனது தொடக்கத்துப் பண்பினை இழந்து, சமவெளியாகின்றது இதுவே ஓடும் நீரினால் உருவாகும் இறுதி நிலவுருவமாகும். இதனை ஆறரித்த சமவெளி அல்லது ஆறுதின்ற சமவெளி அல்லது அரிப் புச் சமவெளி எனப் பல பெயர்களால் அழைப்பர், இந்த ஆற ரித்த சமவெளியில் அரிக்பப்படாத எஞ்சிய குன்றுகள் பல காணப் - படும். இக்குன்றுகளை மொனாட் நொக்சுகள் என்பர். மொனாட் நொக்ஸ் என்பது தனியான ஒரு பாறை, மட்போர்வையற்ற பாறை, ஐக்கிய அமெரிக்காவில் நியூகம்சயர் மாகாணத்தில் இருக் கின்ற ஒரு மலைக்குன்றிற்கு மொனாட் நொக்ஸ் என்று பெயர். அப் பெயர் அத்தகைய எல்லாக் குன்றுகளுக்கும் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் மொனாட் நொக்சுகளைக் கொண்ட அரிப்புச் சமவெளிகள் உள்ளன. மத்திய மலைநாட்டைச் சூழ்ந்தி ருக்கும் சமவெளிகள் ஆறரித்த சமவெளிகனாகும், சிகிரியா தம் புளை, இங்கினியக்கல , குருநாகல் - யானைப்பாறை என்பன மொனாட் நொக்சுகளாகும்' (படம் : 6
வினாக்கள் 1. வானிலையாலழிதல் என்றால் என்ன?
2.
பின்வருவனவற்றிற்குச் சிறுகுறிப்புகள் தருக,
(i) இரசாயனமுறையாலழிதல் (ii) பொறிமுறையாலழிதல்
3. ஒர் ஆற்றுப்பள்ளத்தாக்கின் பல்வேறு படிமுறை வளர்ச்சி
நிலைகளில் தோன்றும் குறிப்பிடத்தக்க உருவமைப்புகளை (நில வுருவங்களை) விபரிக்க.
4. பின்வரும் நில வுருவங்களை விபரித்து, அவை எவ்வாறு உரு
வாக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் விளக்குக. (அ) அரிப்புச் சமவெளி தல (ஆ) வெள்ளச் சமவெளி (இ) கழிமுகம்
(ஈ) ஆற்று மியாந்தர் (உ) பணியெருத்தேரி
நதியானது உற்பத்தியாகின்ற பகுதி நீரேந்து பிரதேசம் எனப்படும். அவ் விடத்தில் உற்பத்தியாகின்ற தொடக்க
தொகுதி அருவியை, தலையருவி (Head Strearms) என்பர், பல்வேறு நதிகளின் தலையருவிகளைப் பிரித்துவிடும், உயர் நிலத்தில் அமைந்த எல்லையே நீர்ப்பிரிமேடு (Watershed) எனப் படும்: இந்நீர்ப் பிரிமேடு ஒரு மலைத்தொடராகவோ குன்றகவோ இருக்கலாம். ஒரு பிரதேசத்தின் உயர்ந்த பகுதியே நீர்ப்பிசி மேடாக விளங்கும், தலையருவிகள் பல ஒன்றிணைந்து பாயும்போது அதனை விசா பெருமி (Consequent Streams) என்பர், பல விளைவரு கள் ஒன்றிணைந்து பாயும்போது அதனைக் கிளையாறு (Tributary) என்பர். பல் கிளையாறுகள் ஒன்றிணைந்து பாயும்போது உருவாகு வதே நதி (River) ஆகும். தலையருவிகள், விளைவருவிகள், கிளை யாறுகள் என்பனவற்றினதும் தொகுதியையே நதித்தொகுதி (River System) எனலாம்.
நதித்தொகுதிகள் பல்வேறு வடிகாலமைப்பினைக் கொண்டன வாக அமைகின்றன. பொதுவாக வடிகாலமைப்பினைப் பின்வரு மாறு வகுக்கலாம்:
(i) மர நிகர் வடிகால் (Dendritic Drainage) (ii) ஆரை வடிகால் (Radial Drainage) (iii) கங்கண வடிகால் (Annular Drainage) (iv) சட்டத்தட்டு வடிகால் (Trellised Drainage)
- குவாங்க)
-இழப்ச
"பேர்
4.ரீ'
- பிபிசி
படம் 39 : மரநிகர் வடிகால்
Page 41
70
(i) மரநிகர் வடிகால் - ஒரு விளைவருவி, பல கிளையாறுகளைத் தன்னோடு இனைத்துக்கொண்டு ஒரு மரத்தின் 'கிபாப்பரம்பல் வடி வில் பாயும்போது, அதனை மர நிகர் வடிகால் என்பர்.
| 5 பா(ii) ஆரை வடிகால் - பெரியதொரு மலையினின்று அதன் தாலா பக்கங்களிலும் அருவிகள் தோன்றிப் பாயின், அவ்வடிகா லமைப்பை ஆதரை வடிகால் என்பர், ஒரு வட்டத்தினின்றும் பிரி யும் ஆரைகள் போன்று அவ்வருவிகள் தோன்றும்.
4TET
"சரி!
-TFeg)
1-ஆரd'' ஈ73) -TA்பி -
7பிழ்
pg"
டப்பன்
படம் 4) : ஆர வடிகால்
(iii) கங்கண வடிகால் - பெரியதொரு குன்றினின்றும் நாலா பக்கங்களிலும் விழுகின்ற அருவிகள் யாவும் அடிவாரப் பள்ளத் தாக்கில் இணைந்து ஒரு நதியாக, அக்குன்றைச் சுற்றி ஓடும்போது ஏற்படும் வடிகாலமைப்பைக் கங்கண வடிகால் என்பர்.
(iv) சட்டத்தட்டு வடிகால் -- விளைவரு வி களும், கிளையாறுகளும் ஒன்றிற்கொன்று செங்கோணமாகச் சந்தித்து, சட்டங்கள் போன்று இணைந்து பாயும்போது ஏற்படும் வடிகாலமைப்பினைச் சட்டத் தட்டு வடிகால் என வழங்குவர்.
*1*
படம் 41 : கங்கண வடிகால்
படம் 42 : சட்டத்தட்டு வடிகால்
ஒரு நதியினது தலையருவிகள், இன்னொரு அற்றுச் ததியினது தலையருவிகளைத் தம்முடன் இணைத்துக் கொண்டு, பாயும்போது அந்நிகழ்ச்சியை 'ஆற்றுச்
சிறை சிறை' (River Capture) என்பர்; ஒரு நதியானது அயலே காணப்பட்ட இன்னொரு நதியினது நீரைக் கொள்ளை கொண்டு தனித்து அனுபவிக்கும் நிகழ்ச்சி இதுவாகும், சக்திமிக்க
சிறை' (River"போது அந்நிகான் இணைத்துக் ஆற்றுச்
Page 42
நதியானது, தலைப்பக்கத் தின்னலைக் கூடுதலாகச் செய்து, மற் றைய நதியினது ஒரு பாகத்தைத் தன்னுடன் கவர்ந்து கொள் கின்றது. ஆற்றுச் சிறையை 'ஆற்றுக் கொள்ளை' (RivCr piracy) என வும் அழைப்பர்.
-அ க - ம்
2ான
கை
படம் 43 : ஆற்றுச் சிறையை விளக்கும் படங்கள்
தோமஸ் பிக்கிள்ஸ் என்பாரின் படங்கபாத் தழுவியது)
அ. - என்ற நதி மேற்கு - கிழக்காகவும் ஆ - என்ற நதி வடக்கு - தெற்காகவும் தொடக்கத்தில் பாய்கின்றன,
ஆ - என்ற நதி, தலைப்பக்கமாகக் கூடுதலாக அரித்து, அ - நதியின் தலைப்பாகத்தைச் சிறைப்பிடிக்கின்றது. சிறைப் பிடித்ததால், 4 - நதியின் தலைப்பாகம் முழங்கை வளைவாக (Elbow) அ - நதியுடன் இணைந்து கொள்கின்றது. அ - நதி பொருந்தாவாறு (Misfit River) ஆக மாறுகின்றது. முன் னர் நதி பாய்ந்த பள்ளத்தாக்கு இப்போது நீரின்றிக் காட்சி தருகிறது. (படத்தில் - இ) ஆற்றுச் சிறையால் நீரின்றிக் காட்சி தரும் அப்பள்ளத்தாக்கைக் காற்று இடை வெளி (Wind Gap) என்பர்.
73
உலகில் காணப்படுகின்ற நதிகள் பலவற்றிலும் 'ஆற்றுச் சிறை' நிகழ்ந்திருக்கின்றது. இலங்கையின் மிகப்பெரிய நதியான மகாவலி கங்கையும் 'ஆற்றுக் கொள்ளையால் உருவான நதியாகும். மகா வலி கங்கை தனியொரு நதியன்று; பல நதிகளின் தொகுதியால் தான் மகாவலி கங்கை உருவாகியது. பல நநிகளைச் சிறைக் கொணடு தன்னுடன் இணைத்து அவற்றின் பெரும்பகுதி நீரேந்து பிரதேசங்களின் நீரைத் தனியே அனுபவிக்கும் ஒட்டுண்ணி நதி யாகும்'' எனப் புவியியற் பேராசிரியர் கா. குலரெத்தினம் கூறியுள் சார்,
உ4
படம் 441
இலங்கையின் மத்திய மபல நாட்டின் தொடக்கத்து
வடிகாலமைப்பு
\\4 ''>
படம் 45 !
ஒ :
மகாவலி கங்கை, தொடக் கத்து நதிகளின் தலையருவிகளைச் சிறைப் பிடித்த பின்னர் இன்றுள்ள வடிகாலமைப்பு.
10)
Page 43
'74
இலங்கையின் மத்திய மலைநாட்டின் வடிகாலமைப்பு, தொடக் சுத்தில் மத்திய மலை நாட்டின், நங்கூர வடிவத்திற்கு ஏற்ப அமைந் திருந்தது. மத்திய மலைநாட்டில் ஊற்றெடுத்த நதிகள், நங்கூர் வடிவத்திற்கு மேற்கில் வடமேற்காகவும், மேற்காகவும்: கிழக்கில் கிழக்காகவும் வடகிழக்காகவும், தெற்கில் தென்புறமாகவும் பாய்ந் தன் இவ்வடிகாலமைப்பு மகாவலி கங்கையின் உருவாக்கத்துடன் மாற்றமடைந்தது; மேற்கே பாய்ந்த நதிகளின் தலையருவிகளை எல்லாம் கொள்ளை கொண்ட மகாவலி வடக்குப் புறமாகப் பாய்ந்து பின்னர் கிழக்கே திரும்பி வடகிழக்குப் பக்கமாக பாய்ந்த - நதிகளின் தலைப்பாகங்களைவும் கொள்ளை கொண்டு, வடகிழக்காக
இன்று பாய்கின்றது.
தரையின் கீழ் இருக்கும் (i) (ஆ) நீரூற்றுகள் நீரானது இயற்கையாகத் தரை யின் மேல் பாயும்போது அல்லது தேங்கும் போது அதனை நீருற்று கள் (Springs) என்பர்; மழை நீரானது தரையினுள் பொசிந்து. தரைகீழ் நீராகத் தேங்குகின்றது. சுண்ணாம்புக்கல் போன்ற நீரை உட்புகவிடும் பாறைகள்... மழைநீரைத் தரையினுள் வேகமாக உள் நுழைய விடுகின்றன : தரையினுள் பொசிந்து தேங்கி நிற்கும். நீர்மட டம் (Mater table) நீர்மட்டத்திலும் பார்க்கத் தாழ்வான பள்ளத்தாக்கில் அல்லது இறக்கத்தில் ஊற்றாக வெளித்தெரிகிறது
பல பெனகயான மாற்றுகள் உலகில்
காணப்படுகின்றன." சவை;
(i) பள்ளவூற்று (Dimple Spring) - தரையின் கீழுள்ள நீர்மட் டத்திற்குக் கீழ், மேற்பரப்புத் தரை தாழ்ந்து பள்ளமாகும்போது டள்ளவூற்றுகள் உருவாகின்றன. யாழ்ப்பாணம் புத்தூரிலுள்ள நிலாவறை. உளரெழுவிலுள்ள பொக்கனை என்பன இத்தகையன.
(li) சாய்வூற்று (Slap Spring) - மலைச்சாய்வொன்றின் அடி வாரத்தில் நீர் கசிந்து ஊற்றாகத் தேங்குவதுண்டு. இலங்கையின் மலைநாட்டில் இத்தகைய ஊற்றுக்களைக் காணலாம்,
(ii) வெப்பவூற்று (Hot Spring) - சில நீரூற்றுக்கள், வெப் பமான நீரினைக் கொண்டனவாக இருக்கின்றன, வெப்பமான தீப் பாறைகளின் மேல் தேங் கும் நீர், ஊற்றாக வெளித்தெரியும்போது வெப்ப ஆற்றாக அமைந்து விடுகின்றது. திரிகோணமலையில் கள் னியா மாற்றுக்கள் வெ ப்பவூற்றுக்களாகும்.
75
(iv) கொதிநீருற்றுக்கள் (Geysers) - தரையின் கீழிருந்து தரையின் மேல் குத்தாகப் பீறிட்டுப் பாய்கின்ற வெப்ப நீருற்றுக் களைக் கொதிநீருற்றுக்கள் என்பர். இவை மிக வெப்பமானவை. ஜக்கிய அமெரிக்காவில் வையோமிங் மா நிலத்தில் யலோஸ்ரோன் தேசியப் பூங்காவில் இத்தகைய கொதிநீரூற்று ஒன்றுண்டு.
(iv) ஆட்டீரியக் கிணறு (Artesian Well) - நீரழுத்தத்தினால் தொடர்ந்து நீரைத் தானாக வெளித் தள்ளுகின்ற கிணற்றையே ஆட்டகியக் கிணறு என்பர். நீரை உட்புகவிடும் பாறைப்படை யொன்று, நீரை உட்புகவிடாப் பாறைகள் இரண்டிற்கு மத்தியில் அமையும்போது இத்தகைய கிணறுகளை அமைக்க முடிகின்றது. உட்புகவிடும்படை எப்பிரதேசத்திலோ வெளியான படையாகத் தெரிந்து, மழை நீரைத் தன்னுள் பொசியவிட்டு நீரைத்தேக்கி வைத்துக் கொள்கின்றது - உதாரணமாக, அவுஸ்திரேலியாவின் பெரிய பிரிப்பு மலைத்தொடரின் கிழக்குப் பாகம் பெறுகின்ற அதிக மழைநீர் சுண்ணாம்புப்படையூடாக உட்புகுந்து, அவுத்திரேலியாவின் வரண்ட மேற்குப் பகுதிகளின் கீழ்ப்படை நீராகத் தேங்கி நிற்கும் அத னால், வரண்ட மேற்குப் பகுதிகளின் வன்மையான மேற்படை துளையி டப்பட்டதும், கீழுள்ள நீர் மேலே தானாகப் பெருகுகின்றது. இத் - தகைய ஆட்டீசியக் கிணறுகளை அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெ ரிக்கா, இங்கிலாந்து ஆகிய பிரதேசங்களில் காணலாம், அவுஸ்தி ரேலியாவில் மாத்திரம் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டீசியக் கிணறுகளுள்ளன.
ஆட்சியக்கிணறு
பாயாம்புக்கறி தர,
ட்புகவிடும் பண்ட்
தாரா
படட்ட்ட்ட்ட்!
விடாப்பகை
படம் 46 : ஆட்டீசியக் கிணறு உலகின் நிலப்பரப்பிலுள்ள இறக் (i) (இ) ஏரிகள் சும் (பள்ளம்) ஒன்றில், நீரானது அதிக அளவில் தேங்கி நிற்கும்போது அதனை ஏரி என்பர், ஏரிகள் பொது வாக உண்ணாட்டு வடிகால்களாக அமைந்து விடுகின்றன. இந்த ஏரிகள் பல உப்பேரிகளாகக் காணப்படுகின்றன, நதிகளினால் கொண்டுவந்து சேர்க்கப்படும் உப்புத் தன்மைகள் சேர்வதினால் இத்தகைய ஏரிகள் உப்பேரிகளாக மாறிவிட்டன. சாக்கடல்
Page 44
16
Dead Sea), பெரிய உப்பேரி Great Salt Lake) என்பன இத்த கைய்ன். நதி நீரை வெளியேற்றும் வாய்ப்பினைக் கொண்ட ஏரி கள் நன்னீர் ஏரிகளாகக் காணப்படுகின்றன. !
பல்வேறு காரணிகளினால் புவியோட்டில் ஏரிகள் உருவாகியுள் ளன. அவை:
(1) புவியோட்டு விருத்திக்குரிய அசைவுகளினால் தோன்றிய ஏரி கள் - அமுக்கவிசை, இழுவிசை என்பன காரணமாக உருவாகும் இறக்கங்கள் ஏரிகளை உருவாக்குகின்றன. காப்பியன் கடல், பெய்க் 'கால் ஏரி, சாக்கடல், நித்திகாக ஏசி, தங்கனீக்கா ஏரி என்பன தக்க உதாரணங்களாகும். ஏரிகளில் மிகப் பெரியது கஸ்பியன் கடல் (1,70,000 சதுரமைல்) ஆகும். ஏரிகளில் மிக ஆழமானது பெய்க் கால் ஏரியாகும். 5600 அடி). மிக உயரத்திலுள்ள பெரிய ஏரி தித்திக்காகா ஏரியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் இருக்கின்றது: கடல்மட்டத்திலும் , பதிவாக அமைந்திருக்கும் ஏரி சாக்கடல் ஆகும். பிளவுப் பள்ளத்தாக்கி னுள் அமைந்த தங்கனிக்கா ஏரி 11,000 சதுர மைல் பரப்புடையது
(ii) எரிமலைத் தாக்க விமாவுகளில் தோன்றிய ஏரிகள் - எரி மலை ஒன்று அவிந்த எரிமலை ஆகும்போது, அதன் வாயில் நீர் - தேங்கி, ஏரியாக மாறிவிடும், இத்தாலி பிரான்ஸ், ஜேர்மனி, அலாஸ்கா ஆகிய பிரதேசங்களில் எரிமலை வாய் ஏரிகளைக் காண் லாம். எரிமலைக் குழம்பு பாய்ந்து நதிகளுக்குக் குறுக்கே அணைக ளாகத் தடுக்கும்போதும் நீர் தேக்கமடைந்து ஏரிகளாக மாறுகின் றது. கலிபோர்ணியாப் பள்ளத்தாக்கு, யூக்கன் நதிப் பள்ளத் தாக்கு என்பனவற்றில் இத்தகைய ஏரிகளைக் காணலாம்.
(iii) பனிக்கட்டி ஆற்றுத் தாக்க விளைவுகளினால் தோன்றிய ஏரி கள் - பின்லாந்து. வட அமெரிக்காவின் வடபாகம் என்பனவற் றில் பனிக்கட்டி ஆற்றுத் தாக்கத்தினால் உருவான ஏரிகளைக் காண லாம். பின்லாந்திலுள்ள ஆயிரக் கணக்கான ஏரிகளும். வ ட அமெரிக்காவிலுள்ள பேரேரிகள், வின்னிப்பெக்' ஏரி, கறேற் சிலேவ் ஏரி முதலியன பனிக்கட்டியாற்றினால் உருவான ஏரிகளாகும், சுப்பீரியர், கூரன், மிச்சிக்கன், ஈரி, ஒன்ராறியோ ஆகிய ஐந்து ஏரிகளின் இணைப்பே பேரேரிகளாகும்.
(iv) படிதலினால் தோன்றிய ஏரிகள் - படிதலின் விளைவாகவே பணியெருத்தேரிகள் உருவாகின்றன, கழிமுகப் பாகங்களில் காணப் படும்' கழிமுக ஏரிகள் படிதல் காரணமாகவே தோன்றியனவாகும்.
17
(v) காற்றின் வாரியிறக்கலின் விளைவாக உருவான ஏரிகள் - கொலரடோ, வையோமிங், மொன்ரானா முதலான பகுதிகளில் காற்றின் வாரியிறுக்கலின் விளைவாக உருவான ஏரிகளைக் காண லாம். வையோமிங்கிலுள்ள பிக்ஹொவோ ஏரி தக்க உதாரணமா
கும்,
(vi) மனிதனால் ஆக்கப்பட்ட ஏரிகள் - மனிதனால் குடிநீருக்கா கவும், நீர்ப்பாசனத்திற்காகவும், நீர்மின்வலுவிற்காகவும் அமைக் கப்பட்ட நீர்த்தேக்கங்கள் உலகில் ஏராளமாகவுள்ளன், சேனனா யக்கா சமுத்திரம், கட்டுக்கரைக்குளம், இரணைமடு என்பன இத் தனகயன.
வினாக்கள் 1. நதித்தொகுதிகளினது வடிகாலமைப்புகளைச் சுருக்கமாக விப
ரிக்க.
ஆற்றுச் சிறை உருவாகின்ற படிமுறைகளை விபரிக்க. 3, நீரூற்றுக்களை வகைப்படுத்தி விளக்குக, .
ஏரிகளினை வகைப்படுத்தி விபரிக்க,
5. பின்வருவனவற்றிற்குச் சிறுகுறிப்புகள் தருக.
(i) ஆட்டீசியக் கிணறு
(ii) நீருற்றுக்கள் (iii) ஆற்றுக்கொள்ளை
(iv) மரநிகர் வடிகால்
Page 45
78
புவியோட்டில் காணப்படு (I) (ஈ) சுண்ணாம்புக் கின்ற சிலவகைப்பாறைப்படை கள் நுண் துளைகளைக் கொண்ட
கற்பிரதேச
சா! னவாக இருப்பதால் நீரானது
நிலவுருவங்கள் நிலத்தினுள் பொசிந்து தரை கீழ்நீராகத் தேங்கி விடுகின்றது. சுண்ணாம்புக்கல் பிரதேசங்கள், சோக்குப் பிரதேசங்கள் என்பன நில் நீர்ப் பொசிவிற்கு இடமளிக்கத்தக்கனவாய் பல் மூட்டுக்களையும் நுண் துளைகளையும் உடையனவாக விளங்குகின்றன சுண்ணாம்புக்கற் - பிரதேசங்கள் யுகோசிலாவியா, யமேக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன, இங்கெல்லாம் தரைகீழ் நீரானது நிலத்தினை அரித்துப் பல்வேறு வகைப்பட்ட நில வுருவங்களைத் தோற்றுவித்துள்ளது.
தேசங்க்கத்தளங்குகினரோன்ஸ் அங்கெல்நில
சுண்ணாம்புக்கற் பிரதேச நில வுருவங்கள் ஏனைய பிரதேச நில வுருவங்களிலும் வேறுபட்டன. இங்கு அரிப்புச் செயல்முறை தனித் தன்மை வாய்ந்தது. - நிலவுருவங்களும் நிலத்தின் மேற்பரப்பில் அதிகமாக அமையாது, நிலத்தினுள்ளேயே அமைந்து விடுகின்றன.
சுண்ணாம்புக்கற் பிரதேசத்தில் கரைசல் எனும் செய்முறையி னால்தான் நிலவுருவங்கள் உருவாகின்றன, சுண்ணாம்புக்கற் பிர , தேசப் பாறைகள் கரைசலுக்குட்படக் கூடிய கனிப்பொருட்களைக் கொண்ட பாறைகளாக விளங்குகின்றன, காபனீர் ஒக்சைட்டைக் கொண்டுள்ள மழைநீரானது. சுண்ணாம்புக் கல்லிலுள்ள கல்சியத் யத்தைக் கரைத்து நீக்கிவிடுகின்றது. இதனைக் காபனேற்றம் என் பர். இக்கரைசல் செயல்முறை தொடர்ந்து நிகழும்போது சுண்ணாம் புக்கற் பாறையானது. தொடக்கத்துப் பண்பினை இழந்து புதிய நிலவுருவங்களைப் பெற்றுக்கொள்கின்றது. சுண்ணாம்புக்கற்பாறைக ளின் கிடையான அமைப்பு, பல மூட்டுக்களைக் கொண்டிருக்கின்ற தன்னம், நீரை உட்புகவிடுமியல்பு என்பன யாவும் ஒருங்கே சேர்ந்து இரசாயன வானைலையாலழிதலிற்குச் சாதகமாக அமைந்து சுண்ணாம்புக்கற் பிரதேச நிலவுருவங்களை உரு வாக்குகின்றன.
(1) புனற்பள்ளங்கள் (Doline) - நிலவுருவ ங்கள்
மூட்டுக்கள், நுண்துளைகள் என்பனவூ டாக நீரானது சுண்ணாம்புக்கற் பிரதேசத்தில் நிலத்தினுள் கீழி றங்கும்போது, இறங்கும் பாதையின் பக்கங்களைக் கரைத்து விடு வதால் கரடுமுரடான நீண்ட பள்ளங்கள் உருவாகின்றன. இப்பள் எங்களைப் புனற்பள்ளங்கள் என்பர். இப்புனற்பள்ளங்கள் படிப் படியாக அகன்று பெருத்துவிடும் போது அவற்றை விழுங்கு துளை
10
புனற் பள்ளம்
உபரிபாஸ்
படம் : சு
பட ம் : 41
"பு)
பேட்டிகள் ஆட்கள்
போல்ஜே
படம்: சி',
படம்:ா..
பொனார்
தசிந்துளில் கசிந்துளிப்படிவு
கபா.
படம் : உ
படம் 47 : சுண்ணாப் புக்கற் பிரதேச நிலவுருவங்கள்
(அ) புனற்பள்ளம்
(ஆ) உவாலாஸ் (இ) போல்ஜே - (ஈ) லாப்பீஸ் (உ) தரைகீழ்குகை - பொனார். கசிந்துளிவீழ்வு. கசிந்து
ளிப் படிவு. தூண்.
கள் என்பர். இந்த விழுங்கு துப்பாகள் மழை நீரை வேகமாக நிலத் தினுட் செலுத்தக் கூடியன, (படம் : அ)
(ii) உவாலாஸ் (Uvalas) என்பது சுண்ணாம்புக்கற் பிரதேசங் களில் காணக்கூடிய இன்னொரு வகை நிலவுறுப்பாகும். இது விழுங்குதுளையை விடப் பெரியது. இரண்டு அல்லது மூன்று விழுங்கு துளை' கள் ஒன்று சேர்ந்து இணைவதால் உவாலாஸ்' உருவாகும்.
கோசிலாவிய காஸ்ற் பிரதேசத்தில் உவாலாஸ்களைச் சிறப்பா கக் காணலாம். (படம் : ஆ)
(iii) போரிஜே (Polje) - உவாலாஸிலும் பார்க்க இன்னும் சற்றுப் பெரிய பள்ளத்தைப் போல் ஜே என்பர். இவை பவ உவா லாஸ்கள் ஒன்று சேர்ந்து இணைவதால் உருவானவை பல மைல்
Page 46
80
சுள் நீளமான, பல நூற்றுக்கணக்கான சதுர மைல்கள் பரப்பு' டைய போல்ஜேக்களுள்ளன, போல்ஜேக்கள் சுண்ணாம்புக் கற்பிர தேசத்தில் கரைசலினால் தோன்றியிருக்க முடியாது. புவி யசைவுசு ளினாலேயே தோன்றியிருக்க வேண்டுமென்று புவி வெளியுருவவியல் அறிஞர் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். (படம் : இ)
(iv) லாப்பீஸ் (Lapies ) - இலகுவிற் சுரைக்க முடியாத வன் - மையான பாறைகளும் சுண்ணாம்புக்கற் பிரதேசத்தில் உள்ளன, அந்த வன்மையான பாறைகள், அயற்புற மென்மையான பாறை கள் அரிப்புண்டு போக, எஞ்சித் தூண் களாக நிற்கின்றன, ஆற மும் ஒடுக்கமுமான தாழிகளைக் கொண்டு விளங்கும் இந்நிலவுரு வங்களை லாப்பீஸ் என அழைப்பர். (படம் : ஈ)
(v) தரைகீழ்குகை - சுண்ணாம்புக் கற்பிரதேசத்தில் பொதுவா கக் காணக்கூடிய சிறப்பான நிலவுருவம் தரைகீழ்க் குகையாகும். கரைசலால் உருவான இக்குகைகள் பல மைல்கள் நீளமானவை யாக விளங்குகின்றன, யூகோசிலாவியா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் இத்தகைய தரைகீழ் குகைகளைக் காணலாம், யாழ்ப் பாணக் குடாநாட்டில் மயிலியதனை என்றவிடத்தில் இத்தகைய தரை கீழ்க் குகையின் மிகச்சிறிய வடிவிக்கக் காணலாம். தரை கீழ்க் குகையின் கூரை பலமற்றதாக இருக்கும் போது இடிவுற்று விழுந்து போகின்றது, பின் அத்தரைகீழ்க் குகையில் நீர் தேங்கி அல்லது தரைகீழ் நீர் வெளித்தெரிய, ஏரியாக மாறிவிடுகின்றது. புத்தூர் நிலாவறை இத்தகையது.
தரைகீழ்க் குகைகளையும் விழுங்கு துளைகளையும் இணைக்கும் வாயில் பொனார் (Panar) எனப்படும். தரைகீழ்க் குகையின் கூ ரை 1பிலிருந்து ஒழுகும் நீரில் காபனேட் சுண்ணம் இருப்பதால், அது தரைகீழ்ச் குகையின் நிலத்தில் விழுந்து இறுகி, கூரையை நோக் கிப் படிப்படியாக வளரும். இதனால் தோன்றும் நிலவுருவத்தைக் கசிந்துளிப்படிவு (Stalagmite) என்பர். அதேபோல தரைகீழ்க்குக யின் கூரையிலேயே தங்கிவிடும் நீரின் காபனேட் சுண்ணமும் நிலத்தை நோக்கித் தூண் போல வளரும் தன்மையது. இதனால் உருவாகும் நிலவுருவத்தைக் கசிந்துளி வீழ்வு (Stalactite) 'என்பர். கசிந்துளிப் படிவும் கசிந்துளி வீழ்வும் ஒன்றாக இணைந்துவிடும் போது. தூண் உருவாகின்றது. இத்தூண்களைக் கழ்ஸ் (Hums) என்பர், இத்தூண்களே தரைகீழ்க்குகை இடிந்து விழாது பாதுகாக் கின்றன, படம் : உ)
- (vi) தரைகீழ் அருவி - தரைகீழ் அருவி களைச் சுண்ணாம்புக்கற் பிரதேசங்களிலேயே காணலாம், சுண்ணாம்புக்கற் பிரதேச ஆற்
81
றுப் படுக்கையில் விழுங்கு துளை ஏதாவது குறுக்கிட்டால், நதியா னது அதனூடாக நிலத்தினுள் புகுந்து மறைந்து, பல மைல்கள் தூரம் தரைகீழ் அருவியாக ஓடி, பின் வெளிப்படுதலுண்டு, யோட் சயரிலுள்ள எயிரி ஆறு இவ்வாறு பல மைல்கள் தரைகீழ் அருவி யாது ஓடுகின்றது
111 ---!
கம்ய
எ///
படம், 48 : சுண்ணாம்புக் கற்குகைக்கு நடு புகுந்து தரை கிழ
அருவியாக ஓடுதல் (குஜிக் என்பாரின் படத்தை தழுவியது)
இத்தகைய சுண்ணாம்புக்கற் பிரதேச நிலவுருவங்களை, யூகோ சி வாவியாவில் காஸ்ற் (KarSt) பிரதேசத்தில் சிறப்பாக அவதானிக் கலாம். , அதனால் சுண்ணாம்புக்கற் பிரதேச நிலவுரு வங்களை 'காசித் துப்' பிரதேச நிலவுருவங்கள் எனவும் வழங்குவர்.
ni
| வினாக்கள் 1. காஸ்ற் பிரதேச நிலவுருவங்களை விபரிக்க,
2. சுண்ணாம்புக்கற் பிரதேசங்களில் காணக்கூடிய நிலவுருவங்களை
ஆராய்சு,
8 , சிறுகுறிப்புகள் தருக,
(அ) தரைகீழ்குகை (இ) வாப்பீஸ்
(ஆ) விழுங்கு துளைகள்
(ஈ) உவாலாஸ்
Page 47
82 -
புவியோட்டில் மாற்றங்களை ஏற்ப (I) காற்றரிப்பு டுத்துகின்ற புறவிசைகளில் காற்று ஒரு தின்னல் கருவியாகும். காற்றரிப்பினால் உருவாகும் நிலவுருவங்க ளைக் குறித்த சில பிரதேசங்களிலேயே காணமுடியும். வறட்சியும் வேகமும் கொண்ட காற்றுக்கள் எங்கு வீசுகின்றனவோ அப்பிர தேசங்களில் காற்றரிப்பின் விளைவுகளை அவதானிக்கலாம். ஈரலிப் பான பிரதேசங்களில் அருவிகள் எவ்வாறு முக்கியமான தின்னல் கருவியாக விளங்குகின்றனவோ, அவ்வாறே வரண்ட பிரதேசங்க ளில் காற்று முக்கியமான தின்னல் கருவியாக விளங்கி வருகின்றது. பாலை நிலப் பிரதேசங்களும் குறைவறள் பிரதேசங்களும் காற்றின் அரிப்பிற்கு உட்படும் பிரதேசங்களாக விளங்கி வருகின்றன. இப் பிரதேசங்களில் வீசும் காற்றுக்கள், மிக்க வேகத்துடன் வீசுகின் றன, இப்பிரதேசங்களில் தாவரப் போர்வை அரிதாக இருப்பதால் காற்று அரிப்பதற்ரு வசதியாக இருக்கின்றது...,
காற்றரிப்பிற்குப் பின்வருவன துணை செய்கின்றன:
(i) சடுதியான வெப்பமாற்றம் - 4 (ii) மழைநீர் (iii) காற்றரிபரல்கள் (Ventifacts) (i) பாலை நிலங்களில் நிலவும் சடுதியான வெப்பமாற்றத்தினால் ஏற்படும் பொறிமுறையாலழிதல் காற்றரிப்பிற்குத் துணை நிற்கின் றது. பாலை நிலங்களில் பகல்வேளைகளில் உயர்வான வெப்பநிலை காணப்படும். பாலை நிலத்து வானம் முகிலற்றுக் காணப்படுவதி னால், சூரியகதிர் வீச்சு முழுவதும் எதுவித தடையுமின்றி நிலத்தை வந்தடைந்து விடுகின்றது, அதனால் பாறைகளிலுள்ள கனிப் பொருட்கள் பகல் வேளைகளில் விரிவடைகின்றன, கனிப்பொருள் கள் விரிவடையப் பாறைகள் விரிவடைகின்றன. இரவு வேளைக ளில் புவி பெற்ற வெயில் முழுவதும் பாலை நிலங்களில் விரைவாக வெளியேறி விடுகின்றன. அதனால் இரவு வேளைகளில் கடும் குளிர் நிலவும், பகலில் விரிவடைந்த பாறைகள் இரவில் கடுங்குளிர் காரணமாகத் திடீரெனச் சுருங்குகின்றன. விரிதலும் கருங்குதலும் தொடர்ந்து நிகழும்போது பாறைகள் உடைவுகளையும் வெடிப்புக் களையும் பெற்றுக் கொள்கின்றன, அவ்வேளைகளில் பாலை நிலங்க ளில்' வீசுகின்ற பல மான காற்றுக்கள் இவ்வெடிப்புக்கள் இடையே நுழைந்து தகர்த்த அப்பாறைகளைச் சிதைக்கின்றன.
(i) பாலை நிலங்களில் எப்போதாவது பெய்கின்ற 'மழைநீரும் இவ்வெடிப்புகளில் தேங்கி, காற்றின் அரிப்பிற்குத் துணை நிற்கின் நது.
கர்
83 (in) பாலை நிலங்களில் வீசுகின்ற வறட்சியான காற்றுக்கள், பரல், மணல், தூசு முதலியவற்றைக் காவி எடுத்துக்கொண்டு வீசுகின்றது, இப்பொருட்கள்.. வீசும்காற்றின் போக்கில் குறுக்கிடும் பாறைகளை மோதித் தேய்க்கின்றன. காற்று அரிப்பதற்குத் துணை பாகக் காவிச் செல்லும் இப்பருப்பொருட்களைக் காற்றரிபரல்கள் என்பர். காற்றரிபரல்கள் தேய்தலினால் பொதுவாக வன்மை குன் றிப் பாறைப்பகுதிகள் அதிகம் அரிப்பிற்குள்ளாகி விடுகின்றன. வென்னவயான பாறைகள் தேய்க்கப்பட்டு அழுத்தமாகி விடுகின் நன.
கட்டா
காற்றின் தின்னல் செயல்கள் பின்வரு
தின்னல் மாறு !
செயல்கள் (அ) தேய்த்தல் (ஆ) அரைந்து தேய்த்தல் (இ) வாரியிறக்கல் காற்றானது தான் காவிச் செல்கின்ற பருப்பொருட்களை எதிர்ப் படும் பாறைகளுடன் மோதி, அப்பாறையைத் தேய்க்கின்றது. பருப்பொருட்களைக் காவிச்செல்லும்போது அவை ஒன்றுடன் ஒன்று மோதி அரைந்து தேய்கின்றன, ஓரிடத்திலிருக்கும் மணலைக் காற் றானது. வாரி எடுத்துக் சென்று இன்னோரிடத்தில் படியவிடுகின் றது. இத்தகைய மூன்று தின்னல் செயல்களினாலும் பாலை நிலப் பிரதேசங்களில் பலவகையான நிலவுருவங்கள் உருவாகின்றன,
(i) காளான்யடிவப் பாறை (Mushroom - Rocks) - காற்றானது காவி எடுத்துச்
• தேய்த்தல் செல்லும் காற்றரிபரல்கள் பொதுவாக நிலவுருவங்கள் 4 அடி உயரத்தில் தான் எடுத்துச் செல் லம்படுகின்றன. மணல், தூசு என்பன மேற்படை.களா - வும் பாரம் கூடிய பல்வேறு பருமனான கற்கள் கீழ்ப்படையாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதனால் எதிர்ப்படும் பாறைத்திணிவுகளின் அடிப்பாகங்கள் கூடுதலாக அரித்தலிற்கு உள்ளாகின்றன. அதனை அடியறுத்தல் என்பர். அடியறுத்தல் செயல் காற்று வீசும் திசைக்கு இணங்சு மாறிமாறி நடக்கும். அதனால் அடிப்பாகம் ஒடுங்கி, மேற்பாகம் புடைத்து நிற்கும், பாறைத்திணிவுகள் உருவாகின்றன. இவை காளான் வடிவில் காணப்படுவதனால், இவற்றைக் காளான் வடிவப் பாறை என்பர், (படம்: 3) "
Page 48
84
கேதா.
அட ட் :
4-5."1".1 11
ந சிட்டி
1 படி!
அடியறுத்தல் ?
படம் 2
படம் 1
தா.
-துக
கலை
படம்
படம்
அற
- * * 6 ம
படா 49: பாலைநிலப்பிரதேச நிலவுருவங்கள் அ, ஆ, இ, - பீடக்கிடைத்திணிவு உருவாகுதல், யாடாங்குகள்
( 3. காளான் வடிவப்பாறை 4. பிறையுரு மணற்குன்றின் தோற்றம் 14 5. பிறையுரு மணற்குன்றுகள் (பார்க்கன்)
நெடுமணற் குன்றுகள்.
மெரங்கவுஸ் என்பாரின் படங்களைத் தழுவியவை)
fil) பீடக்கிடைத்திணிவு (ZeugeD) - காற்றரிப்பினால் பாலை நிலங்களில் உருவாகும் இன்னொரு நிலவுருவம் பீடக்கிடைத் திணிவு ஆகும். வன்பாறைப்படை மேற்படையாகவும், மென்பா றைப்படை கீழ்ப்படைகளாகவும் அமைந்திருக்கும் போது காற்றின்
85
தேய்த்தல் செயல் பீடக்கிடைத் திணிவுகளை உருவாக்கும். சடுதி யான வெப்பமாற்றத்தினால் ஏற்படும் பொறிமுறையாலழிதலின் விளைவாக மேலமைந்த வன்பானரப்படையில் மூட்டுக்கள், வெடிப் புக்கள் குத்தாக உருவாகும். அவ்வெடிப்புக்கள் ஊடாகக்காற்று உள்நுழைந்து அரிக்கும்போது. அப்பாறைப்படை படிப்படியாகக் கீழிறங்கித் தாழியாக மாறுகின்றது." மென்படைக்குள் காற்று அரிக்கத் தொடங்கியதும் அரிப்புத் துரிதப்படுத்தப்படும். (படம் 1. அ. ஆ. இ).
(iii) யாடாங்கு (Yardangs) - காற்றரிப்பால் உருவாகும் இன் னொரு நிலவுருவம் யாடாங்கு எனப்படும். காற்றினது திசைக்கு ஏறக்குறையச் சமாந்தரமாக அரிப்பை எதிர்க்கும் வெவ்வேறான சக்தியுள்ள பாறைகள் காணப்படின், ஏற்றத்தாழ்வான அரிப்பு நிகழும். மென்பாறைகள் விரைவில் அரித்து நீக்கப்பட்டுவிட, வன் பாறைகள் சுவர்களாகக் காட்சி தரும்.. குத்தான கரடுமுரடான பாறைச் சுவர்களாக இவை காணப்படும். இவற்றிடையே நெடுக் குத்தாழிகள் காணப்படும். இத்தகைய நன்கு தேய்த்த பாறைத் தொடர்கள் மத்திய ஆசியப் பாலை நிலங்களில் காணலாம் (படம் ;2)
காற்றினால் காவிச் செல்லப்படும் பொருட் அரைந்து கள் ஒன்றுடன் ஒன்று மோதி அரைந்து தேய்
தேய்தல் கின்றன. சிறிய பாறைத்துண்டுகள், மணல், தூசு முதலியவற்றைக் காற்றானது காவிச் செல்லும் போது அவை ஒன்றுடன் ஒன்று மோதி அரைந்து தேய்கின்றது. காற்று சில பருப்பொருட்களைக் காவிச் செல்கின்றது. சிலவற்றைக் காவியும் உருட்டியும் செல்கின்றது, சிலவற்றை உருட்டிச் செல் கின்றது. இவை காரணமாக அப்பொருட்கள் தம்முள் ஒன்றுடன் ஒன்று அரைந்து தேய்வதுடன், பாலை நிலத்தளத்தையும் தேய்த்து விடுகின் றன. அரைந்து தேய்ந்து சிறு பருப்பொருட்களாக அவை படிகின்றன.
பா உருக்குலைந்திருக்கும் பாறைத்துண்டுகள்,
வாரி மணல். துகள் என்பனவற்றைக் காற்றானது வாரி எடுத்துச் சென்று இறக்கிப் படியவிடுதலை - இறக்கல் வாரியிறக்கல் என்பர். இதனால் தரையின் மேற் பரப்பும் தாழ்த்தப்படுகின்றது. வாரியிறக்கல் தரைகீழ்நீரை அடை யும்வரை நிகழ்வதுண்டு. பாலை நிலங்களில் காணப்படும் பாலை நிலப் பசுஞ்சோலை நீரூற்றுக்கள் வாரியிறக்கலின் விளைவாக உருவானவை.
காற்றினது வாரியிறக்கல் செயலின் 'விளைவாகப் பாறைச் சம் வெளிகள் - (Rock P14 1 1 s) உ ரு வ ா கி ன் ற ன. ம த் தி
Page 49
86
44
மான
2 ரோந்து
(ஆ)
படய 50 : கவஎரியிறக்கல் விமளவு கள் நிலநீர்மட்டயடிய ரை வாரியிறக்கல.1ால நீருற்று உருவாதல்
தந்திடச் -
| 1/11/LittIIIIIIIIIritiiபப்பபாயILLI]
படம் 51 : வாரியிறக்கலால் பாறைச் சமவெளியும்
ப தளத்திடைக் குன்றும் உருவாதல் !'
ஆசியா, அரிசோனா ஆகிய பிரதசேங்களில் இத்தகைய பாறைச் சமவெளிகளைக் காணலாம். இப்பாறைச் சமவெளிகளில் மட் போர்வை இருக்காது, ஆங்காங்கு காற்றரிப்பிற்குட்பட்டு எஞ்சிய குன்றுகள் காணப்படும், அக்குன்றுகளைத் தளத்திடைக் குன்றுகள் (Inselberg - இன்செல்பேக்) என்பர். கலகாரிப் பாலை நிலத்தில் இத் தகைய தளத்திடைக் குன்றுகளைச் சிறப்பாகக் காணலாம், அத் துடன் இப்பாறைச் சமவெளிகளில், வாரியிறக்கலின் விளைவாகச் சிறிய பெரிய இறக்கங்கள் உருவாகின்றன, வையோமிங், மொன் ரானா. கொலருடோ எனும் பகுதிகளில் இவ்வாறு உருவான ஏரிகள் இருக்கின்றன, வையோமிங்கில்,ஓ மைல் நீளமான. 3 மைல் அக -ல மான், 300 அடி ஆழமான ஒரு ஏரியுள்ளது. (பிக்ஹோலோ - ஏரி)
87
வாரியிறக்கலின் விளைவாக உருவாகும் ப க படிதல் - படிதல் நிலவுருவங்கள் இரண்டாகும்.
நிலவுருவங்கள் அவையாவன:
(அ) நுண் மண்படிவுகள் (ஆ) மணற்குண்றுகள்.
(அ) நுண்மண் படிவுகள் - காற்றினால் வாரியெடுத்துச் செல் லப்படும் நுண் மண்படிவுகள், பாலை நிலப் பிரதேசங்களின் அயற்பிர தேசங்களில் படியவிடப்படுகின்றன, சகாராவிலிருந்து காற்றினால் காவிச்செல்லப்பட்ட செம்மண்படிவு தென் பிரான்சில் படியவிடப் பட்டிருக்கின்றது. மத்திய ஆசியாவிலிருந்து (கோபி பாலை) வந்த நுண் மண் படிவுகள் சீனாவில் 3,00, 000 சதுரமைல் பரப்பில் படிந் துள்ளன. ஆஸ்திரியா, ஆசெந்தீனப் பிரதேசங் களிலும் இத்தகைய நுண் மண் படிவுகள் காணப்படுகின்றன. பொதுவாகத் தூசுப் புயல் க"' (Dust Storms) நுண் படிவுகளை ஏற்படுத்துகின்றன. சகாரா விலிருந்து எடுத்துவரும் செம்மண், மத்தியதரைக் கடலைக் கடந்து தென் இத்தாலியில் சிலவேளை களில் "செமழை' யாக (Blood rain)ப் பொழிகின்றது.
(ஆ) மணற்குன்றுகள் - காற்றுப் படிதலினால் உருவாகும் குன்றுகளே மணற்குன்றுகள் ஆகும், உலர்ந்த மணலும் வேக மான காற்றும் இருக்கும் பகுதிகளில் மணற்குன்றுகள் உருவாகுர . காற்றினால் காவிச் செல்லப்படும் மணல் ஏதாவது ஒரு தடைப் பொருளை ஆதாரமாகக் கொண்டு படியவிடப்படுகின்றது. பாலை நிலங்களில் தாவரங்கள் புதர்கள் பாறைகள் என்பன தடைப் பொருட்களாக அமைகின்றன. இத்தடைப்பொருட்களைச் சுற்றிக் காற்றினால் காவிச் செல்லப்படுகின்ற மணல் படிந்து மணற்குன் றாக மாறுகின்றது. இவ்வாறு உருவாகும் மணற்குன்றுகள் அவற் றின் அமைவிடம், தோற்றம் என்பனவற்றைப் பொறுத்துப் பல பெயர்களால் அழைக்கப் படுகின்றன. பொதுவாக மணற்குன்று களை இரண்டு வகைகளாக வகுக்கலாம். அவையாவன: .
(1) நெடுமணற்குன்று (Seifsdune) (ii) பார்க்கன் மணற்குன்று (Barkhan Dune)
(i) நெடுமணற் குன்றுகள் மணற்றொடரானது நீண்டு இணை யாக அகைந்திருக்கும்போது அதனை நெடுமணற்குன்று என்பர் (படம் : 6) நெடுமணற் குன்றுகள் பலமைல்கள் நீளத்திற்கு அமைந் திருப்பனவாகும். பருமனில் பெரிதாயும் காற்றின் திசைக்கு இணங் கவும் அமைந்த மணற்குன்று, தொடர்மாணற்குன்று எனப்படும்.
Page 50
38 தொடர் மணற்குன்றிற்கு 'அருகே காணப்படும் மணற்குன்று பக்கமணற்குன்று எனப்படும், தொடர்மணற்குன்றுகளுக்கு முன் சுாற்றுப் பக்கத்தில் அமைவன முன்னோக்கி அமையும் மணற்குன்று களாகும், தொடர்மணற்குன்றுகளுக்குக் காற்றெதுக்கில் அமைவன் புச்சமணற் குன்றுகள், எனப்படும். இவற்றைச்சகாரா, தென் பாரசீசும், தார், மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய பாலை நிலங்க ளில் சிறப்பாக அவதானிக்கூலாம்.
ஜ () சொந்தம், அமர் -
க. அ 2 , ,-, !
பாரதி பரமசார் 1
சர்ந்த
ஓ) பிரையுகமனற் .
திர ஒ பக்கத்த "" - கு.
படம் 50 மணற்குன்றுகள்
(ii) பார்க்கன் மணற்குன்று - பாலை நிலங்களில் மணற்குன்று கள் பிறையுருவில் அமையும்போது அவற்றைப் பிறையுரு மணற் குன்றுகள் என்பர். இப்பிறையுரு மணற்குன்றுகள் பார்க்கன் மணற் குன்றுகள் எனவும் பெயர் பெறுகின்றன. துருக்கிஸ்தானத்திலுள்ள பார்க்கன் என்ற பாலை நிலத்தில் பிறையுரு மணற்குன்றுகள் அதிக ளவில் காணப்படுகின்றமையினால், அத்தகைய மணற்குன்றுசுள் யாவும் அப்பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றன, பார்க்கன் மணற்குன்றுகள் காற்றுப்பக்கத்திற்குக் குறுக்காக அமைகின்றன. அத்துடன் காற்று வீசும் திசைக்கு இணங்க இவை மாறிமாறி அமைகின்றன.
பார்க்கன் மணற்குன்றுகள் காற்றுப்பக்கத்தில் மென்சாய்வு களையும் காற்றொதுக்குப் பக்கங்களில் குத்துச் சாய்வுகளையும் கொண்டு விளங்குகின்றன, இவை பொதுவாகக் கூட்டம் கூட்ட மாகக் காணப்படும். அத்துடன் காற்றின் வேகத்திற்கு இணங்க இவை முன்னேறிச் செல்லும் - தன்மையன. " அதனால் இவற்றை அசையும் பிறையுரு மணற்குன்றுகள் எனவும் வழங்குவர். சில வேளைகளில் இம்மணற்குன்றுகள் ஒன்றிணைந்து தம் பண்பிணை இழக்கின்றன. !
89
வினாக்கள்
காற்றரிப்பினால் உருவாகும் நிலவுருவங் களை விபரிக்க,
வறள் பிரதேசங்களுடன் தொடர்பான நிலவுருவங்களின் உரு வாக்கத்தை விளக்குக. .
பின்வரும் நிலவுருவங்களை விபரித்து, = அவை எவ்வாறு உரு வாக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் விளக்குக.
(அ)- நெடுமணற்குன்று' (ஆ) பார்க்கன் (இ) யார்டாங்
- (ஈ, காளான் வடிவப்பாறை (2) பீடக்கிடைத் திணிவுகள் |
4. 'ஈரலிப்பான பிரதேசங்களுடன் தொடர்பான நிலவுருவங்களின்
உருவாக்கத்தினையும், வறள் -பிரதேசங்களுடன் தொடர்பான நிலவுருவங்களின் உருவாக்கத்தினையும் ஒப்பிட்டுச் சுருக்கமாக
விபரிக்க.
பரந்ததொரு பிரதேசத்தில் மீளவும் (iii) பனிக்கட்டி மீளவும் மழை ப் ப னி - சேர்ந்து,
யாற்றரிப்பு உறைந்து பனிக்கட்டிக் கவிப்பாக மாறு கின்றது. இப்பனிக்கட்டிக் கவிப்பு தன்
னிடம் விட்டு நகரும் போது அதனைப் பனிக்கட்டியாறு (Glacier) என்பர், பனிக்கட்டிக் கவிப்பு பின்வரும் நிலைமைகளில் தன்னிடம் விட்டும் பனிக்கட்டியானாக நகரும். (அ) பனிக்கட்டிக் கவிப்பின் தடிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் பார அமுக்கத்தினால், பனிக்கட்டிக் கவிப்புத் தன்னிடம் விட்டு நகரும். (ஆ) பனிக் கட்டிக் கவிப்பில் ஏற்படும் அமுக்கவுருகவினால் வெளிப்படும் நீர் பனிக்கட்டிக் கவிப்பின் கீழிறங்கி நிலத்திற்கும் பனிக்கட்டிக் கவிப் பிற்கும் இடையிலான பிடிப்பை நீக்கிவிடுவதினால் " பனிக்கட்டிக் கவிப்பு ஆறாக நகர்கின்றது. (இ) மலைச்சாய்வுகளில் படிந்திருக் கும் பனிக்கட்டிக் கவிப்பின் கீழ்ப்பகுதியில் திடீரென ஏற்படும் பனிக்கட்டிப்பிளவு, தாங்கும் சக்தியைக் குலைத்துவிட பனிக்கட்டிக் கவிப்பு பனிக்கட்டியானாக நகரும்.
இன்று பனிக்கட்டிக் கவிப்புக்களை இரண்டு பிரதேசங்களில் காணலாம். அவையாவன:
[i] உயர்மலைப் பிரதேசங்கள் (ii) முனைவுப் பகுதிகள்
12
Page 51
90
(i) உயர்மலைப் பிரதேசங்கள் - உயர்மலை பிரதேசங்களில் மழைப்பளிக் கோட்டிற்கு மேல் (32' ப), பனிக்கட்டிக் கவிப்பினைக் காணலாம். இமயமலைப்பகுதியில் 16000 அடிகளுக்கு மேலும், அல்ப்ஸ் மலைப்பகுதியில் 9000 அடிகளுக்கு மேலும் பனிக்கட்டிக் கலிப்பு காணப்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் காணப்படுகின்ற இப்பனிக்கட்டிக்கவிப்பு தன்னிடம் விட்டு நகரு போது அதனை ""மலைப்பனிக்கட்டி பாாறு"' அல்லது ''மலை இமவாக்கம்'' என்பர்.
(ii) முனைப் பகுதிகள் - ஆக்டிக், அந்தாட்டிக் முனைவுப் பகுதிகளிலும் பனிக்கட்டிக் கவிப்புகள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் 10,000 அடிகள் தடிப்பிற்கு மேல் பனிக்கட்டிக்களிப் புகள் அமைந்துள்ளன. இவ்வாறு பரந்ததொரு கண்டப்பகுதியில் படிந்துள்ள பனிக்கட்டிக் கவிப்பு தன்னிடம் விட்டுப் பனிக்கட்டி யாருக நகரும் போது அதனை, கண்டப் பனிக்கட்டியாறு' அல்லது கண்ட இமவாக்கம்'' என்பர். எனவே பனிக்கட்டியாறுகள் கண்டப் பனிக்கட்டியாறு, மலைப்பனிக்கட்டியாறு என இரண்டு வகைப் படும். மலைப்பனிக்கட்டியாறுகளை '' அல்ப்பைன் பனிக்கட்டியாறு '' எனவும் வழங்குவர்.
3 4 ]
"ப 13/!
பனிக்கட்டியாறுகள் அரித்தலைச் செய்வது கிடையாது என்று சில புவிவெளியுருவவியலறிஞர்கள் விவாதிக்கின்றனர், அவர்களின் படி பனிக்கட்டியாறுகள் அரித்தலைப் புரியாது, நில மேற்பரப்பில் கவிந்து இருப்பதன் மூலம் நிலத்தை ஏனைய உரிவுக் கருவிகளிலி ருந்து பாதுகாக்கின்றது என்பதாகும், ஆனால் பனிக்கட்டியாறுகள் அரித்தலைச் செய்யும் கருவிகளில் ஒன்று என்றே பல அறிஞர்க ளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பனிக்கட்டியாறுகளின் தின்னல் செயல்கள் தின்னல் 4 இரண்டாகும் அவையாவன:
செயல்கள் ! (i) பறித்தல் | Plucking) (ii) தேய்த்தல் (Grinding)
பனிக்கட்டியாறுகள் நகரும்போது படுக்கையிலும் பக்கங்களி , லும் இருக்கின்ற முனைப்பான பாறைகளைப் பறித்து விடுகின்றது. தகர்ந்த பாறைகள் நகரும் படுக்கையைத் தேய்த்து ஆழமான கீறல்களையும் தவாளிப்புகளையும் உருவாக்கி விடுகின்றன, பறிக்கப் பட்ட பாறைத்துண்டுகள் இழுத்துச் செல்லப்படும்போது அவை தாமும் தேய்ந்து அழிவதுடன் தளத்தையும் தேய்த்து விடுகின்றன. பறித்தலிலும் தேய்த்தலினாலும் உருவாகின்ற நிலவுருவங்களை இனி நோக்குவோம்.
கோமா'
91 (1) வட்டக்தடை (Cirqu c)- மலைப்பனிக்கட்டியாறு மலைப்பனிக்கட்டி யாற்றரிப்பினால் உருவாகும் நிலவுருவங்களில் 'வட்
நிலவுருவங்கள் டக்குகை"'யும் அதனோடு சம்பந்தப் பட்ட நிலவுருவங்களும் முக்கியமானவை. மலைச் சாய்வுகளில் காணப் படும் ஆழமான, வட்டமான குழி அல்லது தாழியே வட்டக் குகையாகும். பனிக்கட்டி தாக்கிய ஒரு பள்ளத்தாக்கின் மேலந்த மாக வட்டக்குகை காணப்படும். குத்தான பக்கங்களைக் கொண் டிருக்கும், ஒரு கைக்கதிரை வடிவில் அமைந்திருக்கும். வட்டக் குகைகளின் உருவாக்கத்திற்கு உறைபனியின் செயலால் உருவாகும் பொறிமுறையாலழிதலே முக்கிய காரணியாக இருக்கின்றது. மலைச்சாய்வுகளில் பொழிகின்ற மழைப்பனி, அச்சாய்வுகளில் காணப் படும் குழிகளில் தேங்கி, உறைந்து பனிக்கட்டியாக மாறுகின்றது. மழைப்பனி பனிக்கட்டியாக மாறும்போது அது தன் பருமனில் 10 சதவீதம் அதிகரிக்கின்றது அதனால் மழை ப்பனி தேங்கிய குழி அமுக்கத்திற்குள்ளாகிச் சற்று விரிகின்றது. பின்னர் பனிக்கட்டி உருகிவிடும்போது, அக்குழி சுருங்குகின்றது. இச்செயல் தொடர்ந்து நிகழும்போது அக்குழி உருக்குலையத் தொடங்குகின்றது. உருகு கின்ற நீர் அடியில் தேங்கி அரிப்பதாலும் அக்குழி பெரும்பள்ள மாக மாறத் தொடங்கும், குழிக்குள் ஏற்பட்ட வெடிப்புகள் டையே மழைப்பனி உறைந்து பனிக்கட்டியாக மாறும்போது ஆப்பு இறுகியது போல அக்குழி சீர்குலையும், இவையாவற்றினதும் விளை வாக வட்டமான குகை போன்றதொரு பள்ளம் உருவாகி விடு கின்றது. இவையே வட்டக் குகைகளாம் |
வட்டக்குகைகள் ஒரு மலையுச்சியின் நான்கு பக்கங்களிலும் உருவாகி, ஒன்றினையொன்று நோக்கி வளர்தலுமுண்டு, அவ்வாறு ஒன்றினையொன்று நோக்கி வளரும்போது, இரண்டிற்குமிடையே தோன்றும் எல்லைவரம்பைக் கூர்நுனிஉச்சி (Razor cduE} என்பர். இக்கூர் நுனி உச்சிகள் கரடுமுரடானவையாயும் குத்தானவையT பும் காணப்படும். நான்கு பக்கங்களிலும் வட்டக்குனக்கமாக் கொண்ட மலைச் சிகரத்தைக் கூம்பகச் சிகரம் (PyraHidal Feak 1 என்பர். பெனைன் மலையிலுள்ள மாற்றர்கோன் சிகரம் இத்தகை யது. மழைப்பனியில்லாத வட்டக்குகைகளில் நீர் தேங்கி ஏரிக் ளாகவுள்ளன, அவை வட்டக்குகை ஏரிகள் எனப்படுகின்றன.
(ii) செக் மறியுருப்பாறை - (Roches Moutonnees) - மலைப் பனிக்கட்டியாற்றரிப்பின் விளைவாக உருவாகும் இன்னொரு நில வவுருவம் செம்மறியுருப்பாறையாகும். இதனை றொக் முற்றோனி என வும் வழங்குவர். பனிக்கட்டியாரின் போக்கில் உயரம் குறைந்த,
Page 52
02
அகலம் கூடிய பாறைத் திணிவொன்று குறுக்கிடும் போது. அத னைப் பனிக்கட்டியாறு பறித்துக் செல்ல முடியாது போகும். அவ்வேளை பனிக்கட்டியாறு அதனை மேவிப்பாயும், அதனால் முன்பக்கம் அழுத் தித் தேய்க்கப்பட்டும், கீழிறங்கும் பக்கம் பறிக்கப்பட்டுக் கரடு முரடாயும் மாறும், ஒரு பக்கம் அழுத்தமாயும் மறுபக்கம் கரடு
பீடம் 53: வட்டக்குகையும் அதனோடு சம்பந்தப்பட்ட நிலவுருவங்களும்
I, வட்டக்குகை 2. கூம்பகச் சிகரமும் வட்டக் குகைகளும் (வான்பார்வை) 3. இரண்டு வட்டக் குகைகளும் கூர்நுனி உச்சியும் 4. வட்டக்குகை ஏரி.
(படம் 3 தோமர்ப் பிக்கிற பிம் என்பாரதுப் படம் - யூன்றிச் என்பாரதும்
படங்கமாத் தழுவியன)
93
பட கார்
முரடாயும் காணப்படும் பாறையைச் செம்மறியுருப்பானற என் பர். பொதுவாக இப்பாறை தேய்வுப் பக்கம் மென்சாய்வாகவும் பறித்தல் பக்கம் குத்துச் சாய்வாகவும் அமைந்திருக்கும், மலைப் பனிக்கட்டியாற்றுப் பள்ளத்தாக்குகளில் இத்தகைய பாறைகளைக் காணலாம். பிரான்சில் செம்மறியாட்டுத் தோலினால் செய்து அணி யப்பட்ட தொப்பிகளைப் போல இப்பாறை இருந்ததால், செம் மறியுருப்பாறை என்ற பெயரைப் பெற்றது. (படம் : 5)
بنا به نوشی
=படிப்பது
"ட ஆட பயனிக்கட் + யாதவன்
பாறப்பர் | கடைப்பக்கட்ட யாத்துப்பா ஆடிப்பிடாவுகள் படப்:!--ட்பு
போப்பாபு
பாடVY/ஈட
பனிக்கட்டி வீழ்ச்சி
பாக்ட்+யசட்' .
சிசிப்பு
பாமா'
பட.
படர் 14
காட்டடி பதிக
5ாதுப்பார்
Lபு |
பட ம் : பி
பட 54
Page 53
94
1 +
படம் 54க்கான விளக்கம் பனிக்கட்டியாறு - படி.வு வகைகள்
குறுக்கு ஆப்பிளவு உண்டாதலும் பனிக்கட்டி வீழ்ச்சியும் பனிக்கட்டியாற்றுப் பிரிவு -- 4. பனிக்கட்டியாறு தாக்கிய பள்ளத்தாக்கின் குறுக்குப் பக்
கப் பார்வை - பீடங்கள் 5. ருெக்முற்றோனி - செம்மறியுருப்பாறை 6. குத்துப்பாறை வாற்குன்று 7. வட்டக்குகை 8. 'V' வடிவப் பள்ளத்தாக்கும், 'U' வடிவப் பள்ளத்தாக்கும் (படம் 1 தோமஸ் பிக்கள்ளப் என்பாரது ம், படங்கள் 2, 3, 4, 5, 6, என்பனா மொ Aா வுஸ் என்பாரதும், படம் 8 ல்றிச் ஏன்பாரதும் படங்கபாதி தழுவி வரையப்பட்டவை)
(iii) குத்துப்பாறை வாற்குன்று (Crag - and - Tail) - பனிக் கட்டியாற்றரிப்பினால் உருவாகும் இன்னொரு நிலவுருவம் குத்துப் பாறைவாற்குன்றாகும். பனிக்கட்டியாறு நகரும் போக்கில் ஒரு வன்பாறைத் திணிவு தடையாக இருக்கும்போது குத்துப்பாறை வாற்குன்று உருவாகின்றது. இப்பாறைத் திணிவு அதன் ஒதுக்குப் பக்கத்திலிருக்கும் பாறைகளைப் பனிக்கட்டியாறு அரிக்காவண்ணம் பாதுகாக்கின்றது, பனிக்கட்டியாறு அப்பாறைத்திணிவை மேவி யும் சுற்றியும் அரித்தபடி நகர்ந்து செல்கின்றது. அதனால் அக் குத்துப்பாறைக்கு முற்பகுதி அரிக்கப்பட்டும் பிற்பகுதி அரிக்கப் படாது வால் போன்றும் காட்சி தருகின்றது இதனையே குத்துப் பாறை வாற்குன்று என்பர். (படம் : 6)
(iv) பள்ளத்தாக்குகள் -
மலைப்பனிக்கட்டியாறு சாய்வின் வழியே கீழ்நோக்கி நகரும்போது. முன்னர் நதியோடிய பள்ளத் தாக்கின் ஊடாகவே பெரிதும் கீழிறங்கும். அதனால் முதலில் நதி பாய்ந்ததால் **y" வடிவமாகக் காணப்பட்ட பள்ளத்தாக்கு. பனிக்கட்டியாறு நகர்ந்ததும் படிப்படியாக அகல்கின்றது. பள் ளத்தாக்கின் போக்கிலும் பள்ளத்தாக்கின் பக்கங்களிலும் புடைத்து நிற்கும் பாறைகள் பனிக்கட்டியாற்றினால் பறிக்கப்பட்டு, தேய்க்கப் படுகின்றன. - இ த னா ல் பU'' வ டி வ ப் பள்ளத்தாக்கு உருவாகின்றது. குத்தான ப க் க ங் க ளை க் கெ ா ண் ட ப ள் ளத்தாக்கு அது, ப றி த் த லி ன து ம் ேத ய் த் த லி ன து ம்
95
விளை வாக பள்ளத்தாக்கின் அடித்தளத்தில் பல்வேறு பருமன்களில் குண்டுங் குழிகளும் கீறல்களும் உருவாகிவிடுவதுமுண்டு, முதலில் பனிக்கட்டியாற்ரரிப்பால் உருவாகிய பள்ளத்தாக்கினுள் பின்னர் ஒரு பனிக்கட்டியாறு நகரநேரில், பள்ளத்தாக்கினுள் ஒரு பள்ளத் தாக்கு உருவாகிவிடும். அவ்வேளை பழைய பள்ளத்தாக்கின் பக்கங் கள் பீடங்களாகக் காட்சி தருகின்றன. (படங்கள் 8, 4 ஐ நோக் குக.) இத்தகைய பள்ளத்தாக்குகளை ஸ்கொட்லாந்தின் உயர் நில ங்களிலும், வட வேல்ஸ் உயர் நிலங்களிலும் காணலாம்.
(v) தொங்கு பள்ளத்தாக்கு (Hanging Valley) - மலைப்பனிக் சட்டியாறு தொழிற்பட்ட பிரதேசங்களில் காணக்கூடிய ஒரு நில் சிவுருவம் தொங்கு பள்ளத்தாக்கு ஆகும், பிரதான நதியின் பள் ளத்தாக்கில் கலக்கவரும் கிளையாறு, பிரதான நதியின் பள்ளத் தாக்குப் படுக்கையிலிருந்து கணிசமான உயரத்தில் பள்ளத்தாக் கிளேக் கொண்டிருக்கும் போது, அக்கிளையாற்றின் பள்ளத்தாக் கைத் தொங்கு பள்ளத்தாக்கு என்பர். இந் நிலையில் பிரதான பள் ளத்தாக்கில் இறங்கும் கிளையாறு நீர்வீழ்ச்சியொன்றின் மூலம் கீழிறங்கிக் கலக்கும் மலைப்பனிக்கட்டியாறு நகர்வினால் பறித்தல், தேய்த்தல் நிகழ்கின்றது. அதனால் பள்ளத்தாக்கு அகன்று ஆழ மாகி "U" * வடிவப் பள்ளத்தாக்காக மாறிவிடுகின்றது. அவ்வேளை கிளையாற்றுப் பள்ளத்தாக்கு ஆழமாக வெட்டப்படாது பழைய நிலையில் காணப்படும். அங்கிருந்து நீர்வீழ்ச்சியாக இறங்கிக் கலக் கும்போது பிரதான பள்ளத்தாக்கில் கிளைப்பள்ளத்தாக்குத் தொங்
ப ர ய ர் கட் -
ப்யா)
படம் 55 : தொங்கு பள்ளத்தாக்கு
(அம்புக்குறியாக காட்1.ப்பட்டவை)
Page 54
96.
கிக் கொண்டிருப்பது போலக் காணப்படும் பிரதான நதி தாழ் வான் பள்ளத்தாக்கையும் கிளை நதி உயர்வான பள்ளத்தாக்கையும் கொண்டு அமையும்.
நெடுக்கப்பக்கப் பார்வையில் பனிக்கட்டியாறு நகர்ந்து சென்ற பள்ளத்தாக்கை நோக்கில், பனிக்கட்டியாற்றின் தலைப்பாகம் தாழி யந்தமாகக் காணப்படும். தாழியந்தத்தையடுத்து வட்டக்குகைகள் காணப்படும், தாழியந்தம் குத்துச் சுவராகக் கீழிறங்கும், அத்து "டன் பள்ளத்தாக்கின் போக்கில் "பாறைப்படிகள் = காணப்படும், இவ்வாறு பள்ளத்தாக்கின் போக்கில் காணப்படும் ஏரிகள் நீளமா னவையாக விளங்குகின்றன. இவற்றை ந * டா ஏரிக411 (Ribbf1 Lakes) என்பர். இப்பள்ளத்தாக்குகள் கடலையடையும்போது நுழை கழிகளாகக் கடலை அடைகின்றன.
(vt) நுழைகழி (Fiord) - கடற்கரையோ ரத்தில் நிலப்புறமாக ஓடுங்கி, நீண்டு அமைந்தி
ருக்கும் நீள்குடாளே நுழைகழியாகும். நுழை கழிகள் குத்தான பக்கங்களையுடையன. கரை யோர மலைப்பிரதேசங்களில் ஏற்பட்ட பனிக்கட் டியாற்றரிப்பின் காரணமாகவே பொதுவாக நுழைகழிகள் ஏற்பட்டிருக்கின்றன. பனிக்கட்டி யாற்றரிப்பு அதுவும் கண்டப் பனிக்கட்டியாற் றரிப்பு நிகழ்ந்தநோர்வே, கிறீன்லாந்து, நியூசி லாந்துட்' பிரதேசங்களில் நுழைகழிகளைக் காண லாம், நீண்ட கடற்கரைகள் நுழைகழிக் கடற் கரைகளாகக் காணப்படுகின்றன. டானிக்கட்டியா
றுகள் கடலையடைவதற்காக, முன்னர் நதிகள் படம் 56 !
பாய்ந்த பள்ளத்தாக்குகளுடாக ஆழவெட்டித்
தாழிகளாக்கியபடி பாய்ந்தன. அத்தாழிகள் கட நுழைகழி
லால் மூடப்பட்டதும் அவை நுழைகழிகளா கக் காணப்படுகின் றன. நீள் குடாக்களுக்கும் நுழைகழிகளு க்கும் இடையே ஒரு வேறுபாடுள்ளது.. நீள்குடாக்கள் கடலை நோக்கிச் செல்லச்செல்ல ஆழத்தில் அதிகரிக்கின்றன. ஆனால் துழைகழிகள் உட்புறத்தில் ஆழம் கூடியனவாயும், சுடலை - நோக்கிச் செல்லச் செல்ல ஆழம் குறைவானவையாயும் காணப்படுகின்றன. நுழை கழியின் உட்பாகம் ஆழங்கூடியும், முகத்துவாரம் ஆழங் குறைந் தும் காணப்படுவதற்குக் காரணம் பனிக்கட்டி.யாற்றின் படிவுகள் முகத்துவாரத்தில் படிவுற்றமையாகும்,
97
பனிக்கட்டியாறு நிலத்தை அரித்துப்
படிதல் பல நிலவுருவங்களைத் தோற்றுவிப்பதுடன்
அரித்தவற்றைப் படியவிடுவதாலும் நில் நிலவுருவங்கள் வுருவங்களை உருவாக்குகின்றது. பல்வேறு ப ரு ம ன் கெ ா ன் ட
இ பா ன ற ப் பகுதிகள், அலையும் பாறைகள், அறைபானாக்களிமண், மணல், களி, பரல் முதலான பல்வேறு பொருட்களுடன் பாறைமாவும் மலைப்பனிக்கட்டியாறு பாய்ந்த பள்ளத்தாக்கின் பகுதிகளில் படி.ய விடப்படுகின்றன. பனிக்கட்டியாற்றுப் பள்ளத்தாக்கின் பக்கங்க ளில் படிந்தவற்றைப் பக்கப்படிவுகள் என்றும், மத்தியில் படிந்த வற்றை இடைப்பனிக்கட்டியாற்றுப் படிவு என்றும், பள்ளத்தாக் கின் இறுதியில் படிந்தவற்றை முனைப் படிவு என்றும் வழங்குவர். இவை நீள்குன்றுகளாகவும், நீள் மணற்குன்றுகளாகவும், படிவுத் திட்டைகளாகவும் காணப்படுகின்றன,
படத்
பட 57 :
பனிக்கட்டியாற்றுப் படிவுகள்
F-14
பூ பற்பரப்பு பரந்ததொரு சமவெளிப் பிரதேசத்தில்
கண்டப் பல் சதுரமைல்கள் பரப்பில், பல நூறு அடி கள் தடிப்பில் கவிந்திருக்கும் பனிக்கட்டிக்
பனிக்கட்டி கவிப்பு, நகரும்போது அதனைக் கண்டப்பனிக்
யாற்றரிப்பு சுட்டியாறு என்பர், இன்று பனிக்கட்டிக் கவிப்பாக இருக்கும் பனிக்கட்டி முழுவதையும் ' உலகின் நிலப்பரப்பில் 300 அடிகள் தடிப்பிற்கு மூடமுடியும். இப்பனிக்கட்டிக் கவிப்பு முழுவதும் உருகினால் சமுத்திரங்கள் 100 அடிகள் உயரத்திற்கு நீரினைப் பெற்றுக்கொள்ளும். கண்டப்பனிக்
13
Page 55
98
சட்டியாறுகள் மலைப்பனிக்கட்டியாறுகள் போன்று வேகமாக நக ரக் கூடியன அல்ல. கூடியது ஒரு நாளைக்கு ஒரு அடி வீதமே நசரக் கூடியன, அவ்வாறு நகரும் போது பறித்தல், தேய்த்தல் என்ற தின்னல் செயல்களைச் செய்கின்றன,
இன்று கண்டப்பனிக்கட்டியாறுகள் என்று கூறக்கூடியதா ன அசைவு மிகக்குறைவு. ஆனால், பிளைத்தோசீன் பனிக்கட்டிக் காலத் தில் உலகின் வட பாகத்தில் பனிக்கட்டிக் களிப்பும் பனிக்கட்டியாற்று நகர்வும் காணப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஆதாரங்களுள்ளன. வட அமெரிக்காவில் பேரேரிகளின் தென் அந்தம் வரையும், ஐரோப்பாவில் பிரித்தானியா, ஸ்கண்டிநேவியாப் பகுதிகளை உள் ளடக்கிய பிரதேசத்திலும் பனிக்கட்டிக்கவிப்புக் காணப்பட்டது. இக்கவிப்பு வடபுறமாகப் பனிக்கட்டியானாக நகர்ந்து இன்றைய முனைவு நிலைகளை யடைந்தது. இவை நகரும்போது உருவான நிலை மை கள் பின் வருவன -
1. கண்டப் பனிக்கட்டியாறு தான் நகருகின்ற புவியின் மேற்
பரப்பை அழுத்தமாகத் தேய்த்து நீக்கும். மட்போர்வை நீக் சப்பட்ட பரிசை நிலங்கள் உருவாகும். கனேடியப் பரிரை. ஸ் கண்டிநேவியப் பரிசை என் 'பள இவ்வாறு உருவானவையா கும்.
2.
கண்டப் பனிக்கட்டி,யாறு நகர்ந்த மேற்பரப்பில் வெவ்வேறு பரு Lமன் கொண்ட குஞ்சடுங்குழிகளும் உருவாகும், ஏரிகள் பல உருவாகும், ஐக்கிய அமெரிக்காவின் பேரேரிகள், கனடாவில் காணப்படும் நூற்றுக் கணக்கான ஏரிகள், பின்லாந்தில் காணப் படும் ஆயிரக்கணக்கான ஏரிகள் என்பன யாவும் பனிக்கட்டி யாற்று நகர்வால் உருவான ஏரிகளாகும், ஏரி சுளுடன் கூடிய பாறைவடி நிலங்களாக இவை காட்சி தருகின்றன. 3. அண்யும் பாறைகள் காணப்படும். கண்டப்பனிக் கட்டியாறு
செயற்பட்ட பிரதேசங்களில் பல்வேறு பருமனுள்ள பாறைகள் உருட்டிவிடப் பட்டுக் காணப்படும், இவை எங்கிருந்தோ பனிக்கட்டியாற்றினால் உருட்டி வரப்பட்ட பாறைகளாகும்.
4.
சுண்டப் பனிக்கட்டியாறு செயற்பட்ட பகுதிகளில் அறை பாறைக்களி (Builder Clay) காணப்படும், பல்வேறு பருமன் கொண்ட கற்சுள், களி, மணல் என்பனவற்றின் கலவையா லான ஒரு படை அறைபாறைக் களியாகும். இங்கிலாந்தில் இவற்றைக் காணலாம்.
99
அறைபாறைக் களிமண், மற்றும் படிவுகள் என்பன பல்வேறு வடிவங்களில் படியவைக்கப்படுகின்றன. அதனால் பின்வரும் படிதல் நிலவுருவங்கள், கண்டப்பனிக்கட்டியாற்றால் உருவா கின்றன: (i) நீள்குன்று கள் (Drumlins) (ii) எசுக்கர் அல்லது நீள்மணற்குன்றுகள் (Eskers)
(1) நீள்குன்றுகள் - பனிக்கட்டியாற்றினால் அரிக்கப்பட்ட பரல்கள், மணல், களி, பாறைமா முதலியன நீள்வட்டமான குன்றுகளாகப் படிந்து காட்சி தருகின்றன. அவற்றை நீள்குன்று கள் என்பர். இவை பாதி முட்டை வடிவில் அல்லது புரட்டிவிட்ட. படகின் வடிவில் காட்சி தருகின்றன. இவை சில யார் தொட்டு 1 மைல் வரையிலான நீளத்தையும், 100 அடி தொட்டு 200 அடி வரையிலான உயரத்தையும் கொண்டிருக்கின்றன, நீள் குன்றுகள் கூட்டம் கூட்டமாக (Swarns)க் காணப்படுகின்றன, வட அயர் வாந்து, ஸ்கொட்லாந்தின் மிட்லாந்துப் பள்ளத்தாக்கு என்பன வற்றில் சிறப்பாக இவற்றைக் காணலாம்.
கீரமணற்குன்று
ஏ:ளுேடன்கூடிய
நீள்தன்று
(33ாவடிநிலம்
அரைபாறைக
களிமண்
*பனியரிப்பிற்குள்ளான
பாறைத்தளம்
$$)
*வெளியாட்டம்
முகாபேடிவ
பரப்பு
படம் 58 - படிதல் நலவுருவங்கள்
1 =!
(ii) எசுக்கர் அல்லது நீள்மணற்குன்று - எசுக்கர் என்ற நீள் மணற்குன்று. நீண்டமைந்த தாழ் குன்றுத் தொடர்களைக் குறிக் கும். பனிக்கட்டியாற்றுப் படிவுகளான மணலும் பரல்களும் இணைந்து இத்தகைய நீள் மணற்குன்றுகளை உருவாக்கியுள்ளன. நீண்டதாயும், வளைந்தும் செல்லும் எசுக்கர்கள், ஏறத்தாழ 50 அ ர்
Page 56
100
உயரமுடையன, பின்லாந்து, சுவீடன் நாடுகளில் இவை சர்வசா தாரணமாகக் காணப்படுகின்றன. வட இங்கிலாந்து, ஸ்கொட் லாந்து எனும் பிரதேசங்களில் காணப்படுகின்ற எசுக்கர்களின் முகட்டு வரம்பில் இரும்புப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பனிக்கட்டியாற்றின் கீழிருந்து வெளிப்பட்ட அருவிகளினால் படிய விடப்பட்ட படிவுகளினாலேயே எசுக்கர்கள் உருவாகின என்பர். இவை கண்டப்பனிக்கட்டியாற்றரிப்பு நிகழ்ந்த பாகங்களில் மாத் திரமன்றி, மலைப்பனிக்கட்டியாற்றரிப்பு நிகழ்ந்த பள்ளத்தாக்குகளி லும் காணப்படுகின்றன,
{
வினாக்கள் 1. மலைப்பனிக் கட்டி ஆற்றினால் ஏற்பட்ட தரைத்தோற்ற உறுப்பு
களைப் பாகுபடுத்திக் காட்டுக.
2.
மலை இமவாக்கத்துடன் தொடர்புடைய நிலவுருவங்கள் உண் டாகுமாற்றை விளக்கு க.
d:
பின்வருவனவற்றை விளக்கப் படங்களுடனும் உதாரணங்களு டனும் விபரிக்க, (அ) கூம்பக மலையுச்சி (கூம்பகச் சிகரம்) (ஆ) வட்டக்குகை (இ) தொங்கு பள்ளத்தாக்கு ( ஈ) நுழைகழி (உ) உரோசு மூட்டொனே (செம்மறியுருப்பாறை) (ஊ) நீள்குன்றுகள் (எ) எசுக்கர் கண்டப் பனிக்கட்டியாற்றினால் புவிமேற்பரப்பில் உருவாகும் மாற்றங்களை விபரிக்க.
4.
4.
பனிக்கட்டியாற்றுப் படிவுகளினால் உருவாகும் நிலவுருவங்க ளைச் சுருக்கமாக விபரிக்க,
to! கடலரிப்பின் முக்கிய தின்னல் கருவி (iv) கடலரிப்பு கடலலையாகும், அலையானது - தானாகத் தொழிற்பட மாட்டாது. அதனை இயக்கும் பிரதான காரணி காற்றகும், கடலரிப்பின் தன்மை' (அ) கடற்கரையோர அமைப்பு (ஆ) கடற்கரையோரப் பாறைகளின் தன்மை (இ) கடல் நீர் அசைவுறும் தன்மை (ஈ) வற்றுப்பெருக்கு என்பவற்றினைப் பொறுத் தது. அத்துடன் கடற்புறச் சாய்வு, நீரின் ஆழம் என்பனவற்றை யும் பொறுத்தது.
அலையின் தாக்கம் வலிமையானது. ஐந்தரை அடி உயரமான ஒரு அலை ஒரு சதுர அடியில் 800 இறாத்தல் அமுக்கத்தைக் கொண் டதாக இருக்கும், அலையானது காற்றினால் இயக்கப்பட்டு கரையை நோக்கி மேவும்.. ஆழம் குறைந்த பகுதிகளையடையும்போது அலை யின் முடி உடையும், அதன் ஒருபகுதி நீரானது கடல்சார் நிலத்தை நோக்கி மோதலையாகச் செல்லும். பின்னர் மோதி மீள்கழுவு நீராகத் திரும்பும். இந்த அலைகள் கரையோரங்களைப் பாதிப்பதால் ஆதிக்க அலைகள் எனப்படுகின்றன, இவை அவற்றின் செயல்முறைக்கு ஏற்ப, (அ) அழிக்கும் அலை (ஆ) ஆக்கும் அலை எனப் பிரிக்கப்படுகின்றன. படிதலைக் கரையோரங்களில் செய்வன ஆக்கும் அலைகளாகும். உதாரணமாக யாழ்ப்பாணக் குடாநாட் டின் வடகீழ் கரையோரத்தில் மணலைப் படியவைக்கும் அலைகள் ஆக்கும் அலைகள் கரையோரத்தை அரிக்கும் அலைகள் அழிக்கும் அலைகள் எனப்படுகின்றன. உதாரணமாக இலங்கையின் தென் மேல் கரையோரம் அரிக்கப்பட்டு வருகின்றது. அதனைக் செய் வது அழிக்கும் அலைகளாகும்.
கடலலையின் தின்னல் செயல்கள் நான் காகும். அவையாவன :
(அ) நீரியற்றக்கம் (ஆ) தின்னல் செயல் (இ) அரைந்து தேய்த்தல் (ஈ) கரைசல்
தின்னற் செயல்கள்
(அ) கரையோரங்களில் இருக்கின்ற ஓங்கல் முகங்களில் அலை சுள் பெரியதொரு சம்மட்டியால் தாக்குவதுபோல, தாக்கும்போது ஓங்கல்களின் பிளவுகளிலும் முட்டுக்களிலும் உள்ள காற்றுப் பல மாக அமுக்கப்படுகின்றது. திடீரெனப் பிளவுகளிலுள்ள காற்று அமுக்கப்படவே அது விரிவடைகின்றது. அதனால் பாறைகள் பிளக் கின்றன, இதனையே நீரியற்றாக்கம் என்பர். (ஆ) கடலலை கரை
Page 57
102
யோரத்தில் வற்றுக்காலத்திலும் பெருக்குக் காலத்திலும் ஓயாது மோதுகின்றது. அதனால் வற்று மட்டத்தில் கூடுதலாக அரித்தல் நிகழ்கின்றது. பாறைகள் அடிப்புறமாக உட்குடையப்படுகின்றன. அதனைச் தின்னற் செயல் என்பர். (இ) - முன்னிரு செயல்களி லும் உடைவுற்ற பாறைத்துண்டுகள் அலையினது முன் பின்னான அசைவுகளுக்கு ஆளாகும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அரைந்து தேய்கின்றன. அத்துடன் தளத்தையும் தேய்க்கின்றன. அதனை அரைந்து தேய்த்தல் என்பர். ஈ) கரையோரப் பாறைகளிலுள்ள கரையக்கூடிய கனிப்பொருட்கள் நீரினால் கரைசலிற்குள்ளாகின்
உ4:
பன்.
ஓங்கல் (Cliா) - இவ்வாறு கட நிலவுருவங்கள் லலையினால் கரையோரங்கள் அரித்தலிற் குள்ளாகின்றன, அதனால் உருவாகின்ற மிக முக்கியமான நிலவுரு வங்கள் ஓங்கல்களாகும், அலைகளினால் தாக்கப்படும் கரையோரப்
-4
A.ப... அடிக்கட்டை வில்வளவு குதைது
குதுை சிறுபாதைத்தீவு
ஓங்கல்
சுங்கய
படம் 59 1 கடலரிப்பால் தோன்றும் நிலவுருவங்கள் 1. குகை; ஊதுதுளை, வில்வளைவு: சிறுபாறைத்தீவு, அடிக்கட்ன 2. உட்குடைவு ஓங்கல்
3, சாய்வு ஒங்கல்
103
பாறைகளே ஓங்கல்களாக மாறுகின்றன, ஓங்கல் என்பது முக்கிய மாக (அ) கரடுமுரடானதாக (ஆ) வெடிப்புக்களையுடையதாக (இ) உட்குடைவாக வெட்டப்பட்டதாக (ஈ) குத்தானதாகக் காணப்படும். கரைசலின் விளைவாக எஞ்சுகின்ற வன்பாறைப்பகுதி கள் கரடுமுரடானவையாயும் கூர்மையானவையாயும் மாறுகின் றன. நீரியற்றக்கத்தால் வெடிப்புகள் உருவாகின்றன, தின்னற் செயலினால் உட்குடைவாக வெட்டப்படுகின்றன. மேலும் பாறைப் படைகளின் அமைப்பைப் பொறுத்து ஓங்கல்கள் உருவாகின்றன, பாறைப்படைகள் கடலைச் சார்ந்து சாய்ந்திருக்கில் அடி வெட்டுண்ட உட்குடைவு ஒங்கல்கள் உருவாகின்றன. பாறைப்படைகள் சுரையைச் சார்ந்து அமைந்திருக்கில் சாய்வு ஓங்கல்கள் உருவாகின்றன. மென் மையான பாறைகளே இலகுவில் ஓங்கல்களாக் வெட்டப்படுகின் றன்.
வன்படை ஓங்கல்களில் கடலலை தாக்கும்போது. அவ் வோங்கவின் ஓரிடத்தில் ஏதாவது பலவீனம் உண்டாயின், குகை கள் உருவாகின்றன. அவ்வன்படையின் உள்ளீடு மென்படையாக அமைந்திருக்கில், உள்ளரித்தல் மிக்க வேகத்தோடு செயற்பட்டு விரைவாகக் குகையை உ ரு வ IT க் கி வி டு ம். இ க் கு ன சு வழியூடே அலையானது மோதிமோதி உளது நுளை எனப்படும் நிலைக்குத்தான குழியை மேனோக்கி அழைக்கின்றன. இதனால் குகை கள் இடிந்தும் விழுவதுண்டு. ஓக்னிக்தீவில் இத்தகைய குகைகளைக் காணலாம் கரையிலிருந்து விலகிக் கடலினுள் அமைந்திருக்கும் ஒங்கலொன்றின் இரு புறங்களிலும் அரிப்பு நிகழில், இரு புறங்க ளிலும் உருவாகும் குகைகள் ஒன்றோடொன்று இணைந்து வில்வம் வைத் தோற்றுவிக்கின்றன. வட ஸ்கொட்லாந்தில் இத்தகைய வில்வளைவைச் சிறப்பாகக் காணலாம். அரிப்புற்குள்ளாகித் தனித் துக் சுடலில் நிற்கும் பாறை, சிறு பாறைத்தீவு எனப்படும், தென் இலங்கைக் கரையோரத்தில் காணப்படும் சின்னப்பாசு, பெரிய பாசு எனப்படும் இராவணன் பாறைகள் இத்தகையனவாகும், சிறு பாறைத் தீவுகள் அரிப்புற்று அடிப்பாகங்கள் நீரினுள் அமிழ்ந்து கிடக்கில் அவற்றை அடிக்கட்டைகள் என்பர்,
எனவே, பாறைகளின் தன்மை, படையாக்கம், மூட்டமைப்பு, அரிப்பை எதிர்க்கும் சக்தி என்பனவற்றைப் பொறுத்து ஓங்கல்க ளும் அவற்றில் உருவாகும் நிலவுருவங்களும் அமைகின்றன. கீழ றுத்தலால் ஓங்கல்கள் உட்குடைவாகின்றன, மேற்பகுதி முன்னோக் கிப் புடைக்கின்றது. அதனால் புடைத்து நிற்கும் பகுதி, பாறை வீழ்வாக முறிந்து விழும் இவ்வாறு ஓங்கல் கள் அரிப்புற்று கரை யோரம் பின்வாங்க, அலை வெட்டியமேடை உருவாகின்றது. அலையின்
Page 58
104
அரைந்து தேய்த்தல் முறையினால் கடலடித்தளம் சமன்படுத்தப் படுகின்றது. அதனால் மென்சாய்வான கடல்புறத்தளம் உருவாகின் றது. இதுவே அலை வெட்டியமேடை எனப்படும். அரைந்து தேய்ந்த பொருட்கள் இறுதியில் கடலடித்தளத்தில் படிவுறுகின்றன.
கடலலையால் அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் அலையசைவுக்குள் ளாகி இறுதியில் அலையின் தாக்குதல்களுக்குள்ளாகாத மட்டங்க ளில் போய்ப் படிகின்றன, மணல், கூழாங்கற்கள், சிப்பி, சேறு என்பனவே படிவுறுகின்றன. இவ்வாறு படிதலின் விளைவாகப் பின் வரும் நிலவுருவங்கள் உருவாகின்றன, அவையாவன் !
(அ) ஆக்கும் அலையானது கடலிலிருந்து மணலைப் பெருமள வில் கரையோரங்களில் சேர்ப்பதால் கடல்சார் நிலங்கள் உருவா கின்றன.
(ஆ) அரிக்கப்பட்ட மணல், சிப்பி முதலியன படிவதால் மணற் றடைகள் உருவாகின்றன. கரையோரங்களில் மணற்றடைகள் அமைவுற்றிருக்கும். மணற்றடைகள் பெரும்பாலும் பெருக்கு மட் டத்திற்கு மேலேயே அமைந்து காணப்படும்.
(இ) கூழாங்கற்கள், சிப்பி, மணல் முதலானவை படிதலின் விளைவாக உருவாகுபவை கூழாங்கன்னாக்குகளாகும். இவை பெரி தும் பெருக்கு மட்டத்திற்கும் வற்று மட்டத்திற்கும் இடையில் தொடராகக் காணப்படுகின்றன.
(ஈ) மணற்றடைகளின் படிதலினால் குடாக்கள், கடனீரேரிகள், சேற்று நிலங்கள் என்பனவும் உருவாகின்றன.
வினாக்கள்
கரையோர நிலத்தோற்றங்களின் படிமுறை வளர்ச்சியில் அலை கள் கொண்டுள்ள தாக்கத்தினை உதாரணங்கள் காட்டி மதிப் பிடுக.
2,
பின்வருவனவற்றிற்குச் சிறுகுறிப்புகள் தருக , (அ) ஓங்கல்கள்
(ஆ) நிரியற்றக்கம்.
105
அ)
ஒரு கடற்கரையோரத்தின்
கடற்கரை பெளதிக விருத்தி பின்வரும் நிலை மைகளில் தங்கியிருக்கின்றது. அவை
யோரங்கள் யாவன;- (அ) கடற்கரையோரங் கள் கொண்டிருக்கின்ற பல்லினப் பாறைகளின் தன்மை (ஆ) கடற்கரையோரத்தின் தரைத்தோர் றம் (இ ஓடும் நீர், காற்று. பனிக்கட்டி எனும் புறவிசைகளி னால் அரிக்கப்பட்டிருக்கும் தன்மைகள் (ஈ) அலைகள், நீரோட் டங்கள், வற்றுப் பெருக்கு என்பனவற்றின் இயல்புகள், இவ்வள வையும் பொறுத்துத்தான் ஒரு கடற்கரையோரம் அமைகின்றது.
கடற்கரையோர வகைகள் - கடற்கரைகள் பல்வேறு வகைப் பட்டன. அலைகளும் நீரோட்டங்களும் கரையோரங்களில் ஏற்ப டுத்துகின்ற செயல்முறைகளைப் பொறுத்துக் கடற்கரைகளின் இட விளக்கவியலமைகின்றது. இவ்விதம் சிக்கலான அமைப்புப் பொருந் திய கடற்கரையோரங்களைப் புவிவெளியுருவவியலறிஞர்கள் பல வாறு பாகுபாடு செய்துள்ளனர். கிரெகரி என்பார் கரையோரங் களை மூன்றாகப் பாகுபாடு செய்தார், கரையோரத்தையும் கடல் சார் நிலத்தில் அமைந்துள்ள மலைத்தொடர்கள் அல்லது பாறைத் தொடர்களையும் மனதில் கொண்டு இப்பாகுபாட்டைச் செய்தார், அவரின் படி :-
(அ) இசைவுக் கடற்கரை (ஆ) இசைவி லாக்கடற்கரை (இ நடுநிலைக் கடற்கரை
மலைத்தொடர்கள் கரையோரத்திற்குச் சமாந்தரமாக அமைந் திருக்கில் அது இசைவுக் கடற்கரையாகும். அதனையே ஒத்த கடற் கரை எனவும் கூறுவர். மலைத்தொடர்கள் கரையோரத்திற்குச் சமாந்தரமாக அமையாது செங்குத்தாக அமைந்திருக்கில் அதனை இசைவில்லாக் கடற்கரை என்பர். இதனையே ஒவ்வாக் கடற்கரை எனவும் வழங்குவர். மலைத்தொடர்கள் கரையோரத்திற்குச் சமாந் தரமாகவோ செங்குத்தாகவோ அமையாது ஒரு இடைநிலையில் அனமந்திருக்கில் அத னை நடுநிலைக் கடற்கரை என்பர்.
ஜோன்சன் என்பவர் கடற்கரையோரங்களை பிறப்புமரபு வழி யொட்டிப் பாகுபாடு செய்தார். புவியாக்க அசைவுகளினாலேயே கடற்கரைகள் உருவாகின என்பது இவரது கருத்தாகும். கடற் கரையோரங்கள் ஒன்றில் மேலுயர்ச்சியால் அல்லது அமிழ்த்தப் படலால் உருவாகியிருக்க
வேண் டும் எனக் கருதினார். நிலம்
14
Page 59
108
அமிழ்த்தப்படும்போது ஆல்லது மேலுயர்த்தப்படும்போது எந்நிலை யில் இருந்ததோ அத்தன்மைக்கேற்பவே கரையோரங்கள் அமை கின்றன என்றார். இவ்வடிப்படையில் இவர் கடற்கரையோரங்களை நான்கு பிரிவுகளாகப் பாகுபடுத்தினார். அவையாவன :-
(i) அமிழ்ந்திய கடற்கரையோரங்கள் (ii) மேலெழுந்த கடற்கரையோரங்கள் (iii) நடுநிலைக் கடற்கரையோரங்கள் (iv) கலப்புக் கடற்கரையோரங்கள்
(i) அமிழ்ந்திய கடற்கரையோரங்கள் - ஒழுங்கற்ற ஒரு மேனி லப் பரப்பு அமிழும்போது உருவாகும் கடற்கரை அமிழ்ந்திய கடற் கரையாகும். மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், குன்றுகள், மேட்டு நிலங்கள் முதலான தரையுறுப்புகளைக் கொண்ட ஒரு உயர் நிலப் பிரதேசம் கடலினுள் அமிழும்போது, பள்ளத்தாக்குகள் நீள் குடாக்களாகவும், குடாக்களாகவும் அமைகின்றன. மேட்டு நிலங் கள், குன்றுகள் என்பன தீவுகளாக அமைகின்றன. பொதுவாக அமிழ்ந்திய கடற்கரையோரங்கள் பல்லுருவக் கடற்கரைகளாகக் காணப்படுகின்றன, கடற்கரைக்கு ஏறக்குறைய செங்கோணமாக அமைந்த பாறைத் தொடர்களும் பள்ளத்தாக்குகளும் அமிழ்ந் தால் நீள் குடாக் கடற்கரைகள் உருவாகின்றன. வடமேற்கு ஸ்பெயின், தென் அயர்லாந்து என்பன தக்க உதாரணங்களாகும், பனிக்கட்டியாற்றரிப்பிற்கு உட்பட்ட பிரதேசங்கள் அமிழும்போது உருவாகும் கடற்கரையோரம்., நுழைகழிக் கடற்கரையோரம் எனப் படும் ஆழமான பனிக்கட்டித் தாழிகள் அமிழ்வதால் நுழைகழி கள் உருவாகின்றன. நோர்வே, பிரித்தானிய கொலம்பியா, தென் சில்லி நியூசிலாந்து என்பன நுழைகழிக் கடற்கரைகளைக் கொண் டிருக்கின்றன.
(ii) மேலெழுந்த கடற்கரையோரங்கள் - நிலப்பரப்பிலும் பார்க்க கடலின் அடித்தளம் சீரானதாகும். அழுத்தமானதாகும். அப்ப டிப்பட்ட கடலடித்தளம் மேலுயர்த்தப்பட்டால் அதனால் உருவா கும் கடற்கரையோரங்களும் ஒழுங்கான அமைப்பினைக் கொண்டன வாக அமைந்திருக்கும். ஒரு சில குடாக்களே காணப்படும். கடற் கரை மேலுயர்த்தப்படுவதால் முன்னர் காணப்பட்ட ஓங்கல் வரி சைகள், உள்நாட்டில் காணப்படும், ஸ்கொட்லாந்தின் கிழக்குக் கரையோரத்தில், ஓங்கல் வரிசைக்கும் கரையோரத்திற்கும் இடைப் பட்ட நிலம் சிறந்த விளை நிலமாக விளங்கி வருகின்றது, வட, தென் அமெரிக்காக்களின் அத்திலாந்திக் கரையோரம் மேலெழுந்த கடற்கரையாகும்.
107 (iii) நடுநிலக் கடற்கரையோரங்கள் - அமிழ்ந்தியதாலோ, மேலுயர்ந்ததாலோ உருவான இயல்புகளில்லாத கடற்கரையோ ரங்களை நடுநிலைக் கடற்கரையோரங்கள் என்பர். இக்கடற்கரை கள் கழிமுகங்கள், மணற்றடைகள், மணற்குன்றுகள், எரிமலைகள் என்பனவற்றைக் கொண்டனவாகக் காணப்படும்.
(iv) கலப்புக் கடற்கரையோரங்கள் - முன்னர் விபரித்த மூன்று வகைகளில் ஏதாவது இரண்டின் தன்மைகளைக் கொண்டிருக்கில், அதனைக் கலப்புக் கடற்கரையோரங்கள் என்பர்,
இவ்வாறு கடற்கரையோரங்கள் பாகுபடுத்தப்
வினா
குறிப்பான உதாரணங்கள் தந்து, கரையோர
வகைகளைப் பரந்த அடிப்படையில் பாகுபடுத்தி, எவையேனும் மூன்று விருத்தியாவதற்குத் துணையாயிருந்த காரணிகளை விளக்குக.
Page 60
108
அத்தியாயம் தின்னல் வட்டக் கொள்கை
அமெரிக்க புவி வெளியுருவவியல் அறிஞரான டபிள்யூ எம் டேவிஸ் என்பார், 'தின்னஸ் வட்டக் கொள்கை' ஒன்றினை வெளியிட் டார். Cycle of Erasion, -Geomorphic Cycle]. புவியில் காணப்படு கின்ற நிலவுருவங் கள் எல்வாம் ஒரு வாழ்க்கை வரலாற்றை உடை யன என்று கருதினார். "தொடக்கம் - வளர்ச்சி - இறுதி - தொடக்கம் ' என்று ஒரு வட்டச் சுழற்சிக்குள் நிலவுருவங்கள் உட்படுகின்றன என்று கருதினர். டேவிசின் தின்னல் வட்டக் கொள்கை சாதாரண நீரரிப்பின் முறையை விளக்குவதாக உள் ளது. சாதாரண அரிப்பு ஒரு வட்டமுறையில் நிகழ்வதாக டேவிஸ் கூறினார்.
'நிலவமைப்பு, அரிப்பு முறை வளர்ச்சி நிலை . அதன் ஆகியவற்றின் கூட்டுவிளைவே நிலத்தோற்றமா கும்' என டேவிஸ் தனது எண்ணக்கருவை வெளி
வட்ட யிட்டார், ('Landscap is a filriction of Struicture, pTநcess, aud Stage") நிலவுருவங்க
எண்ணக் ளால் ஆக்கப்படுவதே நிலத்தோற்றமாகும்; நில்
கரு வுருவங் கள் பாறைப்படைகளின் அமைப்பை { வன்மை, மென்மை மடிப்பு, பிளவு]ப் பொறுத்தும், தின்னற் கருவிகளின் அரிப்பு முறைகளைப் பொறுத்தும் உருவாகின்றன, இவை இரண்டினையும் பொறுத்து அமையும் வளர்ச்சிநிலைதான். ஒரு பிரதேச நிலத் தோற்றமாகும். டேவிஸ் கருதிய வளர்ச்சிநிலை, ஆற்றுப் பள்ளத்தாக்கின் வளர்ச்சி நிலையையே கருதியது.
ஓடும் நீரினால் ஏற்படும் சாதாரண அரிப்பைத் தனது பரிணாம வட்ட எண்ணக் கருவை விளக்க டேவிஸ் எடுத்துக் கொண்டார். டேவிசின் * தின்னல் வட்டத்தை ஐந்து கட்டங்களாக வகுத்துக் கொள்ளலாம். அவை: --
(i) குழந்தை நிலை (ii) இளமை நிலை (ii) முதுமை நிலை {iv] முதிர்ச்சி நிலை
(v} அதிமுதிர்ச்சி நிலை
109
முதிர்ச
பார்சி
வா.
சந்தை
படம் 60; தின்னல் வட்டம்
(i) குழந்தை நிலை - இரண்டாம் வகை நிலவுருவங்களான மலை
கள், மேட்டு நிலங்கள், தாழ் நிலங்கள் என்பன மலையாக் கங்கள் காரணமாக உருவாகிய தொடக்கத்து நிலையே, குழந்தை நிலையாகும், இதனைத் தொடக்கத்து நிலப்பரப்பு அல்லது நிலத்தோற்றம் எனலாம்.
இளமை நிலை - தொடக்கத்து நிலப்பரப்பில் விளைகருவிகள் தோன்றி ஓடத்தொடங்கி, அரித்தலைச் செய்யத் தொடங்கு கிற நிலை, இளமை நிலையாகும். அருவிகள் இளமை நிலை யில் நிலைக்குத்துச் சுரண்டலைச் செய்யும். * '' வடிவப் பள் ளத்தாக்கு உருவாகும் நெடுக்குப் பக்கப் பார்வையில் பள் எத்தாக்கு, மத்தியில் குழிவுறத் தொடங்கும்.
(iii) முதுமைநிலை -- பக்கச் சுரண்டல் உருவாகி, தின்னல் செயல்
முறை அதிகரித்துள்ள நிலை முதுமை நிலையாகும். இந்நிலை யில் 'U' வடிவப் பள்ளத்தாக்குகள் தோன்றும். அத்துடன் படிதல் செய்முறையும் அதிகரிக்கும். ஆற்றின் தின்னல் சக் திக்கும் அது காவிச் செல்லும் கமைக்கும் இடையில் ஒரு சிரிய சமநிலை, Graded Epullirum) தோன்றும்.
Page 61
110
ரக்சயதிட்ப
சீரற்ற கிப
"-வன்பாருஇடையூறுகள்
படம் 61 : சீரிய சமநிலை தோன்றலும், விரைவோட்டவாற்றுப்
பகுதிகள் உருவாவதால் சீரற்றநிலை உருவாதலும்
(iv) முதிர்ச்சி நிலை - தொடக்கத்தில் காணப்பட்ட தன்மை
கள் முற்றாக மாற்றமடைந்த நிலையே முதிர்ச்சி நிலையாகும். இந்நிலையில் ஈராற்று இடை நிலங்கள் அழிவுறும், ஆற்றுச் சிறைகள் நிகழும். நேராக ஓடிய நதி, பியாந்தர் வளைவு களைப் பெறத் தொடங்கும். பணியெருத்தேரி உருவாகும்,
வெள்ளச் சமவெளி தோன்றும்; கழிமுகங்கள் அமையும், (v} அதிமுதிர்ச்சி நிலை - சாதாரண அரிப்பின் இறுதி நிலையே
அதிமுதிர்ச்சி நிலையாகும், இந்நிலையில் தொடக்கத்து நிலத் தோற்றம் முற்றாக அழிந்து, ஆறரித்த சமவெளி (Pene Plain) உருவாகும், ஆங்காங்கே அரிப்பிற்கு எஞ்சிய மொனாட் நொக்சுசுள் காணப்படும்,
அதிரு திர்ச்சி நிலையை அடைந்த நிலத்தோற்றம் மீண்டும் மேலுயர்த்தப்படும்; அதனால் குழந்தை நிலை தொடக்கத்து நிலை) மீண்டும் உருவாகும். குழந்தை நிலை உருவாகியதும் பழையபடி இளமை, முதுமை, முதிர்ச்சி, அதிமுதிர்ச்சி என்ற கட்டங்களுக்கு நிலத்தோற்றம் உட்படும். இவ்வாறு ஒரு வட்டச் சுழற்சிக்கு வாழ்க்கை வரலாறு போவ நிலவுருவங்கள் உட்படுகின்றன என டேவிஸ் கருத்துத் தெரிவித்தார்.
111
டேவிஸ் தனது தின்னல் வட்டக் கொள்கையை இரு ஆதார அடிப்படைத் தளத்தில் வெளியிட்டார். அவை:--
(i) சடுதியான மேலுயர்ச்சி (Rapid Uplift) (ii) அசைவில் நிலையில் இருத்தல் [Stil1 Stand)
டேவிசின் தின்னல் வட்டக் கொள்கை - கண்டனங்கள்
பல அறிஞர்களால் கண்டனத்திற்குள்ளானது, வால்ரர் பெங்க், சி, ஏச், கறிக்மே, எல், சி, கிங் முதலான அறிஞர்கள் தின்னல் 'வட் டக் கொள்கையை விமர்சித்தனர், - அவர்களின் கண்டனங்கள் வருமாறு:
(அ) சடுதியான மேலுயர்ச்சி, டேவிஸ் கருதியவாறு நிகழமுடி யாது. மேலுயரும் செய்முறை நீண்டகால மேலுயர்தலாகும். மேலுயர்தல் அகவிசைகளைப் பொறுத்து அமையும்.
(ஆ) தின்னல் வட்டம் முடியும்வரை ஒரு நிலப்பரப்பானது அசைவில் நிலையில் இருக்கும் என்பதும் ஏற்புடைத்தல்ல. ஏனெ னில், அகவிசைகளின் தொழிற்பாடு, எம்போது நிகழும் என் றில்லை. ஒரு நிலத்தோற்றம் முதுமை நிலையில் இருக்கும்போதும் நிலம் மேலுயர்த்தப்படலாம். இளமை நிலையிலும் மேலுயர்த்தப் படலாம், எனவே வட்டம் முமுமை பெற முடியாது.
(இ) காவ நிலையில் ஏற்படும் மாற்றங்களும், எரிமலைக் குழம் பால் ஏற்படும் தடைகளும் ஆற் றின் படிமுறை வளர்ச்சியைப் பாதிக்கும். தின்னற் செயலையும் பாதிக்கும், எனவே தின்னல் வட் டம் முழுமையடைய முடியாது.
(ஈ) அதிமுதிர்ச்சி நிலையில் அமைந்த 'L' வடிவப் பள்ளத் தாக்குகளுக்குள், புத்துயிர் பெற்ற 'V' படிவப் பள்ளத்தாக்கு தோன்றுகின்றது. இது அதிமுதிர்ச்சிக்குள்ளேயே இளமை நில வுரு வம் கலந்திருப்பதைக் குறிக்கின்றது.
(உ) எந்த ஒரு பிரதேசத்தினதும் நிலத்தோற்றம் ஒரு கட்ட நில வுரு வங்களைப் பிரதிபலிப்பதாக வி ல்லை'. உதாரண மாக, இலங் கையின் + மத்திய மலைநாட்டை எடுத்துக் கொண்டால் " அது முதிர்ந்த நிலவுருவங்களையும் முதிரா நிலவுருவங்களையும் கலந்து கொண் டிருக்கின்றது',
எ டி -
டேவிசின் தின்னல் வட்டக் கொள்கை பலவாறு விமர்சிக்கப் பட்ட போதிலும், டேவிசின் கொள்கை, நிலத்தோற்றத்தின் விருத் தியைப் புரிந்து கொள்வதற்கு சிறப்பான ஒரு தடத்தைக் காட்டு கிறது என்பதில் ஐயமில்லை.
Page 62
11) //டி
112
AL. 20
டேவிசின் தின்னல் வட்ட, 11
ஏனைய கொள்கை ஓடும் நீரின் அபிப்பால் ஏற்படும் நிலவுருவங்களின் படி நிலத்தோற்றங்களில் முறை வளர்ச்சியை விளக்கவே உரு ' தின்னல் வட்டம் வாக்கப்பட்டது. ஆனால் அவரின் பின்னர், தின்னல் வட்டக் கொள்கை வெவ்வேறு வகையான தின் னல் கருவிகளால் உருவாக்கப்படும் நிலத் தோற்றங்கள் யாவற் றுக்கும் பொருத்தி ஆராயப்படலாயிற்று. உதாரணம்:-
(i) காற்றரிப்பில் நின்னல் வட்டக் கொள்கை - ஈரலிப்பான கால நிலை, வறண்ட கால நிலையாக மாறும் கட்டமே, காற்றரிப்பின் தொடக்கநிலை, முதுமை நிலையில் காற்றரிபரல்களின் தேய்த்தல், வாரியிறக்கல். அதிமுதிர்ச்சி நிலையில் தளத்திடைக் குன்றுகளும் பாறைச் சமவெளியும் தோன்றல்.
(ii) காஸ்ற் வட்டம் - சுன்ணாம்புக்கற் பிரதேசத்தில் தின்னல் வட் டம் செயல்படுவதை 'காஸ்ற் வட்டம்' என்பர். சுண்ணாம்புக்கற் பிரதேசத்தின் தொடக்க நிலவுருவம், நீரை உட்புகவிடும் பாறைப் படை அமைதலாகும். இளமை நிலையில் தரைமேல் அருவி ஓடும். முதுமையில் தரைமேல் அருவி தரைகீழ் அருவியாக மாறும். முதிர்ச்சியில் போல் ஜே, உவாலாஸ் என்பன உருவாகும், அதி முதிர்ச்சியில் சுண்ணாம்புப் பாறை முற்றாகக் கரைந்து நீர்தேங்கி தரைமேல் காணப்படும்.,
1,
வினாக்கள் தின்னல் வட்டக் கொள்கையை (பரிணாம வட்ட எண்ணக் கரு) விளக்குக
தின்னல் வட்டத்திற்கு எதிரான கண்டனங்களைக் கூறுக. ம் 3. டேவிசின் தின்னல் வட்ட நிலைகளை விபரிக்க,
ஹாட்லி கல் - ஒrv கம்(1)
இதை தொடை
I7qo4 BD149 10.2.908 BEYO
R4..90 é BaGS HAL-20
el3/90 30242 19.1.9A1387 s |E. /0 QB399
Page 63
சிரியரின் உய
புவியியல்
ப இலங்கையின் புவிச்சர் ச சமவுயரக் கோட்டுப்பட
20 விமானப் படங்கள்
* 7 புளியொளியுருவவியல் | 6 படவேலை (புதிய பதி
ப இந்தியத் துணைக்கண்
10 பிரித்தானியாவின் பு
2 வடகிழ் ஐக்கிய அமெரி
4 படம் வரை கப்பம் வ
1 படம்ாாார கப்லர் 61 )
20 இலங்கைப் புட்" யாப் 1 படம் வர கப்ல (புதி ம பொ ருளாதாரப் புவியி * பௌர்ச் சூழல் - நீ
Eா ஐக்கிய அமெரிக்கா
பி அபிவிருத்திப் புவியியல் 20 ஞாயிற்றுத் தொகுதி ஏ சந்திரத் தரையியல் (-
6 பெளதிகச் சூழல் – கா
விற்பனைய ஸ்ரீலங்கா புத் காங்கேசன்துக
யாழ்ப்பா
பர்யகுப்புக்கர் ப
நூல்கள்
தவியல்
விளக்கம்
தொகுப்பு)
பு)
டப் புவியியல்
சியியல்
ங்கா
ரபடங்ந 7
வியங்கள்
ய படாப் கால்)
យ
பல புருவங்கள்
(அச்சி)
(அச்சில்)
அச்சன்]
நில ரியல் ('அச் சில்)
எளர்:
தக்சாலை, றை வீதி,
ணம்.