கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய முறை உயிரியல் பயிற்சிகள்: க.பொ.த சா/த

Page 1
புதிய
உயிரியல்
எ - 2)
புதிய பாடத் த
G. C. E. (! இத் 6 புதியமுறை கேள் விகடு
பாகி ,
" அம் சர, ட ம
11
பார்சி
க. பொ. த. சாதாரண தர உயிரியல் I இன் (Hultipl: (
அதன் விடைகளுடா
ஆசி
: ம. சிவபாலராஜா, B.

முறை
பயிற்சிகள்
ஓட்டத்திற்கமைந்த E}i:dlinuy Level) ஆம், அதன் விடைகளும்
ம் ) 1965-1971 வினாக்களும், -hgic) மாதிரி வினாத்தாள்களும்,
ள் சேர்க்கப்பட்டுள்ளன.
ரியர் :
Sc. (Special) Ceylon -

Page 2

புதிய முறை உயிரியல் பயிற்சிகள்
க. பொ. த. பரீட்சை வினாக்கள் (1965 - 1971)
விடைகளுடன்.
ஆசிரியர் : ம. சிவபாலராஜா B, 30. Special) CCylor].
G. C. E. (rtlinary Level) முழுப் பாடத்திட்டத்திற்கு அமைய புதியமுறைக் கேள்விகளைக்கொண்டு அதன் வீடையுடன்
ஆராயப்பட்டிருக்கிறது.
உயிரியல் -1
கூட்டுத் தேர்வு முறை (Multiple (Cloice)
1300 கேள்விகளும் விடையும்
உயிரியல் - II
130 கேள்விகளும் விடையும். (கடந்த பரீட்சை வினாக்கள் உட்பட)
(1985 - 1971 ]
பதிப்புரிமை ஆசிரியருக்கே ]
[ விலை : குபா 5-85

Page 3
திருத்திய பதிப்பு: 1972
அச்சுப்பதிவு | ஸ்ரீ சண்முக நாத அச்சகம்,
யாழ்ப்பாணம்.
பதிப்பாளர் :
ந, மயில்வாகனம் ஆனைக்கோட்டை வடக்கு,
மானிப்பாய்,

8. ஆgetல்வர் திப் - இ ம (6= (k= க பட் வெடிப்பு
1மல் இ ) 2
முகவுரை
இப் பயிற்சி.நால் க, பொ. த. வகுப்பு மாணவர்களின் உபயோகத்துக்காகப் புதிய பாடத்திட்டத்தை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டது, அலகுகளாகப் பிரிக்கப் பட்டு முழுப் பாடத்திட்டமும் மிகவும் நுணுக்கமாகவும் கடந்த பரீட்சை வினாக்களைக் கொண்டும் ஆராயப்பட்டுள் ளது. 1300 கூட்டுத்தேர்வு முறைக் கேள்விகளும், 130 உயிரியல் II இன் கேள்விகளும், இவற்றின் விடைகளையும் கொண்ட இந்நூல் க. பொ. த. பரீட்சைக்கு மட்டுமன்றி, விஞ்ஞான ஆசிரிய கலாசாலைப் பிரவேசப் பரீட்சை, மற்றும்
அரசாங்கப் பரீட்சைகளுக்கும் உபயோகமுள்ள து.
மேலும் இந்நூலில் கடந்த க, பொ. த. (சாதாரண தர) பரீட்சை வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயிரி. யல் II இன் பட்சை வினாக்களும் அதன் மாதிரி விடை களும் சேர்க்கப்ட்டுள்ளதால் க. பொ. த. பாடத்திட்டம் மாமமையாக ஆராயப்பட்டுள்ளதெனவே கூறலாம். க. பொ. த. பர்சை வினாக்களைப் சேர்ப்பதற்கு அனுமதி யளித்த கல்வி திணைக்களச் பரீட்சை ஆணையாளருக்கு எமது நன்றி.
இந்நூலை ள்பார்வையிட்டுத் திருத்தியமைத்துத் தந்த கோட்டைமுனை ஆசிரியர் திரு. V. சுந்தரலிங்கம், ஸ்கந்தா ஆசிரியர்கள் தி. P. நாகரட்னம், திரு. S. செல்வநாயகம் ஆகியோருக்கும் எமது நன்றி உரித்தாகுக. இந்நூலை ஆக்குவதில் அந்த ஆலோசனைகளைத் தந்து உதவிய மானிப்பாய் இது ஆசிரியர் திரு S. T. சாரி, வட்டு- இந்து ஆசிரியர் திரு. 1. முத்துக்குமாரசாமி அவர்கட்கும் எமது உளங்கனிந்த சாறி.
41-10-12
பதிப்பாளார்,

Page 4

பொருளடக்கம்
அலகு 1 உயிரியலின் இயல்பும் நோக்கமும்
- ப ப
அலகு 2 இலையினுடைய அமைப்பும் பச்சிலையமும் அலகு 3 ஒளித்தொகுப்பிற்குத் தேவையான நிபந்
தனகள்
அலகு 4 உணவு (வகையும், சேகரிப்பும், பரிசோதித்
தலும் ]
அலகு 5 உணவுக் கால்வாய், சுரப்பிகள், சமிபாடு. அலகு 6 கலத்தகச் சமிபாடு
அலகு 7 உணவுகளை அகத்துறிஞ்சல் அலகு 8 தாவரங்களிற் கடத்தல், சாற்றேற்றம்,
- வேர்-தண்டு உள்ளமைப்பு
57 56
74
அ லகு 9 விலங்குகளில் கடத்தல், குருதிச் சுற்றோட்டம் அலகு 10 ஓட்சிசனூட்டல் அலகு 11 கலச்சுவாசம், காற்றின்றிய சுவாசம்,
உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள், குறைபாட்டு
நோய்கள் அலகு 12 கழிவகற்றல் அலகு 13 சத்திப் பெறுமானமும், சத்தியின் உபயோ
கங்களும், உடல் வெப்பநிலை அலகு 14 தாவரங்களிலும் விலங்குகளிலுமுள்ள அசை
வுகள் | அலகு 15 அசைவு, இயைபாக்கம், நரம்புகள், புலன
கங் கள், ஓமோன்கள் அலகு 16 தாவரத்தினதும், விலங்குகளினதும், இனப்
பெருக்கம், கருக்கட்டல், வித்து முகத்தல் அலகு 17 தாவரங்களின் பதியமுறை இனப்பெருக்கம்,
உச்சிப் பிரியிழையம், வளர்ச்சி, இரண் டாம் புடைப்பு
76
81
91
101

Page 5
அலகு 13 கூர்ப்பு, விருத்திசெய்தல், தலைமுறையுரிமை,
விகாரம்
108
::: : : : : :
134
அலகு Ig நுண்ணுயிர்கள், அவற்றின் நன்மைகள்,
தீமைகள், நோய்கள்
113 அலகு 20 விசேட போசணை முறைகள், கூட்டுறவு
வாழ்க்கை
11
அலகு 21 மண் (உண்டாகுதல், வகைகள், பாதுகாத்தல்,
வளம்)
I 34 அலகு 22 சூழலியல் (தூயநிர், கடற்கரை, சேற்று நிலம்,
வறநிலம் ஆகியவற்றில் வாழும் தாவரங்கள்)
= 12ா
அலகு 13 கதிரியக்க அலைகளின் தாக்கங்கள், நைதரசன்,
காபன் கனிப்பொருள் வட்டங்கள், இயற்கையின் சமநிலை, உண வுச் சங்கிலிகள், களைகள்.
131 உயிரியல் 11 பாாதிரி வினாத்தாள் 1 - 6 உயிரியல் IT சு. பொ. த. பரீட்சை வினாக்கள் 1945- 1071
14 8
விசேஷ வினாத்தாள் (உயிரியல் II)
176
உயிரியல் 1 மாதிரி வினாத்தாள் 1 -- 6
விடைகள் - அலகுகள் 1 - 3)
21 உயிரியல் 1 மாதிரி வினாத்தாள் 71OD- 7•ID
15
விடைகள் - உயிரியல் IT மாதிரி வினாத்தாள் 1- 5
48 விடைகள் - உயிரியல் II சு. பொ. த, பரீட்சை வினாக்கள்
1965 - 1989
183
விடைகள் - உயிரியல் 1 மாதிரி வினாத்தாள் 1 - 7:ID
331
விடைகள் - விசேஷ வினாத்தாள் (உயிரியல் II)
333 விடைகள் - உயிரியல் II க. பொ. த, பரீட்சை வினாக்கள்
197) - 1071
JJ 5
180

அலகு 1 உயிரியலின் இயல்பும் நோக்கமும் ஓவ்வொரு கலமும்; (i) கலமென்சவ்வையும் குழியவுருவையும் (ii) சுலச்சுவரையும் குழியவுருவையும் (iii) கருளையும் பச் சையவுருவங்களையும் (iv) உருமணிகளையும் புன் ெவற்றிடங் களையும் கொண்டிருக்கும். | தாவரக் கலமும் விலங்குக் கலமும்: (i) கலச்சுவர்களை , (ii) பச்சையவுருவங்களை, (iii) குரோமாற்றினே, (iv) பெரிய புன் வெற்றிடங்களைக் கொண்டிருப்பதில் ஒத்திருக்கின்றன, கலமென்சவ்வுகள்: (1) செலுலோசு (ii) மேற்றோல் (iii) மேலணி (iv) முதலுருவினால், ஆக்கப்பட்டுள்ளன. தாவரக் கலங்களில் செலுலோசு புரியும் தொழில்: (1) சமிபாடு (ii) இடம் பெயர்தல் (iii) இனப்பெருக்கம் (iv) தாங்குதல், தாவரக் கலச்சுவர்கள் இதனை க்கொண் டிருப்பதால், விலங்குகளி லிருந்து வேறுபடுத்தப்படுகின்றது: (i)செ.லுலோசு (ii) கல்'வுரு
(iii) புரதம் iv) முதலுரு. 7. முதலுருளில் பெரும்: குதி: -(in அயோடின் (ii) புரதம்
(iii) மாப்பொருள்' (iv) நீரின ல், ஆக்கப்பட்டுள்ளது.
குரோமாற்றின், ஒரு க லத்தின்: (i) கலமென்சவ்வில் (ii) கல்ச்
சுவரில் (iii)கருவில் (iv) புன்வெற்றிடத்தில், காணப்படும். 8. தாவரங்கள் விலங்குகளிலிருந்து : (1) தங்களது உணவைத்
தாங்களே தயாரிப்பதில் (ii) சுவாசிப்பதில் (ii) இனப் பெருக்கல் செய்வதில் (iv) வளர்வதில், மாறுபடுகின்றன.
அமீபாவிற்கும், தனது 15312 னவத் தானே தயாரிக்கக் காட்டியதும் அசையக்கூடியதுமான ஒரு தனிக்கல் அங்கிக்குமுள்ள வேறுபாடு: (i) இனப்பெருக்கத்தில் (ii) ஒரு கருவைக் கொண்டிருப்பதில் (iii) பச்சையத்தைக் கொண் டிருப்பதில் (iv) முதலுருவைக்
கொண்டிருப்பதில், தங்கியுள்ளது. 10, பாரம்பரிய குணங்களைக் கொண்டு செல்லும் காலப் பகுதிகள்:
(i) உருமணரிகள் (ii) புன்வெற்றிடங்கள் (iii நிற மூர்த் தங்கள் (iv) புன்சுருக்கள், என அழைக்கப்படுகின்றன,
11. ஒரு தாவரக் கலத்தில் ஓரளவுக்கு முற்றாகச் செலுலேர சைக்
கொண்ட பகுதி. (i) முதலுரு (ii) உருமணி (iii) கலச்சவர் (iv) பச்சையமணி,

Page 6
அலகு -1
12. ஒரு காலத்தில் இனப் பெருக்கத்திற்கும் கலப் பிரிவிற்கும் பிர
தான பொறுப்பாகவுள்ள பகுதி: (i) கலச்சுவர் (ii) முதலுரு (iii) சுரு (iv) உருமணி, ஆகும்.
1!, ஒரு தாவரம் அல்லது ஒரு விலங்கு ஒரு தூண்டலுக்கு ஏற்று
வாறு தாண்டற்போசப்ளத் தோற்று சபிக்கும் திறனை : (i) அசைவு (ii) உறுத்துணர்ச்சி (iii) அனுசேபம் (iw) தன்மயமாக்கல், எனப்படும்.
ஈர்ச்சி (பர் தோற்றுவிக்க, தாண்ட
14. எல்லா உயிரினங்களும் தங்களுக்குத் தேவையான சத்தியை
இறுதியாக : (i) தாவரங்கள் (ii) சூரியன் (iii) இலை (iv) கனி
உப்புகளிலிருந்து, "பெறுகின்றன.
I5. குரு உயிருள்ள பொருள் வேறொரு உயிருள்ள பொருளோடு
அன்னியோன்னியமாக உதவி வாழும் முறையை: (i) சன் றிய வாழ்வு (ii) ஒட்டுண்ணி வாழ்க்கை (iii) அகற்றுவரத்துக்குரிய வாழ்க்கை (iv) சுயாதீன வாழ்க்கை, என அழைக்கப்படுகிறது" -
16. காளான் ஒரு : (1) தற்போசணையுள்ள தாவரத்திற்கு (ii) ஒட்
டுண்ணிக்கு (iii) அழுகற்றவரத்திற்கு (iv) ஒன்றிய வாழ்வுளிக்கு உதாரண மாகும்.
17. பச்சைய தாவரங்களினால் நடாத்தப்படுவதும் ஆனால் விலங்கு
களினால் ஒரு பொழுதும் புரியப்படாத தொழில்: (i) சமிபாடு (ii) காபோவைதரேற்றுத் தயாரித்தல் (iii) சுவாசித்தல் (iv) உறுத்துணர்ச்சியாகும்.
18. பச்சைய தாவரங்கள் : ப் காபோவைதரேற்று (11) ஒட்சிசன்
(iii) காபனீரொட்சைட்டு (iv) நைதரசன் என்பவற்றுள் 41ன்றை மண் நீரிலிருந்து பெறுகின்றன,
19. இரு உயிரினங்கள் ஒன்றினுக்கொன்று உதவியாய் உள்ள
முறையிற் சேர்ந்து வாழும் இடைக்கால இயல்பு: (i) அழுகல் வளருமியல்பு (ii) ஓரட்டிலுண்ணுமியல்பு (iii) ஒட்டுண்ணி யியல்பு (iv) சுயாதீன வாழ்க்கை.
20. வறண்ட பிரதேசங்களில் வளரும் தாவரங்கள் : (i) நீர்த்
தாவரங்கள் (ii) வீறணிலத் தாவரங்கள் (iii) மேலொட்டித் தாவரங்கள் (iv) இடைக்கால நிலைத் தாவரம்.
21. பின்வருவனவற்றுள் எது ஒரு பொழுதாவது ஒரு உயிர்ப்
பொருளாக அல்லது உயிர்ப் பொருளின் பகுதியாக இருக்க வில்லை ? (1) மரக்கரி, (i1) உயிருள்ள தேரை, (iii) செப்புச் செல்பேற்றுப் பளிங்கு . (iv) இறந்த சாலி,

உயிரியலின் இயல்பும் நோக்கமும் 22. சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்களை அறிந்து, பின்னர் உயிர்
வாழ்வதற்கு ஏற்ற முறையில் தாண்டற் பேறுகளைத் தோற்று விக்கும் முதலுருவின் தன்மையை : (i) அசைவு, (ii) உறுத்
துணர்ச்சி, (iii) வளர்ச்சி, (iv) தன்மயமாக்கல், பானப்படும், 23. உயிருள்ள ஒவ்வொரு சேதனப் பொருளும், (i) ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட சுலங்களே, (ii) இழையங்களை, (iii) பல்வேறு
தொகுதிகளை, (iv) உறுப்புக்களை கொண்டுள்ளது. 24. ஒரு மனிதனுடைய வாய்க்குறியின் மேலணியிலுள்ள ஒரு கலம்
ஒரு மரவள்ளி இலையினுடைய மேற்றோலின் ஒரு கலத்திலிருந்து. (i) ஒரு சுகு (iii), குரியவுரு (ii) செ லோசுக் கலச் சுவர் (iv) உணவுப் பொருட்கள், இல் வாத விஷயத்தில் வேறுபடு
கின்றது,
2ா, தாவரக்கலமொன்றினது உருவத்தைச் சரியாக வைத்திருப்ப
தற்குப் பின்வருவனவற்றுள் எது மிகவும் பொறுப்பானதாகும் ?
(i) முதலுரு (ii) சுல்ச்சுவர் (iii) குரியவுரு [iv) சவ்வு.
26. நுணுக்குக் காட்டி கொண்டு நீர் பரிசோதிக்கும் கலங்கள்
தாவரக் கவங்களா என்பதை அறிவதற்குப் பின்வரும் நோக் கங்களில் எதை நீர் பயன்படுத்துவீர் ? (1) கலங்கள் பெரும் பாலும் ஒன்றிலிருந்து மற்றையது விடுபட்டிருக்கும். (1) கலங் களின் எல்லைகள் தடிப்பாகவும் துலக்கமாகவும் இருக்கும். *(ப்) கலங்கள் கோளவடிவமாகவும் நெருக்கமாகவும் பொதி யப்பட்டிருக்கும், (iv) கலங்களின் குழியவுரு சிறுமணிகளை
நெருக்கமாகக் கொண்டிருக்கும்.
27. பின்வருவனவற்றில் எதைக்கொண்டு ஒரு கவம் தாவரக்கலம்
என அறியமுடிகிறது ? [i] புன் வெற்றிடங்கள் (ii) கலமென்சவ்வு
(iii) இழைமணிகள் 41w) சாந்தோபில். 28. பின்வருவனவற்றுள் எது எல்லா உயிர்க் கலங்களிலும் காணப்
படுகின்றது? (i) செலுலோசுச் சுவர் =(ii) கலமென்சவ்வு
(ii) மாப்பொருள் (iv) சிளைக்கோசன்.
2. ஒரு தாவரத்தின் எல்லாப் பகுதிகளின் வெட்டு முகங்களையும்
மாணவன் ஒருவன் அவதானித்தபொழுது ஏதள்வொரு வெட்டு முகமும் கலங்களினுல் ஆனது என்று அவன் அறிகிறான். இந்த அவதானிப்பிலிருந்து பின்வரும் எந்த முடிவு சாத்தியமாகலாம் ? (i) அவதானித்த வெட்டு முகங்களிலெல்லாம் கலங்கள் காணப் படுகின்றன. (ii) இத்தாவரங்கள் கலங்களினால் ஆக்கப்பட்டன, (iii) தாவரங்கள் கலங்களினால் ஆக்கப்பட்டுள்ளன. (iv) தாவ ரங்கள் பொதுவாகக் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளன.

Page 7
அலகு - 1
30. உயிருள்ள கலம் பின்வருவனவற்றுள் எதைக் கொண்டிருக்கும்?
(i) முதலுரு மென் சவ்வு (ii) கலச்சுவர் (iii) பச்சையவுரு மணி
கள் (iv) சுருங்கத்தக்க சிறு வெற்றிடம். 31, கருவின் தொழில் யாது? (1) கலப்பிரிவில் பங்குபற்றுகிறது.
(11) பரம்பரையை நிர்ணயிக்கும் காரணிகளைக் கொண்டது. iiii) முக்கியமான தொழில்களைக் கட்டுப்படுத்துகிறது. (iv) மேற்
கூறியவை யாவும் சரியானவை' , 32, பின்வரும் எத்தொழிலை முதலுரு நடத்துகின்றது? (i) முதலுரு
வானது சுற்றாடலின் தூண்டல்களுக்கு ஏற்ற தூண்டற்பேறு களைக் காட்டுகின்றது. (ii) முதலுரு கலத்தின் வாழ்க்கை முறைகளை நடாத்துகின்றது . (iii) முதலுரு ஒட்சிசனை உபயோ கித்துக் காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றது, (iv) முதலுரு
சுலத்தை அசையச் செய்கின்றது. 33 , ஒர் விலங்குக் க லத்தில் சுருவுக்கு அன் மையாகவிருப்பதும்,
கலப்பிரிவில் பங்கு கொள் ளும் உறுப்பின் பெயர் : (i) நிறமூர்த்
தம் (ii) புன்கரு (iii) சந்ததிச்சுவடு (iv) மையமூர்த்தம். 34. எல்லா அங்கிகளும், கலங்களை யும் அவற்றின் (1) மூலாதாரப்
பகுதிகளையும் (ii) உற்பத்திப் பொருள்களையும் (iii) வழிப் பிறந்தவைகளை யும் (iv) இழையுருப்' பிரிவுத் தன்மையையும்,
கொண்டுள்ளன. 35. புறத்தோல் எதனால் ஆனது ? (1) செலுலோசு (ii) மேலணி
(iii) குயூற்றின் (iv) குழியவுரு. 36. முத லுருளில் உள்ள பெளதிகத் தன்மையை பின்வரும் எத்
தொடர் நன்றாக விளக்குகிறது ? [i] புரதங்கள் , கொழுப்புக்கள் கரைந்துள்ள 1 Mாகுபோன்ற பொருள், காபோவைதரேற்றுக்கள். (i) கனியுப்புக்கள், புரதங்கள், கொழுப்புக்கள், காபோவைத ரேற்றுக்கள், நொதியங்கள் உயிர்ச்சத்துக்களைக் கொண்ட ஒரு சிக்கலான கூழ்த் தொகுதி . (iii) காபோவைதரேற்றுக்கள் கொண்ட பல் கரைசற் கலவை, கொழுப்புக்கள், புரதங்கள், கனியுப்புக்கள். (iv) சிறிதளவு நொதியங்கள், கொழுப்புக்கள், காபோவைதரேற்றுக்கள். கனியுப்புக்களைக் கொண்ட நீர்த்தன்
மையான பொருள்.
3ா, பின்வருவனவற்றுள் பாச்சலம் பெரும்பாலும் நிரந்தர உருவத்
தைக் கொண்டிருக்கும் ? (1) செங்குருதிக் கலம் (ii) வெண்குருதிக்
கலம் (iii) காய் நார் (iv) புடைக்கலவிழையக் சுலம். 38, நுணுக்குக் காட்டியினூடாகப் பார்க்கும் பொழுது பின்வருவன
வற்றுள் எது இருப்பதைக் கொண்டு ஓரு கலம் உயிருள்ள கல

உயரியலின் இயல்பும் நோக்கமும்
மெனக் கண்டுபிடிப்பீர்? (i) புன் வெற்றிடம் (ii) குழியவுருப்
பொருட்கள் (iii) தயவுருவோட்டம் (iv) கரு . 79. ஒரு விலங்குக் கலத்தில் பின்வருவனவற்றில் எதைக் காண
முடியாதிருக்கக்கூடும் ? 11) புன் வெற்றிடம் (ii. இழைமணி
(iii) கொழுப்புக் குமிழ்கள் (iv) செ லுலோசுக் கலச்சுவர், 40, பின்வருவன வற்றில் எந்த வாக்கியம் மற்றும் ஏனையவற்றைக்
காட்டிலும் வித்தியாசமான வகையைச் சேர்ந்தது எனக் கருதலாம் ? (1) உயிருள்ளவைகள் இனப்பெருக்கம் செய்யும், %[H) உயிருள்ளவைகள் கலங்களால் ஆன al, (iii) உயிருள்ள ஓ3வகள் உறுத்துணர்ச்சி உள்ளவை, (iv) கடயிருள்ளவைகள் வளரும்.
அலகு 2 இலையினுடைய அமைப்பும் பச்சிலையமும் 1, ஆய்வுகூடத்தில், ஒரு பச்சை இலையிலிருந்து பச்சிலையத்தை
அகற்றுவதற்கு: [1) மதுசாரத்தில் (ii) அயோடீனில் (iii) நீரில் (iv) சாயத்தில், அலிக்கின்றோம். ஒரு இலையிலுள்ள ஒரு சோடி. சுாவற் தலங்களுக்கிடையேயுள்ள துவாரம்: [i] பட்டை வாய் (ii) இன்: வாய் (iii) நீர் செல்
துளை (iv) வாயு உட்புகு வழி, என அழைக்கப்படும். 3. வெவ்வேறு இலைகளின் அசுப்பக்க மேற்றோலை நுணுக்குக் காட்டி
பபிலே ஒரு மாணவன் பார்த்தபொழுது ஒரு மேற்றே ளின் காவல் சுலங்கள் நீண் டும் டம்பல் வடிவமாகவும் காணப்பட்டது. பின் வரும் எந்தத் தாவரத்தின் இலையாக அது இருக்கலாம் ? (i) மா
(ii) தென்னை (iii) அவரை (iv) கத்தரி, 4. எல்லாப் பச்சைத் தாவரங்களிலுமிருக்கும் நிறப்பொருள்!
(i1 வெண் ணுருமணிகள், (ii) நிறவுருமணிகள், (iii, குளோர
பில், (iv) உருமணி , எனப்படும், 5. இலையின் புறப்பக்க (பேற்றோலுக்கு உட்புறமாக நீண்ட கலங்
கனலான படைiை: (i) சடற்பநேசுப் புடைக்க விழை யம், (ii) வெளிக்காற் புடைக்கபே விழையம், [iii) காவற் களங்கள், (iv) அசப்பக்க யேற்றேல், என அழைக்கப்படும், இஃபயில் வாயுப் பரிமாற்றம்: (i) புறத்தோல், (ii) புறப் பக்க மேற்றேல்,- (iii) அகப்பக்க மேற்ரேல் , (iv) இஃலவாயில், மூலம் நடைபெறுகின்றது.

Page 8
அலகு - 2
7. பச்சைய உருமணிகள்: (1) அகப்பக்க மேற்ரோலில் (ii) புறப்
பக்க மேற்றோலில் (iii) புறத் தோளில் (iv) காவற் கலங் களில் காணப்படும்.
8. ஒரு கணுவிலிருந்து ஒன்றுக்கொன்று குறுக்காகத் தோன்றும்
இரு இலைகளின் ஒழுங்கை எதிரான ஒழுங்கென அழைக்கப் படுகின்றது. எதிரான ஒழுங்கிலிருக்கும் சோடியிலே சளின் நீள் தளம் அடுத்த சோடி இலைகளின் நீள் தளத்திற்குச் செங்குத் தாயிருக்குமாயின் அவ்வொழுங்கை: (i) ஓன்றுவிட்ட (ii) சுற் றன (iii) சதபத்திரவுரு (iv) எதிரான, ஒழுங்கு எனப்படும், 9, தற்பாதுகாப்பிற்கென மாற்றியமைக்கப்பட்ட தண்டு: (i) அல்லி (ii) றோசா (iii) நாகதாளி (iv) கத்தரியிற், காணப்படுகின்றது.
10. ஒரு வித்திலைத் தாவரத்தின் இலையின் நரம்புகள் இருவித்திலைத்
தாவரத்திலிருந்து ஒன்றுக்கொன்று: (1) செங்குத்தாக (1) சமாந்திரமாக (iii) வலையுருவாக (iv) தனியாயிருப்பதில்,
மாறுபடுகின்றது. 11. இலையிற்குப் பாதுகாப்பளிக்கும் பகுதி: (1) வேலிக்காற்புடைக்
கல விழையம் (ii) கடற் பஞ்சுப் புடைக்கல விழையப் (iii) மேற்
றோல் (iv) கடத்தும் தொகுதி, ஆகும்,
12. ஒரு சாதாரண மத்திய கால நிலைத் தாவரத்தின் புறவகப் பக்க
மான இலையின் இஃலவாயில்கள்: (i) புறப்பக்க மேற்றேலில்) கூடுதலாக (ii) புற அகப்பக்க மேற்றோல்களில் சமனாக (iii) அகப்பக்க மேற்றேலில் கூடுத லாக (iv) புறப்பக்க மேற்
றோலில் மட்டுமே, காணப்படுகின்றன. 13. இலைவாயினூடாக ஒட்சிசன்: 1) காலையில் (ii) மத்தியானத்
தில் (iii) இரவில் (iv) மாலை நேரத்தில், வெளியேற்றப்படுவ தில்லை,
இலைவாயில்கள்: (1) இரவில் (ii) மத்தியானத்தில் (iii) காலை
பில் (iv) மாலை நேரத்தில், நன்றாகத் திறந்திருக்கும், 15. இலையின் பின்வரும் எப்பகுதி மெழுகினால் அல்லது ஒரு
மெல்லிய மெழுகுப் பொருட் படையினால் ஆக்கப்பட்டுள்ளது ? (i) வேலிக்காற் புடைக்கல் விழையம் (ii) கடற் பஞ்சுப் புடைக்
சுல விழையம் (iii) நரம்புகள் (iv) புறத்தோல்.. 16. பின்வரும் இலைகளிற் எவ்விலை மற்றளிலைகளிலிருந்து நரம்ப
மைப்பில் மாறுபடுகின்றது ? (1) வாழை (ii) புல் (ii) சோளம் (iv) வேம்பு.

இ ையினுடைய அமைப்பும் பச்சிலையமும்
17. ஒரு பலகையால் மூடப்பட்ட ஒரு புற்தரைப் பகுதி பழுப்பு
நிறமுடையதாத இருக்கும். இதற்குப் பின்வருவன வற்றில் எது காரணமாயிருக்கலாம் ? (i) மாப்பொருளைத் தயாரிப்ப தற்கு இதற்குப் போதிய காபனீரொட்சைட்டு சிடைப்பதில்லை. (ii) இதற்கு வளியுடன் போதிய தொடர்பு இருப்பதில்லை. (iii) பலகையினால் பச்சிலையம் உறிஞ்சப்படுகிறது. (iv) பசிசி
பேயாம் தயாரிப்பிற்குப் போதிய ஒளியை அது பெறுவதில். 14, பின்வரும் எந்த இலையில் இலைவாய்கள் அதன் மேற்பக்க மேற்
பரப்பில் இருக்கலாம் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?
(i) தாமரை (ii) கரும்பு (iii) காசித்தும்பை (iv) மரவள்ளி,
19, ஒரு பச்சை இலையில், உதாரணமாக மரவள்ளி இலையொன்றில்
பச்சயவுருவங்களில் மிகவுயர்ந்த செறிவு: (i) கலங்களின் மேற் புறமேற்றேல் படையிற் காணப்படும். (i) கலங்களின் கடற்பஞ் சுப் படையிற் காணப்படும், (iii) கலங்களின் வேலிக்காற் படை பிற் காணப்படும். (iv) கலங்களின் கீழ்ப்புற மேற்றோற் படை
யிற் காணப்படும். 20. ஒரு கூட்டம் பச்சைப் புற்கள் ஒரு வார காலத்திற்கு ஒரு
பலகையினால் மூடப்பட்டது. அப்பலகையின் கீழிருந்து புற்கள் மஞ்சள் (வெண் ணிறமாக மாறின , இம் மஞ்சள் வெண்ணிறம் ILண்டாகக் காரணம்: (i) கரற்றினும் சாந்தோபில்லு மில் லாமை, (ii) அந்தோசயனின் இல் லாமை (iii) குளோரபில்
Xம் Yம் இன்மை (iv) இவை அனைத்தும் இன்மை, 21. ஒரு காட்டிலுள்ள பச்சைத்தாவரங்களில் தொகுக்கப்படுகின்ற
குளுக்கோசின் அளவைப் பாதிக்கும் நிபந்தனைகளில் அக்காட்டி லுள்ள எல்லாத் தாவரங்களுக்கும் சார்பாக உறுதியாக இருப் பது யாதெனில்: (i) நீர் (ii) குளோரபில் (ii) ஒளி (iv) காப
னீரொட்சைட்டு. 22, பின்வருவனவற்றுள் எதன் இலைகளின் மேற்றோலில் பச்சைய
வருவங்கள் உண்டு ? (i) நீர்த்தாவரங்களும், நிழலை நாடி வாழும் தாவரங்களும் (ii) இருவித்திலைத் தாவரங்கள் (iii) ஒரு வித்திலைத் தாவரங்கள் (iv) ஒரு வித்திலைத் தாவரங்களும் இரு வித்திலைத் தாவரங்களும்.
23. துணுக்குக் காட்டியைக் கொண்டு ஒரு மரவள்ளி இலையின் மேற்
றேலுக்குரிய கலங்களை உரித்துப் பார்த்தபொழுது அது இல்ல யின் மேற்பாகத்திலிருந்து எடுக்கப்பட்டது என ஒரு மாணவன் கூறினான். பின்வருவனவற்றில் எது அவன் சற்றுக்குச் சிறந்த சான்றாக அமைந்திருக்கும் : (i) மேற்றே.லு சகுரிய கலங்களின்

Page 9
அலகு - 2
பருமன் (ii) மேற்ரே லுக்குரிய கலங்களின் தடிப்பு (iii)
வாய்களின் எண் ணிக்கை (iv) புறத்தோலின் தடிப்பு. 24. ஒரு மாணவன் இலேப்பின் குறுக்கு வெட்டு முகத்தைப் பார்க்கும்
போது, அங்கே காணப்பட்ட ஒரு கலக்கூட்டத்தை ஒழுங்கற்ற தெனவும், ஐதாக அடுக்கப்பட்டிருக்கின்ற தெனவும், பச்சைய வுருக்களைக் கொண்டிருக்கின்ற தெனவும் விவரித்தான். இதைக் கொண்டு அவன் விவரித்த இழையம் பின்வருவனவற்றில் எதில் ஒன்றாகவிருக்கலாம் ?1) கடற்பஞ்சுப் புடைக்கல விழையம்
(ii) கலனிழையம் (iii) வேலிக்காலிழையம் (iv) உரியவிரையம். 33, 3ரு பச்சையிலேயரின் நிறமூட்டாத 4ஒரு வெட்டுமுகத்தை துணுக்
குக் காட்டியபினூடாகப் பார்த்துப் பின் வரு வனவற்றை ஒரு மாணவன் அவதானித்தான். பின் வரும் கூற்றுக்களில் எது' அவன் அவதானித்ததை மட்டும் தழுவாததாயிருக்கலாம் ? (1) அவ் வெட்டுமுகத்தின் கலங்கள் யாவற்றிலும் பச்சை நிற முடைய துணிக்கைகள் சமமாகப் பரவியிருக்கவில்லை. (ii) சில! பெற்றோற் கலங்கள், பச்சை நிறமற்றவைகளாய் இருந்தன. (iii மாப்பொருள் தயாரித்தலுக்கு முக்கியமான இடம் நீண்ட சுலங்கள் ஆகும். (iv) ஐதாக அடுக்கப்பட்ட காலங்கள் உள்ள மேற்றோற் பகுதியில் கூடியளவு பச்சைநிறக் கலங்கள் இருந்தன.
அலகு 3 ஒளித்தொகுப்பிற்குத் தேவையான நிபந்தனைகள் 1, ஏழ்ளித்தொகுப்புக்குத் தேவையாக்கரா | மூலப் பொருட்களைப்
பெறும் ஒரு ஓரத்தின் இரு பகுதிகள்: (i 1 பூக்களும் இப்பல களும் (ii) வேர்களும் கிளைகளும் (iii) வேரும் இலைகளும்
(iv) அடிமரமும் பூக்களும், ஆகும். 2. காபோவைதரேற்றுத் தயாரிப்பதற்குப் பச்சையமுள்ள தாவரங்
களுக்குக் காபனீரொட்சைட்டும்; (i) நீரும் (ii) ஒட்சிசனும் (iii) நைதரசனும் (iv) கனிப்பொருட்களும், தேவை. இருட்டில் ஒரு பச்சையமுள்ள தாவரம் வெளிவிடும் கழிவுப் பொருள்; (i) ஐதரசன் (11) காபனீரொட்சைட்டு (iii) ஒட்
சிசன் (iv) னந்தரசன். 4. மீன் தொட்டியில் வாழும் பச்சையமுள்ள தாவரங்களுக்கு மீன்
கள் எதைக் கொடுப்பதால் உதவியாக அமைகின்றன ? (i) ஓட் சிசன் (ii) உண வு (iii) காபனீரொட்சைட்டு (iv) கட்வுப் | பொருட்கள் .

ஒளித்தொகுப்பிற்குத் தேவையான நிபந்தனைகள்
5. ஒளித் தொகுப்பில் ஈடுபடுவது நீர், காபனீரொட்சைட்டு, சூரிய
னிலிருந்து பெறும் சத்தி, அதோடு களக்கியாக அமையும்: (1) ஒளி (ii) போசணை உப்புக்கள் (ui) பச்சையம் (iv) ஒட்சிசன். 6. பச்சையமுள்ள தாவரம் உணவு தயாரிப்பதற்கு உபயோகிக்கும்
மூலப் பொருட்கள் நீரும்: (1) ஒட்சிசனும் (ii) பச்சையமும் (iii) காபனீரொட்சைட்டும் (iv) சூரிய ஒளியும், 7. ஒளித்தொகுப்பின்போது பக்கவிளைவுப் பொருளாக வெளி
விடப்படும் வாயு: (i) ஒட்சிசன் (ii) நைதரசன் (iii) ஐதரசன் (iv) காபனீரொட்சைட்டு..! 8. ஒளித்தொகுப்புச் செய்முறை ஒரு தாவரத்தின் ஏனைய பிர
தான தொழிற்பாடுகளிலிருந்து பின்வரும் எக்காரணத்தால் மாறுபட்டதாக இருக்கும் ? (1) நீர் இச்செய்முறைக்கு அவ சியம். (1) நொதிச் சத்துக்கள் இச்செய்முறைக்கு அவசியம் (ii!) அசேதனப் பொருட்கள் மாற்றமடைந்து சேதன போச ணைப் பொருட்களாவது (iv) இச் செய்முறையின் விகிதத்தை இலைவாயின் அளவு கட்டுப்படுத்துவது.
ஓ, ஒளித்தொகுப்பில் பச்சையம் எடுக்கும் பங்கிற்கு: (i) சுவாசித்
தலில் குளுக்கோசின் , (ii) சமிபாட்டில் தயலின் (iii) ஒளித் தொகுப்பில் காபனீரொட்சைட்டு (iv) கொழுப்பின் சமிபாட் டில் பித்தம், எடுக்கும் பங்கிற்கு ஒப்பிடலாம்,
1), இலைககாரில் உண்டாகும் மாப்பொருள் எப்போதும், அவற்றில்!
தங்குவதில்லை என்பதைப் பின்வரும் வாக்கியங்களில் எது நன் ருகக் காட்டும் ? (i) இலைகள் பச்சை நிறம் உள்ளவை, ஆனால் மாப்பொருள் வெண்மையான து. (ii) இலைகள் அவற்றின் நரம் பமைப்பால் காட்டப்பட்டபடி, விரிவான கடத்தும் தொகு தியை உடையத3வ (iii) தாவரங்களிலிருந்து காலையில் பறிக் சுப்பட்ட இலைகளை அற்ககோலிற் கொதிக்க வைத்துப் பின்னர் அவைக்கு அயன் சேர்த்தால் அவை நீலம் கலந்த ஒள தாவாக மாறுவதில்லை. iv1 தாவரங்களிலிருந்து மாலையில் பறிக்கப்பட்ட இலைகளை அற்ககோளிற் கொதிக்க வைத்து, பின்னர் அவைக்கு
அயடீன் சேர்த்தால் அவை நீலம் கலந்த ஊதாவாக மாறும். 11. தாவரங்கள் மாப்பொருள் தயாரிப்பதற்குப் பின்வரும் நிபந்.
தங்களுள் எது தேவையில்லை ? (1) தாவரத்திற்கு ஒளிபடவைக் கப்படவேண்டும். (ii) தாவரத்திற்கு மண் வேண்டும். (iii) தாவ ரத்திலே குளோரோபில் இருத்தல் வேண்டும்." (iv) தாவரத் திற்கு நீர் தேவை ,

Page 10
அலகு - 3
12. ஒளித்தொகுப்பின் போது ஒளிச்சத்தி பயன்படுத்தப்படுவது:
11) காபனீரொட்சைட்டை காபனாகவும் ஒட்சிசனாகவும் பிரிப்ப தற்கு (ii) காபனீரொட்சைட்டையும் நீரையும் சேரச் செய் தற்கு (iii) நீரை ஐதரசனாகவும் ஒட்சிசாசுவும் பிரிக்கச்செய்வ தற்கு - (iv) வளிமண்டலத்திலிருந்து காபனீரொட்சைட்டை
உறிஞ்சுவதற்கு. 13. ஒளித்தொகுப்புச் செய்முறையைப் பின்வரும் தாக்கங்களில் எது
சிறப்பாக விளங்குகின்றது ? (1) காபனீரொட்சைட்டு + நீர் + சத்தி -> மாப்பொருள் + ஓட்சிசன்
சக்தி (ii) காபனீரொட்சைட்டு + நீர் -
--> மாப்பொருள் + பச்சையம்
ஒட்சிசன் (iii) காபனீரொட்சைட்டு+ நீர் !
-ஓளிச்சத்தி
-- குளுக்கோசு +-- பச்சையம்
ஒட்சிசன்
(iv) காபனீரொட்சைட்டு+நர் -
ஒளி
பச்சையம் = குளுக்கோசு +
ஒட்சிசன் + சத்தி 14. அமிலத் தன்மையாக இருக்கும் போது புரோமோதைமோல்
நீலம், மஞ்சள் நிறமாக மாறும். ஒரு பரிசோதனைக் குழாய்க்குள் சுதரில்லாக் கிளைகளைப் புரோமோனதமோல் நிலத்தில் அமிழ்த்தி வைத்து, ஒரு மாண வன் அதனுள் ஊதிப் பின் அதைச் சூரிய ஒளியில் ஆறு மணித்தியாலங்களுக்கு வைத்தால், பின்வரும் எந்த அவதானிப்பை அவன் குறிப்பிடுவான் ? [i> ஒரு நிலையிலும் ஒரு மாற்றமும் இல்லை. (ii) ஊதும்பொழுது ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் திறந்து வைத்தவுடன் இக்கரைசல் மஞ்சளாக மாறும். (iii) கன தியவுடன் கரைசல் மஞ்சளாக மாறியது, பின் திறந்து வைத்தபோது ஒரு மாற்றமும் உண்டாகவில்லை, (iv) பதினவுடன் இக்கரைசல் மஞ்சள் நிறமாகவும், பின்
திறந்து வைத்தவுடன் பச்சை நிறம் நீலமாகவும் மாறியது. 15. ஓஒளித்தொகுப்பிற்குத் தேவையான சத்தி பெறப்படுவது எது
லிருந்து ? (i) நீர் (ii) இலைகள் (iii) மண் (iv) சூரிய ஒளி. 16. ஒரு வித்திலைத் தண்டு எந்தப் பகுதியில் சேமிப்பு உணவைக்
கொண்டுள்ளது? (i) கணு (ii) நார்க்கலன் கட்டுக்கள் (iii) கிடை
(iv) கீழ்ப்புற வல்லருக் கலவிழையம். 17. ஒளித் தொகுப்பு முறையைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
500; + 5 H:0-> C5 Hz 0 + 50:

ஒளித்தொகுப்பிற்குத் தேவையான நிபந்தனைகள்
1/
காபனீரொட்சைட்டின் மூலக் கூற்று நிறை 44, நீரினது 18. இத்தரவிலிருந்து: (iv) தாவரங்கள் தங்கள் உணவிற் பெரும் பகுதியை மண்ணிலிருந்து எடுக்கின்றன. (ii) ஒரு மரத்தின் பெரும் பகுதியான (நிறையால்) பதார்த்தங்கள் மண்ணிலிருந்து பெறப்படும், (iii) ஒரு மரத்தில் உள்ள வைரத்தின் அளவிற் கும், நீர், காபனீரொட்சைட்டு என்பவற்றின் அளவிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. (iv) உலர்ந்த மரத்தின் பெரும் பகு தியான நிறையால்) பதார்த்தங்கள் வளியிலிருந்து பெறப்
படும், என நாம் முடிவு செய்யலாம், 18. ஒரு காசித்தும்பைச் செடி இருட்டில் இரண்டு நாட்களுக்கு
வைக்கப்பட்டது. இத் தாவரத்திலிருந்து பறிக்கப்பட்ட இலைகள் அற்ககோலிற் கொதிக்க வைக்கப்பட்டுப் பின்னர் அவற்றிற்கு அயடீன் சேர்க்கப்பட்டபோது. நீல நிறம் தோன்றவில்லை. இந்த அவதானிப்புப் பெரும்பாலும் எதைக் காட்டுகிறது ? (i) தயாரிக்கப்பட்ட உணவுக் குறைவால் தாவரம் இறந்து விட்டது. (ii) இருட்டில் இருந்த பொழுது தாவரத்தின் சுவா சம் நின்று விட்டது. (iii) மாப்பொருள் ஒளியில்லாதபோது தயாரிக்கப்படவில்லை. (iv) மாப்பொருளுக்கு அயடீன் பரிசோ
தங்க நம்பிக்கை வாய்ந்ததல்ல. 19. ஒரு வாழிடத்தில் பின்வரும் ஆக்கக் கூறுகளில் எது அங்கு
வளரும் பச்சைத்தாhரம் ஒன்றிற்கு மிகக் குறைந்த முக்கிய மானதென நாம் கருதலாம் ? [i] ஒட்சிசன் வாயு (i1) மா
ணீர் (iii) நைதரசன் வாயு (iv) காபனீரொட்சைட்டு. 20. மாணவரொருவர், காலை நேரங்களில் ஒளித்தொகுப்பு நடை
பெறுகிறதா என்பதை அறிய விரும்பினார். ஓளித்தொகுப்பு நடைபெற்றிருந்தால் பாய்பொருள் தோன்றியிருக்கும் என்று கருதிக் கொண்டார். அவர் சூரிய ஒளி பட்டுக் கொண்டிருந்த தாவரம் ஒன்றிலிருந்து பத்து பச்சை இப்ப களைக் கொய்து. அவைகளை நிறமாற்றி அயடீன் கரைசலைக் கொண்டு சோதித் தார், எட்டு இவைகள் மாப்பொருள் இருப்பதைத் தெளிவாகக் காட்டின, இந்தப் பெறுபேற்றில் மட்டும் இருந்தே இலைகள் ஒளித்தொகுப்பு நிகழ்த்தின என்ற முடிவுக்கு வந்தார். அவரின் முடிவு, (1) உறுதியானது, ஏனென்றால் ஒளித் தொகுப்பிற்கு வேண்டிய நிபந்தனைகள் எல்லாவற்றையும் இலைகள் பெற்றி ருந்தன. (ii) உறுதியானது, ஏனென்றால் மாப்பொருளே ஒளித் தொகுப்பின் இறுதி விளைவுப் பொருளாகும். (ii) உறுதி யற்றது, ஏனென்றால் இலைகளில் ஒளிபடுமுன் அவைகளை இருட் டில் வைத்து மாப்பொருள் இருக்கின்றதா என்று சோதிக்க வில்லை. (iv) உறுதியற்றது, ஏனென்றால் தனது பரிசோத னேயை அவர் மீண்டும் செய்யவில்லை.

Page 11
அலகு 3
"சாட்சைட்" (ii) ஒக்கும் வகைதிக்கு மிசம்
21. சாதாரண நிலைகளில் உணவு உற்பத்திக்கு மிகக் கடுமையான
கட்டுப்பாட்டை உண்டாக்கும் வளிமண்டல வாயுவானது: (i) நைதரசன் (ii) ஒட்சிசன் (iii) ஐதரசன் (iv) காபனி
ரொட்சைட்டு. 22. ஒளிபடக்கூடியதாக வளரும் நாற்றுக்கள் அதே இனத்தைச்
சேர்ந்த ஒரே வயதுடைய ஆனால் முற்றாக இருட்டில் வளரும் நாற்றுக்களிலும் பார்க்கக் கட்டையானவை, பின்வரு வனவற் றில் எதை இத் தோற்றப்பாட்டிற்கு மிகவும் பொருத்தமான காரணமெனக் கொள்ள லாம் ? (i) கலங்கள் நீட்சியடைதலை! ஓளி தடை செய்கின்றது. (ii) உணளின் உபயோகிப்பை ஓளி தடை செய்கின்றது. iii) சுவாச இயக்கத்தின் வேகத்தை ஒளி கூட்டுகின்றது. (iv) மாப்பொருள் தோன்றும் வேகத்தை
ஒளி காட்டுகின்றது. 23, போல்சம் தாவரம் ஒன்று இரு நாட்களாக இருட்டான ஓர்
இடத்தில் வைக்கப்பட்டது. பின் தாவரத்திலிருந்து 10 இலைகள் அகற்றப்பட்டன. அவற்றை நீரிற் கொதிக்கவைத்து அயடீன் கரைசல் இடப்பட்டது. நீல நிறம் தோன்றவில்லை. இப் பரி சோதனையிலிருந்து (1) மாப்பொருள் இருப்பதை அறிந்து கொள்ளுவதற்கு அயடீன் சோதனை உதவாது. (ii) மாப் பொருள் உற்பத்தி இருட்டில் நடைபெறுவதில்லை. (iii) போல் சம் தாவரம் அதிக நேரத்திற்கு இருட்டில் வைக்கப்பட்டது . (iv) மேற்கூறிய எந்த முடிவையும் அடையமுடியாது என
முடிவு செய்துகொள்ளலாம், 24, ஒளி புகவிடுகின்ற ஒரு கண்ணடிப் போத்தலில் நீரை நிரப்பிய
பின் அது வெறுமையாக்கப்பட்டது. அதனுள் ஒரு மெழுகு திரியைக் கொழுத்தி அது அணையும் வரையும் எரியவிடப் பட்டது, எரிகான்ற இரண்டாவது மெழுகுதிரியை உள்ளே வைத்த போது அதுவும் விரைவாக அணைந்துவிட்டது. ஒருசில பச்சை இலைகளை அப் போத்தலினுள் இட்டு காற்று உட்புகாதவாறு சீலிடப்பட்டது. அதன் பின்னர் அது நான்கு மணித்தியாலங் களுக்குச் சூரிய ஒளி படும்படி வைக்கப்பட்டது. இப்பொழுது எரியும் ஒரு மெழுகுதிரி அப் போத்தலினுட் சிறிது நேரத்திற்குத் தொடர்ந்து எரிய விடப்பட்டது. வெவ்வேறு தாவரங்களில் ருந்து பச்சை இலைகளை உபயோகித்து இப்பரிசோதனையை மீண் டும் மீண்டும் செய்த பொழுது ஒரே மாதிரியான பெறுபேறுகள் தான் கிடைத்தன. மேற்கூறிய தரவில் மட்டும் இருந்து பின் வரும் எம் முடிவைச் செய்து கொள்ளலாம், (1) பச்சை இலைகள் ஒட்சிசனே வெளிவிடுகின்றன. (ii) பச்சை இலைகள் காபனீரொட்சைட்டை உள்ளே எடுத்துக்கொண்டு ஒட்

ஒளித் தொகுப்பிற்குத் தேவையான நிபந்தனைகள்
| 13
சிசனை வெளிவிடுகின்றன. (iii) பச்சை இலைகள் ஒளித்தொகுப்
பைச் செய்கின்றன. (iv) மேற்கூறியவற்றுள் ஒன்றுமில்லை.
25. ஒளித்தொகுப்பைப் படிக்கும்போது ஒளித்தொகுப்புக்கு நீர்
தேவை என்பதை நாம் பரிசோதனை மூலம் காட்டுவதில்லை. ஏனெனில், (i) நீரை ஒரு கட்டுப்பாட்டுக்கு ஒழுங்கு செய்வது சாத்தியமானதல்ல . (ii) நீர் ஐதரசனாகவும் ஒட்சிசனாகவும் பிரிக் கப்படுகிறது. (iii) ஒளித்தொகுப்பு எதிர்த்தாக்கத்தினுள் நீர் போகின்றதென்பது தெரிந்ததே, (iv) உயிருள்ள பொருட்க ளில் எல்லா எதிர்த்தாக்கங்களுக்கும் நீர் தேவையெனக் கரு தப் படுகிறது.
26, பச்சை இலைகளை நிற நீக்குவதற்காக அற்ககோலை உபயோகிப்
பதற்குப் பின்வருவனவற்றுள் எது மிகச் சிறந்த காரணத்தைத் தருகிறது ? (1) பல பொருட்களுக்கு அற்ககோல் சுரைதிரவமா கும், (ii) பச்சைய உருமணிகள் அற்ககோலிற் கரைகின்றன, (iii) பச்சைநிறப் பொருட்களைக் கொண்டுள்ள கலங்கள் அற்க கோலில் இறந்துவிடுகின்றன, (iv) பச்சைய உருமணிகளிலுள்ள நிறப்பொருள் கள் அற்ககோலிற் கரைகின்றன.
27, இருட்டில் வளர்ந்தனவாயும் குளோரபில் இல்லாதனவாயும்
உள்ள நாற்றுக்களும் குறைவாக விருத்தி அடைந்துள்ளன என்று கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு குளோரோபில்லின் தொழில் சம்பந்தமாக எக்கருதுகோளை நீர் ஆக்குவீர் ? (i) குளோ ரபிலை உண்டாக்குவதற்கு ஒளி தேவையாயிருக்கலாம், (ii) மாப் பொருட்களை உண்டாக்கக் குளோரபில் தேவையாக இருக்க லாம், (iii) மாப்பொருளை உண்டாக்கக் குளோரபில் லும் ஒளி யும் தேவை. (iv) மேற்கூறிய எதுவும் இல்லை,
28. தேக்கமரக் காடுகள் மிக அடர்த்தியாக இருப்பதால் கீழ் வளர்ச்
சிகள் அதிகம் விருத்தி அடைவதில்லை. இக் கீழ் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணி: (i) ஒளி (ii) நீர் (iii) மண் (iv) இடம்.
29, மூன்று நாட்களுக்கு இருட்டில் வைக்கப்பட்ட காசித்தும்பைத்
தாவரம் ஒன்று மறு நாட் காலையில் ஒன்பது மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையும் ஒளியில் வைக்கப்பட்டது. இத் தாவரத்திலிருந்து 4 இலைக்கூட்டங்கள் 4 நேரத்திற் கொய்யப் பட்டது. இவை திறமிகற்றப்பட்டு அயடீன் உபயோகித்து "மாப்பொருளுக்குச் சோதிக்கப்பட்டது. இஃபகளில், தயாரிக்கப் பட்ட மாப்பொருள் எந்நேரமும் தங்குவதில்லை என்பதற்குப் பின்வரும் எந்த இலைக்கூட்டம் சிறந்த சான்றாகும்?

Page 12
அலகு-3 (1) அதேநாட் பகல் 12 மணிக்குக் கொய்யப்பட்ட இலைக் கூட் டம். (ii) அதே நாட் பிற்பகல் 2 மணிக்குக் கொய்யப்பட்ட இலைக்கூட்டம். (iii) அதேநாட் காலை 9 மணிக்குக் கொய்யப் பட்ட இலைக்கூட்டம். (iv) அடுத்த நாட் காலை 5 மணிக்குக்
கொய்யப்பட்ட இலைக்கூட்டம், 30, பின்வருவனவற்றுள் எது காரண இயல்புத் தொடர்பினை நன்கு
காட்டுகிறது ? (1) தாவரங்கள் நீரைக் கடத்துகின்றன. (ii) தாவரங்கள் ஒளித்தொகுப்பைச் செய்கின்றன. தாவரங்கள் ஒட்சிசனை விடுகின்றன. (iii) தாவரங்களில் ஆவியுயிர்ப்பு நடை பெறுகிறது. தாவரங்கள் கனியுப்புக்களை உறுஞ்சுகின்றன. (iv)
அங்கிகள் சுவாசக்கின்றன. அங்கிகள் ஒட்சிசனைஉறுஞ்சுகின்றன. 31. ஒளித்தொகுப்புக்கு வேண்டிய நிபந்தனைகள் ஒரு தாவரத்துக்கு
அளிக்கப்பட்டபோது பின்வரும் எந்த முறை ஒளித்தொகுப்பி னால் எடை கூடுகிறது என்பதற்குச் சிறந்த சான்றளிக்கும் ? (i) இத் தாவரத்தின் இலைகளின் எடையைக் காலையிலும் வேறுசில இலைகளின் எடையை மாலையிலும் அறிதல். (ii) இத் தாவரத்தின் ஒரு இலையின் எடையைக் காலையிலும் அதேமாதிரி யான வேறொரு இலையின் எடையை மாலையிலும் அறிதல். (iii) தாவரத்தின் 10 இலைகளின் AL கூர் நிறையைக் காலையிலும் அதே மாதிரியான வேறு 10 இலேகனின் சடலர் நிறையை மாலை யிலும் அறிதல் (iv) இத்தாவரத்தின் இலைகளின் 100 ச, மீ. விட்ட அளவுள்ள வட்டத் தட்டு வடிவான பகுதிகளின் உடலர் நிறையைக் காலையிலும் இலைகளின் 100 அதே மாதிரியான பகுதி
களின் உவர் நிறையை Lமாலையிலும் அறிதல். 32. ஒரு பாத்திரம் வகுப்பிலிருக்கும்போது அதிலிருக்கும் நீரிலுள்ள
ஐதரில்லாத் தண்டின் வெட்டிய முனையிலிருந்து வாயுக்குமிழிகள் வெளிவரும் வீதம் அவதானிக்கப்பட்டது. ஐதரில்லாத் தாவரம் உள்ள பாத்திரம் வெளியில் வைக்கப்பட்ட பொழுது வாயுக் குமிழிகள் வெளிவரும் வீதம் அதிகரித்ததுமல்லாமல், நீரின் வெப்பமும் கூடியது. இச்சான் றிலிருந்து கொள்ளக்கூடிய தகுந்த முடிவு என்னவென்றால், (1) வெப்பம் கூட ஐதரில்லாவில் ஒளித் தொகுப்பு வீதம் கூடுகிறது . (ii) ஒளியின் செறிவு கூடும்போது ஐதரில்லாவில் ஒளித்தொகுப்பு வீதம் கூடுகிறது. (iii) ஒளிச் செறிவும் வெப்பமும் கூட ஐதரில்லாவி ல் ஒளித்தொகுப்பு வீதம்
கூடுகிறது. (iv) மேற்கூறிய எந்த முடிவுக்கும் வரமுடியாது . 33. குளோரபில்லிற்கும் மாப்பொருளுக்கும் உள்ள தொடர்பைப்
பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது மிகவும் சரியான கூற்றென

ஓளித் தொகுப்பிற்குத் தேவையான நிபந்தனைகள்
15
நீர் தெரிவு செய்வீர் ? (1) குளோரபில் காணப்படும் இடங்க ளில் மாப்பொருளும் எப்பொழுதும் காணப்படும் (ii) மாப் பொருள் காணப்படும் இடங்களில் குளோரபிரம் எப்பொழு தும் காணப்படும் lli1 குளோரபில் காணப்படும் இடங்களில் மாப்பொருள் எப்பொழுதும் காணப்படுவதில்லை, iv மாப் பொருள் காணப்படாத இடங்களில் குளோரபில்லும் காணப் படுவதில்லை.
34. ஒளியில் வைக்கப்பட்ட பச்சையிலை ஒன்றின் இலைக்காம்பினது.
உரியக்கலங்களினூடாக வரும் பதார்த்தத்தைக் காலை 6 மணி தொடக்கம் அடுத்த நாள் காலை 6 மணி வரை குறிப்பிட்ட இடைவெளிகளிற் சேகரித்து, அவற்றைக் குளுக்கோசிற்குப் பரிசோதித்தபொழுது அப்பதார்த்தத்தில் குளுக்கோசினது மிகக் கூடிய செறிவு காணப்படும் நேரங்கள் (1) காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை (ii) காலை 4 மணி தொடக் சும் காலை 11 மணிவரை (iii) மாலை 3 மணி தொடக்கம் நள் மளிரவு 12 மணிவரை (iv) நள்ளிரவு 12 மணி தொடக்கம்
மாலை 4 மணி வரை.
அலகு 4 உணவு (வகையும், சேகரிப்பும், பரிசோதித்தலும்) 1. ஒரு பசிய தாவரம் நைத்திரேற்றை உபயோகிப்பது எதற்கு ? * {11 புரதம் தயார் செய்வதற்கு (ii) மாப்பொருள் தயார்
செய்வதற்கு (iii) சுவாசித்தலுக்கு (iv) ஆவியுயிர்ப்பிற்கு. 2, பசிய தாவரங்கள் காபோவைதரேற்றுக்களைப் பிரதானமாகச்
சேமிப்பது எதுவாக ? (i) கொழுப்பு (ii) கனிப்பொருள் (iii) புர. தங்கள் (iv) மாப்பொருள்,
J, பொதுவாக எல்லா உயிருள்ள பொருள்களினதும் உணவுப் பங்கீடு எதில் தங்கியிருக்கும் ? (i) செலுலோசு (ii) பச்சையம் (iii) கருவினிறப் பொருள் (iv) கலவுரு 4. காபோவைதரேற்றிலோ அல்லது கொழுப்பிலோ இல்லாமல்,
ஆனாற் புரதத்தில் காணப்படுகின்ற ஒரு மூலகம்: fi) பொசுபரசு (ii) கல்சியம் (iii) நைதரசன் (iv) ஒட்சிசன். 5. தாவரத் தண்டில் உணவைச் சேமித்து வைத்திருப்பது, பின்
வரும் தாவரங்களுள் எது? (i) கரட் (11) வற்றாளை (iii) முள் ளங்கி (jv) உருளைக்கிழங்கு.

Page 13
1.
அலகு-!
6, பின்வருவனவற்றில் எது அயடீனோடு சேர்ந்து நீல நிறத்தைக்
கொடுக்கும் ? (i) தயிர் (ii) அளித்த இறைச்சி (iii) இடியப்பம் (iv) சூடாக்கப்பட்ட முட்டை வெள்ளைக்கரு . காபன், ஐதரசன், ஒட்சிசன் இவற்றோடு நாலாவதாக எம் மூலகம் புரதத்திற் காணப்படுகின்றது ? (i) பொசுபரசு (ii) நைத ரசன் (iii) சந்தகம் (iv) கல்சியம்.
சீனியும் மாப்பொருளும் எவ்வகையான உணவு வகையைச் சேர்ந்தவை ? (1) புரதம் (ii) கொழுப்பு (iii) காபோவைத ரேற்றுக்கள் (iw) எண்ணெய் வகைகள். அப்பம், முதிர்ந்த வாழைப்பழம், வெறும் காப்பி என் பதைக் கொண்ட ஒரு உணவில் பின்வருவனவற்றில் எது குறிப்பிடத் தகுந்த அளவு பெரும்பாலும் இல்லை எனலாம் ? (i) கொழுப்பு
(ii) புரதங்கள் (iii) மாப்பொருள் (iv) குளுக்கோசு. 10. பின்வரும் பொருட்களுள் எது காரத்தோடு சேர்த்து வெப்ப
மேற்றப்பட்டால் ஐதரோக்குளோரிக் அமிலத்தால் நனைக்கப் பட்ட கண்ணாடிக் கோலோடு அடர்த்தியான வெண்ணிறப் புகையைக் கொடுக்கும். (i) மாட்டிறைச்சி (ii) தேங்காய்
எண்ணெய் (iii) வற்றாளங் கிழங்கு (iv) பாண், 11. தூய கித்துள் கருப்பட்டி, பஞ்சு, மரவள்ளிக்கிழங்கு, அரிசிமா,
இவையெல்லாம் காபோவைதரேற்றுக்கள். பெனடிக்ஸ் கரைசல் அல்லது பீலிங் கரைசலோடு பின்வரும் எப்பொருளைச் சேர்த் துச் சூடாக்கினால் ஓரு செந்நிற வீழ்படிவு உண்டாகும் ? (i) கித்துள் கருப்பட்டி (ii) அரிசிமா (iii பஞ்சு (iv) மரவள்
ளிக் கிழங்கு. 12. I0% சோடியம், ஐதரொட்சைட்டுடன் தாக்கப்பாட்டுப் பின் 2-5
துளி (1.5% செப்புச்சல்பேற்று விட ஊதாநிறத்தைக் கொடுக் கக் கூடிய பொரு ளிலுள்ள Up ல சு ங் க ள் : (i) ( H, N (ii) C, H, 0, N (iii) C, H, 0 (iv) N, C, 0.
13. ஒளிச் சத்தியானது பச்சைய பணிகளால் இரசாயனச் சத்தி
யாக்கப்பட்டு இலையினுள் இருக்கும் ஒரு விசேவு இரசாயனப் பொருளில் அடக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில்: (1) சாந் தோபில் (ii) கரோட்டீன் (ii) அடனோசீன் மூபொசுபேற்று
(iv) காபனீரொட்சைட்டு. 14. இலயிற் தயாரிக்கப்படும் மாப்பொருளானது இரவில் வேறு
இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவது என்னவாசு ? (1) சூக்குரோஸ் (ii) மாப்பொருள் (ii) குளுக்கோசு (iv) மல்டோசு,

உணவு (வகையும், சேகரிப்பும் பரிசோதித்தலும்)
17
15. ஏறத்தாழ ஒரே அளவு ஐதரில்லாச் செடியை ஒரே அளவு நீரைக்
கொண்ட இரு முசுவைகள் A, B க்குள் அமிழ்த்தப்பட்டது, அளவிடப்படாத சோடா நீர் A க்கும் B க்கும் செலுத்தப் பட்டது. ஒவ்வொன்றிற்கும் 5 துளி புரோமோதைமோல் நிலத் தையிட்டுப் பரந்த சூரியஒளி படும்படி வைக்கப்பட்டது. மஞ்சள் நிறத்திலிருந்து நீல நிறமாக மாறுவது B இல் மிகவும் கெதியாக இருந்தது ஏனெனில்: (i) B இல் உள்ள நீரிற் பெரும்பகுதி ஐதாரில் லாவால் உறிஞ்சப்பட்டுவிட்டது' . (i1) சுடடுதலான அளவு சோடா நீர் B க்குள் விடப்பட்டது' . (iii) B க்குள் சோடா நீர் குறைவாக விடப்பட்டது. (iw) 3 இல் கூடுதலாக உப்புக்
கரைந்திருந்தது. I5, காலையில் 6 மணிக்கு ஒரு பச்சை இலையைச் சோதித்ததில்
மாப்பொருள் காணப்படவில்லை. ஏனெனில் மாப்பொருள் : (i) இலையால் பாளிக்கப்பட்டுவிட்டது. (ii) வேறு இடத்திற்குத் திராட்சை வெல்லமாகக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. (iii) வேறு பகுதிகளுக்குப் பரந்து விட்டது. (iv) ஆவியாகி
விட்டது. 17. உணவுக் கால்வாயில் பற்றீரியா தொற்றுதல் உண்டாகித் துன்பு
றுவோருக்கு ஏவப்பட்ட மரக்கறியை உட்கொள்ளும்படி ஆலோ சட்ன கூறுகின்றனர். 'ஏவப்பட்ட மரக்கறி பரப் பதார்த்தங் களை உறிஞ்சக்கூடிய தன்மை உடையது'. ஏவப்பட்ட மரக் சுறியை உட்கொள்ளும் நோக்கம் என்னவென்றால் ! (i) நொதி யங்களை (ii) நச்சுப் பதார்த்தங்களை (iiil மேலதிக அமிலங்
களை (iv) பற்றீரியாக்களை உறிஞ்சுவதற்கே, 18. பசுப்பாலிற் காபோவைதரேற்றுக்களும், இலிப்பிட்டுக்களும்,
புரதங்களும் இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்தால், (i) இலிப்பிட்டுக்களும் புரதங்களும் மாத்திரமே இருப்பதைக் காட்டக்கூடும். (i1) இலிப்பிட்டுக்களும் காபோவைதரேற்றுக் களும் மாத்திரமே இருப்பதைக் காட்டக்கூடும். (iii) புரதங் களும் காபோவைதரேற்று க்களும் மாத்திரமே இருப்பதைக் காட்டக்சுகூடும். (iv) மூன்று உணவுப் பதார்த்தங்களும் இருப்
பதைக் காட்டக்கூடும். 19. ஓர் உணவில் இருக்கும் உணவுப் பதார்த்தங்களை அறியும் *
நோக்கமாகச் செய்யப்பட்ட பரிசோதனையில் பின்வரும் அவ தானிப்புக்கள் கிடைத்தன . அயடீன் கரைசலுடன் - கருநீல நிறம் தோன்றியது. பீலிங்கின் கரைசலுடன் - கரைசல் நீல நிறமாக இருந்தது. தா ளிளிட்டதும்---ஒளிக்கசிவுள்ள உலராத

Page 14
அலகு-ர்
பொட்டுத் தோன்றியது. மேலே கொடுக்கப்பட்ட சோதனைக ளும் அவதானிப்புகளும் எடுத்துக்கொண்டு உணவில் (i) மாப் பொருளும், எண்ணெய்யும், புரதமும் இருத்தலைக் காட்டலாம். (ii) மாப்பொருளும், குளுக்கோசும், எண்ணெய்யும், புரதமும் இருத்தலைக் காட்டலாம். (iii) மாப்பொருள், புரதம் எண் ணெய் ஆகியவை இருத்தலையும் சுக்குரோசு இல்லாமையையும் காட்டலாம், (iv) மாப்பொருள் எண்ணெய், புரதம் ஆகியவை
மாத்திரம் இருத்தலைக் காட்டலாம் 30, சுக்குரோசுக் கரைசலை (கரும்பு வெல்லம்) பெனதிக்ற் கரைசலு
டன் சேர்த்து வெப்பமாக்கியபோது அக்சரைசல் (i) செங்கற் சிவப்பு நிறமாக மாறும் (ii) நீல நிறமாகும் (iii) இளமஞ்சள் நிறமாக மாறிச் செங்கற் சிவப்பு வீழ்படிவு - உண்டாகும். (iv) பச்சை நிறமாக மாறிப் பின் மஞ்சள் நிறமாக மாறும்.
21 முட்டையின் வெண் புரதம் சோடாச் சுண்ணாம்பு அல்லது
காரத்துடன் வெப்பமாக்கும்பொழுது அமோனியா வெளியே றும், அமோனியா வெளிப்படுதல் (முட்டையின் வெண்புரதத் தில் நைதரசன் உள்ளதென்பதைக் காட்டுகின்றது. இந்த அனு மானத்தைச் செய்துகொள் ளுவது சாத்தியமாவதற்குக் கார் 133ம் என்னவெனில் சோடாச் கக்கணம்பு அல்லது சாரம் (i) னந்தரசனைக் கொண்டிருக்கவில்லை. (ii) நைதரசன்னாக் கொண்டுள்ளது. (iii) அமோனியா:37வத் தவிர வேறென்றை யும் வெளியிடுவதில்லை, (iv) புரதம் தவிர்ந்த வேறு பதார்த்
தங்களிலிருந்து அமோனியாவை வெளியிடுவதில்லை, 22. முளைக்கும் முளையசிலிருந்து தளமுனைவரை வெட்டப்பட்ட மணி
வாழையின் வேர்த்தண்டுக்
IT கிழங்குத் துண்டொன்று பீலிங் கின் கரைசலிற் கொதிக்க விடப்பட்டுள்ளது. இத்துண்டை கரைசலிலிருந்து பிரித்தெடுத்தபொழுது பின் வருவனவற்றுள் எதை அத்துண்டில் பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கும் ? (i) அத்துண்டு முழுவதும் செம்மஞ்சள் நிறமாக இருக்கும். (ii) வளரும் முனைப்பகுதியில் செம்மஞ்சள் நிறம் காணப்படும். (iii) தளப்பகுதியிற் செம்மஞ்சள் நிறம் காணப் படும். (iv) வளரும் முனைப்பகுதிக்கு அண்மையில் ஒரு
வெளிறிய நீலநிறம் காணப்படும். 23. பெனதிக்றின் கரைசலின் 1 சு. ச. மீ., ஓர் உணவுப் பதார்த்
தத்தின் நீர் கரைசலின் 10 க, ச, மீ,யுடன் சேர்க்கப்பட்டது. சேர்க்கையானது ஒரு சில நிமிடங்கள் சூடாக்கப்பட்டுப் பின் குளிர்விக்கப்பட்டது, கரைசல் நீல நிறமாக நிலைத்திருந்தது.

உணவு (வகையும், சேகரிப்பும் பரிசோதித்தலும்)
15
உணவுப் பதார்த்தம், (i) குளுக்கோசு (ii) ஒரு தாவரக் கொழுப்பு (iii) ஒரு முழுப் பாற் புரதம் (iv) மாப்பொருளாக
இருப்பது நிகழத்தகாத காரியம் என்பதை இது காட்டுகிறது. 24. பச்சைத் தாவரங்கள் புரதங்களைத் தொகுக்கும்போது கீழ்க் காணும் மூலகங்களில் எவை காபோவைதரேற்றுக்களில் இருக் கும் மூகலகங்களுடன் கூட்டப்படுகின்றன ? (i) சுதாசன்
(ii) கல்சியம் (iii) சோடியம் (iv) நைதரசன் 25. பின்வருவனவற்றுள் எது அயடீன் கரைசலுடன் சேர்ந்து நீல
நிறத்தைக் கொடுக்கும் ?i) வெப்பமூட்டப்பட்ட முட்டை
வெண்கரு (ii) தயிர் (iii) இடியப்பம் (1V) சமைத்த மீன். 26. ஒருவருடைய நாளாந்த உணளில் இளைக்கறிகளைச் சேர்த்துக்
கொள்வது புத்தியாகும், ஏனெனில் இலைக்கறிகள் (1) புரதங் களை (ii) காபோவைதரேற்றுக்களை (i11) செலுசோசுக்களை
(iv) விற்றமின்களை , அதிகமாக அளிக்கக் கூடியனவாகும். 27. A, B என்னும் இரண்டு தேசங்கள் சமமான குடிசனத் தொகை
யையும் பரப்பையும் உடையனவாகும். ஒவ்வொரு தேசத்திற் கும் தேவையான எல்லா உணவுகளும் அவ்வத் தேசத்திலே பெறப்படுகின்றன.. A என்ற தேசத்திலுள்ளவர்கள் பெரும் பாலும் இறைச்சி உண்பவர்கள், B என்ற தேசத்தில் உள்ள வர்கள் பெரும்பாலும் மரக்கறி உண்பவர்கள். இரண்டு தேசங் களிலும் குடிசன அதிகரிப்பு ஒரேயளவானதெனக் கொண்டால் பின்வருமாறு சாத்தியமாகும், (i) A என்று தேசம் B யிலும் பார்க்க அதிக தாவரங்களைப் பயிரிடவேண்டியிருக்கும் . (ii) A யும் B யும் ஒரேயளவுக்குத் தாவரங்களைப் பயிரிடவேண்டியிருக் கும், (iii) B என்ற தேசம் A பயிலும் பார்க்க அதிக தாவ ரங்களைப் பயிரிடவேண்டியிருக்கும். (iv) இவற்றில் எதையும்
செய்யவேண்டியதில்லை. 28. தாவரக் கலத்திற் சில நொதியங்கள் இருக்கும்போது வெல்லங்
களும், நைதரேற்றுக்களும் சேர்ந்து, (i) செலுலோசை (ii) மாப் பொருளை (iii) அமினேவ மிலங்களை (iv) கிளைக்கோசளே,
தோற்றுவிக்கின்றன, 29. சமைப்பதினால் உணவுப் பொருள்களிலுள்ள - (i) புரதங்களை
(ii) கொழுப்புக்களை (iii) உயிர்ச்சத்துக்களை (iv) காபோவை
தரேற்றுக்களை இழக்க நேரிடும். 30. தொழிலை அடிப்படையாகக் கொண்டு உண வை எவ்வாறு வகைப்
படுத்தலாம் ? (1) சத்திப் பொருள்கள் (ii) உடலை வளர்ப்பன (iii) ஒழுங்காக்கிகள் (iv) மேற்கூறிய மூன்று வகையாகவும் பிரிக்கலாம்.

Page 15
அலகு 4
31. பின்வரும் எவ்வுணவிற் கொழுப்பு இல்லை. ? (1) தேங்காய்
(ii) பால் (iii) இறைச்சி (iv) உருளைக்கிழங்கு 32. நீரில் ஓர் உணவுப் பொருளினுடைய ந க, ச, மீ, கரைசலுடன்
2 க.ச. மீ, 10% சோடியம் ஐ கரொட்சைட்டு சேர்க்கப்பட்டது. அது குலுக்கப்பட்டு 5 துளி 0 • 5% செப்புசல்பேற்றுக் கரைசல் அதனோடு சேர்க்கப்பட்டது. அந்த உணவுப் பொருள் புரதத் எதைக் கொண்டிருப்பின் அக் கலவை (i) உபாதா (ii இருண்ட
நீலம் (iii) நீலப் பச்சை (iv) செங்கற் சிவப்பு நிறமாக இருக்கும், 33. பச்சையான சாம்பல் வாழைக்காய்த் துண்டுகளை அயடீன்
கரைசலில் இட்டு வைத்தபொழுது ஓர் இருண்ட நீல நாதா திறத்தை அளித்தன. பழுத்த சாம்பல் வாழைக்காய்த் துண்டு களை அதே விதத்தில் இட்டபொழுது மெல்லிய நீல நிறம் மாத் திரம் கிடைத்தது. இத்தரவில் இருந்து பின்வரும் முடிவைச் செய்துகொள்ள லாம். 1 (i) பழுத்த சாம்பல் வாழைக்காய்த் துண்டிகளிலும் பார்க்கப் பச்சை யான சாப்பல் வாழைக்காய்த் துண்டுகளில் அதிக மாப்பொருள் உண்டு. (ii) சாம்பல் வாழைக்காய்த் துண்டுகள் மாப்பொருளைப் பயன்படுத்தவில்லை. (iii) சாம்பல் வானரக்காய்த் துண்டுகளில் மாப்பொருட் சமி
பாடு நிகழ்ந்துவிட்டது. (iv) மேற்கூறிய எதுவும் இல்லை. 34, ஒரு மாதிரி உணவில் உணவுப் பதார்த்தங்களைப் பரிசோதிக்கை
பில் ஒரு மாணவன் பின் வருமாறு செய்யத் தொடங்கினான். நீரில் உணவுக் கரைசல் ஒன்றுடன் அவன் அதே கன அளவான பீலிங்ஸ் A ஐயும் B ஐயும் சேர்த்து அக்கலவையை ஐந்து நிமிடங்களுக்கு மெதுவாக வெப்பமாக்கினான். சிவப்பு நிறமோ -அன்றேல் செம்மஞ்சள் நிறுமோ காணப்படவில்லை. மாதிரி -உணவில் பின்வருவன் இருந்ததென அல்லது இல்லையென அவன் தீர்மானிக்க முடிந்தது: (i) சுக்குரோசு சிறிதும் இல்லை. (ii) குளுக்கோசு சிறிதும் இல்லை. (iii) சுக்குரோசு
இருந்தது. (iv) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை. 35. மாப்பொருளையும், செலுலோசையும் ஆக்கும் அடிப்படை
அலகு (i) அமினோவமிலம் (ii) கொழுப்பமிலம் (iii) குளுக்
கோசு (1v] கிளிசரோல்,
"36. உHது வகுப்பிலுள்ளவரொருவர் அரிசி பணிகளிற் குளுக்கோசு
இல்லையெனக் கூறுகிறார். இவ் வாக்கியம் உண்மையான தாவெனத் தீர்மானிக்க நீர் முடிவு செய்கிறீர். பின் வரும் நடைமுறைகளுள் எதனே நீர் கையாளுவீர் ? (i) ஒரு பரி சோதனைக் குழாயினுள் அரிசிமாவுடன் சல்பியூரிக்கமிலத்தை யும் இட்டு, பெனதிக்ற் கரைசலைச் சேர்த்துப் பின் சூடாக்குதல்,

உணவுக் கால்வாய் சுரப்பிகள், சமிபாடு
*1
(i) ஒரு பரிசோதனைக் குழாயினுட் சிறிது மாலை இட்டு பெனதிக்ற் கரைசலைச் சேர்த்துப் பின் சூடாக்குதல். (ii ஒரு பரிசோதனைக் குழாயினுள் சிறிதளவு அரிசிமாவையிட்டு நீரிற் சுலக்கி அதனுட் பெனதிக்ற் கரைசலைச் சேர்த்துப் பின் சூடாக் குதல். (iv) சில அரிசி மணிகளை ஓர் உரலில் இடித்து, ஒரு பரிசோதனைக் குழாயில் இதை நீருடன் சேர்த்துக் கலக்கி பெனதிக்ற் கரைசலைச் சேர்த்துப் பின் சூடாக்குதல்,
அலகு 3
உணவுக் கால்வாய், சுரப்பிகள், சமிபாடு 1, எது மேலதிகமாகச் சுரப்பித்தால் வாந்தி உண்டாகும் ?
(i) இரைப்பைச்சு வர் (ii) சதையி (iii) ஈரல் (iv) முன் சிறுகுடல். 2. உமது காலை ஆகாரத்திற்கு நீர் இடியப்பம், பால், முட்டை இவற்றை உண்டால் பாலின் முதற்படி மாற்றம் எங்கு நடக் கும்? (i) இரைப்பை (ii) முன்சிறுகுடல் (iii) வாய்க்குழி
iv) களம், 3. அமில யாடகத்தினூடாகத் திறமாகத் தாக்கம் நிகழ்த்தும்
நொதிச்சத்து - (i) தயலின் (ii) தயற்றேசு (iii) பெச்சின்
(iv) அமிலேசு. 4. பின் வருவனவற்றில் நொதிச்சத்து அல் லாதது எது ?
(i) இரெனின் (ii) தயவின் (iii) பெச்சின் (iv) காசுத்திரின் 5. விலங்குகளிற் சேமித்த உணவு அடையும் சமிபாடு, தாவரங்க
ளில் உணவு அடையும் சமிபாட்டிற்கு ஒத்திருக்கும், ஏனெனில் இவை நடைபெறுவது ! (11 இரவு நேரத்தில் பாத்திரம். (ii) சேமிப்புக் கலத்தின் உள்ளே. (iii) பகல் வேளையில் மாத் திரம், " (iv) சேமிப்புக் கலத்தின் வெளியே,
6. நாயின் உணவுக் கால்வாயில் உள்ள உணவுப் பொருளானது
குளுக்கோசு அமினோ அமிலங்கள், கொழுப்பமிலங்கள் எனப் பிரி வடைவதை : (i) கலத்திற்குள்ளே நடப்பதால் கலப்புறத்தும் சமிபாடு எனலாம். (ii) கலத்துக்கு வெளியே நடப்பதால் கலப் புறந்துச் சமிபாடு எனலாம். (iii) கம்லத்துக்குள்ளே நடப்ப தால் கலத்தகச் சமிபாடு எனலாம். (iv) கலத்தாலான சுவரைக் கொண்ட ஒரு குழாயுக்குள் நடப்பதால் கலத்தகச் சமிபாடு
எனலாம்,

Page 16
அங்கு =
7. மனிதனில் மேலதிகமான காபோவைதரேற்று எங்கு சேமிக்கப் பட்டு இருக்கிறதெனில் ! (i) கிளைக்கோசனாகச் சதையியில் (ii) குளுக்கோசாக ஈரலில் (iii) இரப்பைப் பாகாக இரைப்
பையில் (iv) கிளைக்கோசனாக ஈரலில். 8. ஒரு மனிதனுடைய பல்லின் தோற்றம் வெளியிலிருந்து பின்
வரும் எந்த முறையில் ஆரம்பிக்கிறது ? (i) வேர், கழுத்து. பற்றலை (ii) பன்முதல், மச்சை, மிளிரி (iii) மிளிரி, பன்முதல் (iv) மிளிரி, பன்முதல், பச்சை, 9. ஒருவனுடைய ஈரல் போதிய பித்தத்தைச் சுரப்பதில்லை, இது ! (i) கொழுப்புக்களின் (ii) புரதங்களின் (iii) வெல்லங்களின்
(iv) மேற்கூறியவற்றின், சமிபாட்டை நேரடியாகக் குறைக்கும். 10. குளுக்கோசு, உப்பு, புரதம், நீர் என்பவற்றைக் கொண்ட ஓர்
உணவு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. இவைகளில் எதற்குச்
சமிபாடு தேவை? (i) குளுக்கோசு (ii) உப்பு (iii) நீர் (iv) புரதம். 11, மனிதர் கொழுப்புக்களை உட்கொள்ளல், அவர்களின் உடலைச்
சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில் : (i) கொழுப்பு மூலக் கூறுகள், புரத மூலக் கூறுகளிலும் பார்க்கச் சிக்கற் தன்மை குறைந்தவை . (ii) கொழுப்பு உடல் வெப்பத்தை உறிஞ் சிக் குருதிக்குக் கொடுக்கிறது . (iii) கொழுப்புப்படைகள் வெப்ப இழுப்பைத் தடுக்கின்றன. (iv) வேறு எந்த உணவு வகையிலும்
பார்க்கக் கொழுப்புக்கள் இலகுவில் தன்மயமாக்கப்படுவன. 12. பின்வரும் வாக்கியங்களுள் எது, கீழ்க் கொடுக்கப்பட்ட வாக்
கியத்தைக் காரணமாகக் கொண்ட தேரடி விளைவை நன்றாக எடுத்துக் காட்டுகின்றது ? ஒரு மாணவி ஒரு கோப்பை சுவை யுள்ள உணவைக் காண்கிறாள். பின் அவளின் வாயில் நீர் ஊனறு கிறது : காரணம் : (i) அவளது ஈரல் பித்தத்தைச் சுரக்கிறது. (ii) மாணவி பசியை உணர்கிறாள். (iii) அவளது உமிழ்நீர்ச் சுரப்பிகள் கூடுதலாகத் தொழிற்படுகின்றன. (iv) அவளது குரு
திக்குள் இன்சுலின் பாயத் தொடங்குகிறது. 13. அதிகமான காபோவைதரேற்று எதிற் சேகரித்து வைக்கப்பட்
டிருக்கிறது ? (i) பித்தப்பை (ii) ஈரல் (iii) பெருங்குடல்
(vi) மண்ணீரல், 14. உமிழ் நீரில் உள்ள நொதிச்சத்து: (i) தயலின் (ii) இரெனின்
(iii) பெச்சின் (iv) அட்ரினலின் 15. புரதங்கள் எவ்விதம் குருதியால் உறிஞ்சப்படுகிறது? (i) அமினோ
அமிலம் (ii) பெத்தோன்கள் (iii) குளுக்கோசு (iv) கொழுப் பமிலம்

உணவுக் கால்வாய், சுரப்பிகள் சமிபாடு
16. இரைப்பை அமிலத் தன்மையுடையதாக அநேகமாகச் சாதாரண
நிலையில் இருப்பதற்கு உதரச் சாறில் எது இருப்பது காரண மா
கும்? (i) அப்பச் சோடா [i1) ஐதரோக் குளோரிக் அமிலம்
(iii) நைத்திரிக் அமிலம் (iv) சிற்றிக்கமிலம். - 17. எந் நொதிச்சத்து மாப்பொருளின்மீது தாக்கம் நிகழ்த்துகிறது?
(i) பித்தம் (ii) தயலின் (iii) செக்கிறித்தின் (iv) பெச்சின் 18. உணவு சமிபாடடைந்தபின், உறிஞ்சப்பட்டருளுக்கோசு
குருதியிலிருந்து அகற்றப்படுவது எதனால்: (i) பித்தப் பை
(ii) சதையி (iii) மண் ணீரல் (iv) ஈரல், 19. உணவில் இரசாயன மாற்றம் எதனாற் கொண்டுவரப்படுகிறது ?
(i) நொதிச்சத்துக்கள் = (ii) கனிப் பொருளுப்புக்கள்
(iii) ஓமோன்கள் (iv) உயிர்ச் சத்துக்கள் 20. உணவுக் கால்வாயின் மழமழப்பான தசையின் சுருக்கம் என்ன
வென்று அழைக்கப்படுகிறது? (1 சமிபாடு = (ii) சுரத்தல்
(iii) உறிஞ்சல் (iv) சுற்றுச் சுருக்கு 21. சமிபாட்டுச் சாறில்: (i) நொதிச் சத்துக்கள் (ii) உயிர்ச் சத்
துக்கள் (111) ஓமோன்கள் (iv) நைதறேற்றுக்கள் உள்ளன, 22. உணவுப் பாதையைக் குடல்வாய் கட்டுப்படுத்துவது எங்கே?
(i) இரைப்பையிலிருந்து' சிறுகுடலுக்கு (ii) இரைப்பையிலி ருந்து சதையிக்கு (iii) சிறுகுடலிலிருந்து குடல் வளரிக்கு
11V) சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்கு. 23, கொழுப்புக்கள், புரதங்கள், காபோவைதரேற்றுக்கள் போன்ற
வற்றின் சமிபாடு எங்கு முற்றுப்பெறுகிறது? (i) பெருங்குடல்
(ii) இரைப்பை (iii) சிறுகுடல் (iv) ஈரல் 24. இரெனின் என்னும் நொதிச்சத்து எதிற் காணப்படுகிறது ?
(i) பித்தம் (ii) உமிழ்நீர் (iii) உதரச்சாறு (iv) சதையிச்சாறு. 25. புரதத்தின் ஒரு பாகச் சமிபாடு எதனுடைய நொதிச்சத்தால்
உண்டாகிறது: (i) பித்தம் (ii) உதரச்சாறு (iii) உமிழ் நீர்
சுரத்தல் (iv) நிணநீர்ச் சிறு கணுக்குகள். 26. பிரதானமாக உணவின் சமிபாடு நடைபெறுவது எங்கே ?
(1) இரைப்பை (ii) சிறுகுடல் (iii) வாய் (iv) பெருங் குடல் 27. சமிபாடு அடையவேண்டிய ஒரு காபோவைதரேற்றின் பெயர்:
(i) குளுக்கோசு (ii) மகான்பசை (iii) கேசின் (iv) மாப்பொருள் 28. புரதத்தையும், காபோவைதரேற்றையும், சமிபாடடையச் செய்
யும் சுரப்பு எது: (1) பித்தம் (ii) உமிழ் நீர் (iii) இரெனின்
(iv) சதையிச் சாறு 29, கொழுப்பு சமிபாடடைவது எங்கே? (1) பெருங்குடல் (ii) சிறு
குடல் (iii) மண் ணீரல் (iv) வாய்

Page 17
அலகு-5
30. இரைப்பையில் எந்நொதிச்சத்து புரதத்துடன் தாக்கம் புரிகி
சிறது ? (i) தயலின் (ii) பெச்சின் (iii) இலிப்பேசு (iv) இரெனின் 31. மனிதனின் உடலில் எவ்வுறுப்பிற் பித்தம் சேகரிக்கப்பட்டிருக்
றது ? (1) ஈரல் (ii பித்தப்பை (iii) இரைப்பை (iv) மண்ணீரல் 32. சதையி சுரப்பிப்பது : (1) இரெனின் (ii) இன்சுலின் (iii) பெச்
சின் (iv) தயலின் 33, எந்தப் பல் உணவை வெட்டவும், அரைக்கவும் வல்லது: (i) வெட்
டுப் பல் (ii) வேட்டைப் பள் (iii) ஞானப்பல் (iv) இருமுளைப் பல்,
34, மனிதனின் உடலில் மிகக் கடினமான பாகம்: (i) எலும்பு
(ii) பல்லின் மிளிரி (iii நகம் (iv) தசை 35. உண வும், ஒட்சிசனும் எதாடாகப் பல்லுக்குக் கொடுக்கப்
படுகிறது ? (1) குருதிக் கலங்கள் (ii) நிணநீர்க் கலங்கள்
(iii) குருதிக் கலங்களும், நிணநீர்க் கலங்களும் {iv, சுரப்பிகள். 3 6, சமிபாட்டுத் தொகுதியின் அமைப்பில் உணவு கொண்டு செல்லப்
படாத பகுதி ஈரலும்: (1) இரப்பையும் (II) சதையியும்
(iii) களமும் (iv) தொண் டையும். 37, எந்தக் கொடூரமான நோயால் எளிதில் முரசிலிருந்து குருதி
பெருகி ஈற்றிற் பல்லையும் இழக்க நேரிடுகிறது ? (1) செங்கண்
மாரி (ii) பயோரியா (iii) குருதிச்சோகை (iv) ஈரல் கோளாறு 38. சுவை அரும்புகள் இருக்குமிடம்: (i) களம் (ii) இரப்பை
(iii) நாக்கு (iv) குடல் 38. குருதிக் கலங்களையும், நரம்புகளையும் உடைய பல்லின் பகுதி:
(1) மிளிரி (ii) மச்சை (ii) வேர் (iv) முடி . 40. பாலை உறைய வைக்கும் உதரச் சாற்றிலுள்ள நொதிச்சத்து ?
(i) பெச்சின் (ii) இரெனின் (iii) இலிப்பேசு (iv) ஒன்றுமில்லை. 41. எலியின் உணவுக் கால் வாயிலுள்ள ஒரு பகுதி மனிதனிலில்லை.
அது என்னவெனில்: (i) குருட்டுக் குழல் (1) இரைப்பை
(iii) குடற்குறை (iv) சிறுகுடல் +2, தோலிற்குள் பித்தம் உறிஞ்சப்பட்டால், எவ்வித நிலையை
உண்டாக்கும்: (i) குருதிச் சோகை (ii) செங்கண் மாரி
(ii1) இரைப்பையில் புண் (iv) மலக்கட்டு 43. பெச்சின் என்னும் உதர நொதிச் சத்து ? (5) மாப்பொருளை
மோற்றேசாகவும் [i11 புரதங்களைப் பெத்தோன்களாகவும் (iii) கொழுப்புக்களைக் கிளிசரோ லாகவும் (iv) பெத்தோன்களை அமினோ அமிலமாகவும், மாற்றும்,

உணவுக் கால்வாய், சுரப்பிகள், சமிபாடு
2ம்
44. வயிற்றுக்குத்தைப் போன்ற அறிகுறிகளையுடைய வேறெரு வியாதி ? i) நீரிழிவு (ii) சொறி கரப்பன் (iii) குடல் வாலழற்சி (iv) தொண்டைக் கரப்பன், 45, பின்வருவனவற்றில் எவ்வுறுப்பிற் சடைமுளைகளைக் காணலாம் ? (i) பெருங்குடல் (ii) சிறு குடல்(iii) முன் சிறு குடல் (iv) இரைப்பை. 16. பித்தக்கானிற் தடையேற்படுமாயின் (1) வெ .A .Lங்களின்
(ii) கொழுப்புக்களிள் (iii) புரதங்களின், சமிபாட்டிற் பெரும் குழப்பம் ஏற்படும், (iv) மேற்கூறிய எப்பொருளின் சமிபாட்
டிலும் பெரும் குழப்பம் ஏற்படமாட்டாது. [ா.கர் வரையுள்ள கேள்விகள் மனிதனின் உடJைா வுக் காடிப் பாடியப் பற்றியவை, இ 1. கால்வாயின் 1st, ரைப்படம், படம்- இல் A தொடக். கம் H வரை யும் பாகங்கள் பெயரிடப்பட்டுத் தரப்பட்டுள்ளன.]
-2
----H
படம் 1

Page 18
அல்கு-தி
இன்சுலின் - நீரிழிவு , i) E (1)
47. கீழ்க்காணும் பாகங்களில் எது உணவுக் கால்வாயில் அடங்கியி
ருக்கும் பொருளைச் சிறிதளவு காரமாக்கிவிடுகின்றது ?
(i) C (ii) A (iii) B (1V) F 48
இன்சுலின் ஓமோன் சரியான அளவிற் சுரக்கப்படாவிட்டால் அநேக மனிதர் நீரிழிவு நோய்க்குள்ளாகிறார்கள். இவ் ஓமோன்
எதனாற் சுரக்கப்படுகிறது ? (i) E (ii) D(iii) ( (iv) E". 49. உணவுக் கால்வாயில் அஸ்காரிஸ் என்னும் புளு எங்கே காணப்
படும். (i) G (ii) ( (iii) F (iv) E இற் காணப்படும்? 50. புரதங்களைச் சமிபாடு அடையச் செய்யும் நொதியமாகிய பெச்
சின், (i) = (ii) ( (i) B (iv) H இல் இருக்கும் சுரப்பி
யினாற் சுரக்கப்படுகிறது. 51, சத்திர வைத்திய அறுவையின் மூலம் ஓர் ஆளினது குடல்வளரி
அகற்றப்பட்டது. இதன் விளைவாக (1) காபோவைதரேற்றுக் கள், கொழுப்புக்கள், புரதங்கள் ஆகியவற்றின் உறிஞ்சல் குன் றலாம். ii, கணிப்பொருள் உப்புக்கள், விற்றமின்கள் ஆகிய வற்றின் உறிஞ்சல் குன்றலாம். (iii) 1-லும் ii-லும் கூறப் பட்டவை ஏற்படலாம். (iv) i-லும், 11-லும் கூறப்பட்டவற்
றுள் எதுவும் ஏற்படமாட்டாது. 52. தாவரங்களிலும், விலங்குகளிலும் உணவுச் சமிபாட்டில் இடள்ள
ஒரு பொது இயல்பு (1) சிறு, சிறு துண்டுகளாக உணவை உடைத்தல், (ii) உணவு, நீர்பகுப்பு (iii) குளுக்கோசை
உண்டாக்கல் (iv) சிறந்த உறுப்புக்களில் நிகழல், "ஆகும், 53, புரதத்தைச் சமிபாடு செய்யும் நொதிச்சத்துக்கள், குடற் சுவ
ரைச் சமிபாடு செய்யாததற்கு ஒரு காரணம் fi] தங்கள் சொந்தக் குடற்சுவரைச் சமிபாடு செய்வது விலங்களுக்குத் திங்கை விளைவிக்கும் . (ii) குடற்சுவரில் சீதம் பூசப்பட்டுள்ளது. (iii) குடற்சுவர் புரதத்தினால் ஆக்கப்படவில்லை, (iv) புர தத்தைச் சமிபாடு செய்யும் நொதிச் சத்துக்கள் போதிய காலத்
துக்குக் குடலிற் தடுத்து வைக்கப்படுவதில்லை. த4, நீர் ஒரு றம்பிட்டான் விதையை, ஒரு மயிர்த்திரளை, மீன் முள்ளை
ஒரு துண்டு விலங்குக் கொழுப்பை விழுங்கிவிட்டால் இவற்றுள் எது உணவுக் கால்வாயிற் சமிபாடடைவது மிகவும் சாத்திய மற்றதாகும் (1) விலங்குக் கொழுப்பு (ii) மயிர்த்திரன் (iii)
றம்புட்டான் விதை (iv) மீன் முள்ளு 55. நாக்கின் கீழ்த் திறக்கின்ற கான்களையுடைய உமிழ்நீர்ச் சுரப்பி கள் (i) மேற்றாடைக்கும் கீழுள்ள சுரப்பிகள் (11) மேற்ருடையிலுள்ள சுரப்பிகள் (iii) நாக்கின்கீழுள்ள சுரப்பிகள் (iv) கன்னச்சுரப்பிகள்,

உணவுக் காவாய், சுரப்பிகள், சமிபாடு
tr
58. மனிதனின் குரல்வளைக்கு முன்பாகவும் அன்மையாகவும் இருக்
கும் ஒமோன் சுரக்கும் சுரப்பி, {i) கேடயச் சுரப்பி (ii) கபச்
சுரப்பி (iii) அதிரினற் சுரப்பி (iv) மேனெஞ்சறைச் சுரப்பி 87, அமில உணவு மனிதனின் முன் சிறுகுடலை அடைந்ததும் முன் சிறு
குடலில் ஓமோன் செய்கிறீத்தின் சுரக்கப்படுகிறது. இந்த ஓமோன் சதையச் சுரப்பும், வேறு சமிபாட்டுத் திரவங்களும் சுரப்பதற்கு உதவுகிறது. ஓமோன் சுரப்பு சனதயச் சுரப்பை அடையும் ஒழுங்கு முறையினைப் பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது? (i) முன் சிறு குடல், இதயம், ஈரல், சதையச் சுரப்பி (ii) முன்சிறுகுடல், சுவாசப்பை, இதயம், ஈரல், சதையப் சுரப்பி (iii) முன்சிறுகுடல், சதையாக்கான், சதையச்சுரப்பி, (iv) முன்சிறுகுடல், ஈரல், இத
யம், சுவாசப்பை , சதையச் சுரப்பி
58. Liாப்பொருளை உமிழ்நீர் வெல்ல LETக மாற்றுமா என்பதை அறி
வதற்கு ஒரு மாணவன் பின்வருவனவற்றைச் செய்யலாம். (4) வெப்பமிருத்தலை அறிவதற்கு மாப்பொருட் கரைசலைச் சோதித் தல் (b] வெல்லயிருத்தலை அறிவதற்கு உமிழ்நீரைச் சோதித்தல் (C)]மாப்பொருட்கரைசலையும் உமிழ் நீரையும் சிறிது நேரம் தனித் தனியே வைத்துவிட்டு வெல்லமிருத்தலே அறிவதற்கு ஒவ்வொன் றையும் சோதித்தல்(dமாப்பொருட் கரைசலுடன் உமிழ் நீரைச் சோதித்து சிறிது நேரம் வைத்தபின் வெல்லமிருத்தலை அறிவதற் காகக் கலவையைச் சோதித்தல், மாண வன் ஒரு முடிவான சான் றைப் பெறுவதற்குப் போதுமானது, (i) a-யும் C-யும் மாத்திரம் (1) a-யும் b-யும் d-யும் மாத்திரம் (iii) 4-யும் b-யும் c-யும் d-யும்
(1V) ( மாத்திரம், 59, வெட்டித் திறக்கப்பட்ட பெண் எலி ஒன்றின் வயிற்றுக்குழியில்
இரைப்பைக்கு அண் மையிற் காணப்படும் பருத்த சிவப்பான சோனை வடிவுடைய கட்டமைப்பானது, [i] சூலகம் (ii) மண்ணி
ரல் iii, ஈரல் (iv) சனதயி, எனப்படும். 50, பித்தத்தின் சமிபாட்டுக்குரிய தொழில்களில் ஒரு முக்கியமான
தொழிலானது, (i) சதையியைத் தூண்டுவதற்கென ஒரு ஒமோ னாகத் தொழிற்படுதல். (ii) பெச்சின் தாக்குதலுக்குகந்த ஓர் உள்ளடகத்தை உண்டாக்குதல், (iii) இலிப்பிட்டுக்களை இலிப்பிட் டுத் துளிகளாக்குதல் . (iv) பித்தநிறப் பொருள்களினால் மலத்
தை மஞ்சள் நிறமாக்குதல்', 61, உணவுச் சமிபாட்டிற் பித்தத்தின் பிரதான தொழில், (i) உணை வையுராய்வு நீக்கல், (ii) உணவோடு பித்தத்தின் நிறப்பொருளைச் சேர்த்தல், (iii) உணவிலுள்ள கொழுப்பைக் கரைத்தல், (iv) கொழு

Page 19
ப4
அgை-தி
ப்பைச் சமிபாடடையச் செய்யும் நொதிச்சத்துக்களை உணவோடு சேர்த்தல், 62. 2ம் படத்திற் குறிப்பிட்ட கட்டமைப்பானது ஒரு (1) சிறுநீர்க்
குழாய் (ii) சடைமுளே (iii) குடலுக்குரிய சுரப்பி(iv) முஃளயம்டு,
5)
உரியம் -
மாறிழைமம்
------
உI 102
ROBERTABRZO NAKON
மையவிழையம்
காம்
படம் 3
படம் ! 63, கொழுப்புச் சமிபாட்டில் உண்டாகிய பொருள்களை (1) பித்தப்பை (ii) சடைமுளையிலுள்ள பாலுக்குரிய கான்கள் (iii, சடைமுளையிஏ| ள்ள மயிரிழைகள் (iv) இரைப்பைச் சுவரில் உள்ள மயிரிழைகள் , உறிஞ்சுகின்றன. 64. மனிதனின் உணவுக் கால்வாயிலும் அதனுடன் தொடர்பாயுள்ள
சுரப்பிகளிலுமுள்ள டபின்வரும் அமைப்புக்களில் எந்த ஒரு அமைப்பு எலியில் இல்லை? (i) பாற்கலங்கள் (ii) பித்தப்பை
(iii) சதையி (iv) குருட்டுக் குடல், 65, உணவுக் கால்வாயிற் சமிபாடு நடைபெறுவதற்கு வேண்டி.ய
நொதியங்கள் தகுந்த அளவில் அளிக்கப்படுவதற்குப் பின்வரும் எந்த ஓமோன் காரணமாயிருக்கிறது? (i) தைரொக்சின் (ii) செக் கிறித்தின் (iii) அதிரனலின் (iv) இன்சுலின்,

உண வுக் கால்வாய், சுரப்பிகள், சமிபாடு
29
88, சடைமுறைகள் உணவு உறிஞ்சும் தொழிலைத் தளிரப் பின்வரும்
எத்தொழிலைச் செய்கிறது? (i/ அவசர காலத்தில் அதிரனலினை வெளியனுப்புதல் (ii) குடலில் உனாவைக் கலக்குதல் (iii) நைத ரசன் கழிவுப் பொருள்களையும், நச்சுப் பதார்த்தங்களையும் உறிஞ்
சுதல்' :iv) நொதியங்களைத் தயாரித்தல். 67. பின்வரும் வாக்கியங்களுள் எது சமிபாட்டை விளக்கிக்காட்டுகின் றது? (1) சிக்கலான சேதன உணவு மூலக்கூறுகள் சுரையவும் பரவவும் சீகூடியன வான எளிய மூலக்கூறுகளாக இரசாயன முறையிற் சிதைவுறு தல் ii) உயிரினமொன்றினுல் உணவை உள்ளெடுத்தல் (iii) உணவை பல்லால் அரைத்து விழுங்குவது (iv) மேற்கூறப்பட்ட ஒன்றுமில்லை" 68. கனியுப்புக்கள், நீர், உயிர்ச்சத்துக்கள் சமிபாடடையத் தேவை யில்லை ஏனென்றால் (1) அக3வ கரையாதவை (ii) அவை கரையக் கூடி. பயனவும், முதலுாரு மென்சவ்வினுாடாகச் செல்லக் கூடியனவுமானவை (ii) அவைக்கு தொதிச்சத்துக்கள் தேவை (IV அவை உணவல்ல.
f், உணவுக் கால்வாயின் ஒரு சிறுபகுதியின் சமிபாடடைய முடியாத பொருட்களின் சேர்க்கையால் வயிற்றுவலி போன்ற நோய் உண் டாவது என்னவாகும்? (ப தொண்டைக்கரப்பன் (ii) குடல் வால
ழற்சி (iii) நீரிழிவு (iv) என்புருக்கி நோய்:
70. எத்தொழிலைப் பித்தம் நடாத்துவதில்லை, (i) குழம்பாக்கல் (ii)
இரைப்பைப் பாகுவிற்கு மேலும் நீர் சேர்த்தல் (iii) முன்சிறுகுட ளிலுள் ள உணளின் அமிலத்தன்மையைப் பேணுதல் (iv) முன்சிறு
குடலிலுள்ள காரத்தன்மையைப் பேணுதல், 71, குருதியிலுள்ள வெல்லத்தின் அளவை பேணுவது (1) பித்தம் (11)
முதலுரு (iii) உமிழ்நீர் (iv) இன்சுலின். 73. முளைக்கும்போது சோளத்தின் வித்தகவிழையத்திற் சேமிக்கப்பட்
4டிருக்கும் மாப்பொருள் எப்படி மாற்றப்படுகிறது. (i) உறிஞ்சப்ப
டுகிறது . (ii) வெல் லமாக மாற்றப்பட்டு, உறிஞ்சப்படுகிறது. iiii) உறிஞ்சப்படுவதில்1ை. iv) மேற் கூறியவை யாவும் பிழையானவை. 73, இலையுண்ணும் விலங்குகளில் குருட்டுக் குழலும் குடல்வளரியும்
i) மிகவும் சிறந்து வளர்ந்திருக்கும் (ii) இருக்கமாட்டாது (11) குருட்டுக் குழல் வளர்ந்தும், குடல் வளரி குன்றியு மிருக்கும் (iv)
குருட்டுக் குழல் குன்றியும் குடல்வளரி வளர்ந்தும் காணப்படும். 74. எலியின் உணவுக் கால்வாயிலுள்ள கொழுப்பைச் சமிபாடடையச்
செய்யும் அதி உயர்ந்த செறிவுள்ள நொதியங்கள் பின்வருவனவற் றில் எதன் கொள்பொருளில் அதிகமாகக் காணப்படுகிறது?i) கலத்தில் (ii) இரைப்பையில் (iii) சிறுகுடலில் (iv) பெருங்குடலில்

Page 20
அக்கு-6
75, சுலங்களைச் சுற்றியுள்ள இடைவெளிகளிலுள்ள இழையத்திரவத்
தின் நிணநீர் தொழிலைப் பற்றிப் பின்வருவனவற்றில் எது மிகவும் சிறந்த முறையில் விபரிக்கின்றது? (1) சிதைந்த குழியுருவை மாற் றுதல் (1) கலங்களின் உபயோகத்திற்காக உணவைச் சமிக்கச்
செய்தல் (iii) குருதிக்கும் கலங்களுக்கும் இடையே மாற்றும் இடை கமாகத் தொழிற்படல் (iv) குருதியில் இருந்தது உணவைப் பெற்று சத்தியாக அதனை மாற்றி அச்சத்தியைக் கலங்களுக்குக் கொடுத்தல், 76. பின் வருவனவற்றுள் எது சதையியின் தொழிலைப் பூரணமாக விப ரிக்கின்றது? (i) சமிபாட்டு ஓமோன் சுரத்தல் (ii) சமிபாட்டு நொதி யமும், ஓர் ஒமோனும், குருதிக்கலங் களும் சுரத்தல்(iii)சமிபாட்டு
நொதியமும், ஓர் ஓமோனும் சுரத்தல் (iv) ஓர் ஓமோன் சுரத்தல் 77. பின்வருவனவற்றில் எது சதையியின் சிறு தீவுக்கலன்களின் பழு
தடையின் விளைவாலானதாக இருக்கலாம்? (i) கொழுப்பு
உணவின் சமிபாடு குறைதல். (ii) சமிபாட்டுச் சாறு உற்பத்தி யாதலிற் குறைதல். (i11) வெல்லத்தைப் பாவிக்குந் தன்மையிழ் குறைதல், (iv) மாப்பொருட் சமிபாட்டிற் குறைதல்.
அலகு 6
கலத்தகச் சமிபாடு 1, வாழைப்பழம் முதிர்ச்சியடைய இனிப்புத்தன்மை கூடுவது சேக ரித்திருந்த உணவு நொதிச்சத்தாற் தாக்கப்படுவதே காரணம், இவ் வுணவின் பெயர் : [i] புரதங்கள் (ii) மாப்பொருள் (iii) செலுலோசு (iv) இனுயுலின்.
2. முளைத்த அவரை விதையின் நடுநிலைச்சாறில் மாப்பொருளோ வெல்லமோ கிடையாது. இச்சாறைப் பின்வரும் எப்பொருளுக்கு இட்டால் இனிப்புத் தன்மையான பொருளைக் கொடுக்கும்? (i, வெண்ணெய் (ii) தேங்காய் எண்ணெய் (iii முட்டையின் வெள்ளைக்கரு (iv) நசிந்து வெறும் பாண் .. 3. மாப்பொருளைத் தாக்கம் செய்யும் ஒரு தாவர நொதிச்சத்து என் னவெனில்: 41) இன்வேட்டேசு (ii) டயாஸ்டேசு (iii) இலிப்பேசு (iv) புரோத்தியேசு,
4. நீரில் A என்னும் பதார்த்தத்திற்கு அயடீன் சேர்க்கப்பட்ட
பொழுது ஒரு கருநீல நிறம் தோன்றியது. நீரில் A என்னும் பதார்த்தம் B என்னும் இன்னொரு பதார்த்தத்துடன் கலக்கப்பட்டு,

மாலத்தவச் சமிபாடு
ப இக பிகுறியாகத்த டென்று இ..
10 நிமிடத்திற்கு 400C இல் வைத்திருக்கப்பட்டது. இதற்கு அயடீன் (சேர்க்க, கருநீல நிறம் தோன்றவில்லை. இந்தத் தரவிலிருந்து A ஆனது பெரும்பா லுய் : (i) முட்டை, (ii) வெண் ணெய் (iii) கரும்பு வெல்லம் 1V) பாண், என் த் தீர்மானிக்கலாம்.
5, B என்னும் பதார்த்தம் பெரும்பாலும்: (i) இரனின் ii) தயலின்
(iii) இன்சுலின் (iv) பெச்சின், எனத் தீர்மானிக்கலாம்., ! 6. மேற்படி பரிசோதனையில் உபயோகிக்கப்படுமுன் 5 என்னும் பதார்த்தம் கொதிக்க வைக்கப்பட்டிருந்தால் அயடீனுடன் திரும்ப வும் கருநீல நிறம் தோன்றியிருக்கும், இதிலிருந்து Bஎன்னும் பதார்த் தம் பெரும்பாலும்: (1) வெல்லத்தை (11) காபோவைதரேற்றை (iii) காட்டியை (IV) நொதிச்சத்தைக் கொண்டதாக இருக்கும். 7. ஒரு கோலியஸ் தாவரம் இருட்டில் மூன்று நாட்கள் வைக்கப்
பட்டது: தெரிவு செய்யாமல் மூன்று இலைகளைப் பிடுங்கி மாப் பொருளுக்குப் பரிசோதித்த பொழுது, மாப்பொருள் இருப்பது என்று ஒரு அறிகுறியும் தோன்றவில்லை, இரண்டு கூட்டமாக மூன்று இலைகள், தாவரத்திலிருந்து பறிக்கப்பட்டது; B என் னும் கூட்டத்தில் இலைக்காம்புகள் நீரில் அமிழ்த்தி இருட்டில் வைக்கப்பட்டது. A யின் இலைக்காம்புகள் 1% குளுக்கோசில் அமிழ்த்தி இருட்டில் 'வைக்கப்பட்டது. ஆறு மணித்தியாலத் துக்குப் பின் இவ்விரு பகுதி இலைகளையும் மாப்பொருளுக்குச் சோதிக்கப்பட்டன. A என்னும் பகுதி மாப்பொருள் இருப்ப தைக் காட்டியது. இதற்குப் பின் வரும் எக்காரணம் சரியாக இருக்கலாம்?.i) கோலியஸின் இலைகள் ஒளி இல்லாவிட்டாலும் மாப்பொருளைத் தயா ரிக்கின்றன . (i) இலைகளுன் இருக்கும் ஒரு பொருள் குளுக்கோசை மாப்பொருளாக மாற்றுகிறது. (ii) கோலியஸ் இலைகளுள் இருக்கும் ஒரு பொருள் குளுக் கோசை மாப்பொருளாக மாற்றுகிறது. (iv) கோலியசின் இலை
சுள் ஒளியில்லாத போதும் குளுக்கோசைத் தயாரிக்கின்றன, 8, விதைகளிற் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுகளின்சமிபாடு
நடப்பது முளையத்தின்: (i) கலங்களுக்குள்ளே (ii) கலன்களுக்கு வெளியே (iii) கார்களுக்குள்ளே (iv) உரியத்துள் ளே, நடைபெறும் 9. முளைக்கின்ற விதையில் சமிபட்ட உணவு மூளையத்தின் முனைப் பகுதிகளை அடைவது, (1) காழ் ஊடாக (ii) உரியத்தூடாக (iii) விதையுறை யாடாக (iv) கலத்திலிருந்து கலத்துக்குப் பரவுதலினால், 10. சேமிக்கப்பட்ட உணவு தாவரங்களிலும், விலங்குகளிலும் சமி
பாட53டவது எதன் தாக்கத்தினால்?' (i) ஓட்சிசன் (ii) நீர் (ii1) நொதிச்சத்து (iv) உயிர்ச்சத்து.

Page 21
அலகு 6
11, சமிபாடடைந்த உணவு முதலுருவாசு மாறுபாடடைவது: (i) காபன் தன்மயமாக்கல் (ii) தன்மயமாக்கல் (iii) முளைத்தல் (iv) இனப்பெருக்கம், என்று சொல்லப்படுகின்றது. 12, தரைக்கீழான நாற்று ஒன்றை பீலிங்ஸ் கரைசலோடு சூடேற் றினால் செந்நிற வீழ்படிவு மிகுதியாக நுணிகளிற் காணப்படுவதின் காரணம் நாற்றின் துணிகளில் :: (i) மிகுதியான அளவு மாப்பொ ருள் (ii) குறைந்த அளவு மாப்பொருள் 1 iii) மிகுதியான அளவு திராட்சை வெல்லம் (குளுக்கோசு) (iv) குறைந்த அளவு திராட்சை வெல்லம் இருப்பதால். 13, இஞ்சியைப் போன்ற வேர்த்தண்டுக் கிழங்கு ஒன்றின் வளர்ச்சி யடைந்த பாசத்திலிருந்து வளர்கின்ற பா கம்வரை எடுக்கப்பட்ட ஒரு முழு நீள வெட்டுத் துண்டுகளுடன் அயடீன் திரவம் சேர்க் கப்பட்டது. வளர்கின்ற பகுதியில் எடுத்த வெட்டுத் துண்டு ஏனைய பகுதிகளில் எடுத்த துண்டுகளை விட மிக மங்கலான நீல நிறத்தைக் கொடுத்தது. இதன் காரணம்: tj1 மிகுந்த அளவில் மாப்பொருள் (ii) குறைந்த அளவில் மாப்பொருள் (iii) குறைந்த அளவில் நீர், (iv) கூடிய அளவு கனிப் பொருள் உப்புக்கள், இருப்பதால். 14. விலங்குகளில் விலங்கு மாப்பொருள் " 1 அல் லது கிளைச் கோசன் சேமித்து வைக்கப்படும் இடம்: (i) இரைப்பை (ii) ஈரல்! (iii) குடல் (iv) சிறு நீரகம். 15. கிளைக்கோசனா வெல்லங்களாக - மாற்றும் நொதிச் சத்து. (i) இன்வேட்டேசு (ii) இன்சுலினும் கிளைக்கோசினேசும் (iii) தயற் றேசு (iv) பெச்சின், 16. பின் வருவா,வற்றில் எந்த உணவுப் பொருள் விலங்குகளின் உடலில் சேமித்து 53ாவக்கப்படும் உணவுப்பொருளாக இருப்பதில்லை? (i) கொழுப்பு (11) புரதம் iii) மாப்பொருள் (iv) கிளைக்கோசன்,
17 முக்ளக்கின்ற ஆமணக்கம் விதையிற் சேமித்து வைக்கப்பட்ட
கொழுப்புக்கள் - கரையக்கூடியதாக பாற்றப்படுவது எந்த நொதிச்சத்தால்? (1) இளிப்பேசு (ii எறிப்சின் (iii) இன்வேட்
டேசு (iv) சைமேசு. 18 படம் இல, 2 இல் B என்று குறிப்பிட்ட பகுதிகளிற் கூறப்
படும் எது நடைபெறுவது சாத்தியமான து? (i) யூரியாவைக் கொண்ட பாய்பொருட்களை உள்ளே கொண்டுவருதலும் யூரியா நீக்கப்பெற்ற பாற்பொருட்களை அகற்றலும் (ii) உமிழ் நீருக் குரிய பதார்த்தங்களைக் கொண்டுவருதலும் உமிழ் நீருக்குரிய பதார்த்தங்கள் நீக்கப்பட்ட பாய்பொருட்களை அகற்றுதலும்

உணவுகன் அகத்துறிஞ்சல்
1 iii) சமிபாடடைந்த புரதங்களைக் குறைவாகக் கொண்ட பாய் பொருள்களை உள்ளே கொண்டுவருதலும் சமிபாடடைந்த புரதங்களைக் கூடுதலாகக் கொண்ட பாய்பொருள்களை அகற்ற லும் (iv) இலிப்பிட்டுத் துளிகக் குறைந்த அளவுகளில் கொண் டுள்ள பாய்பொருள் கண் உள்ளே கொண்டுவருதலும் இலிப்பிட் டுகளை அதிக அளவிற் கொண்டுள்ளபாய்பொருள்களை அகற்றலும். 19, சதையியிலிருந்து முன் சிறு குடலையடையும் கானனது சுழல் யொன்றினால் முற்றாக அடைக்கப்பட்டால், பின்வருவனவற்றில் எது நடக்கக்கூடும்? (i) முன் சிறு குடலினுள் உணவு செல்லுதலின் வேகம் குறைக்கப்படுகிறது. (ii) இலிப்பிட்டுக்களின் சமிபாடு தடை செய் யப்படுகிறது . (iii - உதரச்சாறு சுரக்சுப்படுதல் தடைசெய்யப்படு கிறது . (iv) குருதியில் குளுக்கோசின் அளவு சீராக்கப்படுதல் தடை செய்யப்படுகிறது. 20. தாவரங்களிலும் விலங்குகளிலும் நடக்கும் சமிபாட்டுத்
தொழிற்பாடுகளில், பின்வருவனவற்றில் எதனை நீர் ஒரு பொது வான அம்சமாகக் கருதுவீர்? 1. விசேட அங்கங்களில் தோன் றுதல் (ii) குளுக்கோசு உற்பத்தியாதல் (iii) உணவு நீர்ப்பகுப் பாதல் (iv) கரையா உண வு கரையும் உணவாக மாற்றமடைதல் கீழே தரப்பட்டிருப்பவற்றுள் எது தாவரக் கலங்களில் இரசா யனச் சமிபாடு நிகழ்கின்றதென்பதற்குச் சிறந்த சான்றாக அமை கின்றது? உருளைக்கிழங்குச் சீவலுக்கு அயடீனைச் சேர்த்த பொழுது, கருமையான நீல நிறத்தைக் கொடுத்தது. (ii) நீரி லுள்ள கருப்பஞ் சாற்றிற்குப் பொதிக்ற் கரைசலிட்டுச் சூடாக் கியபொழுது ஓரேஞ்சு வீழ்படி.வைக் கொடுக்கவில்லை (iii) வெடிக் காத மடலினைய சடைய முளைத்த நெல்விதையை நீருடன் சேர் த்து அரைத்து, அதற்குள் பெனதிக்ற் சுனசகலச் சேர்த்துச் சூடுகாட்டியபொழுது ஓரேஞ்சு வீழ்ப்படிவு தோன்றியது. (vi) ஓளியில் இருந்த பச்சை இலையின் நிறத்தை அகற்றியபின் அதற்கு அயடீன் சேர்த்தபொழுது அது நீல நிறத்தைக் கொடுத்தது.
அலகு ? உணவுகளை அகத்துறிஞ்சல் தாவரங்களில் மண்ணீர் உறிஞ்சுதல் பிரதானமாக நடப்பது எதன் மூலம் ? (1) மயிருருக்கள் (ii) வேர் நுனி (iii) வேர் மயிர் (iv) மாறிழையம்;

Page 22
அலகு -1
2. பிரசாரணம் என்னும் செயற்பாடின்போது சுரைதிரவம் செல் வது எப்போதும்: (i) கூடிய செறிவுடைய பகுதியிலிருந்து குறைந்த செறிவுடைய பகுதிக்கு (II) மிகக் கூடிய செறிவுடைய பகுதியிலி ருந்து ஒரு சாதாரண கூடிய செறிவுடைய பகுதிக்கு (iii) கூடிய ஐதான பகுதியிலிருந்து குறைந்த ஐதான பகுதிக்கு (iv) குறைந்த ஐதான பகுதியிலிருந்து சிட்டிய ஐதான பகுதிக்கு. 3, அசுத்த மணமுள்ள காற்று, ஒரு நெல் வயலிலிருந்து இறந்து
இருக்கும் மாடு பிரிவடைவதால் உண்டாகி, அடுத்திருக்கும் வகுப்பறையை வந்தடைவது எவ்வாறாக? (i) ஆவியுயிர்ப்பு
(ii) பிரசாரணம் (iii) பரவல் (iv) உள்ளிழுத்தல், 4. நாலு உருளைக்கிழங்குப் பிரசாரண மானிகளில் 12 % வெல்
லக் கரைசல் இட்டு வைக்கப்பட்டது மிகவும் கூடுதலாகக் கரைச எளின் மட்டம் உயர்வடைவதற்குப் பிரசாரணமானி எக்கரைசலாற் சூளப்பட்டிருக்க வேண்டும்? (i1 5% வெல்லக் கரைசல் (ii) 1 2 வெல்லக் கரைசல் (iii) 1 5 வெல்லக்கரைசல் (iw) 22, வெல்லக் சுரைசல், 5. சமிபாடடைந்த கொழுப்பின் பெரும்பகுதி குருதி அருளி-Tய
வந்தடைவது, (i) இரைப்பையின் சு வரினுாடாக (ii) பெருங் குடலின் சுவரினூடாக (iii) நெஞ்சறைக் கானினூாடாசு
(iv) இலங்சுகான்சு சிறு தீவுகள் மூலம். 5, சடைமுளையில் அமினோ அமிலங்கள் நேரடியாக எதற்குள்
உறிஞ்சப்படுவது? (i) நாடிகள் (ii) பயிர்த் துளைக் குழாய்கள்
(iii) நாளங்கள் (iv) பாடலுக்குரிய கலன்கள். 7. சிறு குடலில் அசுத்துறிஞ்சலுக்கான விசேஷ்ெ அமைப்பின் பெயர்: (i) குடலுறிஞ்சி (ii) சடைமுளை (iii) உதரச் சுரப்பி iv) குடற்குறை 8. சமிபாடடைந்து கரைக்கப்பட்ட உ ண வு மனிதனின் உடலிற்
குருதியின் எப்பகுதியாற் செலுத்தப்படுகிறது? (i) வெண் குரு திச் சிறு துணிக்கைகள் (ii) செங்குருதிச் சிறு துணிக்கைகள்
(iii) திரவவிழையம் (iv) சிறு கட்டுக்கள். 9. ஒரு முகவையிலுள்ள 50% உப்புக் கரைசலில் வைக்கப்பட்ட
பொழுது, ஒரு காசித்தும்பைச் செடி 20 நிமிடத்தில் வாடிய தென சோமசுந்தரம் தனது ஆசிரியருக்கு அறிவித்தான். சோமசுந் தரத்தின் அறிவித்தல் : (i) உய்த்தறிதலை (ii) கருது கோளை (iii) அல் தானிப்பை (iv) எடு கோளை, அடிப்படையாகக் கொண்டது.
10. வாடிய தாவர த்தின் சுகங்கள் சிலவற்றை அம்மாணவன் நுணுக் குக் காட்டியின் கீழ் ஆராய்ந்தானனால் கலங்கள் அல்லது கல் உள்ளு

45
உண வுகளை அகத்துறிஞ்சல்
றைகள் (1) பெரிதாகி இருப்பதாக (ii) சுருங்கியிருப்பதாக (iii) உப் பால் நிரம்பியிருப்பதாக (iv) கரைந்திருப்பதாக அவதானிப்பான், 11. வாடிய தாவரத்தின் கலங்களைக் கொண்ட வழக்கியிலே அவன்
சில நீர்த் துளிகளை விட்டுப் 10 நிமிடங்களின் பின் கலங்களை நுணுக்குக் காட்டியில் அவதானித்தானைால் அவன்: (i) கலங்கள் வீங்கி (ii) கல் உட்பொருள்கள் மாற்றமடையாது (iii) கலமுத
ஒருச் சுருங்கி (iv]சுலச் சுவர்கள் உடைந்து, இருக்கக் காண்பான். 12, 'உப்புக் கரைசலுள் நீரை இழந்ததனாற் செடி. வாடிற்று " என்
னும் சுற்று ஓரு : (i) அவதானம் (ii) கருதுகோன் (iii) முடிவு (iv) எடுகோள் ஆகும்,
1.3 " வாடி.ய தாவரத்தை தெரு முகவை நீருள் வைத்தால் அது
உயிர்க்கும் ' என்னும் அம்மாணவனின் கூற்று ஒரு (i) உய்த்தறி
தல் (ii) தரவு (iii) முடிவு (iv) அவதானிப்பு.
14 ஒரு கூட்டம் மானா ளர்கள் ஒருவர்பின் ஒருவராக நடந்தார்
கன். சடுதியாகக் கடைசியிற் சென்ற பையன்: முன் சென்ற பையன்கள் மூக்கைக் கைலேஞ்சியால் மூடுவதை அவதானித் தான் சிறு நேரத்தின் பின்பு இவனும் அவ்வண்ணமே செய்ய நேரிட்டது. சுற்றிப் பார்த்தபொழுது ஒரு இறந்த எளி இருந் ததைக் கண்டார்கள், இறந்த எலியின் நாற்றம் இப்பையன் களின் மூக்கை வந்தடைந்தது எவ்வாறாக? [i] பிரசாரணம்
(il ஆவியுயிர்ப்பு (iii) பரவல் (iv) உள்ளிழுத்தல், 15 கடலிற் தத்தளிப்போர் கடல் நீரை அருந்துவது புத்தியான
காரியமன்று. ஏனெனில் (i)கடல்நீர் குருதியின் உப்புச் செறிவை அதிகரிக்கச் செய்து விடலாம் (ii) கடல் நீர் சிறுநீரகங்களைப் பாதித்துவிடலாம் (iii) குருதியிலிருந்து நீர் வெளியேறி உண வுக் கால்வாயில் அடங்கியுள்ள பொருட்களைச் சேரலாம், (iv) உப்புநீர் சமிபாட்டு இயக்கங்களுக்குத் தடையாக இருக்
கலாம், 16. ஒரு மாணவன் புதிதாக வெட்டப்பட்ட விறைப்பான கிழங்
குத் துண்டுகள் சிலவற்றை உப்புக் கரைசலுள் வைத்தான். ஒரு மணி நேரத்தில் அத்துண்டுகள் தளர்ந்துபோய் மென்மையாக இருப்பதை அவன் அவதானித்தான் கிழங்குத் துண்டுகளில் இம் மாறுதல் (1) கிழங்கின் கலங்கள் உப்புக் கரைசலினாற் சமிக்கப் பட்டபடி.யரினால் ஏற்பட்டது. (ii) உப்புக் கரைசலிலிருந்து கிழங் சிற்குள் நீர் சென்றபடியால் ஏற்பட்டது. (iii) கிழங்கின் கலச் சுவர்களிலுள்ள செலுலோசு உப்புக் கரைசலிற் கரைந்துபோ

Page 23
அலகு - f
னபடியால் ஏற்பட்டது. (iv) நீர் கிழங்கிலிருந்து உப்புக் கரை
சலுக்குச் சென்றபடியினால் ஏற்பட்டது. 17.
பிரசாரண நடைமுறை. (i) உமிழ் நீர் சுரப்பிலிருந்து உமிழ் நீர் சுரப்பதினால் (ii) குடல்களில் சமிபாடடைந்த கனவை உறிஞ்சுதலினால் (iii) தாவரங்களினுடைய வேர் மயிர்களினுள் கடலோசு உப்புக்கள் உட்புகுவதால் (iv) நீரில் இடப்படும் பொழுது குருதிக் கலங்கள் வெடிப்பதினால் நன்கு விளக்
கப்படுகிறது. 18, ஒரே விதமான இரண்டு வளர்ப்புக் கரைசல் ஒரே விதமான
இரண்டு கத்தரிச் செடிகள் வளர்க்கப்பட்டன, ஒரு செடி முற் றாகச் சூரிய ஒளியிலும், மற்றையது நிழலிலும் வளர்க்கப்பட் டது. அகத்துறிஞ்சப்பட்ட நீரினதும் அகத்துறிஞ்சப்பட்ட உப் பினதும் தொகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
அசுத்துறிஞ்சப்பட்ட அகத்துறிஞ்சப்பட்ட
நீரின் தொகை
உப்பின் தொகை முற்றாக சூரிய ஒளியில் 2 • 2 லீற்றர்"
3 - 5 கிராம் நிழலில் -
1-4 எளிற்றர் |
2 - # கிராம் மேலேயுள்ள தரவிலிருந்து கத்தரிச் செடி.களிற் பின்வருவன வற்றுள் எது நடைபெறுகின்றது என நீர் கருதுவீர்? fi) உப்பு அகத்துறிஞ்சப்படுதல் நீர் அகத்துறிஞ்சப்படுதலில் தங்கியுள்ளதென்பது சாத்தியமாகும் (ii) உப்பு அகத்துறிஞ்சப் படுதல் நீர் அகத்துறிஞ்சப்படுதலிற் தங்கியிருக்கவில்லை என் பது சாத்தியமாகும். (iii) உப்பு அகத்துறிஞ்சப்படுதல் நீர் அகத்துறிஞ்சப்படுதள்ற் தங்கியிருக்கவில்ப்ப - (iv) உப்பு அகத்
துறிஞ்சப்படுதல் நீர் அகத்துறிஞ்சப்படுதலிற் தங்கியுள்ளது, 19, பின்வருவனவற்றுள் எது உயிர்ப்பான கொண்டு செல்லல்
முறையை அல்லது உயிர்ப்புள்ள அகத்துறிஞ்சல் முறையை மிகவும் திறமாக விளக்குகிறது?, (i) கலச்சவ்வுகள் குளுக்கோசை உட்புகவிடுகின்றன, ஆனால் மாப்பொருளை உட்புகவிடுவதில்லை. (ii) இரவிலும் வேர் மயிர்க் கலங்களினுள் நீர் செல்கிறது (iii) கடற்சாதளைகள் சூழலிலும் பார்க்கக் கூடுதலான அய உன் செறிவை உடையன, (iv) உயிருள்ள கலங்கள் எல்லா
வற்றிலும் குளுக்கோசு உண்டு. 20. பின்வரும் பொருட்களில் எது சாதாரணக் கலமொன் றில்
பரவுகை மூலம் செல்வது கடினமெனக் கருதலாம்?
(i) குளுக்கோசு (ii) ஓட்சிசன் (iii) கிளிசரோல் (iv) புரதங்கள், 21 பங்கூடு புகவிடும் சவ்வினூாடாக பிரசாரண முறையிற் செல்
லும் பொருளின் திசையானது (i) கரைந்துள்ள பொருளின் நீர் நாட்டத்திலும் நீரின் ஓட்டற் பண்பு விசையிலும் தங்கி

உணவுகளை அகத்துறிஞ்சல்
37
யுள்ளது . . (ii) நீர் மூல க்சுடர்களின் செறிவு வித்தியாசத்தில் (iii) சவ்வின் இரு பாகங்களிலுமுள்ள மூலக்கூறுகளின் அசை வின் வீதத்தில் (iv) கரைந்துள்ள பொருளின் நீர் நாட்டத் திலும், நீரின் பிணைவு விசையிலும், தங்கியுள்ளது. 22. ஒரு இலையை செறிவான உப்புக்கரைசல் ஒன் றில் இட்டதும்
அதன் கலங்களின் குரியவுருச் சுருக்கம் பெரும்பாலும், 1 குழிய வருவின் ஓட்டுந்தன்மையால் , (ii) உப்புக்கரைசலிலிருந்து உப்பு, குழியவுருவுக்குள் உறிஞ்சப்படுவதால், iii) புன் வெற்றிடத்திலி ருந்து நீர் உப்புக்கரைசலினுள் செல்வதால் (iv)புன் வெற்றிடத்
திலுள்ள கரைசலின் செறிவு கூடுவதால் நடைபெறுகிறது. 2.3, ஒரு தாவரத்தினுடைய வேர் பாயரின் பங்சப்பகுதிகள் பலவற்
றைப் பரிசோதித்தபொழுது, வேர்மயிர்கள் காணப்படும் பகுதி எப்பொழுதும் வேர்முனையிலிருந்து சிறிது தூரத்துக்கப்பால் இருப்பது அவதானிக்கப்பட்டது. இவ்வவதானம் பின்வரும் எந்த அனுமானத்திற்கு ஆதாரமாக உள்ளது? (i) வேர்முனை தொடர்ந்து வளருகிறது, (ii) வேர்பயிர் கள் மேற்ரேலுக்குரிய கலங்களின் வெளிவளர்ச்சிகளாகத் தோன்றுகின்றன . (iii) வேர் வளரும்பொழுது வேர்மயிர்கள் தொடர்ந்து தோன்றிக்கொண் டேயிருக்கும், (iv) வேர் வளர வளர (வேர்மயிர்களும் தங்கன்
நிலைகளை மாற்றுகின்றன. 24, நீரை விரைவாக உறிஞ்சும் வேர் களுக்கு ஒட்சிசன் ஊட்டத்
தைக்குறைக்கும்பொழுது நீருறிஞ்சும் வீதமும் குறைகிறது. மேற்
கூறிய கூற்றிலிருந்து பின்வருவவனற்றுள் எதனை அனுமானிக்க லாம்? (1) தாவரக் கலங்களுக்கு நீரும் ஒட்சிசனும் ஒருமித்து விநியோ
கிக்கப்படும் (ii) விரைவான நீருறிஞ்சுதல் ஒரு சத்தி தேவைப்ப டும் செயலாகும். (iii) விரைவாக நீரை உறிஞ்சும் பகுதிகள் விரைவில் வளரும் பகுதிகளாகும். (iv) விரைவான பிரசாரண முறைக்கு ஒட்சிசன் தேவை,
25, 12, வெல்லத்தை நீரிற் கொண்டுள்ள கரைசல் Aயையும் பிரசா ரண 22 வெல்லத்தை நீரிற் கொண்டுள்ள கரைசல் B யையும் ஒரு பங்கூடு புகவிடும் மென்சவ்வு பிரிக்குமாயின் பின் வருவனவற்றுள் எது இங்கு நடைபெறும் முறையை விரிவாக விளக்குகிறது. [i] நீர் மூலக்கூறுகளின் செல்லுகை B யிலிருந்து A யினுள் நடைபெறுவ தி லும் பார்க்க A 1பி விருந்து B யினுட் கூடுதலாக நடைபெறுகிறது. (ii) வெல் ல மூலக்கூறுகளின் செல்லுகை A பயிலிருந்து B யினுள் நடை பெறுவதிலும் பார்க்க B யிலிருந்து A யினுட் சுகூடுதலாக நடைபெறு சிறது. (iii) வெல்ல மூலக்கூறுகளின் செல் லுகை பியிலிருந்து ஆயினுள் நடைபெறுவதிலும் பார்க்சு A யிலிருந்து B யினுட் கூடுதலாக நடை பெறுகிறது. (iv) நீர் மூலக்கூறுகளின் செல்லுகை A யிலிருந்து

Page 24
34
அவகு -1
B யினுள் நடைபெறுவதிலும் பார்க்க B யில் இருந்து A யினுட் கூடுதலாக நடைபெறுகிறது. 26. வேர்கள் நச்சுக்களினாற் கொல்லப்பட்ட போதிலும் தாவரங்
கள் நீரை வேர்களினூடாக உள்ளெடுக்க முடி யும் என்று அவதா னிக்கப்பட்டது. இது பின் வரும் எதற்குச் சான்றளிக்கிறது? (i) வேரமுக்கம் (ii) பிரசாரண மூலம் நீர் உட்புகல் (iii) நீரின்
மந்தகத்துறிஞ்சல் (iv) காரினூடாக நீர்கொண்டு செல்லப்படல் 27, ஒரு மனிதனின் சிறுகுடலிலுள்ள பாற்குழாய்கள் தொழில் செய்
யாது போனால் பின்வரும் எத்தொழில் கூடுதலாகப் பாதிக்கச் கூடும்? (i) கொழுப்புணவுகளின் அகத்துஞ்சல் ii) குடலுக்கு ரிய சமிபாட்டுச் சாறுகள் சுரக்கப்படும் (iii) கனியுப்புக்களின் அகத்துறிஞ்சல் (iv) நீரிற் கரையக் கூடிய உயிர்ச்சத்துக்களின்
அகத்துறிஞ்சல். 28, சாதாரணமாக மனிதனின் குருதித் திரவவிழையத்திற் காணப்
படும் ஒட்டுண்ணிகளைப் பின்வரும் நாடகத்தில் வைத்தால் இவ் வொட்டுண்ணிகள் எந்த ஊடகத்திற் கூடிய அளவு கனவளவு மாற்றத்தைக் காட்டுமென நீர் எதிர்பார்ப்பீர்? (1) வடித்த நீரிஸ்!
(ii) குட்டை. நீரில் (iii) செவ்விள நீரில் (iv) கிணற்று நீரில், 29. நீரில் ஏற்றி வைக்கப்பட்ட செங்குருதிக் கலங்கள் சிறிது நேரத்
தின் பின் வெடிக்கின்றன, ஆனால் நீரில் ஏற்றிவைக்கப்பட்ட தாவரக்கலங்களோ வெடிப்பதில்லை ஏனெனில் (1) செங்குருதிக்
கலங்களிற் கலச்சுவர்கள் இல்லாதிருக்க, தாவரக் கலங்களிற் கலச்சுவர்கள் இருத்தல் (ii) தாவரக் கலங்களிற் கலமென் சவ் வுகள் இருக்க குருதிக் கலங்களிற் கலமென் சவ்வுகள் இல்லாதிருத்தம்! (iii) தாவரக் கலங்களின் உள்ளடக்கச் செறிவிலும் பார்ககச் செய் குருதிக் கலங்களின் உள்ளடக்கச் செறிவு கூடுதலாக இருத்தல் (iv) தாவரக் கலங்களின் கவசம் பங்கீடு புகவிடும்படியாகவிருக்க, குருதிக் கலங்களின் கவசம் முற்றாகப் புகவிடும்படியாக இருத்தல், 30. பரவலைப்பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எதனை நீர் ஏற்றுக்
கொள்ள மறுப்பீர்? (i) பொருட்கள் கூடிய செறிவுள்ள பிரதே சங்களில் இருந்து குறைந்த (செறிவுள்ள பிரதேசங்களுக்குப் பரவுகின் றன. (ii) பரவலுக்கு வேண்டிய சத்தி மூலக்கூற்றுச் சத்தியிலிருந்து பெறப்பட்டதாகும், (iii) ஒரு பொருளின் பரவலும் வேறு மொரு பொருளின் பரவலும் தனித்தனி இயங்குகின்றன, (iv) பரவல் பிரசாரணத்திற்கு நேர் மாறானது.

அலகு 8 தாவரங்களிற் கடத்தல், சாற்றேற்றம்,
வேர்- தண்டு உள்ளமைப்பு எதனூடாக அதிகமான நீர் தாவரத்தினுட் செல்லும்? (i) மாறி ழையங்கள் (ii) வேலிக்காற் கலங்கள் (iii) குறிகள் fiv) வேர் மயிர்கள்,
1.
1.
அடிப்படையாக ஒரு மரத்தின் விட்டம் அதிகரிப்பது, எதனு டையா தொழிற்பாட்டினால் ஆகும் ? (1) மாறிழையம்
(ii) ஆண்டு வளையங்கள் (iii) கான்கள்' (ivi வேர்மார்கள் 3. வேர்களின் பிரதானமான தொழில்கள் ; (1) நிலத்தில் ஒன்று
தலும் உறிஞ்சுதலும் (ii) ஆவியுயிர்ப்பும் கழிவகற்றலும் (iii) உணவு தயாரித்தலும், சேகரித்தலும் (iv) தன்மயமாக்க
லும், சுவாசித்தம், உயர் தாவரங்களில் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது எதனுாடாக? (1) வேலிக்காய் கலப்படை (ii) கடற்பஞ்சு புடைக்கல விழையப்படை (iii) கலன் கட்டு (iv) மேற்ரோல்
59:வரத் தண்டின் மரவுரியின் கீழ் மிகவிரைவாகப் பிரிவடையும் கலங்களைக் கொண்ட மெல்லிய ப ன ட (i) தக்கையாக்கி
(ii) தக்ன:கப் பட்டை (ii) (மேற்பனட (iv) பரிவட்டவுறை.
5.
தண்டுகளின் முதல் வளர்ச்சியைக் கொடுக்கும் பகுதியின் பெயர் (i) இரண்டாம் பிரியரிழையம் (ii) உச்சிப் பிரியிமையம் (iii) தக்கையாக்கி (iv) கட்டு மாறினரம், (வேருக்கும் தண்டிற்கும் மேல்நோக்கி நீரைக் கடத்தும் நீண்ட குழாயிற்குப் பெயர், (i) உரியம் (ii) மாறிழையம் (iii) காழ் (iv) நெய்யரிக் குழாய், வேர் மயிர் எவ்வித கலம் வெளி நீட்டம் அடைவதால் உண்டா கிறது? (i) மேற்ரேல் (ii) மேற்படை (iii) வேலிக்கார்
கலம் (iv) கீழ்த்தோல், 9. தாவரங்களின் கலன்கட்டுகளில் எப்பகுதியினூடாக உணவு
மேலும் கீழுமாகச் செலுத்தப்படுகிறது? (i) உரியம் (ii) காழ்
(iii) மாறிழையம் (iv) பரிவட்டவுறை. 10, ஒரு வித்திலைத் தாவரத் தண்டிற் கலன் கட்டுகள் எப்பகுதியில்
ஒழுங்கின்றி அமைந்திருக்கின்றன?
(i) மேற்பட்டை (ii) மையவிழையம் (iii) அடியிழையம் (iv) கீழ்த்தோல்,
F

Page 25
*ர
அலகு - 8
11. உயர்த் தாவரங்களில் நீரும் கனியுப்புக்களும் எதனூடாக மேல்
நோக்கிச் செலுத்தப்படுகின்றன? (i) முதற் கதிர்கள் (ii) உரியக்
குழாய்கள் (iii) வல் லருக்கவு! விழையங்கள் (iv) காழ்கான்கள். 12. நீர்த் தாவரமான து சுரைசலாக இருக்கும் கனியுப்புகளையும்,
காபனீரொட்சைட்டையும் எதனால் உறிஞ்சி உள்ளெடுக்கிறது? (i) புறத்தோலுடைய மேற்ரேல் (ii) வேர் மயிர்கள்
(iii) புறத்தோலற்று மேற்ரோல் (iv) காழ்
13, 50 அடி உயரமுள்ள ஒரு தாவரத்தின் வேரிலிருந்து தண்டுக்குப்
பாய்பொருள்கள் செலுத்தப்படுதலைப் பற்றின வரை கீழ்க்கண்ட எந்த விளக்கம் தொடர்பற்றது? (i) கலச்சுவர் கரைசலிற் காணப்படும் பல் மூலக் கூறுகளைப் புகலிடுமியல்புடையது.
(ii) பல தாவரங்களின் காழ்கள் உரியங்களுக்கிடையே பிரி யிழையப் படை காணப்படுகிறது, (iii) வெளித் தாண்டலுக் கேற்ப உண்டாகும் சுணத் தாக்கத்தின் காரணமாக இலை வாயி லின் அளவு கட்டுப்படுத்தப்படக்கூடியது, (iv) நீர் மூலக்கூறுகள்
இலைப்பரப்பினூடாக வெளியேற்றப்பட்டு ளளியை அடைகிறது. 14. பின்வருவனவற்றுள் எந்த வாக்கியம் தாவரங்களின் தண்டுகளில்
ஏற்படும் திரவ ஏற்றத்துடன் தொடர்பில்லாதது ? (i) மண் நீரில் உள் ள கரையாப் பொருள்களின் புதுமாவு - (ii வாரியரி உள்ள நீராவியின் அளவு (1ii) மண் நீரின் செரிவுக்கும் தாவ ரத்தின் கலச்சாற்றின் செறிவுக்கும் உள்ள தொடர்பு iv) இலை
யின் மேற்பரப்பிலுள்ள இலைவாய்களின் தொகை. T5. பின் வருவனவற்றுள் எதனுடைய தன்டில் அநேக கப ன்கட்
டுக்கள் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
(i) அவரை (ii) பாவற்கொடி. (iii) பாலா (iv) தென் : 16. ஓர் உயரமான (5) அடி அல் லது மேற்பட்ட மரத்தில் சார்
றேற்றத்துக்கு முக்கிய காரணம்? (i) நீரின் பிணைவு (ii) வேர்
அமுக்கம் (iii) வளி அமுக்கம் (iv) மயிர்த் துளைத்தன்மை, 17. ஒரு தண்டின் குறுக்கு வெட்டு முகத்தில் மேலிருந்து கீழ் இழை
யங்கள் பின்வரும் ஒழுங்கிற் காணப்படும்: P = மேற்பட்டை ] = உரியம், R = மாறிழையம், 3 = காம், இதிற் குளுக் கோசைக் கடத்தல், (1) P (ii) ] (iii) R (iv) S எனக் குறிப்
பிடப்பட்ட கலங்களிலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது. 18, ஒரு புல்லினுடைய தண்டில் (i) P (ii) ] (iii) R (iv) S
எனக் குறிப்பிடப்பட்ட களங்களை நீர் காணமாட்டர், 19, ஒளித்தொகுப்பின்போது தாவரங்களில் உண்டாக்கப்படும்
குளுக்கோசு , உடனே மாப்பொருளாக மாற்றப்படுகிறது. பின்

தாவரங்கவிற் கடத்தல், சா ற்றேற்றம், வேர்- தண்டு உள்... 41
க்குத் தள் ளூ பிலிருந்து தம் தான் ஒன்றும்
இரவில் இஃது எவ்வுணவுப் பொருளாக மாற்றப்பட்டு மற்றைய பாகங்களுக்குக் கடத்தப்படுகிறது. (i) சுக்குரோசு (ii) குளுக்
கோசு (ii) மாப்பொருள் (iv) கிளைக்கோசன், 20. 3-ம் படத்திற் (பக்கம் 28) தரப்பட்டுள்ளது. (i) இருவித்திலை
யுள்ள தண்டின் (ii " ஒரு வித்திலையுள்ள தண்டின் (ii) இரு வித்திலையுள்ள வேரின் (iv) ஒரு வித்திலையுள்ள வேரின்,
குறுக்கு வெட்டுமுகத்தைக் குறிக்கும் ஒரு வரைபடமாகும். 21. மிகவும் உயர்ந்த மரங்களிற்கூட, நீர் காழிழையங்களின்
வழியாக வேர்களிலிருந்து இலைகள் வரை ஏறிச் செல்கிறது, கீழ்க்காணும் கூற்றுக்களில் எது இத்தோற்றப்பாட்டை மிகக் குறைவாகத் தழுவியது என லாம்? (i) வளிமண்டல அமுக் கல் ஏறக்குறைய 33 அடி உயரமுடைய நீர்க்கம்பம் ஒன்றைக் தாங்கி நிற்கும், (ii) வேர்கள் நீரைத் தண்டின் வழியாக மேலுக்குத் தள்ளுகின்றன போற் தெரிகிறது. (iii தமது இலை களின் மேற்பரப்புகளிலிருந்து தாவரங்கள் நீரை இழக்கின்றன. (iv) நீரின் மூலக் கூறுகள் ஒன்றுடன் ஒன்றும், சூழ்ந்திருக்கும் |
கவனுடனும் ஒட்டிக் கொள்ளும் நாட்டமுடையவை. 22. இரு வித்திலைத் தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுக
மொன்றில் அதன் மற்றையப் பகுதியிலிருந்து மத்தியை நோக்கி அமைந்துள்ள இறையங்கள்: (1) மேற்றேல், மேற்பட்டை, காழ். மாறிழையம், உரியம், மையவிழையம். (ii) மெற்றோல் மேற்பட்டை, உரியம், மாறிழையம், காழ், மையவிழையம், (iii) மேற்ரேல், மேற்பட்டை, மாறிழையம், உரியம், காழ்
மையவிழையம் என்ற ஓழுங்கில் அமைந்துள்ளன. 23. ஒரு தாவரத்தின் இரு கிளைகள் எடுக்கப்பட்டன. ஒன்றிற்
பட்டை மாத்திரம் உரித்தெடுக்கப்பட்டது : மற்றதை ஆழ மாக வெட்டி அதனுள் இருக்கும் இழையங்கள் அகற்றப்பட் டன. இவ்விரு கிளைகளும் நீருள்ள முகவையினுள் சில மணி நேரம் வைத்து அவதானிக்கப்பட்டது. அப்பொழுது முதவா வதின் இலைகள், வெட்டிய அடையாளத்திற்கு மேலும் கீழும் செழிப்பாக விருந்தது. ஆனால் இரண்டாவதின் இலைகள் வெட்டிய அடையாளத்திற்குக் கீழ் செழிப்பாகவும் அடையா எத்திற்கு மேல் வாடி.யும் காணப்பட்டது. மேற்கூறிய பரி சோதனையிலிருந்து ஒருவரின் கருத்து (i) நீரைக் கடத்துவ தற்கு காழ் வேண்டும். (ii) உணவுப் பொருட்களைக் சுடத்து வதற்கு உரியம் வேண்டும். (iii) உணவுப் பொருட்களைக் கடத்துவதற்கு காழ் வேண்டும். (iv) ஆழமாக வெட்டிய படியாற் தா வரம் இறந்துவிட்டது.

Page 26
4 E
அலகு - 8
34. தரையிலிருந்து நான்கு அடி உயரத்தில் ஒரு வேப்பமரத்தி
னுடைய பட்டை சுற்றிவர ஒரு வளையமாக அகற்றப்பட்டது. பின்வருவனவற்றில் எது அந்த வேப்பமரத்துக்குப் பெரும்பா லும் நிகழக்கூடும்? (i) வேர்கள் சேமித்து வைத்த உணவு முடிவடைந்ததும் வேர்கள் இறந்துவிடும். (ii) இலைகளுக்கு உணவும் நீரும் கிடையாததாகையால் அது இருந்து விடும். ஆனால் உடனே அல்ல. (iii) இலைகளுக்கு உணவும் நீரும் அதன் பின்னர் கிடையாதாகையால் அது உடனேயே பட்டு விடும், (iv) காழ் லெ எரியிற் தெரிவதனாலும், பொருள்கள்
வெளியிற் பாய்வதனாலும் அது பட்டுவிடும். 25. நீரையும் கனியுப்புக்களையும் கடத்தும் தாவரக் கலங்களிற்
பின்வருவனவற்றில் எது காணப்படுவது மிகவும் சாத்திய மானது? (1) சுவர்களின் தடிப்பு (ii) சிறிய கருக்கள் (iii) ஒழுங்
கான மெல்லிய சுவர்கள் (iv) சிவப்பு நிறமான தடித்த சுவர்கள், 26, காசித்தும்பைத் தாவரமொன்றினது காமிழையத்தின் ஒரு சிறிய
பகுதியை ஒரு மாணவி வார்ந்தெடுத்து அதை நுணுக்குக்காட்டி கொண்டு அவதானித்தாள். சில சுலங்கள் நீண்டனவாயும் தடித்த சுவர்களைக் கொண்டனவாயும், முனைகளிற் துளாரங் கள் உடையனவாயும் இருப்பதை அவதானித்தால், இக் கலங்கள் [1) வைர நார்கள் (ii) குழநபோலிகள் (111) காழ்ப்
புடைக்கல விழையம் (iv) சான்றுகள் : 27. ஒரு வேரின் பகுதிகள் நுனியசிலிருந்து கீழ்வரும் ஒழுங்கிற் காணப்படுகின்றன . (i) உறிஞ்சும் பிரதேசம், கடத்தும் பிர தேசம் வளரும் பிரதேசம். (ii) வேர் மூடிப் பிரதேசம், வளரும் பிரதேசம், கடத்தும் பிரதேசம், உறிஞ்சும் பிரதேசம், (iii) வேர்மூடிப் பிரதேசம், உறிஞ்சும் பிரதேசம், வளரும் பிரதேசம், கடத்தும் பிரதேசம், (1V) வேர்மூடிப் பிரதேசம், வளரும் பிரதே
சம், உறிஞ்சும் பிரதேசம், கடத்தும் பிரதேசம். 38, வாழைமரத்தின் போலித்தண் டை' அடிப்பாகத்தில் வெட்டிய
தும் அதிலிருந்து நீர் கசிதலைக் காணலாம். அது . (i) ஆவியுயரிர்ப் பினால் (ii) பிணைவிசைசினால் (iii) வேரமுக்கத்தில் (iv) மயி
ரிழை விசையினால், உண்டாவதாகும்,
2பி, ஒளித்தொகுப்பினால் இப்பசுளிற் தயாரிக்கப்படும் நடப்பதரவு எதன்
மூலம் வேருக்குக் கொண்டு செல்லப்படுகிறது? (i) உரியக்குழாய் கள் (ii) காழ்க் குழாய்கள் (iii) மாறிழையம் (iv) குழற்
போலிகள் 30. வொழுக்கம் ஏற்படுவதற்குக் காரணம் யாது? [i) பிரசார பொம்
(ii) ஒட்டற்பண்பு (iii) பிணை வு (iv) ஆவியுயிர்ப்பு.

தாவரங்களிற் கடத்தல், சா ற்றேற்றம், வேர்-தவிடு உள்... 43
31, தாவரத்தில் எவ்விழையம் ஒரு தொடர்ச்சியான கடத்தும்
பாதையாகத் தொழில் புரிகிறது? (i) புடைக்கல விழையம்
(ii) காழ் (iii) மாறிழையம் (iv) மேற்றேல், 32. பின்வரும் எத்தன்மையைக் கொண்டு உரியத்தைக் காழினின்று
வேறுபடுத்தலாம்? (i) உணவைச் சேமிக்கும் இழையமானதை (ii) வெல்டிவங்களை இவைகளினின்று பெரும்பாலும் கீழ்நோக்கிக் கடத்துதலை (iii) கலச்சுவர்கள் மெல்லியதாயசிருப்பதை (iv) வேர்களிலிருந்து நீரை இலைக(ளுக்குக் கொண்டு செல்வதை.
33. ஒரு மரத்தண்டைச் சுற்றிக் கட்டிய சும்பி யேற்பட்டையை வளை
யமாக வெட்டி விட்டது. மரத்தின் இலைகள் சில காலம்வரை எதுவித மாறுதலும் அடையாதிருந்தது. பின் வாடி நிறம் மாறு சின்றது'. இதைத் தொடர்ந்து' மரம் இறந்துவிடுகின்றது. எவ் விழையம் கம்பி வெட்டியதாற் பாதிக்கப்பட்டது? (i) மாறிழை யம் (ii) காழ் (iii) உரியம் (iv) மரவுரி.
34, ஒரு சிறிய பூண்டுத் தாவரத்தினது வேர்கள் சிவப்பு நிறத்தினால்
நிறமூட்டப்பட்ட நீரில் அமிழ்த்தப்பட்டிருந்தன. நாள் முடிவில், இத்தாவரத்தின் வேர்கள் தண்டு, இலைக்காம்புகள் யாவும் சிறிது செந்நிற மூட்டப்பட்டனவாய்க் காணப்பட்டன. செந்நிறமூட் டிய கரைசலைக் கடத்திய இழையத்தைக் கண்டுபிடிக்க வேண் | டுமாயின் பின்வருவனவற்றுள் எவ்ளிதமான வெட்டு அவசிய மாகும்? (i) செந்நிற மூட்டப்பட்ட தாவரத்தின் ஏதாவதொரு பகுதியில் ஒரு குறுக்கு வெட்டு முகம் (ii) செந்நிற மூட்டப் பட்ட எல்லாப் பாகங்களிலிருந்தும் பல குறுக்கு வெட்டு முகங் கள் (iii) செந்நிறமூட்டப்பட்ட ஏதாவது ஒரு பகுதியில் ஒரு நீள் வெட்டு முகம் (iv) செந்நிறமூட்டப்பட்ட எல்லாப் பாசுங்க. ளினது பல குறுக்கு வெட்டு முகங்களையும், செந்நிறமூட்டப் படாத பாகங்களின் குறுக்கு வெட்டு முகங்களுடன் ஒப்பிடல்.
35. துணுக்குக் காட்டியைக் கொண்டு ஒரு மாணவன் ஒரு தண்டி.ன் நீள்வெட்டு முகத்தைப் பார்த்துக் கீழ்க் கண்டவற்றைக் கூறி னான். இவற்றுள் எது திருத்தமற்ற கூற்றாகும்? (i) காழ்க்கலங் கள் உரியக் கலத்திற்கு உட்புறமாகக் காணப்பட்டன. (11) கிடைக்கலங்கள் காழ்க்கலங்களுக்கு உட்புறமாகக் காணப் பட்டன . (iii) காழ்க்கலங்கள் தடித்த சுவரையும் வட்ட வடி வான வெட்டு முகத்தையும் கொண்டிருந்தன. (iv) உரியக் 3. வங்கள் மெல்லிய சுவரையுடையதாகவும் அகலத்தைக்
காட்டிலும் நீளப்பக்கம் நீண்டுமிருந்தன. 36, உயர்ந்த தாவரத்திற் சத்து(சாறு) மேலேறுவதை நீர் விளக்க
வேண்டுமாயின் உம்முடைய விளக்கத்திற் பின்வரும் தொடர்க
கலங்கள் முெகத்தையும் வெடித்த சுவரையும்

Page 27
அழகு
ளில் எதனை உபயோகிப்பீர்? [i] வேரமுக்கம், -ஆவியுயிர்ப்பு, பிணைவு, (ii) வேரமுக்கம், வீக்கம், மயிர்த்துளைத் தன்மை. (iii) வீக்சும், ஆவியுயர்ப்பு, வேரமுக்கம், (iv) வீக்கம், செறிவுப் படித்திறன், வேரமுக்கம்,
அல கு 9 விலங்குகளிற்கடத்தல், குருதிச்சுற்றோட்டம் * 1. பெரும்பகுதி குளுக்கோசு, குருதியின் எப்பகுதியாற் கொண்டு
செல்லப்படுகிறது? 1) செங்குருதிச் சிறுதுணிக்கை (ii வெண் குருதிச் சிறுதுணிக்கை (iii) முதலுரு (iv) பைபிரினாக்கி. வெண் குருதிக் கலன்களின் தொழில் ; (1) உணவைக் காவுதல் (ii) செங்குருதிச் சிறுதுணிக்கைகளை விழுங்குதல் (iii) ஒட்சிச னைக் காவுதல் (iv) பற்றீரியாவை விழுங்குதல். சுவாசப்பைக்குரிய சுற்றோட்டத்திற் குருதி எதனூடாகப் பாய் வதைக் குறிக்கும்? (i) சிறுநீரகம் (ii) சுவாசப்பை (iii) உடல் முழுவதும் (iv) இதயம். நாடி.களிலிருந்து நாளங்களுக்குக் குருதி சிறு குழாய்க்கலன்க ளாற் பாயும், அதன் பெயர்; (1) மயிர்க்குழாய் (ii) சடை
முளைகள் (iii) சிறு துணிக்கைகள் (iv) கலோரிகள். 5. மயிர்க்குழாயினூடாகக் குருதி பாயும் திசையானது: (i) நிண நீர்க்குரிய தொகுதியிலிருந்து நாளங்களுக்கு (ii) நாளங்களி ருந்து நாளங்களுக்கு (iii) நாளங்களிலிருந்து நிணநீர்க்குரிய தொகுதிக்கு (iv) நாடிகளிலிருந்து நாளங்களுக்கு. 6. இரத்த வங்கி இரத்ததானம் செய்யும்படி கேட்பது எதை
எடுப்பதற்காக; (1) முதலுரு (ii) தொட்சி னெதிரி(iii) வெண்
குருதிச் சிறு துணிக்கை (iv) செங்குருதிச் சிறு துணிக்கை. 7. செங்குருதிக் கலன்கள் கொண்டு செல்வது: (i) ஒட்சிசனை
(11) ஓமோன்களை (ii)) ஒரியாவை (iv) பிறபொருளெதிரிகளை . 8, உடலின் கலங்களைச் சுற்றியிருக்கும் திரவம்!
(i) குருதி (ii) முதலுரு (iii) நீர் (iv) நிணநீர். 2, இடதுபக்கத்து இதயவறையை யடைவதற்குக் குருதி எதனூ
டாகக் செல்லவேண்டும். (i) ஈரல் (ii) நிண நீர்க்குரிய தொகுதி (iii) நுரையீரல் (iv) சிறுநீரகம்,

விலங்குகளிற் கடத்தல், குருதிச் சுற்றோட்டம்
10. செங்குருதிச் சிறு துணிக்கை எதிலே உண்டாகிறது? (1) சிறு
நீரகம் (ii) சிறுகுடல் (iii) என்பு மச்சை (iv) ஈரல், 11. குருதிச் சிறுதட்டு தேவைப்படுவது எதற்கு? (i) குருதி
யுறைவதற்கு (ii) சுவாசிப்பதற்கு (iii) அனுசேபத்திற்கு
(iv) சமிபாடடைவதற்கு. 12, ஒட்சியேற்றப்பட்ட குருதி இதயத்திற்குட் செல்வது எதனூ
டாக? (1) இடது இதயச் சோணை (ii) வலது இதயச்
சோணை (iii) இடது இதய அறை (iv) வலது இதய அறை. 13, சிதைந்துபோன செங்குருதிச் சிறு துணிக்கை எதனுடைய தாக்
கத்தினால் அழிக்கப்படுகிறது? (1) ஈரல் (ii) பெருங் குடல்
(iii) சதையி (iv) இரைப்பை, 14. குருதி சாதாரணமாக உறையாத பரம்பரைக்குரிய வியாதியின்
பெயர்: (i) குருதிச் சேர்க்கை (ii) பெலகரா (iii) குருதி
யுறையா நோய் (iv) சந்து வாதம். 15. குருதி உறைதலுக்கு ஒரு பகுதியாக இருக்கும் நூல் எதனால்
ஆனது? (i) பைபிரின் (ii) கிளைக்கோசன் (iii) ஈமொ
குளோபின் (iv) குரோமாற்றின். 16. குருதியை நாளத்திலிருந்து பெறும் இதயத்தின் அறைகள்
எவை? (i) இதயவறை (ii) இதயச் சோணை (iii) இதய
வால்வுகள். (iv) குளிநாளம். 17. வால்வுகளைக் கொண்ட குருதிக் கலங்களின் பெயர்: (i) நாடி
சுள் [ii பெருநாடி (ii1) மயிர்க்குழாய்கள் (iv) நாளங்கள். 18. மனித உடலின் கலங்களைச் சுற்றியுள்ள தும், கொப்புளம் உண்
டாகும்போது தோற்றும் திரவம் என்ன ? (i) முதலுரு
(11) நினை நீர் (iii) குருதி (iv) நீர். 19. நுண்ணுயிர்களை விழுங்கும், ஒரு மனித உடலில் உள்ள கலத்
தின் பெயர் என்ன? (1) செங்குருதிச் சிறு துணிக்கை,
(ii) வெண்குருதிச் சிறு துணிக்கை (iii) நிணநீர் (iv) தசை, 20, கரு இல்லாமலிருப்பினும் தனது பிரதான தொழில்களைப் புரியும்
கலம் எது? (1) செங்குருதிச் சிரபு துணிக்கை (ii) வெண்
குருதிச் சிறு துணிக்கை (iii) ஈரற் கலங்கள் {iv) தசை. 21. பற்றீரியங்கள் உட் புகுவதால் உண்டாகும் தூண்டற் பேறினாற்
குருதியருவியில் எவ்வித கலங்கள் அதிகரிக்கின்றன? (i) சிறு தட்டுக்கள் (ii) ஈமோகுளோபின் (iii) வெண்குருதிச் சிறு துணிக்கை (iv) நிணநீர்

Page 28
அலகு - ]
22. குருதியின் எப்பகுதி உணவையும், ஓமோன்களையும் கொண்டு
செல்லுகிறது? (i) வெண் குருதிச் சிறு துணிக்கை (ii) ஈமொ
குளோபின் (iii) முதலுரு (iv) சிறு தட்டுகள். 23, செங்குருதிச் சிறு துணிக்கைகளில் அதிக இரும்புச் சத்தைக்
கொண்டதும் ஒட்சிசனை மிகவும் கவரக்கூடியதுமான ஒரு புரதத் தின் பெயர் : (i) பைபிரினாக்சி (ii) வெண்கரு (iii) ஈமொ
குளோபின் (iv) தின்கலக்குழியம். 24. இதய வடிப்பை அவதானிப்பதற்கு மருத்துவன் உபயோகிக்கும்
கருவிக்குப் பெயர்: (i) இதயவறைச் சுற்றுச் சவ்வு (ii) உட
லொலி பெருக்கிக்காட்டி (iii) நுணுக்குமானி (iv) வெப்பமானி 25. வெண்குருதிச் சிறு துணிக்கைகளை எவ்வாறு வர்ணிக்கலாம் ?
[i] அமிபாப் போலி [il] கருவற்ற [iii) தட்டைப் போன்ற வடிவம் [iv] சாதாரண நுணுக்குக் காட்டியினுடாகப்
பார்க்க இயலாத மிகச் சிறியவை. 26. குருதிப் பெருக்கு (மித மிஞ்சிக் குருதிவடிதல்) உடைய வசந்த
னுக்குத் தவறுதலாக மூன்று இலீற்றர் காய்ச்சி வடிக்கப்பட்ட நீர் அவனது நானம் ஒன்றினூடாகக் கொடுக்கப்பட்டது, இது ஒரு வேளை: [i] அவனை இறக்கச் செய்யலாம், ஏனென்றல் குருதிப் பெருக்கினால் சிறுநீரகம் வேலை செய்வதில்லை [ii] காய் ச்சி வடிக்கப்பட்ட நீரிற் கிருமிகள் இல்லையாதலால் அபாய மமான விளைவுகளைத் தராது [iii] வியர்வை சுகூடுதலால் உட லைக் குளிரச் செய்யலாம் [iv] செங்குருதிச் சிறுதுணிக்கைகள்
வெடிக்குமாதலால் அவனை இறக்கச் செய்யும், 27. அகத்துறிஞ்சப்பட்ட உணவை ஈரலுக்குக் கொண்டு செல்லும்
குருதிக்கலன்: (i) ஈரல் வாயினுளம் [ii] ஈராளம் (iii) சிறுநீரக
நாடி fiv/குழிக்குடல் நாடி., எனப்படும், 28, சமிபாடடைந்த உணவை அதிகமாகக் கொண்ட குருதி இதயத்
தினுட் முதற் செல்வது எதனூடாக? [i] இடது சோணை [ii) இடது இதயவறை [iii] வலது சோணை [iv] வ ல த இதயவறை. 29. குருதி மயிர்க்குழாய்கள் இருப்பது ஓர் அங்கிக்கு நன்மை பயக்
கும், ஏனெனில், [i] குருதியோட்டத்தின் வீதம் கூட்டப்படுகி றது. [ii] குருதிக்கும் மற்ற இழையங்களுக்கும் இடையே பதார்த்தங்கள் மாற்றிக் கொள்ளப்படுவதற்கு உதவுகிறது. (iii) ஒரு தடவையிற் சிறிய கனவளவுடைய குருதியைத்தான் கல சங்களுக்குக் கொண்டுவர இயலுகின்றது - [iv[உடலினுாடாகக் குரு
தியைப் பம்புதற்குத் தேவைப்படும் பிரயாசம் குறைவாகும், 30. மனிதனுடைய செங்குருதிக் கலங்கள் : [i] காபனீரொட்
சைட்டை மட்டும் (ii) ஒட்சிசனை [iii) கழிவுப் பொருள்கண்

விலங்குகளிற் கடத்தல், குருதிச் சுற்றோட்டம்
மட்டும் கொண்டு செல்வனவாகும். [iv) ஒட்சிசனையும் காப்
னீரொட்சைட்டையும். 31. மனிதக் குருதியின் ஒரு மாதிரியைக் கண்ணாடித் தட்டின் கீழ்
வைத்து நுணுக்குக் காட்டியிற் பரிசோதிக்கும் போது நீர் அவ தானிக்கும் பெருந் தொகையான சுல ங்கள்: [i] சிறு தட் டுக்கள் (ii) வெண் குருதிக் குறியங்கள் (iii) மேற்கூறிய இவை
களில் எதுவுமில்லை (iv) நிண நீர்க்கலங்கள், 32. மனிதனின் மூளையத்தில் இதயத்தினது இரு சோணைகளிடையே
ஒரு துவாரம் உண்டு. பெரும்பாலான முதிர்வுடல்களில் இத் துவாரம் அடைக்கப்பட்டு விடுகிறது. அரிதாசு முதிர்வுடல்க எளிரில் நிலைத்திருக்கும். இத்துவாரம் நிலைத்திருக்குமேயாயின்: (i) அவனின் நாடிக்குருதிக்கு இருமுறை ஒட்சியேற்றம் நிகழ் வதால் அக்குருதியில் ஒட்சிசன் அதிகமாக இருக்கும், (ii) அவ னின் நாளக்குருதி ஏற்கனவே நாடிக்குருதியுடன் கலக்கப்பட் டிருப்பதனால் அக்குருதி குறைந்த நேரத்திற்கு நுரையீரலிற் தங்கியிருக்கும். (iii) நாடிக்குருதி ஏற்கனவே நாளக் குருதியுடன் கலக்கப்பட்டிருப்பதனால் குறைந்தளவு ஒட்சிசனுடையதாக
இருக்கும்." (iv) மேற்சடறிய எதுவும் நடைபெறமாட்டாது. 33. ஒட்சிசன் செறிவு மிசக்குறைவாகவுடைய குருதியைக் கொண்டு
செல்லும் குருதிக்கலன் (1) பெருநாடி (ii) உறக்கநாடி
(iii) துரையீர நாடி (iv) தொடை நாடி.. | 34. பற்குரிக்குள் குருதி பயிர்க் குழாய்களிலுள்ள காபனீரொட்சை ட்டு பற்குழி அறைகளினுட் பரவும்போது ஒட்சிசன் பற்குழி அறைசு ளிலிருந்து குருதி மயிர்த்துளைக் குழாய்களுக்குள் பரவுகிறது. இதிலி ருத்து அனுமானிக்கக்கூடியது: (i) காபனீரொட்சைட்டு பரவுதலிற் தங்காது ஒட்சிசன் பரவுதல் சுகமாக நிகழும். (11) காபனீரொட் சைட்டும் பரவல் சில காலங்களிற் செறிவு மாறல் ளிகிதத்திற்கு எதிராகவும் நிகழும் (iii) பரவுதல் என்பது எப்பொழுதும் ஓரு பதார்த்தம் உட்புகுதலோடும் வேறு ஒரு பதார்த்தம் வெளிவிடு தலோடும் சம்பந்தப்பட்டதாகும் (iv) பரவுதல் என்பது இரு வறிச்செயல், 35. தவளையினுடைய கால் ஒன்றின் விரல்சுகா இணக்கும் சவ்வில் (web) உள்ள குருதி மயிர்க் குழாய்களை நுணுக்குக் காட்டியாற் பரி சோதிக்கும் பொழுது அக்குருதி மயர்க் குழாய்களிற் செங்குருதிக் கலங்கள் நகர்வதை அவதானித்தல் சாத்தியமாகும், ஒரு செங்கலத் தின் விட்டம் அண்ணளவாக 7, 3 ஆயின் பின்வருவனவற்றுள் எது ஒரு குருதி மயிர்க்குழாயின் அண்ணளவான விட்டத்தைத் தரும்? (i) 2] (ii) 15 (iii) 7 fiv] 20]

Page 29
அலகு -9
36. ஈரனாடியினூடாக ஈரலுக்குச் செல்லும் குருதிக் கலங்களுக்குப் பின்வருவனவற்றுள் யாது நிகழக்கூடும்? (i) ஈரல் நாடியின் மயிர்க் குழாய்களிலிருந்து விலகி ஈரற்கவங்களுக்குட் சென்று மறுபடியும் சரல் நாளங்களின் மயிர்க்குழாய்களினுள் செல்லுகின்றன . (ii) ஈரல் நாளத்தின் மயிர்க்குழாய் முனைகளுக்குள் செல்லுகின்றன. (iii) ஈரல் வாயினாளத்தின் மயிர்க்குழாய் முளைகளை அடைகின்றன, (iv) ஈரலில் அமீனகற்றப்படுகின்றன. 37. இரு சுர் வால்வு : (1) வலது, இதயச் சோணைக்கும், வலது
இதயவறைக்குமிடையில் (1) வலது, இடது இதயவறைக மளுக்கிடையில் (iii) இடது இதயச் சோணைக்கும், இடது இதயவறைக்குமிடையில் (iv) பெருநாடிக்கும் இடது இதய
வனறக்குமிடையில். 38. மனிதனின் இடது இதயவறை ஒருமுறை சுருங்கும் நேரத்தில்
அதே இதயத்தின் வலது இதயச்சோங் (1) ஒரு முறை சுருங்கும் (ii) ஒரு முறை தளரும். (iii) ஒரு முறை தளர்ந்து
பின் சுருங்கும் (iv) ஒரு முறை சுருங்கி பின் தளரும். 39, விரலுக்குச் செல்லும் நாடிகளைத் தடை செய்யாது விரலி
லிருந்து செல்லும் நாளங்களைத் தடைசெய்தால் பின்வருவன வற்றில் எம்மாற்றம் விரலில் நடைபெறக்கூடுமென நீங்கள் எதிர்பார்க்கமுடியும்? ( 1 ) அது செந்நிறமாக மாறி, வீங்கு வதுடன் அதன் வெப்பநிலையும் உயர்கிறது . (ii) அது நா தா நிறமாக மாறி வீங்குவதுடன் அதன் வெப்பநிலையும் குறை கிறது. (iii) அது வெளிறிச் சுருங்குதலுடன் அதன் வெப்ப நிலையும் குறைகிறது. (iv) அது ஊதா நிறமாகி வீங்குவ
துடன் அதன் வெப்பநிலையும் உயர்கிறது , 40, பின் கூறப்படும் எந்த உண்மையைக் கொண்டு அகஞ்சுரக்கும்
சுரப்பி உடலின் மற்றையசுரப்பிகளில் இருந்து வேறுபடுத்தப் படுகின்றது? (1) குருதிக்குள் அல்லது நிணநீருக்குள் நேரடி யாகச் செல்லும் பதார்த்தத்தை அது தோற்றுவிக்கிறது. (ii) உடனடியான விளைவுகளை உண்டாக்கும் பதார்த்தங்களைத் தோற்றுவிக்கிறது. (iii) விசேட நொதி போன்றதைத் தோற்று விக்கிறது. (iv) தனது சுரப்பிகளை விஷேடித்த குழாய் ஒன்றி னுள் செலுத்தி அதன் மூலம் இச்சுரப்பிகள் உபயோகிக்கப்
படும் இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 41. இதயவறைகள் விட்டு விட்டு சுருங்கினாலும் நாடிசுளிற் குருதி
தொடர்ச்சியாகவே பாய்கிறது. இத்தொடர்ச்சியான பாய்ச் சலுக்குக் காரணம்; (1) நாடிகளின் சுவர்கள் மீழ் சத்தியுள் கானவாயிருத்தல் , (ii) இதயவறைகளிலிருந்து குருதி அதிச

விலங்குகளிற் வட த்தல், குருதிச் சுற்றோட்டம்
அமுக்கத்தோடு பம்பப்படுகிறது. (iii) நாடிகள் எந்நேரமும் நிரப்பப்பட்டிருத்தல். (1v) இதயம் ஒரு நிமிடத்துக்கு 70 தரம்
அடித்தல், 43. ஒரு வைத்தியர் எங்களுடைய புயத்திலிருந்து சில மி. இலீற்றர்
அள வுள்ள குருதியை எடுக்கும்பொழுது எமது மேற்புயத்தை ஒரு இரப்பர் பட்டியாற் கட்டுகின்றார். இவ்வாறு அவர் செய் வது ஏனென்றால் [i) மேலதிக குருதி இழப்பைத்தடுப்பதற்கு. (ii) தாளம் ஒன்றை இலகுவாகக் கண்டு பிடித்தற்கு (iii) நாபு. ஒன்றை இலகுவாக கண்டு பிடிப்பதற்கு (iv) குருதியுறைதலைத்
தடுப்பதற்கு. 43. பின் வரும் எத்தேவையை அங்கிகளிற் கடத்தல் முறை பூர்த்தி
யாக்குகிறது? (i) புதிய முதலுரு உண்டாக்கத் தேவையான உணவைப் பெற்றுக் கொடுக்கிறது, (ii) கலத்திலுண்டான கழிவுப் பொருள்களை அகற்றுகின்றது. (iii) சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசனையும் உணவுப் பொருட்களையும் கலத் துக்குப் பெற்றுக்கொடுக்கிறது. (iv) மேற்கூறியவை யெல்லாம்
கடத்தல் முறையின் தொழிலாகும். 44. செங்குருதித் துணிக்கைகள் எம்மச்சையிற் தயாரிக்கப்படுகின்
றன? (i) கை எலும்புகள் . (ii) கால் எலும்புகள். (iii) முள்
ளந்தண்டெதுவும்பு . (iv) மேற்கூறியவை யாவும் சரியானவை, 45. கூட்டக் குருதியுள்ளவரை பின் வருமொரு முறையில் வர்ணிக்க
வாம்; [i] சகலரிடமும் பெறக்கூடியவர் [ii] எல்லோர்க்கும் வழங்குபவர் [iii) சகலருக்கும் வழங்குபவரும், எல்லோருக்
கும் வழங்குபவரும், [iv) மேற்கூறிய யாவரும். 46. இடது இதயவறை எத்தன்மையான இரத்தத்தைக் கொண்
டிருக்கும்? [i] ஒட்சிசன் இழக்கப்பட்ட குருதியை [ii/ தூய தல்லாத குருதியை (iii) தூய குருதியை [iv] தூயதும் தாய
தல்லாததுமான குருதிக் காலனவயைக் கொண்டிருக்கும், 47. இதயத் துடிப்பு என்றால் என்ன? [i] ஒரு இதயச் சுருக்கம்
[ii] ஒரு இதய விரிவு [iii) இரண்டு இதய விரிவும் இரண்டு
இதயச் சுருக்கமும் (ii) ஒரு இதயச்சுருக்கமும் ஒரு இதயவிரிவும். 48. கடும் தேகப்பயிற்சி வேளையில் சாதாரண வேளையிலும் பார்க்க,
ஏழு அல்லது எட்டு மடங்கு குருதியை இதயம் பாய்ச்சும். இது கீழ்வரும் எம்முறையாற் சாத்தியமாகின்றது? - [i] ஓவ் வொரு நிமிட இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்வதும், ஒவ்வொரு நிமிடத்திற்குக் குருதியின் கனவளவை அதிகரிப்பதனா லும் [ii] அதிகளவு நீர் உட்கொள்ளுவதால் _ [iii] ஒவ்

Page 30
அலகு-3
வொரு நிமிடத்தின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்வதனால் [iv] ஒவ்வொரு நிமிடத்துக்குக் குருதியின் கனவளவை அதி
கரிப்பதனால்,
43. கடும் தேகப்பயிற்சியின்போது தொழிலாற்றும் இழையங்காருக் குத் தேவையானவை: [i] பல மடங்கு ஒட்சிசன் ஆனால் குறைந்தளவு உணவு (ii) அதிகளவு உணவும் குறைந்தளவு ஒட்சிசனும் (iii) இழை யங்கள் ஆறுதலாக இருப்பதிலும் பார்க்க பலமடங்கு ஒட்சிசனும் உணவுப் பொருளும் [iv] குறைந்த அளவு ஒட்சிசன் மட்டும், 50, ஈரலில் எவ் வுணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்? [i] அமினோவமிலங்கள் (ii) வெல்லங்கள் (iii) கொழுப்பமிலங் களும் கிளிசரோலும் [Iv] மேற்கூறிய யாவும்.
51. எத்தொழிலை நிண நீரானது நிகழ்த்துகின்றது? - [i] உணவுப் பொருள்களைக் குருதியிலிருந்து கலங்களுக்கும், கழிவுப்பொருள்களை கப்பங்களிலிருந்து குருதிக்கும் கொடுக்கின்றது. [ii] குருதியிலுள்ன உணவுப் பொருள்களை கலங்களுக்குக் கொடுக்கின்றது [iii] சுலங்களி லுள்ள கழிவுப்பொருட்களை குருதிக்கும் கொடுக்கின்றது. [iv] ஒன் றேனும் நினா நீரால் நிகழ்த்தப்படுவதில்லை. 52. ""துரோம்போசிசு'' என்னும் நோய் எதனால் ஏற்படுகின்றது? [i] தாடி யின் சுருக்கத்தினால் [i1) நாடியின் வெடிப்பில் (iii) குருதியன் உறைதலினால் [iv] குருதி உறையாததினால் 53. குருதியில் உள்ள செங்குருதித் துணிக்கைகள் உண்டாக்கும் கலங்களை, வெண்குருதித் துணிக்கைகள் எண்ணிக்கையிற் கூடி. இடப் பெயர்ச்சி செய்தால் எந்நோய் ஏற்படும்? [i] குருதிச் சோகை [ii] துரோம்போசிச [iii) குருதியுறையாநோய் [iv] நீரச்சநோய்.
54. வெண்குருதிக் கலங்கள் செங்குருதிக் கலங்களோடு எத்தன்மை யில் ஒத்திருக்கின்றன? [i] அவை தம்மிச்சையாக அசைவன [ii/ [li] அவை திரவளின்ரியத்திற் சுற்றித்திரிகின்றன [iii] அனலிசா ளில் குருதி நிறச்சத்து இல்லே. [iv] அவைகளில் கருவுண்டு,
55. பின்வரும் பொருள்களுள் எது ஈரலிற்கு உள்ளே போகும் குருதியிலும் பார்க்க சரலிலிருந்து வெளியேறும் குருதியிற் பொது வாகக் கூடிய செறிவிற் காணப்படுகின்றது? [i] ஓட்சிசன் [ii) யூறியா [ili] வெண் குருதிக்கலங்கள், (iv) செங்குருதிக் கலங்கள்.
56. எலியின் துரையீரலிலிருந்து இதயத்திற்குக் குருதி கொண்டு வரும் கலன்கள் இதயத்துள் திறப்பது: [i] இடது இதயவறையில். [ii/வலது

விலங்குகளிற் கடத்தல், குருதிச் சுற்றோட்டம் - 51 இதயவறையில் [iii) இடது சோணையில் (இடது இதயக்கூடம்) [iv] வலது சோணையில் (வலது இதயக்கூடம் ]. 57. பின்வரும் குருதிக் கூறுகளுக்குள் எது மனிதனுடைய குருதி உறை தவிற்குக் காரணமாகவிருக்கும்? [1/செங்குருதிக் கலங்கள் (ii) சிறு தட்டுகள் (iii) வெண் குருதிக் கலங்கள் (iv) குருதியிற் கலக்கப்பட்ட காற்று.
58. ஒரு எலியின் இதயத்தைக் காட்டும் பொருட்டு அதனை வயிற்றுப் புறமாக வெட்டிச் சோதிக்கும்போது அதன் விலாவெலும்புகளுக்சுட டாக வெட்டி, அவ்விலாவெலும்புகளை இரு பக்கங்களுக்கும் இழுத்து கவிடவேண்டும். அவ்வண்ணம் இழுக்கும் போது இதயம் காணப்படும் இடம் [1] பிரிமென் தகட்டை நோக்கிப் பரந்திருக்கும் ஒரு பெரிய கபில நிறக் கட்டமைப்பின் கீழ் இரு செந்நிறக் கட்டமைப்பினால், இருபக்கமும் பாதி மூடப்பட்ட நிலையில் (ii கடற்பஞ்சின் இயல்பு டைய இரு செந்நிறக் கட்டமைப்பினால், இருபக்கமும் பாதி மூடப் பட்ட நிலையில், iii] கடற்பஞ்சின் இயல்புடைய இரு செந்நிறக் கட் டமைப்பின் மேல் [iv] வெளுத்த ஒரு மெலிந்த குழாய்க்கும் கடற் பஞ்சின் இயல்புடைய இரு கட்டமைப்பிற்குச் செல்லும் தடித்த வளை யமிடப்பட்ட ஒரு குழாய்க்குங் கீழ்ப்புறத்தில். 52. எலியின் சிறுகுடலில் இருந்து இதயத்திற்குக் குருதி பாயும் வழி, பின்வருவனவற்றில் யாதாக இருக்கலாம்? [1] ஈரல் வாயினுளம்; ஈர ணாளம்: பின் பெருநாளம்; வலது சோணை, (ii) ஈரல் வாயினாளம் ; பின் பெருநாளம்; ஈரனாளம்: வலது சோணை . [ 111 ] ஈராளம்; ஈரல் வாயினாளம்; பின் பெருநாளம்; வலது சோணை. [iv] ஈராளம்; பின் பெருநாளம்; ஈரல் வாயினுளம்: வலது இதயவறை.
அலகு 10
ஒட்சிசனூட்டல்
1. நுரையீரல்களின் காற்றுப் பைகள் வலைப்பின்னல் போன்ற, [1] நிணநீர்க் கலங்களால் (ii) நரம்புகளால் (iii) மயிர்த்துளைக்
குழாய்களால் (iv) நாடிகளாற் சூழப்பட்டிருக்கிறது. 3. மனிதனுக்கு மிகப் பிரதானமாகத் தேவையான பிசிர்க்கலங்கள் எங்கே உண்டு? (1) வன்கூட்டுத் தொகுதியில் (ii) சமிபாட்டுத் தொகு தியில்(iii)சுவாசத் தொகுதியில் (iv) குருதிச்சுற்றோட்டத் தொகுதியில்

Page 31
அலகு-10
3. சுவாசித்தலுக்கு மிகப் பிரதானமான தசைத்தாள் (i) பிரிமென் தகடு (ii) வாதனானி (iii) மூச்சுக்குழல் வாய்மூடி (iv) களம், எனப்படும். 4. மூளையின் எப்பகுதி சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறது ? [] மூளி fii) மைய விழையம் (iii) முண்ணன் [iv] மூளை யம், 5, தேகப்பயிற்சி செய்யும் பொழுது குருதியில் எஃது அதிகரிப்பதால் சுவாசித்தலின் வீதம் கூடுகிறது ? [i] காபனீரொட்சைட்டு (ii) காப னோரொட்சைட்டு [iii) நைதரசன் [iv] ஒட்சிசன். 6, குருதிக்கும் கலங்களுக்கும் நடக்கும் வாயு மாற்றும் என்ன வென்று அழைக்கப்படுகிறது ? [i] மூச்சு விடுதல் [il] உட்சுவாசம் [ili] வெளிச்சுவாசம் [iv] சுவாசித்தல், 7. சுவாசச் சுவட்டுவழி வேயப்பட்டிருக்கும் சவ்வு: [i] பிரிமென்றகடு [il] சீதமென் சவ்வு (iii) வாதனாளி Fiv] குரல் வளை, எனப்படும், 8. மூக்குக் கும் வாயிற்கும் பின்புறத்தில் அமைந்திருக்கும் பொது வான குழி [i] தொண்டை (ii) குரல்வளை [iii) வாதனாளி [iv] மூச் சுக் குழல் வாய் மூடி., என்று பெயர் பெறும், 4. வாதனுளியின் சுவர்கள் வளையங்களான [i] சிறு நார்களால் fil] தசைகளால் [il] கசியிழையங்களால் [iv] நரம்புகளால் ஆனவை. 10. வாதனாளியின் மேற்பகுதியில் பொறிக்கதவாகத் தொழில் புரி வது எது ? [i] குரல் வளை [il] மூச்சுக்குழல் வாய்மூடி (iii) தொண்
டை (iv) வாதனுளி, 11. தொண்டையின் எப்பகுதி வீக்கமடைந்தோ தாக்கப்பட்டோ சரியாகச் சுவாசிக்க முடியாமலிருக்கக் காரணமாகிறது? [i] வாத னாளி [/i] சுவாசப்பைச் சிறு குழாய் [iii) தொண்டை முளே fiv] குரல்வளை. 12. ஒரு நீரில்லம் அமைக்கும் பொழுது அதற்குள் நீர்ச்செடிகளை வளர்ப்பதற்குச் சிறந்த காரணம் என்ன? [i] மீனிற்கு நிழல் கொடுத் தல் fil] மீனைக் கவர்ச்சிகரமாய் செய்தல் [iii] மீனிற்குத் தேவை யான ஒட்சிசனைக் கொடுத்தல் [iv] மீனிற்குத் தேவையான காபனீ ரொட்சைட்டைக் கொடுத்தல். 13. ஒரு சோதனைக் குழாயிலுள்ள சுண்ணாம்பு நீரினுள் வெளிச் சுவாசிக்கப்பட்ட வளியைச் செலுத்தினால் சுண்ணாம்பு நீர் பால் நிறமடைகிறது. இது: [1] வெளிச் சுவாசிக்கப்பட்ட வளியிற் காபனீ ரொட்சைட்டு இருக்கிறதென்று [11] வெளிச் சுவாசிக்கப்பட்ட வ ளி யில் ஒட்சிசன் இருக்கிறதென்று [iii) உடல் காபனீரொட்சைட்டை

ஒட்சிசனூட்டல்
63
உண்டாக்குகிறதென்று [iv] நுரையீரல் குருதியிலிருந்து காபனீ ரொட்சைட்டை அகற்றுகிறதென்று காட்டுகிறது. 14, காபனோரொட்சைட்டு வாயு உள்ளிழுக்கப்பட்டால் அது மூச்ச டைப்பை உண்டாக்கக் கூடும், ஏனென்றால் இது: [1] குருதி உறை தலுக்கு வேண்டிய நேரத்தைக் கூட்டுகிறது. (ii) எல்லா நாளங் களே படம் விரியச் செய்கிறது [ iii) உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கின்றது [iv] இழையங்களுக்கு ஒட்சிசன் சென்றடைவதைக் குறைக்கின்றது, 15. விறகு எரியும் போது : [i] காபன் வட்டத்துக்குப் பொருள் சேர்வதில்லை என்பதனால் விறகு எரிதல் சுவாசித்தலில் இருந்து (வேறுபடுகின்றது [il] சேதன வுறுப்புப் பதார்த்தங்கள் உபயோகிக்கப் படுவதில்லை [iii) சத்தி விடுவிக்கப் படுவதில்லை [iv 1 நொதியங்களை உபயோகப்படுத்துவதில்லை. 16. குடிப்பதற்கான வைக்கோற் குழாயின் வாயிலாக ஒரு மாண வன் வெளியேறும் வாயுவைச் சிறிது நேரம் தெளிவான சுண்ணாம்பு நீருள் :ஊதினான். அண்ணாம்பு நீர் பால் நிறமாகியது. இதிலிருந்து : [1] வெளியேற்றப்படும் வாயுவிற் Co2 இருக்கலாமென [i] Co2 வை உணருந் தன் மை சுண்ணாம்பு நீருக்கு உண்டு என [iii) பிராணி கள் சுவாசித்து! (பட வாயுவை வெளிவிடும் என மாணவன் முடிவு செய்யக்கூடும் [19] மேற்கூறிய எதையும் முடிவு செய்ய இயலாது. 7. சேதனப் பொருள்களுடைய கலங்களிற் சுவாசித்தல் நிகழ்வு தற்கு: [i] உணவும் நொதிச்சத்தும் இருக்க வேண்டியது எப்பொழு அவசியமானதாகும். (ii) உணவும் ஒட்சிசனும் நொதிச்சத்தும் [iii) ஒட்சிசனும் நொதிச்சத்தும் (iv) உண வும் ஒட்சிசனும். 18. கூடிய குத்துயரத்தில் காற்றினமுக்கம் குறைந்த குத்துயரத்தி லுள்ளதிலும் பார்க்கக் குறைவானதாகும். இதன் விளைவாக கூடிய குத்துயரத்தில் காற்றை உட்சுவாசித்தலும், வெளி விடுதலும்: (1) குறைந்த குத்துயரத்திலும் மெதுவானதாகும் [il] குறைந்து குத்துயரத்திலும் வேறானதல் 31 !ili) குறைந்த குத்துயரத்திலும் அதிக கஷ்டமாகும் [iv] குறைந்த குத்துயரத்திலும் பார்க்க இல குவானதாகும். 15. பின்வரும் முறைகளில் எது சுவாசம் என்று அழைப்பதற்கு மிகவும் பொருத்தமாயுள்ளது? [i] உணவுப் பதார்த்தங்களை ஒட்சி யேற்றுவதனாற் சக்தி வெளிவருதல் (ii) உடலில் உள்ள வெப்ப நிலை யைச் சீராக்கல் [il1) காபோவைதரேற்றுக்களை ஒட்சியேற்றுவத னற் சக்தி வெளிவருதல் [iv] (சேதனப் பொருட்களைத் தொகுத்தல்

Page 32
64
அல்கு-10
20, A, B, C, D, ஆகிய நாலு வெப்பக் குடுவைகளை எடுத்து உயி னுள் முளைக்கும் நெல்வித்துக்களும், Bயினுள் போமலின் சேர்க்கப் பட்ட முளைக்கும் நெல்வித்துக்களும், ஆயினுள் உலர்ந்த நெல்வித் துக்களும், Dயினுள் நெல்வித்துக்களோ போ மலினோ இல்லாமலும் ஒழுங்கு செய்யப்பட்டன. நாலு குடுவைகளிலும் செலுத்தப்பட்ட வெப்பமானிகள் ஒரே வெப்பநிலையைக் காட்டின. குடுவைகள் எல் வாம் மூடப்பட்டு இரண்டு நாட்களுக்கு வைக்கப்பட்டன. இரண்டு நாட்களுக்குப்பின் எந்தக் குடுவையில் அதிக வெப்பம் இருக்கக் கூடும் என்பதை எதிர்பார்ப்பீர்? [i] குடுவை A (ii) குடுவை B (iii) குடுவை ] [iv] குடுவை D. 21. நீர்த் தாவரங்களைக் கொண்ட ஒரு சாடியினுள் ஒரு மாணா வன் சில மீன்களை வளர்த்தான், பின்னர் காற்றுப் புகாத வண்ணம் ஒரு சாடியினுள் அடைத்தான். அப்பொழுது மீன்கள் 25 நாட்க இருக்குமேல் படயிர் வாழ்வதை அவன் கண்டான், பின் சாடியைத் திறந்து அதற்குள் இருந்த நீர்த்தாவரங்கள் யாவற்றையும் அகற் திவிட்டு மீண்டும் காற்றுப் புகாவண்ணம் அடைத்தான். அப்போது மீன்கள் யாவும் 4 நாட்களில் இறந்து விட்டன. தாவரங்களைக் கொண்ட அடைக்கப்பட்ட சாடியில் மீன்கள் இறவாமல் உயிர் வாழ்வனத [i] தாவரங்கள் மீன்களுக்கு ஆகாரத்தை அளிக்கின் றன என்பதை [ii) மீன்களிற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய (02 வாயுவைத் தாவரங்கள் அகற்றிவிடுகின்றன என்பதை (iii) ஒளி பில் இருக்கும் தாவரங்கள் மீனுக்குத் தேவையான ஒட்சிசன் வாயுவை விடுவிக்கின்றன என்பதை [iv] மேற்கூறிய எல்லாக் காரணங்களையும் கொண்டு விளக்கலாம். 22. பாசிப்பயறு நாற்றுக்கள் காபனீரொட்சைட்டை வெளிவிடு கின்றனவா என்பதைக் காண்பதற்கு முளைக்கும் நாற்றுக்களையும், ஈரப்பஞ்சையும் ஒரு குடுவையிலிட்டு விடுவிக்கப்பட்ட வாயுவை சுண்ணாம்பு நீருள் செலுத்தினான். பின்வருவனவற்றுள் எது அவ னுடைய பரிசோதனைக்கு இன்னும் திருத்தத்தைக் கொடுக்கும்? [i] இதே போன்ற உபகரணத்தை இறந்த நாற்றுகளுடன் அமைத் தல்_[i] இதேபோன்ற ஓர்உபகரணத்தை நாற்றில்லாமல் அமைத் தல் [iii] உபகரணத்திற்குப் பக்கத்தில் சுண்ணாம்பு நீரைக் கொண்ட ஒரு பாத்திரத்தை வைத்தல் [iv] இதேபோன்ற உபகரணங்களை அமைத்து ஒன்றில் இறந்த நாற்றுக்களையிட்டு மற்றையதில் நாற் பில்லாமல் வைத்தல் . 23, மீன்களில் சுவாச அங்கமாகத் தொழிற்படுவது? [i] தோல் [i] பூக்கள் (iii) நுரையீரல் [iv] மேற்கூறியவை யாவும்

ஒட்சிசனூட்டல்
சிடு
24. நுரையீரல்களின் தன்மையை எவ்வாறு கூறலாம்? [i கடற் பஞ்சின் இயல்புடையதாயும் பிளவுபட்டுமிருக்கும் [ii) திண் ம மாயும் பிளவுபட்டுமிருக்கும் [11] உட்குழிவானதாயிருக்கும் (iv) மேற்கூறிய தன்மைகள் பொருந்தாது. 25. மினின் நுரையீரலைச் சுற்றியுள்ள புடைசவ்வின் தொழில்: [i] நுரையீரலை நீட்டுவது (ii) வாயுக்களின் இடமாற்றத்தைச் செய்வது (iii) நுரையீரல் நீளும்பொழுது உராய்தலைத் தடை செய்வது [iv] நுரையீரலைப் பாதுகாப்பது. 26. நெஞ்சறையும் வயிற்ற30றயும் எச்சவ்வினாற் பிரிக்கப்பட்டி. குக்கிறது? [i] இரைப்பை [ii] விலா எலும்பிடைத் தசையால் [iii) தசை நார்களால் [iv] பிரிமென்றகடு, 27 நுரையீரலின் காற்றுப் பையைச் சுற்றிப் பின்வரும் எதனுடைய வலை வேலைப்பாட்டைக் காணமுடிகிறது? [i] நாளங்கள் [11] நாடி கள் (iii) மயிர்க்குழாய்கள் [iv] நிணநீர்க்கலங்கள், 28, மனிதனின் எவ்வுறுப்பிற் சுவாசித்தலின்போது ஒட்சிசன் காபன் ரொட்சைட்டு வாயுமாற்றம் நிகழ்கின்றது [i] உடற்குழியில் [ii1 நுரையீரலில் (iii) இதயத்தில் [iv] மூக்கில். 20, எ தன் அளவு அதிகரிப்பதால் தேகப்பயிற்சியின்போது சுவாசித் தலின் வேகம் கூடுகிறது? [1] காபனீரொட்சைட்டு [1] நீராவி (iii) ஒட்சிசன் [iv] குருதியில் மாசுக்கள். 30. சுவாசித்தலிற் பங்குபற்றும் உறுப்புக்கள்: [i] பழுவுக்கிடை யாஅ த னசகளும் பிரிடெமன்றாடும் - [11] வா தனுளியும் விலா வெலும்பும் [iii) நுரையீரல்கள் [iv] மேற்கூறப்பட்ட யாவும், 31. X, Y என்று பெயரிடப்பட்ட இரு சோதனைக் குழாய்களிற் சிறிதளவு குருதி எடுக்கப்பட்டது. குழாய் X ஒட்சிசனைக் கொடுக்கும் ஒரு போக்குக் குழாயுடனும், குழாய் Y காபனீரொட் சைட்டைக் கொடுக்கும் ஒரு போக்குக் குழாயுடனும் பொருத் தப்படுகிறது. அப்பொழுது, [i] Xஇல் உள்ள குருதி கடும் சிவப்பு நிறமாகவும் Y யிலுள்ள குருதி சிவத்த நாதா நிறமாகவும் மாறியது [ii) Xஇல் உள்ள குருதி சிவந்த ஊதா நிறமாகவும் Yயிலுள்ள குருதி கடும் சிவப்பு நிறமாகவும் மாறியது. [iii) X இல் உள்ள குருதி கடும் சிவப்பு நிறமாகவும் Yயில் உள்ள குருதி என் வித மாறுதலும் இல்லாமலும் [iv] Xஇல் உள்ள குருதியில் நிறு மாற்றமில்லை; ஆனால் Yயிலுள்ள குருதி சிவந்து காதா நிறமாக மாறியது .

Page 33
56
அலகு - 10
32. ஈமோகுளோபினின் தொழில் யாது? [i] ஒட்சிசனைக் கடத் திச் செல்வது [11] குருதியின் PH அளவை மாறிலியாக வைத் திருப்பது [iii) காபனீரொட்சைட்டை எடுத்துச் செல்வது [iv] மேற் கூறியவையெல்லாம் ஈமோகுளோபினின் தொழி லாகும்,
33. குருதிச் சோகையினால் வருந்துபவரின் குருதியில் [i] குறைந் தளவு வெண்குருதித்துணிக்கைகள் காணப்படும் (ii) குறைந்தளவு செங்குருதித் துணிக்கைகள் உண்டு [iii) அதிக வெண் குருதித் துணிக்கைகள் உண்டு [iv] அதிக செங்குருதித் துணிக்கைகள் உண்டு. 34. மூச்சுவிடுதல் கடினமாகவிருக்கும் ஒரு நோயாளியைப் பரிசோ தித்த வைத்தியர் அவனுக்கு எந்நோய் உண்டு என்று கூறுவார்? [i] நுரையீரலிற் திரவம் சேர்ந்திருக்கிறது [il] கடினமான சளிச் சுரம் [11] இளம்பிள்ளை வாதம் (iv! மேற்கூறிய நோய்களிலொன்ரு யிருக்கலாம். 35. புரோமோதைமோல் நீலம் சேர்க்கப்பட்ட நீரினுள் சில மீன் கள் வைக்கப்பட்டன. அப்பொழுது பின்வரும் மாற்றங்களிலெது நடைபெறும்? [i] கரைசலின் நிறம் நீல நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் (ii) காைச லின் நிறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் [iii/ கரைசலிஃt' மாற்றமில்லை [iv) கரை சலின் நிறம் மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறும்.
76. எந் நிபந்தனையில் சுவாசித்தலில் கிளைக்கோப்பகுப்பு + நடை. பெறுகிறது. [1] ஒட்சிசன் இருக்கும் நிலையில் (ii) காபனீரொட் சைடற்ற நிலையில் (iii) நைதரசனிருக்கும் நிலையில் (iv) ஒட்சிச னற்ற நிலையில் 37. நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகளில் வாயு மாற்றமானது ri ஒட்சிசன் குறைவை நிவர்த்தி செய்வதை (ii) பிரிமென் றகட் டினதும் பழுளிடைத் தசைகளினதும் தொழிற்பாட்டை [iii) ஈரப் பற்றுள்ள கலமென்சவ்வினுாடாக ஏற்படும் பரவுகையை [14] மூச் சுக் குழலினதும் சுவாசக்குழளினதும் தொழிற்பாட்டை, அடிப்படை முறையாகக் கொண்டுள்ளது.
38. ஒளி இல்லாத நேரத்தில்தான் பச்சையமுள்ள தாவரங்களின் சுவாசத்தைத் திறம்படப் பரிசோதிக்கலாமென ஒரு மாணவன் கூறுகிறான், அவனது கூற்றிற்குப் பின்வருவனவற்றில் எது அடிப் படைக் காரணமாக விருக்கலாமென நீர் கருதுகிறீர்? (i) ஒளி அல்லாத நேரத்திற்றான் பச்சைத் தாவரங்கள் சுவாசித்தலை நிகழ்த்து சின்றன (ii) ஒளி உள்ள நேரத்திற் பச்சைத் தாவரங்கள் காபனி

ஒட்சிசனூட்டல்
ரொட்சைட்டை ,
உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிடுகின்றன. (ii) ஒளி இல்லாத நேரத்திற்தான் காபனீரொட்சைட்டுக்கும் சுண் ணாம்பு நீருக்கும் தாக்கம் திறம்பட நடைபெறுகிறது. (iv) பச் சைத் தாவரங்களில் ஒளி இல்லாத நேரத்திற்தான் சுவாசம் திறம்பட நடைபெறுகின்றது." 39. சாதாரண மனிதனால் ஒரு நிமிடத்திற்கு வெளிவிடப்படும் வளியின் கனவளவு ஏறக்குறைய 10 இலீற்றராகும். உட் சுவா சிக்கப்பட்ட வளியிலுள்ள ஒட்சிசனின் சதவீதம் 20 ஆகவும், வெளிச் சுவாசிக்கப்பட்ட வளியில் ஒட்சிசனின் சதவீதம் 16 ஆகவுமிருப் பின், ஒரு நிமிடத்திற் குருதியினுள் எடுக்கப்படும் ஒட்சிசனின் கனவளவு ஏறக்குறைய: (i) 40 மி, இலி. (ii) 400 மி. இலி. (iii) 4000 மி. இலி. (iv) 4 மி. இலி. 40, பின்வருவனவற்றில் எவ்வொழுங்கு, வளிமண்டலத்திலிருந்து நுரை ஈரலுக்கு வரி சென்றடையும் சரியான ஒழுங்கு முறை யைக் காட்டுகின்றது? (i) வெளி மூக்குத் துவாரம், தொண்டை! சுவாசப்பைக் குழாய், வாதனாளி நுரையீரல், (ii) வெளிமூக்குத் துவாரம், வாதனாளி, குரல்வளை, சுவாசப்பைக் குழாய், நுரை யீரல், (iii) வெளிமூக்குத் துவாரம், தொண்டை, குரல்வளை, வாத னாளி, சுவாசப்பைக் குழாய், நுரையீரல் (iv) வெளிமூக்குத் துவாரம், குரல்வளை, தொண்டை, வாதனாளி, நுரையீரல்,
அலகு 11 கலச்சுவாசம், காற்றின்றிய சுவாசம், உயிர்ச்சத்துக்
கள், கனியுப்புக்கள், குறைவு நோய்கள். 1. கலங்களில் நடைபெறும் ஒட்சியேற்றத்தின்போது வெளியே றும் இரு கழிவுப் பொருட்கள்: (i) நீரும் நைதரசனும் (ii) காப னீரொட்சைட்டும் நீரும் (iii) காபனும் ஒட்சிசனும் (iv) காபன் ரொட்சைட்டும் நைதரசனும், ஆகும். 2- உணவில் ஏற்படும் எம்முறையால் வெப்பமும் சத்தியும் உண் டாக்கப்படுகிறது? (i) சமிபாட்டால் (ii) ஒட்சியேற்றத்தால் (iii) கழித்தலால் (iv) சுரத்தலால், 3, உயிருள்ள வற்றின் அசைவுக்குத் தேவையான சத்தி பெறப்படு வது: (1) கழித்தலால் (ii) உறுத்துணர்ச்சியால் (iii) ஒட்சியேற் றத்தால் (iv) தன்மயமாக்கலால்,

Page 34
68
துல்கு -it
4. மனிதனில் எங்கு ஒட்சிசன் -காபனீரொட்சைட்டு பரிமாற்றம் நடக் கிறது? (i) ஈரவில் (ii) தோலில் (iii) நுரையீரலில் (iv) இதயத்தில் . 5. எந்நோய் வராமல் பாதுகாக்க உணவில் உயிர்ச்சத்து C கலந் திருக்க வேண்டும்? (i) என்புருக்கி நோய் (ii) மலட்டுத்தன்மை (iii) சொறி கரப்பன் (iv) இரவிற் கண்தெரியாமை. 6. இரத்தச் சோகை வராமலிருக்க உணவிற் போதிய அளவு: (1) இரும்பு (ii) உயிர்ச்சத்து A (iii) கல்சியம் (iv) உயிர்ர்ச்சத்து K; சேர்க்கப்படல் வேண்டும்,
7, முதலுருவை உற்பத்தி செய்ய மிகத் தேவையான போசணை; (i)காபோவைதரேற்றுக்கள் (ii) கொழுப்புகள் (iii) கனிப் பொருள் கள் (iv) புரதங்கள், 8. போசணையைப் பொறுத்தவரையில் வெண்ணெய்க் கட்டிக்குப் பதிலாக எதைப் பாவிக்கலாம்? (i) கீரை (ii) இறைச்சி (iii) தக் காளிப்பழம் (iv) உருளைக்கிழங்கு . 9. உடல் வளர்ச்சிக்கும், இழையங்களைப் புதுப்பிக்கவும் தேவை யான பொருளைப் புரதங்கள் கொடுப்பதோடு: (1) கனிப் பொருள் (ii) சக்தி (iii) உயிர்ச் சத்து K v) உயிர்ச் சத்து A யும் கொடுக்கவல்லது. 10. அசுக்கோபிக்கமிலம் ஒரு; (1) கொழுப்பு (ii) புரதம் (iii) உயிர்ச் சத்து (iv) காபோவைதரேற்று. 11. குறைவு நோய் வருவதற்குக் காரணம்: (i) பற்றீறியா (ii) தேவையான உயிர்ச் சத்துக்கள் போதாமை (iii) கொழுப்புகள் போதாமையால் (iv) ஓமோன்களின் சுரப்புக் குறைவால் ஆகும். 12. காபோவைதரேற்றுக்களில் சமிபாடடையத் தேவையல்லா தது: (i) கேசின் (11) குளுக்கோசு (iii) ஊண்பசை (iv) மாப்பொருள் 13. பின்வரும் சம அளவான பொருள்கள் நம் உடலில் ஒட்சி யேற்றம் (எரிக்கப்பட்டால்) அடைந்தால் அதிகளவான கலோரிசு ளைப் பிறப்பிப்பது: (i) கொழுப்புக்கள் (ii) உயிர்ச் சத்துக்கள் (iii) புரதங்கள் (iv) காபோவைதரேற்றுக்கள். 14. கூடுத லான புரதத்தையுடைய உணவு: (i) கோவா (ii) மீன் " (iii) கரட் (iv) (தோடம்பழம்.
15, எதில் அதிகளவான இரும்புச் சத்து உண்டு: (i) வெண்ணெய் (ii) ஈரல் (ii) பால் (iv) எலுமிச்சம்பழம்.

கலச்சுவாசம், காற்றின்றிய சுவாசம், உயிர்ச்சத்துக்கள்.... 59
16. திறந்து வைத்து உணவைச் சமைப்பதால் எது கூடுதலாக அழிகி றது? (i)இரும்பு (ii) கல்சியம் (iii) உயிர்ச்சத்து C (iv) உயிர்ச்சத்து A. 1ா, உணவில் உயிர்ச்சத்து D இருந்தால்: (1) சொறி கரப்பன் (ii) குரு தியுறையா நோய் (iii) தோற்பிசிர் நோய் (iv) என்புருக்கி நோய், உண்டாகாது. 18. உணவில் உள்ள நைதரசனின் சதவீதம் தெரிந்தால் உண வில்: (i) காபோவைதரேற்று (ii) புரதம் (iii) விலங்கு நெய் (iv) தாவர நெய், எவ்வளவு என அறியமுடியும். 19. நயாசின் அதிகமாக உயிர்ச் சத்து, (i) A (ii) B (iii) C (iv) D உள்ள உணவில் உண்டு, 20. தயாமின் ஒரு (1) நொதிச் சத்து (ii இழையம் (iii) ஓமோன் (iv) உயிர்ச்சத்து. 21. உணவில் எலும்பையும் பல்லையும் உற்பத்தி செய்ய மிகப் பிரதானமாகத் தேவையான இரு சுனிப் பொருள்கள் கல்சியமும்: (1) இரும்பும் (ii) அயோடீனும் (iii) கந்தகமும் (iv) பொசுபர் சும் ஆகும். 22. இப்பொழுது உணவிலுள்ள உயிர்ச்சத்துக்களை அறிவது : (i) உணவைப் பார்வையிட்டு (ii) இரசாயனப் பரிசோதனைகளால் (iii) உணவு கொடுத்துப் பரிசோதிக்கும் முறையால் (iv) உணவு கொடுத்துப் பரிசோதிக்கும் முறையாலும் இரசாயனப் பரிசோதனை யாலும், ஆகும். 23. பின்வருவனவற்றில் சிறப்பாக எப்பொருள் தோடம்பழங்க ளில் உண்டு ? (i) பொற்றாசியம் குளோரைட்டு (ii) உயிர்ச்சத்து D (iii) உயிர்ச்சத்து C (iv) கொழுப்புக்கள். 24. எமது உணவில் கனிப்பொருளுப்புக்கள் பிரதானமான ஒரு பகுதியாகும், ஏனெனில் அது: (1) சமிபாட்டை இலகுவாக்கும் (11) பற்களுக்கும் எலும்புகளுக்கும் உறுதியளித்து நிலைக்கச் செய்யும் (iii) சத்தியின் இருப்பிடமாக அமைந்து உதவும் (iv) கொழுப்பி
மையங்களை உண்டாக்கும், 25. எலும்புகள் கனியுப்புக்களைத் தன்மயமாக்க முடியாமல் உள்ள குறைவு நோய்: 11) பெரி பெரி (ii) என்புருக்சி (iii) சொறி கரப்பன் (iv) தோற்பிசிர், எனப்படும், 26. புரதங்கள் எவ்விரசாயனப் பொருளைப் பிரதானமாகக் கொண்டிருக்கும்? (1) சிற்றிக்கமிலம் (ii)சல்பூரிக்கமிலம் (iii) அமினோ வமிலம் (iv) பெத்தோன்கள்;

Page 35
பிழ்
அன-11
2ா, உணவில் அயடீன் போதாக்குறைவால் ஏற்படும் நோய் (1) குரு திச்சோகை (ii) கண்டமாலை (iii) சொறி கரப்பன் (iv) என்புருக்கி,
28, மீனில் ஒட்சிசனும் காபனீரொட்சைட்டும் பரிமாறிக் கொள் ளும் உறுப்பு எது? (i) தோல் (ii) நுரையீரல் (iii) பூ (iv) செட்டை 29. சில வேளைகளிற் தேனீக்கள், சிதைவுற்ற மிகவும் முதிர்ந்த பழங்களை உண்ணுவதை நாம் அவதானிக்கலாம். பின் அவை அவ் விடத்திலிருந்து வெளிச்செல்ல எத்தனித்ததால் இயைபாக்கம் அற் றுவிட்டதை நாம் அவதானிக்கலாம். பின்வரும் சாக்கூற்று இந்த அவதானிப்புக்கு ஒரு விளக்கமாக அமையும்? (i) காபனீரொட்சைட்டு +நீர்.
பச்சையம்
> குளுக்கோசு +
ஒட்சிசன்
பற்றீரியா (11) ஈதைல் அற்ககோல்+தட்சிசன்
அசெற்றிச்
கமீலம் + நீர்
நொதிச்சத்துக்கள் (iii) ஈதைல் அற்ககோல்+ஒட்சிசன் -
--> காபனீ"
ரொட்சைட்டு + நீர் + சக்தி நொதியம் (iv)
குளுக்கோசு
> ஈனதல் மதுசாரம் + காபனீரொட்
- -சைட்டு 30, ஒரு நன்னீர்க் குளத்திற்கு திரவப்பசளை சரியான விகிதத் திற் கலப்பதால்: (1) பிரதானமாக மீன்களால் உணவாகப் பயன் படுத்தப்படுகிறது, (ii) நீரிற் கரைந்திருக்கும் சேதனப் பொருள் களினளவைக் கூட்டுகிறது . (iii) குளத்தின் அடியில் வசிக்கும் விலங் குகளுக்கு நிடாவாகிறது . (iv) மீன்கள், பிளாந்தன் வகை நுண்ணங் கிகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான கனிப்பொருள்க ளைக் கொடுக்கிறது. 31. ஒரு மனிதன் குறித்த சிறு நிலத்திற் பயிர் செய்ய முடிவு செய்தான், பயிர் செய்வதற்கு நிலத்தைப் பண்படுத்தியபோது கெண்டித்தாவரமும், கதிர்ப்பனிப் பூண்டு மட்டுமே வளர்வதை அவதானித்தான், விதைகளை அங்கே நாட்டமுன் எதனைக் கொண்ட உரத்தை அவன் சேர்க்கவேண்டும்? (1) பொற்றாசியம் குளோரைட்டு (ii) சோடியம் குளோரைட்டு (iii) கல்சியம் நைத் திரேற்று (iv) பொற்றாசியம் பொசுபேற்று , 32. சவச் சுவாசம் சேதன உறுப்புப் பொருள் எரிவதிலிருந்து: (i) ஒட்சிசன் உபயோகித்தல் (ii) நொதிச்சத்துக்கள் தேவைப்படுதல் (ii) காபனீரொட்சைட்டு வெளிவிடுதல் (iv) மேற்கூறியவை எல்
லாம் ஏற்படுதலில், வேறுபடுகிறது.

கலச்சுவாசம், காற்றின்றிய சுவா சம், உயிர்ச்சத்துக்கள்..... 181
33, A, B என்னும் இரு வளியுட்புக முடியாத கண் ணாடிப்பெட்டிக் குள் 24 மணி நேரம் நீரில் ஊறவிடப்பட்ட 20 அவரை விதைகள் ஈரமான பஞ்சில் இரு பிரிவாக எடுக்கப்படுகிறது. ஒரு கூட்டம் காரத்தன்மையுள்ள பைரோகலல் உள்ள Aயிலும் மற்றைய கூட்டம் சாதாரண மாக, Bயிலும் வைக்கப்படுகின்றது. இரு நாட்களின் பின் B யில் உள்ளவற்றின் மூளை வேர்களின் சராசரி நீளம் A யி லுள்ளவற்றிலும் கூடியதாக இருப்பது அவதானிக் கப்பட்டது. இதன் காரணம், (i) B யிலுள்ள விதைகளில் A யில் உள்ளவற்றி லும் பார்க்சுக் கூடுதலாக ஒளித் தொகுப்பு நடந்தது. (ii) ஈரமான பஞ்சிலிருந்து நீரை அல்கலையின் புைரோகலல் உறிஞ்சியதால் A பயிலுள்ள விதைகள் உலர்ந்து விட்டன, (iii) A யிலுள்ளதிலும் பார்க்க H பசிலுள்ள விதைகள் கூடி, வலிமையுடன் சுவாசித்தன . (iv) A யிலுள்ள விதைகளில் அல்கலையின் பைரோகலல் சிறிது நச்சுத் தன்மையான விளைவை உண்டாக்கியது.
34. ஓர் இறாத்தல் பாண், ஒரு கலன் பெற்றோல், சூரியன் என்பன ஒரு வழியில் ஒப்பான சனல் ஏனென்றால் : fi! நீரை உடையவை (ii) சத்தியின் இருப்பிடங்கள் (iii) எரியக்கூடிய பொருள்கள் (iv) ஒரே இரசாயன அமைப்பை உடையவை,
35. வகுப்பிற் கடைசியில் உட்காரும் சந்திரன் கரும்பலகையில் எழுதியிருப்பதை வாசிக்கக் கஷ்டப்படுவதால் ஒரு கண் வைத்திய நிபுணரிடம் ஆலோசனைக்குச் சென்றான். அவனுடைய சுண்ணில் வெள்ளைப் புள்ளி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவனுடைய உணவில் எக்குறைபாடிருப்பதால்? (i) உயிர்ச் சத்து K (ii) உயிர்ச் சத்து C (iii) உயிர்ச் சத்து A (iv) உயிர்ச் சத்து D. 36. உடற் பயிற்சி செய்யும் ஒருவன் 220 யார் ஓட்டத்திற்குப் பின் தனது தொடைத் தசையில் நோ இருப்பதாக முறைப்பட்டான். தொடையை உருவியவுடன் அவனுடைய நோ அற்றுப் போய்விட் டது. அதிகமாக இந்த நோவுக்குக் காரணம்: (1) பாலமிலத்தின் சேர்க்கை (ii) ஒட்சிசனின் சேர்க்கை - (iii) காபனீரொட்சைட் படின் சேர்க்கை (iv) சதை லற்ககோவின் சேர்க்கை, 37. குருதிச் சோகையாற் பீடிக்கப்பட்டவர்களுக்குப் பின்வருவன வற்றில் எது மிகத் தேவையானது? (i) ஈரல் (ii) பால் (iii) தக்காளிப்பழம் (iv) கரட். 38. உடலுக்குத் தேவையான அதிகப்படியான நைதரசனை எதி லிருந்து பெறலாம்? (i) மாப்பொருள் (ii) கொழுப்புக்கள் (iii) வெல்லம் (iv) புரதம்,

Page 36
62
அலகு-11
39. புதிதாக தயாரிக்கப்பட்ட தோடம்பழச் சாறு உயிர்ச்சத்து (i) D (ii) A (iii) B (iv) C, பெற்றுக் கொள்வதற்காகிய மூலப்பொருளாகும்,
மதுவம் 40, குளுக்கோசு -
> ஈதைல் அற்ககோல் + + சக்தி, கீழ்க்காணும் நிகழ்ச்சிகளில் எது இம்மாற்றத்துடன் நெருங்கிய தொடர்புடையது? (1) முளைக்கும் நெல்விதைகள் வெப்பத்தை விடுவிக்கிறது (ii) வெல்லத்தை எரிக்கும்போது Co வாயு விடு விக்கின்றன (iii) நிகழ்ச்சிக்கு முன்னர் உடற் பயிற்சியாளருக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் தமது கடமைகளைச் சரிவர நிறை வேற்றுவர் (iv) ஐதான அன்னாசிப்பழச் சாற்றுக் கரைசல்கள் வாயுவிற் திறந்து வைக்கப்படின் நுரைக்கின்றன,
41. கனியுப்புக்கள் (1) சத்தியளிப்பதற்கு உதவுகின்றன. (ii) புதிய முதலுரு தோற்றுவிப்பதற்கு உதவுகின்றன (iii) உடல் வெப்பம் நிலைனய ஒரு குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க உதவுகின்றன (iv) உடற்கலங்களுக்கு ஓர் தகுந்த சூழ்நிலையை உண்டாக்குவ தற்கு உதவுகின்றன. 42. உயிர்ச்சத்துக்கள் (1) உடலுக்கு சத்தியை உண்டுபண்ணும் பொருள்களாகத் தொழில்புரிகின்றன (ii) உடற் சீராக்கிகளாகத் தொழில் புரிகின்றன (ii) முதலுருவை உற்பத்தி செய்யும்பொருள் களாகத் தொழில் புரிகின்றன (V) வெப்பத்தைக் கொடுக்கும் பொருள்களாகத் தொழில்புரிகின்றன. 43. கல்சியமும் பொசுபரசும் (1) எலும்பு, பல் ஆக்கத்திற்கு உதவு கின்றன . (ii) சில பொருள்கள் சமிபாடடைவதற்கு உதவுகின்றன . (iii) பாண்டுநோய் ஏற்படாமல் தடுத்தற்கு உதவுகின்றன. (iv) காபோவைதரேற்றுக்கள் சமித்தற்கு உதவுகின்றன. 44. கிளைக்கோசனின் காற்றின்றிய சுவாசத்தால் தசைக் கலங்க ளிற் சாதாரணமாக உண்டாகும் சில விளைவுப் பொருட்களா வன: (1) இலத்திக் அமிலம், Co ATP (ii) Co., நீர், ATP ill) இலத்திக்கமிலம், நீர், ATP (iv) அற்ககோல், நீர், ATP,
45. பின் கூறப்படுபவர்களில் யாருக்கு அதிகம் புரதம் அவசியம்? (1) விவசாயி (ii) சிறுவன் (iii) எழுதுவினைஞன் (iv) வயோதிபர், 46. அதிகளவு உயிர்ச்சத்து Aஐ உண்பதாற் தீங்குண்டாகும், ஆனால் அதிகளவு உயிர்ச்சத்து BR உண்பதால் குறைவாகவே தீங்கை விளை விக்கும், காரணம் யாதெனில்: உயிர்ச்சத்து B[i] உணவுக் கால்வா யில் உள்ள பற்றீரியாக்களினால் உபயோகிக்கப்படுகிறது (ii) உட

கலச்சுவாசம், காற்றின் றிய சுவாசம், உயிர்ச்சத்துக்கள்.....
சச்
லில் இலகுவில் சிதைவடைகிறது (iii) உடலினால் இலகுவில் உப் யோகிக்கப்படுகிறது (iv) நீரில் எளிதிற் கரையக்கூடியது. 47. சுவாசப் பரிசோதனையிற் பெறப்பட்ட தரவுகள் கீழே கொடுக் கப்பட்டுள்ளன. நிமிடம் ஒன்றிற்கு உட்சுவாச வீதம் 18. ஒவ் வொரு உட்சுவாசத்திலும் உள்ளெடுக்கப்பட்ட வளியின் கன வளவு 600 மி, இ. உள்ளெடுக்கப்பட்ட வளியிலுள்ள ஒட்சிச சனின் சதவீதம் 20, வெளிச்சுவாசத்தில் வளியிலுள்ள ஒட்சிசனின் சதவீதம் 15. இம்மனிதனுடைய இதயத்திற் சேருகின்ற ஒட்சிச னின் பெறுமானம் (i1 40 மி. இ. (ii) 540 மி. இ. (iii) 800 மி.இ. (iv) 1000 மி, இ. 48. குளுக்கோசினுடைய காற்றிற் சுவாசத்திலும் பார்க்க குளுக் கோசினுடைய காற்றின்றிய சுவாசம் குறைவான சத்தியை வெளி விடுகின்றது. காரணம்: (i) காற்றிற் சுவாசம் என்பது அதிகள் வான சத்தியை வெளிவிடுதலாகும் (ii) காற்றிற் சுவாசம் உயி சரினச் சேதனப் பொருள்களிலேயே நடைபெறுகிறது (iii) கார் றின்றிய சுவாசத்திற் குளுக்கோசு அற்ககோலாக ஒட்சியேற்று மடைகிறது (iv) அதிகமாக கீழினச் சேதனப் பொருள்களிலேயே காற்றின்றிய சுவாசம் நிகழுகின்றது. 49. சில விலங்குகளுக்குக் கொழுப்பு முற்றாக நீக்கப்பட்ட உணவைக் கொடுப்பதால் சில நோய்கள் உண்டாகின்றன . வினோலெனிக், அறக்கிடோனிக், லினோலெயிக் என்னும் மூன்று கொழுப்பு அமி லங்களைச் சேர்ப்பதால் இந்நோய்கள் யாவும் முற்றாக மாறுகின் றன. இவ்விலங்குகளினுடைய உணவுக்கும் இக் கொழுப்பமிலங்க ளுக்குமுள்ள தொடர்பைப் பின்வருவனவற்றுள் எவ்வசனம் நன்கு விளக்குகிறது? (i) கொழுப்பமிலங்கள் ஓர் உணவுக்குத் தேவை (ii) மேற்கூறிய கொழுப்பமிலங்கள் ஓர் உணவிற்கு அவசியமா னவை (iii) இக் கொழுப்பமிலங்கள் (கொழுப்புக்களின் கூறுகளா கும் (iv) இக் கொழுப்பமிலங்கள் ஓர் உரைவிற் காணப்படுகிறது. 50. கடுமையான அப்பியாசத்தின் காரணமாகத் தசைக் கலங்கள் சுவாசிக்கும்பொழுது இலற்றிக்கமிலத்தைத் தோற்றுவிக்கின்றன. இவ்விலற்றிக் கமிலத்தின் ஒரு பகுதி கிளைக்கோசனாகவும் இன் னொரு பகுதி காபனீரொட்சைட்டாகவும் மாற்றமடைகிறது. இம் மாற்றத்தினால் பின்வரும் எவ்விளைவைப் பெறக்கூடியதாய் இருக் சிறது? (i) குருதியிற் காபனீரொட்சைட்டின் செறிவைப் பொது வான அளவில் வைத்திருத்தல் (ii) தசைக் கலங்களைக் காற்றிற் சுவாசம் செய்யும்படியாக்குதல் (iii) தசைக் கலங்களின் வெப்ப நிலையைத் திரும்பவும் உடலின் பொது வெப்ப நிலைக்குக் கொண்டு வருதல் (iv) அப்பியாசத்தின் பின் வேகமாக உறிஞ்சப்படும் ஒட்சிசனை உபயோகித்தல்,

Page 37
வகு 11
51. ஒரு விலங்கினுடைய சூழலின் வெப்பநிலை அதிகரிக்கின்ற பொழுது, வெப்பத்திற்கேற்ப அவ்விலங்கினது சுவாச விதத்திலும் மாற்றம் ஏற்படுவது Co! கூடுதலாக விடுவிக்கப்படுவதிலிருந்து அவதானிக்கப்பட்டது. எனவே அவ்விலங்கு (i) ஒரு இறந்த விலங்கு (ii) ஒரு வெப்ப நிலையிலுள்ள விலங்கு (iii) ஒரு மாறு வெப்ப நிலையிலுள்ள விலங்கு (iv' ) மேற்கூறிய 11, அல்லது iii. எனக் கொள்ளலாம்.
52. ஒரு சோதனைக் குழாயிற்குள் சிறிதளவு நீரை எடுத்து அத னுள் பினோப்தலீன் சேர்க்கவும். பின் இக்கரைசலினுள், கரைசல் இளம் சிவப்பு நிறமாக மாறும்வரை சில துளிகள் சுண்ணாம்பு நீரை ஊற்றவும். இக்கரைசலினுள் ஒரு தாவரத்தின் வேரை வைக்கவும், அப்பொழுது பின்வரும் எம்மாற்றம் நடைபெறுகிறது? (11 அது கடும் சிவப்பு நிறமாக மாறுகிறது (1) அது இளம் சிவப்பு நிறமாகவேயிருக்கும் (iii) அக்கரைசல் சிறிதளவு நேரத்தின்பின் பச்சை நிறமாக மாறும் (iv) அக்கரைசல் சிறிதளவு நேரத்தின் பின் நிறமற்றதாக மாறும். 53. ஒட்சிசனற்ற சூழ்நிலையில் எது சுவாசிக்கும் தன்மையுடையது? (ii) மதுவம் (ii) எலோடியா (iii) அமீபா ( vi) கிளமிடோமோனசு,
54. பின்வருவனவற்றிலெது காற்றின்றிய சுவாசத்தை ஒத்திருக்கும்? (i) கலச்சுவாசம் (ii) உட்சுவாசம் (iii) சுவாசம் (iv) நொதிப்பு .
55. பின்வரும் எச்சமன்பாடுகளில் ஒன்று சுவாசித்தலின்பொழுது' சத்தி வெளிப்பாட்டைக் குறிக்கிறது?
(i) ATP->ADP+12,000 கலோரி (ii) ATP ADPட12,000 கலோரி (iii) ADP-> ATP+.12,000 கலோரி (iv) மேலே கொடுக்கப்பட்ட யாவும் பிழையானவை .
நர், பெரும்பாலும் விலங்கினங்கள் பெரும் நிறைகளைத் தாக்க முடியும். இச் செய்கைக்குத் தேவையான சத்தி எப்பொருளிற் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது? (i) மாப்பொருள் (ii) கொழுப்பு (iii) பொசுபசன்கள் (iv) புரதம்.
நா, சுவாசித்தலில் உபயோகப்படுத்திய இரு பொருளின் சுவாச ஈவு ஒன்று எனப்படுவது யாது? (i) குளுக்கோசு (ii) கொழுப்பு (iii) புரதம் (iv) எண்ணெய்.
58. இலங்கையிற் குருட்டுத்தன்மை தோன்றுவதைக் குறைப்பதற் குப் பின்வரும் பொருட்களில் எதனை மிகவும் பெறுமதியான

கலச்சுவாசம், காற்றின்றிய சுவாசம் உயிர்ச்சத்துகள் .....
65
பொருள் என நீர் சுருதுகிறீர்? [i] வெண்ணெய் (ii) சுறு ஈரல் எண்ணெய் (iii) விலங்குப் புரதம் (iv) பச்சைக் காய் கறிகள். 5), பருப்பு நெத்தலி, பால் உணவுகள், கொட் ஈரல் எண்ணெய் ஆகிய இவற்றுள் மூன்று உணவுகளில் நிரம்பியிருப்பது: (i) இரும்பு (ii) புரதம் (iii) உயிர்ச்சத்து D (iv) உயிர்ச்சத்து C.
பிப்., தாவரத்தை எரித்து வந்த சாம்பரில் பின்வருவனவற்றின் எது பெரும்பாலும் காணப்படும்? (i) செலுலோசு (ii) காபன் (iii) பொட்டாசியம் (iv) நைதரசன். 61. பின்வரும் சமன்பாடுகளில் எது தாவரங்களுடன் தொடர்புள்ள சத்தி மாற்றத்தைத் திறம்படச் சுருக்கிக் கூறுகின்றது? (1) உணவி தூள் அடக்கப்பட்ட இரசாயனச் சத்தி = வளர்ச்சியின் இரசாயனச் சத்தி +சுவாசத்தின் வெப்பச் சத்தி (ii) தாவரத்தினால் உறிஞ்சப் பட்ட சூரியசத்தி = சுவாசத்தின் இரசாயனச் சத்தி + சுவாசத்தின் வெப்புச் சத்தி (iii) தாவரத்தில் விழும் சூரிய சத்தி = தாவரத்தினால் உறிஞ்சப்பட்ட இரசாயனச் சத்தி + சுவாசத்தின் வெப்ப சக்தி . (iw) தாவரத்தினால் உறிஞ்சப்பட்ட சூரிய சத்தி= தாவரத்தின் உள் இர சாயனச் சத்தி வெப்ப சத்தி,
62. சுவாசம்பற்றிச் செய்யப்பட்ட முயற்சியொன்றில், மாணவர் கள் பின்வரும் தரவுகளைச் சேர்த்தனர். பாடசாலையைச் சுற்றி இருமுறை
இவ் வதிகரிப்பைக் காட்டிய ஓடியபின், ஒரு நிமிடத்தில் நிகழும்
மாணவரின் எண் ணிக்கை மூச்சுக்களின் அதிகரிப்பு.
4 சு
ஈ4 4 4 இ ஈ
மாணவர்களிடையே ஒரு நிமிடத்தில் நிகழக்கூடிய மூச்சுக்களின் அதிகரிப்பின் வேறுபாடுகளை விளக்குவதற்கு, அவ்வகுப்பு மாணவர் கள் கீழே தரப்பட்டுள்ள நான்கு கருத்துக்களைத் தெரிவித்தனர். இக் கருத்துக்களுள் எதனை நீர் மிக முக்கியத்துவமற்றதெனக் கொள் வீர்? (i) வெவ்வேறு அளவுகளில் அப்பியாசஞ் செய்தல் (ii) பிழை யான முறையால் மூச்சுக்களை எண்ணுதல் (iii) மாணவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் காணப்படுதல் (iv) மாணவர்களிடையே தனியாள் வேற்றுமை காணப்படுதலும், அப்பியாசஞ் செய்யும் அளவுகளில் வேற்றுமை காணப்படுதலும்.

Page 38
அலகு 12
கழிவகற்றல் 1. அமீபாவில் திரவக் கழிவை வெளியேற்றும் உறுப்பு : (i) உண வுச் சிறு வெற்றிடம் (ii) பொய்ப்பாதம் (iii) சுருங்கத்தக்க புன் வெற்றிடம் (iv) முதலுரு மென்சவ்வு . 2. ' தாவரங்கள் திரவக் கழிவை வெளியேற்றுவது: (i) இலை வாயி னுரடாக (ii) பட்டை வாயினுாடாசு (iii) நீர் செல் துளை யினுாடாக (iv) புறத்தோலினூடாக. 3. தாவரத்தில் நீர் செல்துளையினூடாகத் திரவக் கழிவை வெளி யேற்றும் முறைக்கு . (i) ஆவியுயிர்ப்பு (11) கழிப்பு (iii) கசிவு {iv) சுவாசிப்பு என்று கூறப்படும்.
4. மனிதனின் உடலைச் சமவெப்ப நிலையில் வைத்திருக்க உதவி செய்யும் சுரப்பி: (1) சிதச் சுரப்பி (ii) வியர்வைச் சுரப்பி (iii) அகஞ்சுரக்கும் சுரப்பி (iv) நெய்ச் சுரப்பி. 5. சிறுநீரகத்தினூடாக வெளியேற்றப்படும் திரவக் கழிவுக்கு! (i) வியர்வை (ii) சிறு நீர் (iii) நீர் (iv) கனிப்பொருளுப்பு, என அழைக்கப்படும். 6, சிறுநீரகம் கழிவைச் சேகரிப்பதும் வெளியேற்றுவதும் எதனூ டாக: (i] மயிர்த்துளைக் குழாய்களினூடாக (ii) சிறு குழாய்களி தனூரடாசு (iii) சிறு நீர்த் தாங்கு சிறு குழாயினூடாக (iv) கல்லீர
னாளத்தினூடாக. 7. மனிதனில் காபனீரொட்சைட்டை அகற்றுவதற்கு விசேஷ தன்மை வாய்ந்த உறுப்பு: (1) ஈரல் (ii) தோல் (iii) துரையீரல் (iv) சிறுநீரகம், 8. முதிர்ந்த தாவரங்களிற் கழிவு வாயுக்களை வெளியேற்றுவது தண்டிலும் மரவுரியிலும் உள்ள: (1) இலைத்துளை (ii) நுண்டுளை (iii) நீர் செல்துளை (iv) பட்டை வாய், என்னும் துவாரத்தினூடாகவே 9. தோலின் உட்பட்டையை அல்லது உண்மைத் தோலை: (1) வெளித்தோல் (ii) உட்தோல் (iii) சிறுகுழாய் (iv) சிறுநீர்க்
குழாய், என அழைக்கிறோம்.
10, திரவக் கழிவை அகற்றும் உறுப்பு : (1) சிறு குழாய்கள் (ii) அலன் கோளம் (iii) வியர்வைச் சுரப்பிகள் (iv) சிறு நீர் வழிகள்,

பழிக்க படும்
சா
11, உப்பு, நீர், நைதரசன் முதலிய கழிவுகள் திரவ நிலையில் சிறு நீரகத்தால் வெளியேற்றப்படுகின்றது. அது : (i) சிறுநீருப்பு (ii) சிறுநீர் (iii) முதலுரு (iv) நீர்ப்பாயம், என அழைக்கப்படுறது. 12. குருதியிலிருந்து பொருட்களை வடிகட்டி எடுக்கும் சிறுநீரகத்தில்! உள்ள மிக துண்ணிய பாகம் ! - (i) உறைகள் (ii) சிறு நீர்த் தாங்கு சிறு குழாய்கள் (iii) மயிர்த்துளைக் குழாய்கள் (iv) மையக் குழிகள், எனப்படும். 13, குருதியில் உள்ள சிறுநீருப்பு பிரிக்கப்படுவது : i) மண்ணீரவால் (ii) குடலால் (iii) சிறுநீரகத்தால் (iv) இரைப்பையால், 14. சுவாசப் பையால் வெளியேற்றப்படும் ஒரு கழிவுப்பொருள்! (i) கொழுப்பு (ii) காபனீரொட்சைட்டு (iii) சிறுநீருப்பு (1V) குளுக்கோசு, ஆகும், 15. எதனால் மனித உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது ! iii வியர்வை ஆவியாதலால் (ii) சிறுநீரகத்தின் தொழிற்பாட்டால் (iii) கபம் சுரத்தலால் (iv) இதயத்துடிப்பு வேகத்தால். 16. சாதாரண மாகக் கழிவகற்றும் உறுப்பு : (i) நுரையீரல் (ii) சிற்றறை (iii) வெளித்தோல் (iv) சிறு குழாய் ஆகும். 1ா, பாலூட்டிகளின் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் ஈரல், தோல் : (i) சிறுநீரகம் (ii) சிறுகுடல் (iii) இரைப்பை (iv) சதை யம் என்பனவாகும். 18. சிறு நீரகத்தின் கழிவு நீரில், சாதாரணமாக அதிகளவில் : (i) பித்தவுப்புக்கள் (ii) குளுக்கோசு - (iii) சிறு நீருப்புக்கள் (iv) வெண்புரதங்கள், காணப்படும். 19. எதனூடாகக் குருதி பாயும்பொழுது குருதியிலிருந்து சிறு நிருப்பு பிரிக்கப்படுகிறது ? (i) சிறுநீர்க் குழாய் (ii) சிறுநீரகம் (iii) ஈரல் (iv) தோல். 20. சிறுநீரகத்தால் பிரித்தெடுக்கப்படும் சுழிவுகள் உடலிலிருந்து அகற்றப்படுமுன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உறுப்பு : (i) சிறு நீர்ப்பை (ii) சிறுநீர்க் குழாய் (iii) உறை (iv) கலன்கோளம், எனப்படும்,
31. சிதைவுற்ற குருதிக் காலங்களையும் தேவைக்குக் கூடுதலாகவுள்ள அமினோவமிலத்தையும் உடையச் செய்து, கழிவகற்றும் உறுப்பாக அமையும் உறுப்பு எது? [i] சிறுநீரகம் (ii)ஈரல் (iii,தோல் (iv) குடல்,
22. சிறுநீரகத்தின் சாதாரணத் தொழிற்பாடு மனிதனுக்கு மிக அவசியம், ஏனெனில் அது : (i) பரவ முடியாத கழிவுப்பொருட்

Page 39
ப!
அக்கு-14 களை அகற்றுவதில் உதவுகிறது (11) பின் தேவைக்கு மாப்பொரு ளைச் சேமித்து வைக்கிறது (iii) அனுசேபத்தினால் உண்டாகும் நைதரசனுக்குரிய கழிவுப் பொருட்களை அகற்றுகிறது (iv) காபனீ ரொட்சைட்டைக் கரைசலாக அகற்றுகிறது. 23. பின்வருவனவற்றில் எது தத்துவெட்டியில் கழிவகற்றும் உறுப் புக்குத் தொடர்பில்லாதது? (i) மல்பீசியின் உடல் (ii) உமிழ் நீர்ச் சுரப்பி (iii) சிறுநீரகம் (vi) வெளிவன்கூடு. 24. ஒரு எலியின் குருதியிலிருந்து சிறு நீருப்பு அகற்றப்படுவது : (1) சிறுநீரகத்தால் (ii) ஈரலால் (ii) சுவாசப் பையால் (iv) இரைப்பையால்,
3ா, ஓய்வு நிலையிலிருக்கும் ஒரு முலையூட்டியிலே நீரக நாளத்திலுள்ள குருதியின் சிறுநீருப்புச் செறிவு : (1) நீரக நாடியிலுள்ள சிறுநி ருப்புச் செறிவிலும் பார்க்கக் கூடியது (ii) மேற் பெருநாடியிலுள்ள சிறுநீருப்புச் செறிவிலும் பார்க்கக் கூடியது (iii) நீரக நாடியி துள்ள சிறுநீருப்புச் செறிவையொத்தது (iv) நீரக நாடியிலுள்ள சிறுநீருப்புச் செறிவிலும் பார்க்கக் குறைந்தது .
26. ஒரு நோயாளியின் சிறுநீரைப் பீலிங்கின் கரைசலுடன் வெப்ப மாக்கிக் குளிரவிட்டபோது செந்நிற வீழ்படிவைக் கொடுத், தது. இச்சிறுநீரில் இவ்வீழ்படிவு ஏற்படுவதற்கு : (1) சிறு நீர்ப்பையின் ச ரி ய ா ன தொழிற்பாடின்மையே காரணமாகும், (ii) ஈரலின் சரியான தொழிற்பாடின்மையே காரணமாகும், (iii) சதையியின் சரியான தொழிற்பாடின்படியே காரணமாகும் (iv) சிறுநீரகத்தின் சரியான தொழிற்பாடின்மையே காரணமாகும்.
27: எலியின் குருதியிற் சேர்ந்திருக்கும் நீரினளவை ஒழுங்காக்க உதவும் பிரதான அங்கம் (i) ஈரலாகும் (ii) தோற்பையாகும் (iii) சிறுநீரகமாகும் (iv) தோலாகும்.
28. பூக்கள் ஆவியுயிர்ப்பு செய்கின்றனவா என்பதை நீர் அறிய விரும்பின் பின்வரும் பரிசோதனைகளில் எதனை நீர் நடாத்துவீர்? fil) பூக்கள் மரத்திலிருக்க இலைகளை மட்டும் ஒரு துப்பரவான பிளாஸ்டிக் பையினால் மூடி அதனை இறுக்கமாகக் கட்டி வைத்தல் fil) வெட்டிய சில பூக்களை ஒரு பிளாஸ்டிக் பையிலிட்டு அதன் வாயை நன்றாக இறுகக் கட்டி வைத்தல் (iii) வெட்டிய சில பூக் களை ஒரு துப்பரவான உலர்ந்த போத்தலிலிட்டு அதனைச் சீலி டுதல் (iv) சில பூக்களின் வெட்டு நுனியை ஒரு தண்ணிர்ப் பாத்தி ரத்தினுள் அமிழ்த்திவிட்டு அப்பாத்திரத்தையும் பூக்களையும் ஒரு மண்ச்சாடியினால் மூடிவிடுதல்,

பெ
அழியகத்தில் 29. முலையூட்டி.களில் நைதரசன் கழிவுகளை வெளிக்கு அகற்றும் முறையிற் கீழ்க்காணும் தொடர்களில் கழிவுப் பொருள்கள் பின் பற்றும் தொடர் எது? (i) குருதி, சிறுநீரக சிறு குழாய்கள், சிறு நீர்க்குழாய்கள், தோற்பை, சிறு நீர்வழி (ii) குருதி, சிறுநீரக சிறு குழாய்கள், சிறுநீர்வழி, தோற்பை, சிறுநீர்க்குழாய் (iii குருதி. சிறுநீரக சிறுகுழாய்கள், தோற்பை சிறுநீர்க்குழாய், சிறுநீர்வழி (iv) சிறுநீரக சிறுகுழாய்கள் குருதி. சிறுநீர்க்குழாய், தோற்பை, சிறுநீர்வ. 30. பிரசாரண மூலம் அமீபாவின் உடலினுட் செல்லும் நீரின் பெரும்பகுதி : (i) சுருங்கத்தக்க சிறு வெற்றிடங்களினால் (ii) புறக் கலவுருளினால் (iii) போலிக் கால்களினால் (iv) இரைப்பைச் சிறு வெற்றிடங்களினால் நீக்கப்படுகிறது. 31. இருள் உள்ள வேளையில் ஓரு பசும் (பச்சைத் தாவரம் எவ் வாயுவைக் கழிவாக அகற்றுகிறது (i) ஐதரசன் (ii) காபனீரொட் சைட்டு (iii) ஒட்சிசன் (iv) நைதரசன்,
32. பின்வருவனவற்றுள் எது மனித உடலின் வெப்ப இழப்பைக் குறைக்கிறது. (i) சிறிய குருதிக் கலங்கள் விரிவுறுதல் (1) கூடுது லான வியர்வை தோற்றல் (iii) சிறிய குருதிக் கலங்கள் சுருங்கு தல் (iv) கூடுதலான சுவாசத் தொழிற்பாடு. 33, எமது உணவில் காபோவைதரேற்றுக்களும் இலிப்பிட்டுக்களும் புரதங்களும் இருந்தபோதிலும் இந்த உணவுப் பொருட்களின் ஒட்சியேற்றத்தினால் சிறுநீரில் காணப்படும் முக்கிய கழிவுப் பொரு ளானது நைதரசனைக் கொண்டுள்ள பூரியா எனப்படும் பதார்த்த மாகும். இதற்குக் காரணம், (i) காபோவைதரேற்றுக்களிலும் இலிப்பிட்டுக்களிலும் பார்க்சுப் புரதங்கள் கூடுதலாக உடைக்கப் படுவதே (ii) புரதங்களில் இருக்கும் நைதரசனானது வாயுவாக அகற்றப்படாமையே (iii) காபோவைதரேற்றுக்களினதும் இலிப் பிட்டுக்களினதும் மூலக் கூறுகளிலும் பார்க்கப் புரத மூலக்கூறுகள் சிறியனவாய் இருத்தலே (iv) காபோவைதரேற்றுக்களிலும் இலிப் பிட்டுக்களிலும் பார்க்கப் புரதங்கள் குறைவாக உடலுக்குத் தேவைப்படுவதே.
34 : கழித்தலுக்கு ஈரல் நடத்தும் பங்கு (1) வெல்லத்தை கிளைக் கோசனாக வைத்திருத்தல் (ii) அமினோ வமிலங்களை உடைத்தல் (iii, செந்நிறக்குருதியைச் சேகரித்து வைத்தல் (iv) பெருமளவு குரு தியைச் சேகரித்து வைத்தல் 35, பின்வரும் எதனால் மனிதனின் உடல் வெப்பநிலை அதிகளவு கட்டுப்படுத்தப்படுகிறது: (1) வியர்வை ஆவியாகுதல் (ii) சிறு

Page 40
ச
பட ப IE
நீர் வெளியேற்றத்தால் (iii) இதயத் துடிப்பு வீதத்தால் (iv) நுரையீரலின் தொழிலால், 36. வியர்வையில் மணம் எப்படி உண்டாகிறது? (i) காரத்தினால் உண்டாகிறது. (ii) உப்புக்களினால் உண்டாகிறது. (iii) கொழுப்ப மிலங்களால் உண்டாகிறது (iv) கனிப்பொருள்மிவங்களால் உண் டாகிறது. 37. பின்வரும் எவ்விலங்குகளில் வியர்வை சுரக்கிறது: (i) மீனி னம் (ii) ஈருடக வாழ்வன (iii) முலையூட்டிகள் (iv) பறவைகள். 38. சில சமயங்களில் மனிதனின் சிறுநீரில் செங்குருதிக் கலங்கள் காணப்படுகின்றன, சிறுநீரிற் செங்குருதிக் கலங்கள் தோன்று வதைக் கொண்டு சிறுநீரகச் சிறு குழாய்கள் [i] செங்குருதிக் கலங்க ைேளச் சுரங்கின்றனவென்று [il] பழுதடைந்திருக்கலாமென்று(iii]செங் குருதிக் கலங்களைத் தயாரிக்கின்றனவென்று [iv செங்குருதிக் கலங்களை உட்புக. விடும் இயல்புள்ளவையென்று. கருதமுடியும். 39. மனிதனிலுண்டாகாத கழிவுப் பொருள் எது?' [i] காபனீ ரொட்சைட்டு (ii) மலம் [iii] சிறுநீர் [iv] வியர்வை. 40. சிறுநீரகத்திலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரில் எவ்வுப்பு அதிக மாய் உள்ளது?[i][ரியா fil]பித்தம் [iii) அல்புமின் (iv) குளுக்கோசு. 41, சிறுநீரகத்திலிருக்கும் சிறுகுழாயின் ஒரு பாகத்திலிருக்கும் வடிகட்டும் உபகரணம்; [1] கூம்பகம் fil] மேற்பட்டை (iii) மல்பீசியின் உறை [iv) சிறுநீரக நாடி.. 42, குருதியிலிருந்து சிறுநீரகம் பிரித்தெடுக்கும் கழிவுப்பொருள் : fi) வியர்வை [ii] இன்சுலின் (iii) காபனீரொட்சைட்டு (iv) யூரியா,
43. திரவமாக கரிவை சேகரித்து வைத்திருக்கும் என்ப: [il] விதைப் பை (ii) சிறுநீர்ப்பை [ilil] குருட்டுக்குழல் [iv] சிறுநீர்க் குழாய்,
44. கழித்தலுக்குரிய மிக எளிய அங்கம் [i] மேற்றோல் [il] '- சிற்றறைகள் [tii] நுரையீரல் [iv] மூக்குத்துவாரங்கள், 45, நீரழிவு நோயுள்ளவர்கள் தாகமுடையவர்களாகக் காணப்படு வதற்குக் காரணம் யாது? [i] அவர்களின் சிறு நீரில் வெல்லம் இருப்பதனால் [i1] குளுக்கோசைக் கரைப்பதற்கு அவர்களுக்குத் திரவப்பொருள் தேவையாகவிருப்பதனால் [iii) அவர்களின் சிறு நீரில் இன்சுலின் இருப்பதனால் (iv) அவர்களுக்கு அதிகமாக வியர்ப்பதனால். 46, குருதியின் அமில, மூலத்தொடர்பை சிறுநீரகம் எம்முறையால் சீராக்கிக் கொள்கிறது [i] அமிலத்துக்குரிய உப்புக்களை நீக்கியும்

கழிவகற்றல் *
மூலத்துக்குரிய உப்புக்களை சேகரித்தலும் (ii) கனிப்பொருளுப்புக் களை நீக்குவதனால் (iii) மூலத்துக்குரிய உப்புக்களை நீக்கியும் அமிலத் துக்குரிய உப்புக்களை சேகரித்தும் [iv] மேற்கூறிய முறைகளில் ஒரு முறையால்.
47. ஆவியுயிர்ப்பின் சிறந்த வரைவிலக்கணமாவது [i] தாவரங்கனி விருந்து நீராவி இழப்பு [ii) தாவரங்களிலிருந்து நீரிழப்பு (iii) தாவ ரங்களின் சுாயமற்ற இடங்களினூடாக நடைபெறும் நீராவி இழப்பு fiv] இலைகளினூடாக நடைபெறும் நீராவி இழப்பு என்பதேயாகும். 4 8. எந்த வெளிப்புறக் காரணியை அதிசுரித்தால் ஆவியுயரிர்ப்பு குறை யும் [i] நீராவி [il] காற்றோட்டம் [iii) ஒளி [iv) வெப்பநிலை,
41. நிழற் பிரதேசத்தில் வாழும் சிறு மரங்களில் பெரிய இலைகள் காணப்பட்டாலும் அவை வாடிப்போவதில்லை, ஏனெனில் [1] அவ் விலைகளின் இலைவாய்கள் மயிர்களால் மூடப்பட்டிருக்கும் [ii) ஆவி யுயிர்ப்புத் துரிதமாக நடைபெற்ற லும் பெருமளவு நீர் அதற்குக் கிடைக்கும். [iii] அவ்விலைகளில் இலைவாய்கள் இல்லை [iv] சுற்று டலிலுள்ள மறுநிபந்தனைகள் ஆவியுயிர்ப்பினால் நீரிழப்பைத் தடை செய்யும்.
5). பின்வருவனவற்றில் ஆவியுயிர்ப்பை வெப்பநிலை பாதிப்பதை எது மிகவும் சிறப்பாக விளக்கும் ? [i] வெப்பநிலை உயர்வு இல்லை வாய்கள் திறப்பதை அதிகரிக்கச் செய்யும் [ii) வெப்பநிலை உயர்வு, தாவரத்தைச் சுற்றியுள்ள நீராவியினளவைக் குறைக்கும் (iii) வெப்ப நிலை உயர்வு, நீர் நீராவியாக மாறுதலைத் துரிதப்படுத்தும், அத்து டள் காற்று உயர்வான வெப்பநிலையில், அதிகளவு ஈரப்பற்றை வைத்திருக்கும் தன்மையுடையது [iv] வெப்பநிலை உயர்வு நீர். நீராவியாக மாறுதலைத் துரிதப்படுத்தும்,
51, ஈரப்பற்றுடைய மூடுபனி யுள்ள ஒரு நாளில், மிகக் குறை வான ஆவியுயிர்ப்பு நடைபெறும், ஏனெனில் [i] வெப்ப நிலைக் குறைவால் நீர் ஆவியாதல் தடைப்படும். [il] தாவரத் தைச் சுற்றியுள்ள காற்றில் நீராவி நிறைந்திருப்பதால் உள்ளிருக் கும் நீராவி வெளிவரல் தடைப்படும் (iii) மூடுபனியுள்ள நாளில் காற்றோட்டமிராது (iv) அப்பொழுது இலைவாய்கள் மூடியிருக்கும்,
52. தாவரங்களுக்கு உறிஞ்சன்மானியின் உபயோகம் (1) நீர் அகத்துறிஞ்சும் வீதத்தை அளக்க (ii) ஆவியுயிர்ப்பின்போது வெளி (யேற்றப்பட்ட நீருக்கும் அகத்துறிஞ்சப்பட்ட நீருக்குமுள்ள தொடர்பை அளப்பதற்கு (iii) தாவரம் உபயோகிக்கும் நீரை
அளப்பதற்கு (iv) பிரசாரத்தின் வீதத்தை அளப்பதற்கு,

Page 41
74
அலகு 4
53, எதனால் ஆவியுயிர்ப்பைக் கட்டுப்படுத்தலாம்? [i] இலைகளின் மேற்றேல் தடிப்பாக இருப்பதால் (ii) ஆவியுயிர்ப்பின் பரப்பைக் குறைப்பதனால் (iii) சளியத்தின் கூழ்நிலையான தன்மையால் உட் கொள்ளுகை அடையைச் செய்தல் (iv) மேற்கூறிய யாவும் ஆவியு யிர்ப்பைக் கட்டுப்படுத்தும். 54. சிறு நீரகத்திற்குரிய உறையிலுள்ள திரவத்தின் பெரும்பாலான பொருட்கள், இத் திரவமானது சிறுநீரக சிறு குழாய்களுக்கூடாகச் செல்லும்பொழுது வெவ்வேறு அளவுகளில் திருப்பி உறிஞ்சப்படு கின்றன', பின்வருவனவற்றில் எப்பொருள் சாதாரண நிலையில் முற்றாகத் திருப்பி உறிஞ்சப்படுகின்றது. (i) ஆபூரியா (ii) நீர் (iii) குளுக்கோசு (iv) உப்புக்கள். 55. சிறுநீரகத்தின் இயல்புகளைப்பற்றி விவாதிக்கும் பொழுது, பின் வரும் சுகூற்றை ஒரு மானை வன் கூறினான். ""சிறுநீரில் நைதரசன் உள்ள பொருட்கள் இருப்பதினால் சிறுநீரகந்தான் புரதம் சிதைக் கப்படும் இடமாகவிருக்கவேண்டும்." இக்கூற்றை மறுப்பதற்குப் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானதென நீர் கருதுகி றீர்? (i) சிறு நீரகத்தை விட்டு வெளியேறும் குருதியில் குருதித் திரவளிழையப்புரதம் இருந்தது' - (ii) சிறுநீரகத்திலிருந்து வெளியே றும் குருதியில் சிறிதளவு நைதரசன் பொருட்கள் இருந்தன (iii) சிறுநிரகத்திற்குச் சிறிதளவு நைதரசன் பொருட்கள் இருந்தன. (iv) மனிதன் உடம்பிற் குருதி நீரை மட்டுப்படுத்துவது சிறுநீரகம் ஆகும்.
உடும் இடள் எது மிக வெளியே
அலகு 13 சத்திப் பெறுமானமும் சத்தியின் உபயோகங்களும்,
உடல் வெப்ப நிலை.
1. உணவிற் சத்திப் பெறுமானம் எவ் அலகால் அளக்கப்படுகிறது? (i) ஏர்க்ஸ் (ii) டயினஸ் (iii) பெரிய சுலோரி (iv) கிராம். 2. சரியான உணவில் ஏறக்குறைய என்ன சதவீதத்தில் காபோவை தரேற்று இருக்கவேண்டும், (i) 50-75% (ii) 100% (iii) 10-30% (iv) 95
3. நமது உணவில் முக்கியமாகச் சேரவேண்டிய இரு காபோவதை ரேற்றுக்கள்: வெல்லமும். (1) குளுக்கோசும் (11) மாப்பொருளும் (ti) இன்சுலினும் (iv) கரும்பு வெல்லமும்.

சத்திப் பெறுமானமும், உபயோகமும், உடல் வெப்பநிலை 13 4. மிகக் கூடுதலான புரதங்களையுடைய நான்கு உணவுகள் மீனும், முட்டையும், இறைச்சியும்: (1) பாணும் (ii) வெண்ணெய்க்கட்டியும் (11) பாலும் (iv) உருளைக்கிழங்கும். 5, கழிவகற்றுவதற்குத் தேவையான குடல் அசைவுகளை ஏற்படுத் துவதற்கு உதவியாக அமைவதும், உணவில் உள்ளதுமான சமி பாடடையாத பொருளுக்குப் பெயர்: (i) கற்கள் (1) கரடு முரடான பொருட்கள் (iii) எலும்புகள் (iv) தாதுப் பொருள். 6. மனிதனுக்கும் பையன்களுக்கும் தேவையான கலோரிப் பெறு மானம் ஒரு ஸ்திரீக்கும் பெண்பிள்ளைக்கும் தேவையானதை விட: (i) கூடியிருக்கும் (ii) குறைந்திருக்கும் (iii) மிகக் குறைந்திருக்
கும் (iv) சமமாக இருக்கும். 7. எவ்வகையான ஒரே அளவு உண வு நமதுடம்பில் ஒட்சியேற் றமடைந்து அதிகளவான சத்தியைக் கொடுக்கிறது? ( காபோவைத் ரேற்றுக்கள் (ii)உயிர்ச்சத்துக்கள் (iii)புரதங்கள் (iv)கொழுப்புக்கள், 8. வளர்ச்சிக்கும், இழந்த இழையங்களைப் புதுப்பிக்கவும் தேவை யான, புரதத்தைவிட மிக அவசியமானது: (1) கனிப்பொருள் (ii) உயிர்ச்சத்து C (iii) உயிர்ச்சத்து A (iv) சத்தி, 9. நெல்லின் வித்தகவிழையத்தில் உணவு சேகரிக்கப்பட்டிருப்பது அடிப்படையாக எதற்கு? (i) முளைக்கும் பொழுது உணவை நெல் வின் மூலவுருவுக்குக் கொடுத்தல் (11) பலவிடத்துக்கும் பரவுவதால் உயிர்தப்பி வாழ்வதற்கு (iii) விலங்குகளுக்கு உணவு கொடுக்கப் பயன்படுகிறது (iv) நெல் சேகரித்து வைக்கும்போது சுவாசிப்பிற் குத் தேவையான உணவாகப் பயன்படுகிறது. 10, மனிதனின் உடல் வெப்பநிலை எவ்வாறு 1 மாற்றமடையாம லிருக்கிறது? {11 வெய்யிலில் திரிவதால் (ii) உணவு உண்பதால் (iii) தொடர்ந்து நடக்கும் சுவாசிப்பால் வெப்பம் வெளி விடுவ தால் (iv) தேகப்பயிற்சி செய்வ தால், 11. வெளி வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது மாறு வெப்பநிலை யுள்ள விலங்குகள் குளிர்மையான இடங்களை நாடித் தமது தொழிற் பாடுகளைக் குறைத்துக் கொள்வது எதற்காக? (i) சத்தியைச் சேகரிப் பதற்கு (ii) சத்தியைக் காப்பதற்கு (iii) மாரி நெடுந்தூங்கலுக்கு (iv) தம்மை ஒளியிலிருந்து காப்பதற்கு. 12. ஒரு முலையூட்டியின் உடலிலிருந்து வெப்பம் வெளிவிடப்படு வது கதிர்வீசல் முறையாலும் . (i) கடத்தல் (ii) காவுதல் (ii) வியர்வை ஆவியாதல் (iv) சிறுநீரகற்றல், முறையாலும்,
10.

Page 42
7
அலகு-15
13. 27 0 Cக்குக் கீழே சுற்றாடலின் வெப்பநிலை குறைந்தால் மனித னின் உடலில், வெப்பம் உண்டாவதைக் காட்டிலும் மிகவும் சீக்கிர மாக வெப்பம் வெளியிடப்படும். இது தசைகளைச் சுருங்கச் செய்து எதை உண்டாக்கும் ? (i) நிம்மதியாக நித்திரை கொள்ளச் செய் யும் (ii) நடுங்கச் செய்யும் (iii) வியர்வை வெளிவிடச் செய்யும் (iv) கூடிய அளவு உணவை உட்கொள்ளச் செய்யும். 14. முஃல யூட்டி.கள் தமது உடலைத் தோவிலுள்ள ரோ Lாத்தாலும்: [i] தோ லாலும் (ii) தோளிற்குக் கீழே உள்ள கொழுப்புப் படைக பளாலும் (iii) :டனடயை அணிவதாலும் (iv) மாரி நெடுந்தாங்க வாலும், பாதுகாத்துக் கொள்கின்றன, 15. ஒரு வெப்பக் குடுவையில், முன் வெந்நீரிலிட்ட அவரை விதை களை வைத்தால் வெப்ப அதிகரிப்பை ஐந்து நாட்களில் அவதானிக்க லாம். இது : (1) காற்றுவாழ் உயருக்குரிய சுவாசத்திலிருந்து (ii) வெத் நீரிலிருந்து எடுத்த வெப்பத்தை வெளிவிடுகின்றது. (iii) விதையி லுள்ள சேதன உண வுப் பொருள்கள் பற்றீரியாவினால் ஒட்சியேற்றம் அடைகிறது (iv) காற்றில் லா சுவாசத்தினால், உண்டாகும்.
16, சுவாசித்தல் நடைபெறும்பொழுது வெல் லப் பொருட்கள், கொழுப்பு ஆகியவை எரிக்கப்படுவதால் வெளியேறும் சத்தி ADP) அடினோசின் இரு பொசுபேற்றுடன் சேர்ந்து ஒரு சத்தி மிகுந்த பொருள் உண்டாக்கப்படுகிறது. இப்பொருள் : (1) அடினோசின் நாற்பொசுபேற்று (ii) அடினோசின் மூபொசுபேற்று (iii) பொஸ்போ கிளிசிறிக் கமிலம் (iv) அமினோவமிலம், 17. தசையிழுக்கங்களுக்குத் தேவையான சந்தி, அல்லது கலன்களில் உயிர்ச் சத்துத் தொகுப்பதற்கு உண்டாகும் இரசாயனத் தாக்கங்க Tளுக்குத் தேவையான சத்தி காதிலிருந்து பெறப்படுகிறது? (i) அடி. பனாசின் இரு பொசுபேற்று (ii) அடினோசின் மூபொசுபேற்று (iii) பொஸ்போ கிளிசிறிக் கமிலம் (iv) பைரூவிக்கமிலம்,
18, ஒரு சமவிகித உணவு ஆக்கப்படச் சரியான விகிதத்தில் காபோ வைதரேற்றுக்கள், புரதங்கள், கொழுப்புக்கள் , கனியுப்புக்கள், இவற் றோடு (i) நொதியங்கள் (ii] உயிர்ச் சத்துக்கள் (iii) எண்ணெய்ப் பொருள் (iv) ஒமோன்கள், தேவைப்படுகிறது' .
19, ஓர் ஏழு மாத மனித மூலவுருவில் இதயத்துடிப்பை வெளிய? விருந்தே அறிந்து கொள்ளமுடியும், மூலவுருவின் இதயத் துடிப்பிற் கான சத்தி : [i] தாயிலிருந்து வெளிவிடப்படும் வெப்பச் சத்தியா னற் பெறப்படுகிறது' (ii) முதிர் மூலவுருவினுடைய குருதியிலுள்ள உண வு ஒட்சியேற்றப்படுவதாற் பெறப்படுகிறது [111] தாயின் குரு

ச த்திப் பெறுமானமும், உபயோகங்களும், உடல் வெப்ப... ? 5
தியிலுள்ள ATPயிலிருந்து பெறப்படுகிறது (iv) தாயிற் சேமித்து வைக்கப்பட்ட பொஸ்போஜனின் மூலம் பெறப்படுகிறது.) 20. குளிர் காலத்தில் எமது உடல் குளிரினால் நடுங்குகின்றது. இது எதற்காகவெனக் கருதலாம் ? (i) குளிரானது உடம்பைத் தாக்குவ தினால் (ii) வெப்பம் குளிரினால் இழக்கப்படுவதினால் (ii1) தசைநார் கள் இயக்கப்பட்டு வெப்பச்சத்தி உண்டாவதனால் (iv) மேற்கூறி யவை யாவும் சரி, 21. நாய்கள் ஓடி இளைப்பாறும் பொழுது நாக்கை நீட்டிக் கொண் டிருக்கின்றன. நீர் பின்வரும் எதை உமது காரனா மாக இதற்கு எடுப் பீர் ? (i/ இளைத்திருப்பதனால் அப்படிச் செய்கின்றது (ii) நாக்கி லிருந்து நீர் ஆவியாக வெளியேறுவ தால் நாயின் உடல் வெப்பத்தை இழக்கிறது. (iii) இதனுல் அதன் உடல் குளிர்விக்கப்படுகிறது (iv) சுவாசிப்பதற்கு ஒட்சிசனை உட்கொள்வதற்காகச் செய்யப்படுகிறது.
22, விலங்குகள் மாரிகால நெடுந்தூக்க நிலையில் (i) உணவருந்துவ தில்லை (ii) அசைவது மிகக் குறைவாகவிருக்கும் (iii) உட்கொண்ட உணவைக் சேகரித்து வைக்கிறது (iv) மேற்கூறியவை யாவும் சரி,
23, பின்வருவனவற்றில் எதற்கு அனுசேபத்துக்குரிய சத்திதேவை யற்றதாகும்? (i) குளிரான நாள் ஓன்றில் நடுங்கும் பொழுது, (ii) அமினோ அமிலத்தில் இருந்து புரதம் தொகுக்கும்பொழுது - (iii) கண் இமைகளை மூடும் பொழுது (vi குருதித்திரவ விழையத்திற்கூடாகச் சோடியம் குளோரைட்டு கசியும் பொழுது.
24, 108 கி. காபோவைதரேற்று, 10 சி. கொழுப்பு, 10 சி. புரதம் ஆகியவைகாக்கொண்ட ஒர் உணவினாற் கொடுக்கப்படும் சத்தி மின் கலோரி எண்ணிக்கை கிட்டத்தட்ட fil 170 கலோரிகள் (ii) 126 கலோரிகள் (ii) 280 கலோரிகள் (iv) 220 கலோரிகளாகும். 25. பொசுபாஜன் போன்ற சத்தி சேமிக்கும் பொருட்கள் தாவரக் கலங்க(Gளுட் குறிப்பிடத்தக்கனவு இல்லை என்பதைத் திறமையாகசு விளக்குவதற்குப் பின்வருவனவற்றில் எதைத் தெரிவு செய்வீர்? (i) அதிகமான தாவரக் கலங்கள் தங்கள் உணவைத் தாமே தயாரிக்கின் றன (ii) அதிகமான தாவரக் கலங்களில் சத்தி உண்டாக்குவதற்கு எல்லையற்ற உண்ணா வு உண்டு (iii) அதிகமான தாவரக் கலங்களில் எவ்வளவு உணவையும் ஒட்சியேற்றக்கூடியளவிற்கு ஒட்சிசன் உண்டு, (iv) அதிகமான தாவரங்கள் சுறுசுறுப்பான அசைவுகளைக் காட்டுல தில்லை,

Page 43
|.
அலகு 14 தாவரங்களிலும் விலங்குகளிலுமுள்ள அசைவுகள் 1. ஒரு தாவரம் ஓளியை நோக்கி வளைந்து செல்லும் செயல்: fi) இரசாயனத் திருப்பம் (11) நீர்த் திருப்பம் (iii) ஒளித் திருப் பம் (iv) புலித் திருப்பம்,
2. சில தாவரங்களின் தண்டுகள் ஒரு மரத்தைப் பற்றிச் சுற்றிக் கொள்ளுவது: (i) பழக்கச் செயல் (ii) தூண்டு திருப்பம் (iii) பழக்கப்பட்ட எதிர்த்தாக்கம் (iv) தெறிப்பு.. 3. நீரை நோக்கி வேரின் வளர்ச்சி: (i) மின்தூண்டு திருப்பம் (ii) புவிதூண்டு திருப்பம் (iii) ஒளி ஊரண்டு திருப்பம் (iv) நீர் தாண்டு திருப்பம்,
தூண் டு திருப்பம் எவ்வாறு தொடங்குகிறது? (i) மனதைப் பற்றின் விருப்பம் (ii) வெளித் தூண்டல் (iii) உணர்ச்சி (iv) எதிர்பாராத விபத்து. 5. மின் கடத்தலில் எதிர்முனையை நோக்கி அமீபாவால் காட்டப் படும் தூண்டற்பேறு: (i) கல்வனே தாண்டு திருப்பம் (ii) புலி' தூண்டு திருப்பம் (iii) இரசாயன தூண்டு திருப்பம் (iv) ஒளி தூண்டு திருப்பம்,
6. துண்டு திருப்பங்கள் யாவும் (1) உயர்வகையான விலங்கினங் களினாற் காட்டப்படும் தூண்டற் பேறுகள் (ii) பழக்கப்பட்ட செயல் கள் (iii) பெறப்பட்ட செயல்கள் (iv) தன்னியக்கமுள்ள இயல் பான தாண்டற் பேறுகள். 7. தாவரங்களிற் காணப்படும் தாண்டு திருப்பங்கள் குறிப்பிட்ட இரசாயனப் பொருட்களின் மேற் செலுத்தப்படும் தூண்டல்களுக்கு உட்பட்டது. இவ்விரசாயனப் பொருட்கள்: [1] ஓமோன்கள் [il]
அகச்சுரப்புக்கள் [iii) கனிப் பொருட்கள் [iv] உருமணிகள். 3. தாவரங்களும் விலங்குகளும் சாதாரண தாண்டல்களுக்குத் தூண் டற் பேறடைவது: [1] முன்னிலையசைவுகள் [iL திருப்பவசைவுகள் [i] உறங்கலசைவு கள் [iv] இரசனையசைவுகள் என அழைக்கப்படும்,
2. தம்பத்தினாடாக மூலவுருப்பையைச் சென்றடையும் மகரந்தக் குழாயின் வளர்ச்சி எதனால் ஏற்படுகிறது? [1] பரிசுத் தாண்டு திருப்பம் [i] நீர்த் தூண்டு திருப்பம் (ii) இரசாயனத் தூண்டு திருப்பம் [iv) புவி தூண்டுத் திருப்பம்,

தாவரங்களிலும், விலங்குகளிலுமுள்ள அசைவுகள்
f7
10. ஒரு மனிதன் ஒரு பாரமான கல்லை இடம் பெயர்க்கையில் முக்கியமாகக் கையில் ஏற்பட்ட இழுவசை: I] இணையத்தினதும் சிரையினதும் சுருக்கத்தால் [11] தசைகளின் தள்ளுதல் இழத்தல் இவற்றின் சேர்க்கையினால் [111] கையில் உள்ள தசைகளின் நீட்சி யினால் [iv] கையில் உள்ள தசைகள் சுருங்குவதனால் ஏற்படுகிறது. 11. தொட்டாற் சுருங்கியில் உண்டாகும் உறங்கலசைவு: [i] நேர் மாறும் தன்மையுடையது [ii) நேர்மாறும் தன்மையற்றது [iii] நிலையானது [iv] அரை நிலையானது. 12. தொட்டாற் சுருங்கியில் உண்டாகும் உறங்கலசைவு எத்தூண்ட தலினால் உண்டாகும் இரசாயனப் பொருள்கள், வெப்பம் ! (1) நீர் (ii) புவியீர்ப்பு (iii) தொடுகை iv) ஈரலிப்பு. 13. மிம்மோசா பியுடிக்காவில் உறங்கலசைவு உண்டாவது எதனால் ? (i) நீர் உறிஞ்சல் (ii] புடைப்பிலிருந்து வீக்கம் குறைதல் (iii) ஒளிக்கதிர்களை உறிஞ்சுவதால் [iv] கூடுதலான சுவாசத்தால். 14. சாதாரண மாக 'மாழை மரம்" ' (Rain Tree) என்று அழைக்கப் படும் தாவரத்தில் எள்ளித அனசவு காணப்படுகிறது? [i] தொடுகை அசைவுகள் (ii) தரண்டு திரும்பலசைவு (iii) இரவு வர, உண்டா
கும் உறங்கலசைவு [iv தூண்டலசைவு . 15. இளமையான ஐதரில்லா இலைகளைப் பாவித்து எவ்வித அசைவை எடுத்துக் காட்டலா ப்ர் [i] தாண்டு திரும்பலசைவு [i] முன்னிலை யசைவு (ii1] முதலுரு வோட்டம் [iv] தூண்டலசைவு, 16. மண்புழுவின் அசைவில் இருவித தசைகள் ஈடுபடுகின்றன. அவை : நீளப்பக்கமான தசையும்; (1) நிலைக்குத்தற்குரிய தசையும் (ii) வட்டத் தசையும் (iii) ம மழப்பான தசை (iv) வரிந்தசை, 17. மீனின் வாற்செட்டையால் உண்டாகும் விறுவிறுப்பான அலை போன்ற அசைவுகள், மீனை : (i) பாய்ந்து முன் திசையிற் செல்லு வதற்கு (ii| கீழே அல்லது மேலே உடலைக்கொண்டு செலுத்தற்கு (iii) உடலை ஸ்திரமாகச் சரிமட்டமாக வைத்திருப்பதற்கு (iv) பின் புறமாகச் செல்லுவதற்கு உதவுகிறது. 18. மலைப்பாம்பு வகையைச் சேர்ந்த பாம்புகள் அசைவது வயிற்றுப் புறமான செதில்களைப் பாவித்து நிலத்தில் அமுக்கம் செல்லுவதால், இவ் வயிற்றுப்புறச் செதில்களைக் கட்டுப்படுத்து வது ; (i] நரம்புகள் (i) எலும்புக் கூடு (ii) தசைகள் (iv) தோல் ,
19, ஒரு பறவையின் வால் இறக்கை பாவிக்கப்படுவது ! - (1) வேகத்தை மட்டுப்படுத்துவதற்கும் திருப்புவதற்கும் (ii) உயர்த்து

Page 44
ஈ8
அலகு-14
வதற்கு[iii] முன் செல்லுதற்குமுள்ள அமுக்கத்தைக் கொடுப்பதற்கு, [iv] கீழே செல்வதற்குள்ள அமுக்கத்தைக் கொடுப்பதற்கு. ஆகும், 20, உழுக்கு உண்டாவது : [i] நரம்பிற் சேத முண்டாவதால் [il] சமூட்டுகளில் எலும்புகளைச் சேர்த்து வைத்திருக்கும் இணைக்கருவி இடப்பெயர்வடைதலால் (iii) எலும்பு உடைவதால் (iw] கூடுத லாகத் தேகப் பயிற்சி செய்வதால்; 21. தொடை எலும்புக்கும் இடுப்பு வளையத்திற்கு மிடையிலுள்ள முட்டு [i] பிணையல் மூட்டுக்கு (ii/சுழற்சிதான மூட்டுக்கு (iii)கோண மூட்டுக்கு [iv] பந்துக்கிண்ண மூட்டுக்கு - ஓர் உதாரணம் ஆகும். 22. பட்டையும் என்பு. ஏந்தியுரு என்பு, சம்மட்டியுரு என்பு என் பன : [i] நடுச் செவியினுடைய பகுதிகளாகும் (ii) காற்கணுவி னுடைய [iii) குரற் பெட்டியினுடைய [iw] உட்செவியினுடைய பகுதிகளாகும்.
23, ஒரு மாணவி வேர்கள் எதிரொளித் திருப்பமுடையன என்ப தைத் தெளிவாக நிச்சயிக்க விரும்பினாள். நான்கு அவரை நாற் றுக்களைப் பரிசோதித்த பின்னர் ஓர் அவரை நாற்று வாடியிருப்பதை யும், ஓர் அவரை நாற்றின் வேர்கள் முறுக்கப்பட்டிருப்பதையும், இரண்டு அவரை நாற்றுக்களின் வேர்கள், இருளை நோக்கிச் சென் றிருப்பதையும், அவள் அவதானித்தாள். வேர்கள் எதிரொளித் திருப்பமுடையவை என்று அவள் முடிவு செய்வதற்கு அவள், [i] அதிக அவரை நாற்றுக்களோடும் சில வேறின நாற்றுக்களோடும் பரிசோதனை மீண்டும் செய்தல் வேண்டும் (ii) அவரை நாற்றுக்க ளோடும் மற்றெல் வாவின நாற்றுக்களோடும் பரிசோதனை மீண்டும் செய்தல் வேண்டும் (iii) மீண்டும் பரிசோதனை நடத்தாமல் கிடைக் கக்கூடிய தர 3வட்ட பயன்படுத்த வேண்டும் [iw] அதிக அவரை நாய் றுக்களோடு பரிசோதனை மீண்டும் செய்தல் வேண்டும்.
24, உட்சுவாசத்தின் பொழுது தசைகள், [i] நுரையீரலின் கொள் ளுமளவைப் பெரிதாக்கல் (ii) நெஞ்சறையின் கொள்ளுமளவைப் பெரிதாக்கல் [ii] வயிற்றுப் பாகத்தின் கொள்ளுமளவைப் பொரி தாக்கல் (iv) மேற்கூறியவை எல்லாம் நடைபெறும்,
25, பின்வருவனவற்றில் எது வீங்கு3க அசைவுக்கு உதாரண மாசு லாம்? [1] ஊணுண்ணுகின்ற தாவரங்களின் இலைகளில் அசைவு ஏற்படல் (ii) சூரியனின் திசையில் பூக்கள் அசைதல் [ili] இரவில் இலைகள் தாக்கம் - [iv] மேற்கூறியவை யெல்லாம் வீங்குகை அசைவைக் காட்டுகின்றன!

தாவரங்களிலும், விலங்குகளிலுமுள்ள அசைவுகள்.
ழ
26. கீழே கொடுக்கப்படும் எந்தத் தாவர அசைவு கொடுக்கப்பட்ட மற்றைய அசைவுகளிலிருந்து முற்றாக வேறுபட்டுள்ளது [i] தொட் டாற் சுருங்கியின் இலைகள் பிற்பகலில் மடிதல் [i] நீரை நோக்கி வேர்கள் வளைதல் [iii] நாற்றுகள் தாங்கிகளைச் சுற்றி வளைதல் [iv] புவியீர்ப்புக் கெதிராகக் தண்டுகள் வளைதல். 27. நிலைக்குத்தான பக்கம் ஒன்றில் மட்டும் ஒரு பெரிய துவார முள்ள அட்டைத்தாட் பெட்டி ஒன்றினுள் வெளியில் வளரும் பாசிப்பயறு நாற்றுக்கள் சில மூடப்பட்டன. பின்வருவன வற்றில் எது நடப்பது மிகவும் சாத்தியமானது? [i] நாற்றுக்களின் வேர்கள் பெட்டியின் துவாரத்தை நோக்கி வளருகின்றன [il] பெட் டியரின் துவாரம் நாற்றுக்கள எது விதத்திலும் பாதிக்க மாட்டாது (iii) நாற்றுக்களின் தண்டுகள் துவாரத்தை நோக்கி வளருகின்றன [iv] நாற்றுக்களின் தண்டுகள் துவாரத்தின் எதிர்த் திசையை தோக்கி அப்பால் வளருகின்றன, 28. பறவைகள் பறக்கும் பொழுது திசைமாற்ற உதவி புரியும் இறக்கை (i) இழைச்சிறை [ii) காம்பிறக்கை [ii1] தாவி [iv] புற வுருவச் சிறகு. 29. மண்புழுவின் அசைவு [i] சிலிர்முட்கள் நெம்புகோலாகத்தொழிற் படுவதால் [ii] வட்டத் தசைகளின் சுருக்கத்தால் [ili] நீளப்பக் கத்தசையின் சுருக்கத்தால் [iv] வட்டத் தசைகளும் நீளப்பக்க தசை களும் ஒன்றுக்கொன்று எதிராகத் தொழிற்படுவதால் ஏற்படுகிறது, 30. டபின்வருவனவற்றில் எதை நாம் தசையற்ற அசைவு எனக் கூற லாம்? [i] பறத்தல் (ii) அரைதல் [ili] பிசிரசைவு [iv] நீந்துதல், 31. வேர்கள் ஒளியிலிருந்து அப்பால் வளையும்போது அவ்வளைவு முதலில் வேரின்; [i] நீழ்ச்சியுறும் பகுதியில் [11] வேர் மயிர்ப் பகுதியில் (iii) நுனிப்பகுதியில் (iv) வியத்தமடையும் பகுதியிற் தோன்றுகின்றது, 32. மீன் நீரில் நீந்தும்பொழுது அது முன்னோக்கித்தள்ளப்படுவ தற்கு. [i] வாற்செட்டையின் சாந்தமான அடிப்பு (ii) மார்புச் செட்டையின் சாந்தமான நீடிப்பு [iii) மார்புச் செட்டைகளி னதும் வாற்செட்டைகளினதும் சாந்தமான அடிப்புகள் (iv) அதன் பக்கப்பாட்டுத் தசைகள் சாந்தமாசுச் சுருங்கித் தளர்தல், முக்கிய காரணங்கள் ஆகும். 31. ஒரு மீன் நீரில் நீந்தும்பொழுது தனது திசையைத் திருப்பவல் லது எதன் அசைவாலாகும்? [i] வாற் செட்டையின் அசைவு [i] மார்புச் செட்டையின் அசைவு [iii) இடுப்புச் செட்டையினது அசைவு (iv) உடலின் அலைபோன்ற அசைவுகள்,

Page 45
கர்
வீரலகு-11
34, சுளுக்கு எதனால் ஏற்படுகிறது? [i] முட்டுக்களைச் சுற்றியிருக்கும் இணையங்கள் நீட்டப்பட்டு கிழிவதால் (ii) மூட்டுக்களின் தசைகள் நீட்டப்பட்டுக் கிழிவதால் (iii) மூட்டுகளின் எலும்புகள் விலகுவத னல் (iv) மேற்கூறிய எல்லா முறைகளாலும் ஏற்படலாம்.
35, கிடையான நிலையிலும் மீன்கள் எச்செட்டையின் உதவியாற் சமநிலையில் நிற்கமுடிகிறது? (1) வாற்செட்டைகள் [i] பக்கச் செட்டை [iii] நடுக்கோட்டுச் செட்டை (iv) மேற்கூறப்பட்ட எல்லாச் செட்டைகளாலும்,
36, தசைக்குரிய இளைப்பு எதனால் ஏற்படுத்தப்படுகின்றது?i) ஒட்சி சன்போதாமையால் [i]தசைகளின் இழபாட்டி.ஏல் [i] தசைகளின் சுருக்கத்தினால் (iv) அதிகளவு இலத்திக்கமிலத்தின் சேர்க்கையால்,
37. புறத்தூரலுடலுக்கு ஏற்ப, தாவரம் முழுவதும் முழுமையாக ஒரு குறித்த திசையை நோக்கி அசைவது [1] இரசனையசைவு (ii) முன்னிலையசைவு [iii) திருப்பயசைவு [iv] உறங்கலசைவு.
38. ஒரு பச்சைத் தாவரத்தின் அங்குரத்தின் ஒரு பக்கத்திற்கு மாத் திரம் ஒளி படும்படியாக விட்டபோது அத் தாவரம் அவ்வொளி வந்த திசையை நோக்கியே வளைகிறதென்பதைப் பின்வருவனவற் றில் எது திறம்பட விளக்குகின்றது? (i) பச்சைத் தாவரத்தின் அங்குரத்திற்கு ஒளித்தொகுப்பு நிகழ்த்த ஒளி தேவைப்படுகிறது. (ii) பச்சைத் தாவரத்தின் அங்குரம் ஒளித் திருப்பத்திற்கு உரிய தாகையால் அது ஒளியை நாடுகிறது. (iii) ஒளி படும் பக்கத்தில் உள்ள கலங்கள் விரைவாக வளர்வதற்கு தாண்டற் பேறு பெற்றி ருக்கின்றன. (iw நிழல்படும் பக்கத்திலுள்ள கவங்கள் விரைவாசு வளர்வதற்கு தூண்டற் பேறு பெற்றிருக்கின்றன. 39. முழங்கால் மூட்டு பின் வருவனவற்றில் எதற்கு ஒரு உதா ரண மாசு அமையும்? (i) சுழற்சி மூட்டு (1) பிணையல் மூட்டு
(111) சேண மூட்டு (iv) குண்டும் குழியுமுள்ள மூட்டு,
40. ஒரு தாவரத்தின் உச்சிப் பகுதியின் ஒரு பக்கத்தை ஒளிபடச் செய்தபோது அவ் உச்சி, ஒளியின் திசையை நோக்கி வந்தது. இவ் வளைவு உண்டாவதற்குப் பின் வருவனவற்றுள் எது நிகழவேண் டும்? [1] கலங்கள் நீட்சியடைதல் (ii) புதிய கலங்கள் அதிகரித் தல் (iii) சேமிப்புப் பொருட்கள் படிதல் (iv) ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குக் கலங்கள் அசைவடைதல்,

அலகு 15
அசைவு இயைபாக்கம் நரம்புகள், புலனங்கங்கள்,
ஓமோன்கள்
1. மனிதன் உட்பட எல்லா முள்ளந்தண்டு விலங்குகளின் நரம் புத் தொகுதியும் எக்கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது? (1 திரட்டு கள் (ii) நரம்புக்கலங்கள் (iii) நரம்புகள் (iv) உணர்ச்சிக்குரிய சுங்கள்.
2. அசைவைப் போன்று தூண்டற் பேறுகா உண்டாக்கத் தான் டல்களை ஏற்று அவற்றைக் குறிப்பிட்ட தசைகளுக்குச் செலுத்து வதிற் பங்குபெறும் நரம்புக்கலங்கள் (1) உட்கால் நரம்புகள் (ii) வெளிக்காவு அல்லது இயக்க நரம்புகள் (iii) இடைநரம்புக் கலங் கள் (iv) ஈட்ட நரம்புக்கலங்கள். 3. மனிதனின் மூளையத்தின் மேற்பரப்பிற் காணப்படும் மடிப்பு கள் அல்லது முறுக்குக்கள் இவற்றின் எண்ணிக்கை கீழ்க்கண்ட எதோடு நேரடியான தொடர்புள்ளது? (1) மூடப் பழக்கங்கள் (ii) இளமை (iii) அறிவு (iv) வயது. 4, மூளையின் எப்பாகம் தசைகளை ஒழுங்காக இயங்கச் செய்ய வும் உடலின் சமநிலையைப் பாதுகாக்கவும் உதவுகிறது?i] மூளி (ii) மைய விழையம் (ii) மூளை யம் (iv) மூளையத்தின் மேற்பரப்பு.
5. கண் சிமிட்டுவது, தும்முவது போன்று செய்கைகள் மூளையின் எப்பகுதியினாற் கட்டுப்படுத்தப்படுகிறது? (i) மூளி (ii) மூளையம் (iii) மையவிழையம் (iv) நரம்புத்திரட்டு.
6. நாக்கினால் உணரக்கூடிய நான்கு அடிப்படை ருசிகளில் இனிப்பு உவர்ப்பு, கசப்பு இவற்றோடு கூட. (i) சூடு (ii) குளிர் (iii) நறுமணம் (iv) புளிப்பு. 7. பொருள்களிலிருந்து வரும் சமாந்தர ஒளிக் கதிர்கள் ஒருவ சரின் கண் விழித்திரையின் பின் குளிந்தால் அவருக்குள்ள குறை பாடு: (i) புள்ளிக்குவியமில்குறைவு (ii) அண்மைப் பார்வை தூரப் பார்வை (iv) (வெள்ளெழுத்து. 8. அமுக்கம், வெப்பம் இவற்றோடு கூட தோலினால் ஏற்படக் கூடிய மற்றொரு தூண்டல் (1) குளிர் (ii) சூடு (iii) நோவு (iv) ஒளி,
11

Page 46
பி
அலகு-15
9. கானில் சுரப்பிகள் அல்லது அகச் சுரப்பிகளிற் காணப்படும் சுரப்பு (1) வெளிச் சுரப்பு (ii) உட்சுரப்பு (iii) வெளியுட்சுரப்பு (iv) சுரத்தல் இல் லாமை. 10, அயோடின் செறிவு (கூடிய ஒமோன்: (1) இன்சுலின் (ii) அதிரனலின் (iii) தைரொட்சின் (iv) கொடியின். 11. எச்சுரப்பி மிகத் துரிதமாக இயங்குமாயின், உணவுப் பொருட் கள் அளவுக்கு மிஞ்சி எரிக்கப்படுதல் அதோடு இதயம் அள வுக்கு மீறி வேகமாகத் துடித்தல் போன்ற இயக்கங்கள் நடை பெறும்? (i) சுபச் சுரப்பி (11) கேடயச் சுரப்பி (iii) கூம்புப் பொருள் (iv) சனனிச் சுரப்பி, 12. கேடயச் சுரப்பி சரிவரத் தொழிற்படாவிடிற் சிறு குழந்தை களில் எந்நோய் ஏற்படலாம்: (i) கலை (ii) அதிபரமேல் வள் ரிக் கேடயம் (iii) குறள் நிலை (iv) சீதவீக்கம், 13, 4 இலங்ககான்சு சிறு தீவுகள் ' ' எச் சுரப்பியிற் காணப்படும் கின்றன? (i) கபச் சுரப்பி (ii) கூம்புப் பொருள் (iii) கீழ்க் சுழுத் துச் சுரப்பி (iv) சதையைச் சுரப்பி, 14. மனிதனின் இளம் பருவத்திற் கானப்படும் எச்சுரப்பி பருவ காலங்களில் வளர்ச்சி குன்றி முதுமைப் பருவத்தில் கிட்டத்தட்ட அதன் இயக்கம் நின்றுவிடுகிறது: (i) கேடயக் சுரப்பி (ii) கீழ்க் கழுத்துச் சுரப்பி (iii) கபச் சுரப்பி (iv) சுடம்புப் பொருள். 15. தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒமோன் (1) ACTH (ii) ஓட்சின் (iii) இன்சுலின் (iv) கோட்டிசோன். 16. கானில் சுரப்பிகளினாற் சுரக்கப்படும் சுரப்புகள் உடலின் பல பாகங்களுக்கு எதனூடாசுக் கடத்தப்படுகிறது? (i) குருதி (ii) தொடுப்பிழையம் (iii) நரம்புகள் (iv) தசைகள், 17. உமது கேடயச் சுரப்பியின் தொழிலை அனுமானிக்க வைத் தியர் எச்சோதனையைக் கையாளக் கூடும்? (i) இழிவனுசேபம் (ii) குருதிச் சோதனை (iii) யிக் சோதனை (iv) வாஸர்மன் சோதனை . 18. கிளர்மின்னுக்குரிய அயோடின் உம்முடலில் ஊசிமூலம் செலுத்தப்பட்டால் அஃது எச்சுரப்பினால் ஏற்கப்படுகிறது [i] அதி! ரனல் [ii1 சதையி [iii) கபச்சுரப்பி [iv) கேடயச் சுரப்பி. 19. தன்னாட்சி நரம்புத் தொகுதி கட்டுப்படுத்துவது [i] ஒலியுணர் தலை [ii] சிந்திப்பதை (iii) பார்வையை [iv] சமிபாட்டை,

அசைவு இயைபாக்கம் நரம்புகள், புலனங்கங்கள், ஓமோன்கள் 83
20. சிக்கலான கணக்கைச் சரிவரச் செய்து முடித்தல் எதற்கு உதாரணமாகும்? [i] பரக்கச் செயல் [il] தெறிவினே [ili]] தூண்டு திருப்பம் [iv) இச்சைவழிச் செயல் , 21. கண்ணைச் சிமிட்டுவது ஒரு தணலினால் ஏற்பட்டால் அது எதற்குக் காரணமாகும்? [] நிபந்தனை விளைவினைகள் [i] பழக் கச் செயல் (iii] தெறிவினை [iv] தாண்டு திருப்பம், 22. மூளையம் தாக்கப்பட்டால் எவ்வியக்கம் சிறிது தடைப்பட லாம்? (i) விழுங்குதல் (ii) கீழ்க்கால் உதறுதல் (iii) பார்வை (iv) தசைசுகா ஒழுங்காக இயங்கச் செய்தல், 23. ஒரு மனிதனின் உடலைச் சமநிலையிலிருத்த உதவும் உறுப்பு : (1) அரைவட்டக் கால்வாய் (ii) நீள்வளை யமையவிழையம் (iii) மூளைய மேற்பரப்பு (iv) மூளையம். 25. குளிர்ச்சியான அறையில் ஒருவரின் உடல் நடுங்குவது எதற்கு உதாரணமாகும்? (i) நிபந்தனை தூண்டற்பேறு (ii) தெறிவினை (iii) உணர்ச்சி (iv) இச்சைவழிச் செயல், 26. தர்மசங்கடமான நிலையில் ஒருவரின் முகம் சிவத்தல் எதனாற் சுட் டுப்படுத்தப்படுகிறது? (i) தன்னாட்சி நரம்புத் தொகுதி (ii) தோலின் காணப்படும் துவாரங்கள் (iii) உட்காவு நரம்புகள் (iv) நாளங்கள் . 27. நிபந்தனை விளைவினுக்கு தாரணம்: (1) பிறந்த குழந்தை வீரிட் டழுதல் (ii) உணவைக் கண்டவுடன் வாயில் உமிழ் நீர் ளேறுதல் (iii) நடத்தல் (iv) தட்டெழுத்து அடித்தல், 28. வெப்பம் குளிர் உணர்ச்சியை ஏற்று அதைப் பாகுபடுத்தி அறியும் மூளையின் பகுதிக்கு : (i) மூளி (ii) நீள்வளை யமையவிழை யம் (iii) மூளையம் (iv) நடுமுனே, என்று பெயர்.
29. மூளையின் எப்பகுதியாற் சுவாசித்தல் கட்டுப்படுத்தப்படுகிறது? (i) முண்ணண் (ii) நீள்வளே யமையவிழையம் (iii) மூளி (iv) முளையம்.
30, ஆரம்ப நாட்களிட் படிக்கும்போது சொற்களின் தன்மையை அறிய உதவும் மூளையின் பகுதிக்கு : (i) பார்வைக்குரிய சோணை கள் (iii) மூளையம் (iii) நீள்வளைய மையவிழையம் (iv) மூளி.
31. ஒரு பஸ்ஸில் சிகரெட் புகைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் பக்கத்தில் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். எதிர்பாராமற் சிக ரெட்டின் நெருப்புள்ள முனை அப்பையனின் முன்னங்கையிற் பட்ட வுடன், அப்பையன் உடனடியாகத் தன் கையை மடக்க நேரிட் டது. கீழ் சொல்லப்பட்ட எந்தப்பாகம் அப்பையனில் ஏற்பட்ட

Page 47
4
அபகு-15
அசைவிற் பங்குபற்றியிருக்காது ? (i) புலனுணர்வுள்ள பாகம் (ii) ஒரு வெளிக்காவு நரம்பு (iii) மூளை (iv) முண்ணண், 32. வழக்குச் சம்பந்தமான சட்டக் குறிப்பைப் படித்த பிறகு ஒரு நீதவானின் தீர்ப்பு: (i) நிபந்தனை விளைவினை (ii) இச்சைவழிச் செயவ் (iii) இச்சையில் செயல் (iv) தெறிவினை,
33. மனிதனில் பிறப்பு முதல் தன்னியக்கமாகக் காணப்படும் ஒரு தூண்டற்பேறு : (1) இச்சைவழிச் செயல் (ii) தெறிவினை (iii) பழக் கம் (iv) நிபந்தனைத் தெறிவினை.
34. உயர் விலங்கினங்களிற் காணப்படும் பல பழக்கச் செயல்கள் : (i) இயல்பூக்கம் (ii) தெறிவினைகள் (iii) தாண்டு திருப்பம் (iv) நிபந் தனைத் தெறிவினை, 35, பெறப்பட்ட தன்னியக்கச் செயல்: 1) பழக்கம் (ii) இயல் பூக்கம் (iii) தூண்டு திருப்பம் (iv) தெறிவினை.
36. சுதிராளி சாதாரணமாகச் சுருங்கி விரியும் இயக்கம் ஒரு (i) தெறிவினை (ii) நிபந்தனை விளைவினை (iii) தூண்டு திருப்பம் (iv) பழக்கம், 37, மூளையின் எப்பகுதி பழுதடைந்தால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும் ? (i) பார்வைக்குரிய சோணைகள் '(ii) மூளையம் (iii) நீள் வளைய மையவிழையம் (iv) மூளி. 38. ஓரளவு வெற்றிகரமாகச் சந்துவாதம் என்ற நோயைக் குண மாக்க எந்த ஓமோன் பாவிக்கப்படுகிறது? fi) அதிரினின் (ii) கார் டிசோன் (iii) தைரொட்சின் (iv) இன்சுலின்.
39. உடலில் எதன் குறைபாட்டினால் குறள் நிலையேற்படுகிறது ? (i) கல்சியம்(i)தைரொட்சின் (iii)உயிர்ச்சத்து D (iv) குருதிநிறச்சத்து
40. அதிரனின் சுரப்பி எவ்வுறுப்பின் சமீபத்தில் உள்ளது? (1) மூளை (ii) ஈரல் (iii) சிறுநீரகம் (iv) தொண்டை. 41. கீழ்க்கண்ட ஓமோன்களில் கிட்டிய சமீப காலத்திற் கண்டு பிடிக்கப்பட்டது (i) ஓட்சின் (ii) இன்சுலின் (iii) செக்சிறி த்தின் (iv) அதிரனின்.
42. எச் சுரப்பி ஒழுங்கின்றிச் செயற்படத் தொடங்கினால் ஒருவ ரின் உடல் பெரிதாக வளர்ந்து பேருருவுடைமை நிலையையோ அல் இது உடல் வளர்ச்சி குன்றிக் குள்ளமாகவோ இருக்க நேரிடும் ? (1) அதிரனல் (ii) சதையி (iii) கேடயச் சுரப்பி (iv) கபச் சுரப்பி.

அசைவு இயைபாக்கம் நரம்புகள், புவனங்கங்கள். ஓமோன்கள் 85
43. மூக்கிலிருந்து குருதி பெருகுவதைத் தடுப்பதற்கு ஒரு வைத்தி யன் எதைப் பாவிக்கக்கூடும் ? (1) ஒட்சின் (ii) இன்சுலின் (iii) செக் சிறித்தின் (iv) அதிரனின். 44. சுரப்பிகளின் தலைவனாகக் கபச்சுரப்பியைக் கொள்வதற்குக் காரணம் : (i) அது மற்றைய கானில் சுரப்பிகளைத் தூண்டுவிக்கி றது (ii) அது மூளையில் அமைந்திருப்பதால் (iii) மற்றைய கானில் சுரப்பிகளைக் காட்டிலும் உருவத்திற் பெரியது (iv) மனிதன் உய ரமாக வளரக் காரணமாய் இருப்பதால்,
45. ஒருவரின் அனுசேப விகிதத்தைக் கூட்ட வைத்தியர்கள் சில வேளைகளில் எதைப் பாவிக்கிறார்கள் ? (i) பெப்சின் (ii) தைரொட் சின் (iii) இன்சுலின் (iv) கொர்டின்.
46. அதிரனின் ஒருவருடைய குருதியில் ஊசிமூலம் செலுத்தப் பட்டால் அவரின் : (ii குருதியமுக்கம் (ii) மயிரின் வளர்ச்சி (iii) செங் குருதிச் சிறுதுணிக்கைகள் (vi) வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் கூடும்,
47. ஒருவரின் அனுசேபம் குறிப்பிடப்பட்ட அளவுக்குக் கூடுத லா சுக் காணப்பட்டால் வைத்தியர் அவர் உடலில் எச்சுரப்புக் கூடு தலாக உண்டாக்கப்படுவதாகக் கொள்வார்கள் ? (1) செங்கி ரித்தின் (ii) தைரொட்சின் (iii) எரிப்சின் (iv) இன்சுலின்.
48, காணுள்ள சுரப்பிகளையும் கானில் சுரப்பிகளையும் எவ்வுறுப் பிற் காணலாம்? i] ஈரல் (ii) கபச் சுரப்பி [iii] சிறுகுடல் [iv] கேடயச் சுரப்பி, 49. கழுத்திற் சுவாசக் குழலுக்குப் பக்கத்திற் காணப்படும் எந்த நான்கு சிறிய கானில் சுரப்பிகளினாற் சுரக்கப்படும் ஓமோன் உட வின் கல்சிய அனுசேபத்தைக் கட்டுப்படுத்துகிறதா? (1) புடைக் கேட யச் சுரப்பி (ii) கீழ்க்கழுத்துச் சுரப்பி (iii) கேடயச் சுரப்பி (iv) சவச் சுரப்பி. 50. இதயம் தொழிற்படாத நிலையில் வைத்தியர் எந்த ஓமோனை மாசி மூலம் நோயாளிக்குச் செலுத்தக் கூடும்? (i) பரத்தோமோன் (ii) அதிரனின் (ii) பின்னூற்றின் (iv) இன்சுலின்.
51. எச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் ஒமோனின் குறைவாற் குறைந்த அல்லது குறளான தன்மை ஏற்படுகிறது ? (i) அதிரகனல் (ii) கீழ்க் கழுத்துச் சுரப்பி (iii) கேடயச் சுரப்பி (iv) கபச் சுரப்பு. 52. தைரொட்சினில் எது பெருமளவிற் காணப்படுகிறது ? (1) இரு
ம்பு (ii) கல்சியம் (iii) அயோடின் (iv) ஒட்சிசன்,

Page 48
26
அலகு-15
53. கேடயச் சுரப்பியை ஓர் அகச்சுரப்பியாகக் கொள்வதற்குக் கார ணம்: [i] கழலையை உண்டாக்குகிறது (ii) கழுத்தில் அமைந்திருப்ப தால் [tii] நொதிகளைச் சுரப்பதால் [iv] ஓமோனைச் சுரப்பதால், 54, பின்வருவனவற்றுள் எது சிரையினது பிரதான தொழிலாகும்? (i) தேவையின்றித் தசைகளை இழுபடாமற் செய்தல் (ii) தசைகளை எலும்புகளுடன் பொருத்தல் (iii) எலும்பை இடப்பெயர்விலிருந்து
தடுத்தல் (iv) மூட்டுகக்ளில் எலும்புகளைச் சேர்த்துக் கட்டுதல், கா. உமது கண்ணை நீர் ஒரு கண்ணாடியிற் பார்க்கும் பொழுது கண் மணியைத் சுற்றி உள்ள பகுதி வெள்ளை நிறமுடையதாகக் காணப் படும். இவ்வெண்மையான பகுதி பின்வருவனவற்றுள் எதனுடைய ஒரு பாகமாகும். (i) கதிராளி (ii) கோலுரு (iii) வன்கோதுப்படை (iv) விழிவெண்படலம். 56. ஒன்றிலிருந்து மற்றையது சிறிது தூரத்தில் இருக்கும்படி வைக்கப்பட்டுள்ள இரு மின்வாய்களின் மத்தியில் அளவு காட்டும் கல்வளனோமாணி ஒன்று கறுபடாத நரம்பொன்றுடன் இணைக்கப் பட்டது. நரம்பில் (இரு மின்வாய்களுக்கிடையில் அல்லாத) ஓரிடத் தில் நரம்பு ஒருதரம் அருட்டப்பட்டது. பின் வருவனவற்றில் எது கல்வனேமா ணியில் அவதானித்ததை நன்கு விளக்குகிறது? கல்வளனே பாரியின் !நாசி (i) ஒரு பக்கத்திற்குத் திரும்பி, பின் பூச்சியத்திற்கு வந்தது. (ii) ஒரு பக்கம் திரும்பி, திரும்பியபடி நிற்கும் (iii) ஒரு பக்கத்துக்குத் திரும்பி, பூச்சியத்துக்கு வந்து மறுபக்கத்துக்குத் திரும்பிப் பின் திரும்பியபடி நின்றது. (vi) ஒரு பக்கத்துக்குத் திரும்பிப் பின் பூச்சியத்திற்கு வந்து மறுபக்கத்துக்குத் திரும்பி மறு படியும் பூச்சியத்திற்குத் திரும்பி வந்தது. 57. நாக்கிலுள்ள வாங்கிக் கலங்கள் தாண்டப்படுவதற்குக் கார ணம் (1) உணவின் பெளதிக இயல்பு (ii) உணவிலுள்ள இரசா யனப் பொருள்கள் (iii) நாக்கின் மென்தன்மை (iv) உணவிலுள்ள விற்றமின்கள், 58, செவிக்குரிய கால்வாயின் முடிவில் பின்வருவனவற்றுள் ஒன்று இருக்கின்றது. , fi) செவிப்பறை (ii) மூன்று சிறு எலும்புகள் (iii) அரைவட்டக் கால்வாய்கள் (iv) மென்சவ்வுச் சிக்கல் வழி. 529), தொண்டையுடன் தொடர்புள்ள காதின் பகுதி (i) நடுக்காதும் உட்கா தும் (ii) தடுக்காது (iii) வெளிக்காது (iv) உட்காது. 60. கட்கட்டி வருவதற்குக் காரணம் (1, தாசிகள் கண்ணினுள் வீழ்வதால் (ii) கண்மடல்கள் வீங்குவதால் (iii) எண்ணெய்ச்சுரப் பிகளுக்கு நோய் தொற்றுவதால் (iv) துயிலாமல் இருப்பதால்,

அசைவு இயைபாக்கம் நரம்புகள், புலனங்கங்கள், ஒமோன்கள் 87 61, இரவிற் காரில் சென்று கொண்டிருக்கும் மாணவன் எருது களின் கண்கள் மிகவும் வெளிச்சமான நிறமுடையதாக இருப்பதை அவதானித்தான், பின்வருவனவற்றுள் இதற்குக் காரணம் எது ? (i) விழிவெண்பட லம் (ii) கண் மணி சிறிதாகவிருப்பதால் (iii) கம் பளம் fiv) மேற்கூறியவை யாவும் சரியானவை, 62, கண் ணின் பகுதிகளில் நிறப்பார்வையில் விசேடமாகப் பங்கு கொள்வன (i) கோல்கள் (ii) கூம்புகளும் கோல்களும் (iii) கூம்பு கள் (iv) மேற்சுடரியாவை யாவும் சரியன்று. 53. விழிவெண்படலத்தின் நிறமில்லாமலாவதை அல்லது ஒளி புகாத தன்மையை பின்வருமோர் முறையால் மாற்றலாம். (i) குரி வான வில்லனய உபயோகித்தல் (ii) உருளை வடிவ டமான வில்லையை உபயோகித்தல் (1ii) குழிவு வில்லையை உபயோகித்தல் (iv) சத் திர சிகிச்சையினால். 61. நடுச்செவியின் தொற்றுகை பின்வருவனவற்றுள் ஒன்றிலிருந்து தொடங்குகிறது. 11) சின் னாமுத்தால் தாக்கப்பட்டிருக்கும் பொழுது (ii) சிரசில் ஏற்படும் தடிமன் (iii) காய்ச்சலாற் தாக்கப்பட்டிருக்கும் பொழுது (iv) வயிற்றுப்ளவின் பொழுது. 65. இருவிழிப்பார்வை பின்வரும் எந்த அனுகூ லத்தை மனிதனுக்கு அளிக்கிறது. (i) மங்கலான ஒளியிலும் பொருட்களைப் பார்க்க முடிதல் (ii) நிறுங்களே வேறுபடுத்தி அறிதல் (iii) பொருட்களின் ஆழ அளவுகளைப் பார்க்க முடிதல் (iv) கூடிய பரப்பளவைப்பார்க்க முடிதல் .
66. ஒருவர் கண் களில் நோய் பற்றிச் சோதனை செய்விக்கும் பொழுது வழக்கமாக அவருடைய கண்மணியைப் பெரிதாக்க வேண் டியிருக்கும், இதைச் சாதாரண மாக, (i) விரிளில்லையை உபயோ சித்துப் பூர்த்தி செய்ய முடியும் (ii) அவரின் கதிராளியைக் குணப் படுத்திப் பூர்த்தி செய்ய முடியும் (iii) அவரின் பார்வை நரம்பைத் தொழிற்பாடற்றதாக்கிப் பூர்த்தி செய்ய முடியும் (iv) அவரின் கண்ணில் தெளிவான ஒளிக்கற்றை ஒன்றைப் படும்படி செய்து பூர்த்தி செய்ய முடியும்.
67. கிழப்பருவத்தினர் அநேகமாக கேட்பது கஷ்டமாக இருக்கிறது என்பர், இதற்குக் காரணம்: (i) நடுச்செவியில் சுண்ணாம்புப் பொருள்கள் படிவதால் (ii) மெழுகு சேர்வதனால் (iii) செவிதரம்பு அல்லது இந்நரம்பு சேர்ந்திருக்கும் மூளையின் பகுதி மெதுவாகச் சீர்குலைவதால் (iv) மெலிவடைந்தமையால் வேண்டியளவு குருதி
இல்லாமை,

Page 49
சி.
அலகு - 15
68, இராமனின் புகழ் மொழியைக் கேட்ட மோகனின் முகம் மாறுதலடைவதைக் கட்டுப்படுத்த முயலும் பொழுது, பின்வருவன வற்றுள் எப்பகுதிகள் தொழிற்படுகின்றன? [i] தன்னாட்சி நரம்புத் தொகுதி [ii] மூளையம் [iii) புலனுக்குரிய நரம்புகள் [iv] நாடிகள். 69, ஓமோனைப் போன்ற இயல்புகளுடைய தாவரங்களிலுள்ள இர சாயனப் பொருள்கள்: [i] இந்தோல் ஒட்சின் [il] கிபறெலின்சு [iii) இயக்கிகள் [iv] மேற்கூறியவை யாவும் சரியானவை.
71. "ஐஸ்கிரீம் ' பரிமாறுவதைச் சீதா சுமாடபோது அவனின் உமிழ்நீர்ச் சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்துவிட்டன, பின்வரும் கட்ட மைப்புக்களில் மிகக் குறைவாக உமிழ்நீர் சுரப்பதிற் பங்குபற்றியி ருக்குமென நாம் எண்ணக்கூடிய கட்டமைப்பு எது? (i) ஓர் இயக்க நரம்பு (ii) ஒரு சுரப்பி (iii) முண்ணண் (iv) ஒரு வாங்கி அங்கம். 71. ஒரு கண்ணாடியில் உமது சுண் ணினைக் கவனித்தாற் கண் மணி யைச் சுற்றி ஒரு மண் ணிறக் சுட்டமைப்புக் காணப்படும். இம் மண் ணிறக் கட்டமைப்பு: (i) கதிராளியாகும் (ii) பிசிர் தசைகளாகும் (iii) விழித்திரையாகும் (iv) தாங்கி இணையமாகும். 72. தாவரத்தின் அசைவுக்கும் விலங்குகளின் அசைவுக்குமுள்ள வித்தியாசம் என்ன? (i) விலங்குகளிற் தரகண்டந்பேறு தாமதமாசு நிகழ்கிறது, தாவரங்களிற் தாண்டற்பேறு விரைவாக நிகழ்கிறது. [il] விலங்குகளிற் தாண்டற்பேறு உடன் நிகழ்கிறது. ஆனால் தாள் ரங்களிற் சிலநேரம் தாமதித்துப் பின்தான் காண்டற்பேறு நடை பெறும். (iii) விலங்குகளில் வளர்ச்சியாற் தூண்டற்பேறு நிகழ்கி றது. ஆனால் எல்லாத் தாவரங்களிலும் வளர்ச்சியாற் தாண்டர் பேறு நிகழுவதில்லை. (iv) விலங்குகளில் வளர்ச்சியாற் தாண்டற் பேறு நிகழ்வதில்லை. ஆனால் எல்லாத் தாவரங்களிலும் வளர்ச்சி பயாற் தூண்டற்பேறு நிகழ்கிறது. 73.
விலங்குகளில் உள்ள தசைகளையும் சுரப்பிகளையும் சேர்த்து எவ்வாறு அழைக்கலாம்? (i) கடத்திகள் (ii) முழுமையாக்கிகள் (iii) விளைவு காட்டிகன் (iv) வாங்கிகள். 74. நரம்புத் தொகுதியின் பிரதான தொழில் (1) கடத்தலும் முழு மையாக்கலும் (ii) முழுமையாக்கல் (iii) சுவாசித்தலும் கழிதலும் (iv) கடத்தல். 75, பின்வரும் எவ்வுறுப்பை நரம்புக் கலத்திற் காணமுடியாது? (1) வெளிக்காவு நரம்பு முனைகள் (ii) உட்காவு நரம்பு முனைகள் (iii) நரம் பிணைப்பு (iv) சுலவுடல்.

அசைவு இயைபாக்கம் நரம்புகள், புலனங்கங்கள், ஓமோன்கள் 85
76. பின்வருவனவற்றுள் பிழையான கூற்று எது? (i) நரம்பு நாரின் கலத்தின் வெளிப்பகுதியின் மேற்பரப்பு எதிர் மின்னேற்றத்தையும், உட்பரப்பு நேர் மின்னேற்றத்தையும் கொண்டிருக்கும். (ii) நரம்பு நாரின் கலத்தின் வெளிப்பகுதியின் மேற்பரப்பு நேர்மின்னேற்றத் எதையும், உட்பரப்பு எதிர்மின்னேற்றத்தையும் கொண்டிருக்கும். (iii) நரம்பு நாரின் உள்ளேயுள்ள பாய்பொருளிற் சோடிய அயன் களையும் அதிகளவு சேதனவுறுப்புக்குரிய அயன்களையும் மிகுதியான ளவு கொண்டிருக்கும். (iv) நரம்புநாரின் வெளியேயுள்ள பாய் பொருள் சோடியம் குளோரைட்டு அயன்களையும் மிகுதியானளவு கொண்டிருக்கும், 77. பின்வருவனவற்றுள் நரம்புக் கடத்தலின்போது நடைபெற மாட்டாதது எது? (i) உட்செல்லும் சோடியம் அயன்களுக்குச் சரி சமவுன பொற்றாசியம் அயன்கள் வெளிச்செல்லுகின் றன . (ii) உட், செல்லும் பொற்றாசியம் அயன்களுக்குச் சரிசமனான சோடியம் அயன் கள் வெளிச்செல்லுகின்றான் . (iii) வெளியேயுள்ள நேர் மின் அயன் கள் உட்சென்று நரம்புநாரின் மின் தன்மையில் மாற்றத்தை ஏற் படுத்துகிறது, (iv) ஏற்கனவே சமநிலையிலுள்ள கலமென்சவ்வில் மின்கலைதல் ஏற்படுகிறது. 78, பின்வரும் சற்றுக்களில் எது சரியான து? (i) நரை நிறப் பொருள்' அநேகமாக வெளிக்கான நம்பு மு கா களாலும் - அதன் முடிவுகளாலும் ஆக்கப்படுகின்ற, ஆதுல் வெண்ச சடப் பொருள் முக்கியமாக னசயிற்றேன்களால் ஆக்கப்படுகின்றது . (ii) நரை நிறப் டெபாருள் அநேகமாக சையிற்றேள்களால் ஆக்கப்பட்டது. ஆனால் வெண்சடப் பொருள் முக்கியமாக வெளிக்காவு நரம்பு முளைசுளா லும் அதன் முடிவுகளாலும் ஆக்கப்பட்டன (iii) வெண் சடப் பொரு ளும் தரைநிறப் பொருளும் சைற்றேன்களால், ஆக்கப்பட்டன. (iv) நரைநிறப் பொருளும் வெண் சடப் பொருளும் வெளிக்காவு
நரம்பு முளைகளால் ஆக்கப்பட்டன , 79. இதயத்துடிப்பு அதிகரிப்பது (i) உடல் வெப்பத்தின் மாற்றங் கள் (ii) ஓமோன்கள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் (iii) தொடுகை, மணம், சுவை, கேட்டல், பார்வை போன்றவற்றால் தொடங்கப் பட்ட படி 331ரத் தாக்கங்கள் (iv) மேற்சி றியவை யாவும் இதயத் துடிப்
பைத் தூண்டுவனவாகும். 80. நோயினால் இதயம் நின்றுவிடப் போகிறது என்ற நிலையில் உள்ள நோயாளிக்கு வைத்தியர் எவ் ஓமோனை ஊசி மூலம் செலுத் துவார்? (i) அதரினின் (11) இன்சுலின் (iii) போமலின் (iv) பெச்சின்,
1

Page 50
0
அல் கு - 15
81. ஒருவரினுடைய அனுசேபத்தை அ தி க ரி க் க வைத்தியர்: (1) திரிச்சின் (ii) இன்சுலின் (iii) தைரொட்சின் (iv) எப்பா ரின் உபயோகிப்பார். 82. குருதியில் எப்பகுதி ஓமோனைக் கொண்டு செல்கிறது? (i முத அழகு (ii) செங்குருதித் துணரிக்கைகள் (iii) சிறுதட்டுக்கள் (iv) வெண் சிறு துணிக்கைகள். 83, செளியில் ஒலி அலைகளின் சக்தியானது நரம்புக் கணத்தாக் கங்களாக மாற்றப்படுவது (1) நடுச்செவியில் (ii) வெளிச்செவியில் (iii) அசுக்செவியில் (iv) அரைவட்டக் கால்வாயில். 8-4, ஓர் எலி ஒரு பூனையின் முன் தோன்றியது. பூனே அதைப் பிடிக்கப் பாய்ந்தது, பின்வருவனவற்றுள் எது பூனை பாயும் செயல் வரை நடைபெற்ற நிகழ்ச்சி ஒழுங்கினை வரிசைக் கிரமத்திற் சரி யாசுக் காட்டுகிறது? (1) நரம்புத்தாக்கம்; தூன்டல்; தசை சுருங் கல்; அசைதல். (ii) தூண்டல்; நரம்புத்தாக்கம்; தசை சுருங்கல் ; அசைதல்; (iii) தூண்டல் : நரம்புத்தாக்கம்: அசைதல்; தசைச்சுருங் சுல். (iv) நரம்புத்தாக்கம்: தசை சுருங்கல்; தூண்டல்; அசைதல். 85, A, B, C என்பவை முறையே ஒரே வரிசையால் அடுத்துவரும் மூன்று நரம்புக்கலங்கள், B என்னும் நரம்பு நாரின் நடுப்பாகத்தை அருட்டினால் கணத்தாக்கம் இந் நரம்புக் கலத்தின் இரு முனைகளுக் கும் கடத்தப்படுகின்றது. ஆனால் கணத்தாக்கம் A க்கு அல்லது (C க்கு மாத்திரம் கடத்தப்படுகிறதேயன்றி இரண்டிற்கும் கடத்தப் படுவதில்லை. இது ஏனெனில்: (i) ஒரு நரம்புக்கலம் பெரும்பாலும் ஒன்றிற்கு மேற்பட்ட நரம்புக் கலங்களுடன் ஒரே வரிசையில் இருப் பதால் (ii) ஒரு நரம்புக்கலத்தின் 'ஒரு முனை மாத்திரம் வேறோரு " நரம்புக்கலத்துடன் இணைந்திருப்பதால். (iii) ஒரு தரம்புக்கலத் தொடரில் சில வாங்கிகளாகவும் சில விளைவுகாட்டிகளாகவும் இருப் பதால் (iv) அருட்டிய நரம்புக்கலத்திற்கு இருபக்கத்திலுமுள்ள நரம்புக்கலங்களில் ஒன்று மாத்திரம், அருட்டிய நரம்டபினால் சுரக்கப் படும் இரசாயனப் பொருளுக்கு உணர்ச்சி காட்டக் கூடியதாக இருப்பதால். 86, செவியில் பின்வரும் எப்பாகத்தில் ஒலியானது நரம்புக்கன த் தாக்கமாக மாற்றப்படுகிறது? (i) செவிப்பறை. (ii) உட்செவி jii) நடுச்செவி. (iv) வெளிச்செவி.
87. தேரை அல்லது எலி போன்ற விலங்கொன்றை வெட்டிச் சோதிக்கும் போது, அதன் முள்ளந்தண்டு நரம்புகள் வெள்ளைப் பட்டிகளாகக் காணப்படுகின்றன, இம் முள்ளந்தண்டு நரம்புகள்

அசைவு இயைபாக்கம், நரம்புகள், புலனங்கங்கள்,ஓமோன்கள் 91
ஒவ்வொன்றும் (i) ஓர் இயங்கு நரம்புக்கலமாகவிருக்கலாம் (ii) ஒரு புலன் நரம்புக் கலமாகவிருக்காலம் (iii) கட்டு நரம்புக்கலங்களாக விருக்கலாம் (iv) ஒன்று அல்லது இரண்டு நரம்புக்கலங்களாக எளிருக்கலாம். 88. பின்வருவனவற்றில் எது உண்மையானதாகும்? (i) வெளிப் புறச் சூழலில் ஒப்பிடுகையில் ஓய்வு நிலையிலிலுள்ள ஒரு நரம்புக் கலத்தின் நிலைப்பண்புச்சக்தி நேராக (+) உள்ளது (ii) முண்ணனி லிருந்து பிரித்தெடுத்த ஆனல் உயிர் உள்ள ஒரு நரம்பு, நரம்புக் கணத்தாக்கங்களைக் கடத்தும் திறமையற்றதாக இருந்தது (iii) உட வின் உட்புறத்தேயுள்ள ஒரு நரம்புக்கலம் பெரும்பாலும் கணத் தாக்கங்களை 2 திசைகளிலும் கடத்தும் (iv) ஓய்வில் இருக்கும் நரம் புக் கலத்தின் மென்சவ்வு நைதரேற்று அயன்களைவிட K அயன்களைக் கூடுதலாக உட்புகவிடும் தன்மையுடையது.
அலகு 16 தாவரத்தினதும் விலங்குகளினதும் இனப்பெருக்கம்,
| கருக்கட்டல், வித்து முளைத்தல். 1. தாவரத்தில் கருக்கட்டல் நடப்பது எதில்? (1) சூல்வித்து (ii) குறி (iii) தம்பம் (iv) மகரந்தம். 2. கருக்கட்டல் இன்றி முட்டை விருத்தியடைவது: (1) புணரிப் பிறப்பு (ii) முட்டையாக்கம் (iii) கன்னிப்பிறப்பு (iv) உருமாற்றம் என அழைக்கப்படும். 3. வித்தில் இருக்கும் இளந்தாவரம்: (1) முஃர்யம் (ii) வித்திலை (iii) வித்தகவிழையம் (iv) சூல் வித்தகம், 4. வர்க்க விருத்தி செய்பவன் பூக்களைச் சுற்றிப் பையுறையால் மூடுவது: (i மற்றைய தாவரங்களின் மகரந்தத்தைத் தடை செய் வதற்கு (ii) யோனியை இருட்டில் வைத்திருப்பதற்கு (iii) பூக்க ளைச் சூடாக வைத்திருப்பதற்கு (iv) மகரந்தச் சேர்க்கை நடை பெறுவதற்கு. 5. மகரந்தம் எங்கு உற்பத்தியாகின்றது, (i) யோனி (1) புல்லி (iii) அல்லி (vi) கேசரம். 6. புணரிகளால் ஏற்படும் கலவி முறை இனப்பெருக்கம்: _fri) இணை தல் (ii) பிளப்பு (iii) இறையுருப்பிரிவு (iv) கருக்கட்டல், எனப்படும்,'

Page 51
ப
அலகு - 18
7. மகரந்தச் சேர்க்கையில் மகரந்தம்: (i) புல்லிக்கு (ii) மகரந்தக்
கூட்டுக்கு (iii) தம்பத்திற்கு (iv)குறிக்கு இடமாற்றப்படும் - | 8, விந்தின் தலை எதனால் ஆன து? (i) கலச்சாறு (ii) செ லுலோசு (iii) குழிய முதலுரு (iv) கருப்பொருள். 9. அங்கிகளில் இலிங்க முறையால் ஏற்படும் சந்ததி:-j வித்தித் தாவரம் (ii) நுகவித்தி (iii) புணரித் தாவரம் (iv) வித்தித்தாய்க் கலம், எனப்படும். 10, ஒரு விந்துவினற் கருக்கட்டப்படும் முட்டைகளின் எண்ணிக்கை: (i) 1 (ii) 2 (iii) } (iv) 4 11. பூவின் மிகப் பிரதானமான பாகங்கள்: (1) சூலகமும் குறியும் (11) புல்லியும் புல்லி வட்டமும் (iii) கேசரமும் யோனியும் (iv) யோனியும் தம்பமும் 13, இனப்பெருக்கத்திற்கு எதில் சூல்வித்தகம் ஒரு பிரதான பாக மா கும் ? (i) உபய வாழ்வுள்ளவைக்கு (ii) நகருயிருக்கு (iii) பறவைகளுக்கு (iv) முலையூட்டி.களுக்கு. 13, தவளையின் முட்டைகள் : (i சூலகத்தில் (ii) சூவகக்கானிகல் (iii) விதைப் பையரில் (iv) விந்துக்கானில், உற்பத்தியாகின்றன, 14, பின்வருவனவற்றில் ஏது பெரிய முட்டைகளை உற்பத்தி செய்கி றது ? (i) யானை (ii)' அடைக்கலங்குருவி (iii) வஞ்சணமீன் (iv) திமிங்கிலம். 15, கருப்பையில் முளைக்கரு உற்பத்தியாவது: (i)" மானிடரில்
| (ii) பறவையில் (iii) தேரையில் (iv) மீனில். Iா. சூலகத்தில் உள்ள முட்டைகளைக் கொண்டு செல்லும் கானுக்கு. (i) விந்துக்கான் (ii) சூல் கக்கான் (iii) கருப்பை (iv) சிறு நீர் வழி 17. முலையூட்டிகளில் முளைக்கரு பிறப்பதற்குமுன் உணவூட்டப்படு வது எதனூடாக: (1) சூலகத்தில் (ii) சூல் வித்தகத்தில் (iii) இரைப்பையில் (iv) கருவூன் டை பால் 18. தாயின் உடலில் உற்பத்தியாகும் இளம் அங்கிக்கு: (i) முளைக்கரு (ii) வித்து (iii) முட்டை (iv) விந்து என அழைக்கப்படும், 19. விதைகள் உற்பத்தி செய்வது:- (1) முட்டைகளை (ii) வித் துக்களை (iiபு விந்துக்களை (iv) வித்திகளை , ஆகும். 20. பூவின் சூல்வித் தில் பெண்புணரிகளை உற்பத்தி செய்யும் பெரிய கலம்: (1) மூலவுருப்பையகம் (ii) முட்டைக்கலம் (iii) முளை யப்பை (ivஎதிரடிக்கலம் |

தாவர - விலங்கு இனப் பெருக்கம் கருக்கட்டல், வித்து ....... 2, 3
21. துகக் கலம் விருத்தியடைந்து அங்கியாவது எம்முறையால்: (i) இணைதல் (ii) பிளவு (iii) ஒடுங்கற் பிரிவு (iv) கருவுறுதல்? 22. இருமடியான நிறமூர்த்த எண்ணிக்கை சீர்படுத்தப்படுவது: [1] கருக்கட்டல் [ii] முட்டையாக்கம் (iii] முதிர்வு [iv] ஒடுக்கற் பிரிவு, டிஎன்பதால். 23, பிளவினால் உற்பத்தியாகும் திண்மப் பந்துக் கலத்திற்கு: [i] சிற்ற நம்பர் [ii] முனைவுப்பொருள் [ini] {மு சு வ ரு [ iv] புன்னுதரன், எனப்படும், 24. {பளையம் உற்பத்தியாகும் பொழுது புறமுத லுருபடை: [i]புறத் தோலை [i] தசைகளை (iii) வன்கூடை [iv] சுற்ரேட்டர் தொகுதி யைக், கொடுக்கும், 2), இளமையிற் தொடக்கம் நிறைவுடலிநிலை மட்டும் வளர்வதில் உண்டாகும் மாற்றங்களை எம்முறை என அழைக்கப்படும் ? [i] முதிர்வு (ii) விந்தாக்கம் [iii) முட்டையாக்கம் (iy] உருமாற்றம் 2. ஓர் அங்கி தனது நிறைவுடலினை பருப்பதைவிட ஏனையவற்றில் ஒத்திருப்பதை எவ்வித உருமாற்றமெனப்படும்? [i] பூரண (ii) முடிவுபெருத [iii) அரைப் பூரண [iv] கூடுதலாக முடி வுபெறாத. 27. வாற்பேயின் இருதயம்: 1) 311) 2 (iii) 1 (iv) 4, பிரிவுகளைக் கொண்டது . 28, இளம் வாற்பேய் எசனற் சுவாசிக்கும் ? (i) சுவாசப் பையால் (ii)' தோலால் (iii) பூவால் (1V) வாலால். 20. பின்வருவனவற்றில் எது ஆண் பூனையின் இனப்பெருக்கத் தொகுதியில் ஓர் உறுப்பாக இருக்கமாட்டாது ? (1) விதை (ii) முன்னிற்கும் சுரப்பி (iii) கருப்பை (iv) விதைமேற்றிணிவு. 30. தென்னையின் பூந்துணர் ஒன்றைத் திறந்த மாத்திரத்தே பெருந்தொகையான பூக்கள் உதிரும். பின்வருவனவற்றுள் எது இப்பூக்களில் இல்லை ? [1] பல்லிகள் (11] குறி [ili] சூல் வித்துக்கள் [iv] கேசரங்கள் 31. தாவரத்தில் எங்கு கருக்கட்டல் நிகழுகிறது ? (1) மகரந்தக்
குழாயில் (ii) குறியுள் (iii) சூல்வித்துள் (iv) தம்பத்துள் . 32. நீரினால் சுனிகளையும், விதைகளையும் பரப்பும் தாவரங்கள்: (i) நீர் வாழ்வனவாக இருக்கவேண்டிய அவசியமில்லை (ii) எப் பொழுதும் நீரில் வாழும் (iii) ஒரு சிலகாலம் மட்டும் நீரில் வாழும் (iv) மேற்கூறிய வாசகம் யாவும் பிழையானவை,

Page 52
பி 1
விலகு - 14
33. குப்பை கூளங்களில் உள்ள கீடங்கள் (Maggot) (i) குப்பைகள் அழுகுவதனால் (ii) ஈக்கள் முட்டை இடுவதனால் (iii) காற்றில் இருக் கும் ஒரு பதார்த்தம் (iv) இயற்கையாகவே தோன்றுகின்றன, 34, விதைக்குள்ளிருக்கும் முளையம் (1) உயிரற்றது உறங்கு நிலையி வில்லை (ii) உயிரற்றது, அதனால் உறங்கு நிலையிலுள்ளது. (iii) உயிருள்ளது, ஆனால் உறங்கு நிலையில் இல்லை. (iv) உபி
ருன்ளது. உறங்குநிலையில் உள்ளது. 35, ஒரு வித்தானாது (1) ஒரு முதிர் , லகமாகும் (ii) நுகத்திலி ருந்து விருத்தியாகி உறங்கு நிலையிலுள்ள முளையமாகும் (iii) முதிர்ந்த சூ லாகும் (iv) பழமாகும், 30, இரு பாற்றன்மையுடைய விலங்கு சாதாரணமாக எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன: (i) கன்னிப்பிறப்பு முறை (ii) அயன் கருக்கட்டல்முறை (iii) தற்கருக்கட்டல்முறை (iv) இலிங்கமில்முறை. 37. மனிதனின் இனப்பெருக்கல் சாதாரண மாக (i) முட்டையாக்கம், கருக்கட்டல், யோனி மடற் சுவருட்பதித்தல், விருத்தி, பிறப்பு (11) முட்டையாக்கம், சூலகத்திற் கருக்கட்டல், கருப்பையினுட் பதித் தல், விருத்தி, பிறப்பு. (iii) முட்டையாக்கம், கருப்பையில் முட்டை கருக்கட்டல், கருப்பைச் சுவரினுள் பதித்தல், விருத்தி, பிறப்பு (iv) முட்டையாக்கம், கருப்பைவழி, முட்டை செல்லல், கருப்பையினுள் பதித்தல், விருத்தி, பிறப்பு: என்ற ஒழுங்கில் நடைபெறுகிறது, 38. தேங்காய் முளைக்கும்போது அதனுள்ளிருக்கும் குழி ஒரு கட் டமைப்பினால் நிரப்பப்படுகிறது. இக்கட்டமைப்பு (i) முளையம் (ii) வித்திலை (iii) முளைத்தண்டு (iv) வித்தக விழையம் எனப்படும். 39. பின்வருவனவற்றுள் எது இளிங்க முறை இனப்பெருக்கத் தால் நடைபெறக்கூடும் என்பது மிகவுஞ் சாத்தியமானது?" (i) மரபு எச்சங்களுக்கிடையில் கூடிய வேற்றுமை (ii1 மரபு எச்சங் களுக்கிடையில் கூடிய ஒற்றுமை (iii) மரபு எச்சங்கள் பெற்றோரை ஒத்திருத்தல் (Ly] மரபு எச்சங்கள் திறமையான பிழைத்தற் தன் மையைப் பெற்றிருத்தல். 41. ஒரு மாணவி துரொசொபில்லா ஈக்கள் பெருகும் விதத்தை அறியும் நோக்கமாக ஒவ்வொரு பாலையும் சேர்ந்த ஐந்துபோத் தல்களிலுள்ள ஈக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாள், அவள் பெற்ற பெறுபேறுகள் பின்வருமாறு:
நாள்
தொகை
1) இப் []

தாவர் - விலங்கு இனப்பெருக்கம், கருக்கட்டல், வித்து...... 65
நாள்
தொகை 15
-----
24,000 64
25,500 32
_-
27,000 மேலே கொடுக்கப்பட்ட பெறுபேற்றிலிருந்து மூடப்பட்ட இடத்தி லுள்ள ஈக்கள் தொடர்ச்சியாகக் கூடிக்கொண்டு போகும் ஒரு வீதத்திற் பெருகுகின்றன என்ற முடிபுக்கு அவள் வந்தாள், அந்த முடிபு (1) கட்டுப்பாடுள்ள பரிசோதனை ஒன்று அமைக்காதபடி. யாற் சரியானதல்ல, (ii) போதாத தரவிலிருந்து பெறப்பட்டது (iii) பரிசோதனைப் பெறுபேறுகளுடன் ஒத்ததாகவில்லை (iv) பரி சோதனைப் பெறுபேறுகளுடன் ஒத்திருக்கிறது. 41. மனிதனுடைய இலிங்கக் கலங்களின் (புணரிகளின்) நிறமூர்த்த எண்ணிக்கை என்ன ? (i) 2.3" (ii) 12 (iii) 48 (iv), 96 43. காற்றினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்களில் எல் வியல்பு இல்லை? (1) சுழலும் மகரந்தக் கூடு (11) இறகு போன்ற குறி (iii) மிகவும் சிறிய பூவுறைகள் (iv) ஒட்டுந்தன்மையுள்ள மகரந்த மணிகள் 43. எந்நீர்த் தாவரத்தின் மகரந்தச் சேர்க்கை மறு தாவரங்களை விட வேறுபட்டது? [i] வலிஸ்னேரியா [ii] திம்பியா (அல்லி) (iii) நெலும்பியம் (தாமரை ) (iv) இலிம்னான்திமம், 4-4. ஆண் எலியின் இனப்பெருக்கற்றொகுதியில் எது சேராத பகுதி யாகும்? (i) விதை (11) அப்பாற் செலுத்தி (iii பலோப்பியோக் குழாய்கள் (iv) விதை மேற்றிணிவு. 45. பின் கூறப்படுவனவற்றில் எது காற்ருல் மகரந்தச் சேர்க்கை அடையும் பூக்களிற் சாதாரணமாகக் காணப்படுகின்றது? (i/பருத்த குறி (ii) மாப்பொருள் (iii) கிளைக்கோசன் (iv) பருத்த மகரந்தம், 4 6. பின்வருவனவற்றில் எது சரியானது? (i) தாவரங்கள் தங்கள் சந்ததியைப் பரப்புவதில்லை (H) தாவரங்கள் இனவிருத்திக்கென வேறோர் தாவரத்தை தேடிச் செல்வதில்லை (iii) தாவரங்கள் அநேக ஆண்புணரிகளை தோற்றுவிப்பதில்லை. (iv) தாவரங்கள் கருக் கட்டிய சூலகத்தைப் பாதுகாப்பதில்லை, 47. ஒரு பிள்ளையின் உடலில் வட்டப்புழுக்கள் அல்லது கொழுக் கிப் புழுக்கள் இருப்பதாகக் கருதிய வைத்தியர் தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பிள்ளையின் மலத்தைச் சோதிக்கிறார்.

Page 53
பர்
அப்ப கு - 15
தனது உறுதிப்படுத்தலுக்குச் சாதாரணமாகப் பின்வரும் எந்தக் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொள்ளுவார்? (i) இறந்த புழுக் கள், (ii) உயிருள்ள புழுக்கள் (ii) குருதிச் சிறு துணிக்கைகள் (iy) புழுக்களின் முட்டைகள். 4 8, கொய்யாப்பூ, ஒன் ர ஒ ரு மு ன ர த ான் மகரந்தச் சேர்க்சை. அடைந்தாலும் இதன் காரணத்தால் தோன்றும் பழத்தில் முளை கொள் ளக்கூடிய அநேக வித்துக்களுள. இவ்வித்துக்களின் விருத்திக் குக் காரணம்; (i) கருக்கட்டிய சில சூலக வித்துக்கள் கருக்கட்டிய பல சூலக வித்துக்களாகப் பெருகுதல் (ii) கருக்கட்டாத சூல் வித் துக்களின் விருத்தி (iii) பல மகரந்தப் பொடி.களின் கருக்கள் பல சூலக வித்துக்களைக் கருக்கட்டச் செய்தல் (iv) ஒரு மசுரந்தப் பொபு. யின் கரு ஒன்றிற்கு மேற்பட்ட சூல்வித்துக்களைக் க ருக் கட்டச் (செய்தல், 40, மனிதனின் வித்துக்களும் முட்டைகளும் எத்தன்மையில் ஒத் திருக்கின் றன? (i) ஒரேயளவான நிற மூர்த்தங்களைக் கொண் டிருக் கும். (ii) ஒரே வேகத்தில் இடப்பெயர்ச்சியடையும். (iii) கருவைச் சூழ்ந்து ஒரேயளவு குழியவுருவைக் கொண்டிருக்கும். (iv) ஒரேயள வில் எண்ணிக்கையில் தோற்றுவிக்கும்.. ! 50, அயன் மகரந்தச் சேர்க்கை என்பது மகரந்த படசாரி கன்: (1) ஒரு தாவரத்தின் ஒருபூவிலிருந்து, அதே குடும்பத்தைச்சேர்ந்த வேறொரு தாவரத்தின் பூவின் குறியைச் சேர்வது (ii) ஒரே தாவரத்தின் ஒரு பூளிலிருந்து மறுபூவின் குறியைச் சென்றடைதல் (iii) ஒரே தாவர இனங்களைச் சேர்ந்த தாவரங்களில் ஒன்றிலிருந்து மற்ற இ ன த் தாவரத்தின் பூவின் குறியை அடைதல் - (iv) மேற்கூறியவை எல் ' -- லாம் அயன் மகரந்தச் சேர்க்சுை முறையைக் குறிக்கும். 51, கருக்கட்டலுக்குச் சிறந்த வரைவிலக்கானாம்: [i] மகரந்தத்தின் புணரிக்குரிய கருவினதும் சூலின் கருவினதும் சேர்க்கை (11) வெற்றி கரமான மகரந்தச் சேர்க்கை (iii) குறியின் வாங்கும் தன்மையுள்ள பாகத்திற்ரு பாசுரந்த மணிகள் மாற்றப்படுதல் (iv) மேற்கூறியன வொன்றும் சருக்கட்டலைச் சரியாக விளக்கப்படுத்தவில்லை. 52. அயன் மகரந்தச் சேர்க்கைக்கு எது கருவியாக உதவுகின்றது? (i) காற்று (ii) நீர் (iii) பூச்சிகள் (iv) மேற்கூறியவையெல்லாம். 53. அவரை வித்துக்கள் முளைக்கும் பொழுது எதனல் நீர் உட்புகு கிறது? [i] வித்துத் தழும்பு (ii) நுண்டுவாரம் (iii) துண்டுவாரமும் விதைவெளியுறையும் (iv) வித்துத் தழும்பும் விதைவெளியுறையும்

தாவர விலங்கு இனப்பெருக்கம், கருக்கட்டல், வித்து... 97
கழ்ந்த அதே இது விசை
54, ஆமணக்கு வித்து முளைக்கும்பொழுது வித்திலைகள்; (i) வித் தசு விரையத்திலுள்ள உணவுப் பொருளை உரிஞ்சி முதலச்சுக்கு அனுப்புதல் (ii) முதலிலைகள் தோன்றும் வரைக்கும் உணவைத் தயாரித்தல் (ii) நொதிச்சத்தின் உதவியினால் வித்தக விழையத்தி லுள்ள கரையாத் தன்மையுள்ள உணவுப் பொருளைக் கரைத்தல் (iv) மேற்கூறியவை எல்லாத் தொழிலையும் செய்கிறது. 55. அவரை விதைகள் எந்நிபந்தனையின் கீழ் முளைக்கின்றன என் பதை அறிந்து கொள்ள ஒரு மாணவி விரும்பினாள், ஒன்றையொன்று ஒத்த அவரை விதைகளை அவள் 24 மணி நேரம் நீரில் மனற வைத் தாள். பிரின் ஈரத்தன்மையுடைய விதைகளை ஈரமான புதினப் பத் திரிகையிற் சுற்றி இருட்டான ஓர் இடத்தில் வைத்தாள். #8 மணி நேரம் கழித்து 20 வினதைகளிற் 18 விதைகள் முளைத்திருப்பதை அவள் அவதானித்தாள். இதே நிலைமைகளின் கீழ் இம்முயற்சியை மூன்று தடவை நிகழ்த்தியபோது, விதைகளிற் பெரும்பாலானவை முளைப்பதை அவதானித்தாள். எனவே அவரை விதைகள் முளைப் பதற்கு [i] ஈரம், அமுக்கம், இருள் ஆகியன அவசியம், [i] வாயு. சரம், வெப்பம் ஆகியன அவசியம், [iii) ஈரம், வளி, இருள் அவ சியமென முடிவு செய்து கொள்ளலாம், [iy) மேற்கூறிய எதுவும் அவசியமென அவள் முடிவு செய்ய இயலாது. 55. விலங்குகளின் உருமாற்றத்தைக் காட்டும் வசனம் யாது? 11 முட்டை குடம்பியாகிப் பின்னர் நிறைவுடலியாகும். (ii) முட்டை நேரடியாக நிறைவுடலியாகும். (iii) முட்டை, குடம்பியாகி கூட்டுப் புழுவாகிப் பின் நிறைவுடலியாகும் . (iv) முட்டை கூட்டுப்புழுவாகிப் பின் நிறைவுடளியாகும். 57. எலியின் இனப்பெருக்கல் முறையில் (i) புணர்ச்சி (ii) பெற் றோரின் கருக்களின் சேர்க்கை ஏற்படுகிறது. (iii) அகக்கருக்கட்டல் (iv) அகவிருத்தி; என்பதனால் இம் முறை அவரைபோன்ற தாவ சத்தின் இலிங்கமுறை இனப்பெருக்கத்தில் இருந்து வேறுபடுகின்றது. 58. ஆமணக்கு போன்ற விதைகளில் சேமித்து வைக்கப்படும் கொழுப்புக்கள் பிரதானமாக (i) எமது உபயோகத்துக்குரிய உண வையளிக்கின்றன. (ii) விதையைப் பாதுகாக்க உதவுகின்றன . (iii) பரம்பலில் உதவுவதற்குப் பறவை களை ஈர்க்க உதவுகின்றன. (iv) முஃயத்துக்குரிய உணவை அளிக்கின்றன, 59. மகரந்த சேர்க்கையைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் எது உண்மையாகும்' (1) கேசரத்தில் முதிர்ந்த மகரந்த மணிகளை
13

Page 54
அவரு - 16
விளைவித்தல் (ii) மகரந்த மணிகளைக் கேசரத்தில் இருந்து குறிக் குக் கடத்துதல் (iii) குறியின் மேல் மகரந்த மணிகள் முளைத்தல் (iv) மகரந்தக் கால்வாய்க் கரு முட்டைக் கருவுடன் சேருதல். 60. ஒரு காணியில் மா, வாழை, கொய்யா, தோடை முதலிய மரங்கள் பயிரிடப்பட்டன. இக்காணியைச் சுற்றவரவுள்ள காணி பசில் இம்மரங்கள் ஒன்றுமிருக்கவில்லை. ஐந்து வருட காலமாக இன் விரு காணிகளும் கவனியாது விடப்பட்டிருந்தால், சுற்றியிருக்கும் காணியில் அதிகமாகக் காணப்படும் பரமரம் (1) மாமரம் (ii) கொய்யா (iii) வாறை (iv) தோடை மரமாகும், 51. ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாங்கனியின் வெளித் தோலில் எதுவிதமான அடையாளமுமில்லாமல் ஒருவகை வண்டு வித்தினுட் புகுந்து அங்கே விருத்தியடையக் காணப்பட்டது. nா ங் காய் பழுக்கும்போது வண்டும் முதிர்ச்சியடைந்தது. இவ்வண்டைப் பற்றிய பின்வரும் கருதுகோள்களுள் எது மிகவும் நம்பக்கூடியதாக அமையும்? (i) பற்றீரியாக்களில் இருந்து இவ்வண்டு வந்திருக்க வாம். (ii) இவ்வண்டு இலிங்கமில் முறையால் இனப்பெருக்கம் பெறு சிறது. (iii) வன்ாடு விருத்தியடைய எடுக்கும் கா al' Uம் மாங்கனி விருத்தியடைய எடுக்கும் காலமும் ஒரே வகையாக இருக்கலாம். (iv) இவ்வண்டு தன் வாழ்க்கை வட்டம் முழுவதையும் பழத்தி னுள்ளேயே கழிக்கின்றது. 62 பெரும்பாலும் மனிதரில் ஒரு குழந்தையே ஒரு முறையில் உற்பத்தியாக்கப்படுகின்றது. ஆனுள் , நாய், பூனை போன்ற இன்ன ங் கனில் ஒரு முறையிற் பல குட்டிகள் உற்பத்தியாக்கப்படுகின்றன, ஏனெனில் நாய்களிலும் பூனைகளிலும் (i) ஓகு விந்தினால் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டைகள் கருக்கட்டப்படுதல் (ii) ஒன்றிற்கும் மேற் பட்ட விந்தினால் ஒரு முட்டை கருக்கட்டப்படுதல் (iii) ஒரே நேரத்தில் சூ, லகத்தில் ஒன்றிற்குமேற்பட்ட முட்டைகள் விருத்தி யடைதல் (vi) ஒவ்வொரு முறையிலும் குட்டிகள் குறுகிய இடை வெளிகளிற் பிறத்தல். 63. ஒரு தென்னம் வித்தின் உண்ணும் பகுதியான தேங்காய் உள்ள பகுதி அதன் (1) மூலவுருவாகும் (1) வித்தக விழையமாகும் (iii) வித்திலையாகும் (iv) முளைத்தண்டாகும், 64. ஒரே ஈற்றில் பிறந்த நாய்க்குட்டிகள் பலவற்றுள் ஒரு குட் டியானது அமினியனுக்குரிய மென்சவ்வினால் மூடப்பட்டு பல் மணித்தியாலங்கள் உயிருடன் இருந்தது. இச்சவ்வை அகற்றிய பின் அந்நாய்க்குட்டி இறந்திருக்கக் காணப்பட்டது. நாய்க்

தாவர - விலங்கு இனப்பெருக்கம், கருக்கட்டல் வித்து ... 99 குட்டி இறப்பதற்குப் பிரதான காரணம் பெரும்பாலும் (1) சுற் றோட்டச் செயற்பாடு நின்றபடியால் (ii) கழிவு முறைச் செயற் பாடு நின்றபடியால் (iii) சுவாசித்தற் செயற்பாடு நின்றபடியால் (iv) சமிபாட்டுச் செயற்பாடு நின்றபடியால்.
65. கருக்கட்டிய தவளையின் முட்டைகளையும் கருக்கட்டிய தேரை யின் முட்டைகளையும் ஒரே பாத்திரத்தில் வைத்தபொழுது இரண்டு வகை (முட்டைகளும் விருத்தியடைவதற்குத் தேவையான வெளிக் காரணிகள் உகந்ததாக இருந்ததென எண்ணப்பட்டது. பின்வகு வனவற்றில் எது பெரும்பாலும் நிகழக்கூடும்? (i) எல்லா முட்டை களும் தவளைகளாகவோ அல்லது தேரைகளாகவோ பொரிக்க வேண்டும் என்பதைச் சூழலே நிர்ணயிக்கும் (ii) வெளிக் காரணி கள் பிரதானமாக தேரைகளுக்கு உகந்ததாக இருந்தால், தவளை கள் விருத்தியடைந்த பொழுது அவை தேரைகளின் குணங்களையே காட்டும் (iii) தேரையின் மூலவுரு தவளை முட்டையின் ஓமோன் களினாற் தவளையின் குணங்களைக் காட்டும் (iv) தவளை முட்டை தவளைகளாகவும், தேரை முட்டை தேரைகளாகவும் விருத்திய டையும், 68. அயன் மகரந்தச் சேர்க்கை நடக்கும்பொழுது (i) ஒரு பூவின் மகரந்தம் அதே பூவின் குறியில் விழும் (ii) ஒரு பூவின் மகரந்தம் வேறொரு பூவின் குறியில் விழும் (iii) ஒரே பூவினால் உண்டாக்கப் பட்ட ஒரே வகையான பிறப்புரிமையியலுடைய இரு புணரிகள் (அவைகளின் ஆன்லை, பெண் தன்மைக்கான ளித்தியாசத்தைத் தவிர) ஒன்று சேரும் (iv) ஒரே பூவினால் உண்டாக்கப்பட்ட வித் தயாசமான பிறப்புரிமையியலுடைய இரு புணரிகள் (அவைகளின் ஆண், பெண் தன்மைக்கா63ா வித்தியாசத்துடன்) ஒன்று சேரும்,
67. சாதாரண மாதவிடாய்ச் சக்கரம் ஒன்றின் நடுப்பகுதியில் பின்வருவனவற்றுள் எது பெரும்பாலும் நிகழ்கின்றது? (i) யோனி மடலிற்கூடாகக் குருதி வெளிவருதல் (ii) சூலகத்தில் இருந்து சூல் வெளியேறுதல் (iii) கபச்சுரப்பி சுரத்தல் நிறுத்தப்படல் (iv) வெளிப் புறக் கருக்கட்டல்.
68, இனப்பெருக்க முறையைப் பொறுத்தவரையில் பின்வருவன வற்றில் எதனை ஒரு கோழியின் கருக்கட்டாத முட்டையுடன் ஒப் பிடலாம்? (i) மாங்கனியின் விதை (ii) மனிதனின் முதிர்மூலவுரு (iii) சூல்வித்தின் முட்டைக்கலம் (iv) உருளைக்கிழங்குத் தண்டு
வேரின் அரும்பு,

Page 55
190
இலகு -16
1ா
69. பின்வரும் எத்தாவர ங்களில் வித்திலைகள் ஒளிச் சேர்க்கை நடத்தும் உறுப்பாகத் தொழிற்படுகின்றன ? (i) தென்னை (ii) நெல்லு (iii) ஆமணக்கு (iv) கடலை. 70. ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் பூக்களை முழு அளளில் உற்பத்தியாக்குகின்றன; ஆனல் அவற்றில் அரைவாசி , வினிகளை உற்பத்தியாக்குவதில்லை. இக் குறிப்பிட்ட இனம் பெரும் பாலும்: (i) மகரந்தக் கூடுகளும் குறிகளும் எல்லாத் தாவரங்களி லும் ஒரே காலத்தில் முதிர்ச்சியடையும், (ii) ஒரு பூவின் மகரந்தம், அப்பூவின் சூல்வித்துடன் கருக்கட்டும். (ii) ஒரே தாவரம் -ஆன்ஸ் பூவையும் பெண் பூவையும் தனித்தனியாகக் கொண்டிருக்கும். (iv) சில தாவரம் ஆண்பூவையும் சிவ த ர வ ர ம் பெண் பூவையும் கொண் டிருக்கும்.
TI, தேங்காய் முளைப்பதற்கு முன்னர் பின்வருவனவற்றுள் அதன் எப்பாகம் மென்மையாகவும், உண்ணக்கூடியதாகவும் விதை முளைக் கும் காலத்தில் குழியை நிரப்பிய வண்ணமும் இருக்கும்? (i1 முளை வேர். (ii) வித்திலே, (iii) வித்தகவிழையம். (iv) முளைத்தண்டு. 72. வெண்டைச் செடியில் இனப்பெருக்கம் பற்றிய பின் வரும் சடற் றுக்களில் எது மிக ஐயத்துக்குரியதாகும் 7 (i) ஒரு பூவிலிருக்க வேண் டிய எல்லாப் பிரதான பகுதிகளும் ஒவ்வொரு பூவிலும் இருக்கின்றன. (ii) ஒரு பூவில் எத்தனை அல்ளிகள் இருக்கின்றனவோ, அவ்வளவு கேசரங்கள் இருக்கின்றன. (iii) குறியானது கேசரங்களிலும் பார்க்க உயர்ந்த மட்டத்தில் உள்ள து, (iv) ஒவ்வொரு முதிர்ந்த வித்தும் கருக்கட்டப்பட்ட ஒரு சூல் வித்திலிருந்தே விருத்தியடைந்திருக்க வேண்டும்.
73. பின்வருவனவற்றுள் எது வீட்டு ஈயினதும் நுளம்பினதும் இனப்பெருக்கம் பற்றிய கூற்றுக்களிற் பிழையானதாகும் ? [i] இவை இரண்டும் முட்டையிடும் அங்கிகளாகும். (ii) இவ்விரு அங்கிகளும் விருத்தி அடையும்போது உருமாற்றத்திற்கு உள்ளாகின்றன. (iii) இவ்விரு அங்கிகளிலும் புறக்கருக்கட்டல் நடைபெறுகின்றது. (iv) இவ்விரு அங்கிகளிலும் ஆண், பெண் பாற்கள் தனித்தனி உடைய னவாய் இருக்கின்றன,
74. நெல் வித்துக்கள் முளைக்கும்போது பின்வருவனவற்றுள் எது பெரும்பாலும் நிகழாமல் இருக்கக்கூடும்? (i) நீரை உறிஞ்சுவதனால் வித்துக்கள் வீங்குகை நிலையை அடைதல் (ii) சுவாசத்தின் கார
ணமாய் வெப்பம் வெளிப்படுதல் (iii) முளைவேர் வளர்வதற்கு

தாவr - விலங்கு இனப்பெருக்கம், கருக்கட்டல் வி த்து ... 101
முன்னர் முளைத்தண்டு வளர்தல் (iv) வித்தின் நுணுக்கத் தொலை விலிருந்து முளைத்தண்டும் முளைவேரும் தோன்றுதல். 75. பதிய trறை இனப்பெருக்கத்தின் மூலமே தமது இனத்தை விருத்தி செய்யக்கூடிய ஓர் இனமானது நீண்ட காலத்துக்கு வாழ் வதற்கான சந்தர்ப்பம் குறைவாகக் காணப்பட்டது. இது நிகழக் கூடிய காரணம் : (1) இசை வற்ற இயல்பு தோன்றுவதற்கான சந் தர்ப்பங்கள் அதிகரித்தல் (ii) எச்சங்கள் இடையே ஒரே சீரான இயல்புகளைப் பேணல் (iii) எச்சங்களின் எண்ணிக்கையாற் குறைவு ஏற்படல் (iv) பலமற்ற எச்சங்களை அதிக எண்ணிக்கையில் உற் பத்தியாக்கல். 76. குரு பென்ஸ் எவியை வெட்டித் திறந்தபோது அங்கு மூன்று முளையங்கள் இருப்பது காணப்பட்டது, முளையங்களை அவதானித்த பின்னர் மாணவர் பின்வரும் சகூற்றுக்களை வெளியிட்டனர். இவற் னுள் எது பெரும்பாலும் பி னம யானது ? (i) ஒவ்வொரு முளையமும் தனித்தனியே உறையினால் மூடப்பட்டிருத்தல், (ii) எல்லா முளை யங்களும் கொப்பூள் நாணினால் உட்சுவருடன் இணைக்கப்பட்டிருந் தன. (iii) எல்லா முளை யங்களும் கருப்பையால் காணப்பட்டன, (iv) உறையினுள் இருக்கும்போது ஒவ்வொரு முளையமும் ஒரு தாவ ரத்தினற் சூழப்பட்டிருத்தல்,
அலகு 17
தாவரங்களின் பதிய முறை இனப்பெருக்கம், 11 உச்சிப்பிரியிழையம் வளர்ச்சி, இரண்டாம் புடைப்பு.
1.
சாதாரணமாக நடி.களால் இனப்பெருக்கம் செய்யும் ஒரு தாவ ரம்: (1) சேம்பு (ii) பீற்றூட் (iii) வல்லாரை (iv) மூக்குத்திப்பூண்டு. 2. ஒரு சமக்காரன் உருளைக்கிழங்குகளை எவ்வாறு விளைவிக்கிறான்? (i) முகியின் கண்களால் (ii) ஓடிகளால் (iii) குமிழால் (iv) விதை களால், ஆகும். 3, வித்தில் லாத முந்திரிகைச்செடியைக் கூடுதலாகப் பெருக்குவதில் எப்பகுதி பாவிக்கப்படுகிறது? (i) இலை (ii) வித்து (iii) தண்டு (iv) பூ. 4. ஒரு கலமுள்ள உயிர்ப்பொருள் இனப் பெருக்கம் செய்தலை : (i) பிளப்பு (ii) வித்து ஆக்கல் (iii) அரும்பொட்டுதல் (iv) கருவுறு தல், என அழைக்கப்படும்.

Page 56
10)
துவகு-17
5. வெள்ளை உரு ளே க் கி ழ ங் கு எதற்கு உதாரணமாகுமெனில் : (1) குமிழுக்கு (ii) வேருக்கு (iii) ஒட்டிக்கு (iv) முகிழுக்கு ஆகும்.
6. இறால் புதிதாக உகிர் அல்லது நகத்தை வளரச் செய்வதை (i) கன்னிப்பிறப்பு (ii) சிறு வித்தியாக்கம் (iii) புத்துயிர்ப்பு (iv)
அரும்புதல், என அழைக்கப்படும்.
7. இலிங்கமில் முறை இனப்பெருக்கம் கட்டாயமாக: (i) எச்சம் தோற்றத்தில் மாறுவதை (ii) அதிகப்படியான எச்சங்களை (iii) ஒரே பிறப்புரிமையியலுக்குரிய எச்சங்களை (iv) திருந்திய எச்சங்களைக், காட்டும்.
8. தடித்த சதைப்பற்றான இலைகளைக் கொண்டிருக்கும் நிலக்கீழ் தண்டு: (i) முகிழ் (ii) வேர்த்தண்டுக் கிழங்கு (iii) ஓடி (iv) குமிழ், என்று கூறப்படும்,
9. ஒரு தாவரத்தின் ஒரு பகுதியை இனப்பெருக்கலுக்கு உபயோ கிப்பது : (1) பிளப்பு (ii) பதியமுறை இனப்பெருக்கம் (iii) வித்தி யுண்டாக்கல் (iv) இழையுருப்பிரிவு, எனப்படும். 10. பாணில் வளரும் பூஞ்சணத்தில் பூசணவிழையத்தின் நுனியில் உள்ள வட்டமான உருவத்தில் வித்திகள் உண்டாகும். இது. [i]பூசண வலை (ii) அரும்பு (iii) வித்திக்கலன் (iv) சமுதாயம், எனப்படும்.
11, தகாத காலங்களில் மாத்திரம் ம துவம்: [i) இரட்டைப் பிளப் பினால் (ii) வித்தியுண்டாக்கலால் (iii) வெட்டுத் துண்டுகளால் (iv) அரும்புகளால், இனப்பெருக்கம் நடாத்தும், 12. அரும்புதவால் இனப்பெருக்கம் செய்யும் பல கலங்களையுடைய விலங்கு: (i) அமீபா (ii) மண்புழு (iii) ஐதரா (iv) நட்சத்திர மீன். 13, இனப்பெருக்கத்திற்குப் பின், ஒன்றுக்கொன்று தொடர்பாக இருந்தால் அது : (i) சமுதாயம் (ii) வகுப்பு (iii) புதிய இனம் (iv) ஜாதியைக், கொடுக்கும். 14, பாண் பூஞ்சணத்தின் வித்திக்கலன் எதனைக் கொண்டுள்ளது? (1) ளித்திகள் (ii) பழங்கள் (iii) நுகங்கள் (iv) வித்துகள்,
15. ஒரு மாமரத் தண்டின் விட்டம் கூடுவது அடிப்படையாக எத ளைக் கொண்டதால்?(i) புடைக்கழ விழையம் (ii) ஒழுங்காக அடுக்கப் பட்ட காழ் இழையம் (iii) காபிழையத்துக்கும், உரியத்துக்குமி டையே உள்ள மா றிழையம் (iv) தக்கைப் படை, இருப்பதால்,

தாவர-இனப்பெருக்கம், உச்சிப்பிரியிழையம், வளர்ச்சி, 2ம் 103
16. நடக்கும் பன்னத்தில் (Walking Fern) பிரதானமாகப் பதிய முறையான இனப்பெருக்கம் நடப்பது எந்த உறுப்பால்? (1) சிற்றிலை கள் (ii) இலை துனி (ii) வேர் (vi) வேர்த்தண்டுக் கிழங்கு. 17, அரும்புதல், ஓட்டுதல் ஆகிய இவ்விரு முறையினது வாய்ப்பு எதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது? 1) ஒட்டுக்கட்டை ஒட்டு முளைகளின் தன்மையில் (11) இரண்டினுடைய மாறிழையங்கள் ஒட் டிப் பொருந்துவதை (iii) கலச்சாறு கலக்கப்படுவதை (iv) இரண் டினுடைய கலனுக்குரிய பகுதிகள் ஒன்று சேருவதை. 13, ஓட்டுதல் முறையை மா மரத்திற் கையாளும்பொழுது, ஓட்டு முளையைத் தெரிந்தெடுப்பது, பெரிய பழங்களுக்கும், ந ல் ல விளை வு க் கும் ! (1) புனாப்புத் தன்மைக்கும் (ii இனிப்புத் தன்மைக்கும் (iii) சாறுள்ள தன்மைக்கும் (iv) பழத்தின் நிறத்திற்குமே, ஆகும். 17. அரும்புதல் முறை இரப்பர் மரத்தில் கையாளும்பொழுது, ஒட்டு புலியைத் தெரிந்தெடுப்பது வெட்டுண்ணி நுணுக்குயிர்கள் உட் செல்வனதத் தடுக்கும் திறனுக்கும்: [1) மரப்பால் குறைவாக விளை வதற்கும் (11) மரப்பால் கூடியதாக விளைவதற்கும் (iii) அடி மரத் "தின் விட்டம் பெருப்பதற்கும் (iv) இலையின் அளவிற்குமே ஆகும். 20. ஒரு விலங்கு அல் லது தாவரத்தின் வளர்ச்சியை அளப்பது நீளத்திலும், கன அளவிலும்: (i) அகலத்திலும் (i) சுற்றளவிலும் (iii) பரப்பிலும் (iv) நிறையிலுமே, ஆகும். 2. தக்கை மாறிழையம் எதற்கு உதாரணமாகும்? (i) உச்சிப் பிரியிழையம் (ii) இரண்டாம் பிரியமாயம் (ii) முதற் பிரியிழையம் (iv) கணுளிற்குரிய பிரியிழையம்,* 22. இரு வித்திலைத் தாவரத்தண்டின் உச்சிப் பிரியிழையத்திலிருந்து கலன் கட்டுகள் எதனால் உற்பத்தியாக்கப்படுகின்றன? (i) சுற்றிழை யம் (ii) நிரப்பிழையம் (iii) மேற்றோலாக்கி (iv) மேற்றேல். 23. சுற்றுப்பட்டை உண்டாவது எதனுடைய தொழிற்பாட்டால்? (i) மேற்றோல் (ii) தக்கை மாறிழையம் (ii) கலனுக்குரிய மாறி ழையம் (iv) பரிவட்டவுறை. 24. ஒரு மாமரத்தின் அடிமரத்தின் மரவுரி வெடித்திருப்பது பின் வரும் எதனுடன் தொடக்கத் தொடர்பு கொண்டுள்ளது? (i) நுண் உயிர்களின் தொழிற்பாடு (ii) தண்டின் சிதைவு (iii) தண்டின் வளர்ச்சி (iv) தண்டினுள் வளி செல்லல்.
25, ஒரு மாணவன் தக்காளிக் கிளை ஒன்றைக் கத்தரித் தாவரத் தில் ஓட்டியதால் கத்தரித் தாவரம் வளர்ந்து : (i) கத்தரியும் தக் காளியும் கலந்த ஒருவித பழங்களைக் கொடுத்தது. (ii) தக்காளிப்

Page 57
104
அலகு-17
பழங்களை மட்டும் கொடுத்தது. (iii) கத்தரிக்காய்களை மட்டும் கொடுத்தது. (vi) கத்தரிக்காய்களையும் தக்காளிப் பழங்களையும் கொடுத்தது.
26. இலங்கையின் ஈரக்காலநிலை மான்டலங்களில் வளரும் பலா மரமொன்று ஒன்பது மாதத்திற்கு மிகவும் வறண்ட காலத்திற்குள் ளாகுமானால் இவ்வறட்சியினர் பலா மரத்தில் ஏற்பட்ட விளைவைப் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின், பின்வரும் எத்தன்மை திறமையாக விளக்கும்? (i) தண்ச டில் முடிச்சுக்கள் வாய்ந்த புறவளர்க்சிகள். (ii) அடிமரத்தின் சுற்றளவு. (iii) வைர இழையங்களின் ஒழுங்கு. (iv) மரத்தின் உயரம்.
27, விலங்குகள் தாம் வாழும் நாடுகளில் நல்லவையாயிருந்த பொழுதிலும் அவை, வேறொரு நாட்டிற்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்டதும் சில சமயங்களில் அழிவுண்டாக்குபவையாகவும் காணப்படுகின்றன. இதற்கு உயிரியல் விஞ்ஞானிகள் சாதாரண மாகக் கொடுக்கும் விளக்கமானது: 11 அனவ " பெருந்தொகையில் இனவிருத்தியடைகின் றன , (ii) அலைக ளுக்குப் போதிய அளவு உணவு கிடைக்கிறது. (iii) அவ புதிய கால நிலைகளுக்குத் தம்மை இலகுளில் இயைபாக்கிக் கொள்ளுகின்றான். (iv) அவைகளுக்கு இயற்கை விரோதி எவையுமில்லை,
28. வரு வகைத் தாவரம் தனது இனத்தைச் சேர்ந்த இன்னொரு தாவரம் அண்மையில் வளர்ந்தால் தான், பழங்களைத் தோற்றுவிக் கின்றன, அண்மையில் இரண்டும் வளர்ந்த போதிலும் ஒன்றில் தான் பழங்கள் தோன்றுகின்றன. சில சமயங்களில் இரான் படி 3ம் பழங் கள் தோன்றுவதில்லை. மேற்கூறியவற்றிலிருந்து தாம் பெறக்கூடியப் அனுமானமானது: (i) இத் தாவரங்களில் பூச்சிசுளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது' (ii) இத் தாவரங்களுக்குத் தேவையான யுப்புக்கள் கிடைப்பதில்லை (iii) இவை ஏகலிங்கத்துக்குரிய தாவரங் கனிகள், (iv) இத்தாவரங்களிற் கேசரமும் யோனியும் வெவ்வேறு . காலங்களில் முதிர்ச்சி அடைகின்றன,
29. முன்னதாகவே இருக்கும் இனங்களி லிருந்து புதிய இனங்கள் தோன்றுவதற்குப் பின்வருவனவற்றுள் எது அவசியம்? (i) பெருந் தொகையான மரபு எச்சங்களின் தோற்றம், (ii) விகாரங்களும் ஒழுங்கற்ற காப்புவழி விருத்தி நடைபெறுதலும், (iii) ஒழுங்கற்ற காப்புவழி விருத்தி நடைபெறுதல் (iv) விகாரங்களும் தனிமையாக் கலும் நடைபெறல்.

தாவர இனப்பெருக்கம், உச்சிப்பிரியிழையம், வளர்ச்சி, மே. 105
30. ஒரு தாவரத்தின் அங்குரத் தொகுதியை இன்னுமோர் தாவரத் தின் அங்குரத் தொகுதியுடன் ஒட்டிய பொழுது பின்வருவனவற் றில் எது ஒட்டப்பட்ட இரு தாவரங்களும் ஒன்றுக்கொன்று முரண் பாடானவை என்பதைக் காட்டும்? (i)பொருந்திய இடத்திற் தாண்டு ஒடுங்குதல். (ii) திரிவுகளான அல்லது படைகளான புடைக்கல்
மையங்கள் பொருந்துமிடத்திலிருத்தல். (iii) இரு தன்டும் பொருந்துமிடத்தில் வியத்தம் அடைந்த இழையங்களிருத்தல் (iv) ஓட்டிய அங்குரத் தொகுதியிற் பூக்கள் தோன்ற திருத்தல்.
31. அரசமரம் போன்ற தாவரத்தில் ஏற்படும் வளர்ச்சி, பசு போன்ற விடங்கில் ஏற்படும் வளர்ச்சியிலும் வித்தியாசமானவை, அதாவது இத் தாவரத்தின் வளர்ச்சி: (i) அதன் வாழ்க்கை முழு வதும் ஒரு சீராக நடைபெறுகிறது. (11) அதன் சில பகுதிகளில் மட்டும் ஒழுங்காக நடைபெறுகிறது. (iii) அதன் சில பகுதிகளி லேயே நடைபெறுகிறது. (iv) அதன் பகுதிகள் எல்லாவற்றிலும் ஒழுங்காக நடைபெறுகிறது.
32. ஒரு வீட்டிற் கிடைத்தளமாகப் பொருத்தப்பட்ட மரத்தாலான வளையொன்று சில வருடங்களுக்குப்பின் மேல் நோக்கி வளைந்திருந் தது. பின்வரும் எவ்விளக்கம் இந்நிகழ்ச்சிகளுக்கு உகந்தது? (1) வளை முழுவதும் ஒரே மாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டதாய் இருக்க வேண்டும். (ii) வாயின் எடை கூடிய பகுதிகளில் புவியீர்ப் புத் தாக்கம் ஏற்பட்டிருத்தல் வேண்டும். (iii) வளையின் கீழ்ப்பக்கம் மரத்தின் சுற்றையப் பகுதியில் இருக்க வேண்டும். (iv) வளையின் மேற்பக்கம் மரத்தில் சுற்றையப் பகுதியில் இருந்திருக்க வேண்டும்;
33. தாவரத்தில் நிகழ்த்தப்படும் அரும்பொட்டல் (i) கல்விமுறை இனப்பெருக்கத்துக்கு (ii) கலவியில்லா இனப்பெருக்கத்துக்கு (iii) பதியமுறை இனப்பெருக்கத்துக்கு (iv) பதியமுறை இனப்பெருக் சுத்துக்கு உதாரணமாகும். 34, மாறிழையக் கலங்களின் பிரிவால் (1) நெடுக்கு வளர்ச்சிய நடையும், (ii) இனப்பெருக்கமடையும். (iii) எதுவும் நிகழுவ தில்லை. (iv) குறுக்கு வளர்ச்சியடையும்.
35. பின்வரும் 5எம்முறை இலிங்கமில் முறை இனப்பெருக்கத்திற்கு உதாரணமாகும்? (i) பரமேசியங்கள் இணைதல் (ii) தண்டு முகிழி லிருந்து உருளைக்கிழங்குத் தாவரம் வளருதல் (iii) கிளமிடோ
14

Page 58
10ா
அலகு-17
மொனாசு போன்ற அல்காக்சுளில் ஒத்த புணரிகள் புணருதல் (iv) வேலையாட் தே3க்கள் குடம்பிக்கு விசேட சட ணவு கொடுத்து இராணித் தேனீயாக வளர்த்தல். 36. பதியமுறை இனப்பெருக்கத்தால் ஏற்படும் நன்மை: (i) புதிய இயல்புகள் கலத்தல் (ii) முற்றாக அழிவதைத் தடுத்தல் (iii) சூழ லுக்கேற்ப உயிர் பிழைக்க வசதி உண்டு (iv) ஒரு தாவரத்தின் இயல்பைத் தொடர்பாக வைத்திருக்கிறது.
37, எதைக்கொண்டு நாம் ஒரு மரத்தின் வயதைக் கணிக்கலாம்? (ii) ஆண்டு வளையம் (ii) தண்டின் சுற்றளவினுல் (iii) கலன் கட்டுக்களின் எண்ணிக்கையால் (iv) மேற்கூறிய யாவற்றலும், 38. தண்டின் இறையத்திற் பிரியிழை யத்திற்குரிய பகுதிகள் எவ் வொழுங்கு முறையில் அடுக்கப்பட்டிருக்கின்றன? (i) மேற்றோலாக்கி, சுற்றிழையம், நிரப்பிழையம், கவசமாக்கி . (ii) சுற்றிழையம், நிரப்பிழையம், மேற்றே!ாக்கி . (iii) மேற்றோலாக்கி, சுற்றிழையம், நிரப்பிழையம். (iv) நிரப்பிழையம், மேற்ரோலாக்கி, சுற்றிறையம். 33. பின்வருவனவற்றில் எது தாங்குமிழைய வகையைச் சேர்ந்தது? (i) வல்லருக்கலவிழையம் (ii) உரியம் (iii) மையவிழையம் (iv) புடைக் கல விரையம், 40, வளர்ச்சி உயிரினத்துக்கு எம்மாற்றத்தையுண்டாக்கும்? (i) நிறையிற் கூடும், (ii) நீளத்தில் அதிகரிக்கும், (iii) கனவளவில் அதிகரிக்கும். (iv) மேற்கூறிய எல்லா முறையாலும்.
41. வெரில் நீட்சியுறும் பாகமெது? (i) வெர்மயிர்ப் பிரதேசம் (ii) வேர்மூடிப் பிரதேசம் (iii) வேர்மூடிப் பிரதேசத்துக்குச் சற்று மேலே உள்ள பாகம் (iv) வேர்மயிர்ப் பிரதேசத்துக்குச் சற்று (மேலே உள்ள பாகம்,
42. மதுவம் எம்முறையினால் இனப்பெருக்கம் செய்கின்றது ? (i) சேர்க்கையினால் (ii) வித்துண்டாதலால் (iii) வித்தி உண்டாதலால் (iv) அரும்புதலால். 43. நம் நாட்டுக் கமக்காரர் வெங்காயத்தை எவ்விதமாகப் பயிர் செய்கின்றார்கள்? (1) வித்துகளினால் (ii) குமிழியினால் (iii) ஓடியி னால் (iv) அரும்புதலால். 44. அரும்பொட்டுதல் நமக்கு எவ்வகையாற் பய ன ளிக்கிறது? (i) சுலபமாகப் பெருக்க முடியாத ஓர் இனத் தாவரத்தைப் பெறலாம். (ii) ஓர் உபயோகமற்ற ஒர் இன மரத்திலிருந்து நாம் விரும்பும்

தாவர இனப்பெருக்கம், டச்சிப்பிரியிழையம், வளர்ச்சி, 2ம்... 10ா
இனத்தைப் பெறலாம். (iii) ஓர் இன மரத்திலிருந்து பலவகை இனத்தைப் பெறலாம், (iv) மேற்கூறிய எல்லா முறைகளிலும் உதவுகின்றது',
41. ஓர் இலைப்பரப்பை வெட்டி எடுத் தடான் வெட்டப்பட்ட நடு நரம்பு முனைக்கு ஒட்சின் பூசினால் இவை உதிர்தல் தாமதமாகும். பின் வரும் அனுமானங்களில் எதற்கு மேற்கூறிய நோக்கல் வழிகாட்டு கிறது? (i) இலைகளின் வளர்ச்சிக்கு ஒட்சின் தேவை (ii) தாவரங்க ளில் ஒமோன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன (iii) ஒட்சின் இல்லாதிருத்தல் இலைகள் உதிர்தலுக்கு 1 காரணமாகக்கூடும் (iv) ஒட்சின் இருத்தல் இவைகள் உதிர்தலுக்குக் காரணமாகவும்கூடும்.
46. ஓர் ஒட்டுக்கட்டையுடன் ஓர் ஒட்டுமுளையை வெற்றிகரமாக ஒட்டுவதற்கு மற்றும் நிபந்தனைகளுடன் [i] ஒட்டுக்கிளையின் மாறி மையம் ஓட்டுக்கட்டையின் மா றிழையத்துடன் தொட்டுக் கொண் டிருக்க வேண்டும் (ii) ஓட்டுக்கிளையின் மேற்பட்டை ஓட்டுக்கட்டை யின் மேற்பட்டையுடன் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் (iii) ஒட்டுக்கிளையும் ஒட்டுக்கட்டையும் ஒரே வயதை உடையனவாய் இருக்க வேண்டும் (iv) ஒட்டுக் கிளையின் காழ் ஒட்டுக்கட்டையின் காமுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்,
47, இரு ஈரப்பலா மரத்தின் அடி.பரச் சுற்றளவு அதிகரிப்பது பிர' தானமாக (1) புடைக்கவ ளிமையத்தின் (ii) தக்கையிழையத்தின் (iii) மாறிழையத்தின் (iv) ஒதுக்க உணவுகளின், முயற்சியினாலாகும்.
4 8. 75 அடி. உயரமான ஒரு மாமரத்தில் நிலத்திற்கு மிகவும் அண்மையான கிளை நிலத்திலிருந்து 15 அடி உயரத்திலிருக்கிறதென ஒரு பையன் அளந்தறிந்தான், மூன்று வருடங்களின் பின் உயரத்தை மீண்டும் அளந்தான். அப்பொழுது உயரம் ஏறக்குறைய அதேயள் வாகத்தானிருந்தது. இந்த அவதானம் (1) தாவரங்களில் வளர்ச்சி பற்றிய அறிவுடன் இசைவானதாகும் (ii) தாவரங்களின் வளர்ச்சி பற்றிய அறிவுடன் இசைவற்றது ஆகும் (iii) தாவர வளர்ச்சி பற்றிக் கிடைத்துள்ள தரவுகளுக்கு ஒரு புறநடையாகும் (iv) மனிதனால் இதுகாறும் விளக்கப்படவில்லை.
49. நீரில் வளரும் பூக்குந் தாவரத்தின் ஒரு பொ து வி ய ல் பு: (1) பெருந்தொகையான மிகவும் சிறிய பூக்களிருத்தல் (il] பெரிய பளபளப்பான இலைகளிருத்தல் (iii) தண்டுகளிற் காற்றறைகனிரு : தல் (iv) பெருந்தொகையான வேர் மயிர்களிருத்தல்,

Page 59
1பிக்
அலகு -18
சரி, ஒரு சில மரங்களின் நிழலில் புற்கள் வளர்வதில்லை என்பதை நீர் விளக்க வேண்டியிருந்தால் பின்வருவனவற்றில் எதனை உமது விளக்கத்தில் அவசியம் குறிப்பிடுவீர்? (i) ஒளித்தொகுப்பு, புரதத் தொகுப்பு, சுவாசம், ஆவியுயிர்ப்பு (ii) தன்மயமாக்கல், ஒளித் தொகுப்பு. சுவாசித்தல், ஆவியுயிர்ப்பு (iii) வளர்ச்சி, சுவாசம், ஒளித்தொகுப்பு (iv) இவைகள் எல்லாம்,
அலகு 18
கூர்ப்பு, விருத்திசெய்தல், தலைமுறையுரிமை, விகாரம்
1. ஒரு புணரிக்கலம் பிளவடைந்து உண்டாகும் இரட்டையர்கள்; 1) ஒத்திருக்கமாட்டார் (ii) ஒரே மாதிரியானவர்கள் (iii) சகோதர வியன்புடைய இரட்டையர்கள் (iv) ஓரினத்து மூவர், என அழைக் கப்படுவர்.
2. ஒரு தூய்மையான உயர்ந்த பட்டாணிக்கடலைத் தாவரத்தையும் குறளான தூய பட்டாணிக் கடலைத் தாவரத்துடன் இனங்கலந்தால் பின்னிடையியல்புகள்: (1) தலைமுறையுரிமை அடைகின்றது, ஆனால் மறைக்கப்படுகின்றது (ii) தலைமுறையுரிமை பெறுவதில்லை fil] காற் பங்கு எச்சங்களில் தோன்றுகிறது (iv) ஆட்சியுள்ள இயல்புடன் ஒன்று சேர்கிறது,
3. ஒரு இயல்பு ஒரு சந்ததியபில் தோன்றாவிடில் அது: (i ஆட்சி யுள்ள (ii) கலப்புப் பிறப்பு (iii) பின்னடைவு (iv) கீழானது. என .
சிக்கலாம், 4. விகாரங்கள் அடகண்டாவதைத் துரிதப்படுத்துவதற்கு எம்முறை யைக் கையாளலாம்? (1) உள்ளகவிருத்தியாகுதல் (ii) இயற்கைத் தேர்வு (iii) அணுக்கதிரியக்கம் (iv) பாச்சர் முறைப் பிரயோகம், 5. விகாரம் சார் அங் கிக்கு: (i) அடியோடு நன்மை பயக்காது. (ii) எப்பொழுதும் நன்மை பயக்கும். (lii) வழமையாக நன்மை பயக்கும். (iv) வழமையாக நன்மை பயக்காது. 8. ஒரு சிவ த்தப் பூவுள்ள நான்கு மணித் தாவரத்தை ஒரு வெள் ளைப் பூவுள்ள நான்கு மணித் தாவரத்துடன் இனம் கலந்தால் எச்சங்கள்: (i) 100 % சிகப்பு (ii) 100 % வெள்ளை (iii) 50 சிகப்பும் 50% வெண்சிகப்பும் (iv) 100% வெண் சிகப்பு.

கூர்ப்பு, விருத்தி செய்தல், தலைமுறையுரிமை, விகாரம்
1 dழ்
7, கலப்புப் பிறப்பு எச்சங்களின் 12 : 1 'ஆசிய விகிதம் பின் வரும் விதியில் எதை நன்றாக எடுத்துக்காட்டுகிறது? (ii) ஆட்சி யுடைமை (ii) இணைப்பு (iii) சுயாதீன வகைப்படுத்தல் (iv) தனிப் படுத்துனசு. 8. ஒரு தனியன் ஓர் இயல்புக்கு இரு உறள் பொருளியல்புள்ள பரம்பரையலகுகளைக் கொண்டிருந்தால் அது: (i) தூய்மையானது. (ii) ஆட்சியுள்ளது. (iii) கலப்புப் பிறப்பு, (iv) பின்னிடைவு. என
அழைக்கப்படுகிறது. பு, ஒரு பரிசோதனையின்போது உண்டாகிய எல்லாப் பட்டாணிச் கடலைத் தாவரமும் Yy யாக இருந்தால் இவைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும்: (i) YY யும் Yy யும் (ii) Yy யும் Yy யும் (iii) Yy யும் By யும் (iv) YY யும் yy யும், ஆகும் 10. பின்வரும் இயல்புகளில் எது இலிங்கம் காட்டும் நிறமூர்த்தத் துடன் இணைக்கப்பட்ட பரம்பரையலகினால் உண்டானது?' (i குரு திச் சோகை (ii) வெளிறல் (iii) செம்மயிர் (iv) குருதியுறையா நோய், 11. விகாரம்: (1) குருதியில் (ii) கொப்பூள் நாணில் (iii) உடல் முது லுருளில் (iv) மூலவுயிர் முதலுருவில், ஏற்படும் மாற்றங்களின் விளை வாகும். 13, வெப்ப சிகப்பு நான்கு மணித்தாவரங்களை இனங்க லந்தால் முத லாவது தலைமுறையிற் தோன்றும் சிவந்த நான் குமணித் தாவரங்க ளின் நாற்று விகிதம்: (i) ( (ii) 25 (iii ) கப் (iv) 100, ஆகும்.
13. பரம்பரையலகு சோடியாக : (1) உடற் கலங்களில் (ii) கருக்கட் டிய முட்டைகளில் (iii) பு3ணரிகளில் (iv) நுகங்களில், இருக்கமாட்டா,
14. பரம்பரைக்குரிய முக்கியமான விசாள முதலில்: [1] கொச் (ii) இராக் (iii) தாயின் (iv) மென்டல் - சுகூ றினர். 15. ஒரே நிற மூர்த்தத்திலிருந்து ஓன்முகத் தலைமுறையுரிமை பெற்ற பரம்பரையலகுகள் : [i) இப்னந்த பரம்பரையலகு (i) ஆட்சி யுள்ளது (iii) பின் னிடைவு (iv) விகாரி, என அழைக்கப்படுகின்றது. 16. தோல் நிறத்திற்கும் புத்திக்கூர்மைக்கும் பொதுப்படையாக இருக்கும் பரம்பரையலகுகள் (1) கால நிலைகளில் மாற்றப்படும். (ii) ஒன்றாகத் தலைமுறையுரிமை பெறப்படுகின்றது, (iii) தலைமுறை யுரிமை அடைவதில்லை . (iv) சுயாதின Ltாகத் தலைமுறையுரிமை பெறு சின்றது. 17. கினிப்பன்றிகளின் பின்முகவினங் கலத்தலை (i) BB x BB (ii) 19h x bb (iii) Bb * Bb iv ) bb x bb, என்பதாற் குறிக்கலாம்.

Page 60
11
பிலகு 18
18, பின்வரும் இயல்புகளில், மனிதனிற் தலைமுறையுரிமை பெறப் படுவது எது? (i) பெலகரா (ii) குருதியினம் (iii) இரவுக் குருடு (vi) குருதிச் சோகை. 19. சிகப்பு, பச்சை நிறக் குருடு மிகச் சுகூடுதலாக! (1) ஆண்களில் (ii) ஆபிரிக்கரில் (iii) பெண் களில் (iv) சீனரில், காணப்படுகின்றது. 20. மனிதனின் நரம்புக் கலங்களிலுள்ள நிற மர்த்தங்களின் தொகை: (i) 12 (ii) 46 (iii) 96 (iv) 2.3. 21. மானிடரில் ஒரு நிலை தலைமுறையுரிமை பெறுகிறது. அது: (i) பெரிபெரி (ii) கேவி நோய் (iii) வழுக்கை மாண் டை (iv) எச்சிற்றேமல். 22. மானிடரிற் தலைமுறையுரிமை பெறக்கூடிய நோய்: 11 இடித்திரியா (1) குருதியுறையா (நோய் (iii) காசநோய் (iv) மலேரியா. 23. அநேகமாசு மானிட குறைபாடுகள் தலைமுறையுரிமை பெற்றி ருப்பனோத எவ்வாறு கருதப்படும்? (i) பின்னிடைவு fii) போசணைக் குரிய (iii) ஆட்சியுள்ள (iv) அடைந்த. 24.மனி நனில் இலிங்கமினைந்த இயல்பு ஒன்று: i) நிறக்குருதி (ii) மயிர் நிறம் (iii) தோல் நிறம் (iv) கண் நிறம்.
95 கார் கதட்டுக்குப் பொறுப்பா ள்ள பரம்பரையலகு ! (i) ளிங் ராக்களில் மட்டுமே (11) எல் ERIா பிரார்த்தங்களிலும் (iii) X- நியா) மூர்த்தத்தில் (iv) சூல்களில் 1மட்டுமே காணப்படுகிறது. ஆக., 3ாருவனுடைய சாதனை கள் எதைப் பொறுத்திருக்கிறது'' (i) சூப்
ப ய மட்டுமே (ii) பாரம்பரியமும் சூழ்நிலையும் சேர்ந்து சுடட் டாகவே (iii) பாரம் பரி ய ம் மட்டுமே (iv) பாரம்பரியமுமில்லை , சூழ்நிலையுமில்லை. | 27. ஒரு குலவகையைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான சீனியா Zinnia)
சமசுகளிடையே தலைமுறையுரிமை பெறக்கூடிய முற்றிலும் மாறு பட்ட இயல்புகளை யுடைய ஒரு செடி தோன்றுகிறது. இவ் அவதா னிப்பு பின்வருவனவற்றில் எதை நன்கு காட்டுகின்றது?(1) கலப் புப் பிறப்பாக்கல் (ii) பெற்றரியல்புகளின் தலைமுறையுரிமை விதி f11] விகாரம் (iv) மேற்கூறியவைகளில் ஒன்றையும், காட்டவில்லே. 28. ஒரு பூம்பாத்தியில் சிசுப்புப் பூ, வெள்ளைப் பூக்களையுடைய வெவ்வேறு காசித்தும்பைச் செடிகள் இருந்தன, இத்தாவரங்களின் வித்துக்கள் முளைத்தபோது சில செடிகள் வெண் சிகப்பு நிறப்பூக்களைப் பூத்தன, பின்வருவனவற்றில் எது இதற்கு தாரணை மாக அமையும்? (1) வெண் சிகப்பு நிறப் போசணைப் பொருள் மண்ணில் உள்ளதால்

கூர்ப்பு, விருத்தி செய்தல், தலைமுறையுரிமை, விகாரம்
11
(ii) அயன் மகரந்தச் சேர்க்கை (iii) போதிய அளவு பசளை மண்
ணில் இல்லாததினால் (iv) தன்மகரந்தச் சேர்க்கை.
23. ஒரு வகுப்பிலுள்ள பையன் களில் ஒருவனுக்கு மண் ணிறக் கல் களும் மற்றவனுக்கு நீல நிறக் கண்களுமிருந்தன. இது பின்வரு வதைக் காட்டுகிறது: (1) இயற்கைத் தேர்வை (11) மாற்றத்தை (iii) சடார்ப்பு இடம் பெறுவதை (iv) சூழலின் விளைவை, 3 , ஒரு கலத் தாலாT ST புரோட்டோசோ வாக்கு அடுத்தபடியாகா கூர்ப்பு முன்னேற்றத்தில்: 1) ஒரே இனக்கலக்கள் ஒருங்சுே திரளுதலை (ii) :உடற் பகுதிகள் துண்டுபடுதலை (iii) வெளிவன் கூடொன் றைத் தோற்றுவித்தல் (iv) கலங்கள் படைகனாக அடுக்கப்படுதலை. 31. பின்வரும் அங்கிகளில் எவை சூழ் நிலை மாறும்பொழுது வாழக். சுகூடியவை யாவாக் சடறலாம்? (i) மிகக் கூடியதாக சிறத்தலும் விருத்தி Hம் து3டந்தவை (ii) வே று அங்கிகளிற் தங்கள் உணவுக்குத் தங்கி யுள்ளவை (ii) இசைவாக்கமுள்ளவையும் சாதாரண LIIாக மிகச் சிறியவையும் (iv) மேற்கூறியவை ஒன்றேனும் இல்லை 32. பின்வரும் இ.ைசவாக்கங்களில் எது ஆதி ஈரூடக வாழ்வனவில் நன்கு விருத்தியடைந்துள்ளது? (i) இனப்பெருக்கம் நீருக்கு வெளி யில் நடக்கிறது (ii) வழியினால் கடலர்வதைத் தடுக்கிறது (iii பூமி யில் நகருகிறது (iv) நுரையீரலிற் சுவாசம் நிகழுகிறது. 33, மிகச் சமீபத்தில் பறவைகளில் எவ்விசேடம் விருத்தியடைந் திருக்கலாமெனக் கருத இடமுண்டு? (i) முட்டையிடுதல் (ii) உசிர்தல் (iii) குழாயென்புகள் (iv) இறகுகள். 34. வெளவாலின் இறக்கைகளும், மனிதனின் கைகளும்: (i) அமைப் பொத்தவை (ii) தொழிலொத்தவை (ii) உற்பத்தியில் வேறுபட் டவை (iv) இரு களை உடையவை. 35. பின்வரும் எவ்விலங்கு நீர்வாழ் விலங்காக இருந்து நிலவாழ் விலங்காக வந்திருக்கலாம்? (i) கடற்பஞ்சுகளும், மு ரு ன க யு ருப் பிராணிகளும் (ii) அம்பிபியாக்கள் (iii) நகருயிர்கள் iv) மம்மல்கள். 36. மிக நெருங்கிய இரு விலங்குகள் புணருவதாற் தோன் று ம் எச்சம்: (i) ஒத்த வள சுசுஃ (ii) விகாரிசுளை (iii) அதிக அளவில் மாறுதல்களை (iv) புதிய சிறப்பியல்புகளை, கொண்டிருக்கும், 37, நகருயிர்களிலிருந்து பறவைகள் விருத்தியடைகின்றன என்ப தற்கு எடுத்துக்காட்டாகப் பறவைகளிற் காணப்படுவது: (i) அவற் என் கால்களிற் செதில்களுண்டு (ii) நா இ சோணைகளுள்ள இத யம் (iii) பற்களின்மை (iv) விருத்தியடைந்த கண்களுண்டு,

Page 61
118
அல்கு - I
38. எலியினது மூளையப் பருவங்களிற் பூப்பிளவுகள் இருப்பது எக் கூற்றுக்கு ஆதாரமாக அமையும்? 1) முளையத்தின் சுவாச உறுப் புக்கள் பூக்களாகும் (ii) எலி நீருக்குட் சுவாசிக்க வல் லது (iii) முள் ளந் தண் டு விலங்குகளுக்கு ஒரு பொதுவான சந்ததியுண்டு (1v) எல்லா முள்ளந்தண்டு விலங்குகளும் நீரில் வாழ்வன.
39. டாவினின் கொள்கைப்படி, வாழ்வதற்குப் பொருத்தமற்ற அங்கிகள் அகற்றப்படுவது (1) சந்ததிச் சுவடுகள் (ii) இயற்கைத் தேர்வு (iii) கூடுதலான இனப்பெருக்கம் (iv) மாறல்கள். 40, மேய்ந்து கொண்டிருந்த ஒரு மறியாடு, நாயால் வாலின் ஒரு பகுதி சுடித்தெடுக்கப்பட்டது, இவ் ஆட்டிற்குப் பிறந்த குட்டி. யின் வால் (1) அரை வாலாகவிருக்கும். (ii) முழுநீளமாக இருக் கும். (iii) கோண லாகவிருக்கும் (iv) ஒன்றுமே இருக்கமாட்டாது,
41. தாவரங்களின் பழங்கள் உணவு சேமித்திருத்தல் கூர்ப்பின் அடிப்படையில் இத் தாவரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பழங்களிற் சேமித்து வைக்கப்படும் உணவு: (i) நோயற்ற நாற்றுக்களைத் தோற்றுவிக்க உதவி புரிகிறது. (ii) சிறந்த நாற் றுக்களைத் தோற்றுவிக்க உதவி புரிகிறது. (iii) பரம்பலில் உதவி புரிந்து நாற்றுக்களின் பிழைத்தலுக்கு உதவி புரிகிறது. (iv) இப் பழங்களிலுள்ள வித்துக்களிலிருந்து தோன்றும் நாற்றுக்கள் துரித மாக வளர உதவி புரிகிறது. £2. " அங்கிகளிற் காணப்படும் சில மாறல்கள் மட்டுமே பரம்பரை பால் வரக்கூடியவை'' என்ற கூற்றைப் பின்வருவனவற்றில் எது ஆதரிக்கின்றது? (i) கடற்கரையில் வெண் ணிற விலங்குகள், சுறுப்பு நிற விலங்குகளிலும் பார்க்கப் பிழைக்கக்கூடியவை, (ii) இலைகளின் பருமன் வேறுபட்டாலும், ஓர் இனத் தாவரத்தின் ஒரு குறிப்பிட்ட, துலைப்பரப்பிலுள்ள இலை வாய்களின் எண் ணிக்கை ஏறக்கு எ41றயச் சமமாயிருக்கும். (iii) வைரசு நோயினால் பீடிக்கப்பட்ட பப்பாசித் தாவரத்தின் பழத்திலுள்ள வித்துக்கள் வைரசு இல் லாத தாவரங் களாக வளரக்கூடும். (iv) நிழலில் வாழும் தாவரத்தின் இலைகள் சூரிய ஒளியில் வாழும் அதேயினத் தாவர இலைகளிலும் மெல்லியவை, 43. இயற்கைத் தேர்வு எனப்படும் கொள்கையின் முக்கிய கருத்து என்னவென்றால் (i) நீண்ட காலத்தைத் தொழிலற்ற நிலையிற் கடத் தக்கூடிய அங்கிகள், பிழைத்து வாழுகின்றன. (ii) சூழலுக்குத் தக்க அங்கிகள் பிழைத்து வாழ்கின்றன, (iii) ஒட்டுண்ணி வாழ் வுக்கேற்ற அங்கிகள் பிழைத்து வாழ்கின்றன. (iv) கொன்று உண்
ணக்கூடிய அங்கிகள் பிழைத்து வாழ்கின்றன.
. (iii) வை "வித்துக்கள் - தாவரத்தின்,

நுண்ணுயிர்கள், அவற்றின் நன்மைகள் தீமைகள், நோய்கள் 113
45, ஒரு வெண்டிக்காயிலுள் ள 32 வித் துக் களில் 18 பித் துக் க ள்
முளைத்துச் சுயாதீன மான நாற்றுகளாக உற்பத்தி யா யிச! ; இல் வித்துக்களை விருத்தியாக்கிய பூ ஆகக் குறைந்தது எத்தனை ம க ரந்த மணிகளைப் பெற்றிருக்கலாம் ?il 3 fi) 50 (iii) 14 (iv) 18,
46, ஓரினத்தின் தனியன்களிடையே காணப்படும் மாறல்கள் பின்வரும் எவ்வ ழியபினால் ஏற்பட்டால், கூர்ப்பைப் பொறுத்து மட்டி ல் அதிக முக்கியத்துவமுள்ளதாகும்? (i) சூழற் காரணி க ளினால் (ii) அதே சூழலில் வளரும் எச்சங் க ளிற் காணப்ப டு பவற்றினால் % {i11) வேறுபட்ட சூழலில் வளரும் எச்சங்களிற் காண ப்படுபவற்றினால் (iv) வேறுபட்ட சூழலில் வளரும் எச்சங் களிற் காணப்பட்டமையினால்;
அலகு 19
நுண்ணுயிர்கள், அவுற்றின் நன்மைகள் தீமைகள்,
நோய்கள்
1, பின்வருவனவற்றில் எ தை ஆக்குவதால் ஈர்ப்புவலி பற்றீரியா மண் ணிற் கூடிய காலத்திற்கு வாழக்கூடியதாகவிருக்கிறது ? [i] சமுதாயங்களை (ii) வித்திகளை (iii) நுண்ணியிர்க் கொல் லி சுளை (iv) அழுகலெதிரிகளை, 2. பற்றீரியங்கள் பின்வரும் எம்முறையினால் இனப்பெருக்கம் செய்கின்றது ? (i) இணைதலால் (ii) சிறு வித்தியாக்கத்தால் (iii) இரு கூற்றுப் பிளவினால் (iv) துண்டு துண்டாதலால்,
3. பால் புளித்தல் பின் வரும் எவ்வங் கியால் நடாத்தப்படுகிறது ? (i) பங்கசுக்களால் (ii) அல்காக்களால் (iii) பற்றீரியாவால் (iv) மது வத்தால்,
4. பாத்திரங்களைக் கூடுதலான - வெப்பநிலை படும்படி விடும் முறை : (i) பாச்சர் முறைப் பிரயோகம் (ii) கிருமியறித் தல் (iii) பாதிக்கப்படாமற் செய்தல் (iv) உணர்ச்சி நீக்கம் செய்தல், எனப் படும்,
15

Page 62
114
அலகு -1
5. ஓர் இனத்தைச் சேர்ந்த பற்றி ரியாவின் சமுதாயத்தை, (i) சாகியம் (ii) குடும்பம் (iii) வளர்ப்பு (iv) தூய்மையான வளர்ச்சி, என அழைக்கப்படும்,
6. பற்ரீசியா தங்களது உணவை அழுகல் தாவரத்துக்குரிய முறையால் அல்லது, (1) தாவர ஒட்டி (ii) ஒட்டுண்ணி (ii) தற்போசணை (iv) ப னுண்ணி, முறையால் பெறுகிறது. T, ஒரு கமக் காாபனற் சில வருடங்களுக்கொருமுறை அவரைக் குடும்பத்துக்குரிய தாவரங்களை ஒரு கமத்தில் நடுவது அக்கமத் தின், (i) காபனேற்று அளவை அதிகரிப்பதற்கு (i) நைதரேற்று அள வை அதிகரிப்பதற்கு (ii) காற்றுரட்டலைக் கூட்டுவதற்கு (iv) பற்றீ ரியங்களை அழிப்பதற்கு, ஆகும். -
8, மண் ணில் வாழ்ந்து, நைதரேற்றை நைதரசனாக மாற்றும் பற் றீ ரியங்களை, (i) நைதரேற்றாக்குகின்ற (ii) பிணை தரச னிறக்குகின்ற (ii) அமோனியா வாக்குகின்ற (iv) அழுகலாக்குகின்ற, என அன ழக்கப்படு கின்றன,
9. கொச் கண்டுபிடிக்கப்பட்டதும் தற்பொழுது காசநோயை வேறு பிரித்தறிய உபயோகிக்கும் பொருள் : (1) பெனிசிலின் (ii)பு குளோரோமசீட்டின் (iii) றுயூபக்கிளின் (iv) ஏரோ மயிசின், 10. மனித உடலின் நோய்களுக்குக் காரணிகளாகவிருக்கும் பற்றி ரியங்களை, (i) அழுக்கற்ற வரம் (i) ஒட்டுண்ணி (iii) ஒன்றிய வாழ்வு ளிகள் (iv) தாவர ஒட்டிகள், என அழைக்கப்படுகின்றன.
11. கு ளிரப்பண் ணி உணவைப் பாதுகாப்பது அழுகல் நிலை யைக் கொண் டுவரும் பற்றீரியம் தயது வளர்ச்சிக்கு எது தேவைப்படு வதை அடிப்படையாகத் தங்கியிருப்பது ? (i) ஒட்சிசன் இல் லாமை (ii) சூடு (iii) ஈரத்தன்மை (iv) குளிர்ந்த தன்மை,
12. பற்றீரியா கலத்தகப்புறமான சமிபாடு நடைபெறு வதற்கு எப்பொருளைச் சுரக்கின்றன ? (i) ஓமோன்கள் (ii) நொதியங் கள் (iii) சாறு (iv) நீர்.
13, “சிறு முகில் கோலுரு க்கிருமி" எவரால் கண்டுபிடிக்கப்பட்டது? (i) பிளெ மிங் (ii) மோகன் (iii) கொச் (iv) டார்வின்,
14. சத்திர இரண வைத்திய முறையிற் கிருமிகளைக் கட்டுப்படுத்து வது சம்பந்த மாக எவருக்குக் கூடுதலான கீர்த்தி உண்டு ? [i! கொச் (ii) லிஸ்டர் (iii) ரெடி (iv) பாஸ்ச்சர்,

நுண்ணுயிர்கள், அவற்றின் நன்மைகள் தீமைகள், நோய் கள் 116
15. பற்றீ ரி யா வித்திகளை ஆக்கு வ து (1) இனப்பெருக்கம் செய் வதற்கு (fil) அனுகூலமற்ற 'காலங்களைக் கடத் து வ தற் கு (iii) இணைதலின் பயனாக (iv) எச்சங்களுக்கு உணவு சேமிப்பதற்காசு.
16. நல்ல முறையில் தகரத் தி லடைத்த ஆகாரம் பழுதடையமாட் டாது, ஏனெ னில் அவை : (i) ஒரே தசன்  ைமயாக்கப்பட்டன (ii) பாச்சர் முறை பிரயோகிக்கப்பட்டன (ii) ஸ்திரமாக்கப்பட் டன (iv) கிருமியழிக்கப்பட்டன.
17. பலவகையான வெண்ணெய்க் சுட்டிகளின் சுவை எவற்றின் தொழிற்பாட்டினாலாகும் ? (1) பிறபொருளெதிரி (ii) பற்றீரியா (iii) புரற்றசேவன் (iv) வைரசு. 18, கோல் வடிவமான பற்றீரியா (i) கோ லுருக் கிருமி (1) மணிக்கிருமி (ii1) சுருளியுரு (iv) தெரத்தோ கொக்கசு. 19. உட்பிரவேசிக்கும் கிருமிகள் உடலில் உண்டாக்கும் நச்சுப் பொருட்களுக்குப் பெயர் (1) தொட்சினெ திரி (ii) கிரு மி கொல் லி (iii) தொட்சின் (iv) அம்மை குத்தும் பால்.
* 4 20. பின் வ ரு வனவற்றில் எந்நோய் தொற்றக் கூட்டியது ? (i) புற்று
நோய் (ii) வெல்ல நீரிழிவு' (iii) என்புருக்கி நோய் (iv) காச நோய். 21. பின்வருவனவற்றில் எந்நோய் ஒரு தெள்ளின் கடியாற் பரப் பப்படுகிறது ? (i) பியூமோ னிக் கொள்ளை நோய் (ii) மலேரியா (iii) போலியோ ம யலைத்திசு (சிறு பிள்ளை வாதம்) (iv) தைபோ யிட்டுக் காய்ச்சல். 21. பாதுகாப்பான குடிக்கும் தண்ணீரில் (i) பற்றீரியா (1) அங்கிகள் (ii) கெடுதியான பற்றீரி யங்கள் (iv) கெடுதியான அங்கிகள், அகற்றப்பட வேண் டும். 23, அழுக்குப்படுத்திய நீரைக் குடிப்பதால் பரப்பப்படும் ஒரு நோய் (1) சின்ன முத்து (ii) தடிமல் (iii) தைபோயிட்டுக் காய்ச்சல் (iv) மஞ்சட் காய்ச்சல், ஆகும், 24. ஸ்ரெப்றோ மயிசின் பெறப்படுவது எதிலிருந்து ? (1) மரத் தின் மரவுரி (ii) பழங்களில் வளரும் பூஞ்ச ண ங்கள் (iii) மண்
ணில் வளரும் பூஞ்சண ங்கள் (iv) கந்தக மூல மருந்து."
25: பின்வருவனவற்றில் எது ஒரு நுண் ணுயிர்க்கொல் லி (i) அர னின் (ii) இன்சுலின் (iii) பெனிசளின் (iv) தய லின், எனப்படும்,

Page 63
116
அலகு -19
25, நோய்க் கிருமிகள் குருதியில் அல்லது நிண நீரில் உள்ள (1) சிறு தட்டுக்கள் (ii) பைபிரின் (iii) செங்குருதிச் சிறு துணிக்கை கள் (iv) வெண் குருதிச் சிறு துணிக்கைகளினால், விழுங்கி அழிக் கப்படுகின்றன.
E7, தொற்றக்கூடிய நோய் (1) குரு திச் சோகை (ii) புற்று நோய் - (ii) பெரிபெரி (iv) தடிமன். 28. பலவீன முள்ள, உயிருள்ள வைரசுகளைப் பாவிப்பது எதைத் தடுப்பதற்கு ? (i) சந்து வாதம் (ii) உடற் பயிற்சி செய்வோரின் கால் நோ (i11) பெரியம் மை (iv) தொண்டைக் கரப்பன்.
22. தொட்சின் என்பது (1) த1 டல் நலத்தைத் திருத்து வதற்கு (ii) திங்கில் வாத fi11) பற்றீரியாக்களைக் கொல்லும் (iv) பற்றி சரியாக்களால் ஆக்கப்படும், ஒரு பொருளாகும்.
30, பின்வருவனவற்றில் எது மிகப் பொதுவான வைரசுவினாற் பரப்பப்படும் நோயாகும்? (i) சின்ன முத்து (ii) கூகைக்கட்டு (ii) சிறுபிள்ளை வாதம் (iv) தடிமன்,
31. பின்வரு வனவற்றில் எப்பொருள் பெனிசலீனை மிகக் கூடுதலாக 1 இத் திருக்கும் ? (i) தொட்சினெதிரி (1) கொலெத் தரல் (ii) சல் பனிலமைற் (iv) தெராமயிசின். 32. ஒரு பெண் அனோபிளிசு நுளம்பு : (i) இடித்திரியா (ii) கூகைக்கட்டு (iii) மலேரியா (iv) சின்ன முத்து, நோயைத் தோற்று விக்கும் ஒட்டுண் ணிகளைக் கொண்டு திரியும்.
33. இடித்திரியா நோய் உள் ளலனுக்கு ஒரு மருத்துவன் வழமை யாக எப்பொருளைப் பாச்சுகிறான் ? (i) பிறபொருளெதிரி (ii) தொட்சிவெ தி ரி (iii) குயினே ன் (iv) நு எண் ணுயிர்க் கொல் லி,
34. கல ங்கன் அசாதாரண மாக வளர்ச்சியடைவது எவ் வியாதி டயின் குணாதிசயமாகும் ? ( புற்றுநோய் (ii) காசம் (iii) தொண் டைக் கரப்பன் (iv) காய்ச்சல்,
35. பற்றீரியாவை கொத்தாகச் செய்யும் குருதியிலுள்ள ஓர் இரசாயனப் பொருள்: [i] சிறு தட்டுகள் (ii) அகுளுத்தினின் (111) முதலுரு 1iv) ஓமோன் ஆகும்.
38, பற்றீரியாவையும் அதன் பொருட்களையும் அழிக்க உடற் க வ ன் சுளினால் ஆக்கப்பட்டுக்
குரு நியி லிருக்கும் இரசாயனப்

நுண்ணுயிர்கள், அவற்றின் நன்மைகள் தீமைகள், நோய்கள் 117
பொருட்களுக்கு ஒரு பொதுவான பெயர் " fi1 நுண் ணி யிர் கொல்லி (ii) பிற பொரு ளெதிரி (iii) நச்சுப் பதார்த்தம் (iv) தொட்சினெதிரி, ஆகும், 37. ஒரு மரத்தின் மரவுரியிலிருந்து பெறப்படும் பொருள் மலே ரியா நோயைக் குணப்படுத்தும், அதன் பெயர் : [i] குயினைன் (ii) காரப்போ லி (iii) தா னின் (iv) சுபரின். 38. தற்பொழுது இலங்கையில் மலேரியா நோய் பரவி வருவ தாக அறிகிறோம், பெண் - அனே பிளிசு நுளம்பு காவிச் செல் லும் எவ் நுண்ணங்கி யால் இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது ? (i) அமீபா (ii) என்றமீபா (iii) பினா சுமோடியம் (iv) இயூக்கிளினா.. 39, கிருமிய ழிக்கப்பட்ட பால் எமது நாட்டின் கிராமங்களி லூன் ள தேனீர்க் கடையிலும் கானா கிறோம், ஆனால், பாச்சர் முறைப் பிரயோகமளித்த பால் இக்கடைகளில் விற்கப்படுவ தில்லை. காரணம் (1) குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாமை (ii) இனி மையாக இருத்தல் (iii) தூய நிறமாயிருத்தல் (iv) இலகுவில் சமிபாடடைதல்.
சிர், பாலானது பாச்சர்முறைப் பிரயோகம் செய்யப்படும்போது, (i) அதிலு ள் ள வித்தியுண்டாக்கும் பற்றீரியாக்கள் கொல் லப்படு கின்றன (ii) அது ஓர் இனத்தன்மையுள்ளதாக்கப்படுகிறது (iii) கிருமியழிக்கப்படுகிறது (iv) அதிலுள்ள நோ யுண்டாக்கும் பற்
றீரியாக்கள் பெருமளவிற் கொல்லப்படுகிறது.
41. பெரியம்மை நோய் பாம்பற் காலங் தில் நோயுள்ள இடங் களி லுள்ளவர்களுக்கு அம்மைப்பால் குத்தப்படுகிறது : (i) பிற பொருள் எதிரிகள் தோன்றுவதை ஊக்குவித்து (ii) பெரியம் மைக் கிருமிகளைக் கொன்று, ஒரு வரை இந்நோயினின்றும் பாதுகாக் கிறது (iii) குருதிக்குப் பிற பொருள் எதிரிகளைச் சேர்த்து (iv) குருதிக்கு வெண் கலங்களைச் சேர்த்து ஒருவரை இந் நோயினின்றும் பாது காக்கிறது.
42. பலர் நோய்களின் குணங்குறிகளை வெளிக்காட்டாது, சிவ நோய்களை உண்டாக்கும் சேதனப் பொருள்களைத் தங்கள் வாழ் நாளிற் தம் முள் காவுகின்றனர் என்பதற்குப் பின் வருவனவற்றுள் எது சான்றளிக்கின்றது ? (i) பெரும்பாலான மக்கள் மருந்தில் லா மலே மா ரிப்போகின்ற நோய்களை அடைக்கின்றனர் (ii) பெரும் பா லான மக்கள் ஒரு நோயிற்கு எதிராக வாவது அம் மைப்பால் குற்றியிருப்பர் (iii) குழந்தைகளை அதிகம் பாதிக்கின்ற நோய்கள்

Page 64
118
அலகு - 19
பெரும்பாலானோரைப் பாதிப்பதில்லை (iv) பெரும்பாலான நோய் கள் அத்துறையிற் தகைமை பெற்றோரால் இன்னவெனக் கண்டறி யப்பட வேண்டும்.
43. பின் வ ரு வன வற்றில் எவை அங்கிகளின் தொடர்ச்சியான வாழ் வுக்கு அத்தியாவசியமானவை? (1) இலையு ண் ணி கள் (ii) அழுகச் செய்யும் அங்கள் (iii) பய ணுண் ணி கள் (iv) இரை கொன் நுண் ணிகள்,
11 )
44, சின் னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு வர் சாதாரண மாக இந் நோயினால் திரும்பவும் பீடிக்கப்படுவ தில்லை. இது ஏனென்றால் (1) அவரின் குருதியில் வெண் குருதிச் சிறு துணிக்கைகள் இருக்கின்றன (ii) அ வரின் குருதியில் சின்னம்மை பிற பொருள் எதிரிகள் இருக் கி ன்றன (iii) சின் னம்மை ஈவைரசு இரண்டாவது முறை உடலினுட் செல் வ தில் ஃப (iv) அவரின் குருதியில் உடல் எதிரியாக்கிகள் இருக் கின்றன,
45. காசநோய் ஒரு வ னுக்கு எதனால் ஏற்படுகின்றது ? (1) பசில்சு பற்றீரியா (11) துர்க்காற்று (iii) போசணைக் கு றைவு (iv) வைரசு. 46, ஏன் பிறபொருளெதிரிகள் உண்டாக்கப்ப டு கின் றது ? (10) குரு தியின் அமுக் கத்தை அதிகரிப்பதற்கு (1) "உடலெதிரியாக்கிகளைச் சமப்படுத்துவதற்கு (111) குருதியின் PHI நிலையைச் சமப்படுத்து வ தற்கு (iv) குரு தி அமுக்கத்தைக் குறைப்பதற்கு. 47. மா ைரு [RI:uttaux: text] பரிசோதனை செய்யப்பட்ட ஒரு வரின் தோலில் ஒரு செந்நிறத் தடிப்பு ஏற்பட்டது. இதனால் அறிவது (1) அவர் உட:புத் தொகுதிகளில் காசநோய்க் கிருமிகள் இல்லை (11) அவருக்குக் காச ேதாய் ஒரு போதும் வரமாட்டாது (iii) அம்மனி, தர் முன்பு அல்ல து' அப்பொழுது காச நோய்க் கிருமிகளைக் கொண் டுள் ள ார் (iv) அ எவருக்கு வேறு தொற்று நோயுண்டு.
48. பின்வரும் எத்நோய் நீரினாற் பரவுகிறது ? (i) தைபோயிட்டு (ii) வயிற்றுளைவு (iii) செங்கமாரி (iv) மேற்கூறியவை யாவும் சரியான டிவை',
49. வாறையில் குருக்கன் வியாதி பின்வருவனவற்றுள் எதனால் ஏற்படுகிறது ? (i) பங்கசுக்கள் (ii) பற்றீரியாக்கள் (iii) வைர சுக்கள் (iv) வண் டுகள்,
50. பற்றி சரியாக்கள் உமது பற்களை அழியச் செய்கின்றன என உடம் து பல் இ ைவத்தியர் கூறுகிறார், இப் பற்றீரியாக்களின் வளர்ச்சிக்

நுண்ணுயிர்கள், அவற்றிள் நன்மைகள், தீமை கள் நோய் கள் 119
குப் பின்வரும் காரணங்களில் எது மிகவும் பொருத்தமானதாகும் (i) உமிழ் நீர் சிறிது தடிப்பான திரவம் மட்டுமல்ல சிறிது கார மான க மா கு ம் (ii) பற்களி டையே உலா வுத் து னாரிக்கைள் தங்கி விடுதல் (iii) வாய்க் குழியின் கல வரிசைக்குக் குருதி நன்கு கிடைக் கிறது (iv) வாய்க் குழியின் வெப்பநில ஏறக்குறைய 984" F
ஆகும்.
51, தைபோயிட்டுக் காய்ச்சலும் வாந்திபேதியும் பரவும்போது எல்லாப் பாடசாலைப் பிள்ளைகட்கும் கொலறாக் கிருமி புகுத்தல் மட் டுமே கொடுக்கப்பட்டது. இக்கிருமி புகுத்தல் [i] வாந்திபேதி யின் பரம்பலையோ தைபோயிட்டின் பரம்பலையோ நிறுத்தாது (i) தைபோயிட்டுப் பரம்புவதை நிறுத்தும். ஆனால், வாந்திபேதி பரவு வதை நிறுத்தாது (iii) வாந்திபேதி பரம்புவதை நிறுத்தும். ஆனால், தைபோயிட்டு பரம்புவதை நிறுத்தாது (iv) வாந்திபேதி யும் தைபோயிட்டும் பரம்புவதை நிறுத்தி விடும்.
52. பற்றீரியா எல்லாவற்றையும் அழித்து விடுவதனால் இறுதியில் சகல உயிர்களும் அழிந்துவிடும். ஏனெனில், (i) சுடர்ப்பு பற்ரீயா வுடன் ஆரம்பமாகின்றது (ii) தாவரங்களுக்கு நைதரசன் இல் லாது போக நைதரசன் குறைவு ஏற்படுகின்றது (111) பற்றீரியாக் சுளை உண்டு வாழும் அங்கிகள் பட்டி எணியிருக்க, பட்டினியிருத்தல் சங்கிலி ஒன்று ஏற்படுகின்றது (iv) பதியக் கூறக்கப்படாத தாவர உடல் களிலும் விலங்குடல் களிலும் பெரும்பாலான போசப் பொருட்கள் கட்டுப்பட்டிருக்கும். | 53, ஒரே அள வு நிறையு ள் ள எப்போஷாக்கிலிருந்து மிகக்கூடிய கலோரிகளின் எண் ணிக்கையைப் பெறலாம்? {1) புரதம் (11) கொழுப்பு (iii) காபோவைதரேற்று (iv) கனி புப்பு.
54. மண்ணில் வாழ்ந்து ெகாண்டு நைதரசனை வந்தரேற்றுக்க ளாக மாற்றும் பற்றீரியா யாது? (i) இரைசோபியம் (ii) ரெற் மன சு பற்றீரியம் (iii) அசற்றோபாக்ரர் (vi) னந்தரோசோமோனசு.
55, எவ்வங்கியில் உனாவு பழுதடைகிறது? [பு அழுகல் வணரி கள் (ii) ஒட்டுண்ணிகன் (iii) இலையுண்ணிகள் (vi) ஒன்றிய வாழி கன்,
56. நு ண் ணிய உயிரினங்கள் பின்வரும் எத்தொழிலில் [ாக்கிய பங்கெடுக்கின்றன? (i) தோல் தொழில் முறைகளில் 11 நார்த் தொழில் முறைகளில் (ii) புகையிலைத் தொழில் முறையில் (iv) மேற்கூறிய எல்லாத் தொழில் முறையிலும்,

Page 65
120
அலகு - 1915)
57. பின் வரும் நோய்கள் (1) கூகைக் கட்டு (ii) பெரியம்மை (111) போலியோ (iv) யாவையும், வைரசுவினால் உண்டாகின்றது.
58. தயிரில் இருப்பது (1) நொதியம் (ii) இவற்றோபசிலசு (iii) தெத்திர கோக்கசு (iv) மேற்கூறியவை யாவும் சரியானவை,
59, பின்வருவனவற்றுள் எந்நோயைத் தடை செய்வதற்கு ரஷ்ய விஞ்ஞானியரால் கண்டுபிடிக்கப்பட்ட சல்க்கின் வக்சீன் உப யோகிக்கப்படுகின்றது (1) பெரியம்) ம (ii) போலியோ (111) காச நோய் (iv) தொண்டைக் கரப்பன்,
50, பெரியம்மையிலிருந்து மாறிய ஒரு வரின் உடல் (1) இழைய நிர்ப்பீடனத்தை (ii) உயிர்ப்புள்ள நிர்ப்பீடனத்தை (ii) பெற்ற நிர்ப்பீடனத்தை (iv) உயிர்ப்பற்ற நிர்ப்பீடனத்தை, அடைகின்றது.
61: பாலுக்கு பாச்சர்முறை வழங்கப்படும் பொழுது (i) எல் லா நுண்ணுயிர்களும் கொல்லப்படுகின்றன (ii) அது ஓரினப் பிறப்பி யல் புடையதாகின்றது (ii) - அநேக வித்தியுண்டாக்காத பற்றீரி யாக்கள் கொல்லப்படுகின் றன (iv) அது கிரு மியற்றதாகிறது.
63, ஒரு வர் யானைக்கால் நோயால் தொற்றப்பட்டவரா என்ப தைப் பார்ப்பதற்குப் பொது வாகச் செய்யும் பரிசோதனையில் பின் வருவனவற்றில் எதனைப் பரிசோதிக்க வேண்டும்? (i) புழுவின் முட்டைக்காக மலத்தை (ii) கலங்களுக்காகச் சிறு நீரை (iii) ஒட் டுண்ணிகளுக்காகக் குருதியை (iv) X கதிர்களினால் மார்பை,
63. பரிசோதனை ஒன்றில், சிவப்பு, நீல நிறத்தால் வெளிப்படச் செய்த கிண்ணமொன்றில் வைக்கப்பட்ட பச்சை நிற அற்ககோ. வின் நாடாக்களைச் சுற்றி இயங்கும் காற்று வாழ் பற்றீரியாக்கள் ஒன்று சேரக் காணப்படவில் லை. இவ்வவ தானிப்பில் இருந்து அறி யக்கூடியது. (1) பச்சையம் (குளே றோபில்) ஒளித் தொகுப்பிற்குத் தேவை ப்படுகிறது (ii) சிவப்பு நிற, நீல நிற ஒளிகளினால் பற்றி ரியா கவரப்படுகின் றன (iii) சிவப்பு நிற, நீல நிற ஒளிகள் பச்சை நிற ஒளியிலும் பார்க்க ஒளித்தொகுப்பிற்குக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் (iv) சிவப்பு, நீல நிற ஓளிகளிலும் பார்க்க பச்சை ஒளியையே பச்சயம் அதிகம் உறிஞ்சுகின்றது.

அலகு 20
விசேட போசணை முறைகள்; கூட்டுறவு வாழ்க்கை. 1. பின் வரும் ஈட்டங்களில் எது இரட்டிலு ண் ணு மியல்புக்கு ஓர் உதாரண மாகும்? (i) பாணக்கில் க ளும் (பினவுச்சிப்பிகள்) திமிங் கலங்க ளும் (ii) சிறு சுணு பற்றீரியாக்களும் அவரைத் தாவரங்க ளும் (iii) நுளம்புகளும் மனிதனும் (iv) வண்" ணாத்திப் பூச்சிக ளும் பூக்களும், 2, தாவர வொட்டிக்குரிய வாழ்க்கை முறையை நோக்குமிடத்து பின் வரும் எக்கூற்று உண் ைம யற்றது' (i) அவை தம்ன மந்தாங்கி யிருக் கும் தாவரத்திலிருந்து கனிப்பொருள் உப்புக்களைப் பெறுகின் றன (ii) அவை தடித்த மேற்பட்டையுள்ள இவைகளைக் கொண்டு ஆவியுயிர்ப்பைக் குறைக்கின்றன (iii) அவை நீயனர, தொங் கும் வேர் சு ளிலுள்ள உறிஞ்சு கவச இன முயங் க ன ால் உறிஞ்சுகின்றன (iv) அவை தழுவும் வேரைக் கொண்டு தாங்கிகளைப் பிடித்துக்கொள்
ளுகின் ற 63,
3: எதனுதவியால் நெப்பந்திசு பூச்சிகளைப் பிடிக்கின்றது? (ப உண ர் கொம்புகள் (ii) கொண் டி (ii) சவ் வுப்பை (iv) பை,
4. யூற்றிக் குளோரி யாவில் எவ் வுறுப்பு சவ்வுப் பையாக உரு மாறி யிருக்கிறது? (i) வேர் (ii) தண்டு (iii) இலை (iv) இலைத்து 0ாடம்.
5. ஒரு தேனிச் சமுதாயத்திற் கான ச்சு, டிய வை, (i) சொம்பி (11) அர சி {iii) தொழிலாளி (iv) மேற்கூறியவை யாவும் உள்ளது. 6. சமூக வாழ்க்கை நடாத்தும் விலங்குகளில், (i) தொழில் பிரிவு படுத்தப்பட்டிருக்கிறது (ii) உறுப்பின ரில் வித்தியாசமில்லை (ii) வாழ்க்கைப் போருண்டு (iv) தலைவரு ண் டு, அவருக்குக் கீழ்ப்படி. கின்ற வேலையாட்கள் உண்டு.
7. ஒரு பச்சைத் தாவரம் விசேடமுறையில் மாறுதல் அடைந்து தன து இலைப் பொறிகளில் அகப்படுத்திய பூச்சிகளை உணவாக உப யோகிக்கிறது. ஆனால் அத்தாவரம் பூச்சிகளில் மாத்திரம் தாது' 41 உணவுக்குத் தங்கி இருப்பதில்லை, ஒரு பச்சைத் தாவரம் சாதார
ண மாகக் கொண்டிருக்கும் எல்லா அங்கங் களையும் இது கொண் டுள் னது. இச்சந்தர்ப்பத்தில், (i) இத்தா வரம் வாழுமிடத்தில் ஏதா வது கனிப்பொருளின் குறைவு உண்டு என்று (ii) இத்தாவரம், புரதங்களைப் பகுக்க முடியாதிருக்கிறது என்று (iii) இத்தா வரத்
16

Page 66
122
அல்கு - 2
தில் தொகுக்கப்படும் சேதன உணவுப் பொருட்களை உடைக்கக் கூடிய நொதியம் இதில் இல் லை என்று (iv) மேற்கூறியவை எவை யும் அல்ல என்று கருதுவது மிகவும் பொருத்தமான து.
8. வேறுபட்ட இரு அங்கிகள் மிகவும் ஒற்றுமையான ஈட்டமாக விருந்து முக்கிய தொழில் களை அவ் விரஷர் பு ற்கும் நன்மையாகப் பிரித்துக்கொள்ளல், என்பது பின் வரும் ஈட்டங்களில் எதைச் சேர்ந்தது? (i) அழுகற்றாவரவியல்பு (ii) ஒன்றிய வாழ்வு (ii) - ஒட்டுண்ணியியல்பு (iv) ஓரட்டி லுண்ணல்,
9. பின்வருவனவற்றில் எது ஒன் றி ய வாழ்வுக்கு உதாரண மாகும்? (1) மனிதனினுள்ள பற்றீரியம் {ii) தயிரிலுள்ள பற்றீரியம் (iii) மண் ணிலுள் ள அசற்றோபற்றர் (iv) அவரைக் குடும்பத்திலுள்ள சிறு கணு வி லுள் ள இரைசோபியம்,
10. பின்வரு வ ன வ ற்றில் எத்தாவரம் தாவரவொட்டியாக வாழ் கிறது? (1) மூக்கோர் (ii) சிம்பிடி யம் (ii) சுசுக்குற்றா (iv) நிரோசிரா, 11. ஒரு வெளிப்புற விலங்கொட்டுண் ணியை அகற்ற உபயோகிக் கப்படும் பூச்சு மருந்து பத்து நாட்களுக்குக்குக் கழுவப்படலா காது. பத்து நாட்களுக்கு அதனை விட்டு வைப்பதற்குரிய மிகவும் பொருத்தமான காரணம்: (i) இளம் ஒட்டுண் ணிகள் மருந்துக் குப் பாதிக்கப்படாதனவாகும் (ii) அம்மருந்து மெதுவாகத் தொழிற்படும் இரு மருந்தாகும் (iii) ஒட்டுண் ணிகள் தடித்த புறத்தோல் களையு டைய ச [im] ஓட்டுண்ணிகளாரின் முட்டைகள் 10 நாட் சுளுக்குள் பொரித்து விடு கின் றன. 12. மிம்மோசா பியூடிக்காவும் அதன் வே ரின் சிறு கணுக்களில் - வாழும் பற்றீரியாக்களுக்குமிடையில் நிலவும் தொடப்பு: (1) இன் றரிய வாழ்வு (ii) ஓரட்டி ஒரே ண மியல்பு (iii) அழகற்றவர
வியல்பு" (iv) ஓட்டு ண் ணி வாழ்வு எனப்படும், 13; முனிவன் நண்டு, (i) விலங்குகளில் இருப்பதில்லை (11) கடல் அ னிமோ னியைக் கொண்டிருக்கிறதாகையால் இது நண் டை அதன் எதிரிகளி லிருந்து காப்பாற்றுகிறது (i111 குழிக்குட லி ஒன்றை அதன் ஓட்டின் மேல் கொண் டிருக்கிறது (iv) இது வெற்று நத்தை ஓட் டினுள் வாழும், அநேகமாக கடல் அனிமோனியொன்று அதனு டன் இணைக்கப்பட்டிருக்கும்.
14. எறும்புகளினதும் எபிட்சுவின தும் ஒன் றிய வாழ்வுக்குரிய தன் ன மகள்; (1) எறும்புகள் எபிட்சுகளை மிகவும் மதிப்பாகக்

விசேட போசனை முறைகள்: கூட்டுறவு வாழ்க்கை) ---
130
கொண்டு கவனமாகக் காத்து புது இடங்களுக்குக் கொண்டு (செல் கின்றன (i) எறும்புகள் உணர்கொம்புகளால் எபிட்சுகளின் வயிற் றைத் தடவி ஒரு இனிமையான ஓட்டுந்தன்மையுள் ள சுரத்தலைப் பெறுகிறது (iii) எபிட்சுகள் சில தாவரங்களின் இலைகளிலிருந்து சாறை உறிஞ்சி எடுத்து ஒரு இனிமையான ஓட்டுப் பொருளைக் கழிக்கிறது (iv) மேற்கூறியவை யாவும் எபிட்சுகளினதும் எறும் புகளினதும் ஈட்டத்தில் நடைபெறுகின்றன.
15. வெலை யாட் கறையானில், எவ்வு றுப்புகள் காணப்படுகின்றன? (i) மகரந்தத் தாரிகை (ii) மகரந்தப் பை (iii) உணர்ச்சிச்சொம்பு (iv) மேற்கூறியவை யாவும் சரியானவை.
16. வேலையாட் கறையான் குடம்பிகளுக்கு உணவு கொடுக்கப் படும்பொழுது குடம்பிகளின் வயிற்றுப் பகுதியில் சுரக்கும் ஒரு இனிமையான பொருளை நக்குகிறது. இப்படியாக நிறைவுட லிருக் கும் குடம்பிக்கும் நடைபெறும் உண வுப் பரிமாறல், (i) தாவர முறைப் போசனம் (ii) போசணைப் பரிமாற்றம் (iii) விலங்கு முநை உணவு பெறுதல் (iv) இரசாயனச் சேர்க்கை, எனலாம்!
17. தாங்கும் தாவரங்களிலிருந்து உணவைப் பெறாது, தங்கி வாழ்வதற்கு மாத்திரம் இடத்தைப் பெறும் தாவரங்கள்: (1) அழுகல்வள ரி கள் (ii) மெலொட்டித் தாவரங்கள் (iii) ஒட்டுண்
ணிகள் (iv) சாறுண் ணிகள்.
18. கலத்தகச் சமிபாடு எவ்வகைத் தாவரங்களில் நடைபெறும்? (i) ஊணுண்ணுகின்ற வகையில் (ii) அழுக்கற்ற வர இயல்பு (ii) தாவரவொட்டித்தன்மை (iv) ஒட்டுண்ணி இயல்பு.
19. ஓரட்டி லுண் ணு மியல்புக்கு உதாரணம்: (i) ஐதராவும் குளோறெல் லா என்ற அல்கா வும் (ii) துறவி நண்டும் (முனிவன் நண்டு கடல் அ னிமோ னி யும் (iii) கறையானும் தி ைறக்கோ நிம்பா என்ற புரற்ற சோவனும் (iv) அவரையினத் தாவரங்க
ளும் பற்றீரியங் களும்.
60, தேனீக்கள்: (1) சமூகவாழ்வு (ii) சமுதாய வாழ்வு (iii) கூடி வாழ்வு (iv) தனிமை வாழ்வு, நடத்தும் பூச்சியாகும் ( விலங் / காகும்).
81, கறை யான் மரத்தை உண்டாலும், அவைகளின் உணவுக் கால்வாய்க்கு உள்ளே இருக்கும் ஒரு கலத்தாலான அங்கிகள் இல் வாவிட்டால் அச்செ லு லோசைச் ச மிக்கச் செய்ய முடியாது. இந்த ஒரு கலத்தாலான அங்கிகள் கறையானின் உண வுக் கால் வாய்க்கு

Page 67
124
அலகு - 21
வெளியே வசிக்கமாட்டாது. கறையானுக்கும் இவ்வொரு கலத் தாலான அங்கிக்குமிடையேயுள்ள தொடர்பினைத் திறம்பட எடுத் துக் காட்டுவது: (i) ஒன்றிய வாழ்வியல் பு (ii) இரை கௌ வ்வு மியல்பு (ii) ஒட்டுண்ணியியல்பு (iv) ஓரட்டி லுண் ணுமியல்பு. 2 3 4 ஒர் அங்கி ஒரு காலத்தினால் ஆக்கப்பட்டும், குளோரோபில் இல்லாமலும், பெருந்தொகையில் இனப் பருக்கம் செய்தும், வேரொன்றின் உயிருள்ள மேற்பட்டைக்குரிய கலத்தினுள் அதன் வாழ்க்ன க வட்டத்தை நடத்தியும் வந்தது. இவ்வங்கி பெரு (ம் பாலும்! [i] ஒட்டுண்ணியாக இருக்கலாம் (1) ஒன்றிய வாழ்விற் குரியதாக இருக்கலாம் (iii) அழுக்கற்ற வரத்திற்குரியதாக இருக் கலாம் (iv) 1 அல்லது 3 ஆக இருக்கலாம்.
அலகு 21
மண் (உண்டாகுதல், வகைகள், பாதுகாத்தல், வளம்)
1. தன் மண்ணை நீரிற் கலக்கி இக்கவலையை மறு நாள் வரை வைத்தபொழுது அதன் மேற்படைத் திரவத்திற்கு உடன டியாகக் கீழேபடியும் படையானது (i) மிக நுண் க லான மண் படை எனப் படும் fi1) களிமண் எனப்படும் (iii) சேதனப் பொருள் எனப் படும் (iv) அடையல் எனப்படும்,
8: பாடசாலைத் தோட்டத்தின் ஒரு பகுதியிலுள்ள மண் கருமை யாய் இருப்பதை மாணவர் அவதானித்தனர். இந்த மண், உலர்த்தி உடைத் தபொழுது மாவாகவும், ஈரலிப்பான பொழுது பசைத் தன்மை பொருந்திய சாந்தா க வும் இருந்தது. இம் மண் னூடாக மிக ஆறுதலாகவே நீர் செல்லுகிறது. இதன் காற்றடக்கமும் மிகக்குறைவானதென அறியப்பட்டது. இம் மண்ணைப் பயிர் செய் வதற்கு கந்ததாக்கப் பின்வருவனவற்றில் எந்த முறை சிறந்தது? (i) மண்ணிற்குச் சேதனப் பொருள் களைச் சேர்த்தல் (1) மண் ணுடன் களிமண் கலந்து பண்படுத்தல் (iii) மண் ணுடன் மணல் கலந்து பண்படுத்தல் (iv) மண் ணை நீர் வடியச் செய்து பண் படுத்தல், 3. இயற்கையில் ஒரு அங்குல மேல் மண் தோன்றுவதற்கு வேண் டிய காலம் : (i) 10 - 20 வருடங்கள் (ii) 50 - 100 வருடங்

மண் (உண்டாகுதல், வகைகள், பாதுகாத்தல், வளம் :) 125
கள் (iii) 100 - 200 வருடங்கள் (iv) 400 - 1000 வருடங்கள், 4. மண்ணின் PIT பெறு மானம் அதன் (1) அமிலத் தன்மையை (ii) காரத் தன்மையை (ii) நடுநிலையான தன்மையை (iv) இம் மூன்றையும் குறிக்கும்,
5. மணல், சுளி, உக்கல், நீர், கனியுப்புக்கள் யாவும் கலந்த மண் (i) இரு வாட்டி மண் (ii) களிமண் (iii) மணல் (iv) சுண்ணாம்பு மண் எனப்படும். 6. மண்ணுடன் உழுது சுலபட்ட பசுந்தாவரங்கள் (10) உக் கல் (ii) பசளை (iii) பச்சிலைப் பசளை (iv) குப்பை எனப்படும்,
7: எமது நாட்டு விவசாயிகள் மண்ணைப் பேணுவதற்குக் கையா ளும் முறை (i) பசளை இடுதல் (1) சுழற்சிமுறை பயிர் செய் தல் (iii) இடம் பெயர்த்து பயிர் செய்தல் (iv) மேற்கூறியவை யாவும் சரியான வை',
8. மண்ணரிப்பு என்பது: (i) மண் பதார்த்தங்கள், ஓரிடத்தில் படியச் செய்யப்படல் (ii) மண் பதார்த்தங்கள் அசையும் கருவி சுளினால் கொண்டு செல்லப்படுதல் (iii) மண் ணிலிருக்கும் கணிப் பதார்த்தங்கள் வானிலை யாலழிக்கப்படுதல் (iv) மண் பதார்த்தங் கள் அசையும் கருவிகளினால் இழக்கப்படுதல்.
9. கரு மண் அல்ல து உக்கல் மண் உண்டாவதற்குப் பிரதான மான கார ணி: (1) பயிர்ச்செய்கை இல்லாமை (ii) அரிப்பில் லாமை (iii) நீர் இடுதல் (iv) பற்றீரியாக்களின் செயல்,
10. சரியான ஒரு காணித்துண்டிலுள்ள எல்லாத் தாவரங்களை யும் அகற்றுதல்: (1) மண் அரிப்பிற்கு வழிகோலு வ தால் தி ைம யானது (ii) இரை கொன் று ண் ணிகள் எல்லா வற் ன றயும் அது அகற்றுகின் றபடியால் நன்மையானது (iii) மண் போசணைப் பொருட்களை அது அதிகரிக்கின்றபடியால் நன்மையான து (iv) மண் போ ஷனைப் பொருள் களை நீர் முறையரித்தலுக்கு உதவு கின்றதால் தீமையான து.
11. மண் ணு ண்டாவதற்கு இயற்கைக் கருவிகளாவன: (1) சூரிய வெளிச்சம் (ii) நீர் (iii) காற்று (iv) மேற்கூறியவை யாவும் சரி.
12. பின்வருவனவற்றுள் எது மண் எனின் இரசாயன அமைப்பை நிர்ணயிக்கும்? (1) நீர் (ii) காற்று (iii) கனிப்பொருள் கள் (iv) மேற்கூறியவை யாவும் பிழையான து.

Page 68
1பிர்
அலகு -21
13, பின் ரப ச ம் (சாரி கள் வகைகளுள் எது தாவரத் திற்கு மிகவும் சிறந்தது? (1) உக்கல் (1) மலால் (111) நன் மண் (iv) களிமண். 14 ம tா அரிப்பதைத் தடுக்கும் முறை: (1) பதியமுறையான பா க காப்பும் தில் (கா (டுப்பதும் (11) வரம்பு கட்டுவ தால் (iii) ச ம வுயர முறை யும் படிக்கட்டு முறையும் (iv) மேற்கூறியவை யாவும் சரியான முறைகளாகும்.
15. மண் வளத்தை இழப்ப து: (i) அரித் தல் நடப்பதால் (ii) நீர் முனாய த் தவி னல் க னிப்பொருள் உப்புக்கள் இழக்கப்படுவ தான் ப11 பச த ன ள ப்புக் குரிய சடப்பொருள் கள் இழக்கப்படு வ தால் (iv), மேற்கூறியவை யாவும் சரியானவை,
16. -- ய ன் மண்டல த் து க்கு பாரிய மண் ணிலிருந் து சே தன வுப்புக் கு !ாய சடப்பொருள்கள் இழக்கப்படும் முறை: (i அதிக மண்புழு இரு ப்பதில் (ii) ப னர நீர் களிப்பொருள் உப்புக்களைக் கழுவிச் (செல்வ தி பனங்' (iii) பாரம் பகுதி அ றந்த மகன் காற்றினால் பல தாரம் கடத்தப்படுவதனால் (iv) நிலத்திலுள்ள தாவர வருக்கத்தை -அகற்றி Le ண் ணில் நேரடியான சூரிய வெளிச்சம் பட்டு மண்ணின் வெப்பம் அதிகரித்ததால்,
17. உமுதல் [மண் ணுக்கு எம் முறை க ளில் உத விபுரிகிறது?' (1) மண் ணுள் காற்றுப் போகச் செய்கிறது ”(ii) நைதரசனை மண் பெறச் செய்யும் பற்றீரியங்களில் தொழிற்பாடு அதிகரிக்கிறது (iii) இலகுவாக நீர் உட்புகவிடச் செய்கிறது (iv) மேற்கூறி யன வ யாவும் சரியான னை.
13. பின் வருவனவற்றுள் ஒன்றுக்கு சுழற்சிமுறைப் பயிர் செய்தல் உதவியாக மாட்டாது. (1) நைத்திரேற்றுக்களால் மண்ணைச் செயிக்கச் செய்த ல் (11) களிமண் அளவை அதிகரிப்பதற்கு (iii) பல வகையான உலா வு வகைகளை யும் பெறுவதற்கு (iv) தாவரத் தில் பூச்சி தாக்குதலைத் தடுப்பதற்கு, 19. தோட்ட மகள் னே ஒரு நீருள் ள குடுவையில் கலக்கி அடைய விட்டாங் ம எண் 15ரின் துணிக்கைகள் கீழிலிருந்து மேல் பின் வரும் ஓ யூங் பில் இருக்கும்: (1) 1மணல், களிமண், உச்சுகல், கலவன் மண்
] மணல் , மள மண், கலவன் மண், உக்கல் (iii) க வ வன் மண் ப : 19ால், களிய " உக்கல் (iv) களிமண், கலவன் மண், மணல், உக்கல், 20, பின்வரும் எம் முறை, மண்ணைப் பாதுகாப்பதில் உதவி செய் கிறது? ( படிக்கட்டுப் பயிர்செய்கை (ii) கடுமையான கொய் தல் (iii) தாவரங்களைச் சரிவின் கிடைத் தள மான வரிகளில் நடு

பல்வேறு சூழலுக்குரிய தாவரங்கள்
17
தல் (iv) சரி வை மேல் நோக்கிச் செல் லும் வ ரி க ளில் தாவரங்களை நடுதல்,
21. மண் பாதுகாப்புக் குறைபாட்டைப் பின்வருவனவற்றில் எது திறம்படக் காட்டுகின் றது? (1) வானிலை இயக்கத்தினால் கீழே உள்ள கற்பாறைகளிலிருந்து செம்மண் பெறப்படுதல் (ii) தென்னை மரங்களுக்கி 3டயில் புற்களாலான ஒரு பனாட இருத்தல் (111) வெறுமையான சாணித் துன்டொன்றில் அதிக அடர்த்தியாக வ ள ரும் சுளை இனங்கள் இருத்தல் (iv) ஒரு பாட்டம் ம 3 மடான் பின் , ஒரு வடிகான் வழியே ஓடும் சேற்று நீர்,
28, மண் ணின் பௌதிகவமைப்பை ஆராயுமுசு பாசு பாரு மாண வன் மண் மாதிரியன வொன்றை எடுத்து ப ப ம் வீெ நிருள்ள அளவுச் சாடியில் இட்டு 5 நிமிடத்திற்குச் த ல் கிபனன், அப் தப் பின்பு 10 நிமிடத்திற்குப் படியளிட்டு மான பணன் பா ட பா அவ தானித்தான், நீர் இப்பரிசோதனை செய்வீராயிசன், நீர் இ) சனே அவ தானிக்க எடுக்கும் நேரம் (i) 10 நிமிடம் (i) ஒரு ம த் தி யாலம் (iii) 24 மணித்தியாலங்கள் (iw] திட்டமிட்ட 3 () திட்டங் கள்
அலகு 22
சூழலியல் (தூய நீர், கடற்கரை, சேற்று நிலம், வற நிலம்
ஆகியவற்றில் வாழும் தாவரங்கள் )
1.. ஒரு மாண வன் வகுப்பிற்கு ஒரு தாவரத் பாதக் கொண்டு வந் தான். இதனைச் சோதித்துப் பார்த்தபோது சுர்க்கா 5ணம் அம் சங்கள் இதில் அவதானிக்கப்பட்ட3ொ, நீண்ட ஆரிவேர், கணக் களில் வேர் கொள்ளும், மிகவும் கிளை கொள்வர ர், மொத்தமான நகர்தண்டு, சதைப்பிடிப்புள்ள இலை கள், மிகவும் தடிப்பாயா புறத் தோல், துலக்கமான காம்பில் லாப் பூக்கள், மிகவும் அ யாக் கப்பட்ட பழம், இத்தாவரம்: {i) ஒரு நன்னீர்க் குளத்திலிருந்து (i) வெள் ளத்தால் மூடப்பட்ட ஒரு நெல் வயலிலிருந்து (1) கடவ க்க எண்  ைமயிலு ள் ள ஒரு மணற்றரை யி லிருந்து {11} அடர்ந்த மரைக் காட்டு நிலத்திலிருந்து, எடுக்கப்பட்டிருக்க லாப்டா 3. ஊக்கிளி னா என்னும் அங்கியினது இடம்பெயரும் இடாப்பு எது? (i) பிசிர்கள் (ii) சவுக்கு முளைகள் (iii) துருப்புகள் (11) பரபாத முளை கள்,

Page 69
188
" அலகு - 2
3. நன்னீரில் உயிரினங்கள் வாழமுடிவதற்குக் காரணம் (i) துண்ட மாக்கப்பட்ட உடம்பைப் பெறுவதால் நீரில் தடையால் லாமல் நீந் திச் செல்ல முடிகிறது (ii) பாரமான உடம்பைப் பெறுவதால் நீரினால் கொண்டுசெல்லப்படாமல் இருக்கிறது (iii) நீரோட் டத்தை எதிர்த்து நிற்கக்கூடிய பாகங்களை வளர்ப்பதினால் (iv) அடியில் அல் லது பாறைக் குளங்களுள் தங்கி நிற்கிறது.
4. நீரின் மேல் மிதக்கும் நுண் ணி ய அங்கிகளைப் பின் வருமோர் முறையிற் கூறலாம்: (i) பிளாந்தன்கள் (ii) நனி நீந்திகள் (iii) குடம்பிகள் (iv) கடற்றளவுயிர்க்குரிய உருவங்கள்,
5: அமீபா, யூற்றிக்குலேரியா, தவளை, நெல ம்பியம் (தாமரை) என்பன நீரில் வாழும் அய் கிகள், பின்வரும் தோற்றப்பாடுகளில் எது நெலம்பியம் (தாமரை) உடன் சம்பந்தப்பட்டது? (i) குளிர் கா லத் தூக்கம் (1) சிறைப்பையாக்கம் (iii) விகச அரும்புகள் (iv) பல்லாண்டு வாழுமியல் பு.
5. பின்வரும் விலங்குகளில் எது ஓடும் நீரின் அடியில் வாழுகின் றன? (i) தவளைகள் (ii) இறால்கள் (iii) இரு வால் வுகள் (iv) மீன்கள்.
7 பின்வருவனவற்றுள் எது நீருள் அமிழ்ந்து வாழும் தாவரம்? (1) பிசித்தியா (Pistia) (ii) இலம் 3 (LபLtia) (iii) வலிசினேரி யா (HAIisneria) (iv) எயி க்கோனியா (Eichigrnea).
8. தூய நீரிலுள்ள பிளாந்தன் களை துணுக்குக்காட்டி மூலம் ஆரா யப்பட்டது. கீழே வரும் அங்கிகளில் எஃது காணப்படமாட்டாது? (i) பரமேசியம் (ii) பின்னுளாரிய (ஒரு தயற்றம்) (iii) கிள மிடோமோன சு (iv) ஈடகோனியம், 9; பின்வருவனவற்றுள் எது நீர்மேல் மிதக்கும் நீர்த் தாவரம்? (i) எயிக்கோனி யா (Eichigrnea) (ii) யூற்றிக்குலேரியா (Uricularia) (iii) 2ஐதரில்லா [Hydrilla) (iv) மேற்கூறியவை யாவும் சரியானவை.
10. உயிரிகள் சுற்றாடல்களுக்குத் தக்கதா கத் தம்மை மாற்றிய மைப்பதைப் பற்றிய படி ப்பு: [1] உயிரியல் (ii) மாற லியல் (11) இசை வாக்கவியல் (iv) குழலி யல்.
11. இடைக்கால நிலத் தாவரங்கள் : [i) வ ற கண்ட பிரதேசங்க ளில் வாழும் (ii) நீரில் வாழும் (iii) தாவர வாழ்க்கைக்கு ஏற்ற சாதாரண சூழல் களில் வாழும் (iv) நீரில் வாழும்,
கோ : ராககை தந்த

பல்வேறு சூழலுக்குரிய தாவரங்கள்
11
12. பின் வரும் விலங் குகளில் காது மற்றவற்றிலிருந்து வேறுபடுகின் றது? {1) தவளை (ii) ஐதரா (iii) நன் னீர்ச் சிப்பி (iv) மட்டத்தேள் 13 ஒரு தாவர வருக்கத்தில் பல இனங்களுண்டு ஒவ்வோர் இன மும் ஒரு : (i) சமூகம் (ii) தனியன் (iii) தாவர வீட்டம் (iv) தாவரச் சாகிய ம்; 14. நீர்வாழ் தாவரங்க ளுக்குப் போதிய (i) உணவு (ii) ஓட்சி =" சன் (iii) ஒளி (iv) கனியுப்புக்கள் கிடைப்பதில்லை;
15. பின் வரும் எக்காரணத்தால் அழுகல் வளரிகள் மிக முக்கிய மானவை எனக் கொள்ளலாம் ? (1) நோ யுண்டாக்குகின் றன (ii) தாவரங் க ளில் ஒட்டுண் ணி களாக வளருகின்றன (iii) சேதனப் பொருள் கண் மற்றைய அங்கிகள் பாவிக்கக்கூடிய நிலைக்கு மாற்று + கி ன்றன (iv) உணவு பழுதடைவதைத் தடுக்கின்றன, 16. பின் வருவன வற்றுள் எது உபய வாழ்வுக்குரிய நீர்த்தாவரம்? (i) சல் வி னியா (ii) இயசியா (iii) இலிம்னாத்திமம் (iv) ஐதரில்லா 17. பின்வருவனவற்றுள் எது தாழ்த்தப்பட்ட நீர்த்தாவரங்களில் 4) விசேட இயல்பாகும்? (1) இஃல வாய்கள் இல்லை (ii) காற்றறை
கள் இருப்பன (iii) பொறிமுறையான இழையங்கள் இல்லாமை (iv) சுவாசிக்கும் வேர்கள் இருப்பன. 18, மிதக்கும் நீர்த் தாவரங்களில் காணமுடியாத இசைவாக்கம் யாது? ) இலைகளின் மேற்பரப்பில் இலை வாய்கள் உண்டு (1) -காற்றறைகள் உண்டு (iii) பொறிமுறையான இழையங்கள் இல்லை (iv) நீரில் சுயாதீன மாக ஓடுவதற்கு வெட்டுண்ட இலைகள் உண்டு. 19. நீரின் மேற்றளத்தில் போழும் செந்து (பூச்சி) 1 இரானேத் தி ரா (ii) தும்பி (iii) நுளம்பு (iv) மேற்கூறிய யாவையும் சரியானவை 20. கரையோரங்களில் உள்ள கற்பாறைகளுக்கிடையில் வாழும் அங்கிகள் பின் வரும் எவ் ஆபத்திற்கு இசைவாக்கமுடையவையாக இருக்கவேண்டும்? (i) பிற்செல்லும் அலைகள் அவற்றை இழுத் துச் சென்று ஆளமுடைய இடத்திற்கு க் கொண்டுசெல்ல லாம் (ii) அலைமோதாத நேரத்தில் நீரின்றிக் காய்ந்து போகலாம் (ii) பல மான அலைகள் கற்பாறைகளில் அவற்றைக் கொண்டு சென்று மோத 4 லாம் (iv) மேற் கூறியவை யாவும் ஆபத்துக்களாக இருக்கலாம். 41. மிக ஆழ்கடலின் அடியில் சாதாரண மாக விலங்கின ங்களே வாழ்கின்றன. ஆனால் தாவரங்கள் இச்சூழலில் வாழ்வதில்லை, கார Fணம் யாதெனில், (i) தங்கள் வேர்களை ஊ ன் றுவதற்கிடமில்லை (1)

Page 70
13)
அலகு - 2
ஒட்சிசனின் செறிவு மிகக் குறைவு (iii) ஆழ்ந்த நீரில் இவை ஒளித் தொகுப்பு நிகழ்த்தபடி யாது (iv) விலங்கினங்கள் அசைவதைப் போல் தாவரங்கள் அவச யமுடியாது ,
23. வற நிலத் தாவரங்கள் பின் வரும் எத்தன்மையைப் பெற்று இச்சூழலுக்கேற்ற தா க தம் ப ைம மாற்றியமைத்து வாழ் கி ன்றன? (i) அ ளியுயிர்ப்பைத் தடுப்பதற்காக அகலமான இலைகளை உடைய தாய் இருத்தல் (ii) முதலுரு வி ன் இரசாயனத் தன்மையை மாற்றி நீரின் உபயோகத்தை இல் லா மல் செய்தல் (iii) மண் ணிலிருந்து நீரை உறிஞ் சு வ தற்குப் பதிலாக வளியிலிருந்து நீரை உறிஞ்சக்கூடிய இலைகளை அமைத்துக் கொள் ளல் (iv) புதைந்த இலை வாய்களைக் கொண்ட மிகச் சிறிய இலைகளைக் கொண் டிருத்தல் ,
23. நீரில் வாழும் சிலந்திகள் பின் வரும் எக்காரணத்தினால் நீரின் மேற்பரப்புக்குச் செல் ல முடிகிறது? (1) கால் களின் நுனியிலுள்ள நகங்களால் (ii) உடம்புக் குழிக்குள் உள்ள காற்றினுல் (iii) கால்களின் இடையேயுள்ள காற்றுக் குமிழிகளால் (iv) ஓட்டுநுரை யீரலில் சேகரிக்கப்பட்டு வைத்திருக்கும் காற்றினால்,
24, உயிரின வழிவரு தலின் உச்சமானது : [i] சூழ்நிலை அல்லது கா ல நிலை மாறுமவ அரை நிஃபத்திருக்கிறது {11} வழிவ ரு தலில் முதல் நிலையாகும் (iii) அடிக்கடி. மாறுகிறது (iv) தாவரங் களை மட் டும் கொண்ட நிலை யாகும்.
25. தாமரை நீரில் வாழுவதற்குப் பின் வரு வனவற்றுள் எது இசை வாக்கமாய் அமைகிறது? (i) இவை களி ன் மேற்பரப்பில் உள்ள மயிர்கள் மெழுகு டையது (ii) கடற்பஞ்சு போன்ற ஏந்திகளை, யுடையது (iii) இலைக் காம்புகளிலுள்ள கலத்திடைக் குழிகள் உடை யது (iv) மேற்கூறியவை யாவும் சரி யானவை. 26. காற்றில் சஞ்சரிக்கும் அங்கிகள் வேறு சுற்றாடலில் வசிக்கும் அங்கி கப்ப ளிட கவனிக்கவேண்டிய முக்கிய நிபந்தனை என்ன? (i). தேவை யான ஓட்சிசனைப் பெறுதல் (ii) தங்கள் கலங்க ளுள் அதி களவு நீரைக்கொண் டிருத்தல் (iii) உணவு சேகரித்தல் (iv) உட லியக்கங்களுக்குத் தேவை யான உள் வெப்பநிலை யைப் பாதுகாத்தல் 87. பின் வரு வ னவற்றுள் எது பாது காப்பு நிறங்களைக் காட்டமாட் டா ஆ.? (i) தவளை (ii) சுவர்வளை யன் (iii) ஓணாண் (iv) தத்து வெட்டி
4 3. சில வ ற நிலத் தாவரங் க ளின் இசை வாக்கங் கள் சிழே தரப் பட்டுள் ளன. இவற்றுள் ஓப்பன் சியா (0printia) தாவரத்தின் இசை வாக்கம் எது? (ப இலைகள் செதிலிலே கனாக மாறுபாடடைந்துள்

கதிரியக்க, கனிப்பொருள் வட்டங்கள், உணவுச் சங்கிலிகள் 131
என fil) தண்டுகள் இவத் தொழிற் றண்டாக மாறுபாடடைந்தி ருத்தல் (iii) மரப்பால் காணப்படுகிறது (iv) இலேக்காம்பு இலைப் புரைக் காம்பாக மாறுபாடடைந்துள்ள து. 29. பின் வரும் எத்தாவரம் சீவ ச மா ன முளைத்தலைக் காட்டுகிறது? fi) சலிக் கோனியா (ii) இரைசோபோற (iii) இலுமிற்சிரா (iv) அக்காந்தசு இலிசிபோலியசு.
10 பின் வரும் எந்த விலங்கை கற்பாறைகள் உள்ள கரையோ ரங்களில் காண முடிவதில்லை? (i) இலிம்பேற்று (ii) முருகைக்கல் (iii) கணவாய் (iw] கடல் அ னிமோனி.
அலகு 23
கதிரியக்க அலைகளின் தாக்கங்கள் - நைதரசன் - காபன் - கனிப்பொருள் வட்டங்கள், இயற்கையின் சம நிலை, உண
வுச் சங்கிலிகள், களைகள்.
பாக 1, பரப்பள வில் விஸ்தரிக்கப்பட முடியாத ஒரு காட்டில் ஒரு கூட் டம் மான்களும், நீர்ப்பல்லிகளும், கிரிகளும், பறவைகளும் வே சிக் கி ன்றன, அக் காட்டில் மான் களை நன்கு பராமரிக்க வே ண்டுமா யின், (i) நீர்ப்பல் விகளையும் கீரிகளை யும் அகற்று தல் வேண்டும் fi) காலத்திற்குக் காலம் சில மான் களைக் கொல் லுதல் வேண்டும் (iii) மான் களைச் சுயேச்சையாக இயங்க விட வேண் டும் (iv) நீர்ப் பல் லி களை அகற்றுதல் வேண்டும்.
2, கீழ்க்காணும் கூற்றுக்களில் எது உணவுச் சங்கிலியை மிக நன் றாக விளக்குகிறது? (i) பூமியில் விலங்குகள் எதுவுமில்லாவிடின் தாவரங்களெதுவும் இருக்கமாட்டா (ii) சில அங்கிகள் வேறு சில அங்கிகளுக்கு உணவாகின் ற ன (iii) ஒரு சில அங்கிகள் அதே எண் ணிக்கையுடைய வேறு அங்கிகளுக்கு உணவாகின்றன (iv) அவ்வங் கிகள் வேறு சில அங்கி கட்கு உ ண வாகின்றன,
3, நுளம்புகள் வழக்கமாக D. ID, T. இனல் கொல்லப்படுகின்றன. நுளம்புகள் அதிகமாக இருந்த பிரதேசத்தில் D. 1. T. விசிறப்

Page 71
143
அலகு - 33
பட்டபோது சிறிது காலத்துக்கு நுளம்புகளின் எண்ணிக்கை குறைந் தது. பின்னர் அப்பிரதேசத்தில் ஒழுங்காக D. D. T. விசிறப்பட்ட போதும் நுளம்புகளின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போயிற்று. நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தத் தவறியதை (i) நுளம்புகள் படிப்படியாக D D. T. க்கு இசைவாக்கம் பெற்றன என்பதைக்கொண்டு நன்கு விளக்க லாம் (ii) இயற்கைத் தேர்வினால் D. D.T, ஐ எதிர்க்கும் வன்மை உற்பத்தியாயிற்று எனபதைக்கொண்டு மிக நன்றாக விளக்க லாம் (iii) நுளம்புகள் ID. D. T. ஐத் தவிர்த்தன என்பதைக்கொண்டு மிக நன்றாக விளக்கலாம் (iv) மேற்கூறி ய எ தையும் கொண்டு விளக்க
இய லாது.
4. கதிர் தொழிற்பாடுடைய அய டீன் எவ் நோயின் சிகிச்சை க்கு உபயோகிக்கப்படுகிறது? (1) குரு திய முக்கம் (1) புற்று நோய் [il] போலியோ (iv) சுழலே.
5. கதிர் தொழிற்பாடுடைய சமதாணி களை எவற்றிற்காகப் பயன் படுத்துகின்றார்கள்? (1) மருத்துவத்தில் (ii) தொழிற்சாலையில் (iii)
விவசாயத்தில் (iv) மேற்கூறப்பட்ட எல்லா முறையிலும்,
6. மண் தன் வளத்தை எப்படி இழக்கின்றது? (i) அரித்த லினால் (ii) நைதரசனை நீக்கு முறையினால் (iii) நீர் அரித்தலால் (iv) மேற்கூறிய எல்லா முறைகளாலும் .
7, மண் ணில் உள்ள கந்தகத்தின் அளவை மாறாத நிலையில் வைத் திருப்பது : fi) பங்கசுக்கள் (ii) பற்றீரியாக்கள் (iii) வைரசு! (iv) மேற் கூறிய யாவற்றாலும் .
8. காற்றில் உள் ள நைதரசனின் அள வு ஏறத்தாள மாருத நிலை பில் இருப்பதற்கு, (il நைதரசன் இறக்கும் பற்றீரியங்கள் (11) நைதரசன் அகற்றும் பற்றீரியங் கள் (111) அமோனி யா வாக்கும் பற்றீரியங் கள் (iv) மேற்கூறிய எல்லா முறையாலும்.
4, எந்நோயின் சிகிச்சைக்கு கோபாற் று - 50 உபயோகிக்கப் படுகிறது? fil) புற்றுநோய் (ii) காசநோய் (iii) குருதியமுக்கம் (iv) கழலை. 10. உணவுச் சங்கிலிக்கு உதார ணமா வது fi] பிளாந்தன் - இரால் - மண்ணில் வாழும் விலங்கு = மீன் - மனிதன் fil/ புல் - மான் - புவி (iii) பூக்களிலுள்ள அமுதம் - தேனுண்ணும் தேனி - தேன் கூடுகளில் எலி போன்றவை - தேனையுண்ணும் பூனை (iv) மேற் கூறியவை யாவும் சரியானவை,

கதிரியக்கம், க னிப்பொருள் வட்டங்கள் - உணவுச் சங்கிலிகள் 130
11. எவ்வகைப் போசணையுள்ள உயிரிகள் தங்களின் அனுசேப் முறைகளினால் காபன் சுற்றோட்டத் துக்கு பொறுப்பாயிருக்கின்றன. (i) பிற போசணையுள்ள உயிரிகள் (ii) தற்போசணை யுள்ள உயிரி கள் (111) தற் போசணையுள்ள உயிரிகளும் பிற போசணையுள்ள உயிரிகளும் (iv) மேற்கூறியவை எல்லாம் சரியல்ல,
13. இயற்கையின் உணவுச் சங்கிலியின் ஒழுங்கான து: (i) சிறிய விலங்குண்ணிகள் - பெரிய விலங்குண் ணிகள் - இலையுண் ணிகள் - தாவரங்கள் (ii) தாவரங்கள் - இலை யுண் ணிகள் - சிறிய விலங்குண் ணிகள் - பெரிய விலங்குண்ணிகள் (iii) பெரிய விலங்குண் ணிகள் - சிறிய விலங்கு கண் ணிகள் - இவை யு ண் ணிகள் - தாவரங்கள் [iy) தாவ ரங்கள் - பெரிய விலங்குண் ணிகள் - சிறிய விலங்குண்ணிகள் - இலை யுண் ணி கள், 13, வளியில் உள்ள நைதரசன், (i) அழுகல்வளரிப் பற்றீரியங்களி னால் (ii) காற்றின்றி வாழ் பற்றீரியங்களினால் (iii) வைரசுக்களினால் (iv) ஓட்டுண் ணி பற்றீரியாக்களினால், மண்ணில் சேர்க்கப்படுகிறது, 14. எமது நாட்டின் சில பிரதேசங்களில் நீர் தேங்கியுள்ள வயல் களில் துரிதமாக வளரும் ஓரு பன் னம் பிரதான களையாக (weed) அமைந்து பயிர்ச்செய்கைக்குத் தடையாகிறது. அதன் பெயர் யாது? [i] சல்வீனியா fil] ன சபீரசு (கோரை] (iii) பிஸ் றியா (iv) மிம் மோசா பியுடிக்கா.
15. எதனால் வளியில் உள்ள நைதரசன் பாதிக்கப்படுகிறது? (1) எல்லாப் பச்சைத் தாவரங்களின் இலைகள் (ii) எல்லா உயர்தர தாவரங்களினதும் வேர்கள் (ii) அவரைக் குடும்பத் தாவரங்களின் வேர்களில் வாழும் சில பற்றீரியாக்கள் (iv) அல் காவுக்கும் பங் கசு வுக்குமிடையிலுள்ள ஒன்றிய வாழ்வு. 15 பின்வரும் கூற்றுக்களில் எது, நைதரசன் சக்கரத்துடன் மிகக் குறைந்தளவு தொடர்புடையது? (1) தாவரங்கள் விலகுகளினால் டண்ணப்படலாம். இவ் விலங்குகள் மறுபடியும் மற்றைய விலங்குக ளால் உண்ணப்படலாம் (ii) சில பற்றீரியங்கள், மண்ணில் உள்ள நைதரசன், சேர்வை கண், வளிமண்டல நைதரசனாக மாற்றும் (iii) தாவரங்களின் பச்சை இலைகளால் வளிமண்டலத்தின் காபனை நிலைப்படுத்த முடிகிறது (iv) தாவரங்களில் புரதம் தொகுப்பதற்கு 3நதரசனேப் பெறக்கூடிய ஓர் இடமாக இருப்பது மண் ஆகும்.

Page 72
மாதிரி வினாத்தாள் 1
உயிரியல் II
14 (அ) சில கவுத் தில் பின்வரும் அ ன \ மப்புக்கள் ஒவ் வொ ன் றும் காணப்படுகின் றன. அவை யாவன: செ லுலோசுச் சுவர், குரோமா ம் றின் சிறு ம ணி கள், கரு,மு த லுரு மென்சவ்வு குறிய1 பூழ த லுரு. ககு  ெமன் தகடு, பச்சை ய வுரு மணிகள், இவ் வட்டவணையிலிருந்து சொற்களைத் தெரிந்தெடுத்து, fi) அநேகமாக எல்லாக் கலங் களி லும் காணப்படும் மூன்று அமைப்புக் க ளின் பெயர்களேத் தருசு. (ii) தாவரக் கலாய் களிலே மாத்திரம் காணப்படும் இரு அமைப் புக்களின் பெயர்களைத் தருக. (ஆ) நுணுக்குக்காட்டியில் பரிசோத னைக்காகப் பதிக்கப்பட்ட ஒரு தக் ைகயினதும், வெண் கா ய வேர்நுனி பினதும் வெட்டுமுகங்கள் உ மக்குத் தரப்பட்டிருந்தால், ஒன்றை ஒன்றிலிருந்து பிரித்து அறி வ தற்கு நீர் உபயோகிக்கக் கூடிய இரு இயல்புகளைத் தருக,
2. (அ) பின் வரும் அமைப்புக்களில் மூன்றைத் தெரிந்தெடுத்து, அவை ஒவ்வொன்றும் செய்யும் தொழில்களில் ஒன் றினைக் கூறுக. மா றிழையம், வேர் மயிர்கள், காவற் கலங்கள், இலை மேற்றேல் (ஆ) இரு வேர் மயிர் அதன் தொழிலைச் செய் வதற்கு உதவி செய் யும் இரு இசைவாக்கங்கள் யா ன வ ? (இ) பின் வரு வனவற்றிற்கு உயிரியல் ரீதியான விளக்கம் தருக: (0 அடி மரத்தைச் சுற்றி வைரத்துக்குள்ளே ஓர் ஆழமான வெட்டுப் போட்டால் அம்மரம் இறந்து விடும். (ii) தாவரங்கள் கூடிய அளவு ம ண் நீரை உறிஞ்சக் கூடியதாய் இருக்கின்றன,
நீருள்ள முகவைக்குள் பச்சை அல்காக்களின் இன ழயைப் போட்டு இரண்டு நாளைக்குச் சூரிய ஒளியில் வைக்கப்பட்டன. இதே போல, இன்னொரு முக  ைவயில் உள்ள நீரில் அல் காவின் இனழன) ய யிட்டு இருட்டில் அதே அளவு நேரத்திற்கு வைக் கப்பட்டன (1) சூரிய வெப்பத்தில் வைக்கப்பட்ட அல் தாவின் இமையத்துக்கிடையே குமிழ்கள் காணப்பட்டது. இருட்டில் வைக்கப்பட்ட அல் காவின் இழை களுக்கிடையில் குமிழ்கள் காணப்படவில்லே, விளக்கம் தரு க. (ii) ஒவ்வொரு முகவையிலிருந்தும் அல்கா வின் பட்டி கையை எடுத்து அயடீனால் கறைப்படுத்தி நு ணுக்குக் காட்டியால் பரிசோதித்துப் பார்க்க. இரண்டு பட்டிகைகளிலும் கறைப்படுத்தியதால் ஏற்பட்ட தாக்கத்தின் வித்தியாசங்களைக் கூறு க, (ii) மேலே விபரிக்கப்பட்ட அயடீன் பரிசோதனையால் எப்பதார்த்தம் இருக்கின்றது என்பது காட்டப்பட்டது?

மாதிரி வினாத்தாள் 1
135
4. (i) கிளைக்கோசனைப் பற்றிய பின் வரும் விபரங்களைத் தருக! (அ) அது என்ன? (ஆ) அது எவ்வாறு ஆக்கப்பட்டிருக்கிறது? (இ) அது எங்கே சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது? (ஈ) அது எவ்வாறு உடம்பால் உபயோகிக்கப்பட்டிருக்கின்றது? (உ) அது எவ்வாறு குருதியிலுள் எா வெல்லத்தைக் கட்டுப்படுத்து கின் றது? (11) சமி பாட்டுத் தொகுதியில் சுற்றுச் சுருக்கு நடைபெறும் இரண்டு உறுப் புக்களைக் கூறி, ஒவ்வோர் உறுப்பிலும் அது ஏன் உபயோகமாக விருக்கின்றது என்பதையும் விளக்குக.
5. (1) காபோவைதரேற்றுக்கள், கொழுப்புகள் ஆகிய இரண்டும் சக்தி அல்லது எரிபொருள் உணவுகள் , இவை இப்படி இருப்பதால் எங் களுக்குத் தேவையா என முழுக் கலோரிகளையும் காபோவைத ரேற்று அல்லது கொழுப்புக்களி லிருந்து பெறுதல் புத்தி யானதா? (ii) பின்வருவனவற்றை விளக்குக: (அ) பால ஏன் ஒரு நிறை துள் ள உண வு' என்று சொல்லுகிறார் கள்? (ஆ. முதிர்ந்தவர்க ளி லும் பார்க்கப் பாலர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் பால் தின சரி சுடுதலாகத் தேவைப்படுகிறது?
நீ, உயிர்ச்சத்துக்கள் தாவரங்களால் தயாரிக்கப்படுகின் றன. அவற். றால் தாவரத்திற்கு ஏற்படும் நன் ன மகள் பற்றிய விபரங்கள் முற் ராக இன்னும் தெரிய வில்லை. ஆனால், விலங்குகளைப் பொறுத்த வரை யில் அவற்றின் பெறுமதி, பரிசோ தப்ப வாயில்காக் கா சன் பிக்கப் பட்டது. (அ) 5 உயிர்ச் சத்துக்களி Ey ம் ஒவ்வொன்றும் மனித னுக்கு எவ்வாறு பிரயோகிக்கப்படு கின் ற தென்பதைத் தருக, (அப்) கேள்வி "அ" வுக்கு எழுதிய ளி டையில் குறிப்பிட்ட ஒவ்வோர் உயிர் சத்துக் சுளும் சடடுதலாக அடங்கி இருக்கும் உபண வொன் றின் பெய
ரைத் தருக.
7. ஒரு முலையூட்டியின் சிறு நீரகத்தையும் அதனுடன் தொடர்பான அமைப்புக்களையும் பின்வரும் தலையங்கங்களின் கீழ் விளக்குக! (அ) " சிறு நீரகத் தொகு தியின் படம் வரைந்து, பாகங்களைப் பெயரிடு, (ஆ) சிறுநீரகத்தின் நீள் வெட்டுமுகத்தின் பெயரிடப்பட்ட படம் வரைக. (அ) சிறுநீர், சிறு நீரகங் க ளி லிருந்து எல் வாறு உடம்பின் வெளியே அகற்றப்படுகிறது?
8. (அ ) ஒரு மிருகத்திற்குப் புல னுறுப்புக்கள் ஏன் முக்கியமா கின்றன? (ஆ) ம னித னி ல் காணப்படும் ஐந்து புலனு றுப்புக்களின் பெயர்ஃளத் தந்து, அ வை ஒவ்வொன்றும் அவன் வாழ்க்கைக்கு எவ் விதம் துபான புரிகின்றதென்பதை விளக்குக, (இ) மனித மூளையின் மூன்று முக்கியமான பகுதிகள் யாவை?இவை ஒவ்வொன்றும் என்ன தொழில் களைக் க ண் காணிக்கின்றன?

Page 73
135
மாதிரி வினாத்தாள் 1
9. (அ) சில தாவரங் களின் இனப்பெருக்கம் எல் வாறு பூச்சிகளில் தங்கியிருக்கின்றன என்பதைத் விளக்குக, (ஆ) இவ்வித தொடர். பிலிருந்து பூச்சிகள் எவ் வாறு நன்னம் அடைகின்றன ? (இ) விதையை உண்டுபண்ணாத ஓர் இனத் தோடையை எம்முள ற யால் இனவபெருக்கம் செய்யலாம்? உமது விடையை விளக்குக,
ப்
நீ
பு
too300
5 Ke
"2
10. (அ) பற்றீரியங்களின் சாதாரண பொதுப் பெயர் மூலம் மேலே தரப்பட்ட படத்திலுள்ள பற்றீரியங் களின் வ கைகளை அட்டவணை யிடுக, (ஆ) இப்படம் பற்றீரியங் களின் இரு முக்கிய சிறப்புக்களை எடுத்துக் காட்டுகிறது. அவை எவை! (இ) கசநோயும், ஈர்ப்பு வ லியும் எவ்வகைப் பற்றீ ரியங்களால் உண்டாகும்? (ஈ) பற்றீரி யங்களால் மனிதனி என் வாழ்வில் உண்டாகும் நஷ்டங்கள் யாவை? (உ) பற்றீரியங் களை எவ் வகையால் அழிக்க முடியும்?
மாதிரி வினாத்தாள் 2
உயிரியல் II
1. (i) பற்றீரியங்கள் சம்பந்தப்பட்ட வரையில் அவை ஒட்சிச னைப் பெறும் இரு வழிகளை விளக்குக, (i) தாவரங் க ளில் அல்லது விலங்குகளில் பூஞ்சனங்களால் ஏற்ப்படும் மூன்று தொற்று நோய் களின் பெயரைத் தரு க, (iii) இருவித்திலைத் தாவரங்களினதும் ஒருவித்திலைத் தாவரங்களின் தும் அமைப்பிலுள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்து க,

மாதிரி வினாத்தாள் இ.
137
2. (அ) இலையின் குறுக்கு வெட்டுமுகத்தைக் காட்டும் படம் ஒன்றினை வனரசு, இப்படத்தில் காணப்படும் பாகங்களைப் பெய ரிடுக. (ஆ) படத்தில் காட்டிய பாகங் கள் ஒவ்வொன்றினது தொழிலையும் தருக.
3" சூரிய ஒளியில் திறந்து வைக்கப்பட்ட தாவரமொன்றிலிருந்து ஒரு பன்னிறமுள் ள இவை எடுக்கப்பட்டது, இவ்விலை அற்ககோலில் அவிக்கப்பட்டபின் அயடீனால் பரிகரிக்கப்பட்டது. (அ) இப்பரி சோதனையின் நோக்கம் யாது? (ஆ) எவற்றினை அவதானிக்கக்கூடி யதாக இருந்தது? (இ) நீங்கள் அவதானித்தவை களிலிருந்து என்ன முடி வுகளுக்கு வரலாம்? 4. (அ) பின் வ ரு வன ஒவ்வொன்றிற்கும் அவை உண்டாக்கக் கூடிய வியாதிகளில் ஒன்றின து பெயரைத் தருக: (1) பற்றீரியம் (ii) பங்கசு (iii) புரற்றசேவன் (iv) வைர சு. (ஆ) உமது விடையிற் குறிப்பிட்ட ஒவ்வொரு வியாதிகளுக்கும் கொடுக்கப்படும் ஒளடதம் எவை? (இ) பின் வரும் வியாதிகள் பரவக்கூடிய வழி களில் இரண்டினைத் தருக, (i) தைபோயிட்டுக் காய்ச்சல் (ii) கச டம்,
5. (i) (அ) உணவில் இருக்கும் புரதத்தின் அடிப்படைத் தொழில் யாது! (ஆ) காபோவைதரேற்று, கொழுப்பு ஆகியவற்றிலிருந்து புர தம் எவ் வாறு இரசாயனரீதியாக வேற்றுமைப்படுகிறது! (இ) உணவில் புரதம் குறைவ தீரால் உடலில் ஏற்படக்கூடிய ஒழுங்கினங் கள் யாவை? (ii) (அ) ஒரு மனிதனின் கலோரித் தேவையை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளைத் தரு க . (ஆ) ஓரு விலங்கிற் குச் சக்தி ஏன் தேவை?
6. {i) பின் வரு வன ஒவ்வொன்றினதும் தொழிலைச் சுருக்கமாகத் தருக, (அ) நிண நீர் (ஆ) பாற் கலன்கள் (இ) நெஞ்சறைக் காண் (ஈ) வாயில்கள், (ii) குருதி உறைதல் ஏற்படும்பொழுது ஏற்படும் மாறுதல்கள் யாவை? (iii) குருதிச் சுற்றோட்டத்தால் நிகழ்த்தப்படும் ஐந்து தொழில் களைக் கூறுக. 7. (i) ஒளித்தொகுப்பிற்கு சுவாசித்தல் எதிர்மாறானது என்று கொள்வதற்கான ஐந்து சான்றுகளைக் கூறுக, (11) மனித னில் : (அ) உட்சுவாசம் (ஆ) வாயுப்பரிமாற்றம் ஆகிய இயக்கம் ஒவ் வொன்றிலும் பங்கு பெறும் இரு உறுப்புக்களின் பெயர்களைத் தரு க
8. உயிரியலில் கற்று அறிந்துள்ள உண் மைகளைப் பயன்படுத்திப் பின் வரு வன வற்றை விளக்கு சு! (அ) ஒரு பசுவின் ச ன த யக்காளே, ச தையச்சாறு குடலை அடையாவண் ணம் கட்டிய பொழுது, இப்பசு
18

Page 74
134
1மாதிரி வினாத்தாள் 2
சுகவீனமடையக் கூடும். ஆனால் நீரழிவு உண்டாகாது. (ii) நரம் புத்தளர்ச்சி, வேகமான நாடி யடி, நிறைக்குறைவு, கண் வெளித் தள்ளல், ஆகியவற்றால் ஒருவன் பீடிக்கப்பட்டான். வைத்தியர் கிளர் மின்னுக்குரிய அயடீனை நாட்டியதன் பின் அவன் நிலை திருந் திய து. (இ) ஆபத்து நேரங் களில் அதரினல் சுரப்பிகள் உடல் தொழிற்பாட்டிலே சில மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன,
9. பின்வருவன ஒவ்வொன்றிற்கும் உயிரியல் ரீதியான விளக்கத், தைக் கொடுக்க: (அ) ஒரு பழத்தோட்டக்காரன் தான் விரும் பும் ஒரு இன அப்பிளை இனம் மாறாது வைத்திருக்க விதை மூலம் உண்டுபண்ணுவதைவிடப் பதியாமுறை இனப்பெருக்கத்தாலே உற் பத்தி செய்கிறன். (ஆ) ஒரு ஸ்தாபனம் மஞ்சள் பூக்களை உண்டு பண்ணும் கிளடி யோளசு (Gladiulus] குமிழ்களைப்பற்றி விளம்பரம் . செய்கின்றது, மஞ்சல் பூக்களைப் பெறுவதற்கு (Gladliolus] விதை களை நடுவதிலும் பார்க்க, அதன் குமிழ்களை நடுவது ஏன் சிறந்தது! ( இ ஒட்டு முறையால் உண்டாகும் நயங் கள் யாவை? (ஈ) முன்பு பரண் பூஞ்சண ம் இருந்த பெட்டியினுள் வேறு பாணை வைத்த பொழுது அதன்மேல் எளிதில் பூஞ்சணம் தோன்றியது. 10. (அ) உயிருள்ள முத லுருவின் மீது பொருள் களின் நச்சுத் தன் மையை அறிவதற்கான பரிசோதனையில் பின் வரு வன உபயோ . இக்கப்பட்டன. கொதி நீர், குளோரோபோம், மிக ஐதான சுக்கு ரோசுக் கரைசல் ஆகியன. பீற்று வே ரின் (Beet root) துண் டுகள், இப்பரிசோதனை யில் உபயோகிக்கப்பட்டால் என்ன விளைவு சுளை க் காண லாம், மேற் கண்ட விளைவுகளுக்கு விளக்கம் தருக. (4) ஒரு தாவரத்தின் நுனிப்பிரி யிழையத்தில் உள்ள கலங்களில் ஒரு க ல த் திலிருந்து மற்றக் கலத்திற்கு எவ்வாறு நீர் நுழைகின் றது? - நீர் உட்செல்லும் வழக்கமான முறையிலிருந்து இம்முறை எவ் விதம் வேறுபடுகின்றது? இவ்வேறுபாடுகளுக்குக் காரணம் தருக, (இ) நுனிப்பகுதியில் எடுக்கப்பட்ட கோளியசுத் (Coletis) தண்டின் பகு" தின ய, உப்புக்கரைசலில் அடித்தண்டு தாழுமாறு வைத்தபோது நுனித்தண்டு தொடக்கம் எல்லா இலை களும் வாடிச் சரிந்து கீழ் நோக்கித் தொங்கின. இதற்கு விளக்கம் தருக.

மாதிரி வினாத்தாள் 3
உயிரியல் II
1. (i) பாலைக் கெட்டுப்போகாது வைக்கும் முறைகளில் பாச்சர் முறைப் பிரயோகத்தில் வெப்பநிலையை ஏன் 145* F ற்கு மேல் உயர்த்து வது இல்லை? (ii) செயற்கைமுறையால் நோய்களால் பாதிக்கப்படா என மயை உண்டுபண்ணலாம். இதற்கு உதாரணமாக மூன் று நோய் களின் பெயர்களைத் தருசு, (iii) வைரசுக்கும் பற் நீரியாவுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைச் சுருக்கமாகத் தருக, (iv) வைரசால் உண்டாகும் இரண்டு வியாதிகளின் பெயர் களைத் தரு க. 3. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் உயிரியல் ரீதியான விளக்கம் தருக! (அ) ஒரு மூடப்பட்ட மீன்கள் வாழும் நீர்த்தொட்டியில் சரியான விகிதம் பச்சை நிறத் தாவரங்களும் விலங்குகளும் இருந்தால் அது சமநிஸ் யானது எனலாம். (ஆட தாசியால் மூடப்பட்டிருக் கும் தாவரம் தாசியால் மூடப்படாத தாவரம்போல் நன்கு வளர மாட்டாது. (இ) உலகிற்கு உணவைக் கொடுப்பதற்கு நைதரசனை நாட்டும் பற்றீரியங் கள் அத்தியாவசியம், (ஈ) மண்ணில் இருக்கும் நீரைப் பெருமளவில் தாவரங்கள் உறிஞ்சவல்லன. (உ) சில தாவ ரங் கள் சூரிய ஒளி இல்லாமலே வளரக்கூடியன, (உள) அயடீன் பரிசோதனையில் மாலை நேரத்தில் ஒரு தாவரத்தின் பச்சை இலை களில் மாப்பொருள் காணப்பட்டது. ஆனால், இதே தாவரத்தின் இலைகளில் மறு நாள் அதிகாலையில் மாப்பொருள் இல்லாது காணப் பட்டது. (எ) மிருகங்களைப்போல் பச்சை நிறத் தாவரங்கள் உணவைப் பெறுவதற்கு அசைந்து திரியத் தேவையில்லை,
3.
எங்கள் உணவுகளிற் சில நாம் வாங்குவதற்கு முன்பாக விசேட முறைகளில் பரிகரிக்கப்படுகின்றன, இங்கு குறிப்பிட்ட விசேட முறையால் எங் கள் நலம் எப்படிப் பாதுகாக்கப்படுகிறதென்ப தைப் பின் வரும் ஒவ்வொன்றிலும் விளக்குக (அ) பாணில் போசாக் குச் சத்துக் கூட்டப்படுகிறது: (ஆ) உயிர்ச்சத்து "A" மாகானுக் குக் கூட்டப்படுகிறது. இ) சில உணவுகளுக்கு ஒளிக் கதிர்வீசல் நடாத்தப்படுகிறது. (#) தகரத்தில் அடைக்கும்பொழுது எலு மிச்சம் பழ ய க கச் சாறு க ன் (தொழநி லை க்குச் சூடேற்றப்படுவ தில்லை.
4. (அ) உணவிற்கும், போசனைப் பொருளுக்குமுள்ள வேறுபாடு. என் ன? (4) - காபோவைதறேற்றுக்கள், கொழுப்புகள், புர தங் கள் ஆகிய போசனைப் பொருட்கள் ஓவ்வொன்றிற்கும் : (1 ஓவ்

Page 75
140
மாதிரி வினாத்தாள் 3
வொன்றையும் ஆக்கும் மூல கங்கள் யாவை? (ii) இவை ஒவ் வொன்றும் உடலுக்கு என்ன தொழில் அல்லது தொழில் களைச் செய்கின்றன? 5, பின் வரும் ஒவ்வொன்றிற்கும்: (i) ஒரு தொழிலைத் தரு க. (ii) ஒரு முலையூட்டியின் உடலுக்கு அத்தொ ழில் ஏன் பிர தானம்? (அ) அதிரனற் சுரப்பிகள் (அ) கபச் சுரப்பிகள் (இ) கேட யச் சுரப்பிகள் (ஈ) இலங்ககான் சுச் சிறு தீவுகள் (2) செக்கி நித்தின். சி', ( அ ) தாவரங்களிலும் மிருகங்களிலும் இரசாயன ஒழுங்கு படுத்திகள் இருத்தல் அவசியம், தாவர ஒமோன் ஒன்றின து பெய ரையும் மிருக ஓமோன் ஒன்றினது பெயரையும் தந்து இவற்றிற் குரிய தொழிலையும் தருக., (ஆ) இவை ஒவ் வொன் றா லும் விளை யும் மாற்றத்தினைத் தருக . (i) கேடயச் சுரப்பு கள் அளவிற்கு மீறித் தொழிற்பட்டால் (ii) ஒரு மிருகத்தில் இருக்கும் அனு கேடயச் சுரப்பிகளை நீக்கினால், (இ) கானில் சுரப்பிகளுக்கும் மற்றைய சுரப்பிகளுக்கும் இடையே உள்ள இரு வேறுபாடுகளைத் தரு க. 7. i] சுவாசித்தலின்போது சுவாச அடிப்பொருள் ஒட்சியேற் றப்படுவ தால் உண்டாகும் சக்தி சேமிக்கப்பட்டு, பின் சக்தி தேவைப்படும் தொழில்களாகிய தசைகள் தொழிற்படல் அல்லது உயிர்ச்சத்துக்களை ஆக்கல் போன் ற ைவக்கு உயிரினங்களால் எப் படிப் பாவிக்கப்படுகிறதென்பதற்குச் சுருக்கமான விளக்கம் தருக. (ii) ஒளிச் சேர்க்கையின்போது வெளி விடப்படும் ஒட்சிசன், காபனீரொட்சைட்டி லிருந்தல் லாமல் தண்ணீரிலிருந்தே வரு கின்ற தென்பதற்கு என்ன ஆதாரம் உண்டு? (iii) முதலுருக்கோடு அல் லது முத லுரு மென்சவ்வு, ஒரு பங் கூடுபுகவிடும் சவ்வு அல் லது வியத்தமாக உட்புகவிடு மென்சவ்வு எனப்படும். இவ்வாக்கியத் தினை வி டா க்குக.
8. (1) உயிரினங்களிடையே காணப்படும் மாறல் களுக்கு, விகா ரங்களும் ஓரளவில் காரணமாய் இருக்கும் என்று உயிரியல் அறி ஞர்கள் ஏன் நம்புகிறார் கள்? (ii) செயற்கை முறையில் விகாரங் கள் எப்படி உண் டாக்கப்படுகின் றது? (iii) தாவரங்களை விருத்தி செய்வோரால் வெற்றிகரமா கப் பாவிக் கப்பட்ட இரு தாவரங் களின் பெயர்களைத் தரு க, (iv) அயன் மகரந்தச் சேர்க்கையால் கூடுத லான நன்மை என ஏன் கருதுகிறார்கள்? ஓ, (அ) மனிதனின் உட்சுவாசம் வெளிச்சுவாசம் நடைபெறும் பொழுது ஏற்படும் உடல் அசைவுகளை விபரிக்க. (ஆ) உள்ளெ

மாதிரி வினாத்தாள் 4
141
டுக்கப்பட்ட காற்றி லும், வெளிவிடப்பட்ட காற்றிலும் பின்வரும் வாயுக்கள் இருக்கும் அளவினை ஒப்பிடுக. [il ஒட்சிசன் (ii) காப னீரொட்சைட்டு (iii) நைதரசன். (இ) இளஞ்சூட்டுக் குருதி நிலையான மிருகத் திற்கும் சுழல் வெப்பக்குருதி நிலை யான மிருகத் திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை விளக்குக, 10, (i) (அ) ஒரு வித்திலைத் தாவரங்களுக்கும் இரு வித்திலைத் தாவரங்களுக்கும் இடையேயுள்ள நாலு வேறுபாடுகளைத் தருக, ( ஆ) இப்பிரி வுகளில் ஒன்னொன் றிற்கும் குறைந்தது நான்கு உதா ரசமண ங் களைத் சுருக (ii) ய னித உடலில் உண்டுபண்ணப்படும் முன் து நொதிச் சத் துக்களின் பெயரைத் தந்து, அவை ஒவ்வொன் றின தும் தொழிலைச் சுருக்கமாகத் தருக . (ii) உணவுச் சமிபாட் டில் பல் எடுத்துக்கொள் ளும் பங்கி னே வி ளக்குக.
மாதிரி வினாத்தாள் 4
உயிரியல் II 1, (அ) விகாரங்கள் என்றால் என்ன? (ஆ) உயிரினங்களிடையே காணப்படும் மாறல் களுக்கு விகாரங்களும் ஓர் அளவில் காரண மாயிருக்கும் என்று உயி ரி யல் அறிஞர்கள் ஏன் நம்புகிறார்கள்? (இ) (i) செயற்கை முறையால் விகாரங்கள் எவ்வாறு உண்டாக் கப்படுகிறது? (ii) இயற்கை முறையில் விகாரங்கள் எவ்விதம் உண்டாக்கப்பட்டன என்பதற்கு இது சான் று பகருமா? (ஈ) வெளிறிகள் பற்றி உமக்கு என்ன தெரியும்?
2, சம நிலைப்படுத்தப்பட்டு, மேல் மூடி நன்கு மூடப்பட்ட நீரில் லம், மூன்று மாதங்களுக்கு யன்னல் இல்லாத அறையில் வைக்கப்பட் டது. பின் மின்குமிழ் சுட்டுவிட்டதால் அறை இருட்டாக இருந் தது. சில நாட்களுக்குப் பின் அதிலிருந்த பசிய கடற் சா தா ழையை எடுத்து அற்ககோலில் கொதிக்க வைத்து அயடீன் கரை சலை இட இலை கபில (brown) நிறமாக மாறியது. (அ) இலையில் எப்பொருள் இல்லை என்பதைக் காட்டியது? (ஆ) ஒளியில்லாத தால் கடற் சாதா ழையின் எச்செய்முறை தடைப்பட்டுவிட்டது? (இ) மீன் வெளிவிடும் வாயு கடற் சாதாழையால் பாவிக்க முடி யாமலிக்கிறது. அவ்வாயு எது? (ஈ) மீனுக்குத் தேவைப்படும் எவ் வாயு இனிப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது? இது எவ் வாறு மீனைப் பாதிக்கும்? (உ) இருட்டில் கடற் சாதாழை எவ் வாயுவை வெளி விட்டது? விளக்கங்கள் தருக,

Page 76
14)
மாதிரி வினாத்தாள்
3: பின்வரும் ஒவ்வொரு விபரங்களுக்கும் உயிரியல் ரீதியான விளக்கங் கள் தரு சு. (அ) கடுமையான சத்திர சிகிச்சையி களிருந்து மாறுகி ன் ற ஒரு மனித னின் உரா வில் பாண், அரிசி, உருளைக் கிழங்குகளைக் காட்டிலும் பால், வெண் கட்டி, முட்டை மிகப் பிர தானமாகச் சேர்ந் திருத்தல் வேண்டும். (ஆ) மார்பெலும்புக் குறைபாடுள் ள கோணற் கா ல் உள்ள பின்கள க னின் எண் ணிக்ன க, இப்பொழுது முன்பைவிடக் குறைவாகும். (இ) உணவில், போச மீளப் பொருள் களை விடச் சத்தி 4) ய த் தரும் போசனப் பொருள் கள் பிரதான மாகச் சே ரவ்ல் வேண்டும்.(ஈ) பிள்ளை களக் காட் டிலும் முதியோர்களின் நா வம்புகள் எளி தாக மு தி யக் கூடிய தாளிருக் கின்றது? (உ) நேரடியாக நோய்களிலிருந்து பாதுகாக்க விசேஷ சிறப்பித்த மா உதவுகின்றது.
4. (அ) உடலில் வெல்லம் பாவிக்கப்படுவது பல விதமான ஓமோன் களி ல் கட்டுப்படுத்தப்படுகின் றது, இப்படி யான இரு ஓமோன் காளப் பெயரிட்டு இவை ஒவ்வொன் றும் உடல் வெல்ல ம் பாவிப் பதை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விபரிக்க. (ஆ) பின் வரும் ஒவ்வொரு விபரத் தினாலும் உடலிற்கு ஏற்படும் இரு கிளை வுகளைத் தருக (1) அதிரனின் கூடுதலாகச் சுரக்கப்படுவது . (ii) அள வு க்கு மீறிய தைரொக்சின் சுரப்பித்தல், (iii) இன்சுலின் இல் லாண ம.
பட (அ) மூலவுயிர்கள் அல்லது கிருமிகள் உடலில் வெவ்வேறு பகுதிகளைத் தாக்குகிறது. பின் வ ரும் நோய்கள் உண்டாக்கும் கிருமி க ளைப் பெயரிட்டு, உடலில் எப்பகு தி யைத் தாக்குகிறது என் பதைத் தருக கசநோய், தைபோயிட்டுக் காய்ச்சல், சிறு பிள்ளை வாதம், மலேரியா, விலங்கின் விசர்நோய். (ஆ) கிழிந்த புண் , ஏன் தரையிலுள்ள புகaேr ணைக் காட்டி லும் மிகவும் ஆபத்தானது? (இ) ஏன் ஒருவருக்குச் சின் னமுத்து இரண்டாம் முறை வருவது
மிக அரிது?
6. (அ) ஒளித்தொகுப்பு சுவாசத்திலிருந்து எங்ஙனம் வேறுபடுகி ற து ஐந் து வேறுபாடுகள் தருசு, (ஆ) பகல் வேளையில் இன்று யுள் உட்புகும் வாயுக்கள் அல்லது ஆ எயி கள் யாவை? (இ) நைத ரசன் வட்டத்தில் பசிய தாவரத்தின் பங்கை எடுத்து விளக்கு க,
7. (அ) (i) மகரந்த மணி மகரந்தச் சேர்க்கையின்போது சேரப் படும் இடம், (ii) மகரந்தக் குழாயின் வளர்ச்சி, (iii) முட்டை கருக்கட்டல் [iy) மூலவுருப்பையில் கருக்கட்டலுக்குப்பின் உண் . டாகும் இரு முக்கிய மாற்றங்கள்; ஆகியவற்றைக் காட்டத் தகுந்த பெயரிட்ட படங் கள் வ ரைக, (ஆ) சூலகம் எவ்விரு

மாதிரி வினாத்தாள் நீ
143
வகைகளில் மகரந்த மணியால் பாதிக்கப்படுகிறது? (இ) தோட் டச் செய்கையில் ஈடுபட்டோர் பழத்தோட்டத்திற்கருகில் தேனீக்
கூடுகளை வைக்குமாறு யோசனை கூறு வது எதற்காக? 8. (அ) பிரசாரணம், ஒரு சிறப்பு முறைப் பர வல் எனக் கருதப் படுவதற்கு இரு காரணங்கள் தரு க. (ஆ) பிரசாரணத்தில் முக்கிய பங்கெடுக்கும் க லத்தி னுடைய இரு முக்கிய பகுதிகளின் பெய ரென்ன? (இ) மண் ணில் கரைந்திருக்கும் போசணை உப்புக்கள் எவ்வாறு வேரின் கலங்களுக்குள் செல்லுகிறது ? (ஈ) உருளைக் சிழங்கி னுள் ன க லங் க ளின் உள் ளிழுத்தல் முக்கத்தைக் காகா எப் பரிசோதனை ய நடத்துவீர்?
9. (அ) ஈரல் நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு உணவில் கொழுப்பின் அளவு கு ைறக்க வேண்டுமென்று ஏன் ஆலோசனை கூறப்படுகிறது? (ஆ) குருதியிலே குருதிவெல்லம் எங்ஙனம் சம நிலை யில் வைக்கப்படுகிறது? (இ) ஒரு மா மரத்திலுள் ள கடத் தற் தொகுதிக்கும் ஓர் எலியின் கடத்தற் தொகுதிக்கும் உள்ள ஐந்து வேறு பாடுகளைத் தரு க,
10. ( அ) ஆவியுயிர்ப்கைக் கட்டுப்படுத்துவது, இலை வாயினதும், மாவர்த லங் க ளினதும் பிர தா என தொழிலா ளி ளக்கம் தரு க, (ஆ) து வி யுர்டபுக்கும், கசிவுக்கும் உள்ள வித்தியாசம் என் ன? கசிவு க்கு உதவியாக இருக்கும் சூழலுக்குரிய நிபந்தன் க ள் பானவர் (இ) பின் வரும் அறிக் கையை நுணுக்கமா க ஆராய் க, ""தாவரங் க (ETதக்கு ஆவியு பார்ப்பு ஒரு ந ன் ைமயா பன தொ ழில், ஏனெ னில், அது சார் (யேற்றத்துக்கு உரிய அமுக்கத்தைக் கொடுக்கவல் ல து."
மாதிரி வினாத்தாள் 5
உயிரியல் II
1: (அ) எமக்கு வேண்டிய சமவிகித உணவை -ஆக்கத் தேவைப் படும் உணவு வகைகள் யாது? (ஆ) உடன் காய்கறிகளை உண் ப திலுள்ள இரு அனுகூலங்களைத் தருக. (இ) விளை யாட்டுப் போட் டிகளில் மாணவர்கள் பங்குபற்றுமுன் கரும்பு வெல்லம் உட்கொள் ளா மல் குளுக்கோசு உட்கொள் வதன் இரு அனு சகல ங் களைக் கூறுக, (ஈ) மனிதனின் வாய்க்குழியினுள்ளே உருளைக்கிழங்கு அடையும் இரு மாறுதல்களைத் தருக.

Page 77
I44
மாதிரி வினாத்தாள் 5
2. புரோமோதைமோள் நீலக் கரைசல் என்னும் காட்டி, நீரில் காபனீரொட்சைட்டு இருந்தால் செம்மஞ்சளாக மாறக்கூடியது. பரிசோதனைக் காக இப்புரோமோனதமோள் நீல ம் Pு என் னு ம் இரு பரிசோதனைக் குழாய்களினுள் எடுக்கப்பட்டு ஒவ்வொன்றிற் குள்ளும் காபனீரொட்சைட்டு ஊதப்படுகிற து. P யில் ஐதரில் லாக் கிளை இடப்பட்டது. பின் இப்பரிசோதனைக் குழாய்கள் தக் கைகளினால் மூடப்பட்டு சூரிய ஒளியில் சில மணிநேரம் வைக்கப் பட்டது. இப்போது இவைகளை அவதானித்தபோது P யில் உள் ள கரைசல் நீல மாகவும், 2 வில் உள்ள கரைசல் செம்மஞ்சள் நிற மாகவும் இருந்தது. (அ) தாவரம் இக்கரைசலில் உள்ள எந்த வாயுவை எடுத்தது? (ஆ) ஏன் ) என்னும் பரிசோதனைக் குழாய் உபயோகிக்கப்பட்டது? (இ) இப்பரிசோதனை யில் எம்மு றை விளக் கப்பட்டிருக்கிறது? (ஈ) இம் முறையில் எது பக்கவிளைவுப் பொரு ளாகும்? (.) இம்முறையால் எப்பொருள் உண்டாக்கப்படுகிறது? தாவரத்திற்கு அதன் நன்மையைக் கூறு க. (ச) இருட்டில் இப் பரிசோதனையைச் செய்தால் உண்டாகும் விளைவுகளை விபரிக்க. 3. (அ) தோலில் எப்பாகம் தீவிரமாகக் கழிவுப் பொருளை வெ ளி யேற்று வதற்குத் திறக ம பெற்றிருக்கிறது? இஃது எவ் வி தம் நிறை வேற்றுகிறது? (ஆ) எப்படித் தோலான து உடலின் வெப்பநிலை யைச் சமநிலையில் வைத்திருக்கிறது? (இ) முஃயூட்டிகளில் தோலை விடக் கழிவுகள் எவ்விதங்களால் வெளியேற்றப்படுகிறது?
4. (அ) அகச் சுரப்பிகள் அல் ல தி கானி ல் சுரப்பிகள் என்றால் என் ன ட இ வ களின் தொழில் என்ன! (ஆ) ஒரு முலையூட்டி யி
ன து அகச் சுரப்பிகளின் நி லை கட்ள ஒரு வரைபட மூலம் காட்டுக, (இ) கேடயச் சுரப்பியின் தொழில் களை க் கூ ய க, (ஈ) துணைபா லி யல் புகளுக்குப் பொறுப்பாயுள்ள ஓமோன் களை எவ் வுறுப்புச் சுரக் கின்றது? 5. (அ) அவரை விதைக்கும், சுருக்கட்டிய கோழி முட்டைக்கும் ! உள்ள இரண்டு ஒற்றுமைகளைத் தருக, (ஆ) விந்துக் கல ம், முட்டைக் 1சலத்திலிருந்து வேறுபட்டதென்பதற்கு இரு முறை கபாத் தரு க. (இ) ஒரு தாவரத்தின் அரைப் பூ (half flower) வின் படத்தை வரை க, இனப்பெருக்கத்திற்குத் தேவையான இரு பாகங்களையும் குறிப் பிடுக! 6, (அ) நோய்களைப் பிறப்பிக்கும் பற்றீரியங்கள் வெட்டுக்காயங் களின் மூலம் உட்செல்ல நேரிடுகின்றது? (1) எப்படி அழுகலெதி ரிகள் நோய்களிலிருந்து வரும் அபாயங்களைத் தடுக்கிறதா? (ii) குரு தியானது பக்றீரியங்களிலிருந்து உடலைப் பாதுகாக்கு ம். இரு முறைகளை ஆராய்க, (ஆ) பற்றீரியங்களா லன்றி யே று உயிர்ப்

மாதிரி வினாத்தாள் 6
14
பொருள்களாலும் நோய்கள் வருகிறது. இப்படி உண்டாகும் நோயிற்கு எது உதார ண மாகும்? இஃது வராமல் கட்டுப்படுத்த இரு முறைகளைத் தருக. இம் முறைகள் எவ்வாறு பயன் ஷிப் யத் தக்சுது? எம் நாட்டில் நுண்ணுயி ரினால் நன்றாகப் பரம்பியிருக்கும் இரு நோய்களின் பெயரைத் தருக, 7. (அ) - உடற் தொழிலுக்குரிய செயன் முறைகளில் 11 எல்லைப் படுத்தும் காரணி" என்பதன் பொருளென்ன? ஒளித்தொகுப்பில் எது எல்லைப்படுத்தும் காரணியாகும்.! இவ்வுண்மையை எப்படி விள க்கிக் காட்டியிருக்கிறார்கள்? (ஆ) “வெண் பச்சை நோய்" என்றல் என்ன? இதை எவ்விதம் நிவிர்த்தி செய்யலாம்? (இ) பச்சிஃலயம் தொகுப்பதற்குத் தேவை யான நிபந்தனைகளைத் தருக,
8. (அ) ஓர் இச் சை யில் செயல் என்றால் என்ன ? (ஆ) இச்சை பில் செயல் நடக்கும் பொழுது சுலரத் தாக்கங்கள் பாயும் பாதை யை ஒரு வரைபடம் மூலம் காட்டுக, (இ) கணைத்தாக்கங்கள் ஒரு நரம்புக் கலத்தி லிருந்து மற்றொன்றுக்கு எவ் வாறு செல்லுகிறது?
ஓ. ( அ ) தாவரங்களில் பழங்களும் வித்துக்களும் ஏன் பரம் பல கனடய வே ண்டும்? (ஆ) காற்றாற் பரர் பல லடயும் பழங்களும் வித் துக் க ளும் எவ் வியல்புகளை உடையன? (இ) காற்றாற் பரம்பலடையும் இரு பழம், இரு வித்துக்களினதும் பெயர்களை த் தரு க. (ச) வியய் காற் பரம்பல டையும் பழங் களினது இயல்புகளைத் தருக, 10. (அ) கருக்கட்டல் என்றால் என்ன? (ஆ) விந்துக்கள் எவ் வுறுப்பிலாக்கப்பட்டு எவ் வ ரியால் வெளியேற்றப்படுகின்றது!! (இ) ஒரு பெண் எலியின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப் புக்களையும் அதன் தொழில்களையும் கூறுக.
மாதிரி வினாத்தாள் 6
உயிரியல் II
1, (அ) இறை சோபோரா , அவி சிரியா ஆகிய இரு இ ன த் தான ரங்களும் எவ்வித வாழிடத்தில் காணப்படும்? (ஆ) இத் தாவரங்கள் சூழ்நிலைக்கேற்ப உண்டாக்கியிருக்கும் மூன் று இசைவாக்கங்களைத் தரு க, (இ) இச்சூழ்நிலை பில் வேர் க (ET) க்குப் பற்றாக்குறையாகக் காணப்படும் பொருள் யாது? (#) (இ) பில் குறிப்பிட்ட பொருள் நீர்த்தா வரங்களால் எவ்வாறு எடுக்கப்படுகிறது?
19

Page 78
146
பாதிரி வினாத்தாள் 6
3. (2) செவியின் பகு திகளை குறிப்பீடு செய்யப்பட்ட ஒரு வரை படம் மூலம் விளக்குக. (b) உம்மை வேறொரு வர் அமைப்பதை நீர் கேட்குக்பொழுது ஒலியலைகள் உண்டுபண்ணும் மாற்றங் களை ஒழுங்கு வரிசையில் தரு க,
3. கீழே மூன்று பரிசோதனைகள் தரப்பட்டுள் ள ன. இவை ஒவ் வொன்றும் சம்பந்த மாக, (a) நிகழத்தக்க அவதானிப்புகள் எவை எனக் கூறுக, (b] இவ்வ வதா னிப்பிலிருந்து பெற்றுக் கொள் ளக்கூடிய முடிவு கள் எவை எனக் கூறுக.
பரிசோதனை 1/= ஒரு கிளையின் அரைப்பங்கு இலைகளைக் கறுத்தப் பையினால் ,ஒளிபுகாவண் ண ம் காலையில் மூடிக் கட்டி விட வும். மாலை யில் இக்கிளையின் இலைகளை அளித்து, அற்ககோலால் நிற மகற்றப் பட்டு, அயோடின் கரைசலால் தாக்கப்பெற்றன,
பரிசோதனை IT - கரும்புத் தண்டைப் பிளிந்து வரும் சாற்றில் A, B என்னும் இரண் டு பரிசோதனைக் குழாய் க ளுக்கு ள்ளும் முறையே 5 C. C, சேர்க்கப்பட்டது. Aக்குள் 2 ப். (C. இன்வேற்ரேஷ் விட்டு, B க்குள் 2 , 4. காய்ச்சி வடித்த நீ சர விட்டு 100 /- வெப்ப நிலைக்குச் சூடேற்றப்பட்டது. அடுத்தபடியாக 50. C. பீலிங்கின் கரைசல் ஒவ்வொரு குழாய்க்குள்ளும் (சேர்க்கப்பட்டுச் சூடேற்றப் பட்டது.
பரிசோதனை 11ா :-) ரொயியோ ( IRlioc0) இலையின் கீழ்ப்புற மேற் றோற் கலங்கள் வேறுபட்ட செறிவைக் கொண்ட குளுக்கோசுக் கரைசல் க ளி ல் இடப்பட்டு துணுக்குக் காட்டியில் அவதானித்த பொழுது, பின் வரு வ ன அவ தா னிக்கப்பட்டது. செறிந்த கரைசல் களில் கல் வுருச் சுருக்கம் முற்றாக நடந்திருப்பதையும், ஐதா ன கரைசல் சுளில் கலங்கள் வீங்குகை அடைந்த நிலையிலும், 7% குளுக் கோ சுக் கரைசலில் கப் % விகிதக் கலங்கள் மட்டும் சுலவுருச் சுருக். கத்தின் தொடக்க நிலையில் (Incipient Plasmolysis) காணப்பட்டன.
4. (a) ஒரு முலையூட்டியின் கண் ணி ன் பகுதிகளைப் பெயரிடப் பட்ட வரைப்படம் மூலம் விளக்கு க, (b) கண் பார்வையில் உண் டாகும் இரு குறைபாடுகள் யாது? (c) இக்குறைபாடுகளை எவ் வாறு நிறுத்தலாம்?
5. அவரை விதைகளை முளைக்க வைத்து அவற்றின் சேர்க்கையில் என் ன மாறுதல் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையின்போது கிடைத்த பெறுபேறு கள் வருமாறு:

மாதிரி வினாத்தாள் 6
14ா
தொடக்கத் தில் | வித்துக்களின் நிறை 4, ஆ.
(கிரும்ஸ் )
ரகிசுகிசTI4 ;
பிள்
20 நாட்களுக்குப்
பின்
27 நாட்களுக்குப்
பின்
ஈர நிறை ஒளியில்
0 336
1.45
பி 3டி
" 85 வித்துக்கள்
1 லர்ந்த நி றை
( EJI
0:18
[ I
] " 85 இருளில்
ஈர நின்ற
[13.16
15 54
ப 4
[ தி 5 வித்துக்கள் உலர்ந்த நிறை
(331 111 ST ] " 15 ] " 12 கீழ்க்காணும் அவதானிப்பை நாம் எவ்வண்ணம் விளங்கிக் கொள் ளலாம்? (a) வித்துக் களின் ஈர நிறையும் உலர்ந்த திறையும் தொடக்கத்தில் கிட்டத்தட்ட ஒரே நிறையா யிருத்தல். [b] ஒளி யிலே மொத்த உலர்ந்த நி றை, முன் குறைந்து பின் சகூடுகிறது. (c) இருளிலே மொத்த உலர்ந்த நிறை குறைந்து கொண்டே போவ து.. (41) ஈர நிறை இரு ளி லும் பார்க்க ஒளியிலே கூடுத லாக அதிகரிப்பது.
6. (1) நவீன அறிவுக்கேற்ப தாவரக் கலத்தின் விரிவான அமைப் பைப் பெயரிடப்பட்ட படம் மூலம் விளக்கு சு. (h சக்தி மாற் அனக அடைவதில் பங்கு கொள் ளும் கலத்தின் இரு பிரதான புன்னங்கங்களின் Orgaf1elles) உள்ளமைப்பைக் காட்டும் படங் களைத் தருக, c] இவ் இரு புன்னங்கங்களின் தொழில்களைக் கூறு சு.
7, (அ) பன் னத் தாவரத்தின் பிரிவிலிமுதல் அ ைமப்பைத் தருக, (ஆ) பன் ன த்தின து புண ரித் தாவரத்திற்கும் வி த் தி த் தாவரத் துக்கு முன் ள 5 வேறுபாடுகளைத் தருசு. (இ) வி த் து மூடியுளி யினது புணரித் தாவர விருத்தியைக் காட்டுவ தற்கு ஏற்ற பெய ரிடப்பட்ட படங்கள் தருக,
8. இழையங்களுக்கூடாகக் குரு தி செல்லும்போது சில மாற்றங் கள் ஏற்படும், (i) கலங் களிலிருந்து குருதி பெற்றுக்கொள்ளும் இரண்டு பொருட்களின் பெயர் களைத் தரவும். (11) கலங் களுக்குக் குருதி கொடுக்கும் இரண்டு பொருட்கள் யாவை? (111) பின்வரும் உறுப்புக்கள் குருதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்: (அ) சிறு நீரகம் (ஆ) சுவாசப் பைகள் (இ) சிறுகுடல் (ஈ) ஈர ல் அம் மாற்றங்கள் யாவை? 4. உயிரினவியலில் ஆர்வ முடைய உம து சிநேகிதனெ கு வ ன் பின் வருவனவற்றிற்குத் தகுந்த விளக்கம் தெரியாமல் உம் ைம நாடுகி

Page 79
148
பரீட்சை வினாக்கள்
றான் ஒவ்வொன்றுக்கும் நீர் கொடுக் கூக்கூடிய விளக்கம் யாது? (1) கடற்கரை ஓரங்களில் வாழும் தாவரங்களில் புடைத்த சனதப் பிடிப்புள்ள இவைகள் உண்டு, (b] இரப்பர்த் தோட்டங் களில் அவ
ரக் குடும்பத் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றது. [1] ஒரு தேனிக் சாட்டில் மூன்று வகையான தேனீக்கள் காணப்படும், (fal] வி வ ய் கு களில் காணப்படும் சவ கற்றும் முறை தாவரங்களில் காணப்படுவதற்கு மாறுபட்டது. 10. (அ) மனித உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாக்கும் மூன்று பகுதிகளை அல்லது பொருட்களைப் பெயரிடுக., (ஆ) இவை ஒவ் வொன் ாம் எப்படி மனித உடலைப் பாது காக்கின் றன என் பன தள் குறிப்பிடுக, (இ) பற்றீரியங்களின் நட த வி யா ல் தயா ரிக் கப்படும் இரண்டு வியாபாரத்துக்குரிய பொருட்களின் பெயர் தரு க, (ஈ) பாச்சர் முறை வழங் க ஓக்கும், கிரு பூமி அழித்தலுக்கு மிடையேயுள்ள வித்தியாசங்கள் யாவை?
கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை, டிசம்பர் 1965
உயிரியல் II
1, (:11 விலங்குகளின் போசணையோடு சம்பந்தப்பட்டுள்ள மூன்று பிரதான நடைமுறைகளைக் கூறு சு. [[5) விலங்குப் போசணையுடன் ஒப்பிடும்போது தாவர போசணையில் மிகவும் சிறப்பான இயல் பினைக் கூறு க. (c) கீழ்க்காணும் அங்கிகள் காபன் என் னும் மூலக் கூ ைற எள் வண் ண ம் பெற்றுக் கொள்கின்றன என்பதைச் சுருக்க மாகக் கூறுக: (i) ஒரு பச்சைத் தாவரம் (ii) ஒரு விலங் கொட் டுண்ணி (iii) ஓர் அழுகல் தாவரம். 2, a] தோட்டங்களில் உண்டாகும் ஒரு சாதாரண தாவரத்தில் நீர் அவதானித்திருக்கும் வளர்ச்சியுடன் தொடர்பற்ற, இலகு வாகக் கவனிக்கக்கூடிய அனிச ளொன்றைக் கூறுக, எக் தா வரத் தில் நீர் இவ் வனச வை அவதானித்தீரோ, அத் தாவரத்தின் பெய 63ரதி தரு க, {b! நீர் அவ தா னித்த அசை ன வ முற் ரக விபரிக்க . (c) இவ் வசை ளின் இரண்டு முக்கிய பரு வங் களை விளக்குவதற்குப் பகுதி க ளுக்கு பெயரெழுதப்பட்ட இரண்டு தெ ளிவான வரிப்படங்கள் தரு க,

பரீட்சை வினாக்கள்
140
3. எவி மனு னடய குரு தியரின் ஒரு மாதிரி பாகுபடுத்தப்பட்ட போ து சீழ் க் கா எனும் பதார்த்தங்கள் அதில் இருக் கின் றன எனக் காடு சிடி ரி சாப்பட்டது " ti/ கு ம்கக் கோஈ fill இன் சுலின் fil) யூரியா, 1 மே ற் சுடரிய ஒவ் வொரு பதார்த்தத் தின தும் Up ல் ளிடத் த ங் சுகூறு க, flu) மேற்கூறிய பதார்த்தம் ஒவ்வொன்றே டும் தொடர்புபட்ட தொழில்கள் எவையேனுமிருப்பின், அத் தொழில் கள் எவையெனக் கூறுக,
4. சோளா ளி க த க கள் ளக்கும்போது அவற்றின் சேர்க் ைகயில் என்ன மாறு கல் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையின்போது முதலில் 22 விதைகள் பாகுபடுத்தப்பட்ட, பின் அவற் ன ஒ க்கு அதே அள வா ன வின க்கள் இருட்டில் 2 ] நாட்களுக்கு முளைக்க விடப்பட்டன. பின் அந்தார்துக்கள் பாகுபடுத்தப்பட்டன. இப்பரிசோ தனை யின் விளை வாசுக் கிடைத்த தரவு களில் ஒரு பாகம் சழே தரப்பட்டுள்ளது:
சோள விதைகளின் |
20 நாள் வயதுடைய சேர்க்கை
சோள நாற்றுக்களின்
சேர்க்கை மொத்தக் காய்ந்த நிறை
8 63 கிராம்
4 53 கிராம் மாப்பொருள்
6 38 கிராம்
] F8 கிராம் குளுக்கோசும் சுக்கு ரோசும்
] - [ா கிராம்
பி" 5 கிராம் செ லுலோசு
0 51 கிராம்
1 32 கிராம்
கீழ்க்காணும் மாறுதல்களை நாம் எவ்வண்ணம் எவிளங்கிக் கொள் ளலாம் ? (11 மொத்தக் காய்ந்த நிறை குன் றியமை, (b) ஒன்று மில் லாத நிலையிலிருந்து குளுக்கோ சின தும் சுக்குரோசினதும் நிறை ( " ஓ5 கிராம் வரை அதி க ரித்தனம. (1] செ ஆலோசின் நிறை அதி கரித்தன ம.
5. மனி த னின் அல்லது எலியின் உடலின் மேற்பரப்பு முக்கிய மா ன சில தொழில் களைப் புரிவதற்கென இசைவாக்கப்பட்டுள் ளது. (4) இந்த சல சய மூன்று தொழில்களைக் கூறுக, (L) நீர் கூறும் தொ ழில் களைப் புரிவதற்கு இம்மேற்பரப்பு எவ்வ ண் ணம் கட்ட மைப்பு இசைவாக்கம் அடைந்துள்ளது என்பதை விளக்கு க, (c) நீர் கூறும் கட்டமைப்பு அம்சங்களை விளக்குவதற்குப் பகுதிகளுக்குப் பெயரெழுதப்பட்ட தெ ளிவான விளக்கப் படங்கள் வரைக,
6, பின் வரு 3' னவற்றை விளக்குச! f:1 இரு வித்தி யுள் ள ஒரு மரத் தினு டைய முண்டத்தின் அடியிலிருந்து மரத்தின் வைரம் தெரியக் கூடிய முறையில் 2 அகலமான மரவுரி வளையம் ஒன்று அகற்றப்

Page 80
1ார்
பரீட்சை வினாக்கள்
படின், அநேகமாசு மரம் பட்டுப்போகிறது. [b] ஒரு சட்டியில் வளர்க்கப்பட்ட ஒரு தாவரத்திற்குக் காய்ச்சி வடித்த நீர் மட்டும் வ ழங்கப்பட்டது. 5 வருடங்கள் சென்ற பின் னர் தாவரத்தின் காய்ந்த நிறை 1 69 இறாத்தல்களால் அதிகரித்துவிட்டது. ஆனால், சட்டியிலிருக்கும் பண் ணிலிருந்து உறிஞ்சப்பட்ட பதார்த்தங்களின் காய்ந்த நிறை 2 அவுன்சு மட்டுமேயாகும், (c) ஒரு மனிதன் ஓடும்போது அவனின் இதயம், அவன் நடக்கும்போது அடிக்கும் வீ தத்திலும் பார்க்கக் கூ டி ய வீதத்துடன் அடிக்கி ன் றது.
7. fu) ஒர் எளிய யின் நுரை யீரவிற் காணப்படும் சுட்ட மைப்பு அம் சங் களை, தெளிவான, பாகங்கள் பெயரிடப்பட்ட வரைப் படங்கள் மூலம் விளக்குக, (b] இப்பிராணியின் நுரையீரல் கனிற் காணப்படும் மூன்று பிரதான கட்ட ைமப்பு அம்சங்களைக் கூறுக. (c) நீர் கூறும் அம்சங்களின் தொழில் முறை முக்கியத்துவத்தை விளக்கு சு.
8, கீழே மூன் று பரிசோதனைகள் தரப்பட்டுள்ளன. இவை ஒவ் வொன்றும் சம்பந்தமாக (a] நிகழத் தக்க அவ தானிப்புகள் எவை எனக் கூறுக, [b] இவ்வ வதானிப்புகளிலிருந்து செய்துகொள்ளக் கூடிய முடிவுகள் எவை எனக் கூறுக, பரிசோதனை 1 / பன் னி ய முள்ள இங்காயுடைய ஒரு தாவரம் இரண்டு மணி நேர மாகச் சூரிய வெளிச்சம் படக்கூடிய இடத்தில் வைக்கப்பட்டது. பின் இத்தாவரத்திலிருந்து 5 இலை சுள் ஒடிக்கப்பட்டன. இவ் விலைகள் நீரில் அளிக்கப்பட்டு, அற்ககோலால் நிறமகற்றப்பட்டு, அய உன் சுரைசலால் தாக்கப்பெற்றன,
பரிசோதளை II : இரண் டு சோதனைக் குழாய் களில் ஒவ்வொன்றி லும் 10 - C. ஐ தா ன மாப்பொருட் கரைசல் வைக்கப்பட்டது. ஒரு சோதனைக் குழாய்க்குள் 10 துளி உமிழ்நீர் கூட்டப்பட்டது. மற்றக் குழாய்க்குள் 10 துளி காய்ச்சி வடித்த நீர் கூட்டப்பட் டது. பின் இரு குழாய்களும் 00" F வெப்பநிலையுடைய நீர் கொண்ட ஒரு நீர்த் தொட்டியினுள் 10 நிமிடங்களுக்கு வைக்கப் பட்டன. அடுத்தபடியாக 5. : ஐதான அய உன் கரைசல் ஓவ் வொரு குழாய்க்குள் ளும் சேர்க்கப்பட்டது.
பரிசோதனை III; " நீளமுடைய கொஸ்கசியா இலைக் காம்புத் தண்டு ஒன்றின், புறவுருவப் படம் ஒரு கடதாசியில் வ ரையப் பட்டது. பின் அத்துண்டு அரை மணி நேரமாக ஒரு கடும் வெல் லக் கரைசலில் வைக்கப்பட்டது. அதனுடைய உருவத்தைக் குறித் துக் கொண் ட பின்னர், அத் துண்டு மேலும் அரை மணி நேரமாக நீரில் வைக் கப்பட்டது, துண் டின் உருவம் மீண்டும் குறிக்கப்பட்டது.

பரீட்சை வினாக்கள்,
151
9. [a) அரும்பொட்டல் முறை மூலம் தாவரங்களை இனம் பெருக் குவதால் வீரையும் பிரதான நற்பயன்கள் யாவை? உள் ளுர் உதா ரணங்களைக் கொண்டு, உமது விடையை விளக்குக. (L) நீர் கூறிய தாவரங்களில் ஏதேனும் ஒன்றை அரும்பொட்டல் முறையில் இனம் பெருக்குவதற்கு எ ந்நடைமுறைகளைக் கையாளுவீர்? இவ் வரும் பொட்டலை வெற்றி கரமாகச் செய்வதற்கு நீர் மேற்கொள் பரும் முற்காப்பு நடவடிக்கைகளையும் குறிப்பிடுக 10. * "டு நல் விதைகளை இருட்டில் முடிக்கவிட்டால் கூடுதலான வி தைகள் முளைக்கும்" என உம்மிடம் கூறி னால், இக்கூற்றை எவ் வ ண் ண ம் நீர் சரிபார்ப்பீர் என்பதை விளக் குசு.
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரிட்சை, ஆகஸ்ட் 1966
உயிரியல் 11
1. (அ) சேதனப் பொருள் களுக்கு நைதரசன் உபயோகம் யாது? (அ ) பின் வரும் சேதனப் பொருள்கள் அந்தர ச ன் மூல கத்தை எவ் வா று பெ மாகின்றன என்பதைப் பரு ம்படியாகக் கூறுக! (அ) மன் ணில் வேரூன்றியுள்ள ஒரு பச்சைத்தா வரம். '(ஆ) ஒரு மேல்ஒட் டி த் தாவரம். (இ) ஓர் அழுகல் வளரி, 2. னரு நன்னீர்க் குளத்தில், அதில் வாழும் மீனும், நீரினுள் அழிழ்ந் தியுள்ள நீர்த் தாவரங்களும் ஒன்றாகச் சேர்ந்தி ருக்கும் பொ ழுது தான் மிகவும் செழித்து வளர்கின்றன. (அ) இந்த வாழி டத்தில் இச்சேதனப் பொருட்களில் ஒவ்வோர் இன மும் மற் றை யதிலிருந்து அடையும் நன்மைகளைக் கூறுக. (ஆ) இந்த இரு வகைச் சேதனப் பொருட்களும் வாழிடத்தின் மாறுபடும் நிலைமை களுக் கேற்ப உயிர்வாழ்வதற்குத் தம்  ைம எவ் வாறு இயைபுபடுத்துகின் றன என்பதை விளக்குக, 3. (அ) ஒரு தாவரத்தின் இனம் பெருக்கலில் ஒரு பூவினுடைய பின்வரும் பகுதிகளின் செயல்களைக் கூராக! (i) த [i] தம்பம் (iii) சூ லசுச் சுவர். (ஆ) ஒரு பப்பாப் பழத்தை இரண்டாக வெட் டிப் பிளந்தபொழுது அதில் 147 வித்துக்கள் இருந்த ணத ஒரு விவ சாயி அவதானித் தான், இந்த வித்துக்களில் 131 முளைத்த தை "அவன் பின் னர் கண்டான். அதிலிருந்து 121 வாழத் தக்க சபித்துக் கள் உண்டா வ தற்கு அத் தாவரத்தினுடைய பூவில் ஏற்பட்டிருக்க வேண் டிய மூன்று பிரதான செயன்முறைகளைக் கூறுக.

Page 81
152
பரீட்சை வினாக்கள்
4. (அ) சவ்வூடு பரவலைக் காட்டுவதற்கான ஒரு பரிசோதனை யை விவ ரிக்க.(ஆ) மண் ணி விருந் து ஒரு வேர்மயிருக்கும், ஒரு வேர் மயிரிலிருந்து வேரிலுள்ள கடத் துங் கவங்களுக்கும் தண்ணீர் எவ் வாறு செல்கிறது என்பதை உமது பரிசோதனையின் பெறுபேறு களை உபயோகித்து விளக்குக. 5. (அ) தாவரங்களிலேற்படும் வளர்ச்சி விலங்குகளிலேற்படும் வளர்ச்சியி னின்றும் வேறுபடும் இரண்டு வழி வகைகளைக் கூறு க, (ஆ) தன து வீட்டு வளவிலுள்ள 10 அடி உயரமுள்ள ஒரு மா மர்ம், தான் அதை முதன் முதலாகக் கண்ட நாள் தொடக்கம் ஏறக்குறைய ஒரே அளவாகத்தான் உள் ளதென ஒரு சிறுவன் உமக்குக் கூறுகிறான். அம்மா மரம் உண் மையாக வளருகிற தென்பதை இர ண்டு வாரங்களுள் அச்சிறுவனுக்குக் காண் பிரிப்பதற்கு நீர் கையா
ளும் இரண்டு முறைகளை விவரிக்கு க. 6. பின் வ ரு வ ன வற் றை விளக்குக :- (அ) இர ண் டு அவரை வித் துக்களினுடைய தூய நிறைகள் சமமாகவிருந்த ன, இவ் வித்துக் களில் ஒன்று முளைத்த பொழுது அதனு டைய இனம் நாம் நிறு டைய உலர்ந்த நிறை மற்றைய வித்தினுடைய கூட லர்ந்த நிறை யிலும் பார்க்கக் குறைவாக இருந்தது. (ஆ) ஒரு தாவரத் தினு டைய காம்கலங்கள் (Mylgir1 Eelz] பெரும்பாலும் அத்தாவ ரத்தினுடைய உரி யக் சு லங்களே (pnioci11 11:51 விடப் (டெடரியனா வா க வும், அவற்றிலும் பார்க்கத் தடித்த சுவர்களை உடையனவாக வும் உன் ள ன. (இ) ஒரு கதிரையில் உட்கார்ந்திருக்கும் ஒரு வகு  ைடய முட்டுச் சில்லில் பலமாக ஒரு தட்டைத் தட்டும் பொழுது அவரு கனடய கால் இது டீ பிர பன முன் பக்கத்துக்குக் குரங்கும். [ஈ) ஒரு தேன் தோடம்பழத்தினு டைய வித்துக்களை ஊன்றி ய ஒருவன் அவற்றிலிருந்து முளைத்த தோடைமரங்களிலிருந்து பெற்ற பழங் கள் அனைத்தும் புளிப்பா னவையாக இருப்பதை அவதானித்தான். 7. ஒரு மனிதனில் ஒவ் வொரு நாளும் அவனுடைய சிறு நீரகங் களுக்கூடாக ஒரு தொன்னுக்கு மேற்பட்ட குருதி பாய்கிறதென் பது தெரியவந்துள் ளது. (அ) குருதியின் இவ் வளவு பெரு மள வான பாய்ச்சல் மனிதனுடைய சிறு நீரகங்களின் செயல்களோடு எவ்வாறு தொடர்புபட்டுள்ள தென்பதை விளக்குக, (ஆ) நீர் குறிப்பிடும் தொழில் களைப் புரிகின்ற மூன்று பிரதான அ Ed: மாப்பு இயல்புகளைக் கூறு க, (இ) மேலே நீர் குறிப்பிட்ட அ ப மப்பு இயல்புகளை விளக்குவதற்குத் தெளவான பகுதிகளுக்குப் பெய ரெழுதப்பட்ட விளக்கப்படங்கள் வரைக.
8. (அ) உரு மாற்றம் (அனுமாற்றம்) என்றால் என்ன ? (ஆ) உகு மாற்றத்தைக் காட்டுகின்ற ஒரு முள்ளந்தண்டு விலங்கினதும், ஒரு

பரீட்சை வினாத்ள்
163
பூச்சியின் தும் பெயர்களைத் தருக. இ) நீர் கூறிய ஏதேனும் ஒரு னி வாங்கினு டைய உரு மாற்றத்தில் இரண்டு பிரதான பரு வங் களை விளக்குவதற்கு இரண்டு பிரதான பகு தி க ளுக்குப் பெயரெழுதப் பட்ட விளக்கப்படங்கள் வரைக, (ஈ) நீர் சுகூறிய முள்ளந்தண்டு விலங் கினு டைய வாழ்க்கை வரலாற்றில் இந்தச் செயன்முறை யின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுக, 1,
9. ஒரு சாதாரண கூலியாளருக்கு ஒவ்வொரு நாளுக்கும் 7, பிப் கலோரி வெப்பச் சக்தி தேவைப்படுகிறது. இம் மனிதனுடைய கலன்றொகுதியும், சுவாசத் தொகுதியும் ஒவ்வொரு நாளும் இச் சத்தி வினியோகம் உறுதியாகக் கிடைக்கும்படி செய்வதற்கு எவ்
வா முய உதவிபுரிகின்றன என்பதை விளக்குக,
10. கீடங்கள் முன் னரே இருந்து வருகின்ற விலங்குகளிலிருந்து உண் டாகின்றனவே யன்றி, அழிந்து போகின்ற இறைச் சியி லிருந்தல் ல வென்பதை நிறுவுவதற்கான ஒரு பரிசோதனையை விவரிக்க.
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை டிசம்பர் 1966
| உயிரியல் II
1. (அ) பின் வரும் தாவரங் க ளில் ஏதாவது ஒன்றின் வாழிடத் தின் பெயரைத் தருக!- (i) இ ரைசோ போரா (ii) ஜதாரி வா (iii) "இலிப்பியா (பில்லா) (ஆ) கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நிர லணி களைப் பார்த்து வரைந்து கொ ள் ளவும். நிரலணி 1 இல் நீர் எழுதிய வாழிடத்தின் இரண்டு சிறப்பியல்புகளைத் தருக. (இ) நிரலணிகள் II ஐயும் III ஐயும் நிரப்புக.
ITT
எம்.பிக்கள் கடக கம்ப்ய
வாழிடத்தின் சிறப்பியல்பு
II வாழிடத்தின் சிறப்பியல் புடன் தொடர்பாயுள் ள தாவரத்தின் சிறப்பியல்பு
தாவரத்தின் சிறப்பியல் பின் விசேட தொழில்
3. குண்டெறிதலை ஒரு வர் வெகுநேர மாகத் தொடர்ந்து பயிற்சி செய்கின்றார், (அ) இத்தொழிற்பாட்டுக் குத் தேவை யான சக்தி
20

Page 82
154
பரீட்சை வினாக்கள்
-----------------
வெளியேற்றத்தை உண்டாக்கக்கூடிய, கலங்களில் நடைபெறும், இரசாயன நிகழ்ச்சிகளின் ஒழுங்கைச் சுருக்கமாக எழு து க. (ஆ) இரு தலைத்தசை, முத்தலைத் தசை ஆகிய இரு முக்கிய தமன ச கனே முன் ைகயை மடிப்பதற்கும் நீட்டுவதற்கும் பொறுப்பாயிருக்கின் றன. முன் கையில் இனவ எங்கே இணைந்திருக்கின்றன என்று காட்டுக | (இ) முன் கையை முழங்கையில் மடிப்பதற்கும், அதில் நிமிர்த்து வ தற்கும் இத்தசைகள் எவ்வாறு உதவிபுரிகின்றன என் று சுருக்கமாக விளக்குக,
3. (அ) நாடி.களின் சுவர்கள், நாளங் க ளின் சுவர்களிலும் த டிப் பாயிருக்கின் ற ன, இத்தன்மை நாடிகளின த ம் நா ளங்களினதும் தொழில் களுடன் எவ்வாறு தொடர்பாயுள்ளதென விளக்குக, (ஆ) நா ளங்களிலுள்ள வால் வு களின் வாய் கள் இதயத்தை நோக்கிய மைந்துள் ளன. இவ் வ ல மவு குருதியோட்டத்துடன் எவ்வாறு தொடர்பாயுள் ளது'' (இ) ஒரே அளவான வெப்ப, அமுக்க -Dளவு களில் நாடிக் குருதி யா னது அதே க3ாவ கள வான நீரிலிருக்கும் ஒட சிச ன ன வி ஆர் ப் பார்க்க அ றுபது மடங்கு ஒட்சிசனைக் கொ ண டு ள் ளது. குருதியின் கூறுகளின் தொடர்பில் இதை விளக்குக. 4; (அ) செய்துகாட்டல் : தேவையான எல்லாப் போசணை யுப் புக்களையும் கொண்ட போசணை பூடக் (முள்ள தெளிவான கண் ண டிப் பாத்திரமொன்றின் 5 பாசிப் பயறு தாற்றுக்கள் வளர்க்கப் பட்டன, மக்னீசியம் மட்டும் தவிர்க்கப்பட்ட போச ட்யாயூடகமுள்ள அதே மாதிரியான வேறொரு பாத்திரத்தில் அதே வ ய து, பரு ம ன், இனம் ஆகியவையைக் கொண்ட வே று 5 பாசிப் பயறு நாற் றுக் கள் வ ளர்க்கப்பட்டன. இரு கூறு நாற்றுக்களும் ஒரே அள வா ன வடித்த நீர் இடையிடையே மற்றப் பெற் ப ஒளிபட க் கூ டிய தாக டிவக்கப்பட்ட ன, fi) இச்செய்து காட்டலின் நோக்கயெ என் ன என் r Fர் கரு அ கி றீர்? (ii) நீர் எதிர்பார்க்கக் கூட டி. ய அவதா னிப்புக்களைச் சுருக்கமாகக் கூறுக. (ஆ) செய்துகாட்டல் IT : 8 ஒரே மாதிரியார் செவ்வரத்ன த இலை கள் ஒரே தாவரத்திலிருந்து கொய்யப்பட்டன, இவை கொய் யப்பட்டவுடனேயே பின்வரு மாறு செய்யப்பட்டன : (அ) இரண்டு இலைகளின் மேற்பக்க மேற்பரப்புக்கு மட்டும் வச லின் பூசப்பட்டது. (ஆ) இரண்டு இலை சு ளின் கீழ்ப்பக்க மேற்பரப்புக்கு மட்டும் வச லின் பூசப்பட்டது. (இ) இரண்டு இடங்களின் இரு மேற்பரப்பு களுக்கும் வசலின் பூசப்பட்டது. (ஈ) இரண்டு இவை களின் மேற் பரப்புகள் வச லின் பூசப்படவில்லை. -4 (1) இச் செய்து காட்ட லின் நோக்கமென்ன என்று கருதுகிறீர்? (ii) நீர் இங்கு எதிர். பார்க்கக்கூடிய அவதானிப்புச்சுளைச் சுருக்கமாகக் கூறு சு, (iii) இச் (செய்து காட்டலின் நிரு மா ணிப்பில் உள்ள ஒரு குறைபாடென்ன?

பரீட்சை வினாக்கள்
155
5. (அ) ஒரு பூவின் எவையேனும் மூன்று பகுதிகளைப் பெயரிடுக. (ஆ) நீர் பெயரிட்ட பகுதிகள் ஒவ்வொன்றினதும் ஒரு தொழி லைத் தரு க, (இ) ஒரு பையன் முதிர்ச்சியடையாத, ஒரு அங்குல நீளமுள் ள பப்பா க்காயொன்றை, அது மரத்திலிருக்கக் கூடிய தாக ே#11 மூடி விட்டான், பின் அது முதிர்ச்சிய டைந் து முளைக்கும் வித் துக்களைத் தோற்றுவித்ததை அவன் அவதானி த்தான். ஆனால், அதே ஒரு அளவான "பலாக் காயை" மூடிய பொழுது அது முதிர்ச்சி யடை யாததையும், முளைக்கும் வித் துக்கள் அதில் தோன்றாததை யும் அவன் அவதானித்தான், மேலே கொடுக் கப்பட்டிருக்கும்
அ வ தானிப்புகளுக்குச் சுருக்கமாக ஈவிளக்கங் கூறுக.
6. முற்றாக நீரில் ஆழ்ந்து வாழும் பச்சையிலையுள் ள தாவர மொன்று தெளிவான ஒளிபடும் பொழுது வாயுக் குமிழிகளை வெளி விடுகின்றது. fi) வெ ளி வரும் வாயு என் னவாயிருக்கலாம் ? (ii) இலைக ளுள், வாயுக் குமிழிகள் வெளிவருதலுக்குக் காரண மாயிருக் கும் செயல் களை அவை நடைபெறும் ஒழுங்கில் மிகவும் சுருக்கமாக விள க்கு க. தாக்கத்தை விள க்கும் சமன் பாட்டைச் சொற்களில் எழு துசு - fiti இத்தாவரத்தில் படும் ஒளியின் செறி 439 வப் படிப் பபு AfT கக் சுகூட்டியதும் வெளிவரும் வாயுவின் வீத மும் சிறிது நேரத்துக்கு அதி காரித்துப் பின் இவ் வ திகரிப்பு நின்று விடுகின்றது. வாயு வெளிவரு தலின் வீதம் அதிகரிக்காது நின்றதற்கு ஒரு கார
ணம் தரு க,
7. ஒரு பேர் தான் து நாளாந்த உண வில் ஏறக்குறைய 100 கிராம் புரதத்தைச் சேர்த்துக்கொள் ளு கின்றார், இதில் முழுவதுமே சமி பாடடையப் பெற்று அகத்து பிஞ்சப்படுகின்றது (அ) புரதச் சமி பாட்டி. ஸ் பி தான் றும் அமினேவ மிலங்கள் உடலின் எந்த அங்கத்தி விருந்து குருதியோட்டத்தினுடன் சேர்க்கப்படுகின்றன ? (ஆ) இந்த அமினே வமிலங் கள் முதலாவ தாக எந்த அய் கத்திற்குக் கொண்டு செல் லப்படுகின்றன ? (இ) சிறு நீருடன், யூரியா என்ற வகையில் ஒரு வரால் நாளாந்தம் இழக்கப்படும் நைதரசனின் அளவு, ஏறக்கு றைய அவர் நாளாந்தம் உட்கொள் ளும் புரத உணவி லிருக்கும் எ ைந தரச னின் அளவிற்குச் சம னாயிருக்கும். உடலில் அழிந்து போகும் இழையங்களை ஈடுசெய்வதற்குப் புரதத்தின் ஒரு பகு தி சுட்டா ய மாசு உபயோகிக்கப்படுவதால் இதற்கு எவ் வாறு விளக்கங் கூறுவீர்? (ஈ) அழிந்து போகும் இழையங்களை ஈடு செய் வ தற் கு ந ா ள் ாந்தம் 100 கிராம் புரதம் தேவையில்லை, அழிந்து போகும் இளமய ங் கள் ஈடுசெய்யும் புர தங் க ண்ளப் போன்று சிறு நீரில் பூரியாவைத் தோற்று விக்கும் மிகுதிப் புரதத்திற்கு என்ன நடக்கின்றது ?

Page 83
156
பரீட்சை வினாக்கள்
நண்
ரவு
பி
8. (அ) ஆவியுயிர்ப்பினால் உண்டாகும் நீரிழப்பைக் குறைக்கும் இலைகளின் மூன்று இயல்புகளைத் தருக. (ஆ) 100 ச. ச, மீ. இலைப் பரப்பிலிருந்து, நள் ளிரவு தொடக்கம் அடுத்த நள் ளிரவு வரை ஆவி யுயிர்ப்பினால் இழக்கப்படும் நீரின் திணிவைக் கிராம் அளவு களிற் பின்வரும் பெறுபேறு குறிக்கின்றது:
நள் ள ..
"மு. ப . ப. மு. ப நேரம்
ப பகல் பி. ப. பி, ப. பி. ப. நள் 1
பிரவு)
பு 10] ச. செ, it,
இ பலப்பரப்பி விருந்து ஆவியு யிர்ப்பினால் இழக் 0.1 0.1 0.3 1.0 2.1 1.70.10.10.1
கப்பட்ட, நீர்த் தினியின் கிராம்
அ H பு. (i) நள் ளிரவுக்கும் மு, ப. 6 மணிக்குமிடையிலும், பி, ப, 6 மணிக் கும் நள்ளிரவுக்குமிடையிலும் மிகச் சிறிய அளவு ஆளி யுயிர்ப்பு நடந்திருப்பதை எவ்வாறு விளக்குவீர் ? (ii) மேலே கொடுக்கப் பட்ட பெறுபேறிலிருந்து, இப் பரிசோதனை செய்த நேரத்தில் இந்த இலையின் இலை வாய்களின் நடத்தையைப்பற்றி உம்மால் என்ன கூற முடி யும் ?
9. பின் வருவனவற்றிற்குக் காரணம் காட்டி விளக்குக: (அ) சரி வான நிலங்களை வெறுமையா சு வைத்திருப்பதி லும் பார்க்க மூடு தாவரம் வளர்த்து நன்றாகப் பாதுகாக்க முடியும். (ஆ) ஒரு தனித் தவகள ஆயிரக்கணக்கான முட்டைகளையிடுகின்றது. ஆனால், தவளைகளுள் ள குளத்திலும் அவை ஆயிரக்கணக்காகக் காணப் படுவதில்லை, (இ) நெற்பயிரின் தண்டுகளை எரித்து விட்டு உழும் விவ சாயியிலும் பார்க்கத் தண்டுகளைச் சேர்த்து உழும் விவசாயி கூடுதலான பயனைப் பெறு கின்றான்,
10. தய லினக் கொண்டுள் ள உமிழ் நீரை ஒரு மாப்பொருட் தொ ங் ச லுக்குச் சேர்த்ததும், ஐந்து நிமிடங்களுக்குப் பின் அதன் மாப் பொரு ள் மறைவதற்கும் வெப்பத்திற்கும் உள்ள தொடர்பினை அறிவதற்கு நீர் செய்யும் பரிசோதனையை விளக்கு க.

கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரிட்சை, ஆகஸ்ட் 1967
உயிரியல் II
1. (31) உண வுக் கால்வாயில் நடைபெறும் சமிபாட்டு முறையில் மாப்பொருள் உண வொன் றில் நடைபெறும் இரசாயன மாற்றுங் க்ள த் த ரு க, ( ஆ ச மிபாடடைந் த விளை வுப் பொருள் கள் சிறு குடலில் உறிஞ்சப்படுவதில் உதவிபுரியும் நான்கு கட்டன மப்பு களைத் தருசு, (G) சிறு குடலிலிருந்து உறிஞ்சப்படும் அமினோவ மில் மூ பெக் சுகூறென்று! வலது இதயச் சோணைக்குச் செல்லும் வழி யைப் பெயரிடுக. 2. (அ) எலியின் சுவாசப்பையின் மூன்று கட்ட அமைப்புகளைத் தருக, (ஆ) நீர் கூறும் ஒவ் வொரு சட்ட அமைப்பினதும் தொழி லைச் சார்ந்த ஒரு முக்கியத்துவத்தைத் தருக. (இ) மனித னில் வளி எவ்வா I சுவாசப் பையினுள் எடுக்கப்படுகின்றது என்றும், அது எவ்வாறு வெளி யனுப்பப்படுகின்றது என் றும் விளக்குக,
3. (அ) இலையின் காழ்க் கல னிலுள்ள நீர் மூலக்கூறுகள் நீராவி யாசு வெளி விடப்படுவ தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒழுங் ைகச் சுருக்கமாக எழு து' க, (ஆ) தாவரத்தில் நடைபெறும் ஆவி யுயிர்ப் புக்கும் நீரின் மேல் நோக்கிய கொண்டு செல்ல இயக்கும் உள்ள தொடர்பினைச் சுருக்கமாக விளக்குக. 4, கொடுக்கப்பட்ட மாதிரி நெல் வித்துக்களில் உள்ள வாழத் தக்க ளித் துக்களின் சத ம வீதத்தை அறிவதற்கு நீர் செய்யக் கூடிய ஒரு பரிசோதனையை விவரிக்க
5, பின்வருவனவற்றை விளக்குக: (அ) கசநோய்க் கிருமிகள் வளியில் பொது வாகக் காண ப்பட்டபோதும் ஒரு சில மனிதரே இந்நோயினால் பீடிக்கப்படுகின் றனர். (ஆ) செங்குருதிக் கலங்கள் நீரிலிட்டுச் சிறிது நேரத்தினுள் வெடித்துவிடுகின்றன. ஆனால், அவை குகு தி ந் திர வ வி மையத்தில் வெடிப்தில் பே (இ) கடுமை யான உடல் அப்பியாசங்கள் செய் யும் பொழுது சுகதேகியிலும் தசைப்பிடிப்புகள் ஏற்படுகின்றன. 6. (அ) மனிதனின் தோல் புரியும் மூன்று தொழில் களைத் தருக, (ஆ) நீர் கூறும் தொழில் களைச் செய்வதற்கு ஏற்றவாறு மனி தனி ன் தோலில் கட்ட அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என் று விளக்குக. (இ) ஒரு வரின் தோலின் மேற்பரப்பு முழுவதையும் ஒரு நச்சுத் தன்மையற்ற, உட்புகவிடு மியல்பில் லா த னம ஒன்றி னால் கவசம் போற் பூசி, ஏறக்குறைய ஒரு நாளுக்கு விட்டால், அவருக்கு என் ன நடக்குமென்பதை விளக்குக.

Page 84
15ச
பரீட்சை வினாக்கள்
7. (அ) நீரில் கரைக்கப்பட்ட உண வுப் பதார்த்த மொன்றின் 5 க, ச, மீ, நி ரமற்ற கரைசல் ஒரு சோதனைக் குழாயில் எடுக்கப்பட் டது. இதற்கு அதே கனவ ள வுள்ள 10% சோடியம் ஐதரொட் சைட்டுக் கரைசல் சேர்க்கப்பட்டுக் குலுக்கப்பட்டது. பின்பு இரண்டு துளி ( 5 % செப்புச் சல் (பேற்று க் கரைசல் சேர்க்கப்பட் (இக் கவனை மீண்டும் கு வக்கப்பட்ட து. [i] இப்பரிசோதனையின் நோக்கமென் னவாயிருக்கலாம்? (ii) பரிசோதனையின்பொழுது நீங் க ள் எதிர்பார்க்கக் கடி டி ய, பொருத்தமான அவ தா னரிப்புக்களைச் சுருக்கமாகத் தரு க, - (ஆ) 100 ஒரே மாதிரியான அவரை வித்துக்கள் கொ ண்ட மூன்று கூட்டங்கள் எடுக்கப்பட்டன. ஒரு கூட்டம் 100 அவ ரை வித்துக்களின் உலர் நிறையை அறிவதற்கு உபயோகிக்கப்பட்டது. இரண்டாவது கூட்டம் ஒளியில் முளைத்து வளர கீ கூடியதாக மூன்று கிழமைகளுக்கு வைக்கப்பட்டது, மூன்று வது கூட்டம் இருட்டில் முளைத்து' வளரக்கூடி ய தா மூன் று கி ற கைகளு க் கு ன வ க் கப்பட்ட து. இந்த இரு சுகூட்ட நாற் ாக்களின் உலர் நிm றகளும் நிர்ணயிக்கப்பட்டன, பெறுபேறு கள் பின் வரு மாறு : 100 ஈவித் துக்களின் உலர் நிறை ய பிர - 10 கிராம் ஒளியில் மூன் று கிம ைப க ளு க் கு வ ளர்த்த 10) நாற்றுக்களின் டி பேர் நிறை = 47 ரபு கிராம், இருட்டின் மூன் று கிழமைகளுக்கு வளர்ந்து 100 நாற்றுக்களின் உலர் நிறை = 2.3 0 கிராம். [i] சூழ் நிலைக் காரணிகளில் எது இரு கூட்ட நாற்றுக்களுக்கும் பொது வான தாது விருக்க வில்லை? (ii) ஒளியில் வளர்ந்த நாற்றுக்களின் உலர் நிறை கூடி யதற்குக் கார ண ெமன் ன' (iii) இருட்டில் வளர்ந்த நாற்றுக் களின் உலர்நிறை குறைந்ததற்குக் காரணமென்ன?
3. வீட்டினுள் வைக்கப்பட்ட ஒரு சட்டியில் வளரும் காசித் தும் பைத் தாவரத்தின் அங்குரத் தொகுதி சன்னலை நோக்கி வளைந் திருந்தது. அங் குரத் தொகுதி சன் னலை எதிர்த்து நோக்கு ம்படி' சட்டியைத் திருப்பியபொழுதும் மூன்று நாட்களில் அங் குரத் தொகுதி மீண்டும் சன் னலை நோக்கி வளைந்திருந்தது அவ தா னிக் சப்பட்டது (அ) இந்த அவதானிப்பின் அடிப்படையில் ஒரு தத் தவத் தை உரு வாக்குக. (ஆ) நீர் உருவாக்கிய தத்துவத்தை வாய்ப்புக் கானை எவ் வாறு எத்தனிப்பீர் என்பதை விள க்குக.
ஓ, (அ) தாவரங் க ளில் உணவுப் பதார்த்தங்கள் கொண்டு செல் லப்படு பின் றன என்பதற்குச் சான்றாக நீர் எடுத்துக் காட்டக் கூடிய முன்று அவதா னிப்புக்களைத் தருக. (ஆ! தாவரத்தின் தான் டி னூடு உணவுப் பதார்த்தங்கள் கீழ் நோக்கிக்கொண்டு செல் லப்படு கின் றன எ ன் பதைக் காட்டுவதற்கு நீர் செய்யக்கூடும் பரிசோ தனை யொன்றை விவரிக்குக.

பரீட்சை வினாச்சள்
150
10. (அ ) அசுக்காரிசு வின் அல்லது கொழுக்கிப் புழுவின் வாழ்க் சுைச் சக்கரத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒழுங்கைத் தருக. (-2 ) நீர் எடுத்துக் கொண்ட அங்கிக்கும் அதனது விருந்து வழங்கிக்கும் உள்ள தொடர்பு குடல் பற்றீரியாக்களுக்கும் மனித னுக்கு முள்ள தொடர்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகின் றது ?!
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை, டிசெம்பர் 1967
27யிரியல் II
1. (அ) உமது தோட்டத்திலுள்ள ஒரு தாவரத்தின் இலையொன் றிற்கு ஒளித்தொகுப்பு நிகழ்த்துவதற்குக் கிடைக்க வேண் டி ய நிபந்தனைகளைக் கூறுக. (ஆ) அரிசியிலுள்ள ஓர் உணவுப் பதார்த் தம் ஒ கரித்தொகுப்பு நிகழ்ந்த இலைகளிலும் காணப்படும் என் பதை உமது சகோதரன் நம்பவில் லை. உமது வீட்டில் மெதயில் சேர்ந்த மது சாரமும், அயடீன் கரைசலும் இருந்தால் மேற்கூறி யது சம்பந்தமாக உ ம து சகோதரனை நம்பச் செய்வ தற்கு எவ் வாறு முற்படுவீர் என்பதை விளக்குக. 2. (அ) பெண் எலியொன்றின் இனம் பெருக்கற் றொகுதியின் படத்தை வரைந்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குப் பெயர் எழு து க. (ஆ) எலியின் சூல் வெளியேற்றம் (Jvulation) கிட்டத்தட்ட 21. நாட்களுக்கொரு முறை நிகழுகின்றது. முட்டைகள் கருக் கட்டவில் லை யெனக் கொணடு, சூல் வெளியேறிய நேரந் தொடக் கம் இனப்பெருக்கற் ருெ குதியில் உள்ள முட்டைகளுக்கு என்ன நிகழ்கின்றதென்பதை விளக்குக, (இ) எலியின் முட்டை கள் கருக் கட்டியிருப்பின் நிகழும் பிரதான நிகழ்ச்சிகளை ஒழுங்கு முறைப் படி சுகூ றுக,
3. வ ளரு கின் ற ஒரு மரவள் ளித் தாவரத்தில் உள்ள ஒரு முகிழ் காலத்துக்குக் காலம் நோக்கும் பொழுது உருவத்திற் பெரிதாகி வரக் காணப்பட்டது'. (அ) முகிழ் பெரி தா வதற்கு உதவும் மூன்று நடைமுறைகளைக் கூறுக, (ஆ / முகம் பெரிதாகயில் நிகழ் வதாக நீர் கூறிய மூன்று நடைமுறைகளின்போது, மரவள்ளி இலைகளிற் தொகுக்கப்பட்ட குளுக்கோசு வகிக்கும் பாகத்தினைக் கூறுக,
4. கிழே 1 ஆம், 11 ஆம், III ஆம் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றி லுள் ள கூற்றுக்களை விளக்குக,

Page 85
15).
பரீட்சை வினாக்கள்
பிரிவு 1 1 (அ) கடற்கரையி லுள்ள தாவரங் கள் ஆழமான அல் லது நன்கு பரந்த வேர்த் தொகு திகளை யுடையனவாக இருக்கக் கூடும். (ஆ) கடற்கரை மண வில் வாழும் விலங்குகள் சுட ங் க ரையிலுள் ள மண லின் நிறத்தையு டைய ன வாயிருக்கக் கூடும். பிரிவு II 1 (அ) கண்டல் தாவரங்கள் உறுதியான நிலை நிறுத்தத் தை யு சடையன வா பிருத்தல் கூடும், (ஆ) தாய்த் தாவரத்தில் ஒட்டிக் கொண் டிருக்கும் பொழுதே கண்டல் தாவரங்களின் வித்துக்கள் முளைக்க ஆரம்பிக் கதி கூடும்,
பிரிவு III ; (அ) நன் னீர்த் தடாகங்களிலுள்ள தாவரங்கள் வலு வளிக்கும் இழையங்கள் அற்றன வாக இருத்தல் கூடும், (ஆ) நன் னீர்த் தடாகங்களிலு ள் ள தா வரங்கள் காற்றுக் குழிகளாயுன்டயன வாக இருத்தல் கூடும்,
5, ட ம து அயலவரு டைய பிள்ளைகளில் ஒன்றுக்கு செருப்புக் காய்ச் சல் உடணடாக, அவர் அறியா ைம காரண மாகப் பின்வரு வ ன வறறை உம்மிடம் கேட்கிறார்:- (அ) இந்நோய்க்குக் காரண மாக இருந்த கரு வி யாது ? (ஆ) இக்கருவி எவ்வாறு பிள் பள பபின் உட லுட் சென்றது? (இ) இந்நோயிலிருந்து மற்றையவர்களை எல் வாறு பாது காக்கலாம்? நீர் உயிரி யல் படிக்கும் மாண வன் என்று முறை ல் உமது அயலவருக்கு உதவும் வகையில் என்ன விடைளை அ ளிப்பீர்?
6, (அ) பெரும்பாலான விலங்குகளில் காண் டி கள் புவ னு றுப்புக் கள ாற் பெறப்படுகின்றன, தாண் டிகனின் விளைவு கள் அவ்வுறுப்புக் களி லிருந்து ஏட்ன ய ப கு தி க ளுக்கு நரம்பு கள் மூலம் கொலை டுசெல் லப்படுகின்றன. (=ஆ தா வரங்களி லும் கூட ஒரு தாசா டி ஓரிடத்தில் நிகழ, அதன் தாக்கம் வேறோரிடத்தில் நிகழ்சய னதம் காண பொம், (வு) தா வர ங் க ளில் தாண்டிகளின் விளைவுகள் உடலுக்குரிய பொறி முறைகளுடன் சம்பந்தப்பட்ட தாக்கங்கப்பா உண்டாக்குகின்றன, (1) வாக்கியம் (அ) விலுள்ள ''தூண்டிகளின் விளைவுகள் " " என்ப தன் கருத்தென்ன? (ii) வாக்கியம் (ஆ) விலுள்ள கருத்தினை விள க்குதற்கு ஓர் உதாரணம் தருக. (iii) வாக்கியம் G யின் 1உடலுக்குரிய பொறிமுறைகன்" எனக் குறிப்பிட்டதை அத் தனகய பொறிமுறைகளில் இர டை பதாரனா ங்க யார் கக் காட்டி விளக்கு ,
7. உமது வகுப்பிலுள்ள ஒரு மாண வன் உடல் வெப்ப நிலை பற்றி விவாதிக்கிறான், ""சாதாரண உடல் வெப்ப நிலை என்று ஒன்றில் லே என் பதை நான் நன்கு அறிவே ன், எனது உடல் வெப்பநிலை 97 d" ஆகும்." என்று அவன் சொல்லு கிறன், ( அ) அவன் சாதாரண

பரீட்சை வினாக்கள்
161
உடல் வெப்பநிலை என எதனைக் குறிப்பிடுகிறான்? (ஆ) அவனு டைய உடல் வெப்பநிலை பற்றிய அவனுடைய அவதானம் சரி யானதா என்பதை அறிவதற்கு நீர் உமது நண்பனிடம் எவ்வினாக் களை வினவு வீர்? (இ) உமது வகுப்பு மாணவர்களுக்கு உமது நண்பன் கூறுவது சரியா அல்லது பிழையா என் பதைக் கண்டு கொள்வதற்கு மேலதிகமாக என்ன பரிசோதனை நடைமுறையினை நீர் உமது வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவீர்?
1 8. (அ) உடலிலிருந்து நீர் இழக்கப்படும் நான்கு வழிகளைக் கூறுக. (ஆ) உடற்பயிற்சி உடலிலிருந்து அதிகமாக நீரிழக்கப்படச் செய் கிறது. அங்ஙனம் கூடுதலாக நீர் இழக்கப்படுவதற்குரிய இர ண் டு பிரதான வழிகளைக் கூறுக. (இ) சாதாரணமான ஒரு மனிதன் வெப்பமான வெயில் நாளிலும் பார்க்கக் குளிர்ந்த ஒரு மழை நாளில் ஏன் அதிக சிறுநீரை வெளியேற்றுகிறான் என்பதை விளக்குக. 9. மனித உண விற்கு தவிடு அவ சியம் என்பதைக் கிறிஸ்ரியன் ஐக்மென் கண்டறிந்தார். (அ) இம் முடிவுக்கு அவர் எவ்வாறு வந்தாரென்பதைக் காட்டுக, (ஆ) தவிட்டிலுள்ள உயிர்ச்சத்தைக் கூறு சு. (அ) இவ் வுயிர்ச்சத்துக் குறைவினால் உண்டாகும் குறை பாட்டு நோயொன்றின் பெய ரைக் கூறுக. (ஈ) ஒரு குழந்தை மேலதிகமாக இவ் வுயிர்ச்சத்தை உட்கொண்டால் இம்மேலதிக உயிர்ச்சத்துக்கு யாது நிகழும்? 10. நைதரசன் விலங் கு களிலும் தாவரங்களிலும் புரதங் களாகச் சேர்ந் துள்ள து. (அ) தாவரங்கள் எவ்வாறு தமது நை தரசனைப் பெறுகின்றன? (ஆ) இறந்த ஒரு விலங்கினுடைய உடலிலுள்ள நைதரசனுக்கு என்ன நிகழுகின்றன தென்பதை விளக்குக.
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை, டிசம்பர் 1968
உயிரியல் II
1. (அ) நெல் வித்தின், வித்தகவிழையத்திலுள் முக்கிய, உணவு வகைகளைக் கூறுக. (ஆ) நெல் வித்து முளைக்கும்போது, மேற் சுடறிய உணைவு வகைகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை விவரிக்க, (இ) நெல் முளைக்கும்போது, மேற்கூறிய உணவு வகை களில் ஏற்படும் மாற்றத்தினால் உண்டாகும் பொருள்களுக்கு என் ன நடக்குமென நீர் கருதுகிறீர்?
21

Page 86
162
பரீட்சை வினாக்கள்
2. ஒரு மனிதன் 2 நிமிடக் கடுமையான உடற்பயிற்சியின் போதும், அதன் பின்பும், அவனுடைய குரு தியின் இலற்றிக்க மி லச் செறிவை படம் 28 (2) இலுள் ள வரைபடம் காட்டுகின்றது. (அ) குரு தியிலுள்ள இலற்றிக் கமிலச் செறிவு, உடற்பயிற்சி தொடங்கி எத்தனை நிமிடத்திற்குப் பின்பு உச்சநிலையில் இருந்தது? (ஆ) குரு தியிலுள்ள இலற்றிக்கமிலச் செறிவு, உடற்பயிற்சி முடிந்து, எத்தனை நிமிடத்திற்குப் பின்பு உடற்பயிற்சிக்கு முன் னிருந்த செறி ைவ யடையும்? (இ) குருதியிலுள்ள இலற்றிக்சுமி 1 லச் செறிவின் வேறுபாடுகள் மேலுள்ள வரைபடத்திற் காட்டப் பட்டுள்ளன. மனிதனின் உடலினுள் நடக்கும், சுவாசவியல் அறி
வைக்கொண்டு, இவ்வேறுபாட்டை விளக்குக. 3. மாப்பொருளில் உமிழ் நீர்த்தாக்கத்தைக் கண்டறிவதற்கு ஒரு மா ண வ ன் வ குப்பிற் செய்தவற்றின் விபரம் பின் வருமாறு, அவன் துப்பரவான, ஒரே பருமனா என ஏ பரிசோதனைக் குழாய்களை எடுத் தான், இவற்றில் முதல் மூன்று பரிசோதனைக் குழாய் க (srளுக்கு முறையே 1, 2, 3 என இலக்கமிட்டு, ஒவ் வொன்றிற்குள் {ளும் 5 கி. இலீற்றர் அதே அள வு ஐ தாக் கிய மாப்பொருட் கரைச லும், 2 மி. இலீற்றர் ஒரேவி த மா ன உமிழ் நீரு மிட்டான், மிகுதியான மன் று பரிசோதனைக் குழாய்களுக்கும், ஒவ் வொன் றிற் கு ள் ளும் 4 மீ. - திலீ, அதே மாப்பொருட் கரைசலும் 2 டமி, இன், காய்ச்சி அ ர த்த நீரும் சேர்த்தான். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பின்பு, ஒவ்வொரு துளி குறிப்பிட்ட நேர இடைவெ ளிகளில் எடுக்கப்பட்டு மாப் இபாரு ளுக்கு பரிசோதிக் கப்பட்டது.- இலக்கம் 1 எனக் குறிக்கப் பட்ட பரிசோதனைக் குழாமிலிருந்து 1 நிமிடத்திற்குப் பின்பும். இலக்கம் 2 எனக் குறிக்கப்பட்ட பரிசோதனைக் குழாயிலிருந்து 5 நிமிடத்திற்குப் பின்பும், இல க்கம் 3 எனக் குறிக்கப்பட்ட பரி சோதனைக் குழாயிலிருந்து 4 நிமிடத்திற்குப் பின்பும், எடுக்கப்பட்ட துளி க ள் அய உனுடன் சேர்க்கப்பட்டபோது நீல நிறம் காட்ட வில் கல. ஆனல் காய்ச்சி வ டித்த நீ எரையும், மாப்பொருளையும். கொ ண்ட மற்றைய மூன்று பரிசோதனைக் குழாய்களிலிருந்து ம் எடுக்கப்பட்ட துளிகள் 15 நிமிடத்திற்குப் பின்னரும் அயடீனுடன் நீல நிறய் காட்டியது. (அ) நிர் இம் மாணவ ன க விரு ந்தால், இத்தரவுகளை உம்முடைய பதிவுப் புத்தகத்தில் எவ்விதம் ஒழுங்கு படுத்தி எழுதுவீர்? [ =L) மேலே தரப்பட்டனவ களிலிருந்து, குறிக் கப்பட்ட தரவுகளுக்கு எவ்விதம் நீர் பொருள் விளக்குவீர்? (இ) - பதியப்பட்ட தரவுகளில் இருந்து நீர் கூறக்கூடிய ஒரு முடிபு என்ன? (மாப்பொருளை அயடீனுடன் சேர்க்கும் போது நீல நிறத்தைக் கொடுக்குமென எடுத்து கொள் க.)

பரீட்சை வினாக்கள்"
16!
4. விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமிடையேயுள்ள முக்கிய வேறு பாடுகளைப்பற்றி எழுது சுட மனிதன், மாமரம் போன்றவற்றை உதா ரனா மாகக் கொண்டு உ மது விடைன ய விளக்குக.
5. விவசாயிகள் நெல் விதை யை முளைக்க வைக்குமுகமாக, அவற் ைரர முதன் முறையாக 24 தொடக்கம் 48 மணித்தியால ங் கள் வரை நீரில் அமிழ்த்தி, பின்பு நீரை வடிய வைப்பார்கள்; இவ்விதைகளே இலைகள் அல்ல து சாக்குகள் மேல் குவித்து, பின்பு இலைகள் அல் வ து சாக்குகளால் 34 தொடக்கம் 48 மணித்தியா லம் வரை மூடி 5ா) வப்பார்கள், கடைசியாக வி ைத க ளுக்கு மேல் நீர் தெளித்துக் கும் பியைக் குலைத்து விதைகளைப் பிரிப்பார்கள், முளைப்பதற்குத் தேவை யான நிபந் தனை களைப்பற்றிய உம் முடைய அறிவைக்கொண்டு, விவசாயிகள் செய்யும் மேற்கூறிய செயன் முறை க ளுக்குக் காரணம் கூறி விளக்குக, 6, ஒளிச்சேர்க்கையில், காபனீரொட்சையிட்டின் தாக்கத்தை ஆரா யுமுக மாக படம் 28 (06) இல் காட்டப்பட்ட உபகரணங்கள் சூரிய ஓளியில் அமைக்கப்பட்டன. பச்சிலைத் தாவரம் ஒன்று. இப்பரி சோதனைக்கு உபயோகிக்கமுன்பு 72 மணித்தியாலங்களுக்கு இரு ளில் வைக்கப்பட்டிருந்தது. (அ) பரிசோதனையில் B என் னும் அமைப்பின் தேவை பற்றி சிபிளக்குக. (ஆ) A என்னும் குடுவைக் குள் இருக்கும் நீராவியை ஏன் உறிஞ்ச வேண்டும் என்பதை விளக்குக. (இ) இவ் வாராச்சியைச் செய்து முடிப்பதற்கு வேண் டிய செய்முறையை விளக்குக,
7. (அ) மனிதனின் குருதித்திரவ விழையத்தின், கரையக்கூடிய கூறுகளின் பட்டியல் ஒன்றை எழுது க, (ஆ) பின்வரும் அவய வங் களுக்கூடாக இக்கரை யக்கூடிய கூறுகள் செல்லும்பொழுது ஏற் படும் மாற்றங்களை விளக்குக. (1) ஈரல் (ஈரனாடிக்கூடாக ஈர லுக் குச் செல்லுவது.) (ii) மேற்புயத்தின் இரு தலைத்தசை (iii) சிறு நீரகம், 8. ஒரு பழத்தில் வளர்ந்த சில பற்ரீரியாக்கள், A, B, C என் று படம் 29 இல் காட்டப்பட்ட மூன்று பெத்திரிக் கிண்ணங்களி லுள் ள வளர்ப்பூடகங்களில் உள்ளன, A, B, C என்னும் முன்கூறிய பெத்திரிக் கிண்ணங்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் முறையே x, y, z என்னும் ஒவ்வொன்றும் வேறுபட்ட தொற்று நீ க் கி க ளி ட் டு, இரண்டு நாட்களுக்குப் பின்பு கிடைத்தவையே, 'A', 'B', '(' என் ணும் பெத்திரிக் கிண்ணங்களாகும், (அ) கிடைத்த தரவுகளிலி ருந்து 2%, y, 2 என்னும் மூன்று தொற்று நீக்கிகளின் பயன்படு தன் மைகளை விளக்குக. (ஆ) நெற்பயிரின் தண்டை அமுகவைக்கும் ஒரு வகைப் பற்றீரியாவில் கொடுக்கப்பட்ட மூன்று இரசாயனப்

Page 87
164
பரீட்சை வினாக்கள்
பொருட்களினது விளைவைக் கண்டுபிடிப்பதற்காக, பாடசாலையில் நீர் செய்யும் ஒரு பரிசோதனையின் திட்டத் தை விவரிக்க,
9. ஓர் ஆற்றின் அணைக்கட்டிலிருந்து 60 அடி நீளத்திற்குக் காணப் படும் மேல் மண் ணிலுள்ள களிமண்ணின் வீதத்தை படம் 28 (9) இலுள்ள வரைபடம் 09[1] குறிக்கின்றது. படம் 28 இல் வ ரை 7, படம் (9), அதே மண் ணிலுள்ள நீரின் வீதத்தைக் குறிப்பிடுசு, (அ) இரண்டு வரை படங்களையும் ஒப்பிடும் பொழுது, நீர் பெறக் கூடிய "அனுமானம் ஒன்றை எழுதுக. (ஆ) நீர் பெற்ற அனுமா னத்திற்குக் காரணங்கள் தரு க. (இ) நீர் பெற்ற அனுமானத்தை நிரூபிக்கப் பாடசாலையின் ஆய்வுச்சாலையில் நீர் என் ன * நட வடிக்கை எடுப்பீரென விவ ரிக்க,
044
ER
" ###4 ஓப்லை க9ை, 8 2 3 - * - 8:31 p 3 2
உ 3, 8 : 8 * 2
மண்க களிமண்ணின்
30
ப் பூர நப்பியாச நோட் !
செடங்காங்
டாட்டா-படபடபடட 5 Ib 2.30 48 ல் ரே ஆத்திசா அனோமிலிருந்து அடித்தி
அப்பால்,
Q48
ஆல் Q6
kiH திடடிதர்,
5 10 15 20 25 3 35 40 45 50 55 ஈழ்ம் உதிரி ||
படம் 28 ] 9 (b) இல் கிடை அச்சில், ஆற்றின் அணையிலிருந்து அடி க்கு அப்பால் உள்ள பெறுமானங்களும் செங்குத்து அச் சில் மண் ணில் நீரின் நூற்று வீத பெறுமானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன,

பரீட்சை வினாக் கள்
15)
10. ""ஒவ்வோர் ஏக்கர் பூமியின் மேற்பரப்பிற்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு வடிவத்தில் 10 தொன் காபன் இருக்கின்றதென்றும், ஆனால், ஓர் ஏக்கரிலுள்ள தாவரங் கள் ஒவ்வொரு வருடமும் 20 தொன் காபனைத் தன்னுடலினுள் அடக்குகின்றதெனவும் கணக்கிடப்பட்டிருக்கின்றது. இக் காபனை ஈடுசெய் து புதுப்பிக்க இயலாவிடின் சில நூற்றாண்டுகளில் தாவ ரங்கள் வளிமண்டலத்திலுள்ள முழுக் காபனையும் பாவித்துவிடக் கூடும்." (அ) தாவரங்கள், வளிமண்டலத்திலுள்ள காபனை எவ் விதம் பெறுகின்றதென வும் அதைப் பின்பு எவ் விதம் தம்முடலுள் அடக்குகின்றதென வும் சுருக்கமாக விளக்குக. (ஆ) தாவரங்கள் வளிமண்டலத்திலுள்ள முழுக்காபனேயும் சில நூற்றாண்டுகளில் ஏன் பாவித்து முடிக்க இயலாதெனவும் விளக்குக.
"1-4) 12
--*
படம் 29
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை, டிசம்பர் 1969
உயிரியல் II 1. (அ) ம னித னு டைய குருதியிற் காணப்படும் கல வகைகளைப் பெயரிடுக. (ஆ) மனிதனின் உட லிற் தொற்று தலைத் தடுப்பதில் குருதிக் கலங்கள் என்ன பங்கை எடுக்கின் றனவென விளக்குக,

Page 88
156
பரீட்சை வினாக்கள்
(இ) மனிதனுடைய சிறுநீரகத்திற்கூடாகக் குருதி பாயும் பொழுது குருதியில் காணப்படுகின் ற எ வை யாயினும் பெயரிட்ட முன் று கரைந்த கூறுகளுக்கு யாது நிகழும் என்று நீர் எதிர்பார்ப்பீர்?
2. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொன்றிலு ம், (அ) எதிர்பார்க்கப் படும் அவதானங்களை யும், (ஆ) அந்த அவதானங்களுக்கான விளக் கங் களையும் கூறுக. (i) ஒரு மாணவன் ஒரு (செந்நி ற மா என இலையின் மேற்றே லுக்கான உரித்த ஒரு வழுக்கியின் நீரில் ஏற்றி ஒரு து ணுக்குக் காட்டியின் உதவியுடன் அ வ தா னித் தான். பின்னர் மூன்று துளி செறிந்த உப்புக் கரைசலை அவ்வு ரித்தலுக்கு மேல் இட்டு நுணு க்குக் காட்டியை உபயோ கித்துத் தொடர்ந்து பத்து நிமிடங்கழுத க்கு அதனை அவதானித்தான் - (ii) ஒரு பாரி' சோதனைக் குழாயுள்ளிருக்கும் மிக ஐதான 20 மி. இ. சோடியம் ஐதரோட்சைட்டுக் கரைசலிற்குள் ஒரு துளி பினோல்ப்த லின் சேர்க் கப்பட்டது. ஆறு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே நீரில் ஊற வைத்த 10 உயிர்க் கடலை விதைகளை மேற்கூறிய சோடியம் ஐத ரெரட்சைட்டுக் கரைசலில் இட்ட பின்னர் குழாய் அடைக்கப் பட்டது. 20 நிமிடங்களின் பின் அக்கரைசல் அவதானிக்கப்பட் ட த' . (iii) முட்டையின் வெள்ளைக் கருவைப் பச்சையாகவே சிரி தளவு எடுத்து நீருடன் க ரைக்கப்பட்டது, இக்கலவையின் 3 மி. இலீற்றரை ஒரு சோதனைக் குழாயில் எடுத்து அதற்குள் 1 பூமி" இ. செறிந்த நைத்திரிக்கமிலம் இட்டு வெப்பமேற்றப்பட்டது.
3. ஒரே நாளில் காலை 2 மணிக்கும், மாலை 10 மணிக்கும் இடையே உள்ள காலத்தில் ஒரு புற்றரைக்கு மேல், இலை களுக்கண் மையில் உள் ள வளியில் உள்ள காபனீரொட்சைடின் செறிவு வகை கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையிற் காட்டியவாறு உள் ளது.
நேரம் காலை காலை காலை காலை காலை காலை மாலை மாலை மா&o மாலை மாலை
1012 | 24 | 5
10
காபன் ரெட் சைட்டு 0 04:3/080380 034|0 031/0'0290 028] *028) 028/01 0300 033/9 036 செ றிவு|
R
(அ) மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவை உபயோகித்து, நீர் கொள்ளக்கூடிய ஒரு கருதுகோளைக் கூறுக. (ஆ) (அ) விற் கொடுத்

பரீட்சை வினாக்கள்
167
கப்பட்ட கருதுகோளை உறுதிப்படுத்த நீர் செய்யவிருக்கும் ஒரு பரிசோதனை ஏற்பாட்டை விபரிக்க. 4. கீழே காண ப்படும் ஒவ்வொரு பிரிவிலுள்ள அவதானங்களை யும் விளக்குவதற்கான காரணத்தை அல்லது காரணங்களைத் தருக. (அ) 6 அடி விட்டமும் 34 அடி ஆழமுமுடைய ஒரு கிணற்றினுள் 12 அடி ஆழத்திற்கு நன்னீர் உண்டு. சாடியில் நாட்டப்பட்டிருந்த தாமரைத் தாவரங்கள் கிணற்றின் அடிப்பரப்பில் வைத்த பொழுது சில நாட்களில் அவை பட்டுப்போயின ! (ஆ) இனி ச ைம வாய் ந்த ஒரு தோடம்பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 10 வித்துக்களிற் சில தோடை மரமாக வளர்ந்து புளித்தன்மை வாய்ந்த தோடம்பழங் களை உற்பத்தியாக்கின. (இ) மூளை சிதைவுற்ற ஒரு தவளையின் காலில் கிள்ளியபோது அசைவு காணப்பட்டது.
5. 41போசண முறையில் பிரதான மாக 4 முறைகள் மாத்திரம் அன்று ஆனால் ஒளிச்சேர்க்கை முறை, உறுஞ்சல் முறை உட்செலுத் தல் முறை ஆகிய மூன்று முறைகள் உண்டு. இம் மூன்று முறை களும் மூன்று பிரதான தொழிற்பாட்டையுடைய இயற்கைச் சாகி யக் கூட்டங் களுடன் தொடர்பானவை, இலை ஆக்கிகள் (தாவ ரங்கள் ), தாழ்த்திகள் (பங்கசு, பற்றீரியா போன்ற அழுகள் வாழி கள்), உட்காள் ப ைவ கள் (பபி லங்குகள்) ஆகும்." மேலே காப் புட்டிருக்கும் பந்தி யை வாசித்துப் பின்வரும் எலினுக்களுக்கு விடை எழு: துசு, (அ) மேலே கூறப்பட்ட பந்தியில் ' போசணை முறை யில் 2 முறைகள் மாத்திரம் அன் று...." என்பதில் ஒ வ கைப் போசணைகள் யாவை? (ஆ) (அ) வில் கூறப்பட்டுள்ள போசணை முறையுடன் தொடர்பான 3 பிரதான வித்தியாசங்களை எழுதுக இவ பற்றீரி யங்களும் பங்கசுக்களும் ஏன் தாழ்த்திகள்' என அழைக்கப்படு கின் றன? (ஈ) காபன் சக்கரத்தில் 45 ஆக்கிகள்! 17தாழ்த்திகள்", ""உட்கொள்பவைகள்'' என்பவற்றின் பங்கு யாது?
5. (அ) உண வுச் சமிபாட்டின் போது மனிதனுடைய சிறு குடலி அனுள் உணவு அடையும் மாற்றங் களை விபரிக்க, (ஆ) மணி.தனப் பொறுத்த மட்டில் ''சமிபாடு! " என்ற பதத்தை விளக்கும் வகையில் சிவ வாக்கியங்கள் எழுது க, (உ தாரணங்கள் வேண்டியதில்லை). (இ) பெப்சின் சுரக்கப்படுகிறது, ஆனால் யூரியா கழிக்கப்படுகிறது ; ஒரு சுரத்தற் பொரு ளுக்கும், ஒரு கழித்தற் பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குக.
7, (அ) தோட்டத்தில் வளரும் தாவரங்களுக்கு ஏதோ வ க யில் பிரயோசன மானதும் கண்களால் பார்க்ககூடியதும், தோட்ட மண் ணில் வாழ்வ து மான சாதாரண விலங்குகள் இரண்டு கூறுக,

Page 89
168
பரீட்சை வினாக்கள்
(ஆ) மண்ணிலிருந்து எவற்றை) அவை உண வாக சாடுக்கின்றன? (இ) இவை க ளுக்கு வேண்டிய ஒட்சிசன் எங்கிருந்து கிடைக்கின் றன ? (ஈ) தோட்டத்தில் வளரும் தாவரங்களுக்கு இவ் விரு விலங் குகளும் எவ்வகையில் உபயோகமாக இருக்கின்றன ?
8. (1) உயிருள்ள இழையங் களினூடே நீரானது செல்லும் என் பதைக் காண்பிப்பதற்கு நீர் உமது வீட்டில் செய்யக்கூடிய ஒரு பரிசோதனையை விபரிக்கு சு. (ii) விஞ்ஞான அறிவே இல்லாத உமது வீட்டிலுள்ள ஒருவருக்கு இப் பரிசோதனையில் யாது நிகழ்ந் ததென நீர் எவ் வாறு விளக்கிக் கூறுவீ ரென்பதை எழுதுக,
9. (i) ஒரு பயற்றம் பூவின் குறியிடத்தே மகரந்த மணிகள் விழுந்தநேரந் தொடக்கம், அப்பூவானது ஒரு கனியாக முதிரும் வரை நடைபெறும் மாற்றங்களை விவரிக்க," (ii) பயிற்ரம் தா வ ரத்தின் வாழ்க்கைச் சக்கரத்தை வரைக, (ii) ஒரு வீட்டு ஈ அல்லது ஒரு நுளம்பின் வாழ்க்கைச் சக்கரத்கரை த வரைக. {iv] மேலே {ii) இலும் (iii) இலும் நீர் குறிப்பிட்ட இரண்டு வாழ்க்கைச் சக்கரங்களிலுமுள்ள இரண்டு பிரதான வித்தியாசங்களைக் கூறுக.
10. (அ) 3 வ து வ கை நெம்புகோலை நன்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்த மனித உடலின் உறுப்பொன்றைப் பெயரிடப் பட்ட தெளிவான படங்களின் உதவிகொண்டு விபரிக்க. (ஆ) நீர் விபரித்த பகுதியின் அசைவுக்குத் தேவைப்படும் சக்தி எவ்
வா IN பெறப்படுகின்றது எனச் சருக்க மாக விளக்குக.
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை, மார்ச் 1971
உயிரியல் II
1. ஒரு தொகுதி மாண வர்களால் செய்யப்பட்ட மூன்று முயற் சிகள் பின் வரு மாறு' : A. ஒரு பரிசோதனைக் குழாயினுள் உள்ள 5 மி. இனி. காய்ச்சி வடித்த நீரில் 1 கிராம் அரிசிமா கலக்கப்பட் டது. இதற்கு 5 மி. அலி. 10% சோடியம் ஐத மராட்சைட்டு ம், பத்துத்துளிகள் 0 5% கொப்பர் சல்பேற்றும் சேர்க்கப்பட்டன,

பரீட்சை வினாக்கள்
I 69
(i) இதன் இறுதியில் நீர் எதிர்பார்க்கும் அவதானிப்பைக் குறிப் பிடுக. (ii) எதிர்பார்க்கப்படும் அவதானிப்பிலிருந்து நீர் என்ன முடிவுக்கு வரு வீர்? (ம) நன்கு நீருற்றப்பட்ட குப்பைமேனி தாவ ரத்தைக் கொண்ட ஒரு சிறிய சா டியைக் கண் ணடித் தட்டொன் றின் மேல் வைத்து மணிச்சாடி ஒன்றினால் மூடப்பட்டது. இவ் வமைப்பினைக் காற்றுப் புகாவண்ணம் செய் யப்பட்டுச் சூரிய ஒளி யில் 2 மணிநேரம் வைக்கப்பட்டது . (i) இதிலிருந்து நீர் எதிர் பார்க்கும் அவதானிப்பைக் கூறு சு. (ii) அவதானிப்பிலிருந்து நீர் என்ன முடிவுக்கு வருவீர்? [C] காசித்தும்பைத் தாவரம் ஒன்றி னைக்கொண்ட ஒரு சாடியை, தாவரத்தின் தண்டு தரைக்குச் சமாந்தரமாக இருக்கும்படியாகப் பக்கப் பாட்டிற்கு வைக்கப்பட் டது, இவ்வமைப்பினைப் பாடசாலைத் தோட்டத்தில் 7 நாட்கள் இருக்கும்படியாக விடப்பட்டது. (i) நீர் எதனை அவதானிப்பர் எனக் கூறு சு. (ii) உமது அவதானிப்புகளைப்பற்றி விளக்குக.
2, (1) குருதியின் மூன்று தொழில்களைக் கூறுக. (11) பெயரிடப் பட்ட ஒரு முலை யூட்டியின் இதயத்தின் வெளிப்புற அமைப்:30 ப அதன் வயிற்றுப்புறமாகப் பார்க்கையில் இருப்பதைப்போல் உள் ள ஒரு வெளியுருவப்படம் மாத்திரம் வரைந்து, பகுதிகளுக்குப் பெயர் கள் குறிக்க, (இதயத்துடன் தொடர்புடைய குருதிக்கவன் க ளும் காட்டப்படல் வேண்டும்.] (iii) பால் குடிப்பதை நிறுத்தி அப்போ தான் சாதாரண உணவை உட்கொள்ள ஆரம்பித்த 40 எலிக ள் A, B என்ற இரு சமகூட்டங்களாகப் பிரிக்கப்பட்டன, 4, பால் உள் ள எலிகளுக்கு சமநிலை உணவு கொடுக்கப்பட்டது. B யில் உள் ள வற்றிற்கு இரும்பு குறைந்த உன்காவு கொடுக் கப்பட்டது. சில காலத்தின்பின் =ILD யில் உள்ள எலிகள் A யில் உள்ளவற் றைக்காட் டிலும் சுறு சுறுப்புக் குறைந்தன வாய்க் காணப்பட்டன. இவ் வ வ தானத்தைப்பற்றி விளக்குக.
(i) கழித்தல் என்பதுபற்றி நீர் வி ளங் கு வ ன தச் சுருக்கமாக விளக்குக. (ii) மனிதனுடைய உடம்பிலிருந்து கழித்தல்மூலம் வெளியேற்றப்படும் மூன்று பொருட்களைக் கூறுக. (iii) சிறு நீர கச் சிறு குழாய் (சிறு நீரகத்தி) ஒன் றின் வரைப்படம் ஒன்றை வரைந்து, அதன் பகுதிகளுக்குப் பெயர் குறிக்க, (vi] நீரழிவு. நோயினாற் பா திக்கப்பட்ட ஒரு வ ரின் சிறு நீரகச் சிறு குழாய்களுக் குள் சென்ற குளுக்கோசிற்கு யாது நிகழுமென விளக்குக;
4, 1 மனிதனிற் காணப்படும் இரண்டு வாங்கியங்க ளின் பெயர்களைக் சடறுக. (ii) தற்செயலாக ஆணியில் மிதித்த ஒரு வன் தன து காலை உடனே எடுத்து விட்டு நோவினாற் சத்தமிட் டான், (அ) பாதம் ஆ ணியில் தொட்ட நேரத்திலிருந்து அவன்
27 - 23

Page 90
1ார்
பரீட்சை வினாக்கள்
சத்தமிட்ட நேரம் வரை தொடர்புபெற்றிருந்த நரம்புக் கணத் தாக்கங்களின் பாதைகளைக் குறிப்பிடுக. (ஆ) அவன் நோ ைவ உ ணர்வதற்குக் கணத்தாக்கம் எவ்விடத்திற்குச் சென்றடைதல் வேண்டும் ? (iii) கேட்டல் சம்பந்த மாகப் பின்வரும் ஒவ்வொன் றினாலும் எவ்வகையான தொழில்கள் பாதிக்கப்படுகின்றன ? (அ) செவிப்பறையில் ஒரு வெடிப்பு.. (ஆ) ஊத்தேக்கியாவின் குழா யில் ஓர் அடைப்பு. (தொண்டை செவிப்பறைக் குழாய்) 5, செவ்வரத்தைத் தாவரத்திலிருந்து ஒரே மாதிரி யான ஒன்பது இலைகள் கொய்யப்பட்டு A, B, C என்னும் மூன்று கூட்டங்களா கப் பிரிக்கப்பட்டன, கீழே காட்டியவண்ணம் அவற்றைத் தொழிற் படவிட்டு, உடனேயும் 12 மணித்தியாலங்களுக்குப் பின்னரும் நிறுக்கப்பட்டன. இதன் பெறுபேறுகள் கீழேயுள்ள அட்டவணை யிற் காட்டப்பட்டுள் ளது.
டம்
நி)
கூட்
எவ்வாறு தொழிற்பட விடப்பட்டது
முதல் | இரண்டாம்
நிறை இலைத் தண்டின் வெட்டிய முனைக்கும் ஒவ்
3 0 கி, A Gவார் இபேயின் மேற்பரப்புக்கும் வ சி 126 கி.
வின் பூசப்பட்டது. பஇலைத் தண்டின் வெட்டிய முனைக்கும் ஒவ் B வோர் இலையின் கீழ்ப்பரப்புக்கும் வசி 36 கி.
3 '5 கி. லின் பூசப்பட்டது. இலைத்தண்டின் வெட்டிய முனைக்கும் ஒவ் வோர் இலையின் இரு பரப்புகளுக்கும் வசி 3 "8 கி.
318 கி. லின் பூசப்பட்டது,
(1) மேலே தரப்பட்ட தரவினை விளக்குவதற்கு நீர் முறைப்படுத் திக் கூறும் ஒரு கருதுகோபன் எடுத்துக் காட்டுசு, (ii) உமது கரு து
கா arளின் பெறுமதியைச் சரிபார்ப்பதற்கு நீர் செய்யப்போகும் பரிசோதனைக்கா 3 செய்முறையினை விளக்கமாக விவரிக்க.
6 (1) நைதரசன் மூலகம் எந்த உரு வம் அல்லது உருவங்களில் (அ)" தாவர உடல் உறுப்புக்களினுள்ளும் (ஆ) விலங்கின உறுப் புக்களினுள்ளும் பிரவேசிக்கின்றது ? (ii) பச்சைத் தாவரங்களின் சாதாரண வளர்ச்சிக்கு L/ AL கங்க ளில் வேண்டிய காபன், ஐதர சன், ஒட்சிசன், நைதரசன் தவிர்ந்த வேறு இரண்டு மு ல கங்க வின் பெயர்களைக் கூறு சு. (iii) மனிதனின் சகவாழ்வுக்கு வேண் டிய விற்றமின் களில் (டர்ச்சத்து) விற்றமின் E தொகுதியைத் தவிர்ந்த வேறு இரண்டு விற்ற மீன்களின் பெயர்களைக் கூறுக. (iv) உணவில் விற்றமினின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவ தற் கு நடாத்திய நன்கு தெரிந்த ஒரு பரிசோதனையை விபரிக்க,

பரீட்சை வினாக்கள்
171
'' நம் தின்கு இத்தாக்குகி, திப் ப.
7. (i) ஐப்போ மியா பைலோபா என்ற தாவரம் அதன் படிந்து படரும் தண்டுகளுடனும் பரந்து வளரும் வேர்களுடனும் கடற் கரையில் நன்கு வளர்கின்றது. மேற்கூறிய கூற்றில் சொல்லப் பட்ட தன்மைகள் இத்தாவரத்தை இச்சூழலில் எவ்வாறு வாழச் செய்கின்றன என்பதை விளக்குக; (ii) இனிமையான மாங்கனி ஒன்றின் வித்தானது முளைத்து மரமாகிப் பழங்களைக் கொடுத்தது. ஆனால், இப்பழங்கள் முதற்பழம்போல் இனிமையாக இருக்கவில்லை; இதளை விளக்குவதற்கு மூன்று காரணங்கள் தருக. (ii) ஒரு நத்தை தனியே நூற்றுக்கணக்கான முட்டைகளை உற்பத்தியாக்கிய போதிலும் முதிர்ந்த நத்தைக் கூட்டங்கள் முட்டைகளுக்கேற்ப அதிகரிப்பதில்லை. இது ஏன் என்பதை விளக்குக,
8, கீழே தரப்பட்டுள்ள அட்டவணை 20 மனிதரின் சராசரிச் சுவாச வீதத்தையும், நாடித்துடிப்பு வீதத்தையும் அவர்களின் ஓய்வு நிலையிலும், ஓர் அப்பியாசத்தின்பின் உள்ள நிலையிலும் தருகிறது.
சராசரி ச் சுவாசவீ தம் (சராசரி நாடித்துடிப்பு வீதம்
முறை திமிடம்
எண்ணிக்கை/ நிமிடம்
ஓய்விலுள்ளபோது
17
78
அப்பியாசத்தின் பின்
B பி
102
(i) அப்பியாசத்தோடு சம்பந்தப்பட்ட தசைகளுக்கு இம் மாற் றங்கள் எவ்வாறு உதவிபுரிகின்றன என்பதை விளக்குக . (ii) இம் மனிதருடைய உடல் வெப்பநிலை ஏறாதிருந்தமைக்குக் காரணமா கவிருந்த இரண்டு உடற்றொழில் செய்முறைகள் பற்றிச் சுருக்க மாக விளக்குக.
9. ஈயின் கீடம், ஈயில் இருந்து வருகின்றது என்பதைக் காட்டு வதற்காக ஒரு மாணவன் இறைச்சிக்கடையிலிருந்து ஓர் இறைச் சித்து ண் டை வாங்கி அதனை 8 சம துண்டங்களாக வெட்டினான்; பின் னர் அவன் 4 சுத்த மான அகண்ட வாயுள் ள குப்பிகளினுள் ஒவ்வொரு து என டை இட்டு பொலித்தீன் தா ளினால் குப்பியின் வாய்களை மூடி அதற்குச் சில் இட்டான், ஏனைய 4 துண்டங் களை யும் அதே மாதிரியாக 4 தூய குப்பிகளில் இட்டான், ஆனால் இக்குப்பிகளின் வாய்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. 3 நாட் களின் பின் பார்த்தபோது மூடாதிருந்த எல்லாக் குப்பிகளினுள் ளும், மூடியிருந்த 2 குப்பிகளிள் டும் ஈயின் கீடம் இருப்பதை அவன் அவதானித்தான். (அ) சில் இடப்படாத குப்பிகளினுள் கீடங்கள் காணப்படுவதை நீர் எவ்வாறு விளக்குவீர் ? (ஆ) சீல்

Page 91
11
1ாதி
பரீட்சை வினாக்கள்
இடப்பட்ட 8 குப்பிகளுக்குள்ளும் இடங்கள் காணப்படுவதை நீர் எவ்வாறு விளக்குவீர் ? (இ) இதே பரிசோதனையை நீர் இதே எண் ணிக்கையான குப்பிகளை உபயோகித்துச் செய்யவேண்டுமா யின், நீர் செய்யும் ஒரு திருத்தத்தினைக் கூறுக, (ஈ) இத் திருத் தத்திற்கான காரணங்களைக் கூறுக; 10. ஒரு மாணவன் பின் வரும் விபரிப்புக்குரிய உபகரணத்தை அமைத்துச் சூரிய ஒளி படும்படி யாக 10 மணித்தியாலங்கள் வைதி தான், **: மணிச்சாடி.யுள் சட்டித்தாவரமும் (போல்சம்), IKOII கரைசலைக் கொண்ட கிண்ணமும் உண்டு. ம ணிச்சாடியுள்ளே சோடாச் சுண்ணாம்பூடாகச் செலுத்தப்பட்டுப் பெற்ற காற்று செலுத்தப்படுகிறது. பின்னர் அவன் இலை களைக்கொய்து, நிற மகற்றி, அயடீனுடன் பரிசோதித்தான், இலைகள் வெளிறிய கபில நிறமாக மாறின, பின்வரும் வினாக்களை அவனுடைய ஆசிரியர் வின வினால், எவ்விடைகள் பொருத்தமுடையனவாய் இருக்கும் ? (அ " இப்பரிசோதனை எந்த ஒரு கருதுகோளை அடிப்படையாகக் பி க ராண்டது எனக் கூறு சு. (ஆ) பின்வருவனவற்றின் அவசியம் என்ன ? (i) KOTHI முகவை (ii) சோடாச் சுண்ணாம்புக் குழாய், (இ) பரிசோதனைக்கு முன் காசித்தும்பைத் தாவரத்தை நீர் எவ் வாறு தொழிற்படுத்தினீர்? (ஈ) இப்பரிசோதனையைக் கட்டுப் படுத்து வதற்கு ஏற்ற ஓர் அமைப்பு எதுவாகும் ?
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை, டிசம்பர் 1971
உயிரியல் 11.
1. ஒரு மாமரத்தில் இரண்டு பிரதான கிளை கள் இருந்தன, ஒரு கிளையின் அடியில் ஒரு வ ளை ய மரவுரி (காமுக்கு வெளியேயுள்-ள சகல இழையங்களும்) அக்கிளை யைச் சுற்றி வட்டமாக வெட்டி யெடுக்கப்பட்டது. மற்றைய கிளையை முன் உள்ளது போல் வெட் டாமல் விடப்பட்டது. சிறிது காலத்தின் பின் இரண்டு கிளை கதரும் பழங்களைப் பயந்தன; ஆனால், மரவுரி வெட்டியெடுக்கப்பட்ட கிளை யிற் தோன்றிய பழங்கள் யாவும் மற்றைய கிளையில் உள்ள பழங் காக் காட்டிலும் உருவத்தில் பருத்திருந்தன, (அ) மரவு ரி வெட்டியெடுக்கப்பட்ட கிளையி ல் உருவத்தில் பருத்த பழங்கள் உண்டானமைக்குரிய காரணங் களைத் தருக, (ஆ) மரவுரி வெட்டி யெடுக்கப்பட்ட கிளை னயப் பின்வரு வனவற்றுள் எதனுடன் ஒப் பிடலாம் ? (i) லொறந்தஸ் (குருவிச்சை) (ii) இலைக்கன் (iii) ஒரு மரத்தின் கட்டையில் வளரும் ஓர் ஓக் கிட்டு. (இ) மரவுரி வெட்டியெடுக்கப்பட்ட கிளையை மாத்திரம் மரத்தில் இருக்க விட்டு

பரிட்சை வினாக்கள்
173
மற்றைய கிளையை வெட்டிவிடுவதோடு பின்னர் தோன்றும் கிளை களையும் வெட்டிவிட்டால், இறுதியில் மாமரத்திற்கு யாது நிக ழும் என விளக்குக;
2, (அ) நைதரசன் பின்வருவனவற்றால் எவ் விரசாயன வடிவத் தில் உள்ளெடுக்கப்படுகின்றது ? (i) ஒரு பலா மரம் (ii) ஒரு பெண் நுளம்பு (ஆ) ஒரு பட்ட பலாமரத்தி லிருந்து உணவைப் பெறும் மூன்று அங்கிக ளின் பெயர்களைக் கூறுக, (இ) இறந்த ஒரு பெண் நுளம்பினது உடலிலிருந்து உணவைப்பெறும் அங்கி க ளில் (நீர் (ஆ) விற் கூறாத] ஒன்றன் பெயரினைத் தருக, (ஈ) ஒரு மனிதனுடைய உணவுக்கு வேண்டிய இரண்டு மூலகங் களின் பெய ரினைக் கூறி, (காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன் தவிர்ந்த) நீர் கூறிய மூலகங்களைப் பெரு மளவிற் கொண்டுள்ள ஒவ்வோர் உணவின் பெயரினையும் தருக.
3. ஒளி இல்லாதிருக்கையில் பச்சை இலைகளில் மாப்பொருள் தொகுக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக அமைத்த அமைப்பொன்றைப் படம் (6 எடுத் துக் காட்டுகிறது: * ஆனால், A யில் இலை குடுவையில் இடப்பட்டுள்ளது. B யி ல் KOHI என்ப தற்குப் பதிலாக K என் று குறியீடிடப்பட்டிருக்கிறது. 47 (அ) K என்ற பதார்த்தத்தினது பெயரினைத் தருக. (ஆ) இவ் வமைப் பினை ஒழுங்கு செய்வதற்கு முன்னர் தாவரத்திற்கு யாது செய்தி ருத்தல் வேண்டும் எனக் கூறுக, (இ) A, 13 ஆகிய இரு இலேக ைேள யும் சூரிய ஒளி படும்படி செய்தபின்னர் யாது செய்ய வேண்டு மென விபரிக்க. (பரிசோதனை விபரங்கள் தேவையற்றனவாகும்) (ஈ) A என்ற இலையைக் கட்டுப்படுத்தும் செய்முறைக்காகவே இங்கு பயன்படுத்தப்படுகிறது: இலை A யினைக் கட்டுப்படுத்தியாக இங்கு கொள் வதனால் உள்ள குறைபாடுகள் இரண் டினைத் தரு சு!
4. உருளை வடிவானதும் ஒரே அளவினதானதுமான ஐந்து பீற் ஹாட் இழையத் துண்டுகளை எடுத்து, அவற்றை நன்கு உலரும் வரை துடைத்தபின்னர் தனித்தனியே நிறுக்கப்பட்டன. வெவ் வேறு அடர்த்தியையுடைய ஐந்து சுக்குரோசுக் கரைசல்களில் இத் துண்டுகள் தனித்தனியே இடப்பட்டன, இரண்டு மணித்தி யாலங் க ளின் பின்னர் இத் துண்டுகளை உலரும்வரை துடைத்த பின்னர் மீளவும் நிறுக்கப்பட்டன. சுக்குரோசுக் கரைசல்களின் செறிவுகளும், அக்கரைசல்களொவ்வொன்றிலும் இடப்பட்ட பீற் ஹாட் இழையத் துண்டுகளில் ஏற்பட்ட தொடர்பான நிறை மாற் றங்களும் கீழே தரப்பட்டுள்ளன!

Page 92
1ாதி
பரீட்சை வினாக்கள்
சுக்குரோசின் செறிவு
நிறையில் குறைந்த (-) அல்லது கிராம் இலீற்றரில்
கூடிய (+) நாற்று வீதம் 300
10% 84]
- 7 % ITH
- 3 100
+ 1 ரப்
+ 10% (அ) மேலே தரப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு, எந்தக் கரைசலி லுள்ள இழையம் நிறையிற் கூடாமலும் குறையாமலும் இருந்த தென்று காணும்படி உம்மைக் கேட்டால், மேலேயுள்ள தரவைக் கொண்டு நீர் யாது செய்வீர்? (ஆ) செ றிவை 170 கி/இலீற்றரி லும் கூடுதலாகவுடைய சுக்கு ரோசுக் கரைசலில் இட்ட பீற்றுாட் இழையத் துண்டு, நினறயிற் குறைவடைந்தமைக்கு நீர் எவ்வாறு காரணம் கூறுவீர்? (இ) முன்னர் உபயோகித்த அதே அளவினை யுடைய உருளை வடிவான ஒரு பீற்றூட் துண்டினை அளித்த பின் ளர் அதனை 70 கி இலீற்றர் செறிவுடைய சுக்குரோசுக் கரைச லில் இரண்டு மணி நேரம் இருக்கும்படி செய்தால், என்ன மாற் றங்களை நீர் எதிர்பார்க்கிறீர்? 5. (அ) வளிமண்டலத்திலிருந்து சுவாசப்பையின் சிற்றறைகளுக்கு வளி எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என்பதை விளக்குக . (ஆ) வளிமண்டலத்துக்குரிய வளியின் அமைப்புக்கும் சிற்றறைக் குரிய வளியின் அமைப்புக்கும் உள்ள பிரதான வேறுபாடுகள் எவை? (இ) நீர் (ஆ) வில் கூறிய வேறுபாடுகளில் ஒன்று எவ்வாறு ஏற் படுகின்றதென்பதை விபரிக்க, 5; 25 [மிளகாய் நாற்றுக்களைப் பெற்ற ஒரு மாணவனுக்கு, அவற்றை , 18 அங்குல இடைவெளிகளில் நாட்டும்படி பணிக்கப் பட்டது. அதிக விளைவினைப் பெறும் நோக்கத்துடன் அவன் அவற்றை 5 நிரைகளில் நாட்டினான்; அவ்வாறு நாட்டும் பொழுது பக்கத்தேயுள்ள இரண்டு தாவரங்களுக்கும் உள்ள இடைத்துாரம் சீ அங். ஆக இருக்கும். அவன து பயிர்ச்செய்கைமுறை எல்லா வழி களிலும் திருப்திகரமான தாயிருந்தபோதிலும் அவன் மிகக் குறை வான மிளகாயையே விளைவாகப் பெற்றான். (அ) மிளகாயின் விளை வினைக் குறையச் செய்தமைக்கு ஏதுவாக இருந்த இரண்டு காரணிகளைக் கூறுக, (ஆ) நீர் மேற்கூறிய காரணிகளில் ஒன்று மிளகாயின் விளைவைக் குறைவடையச் செய்வதற்கு எவ்வாறு காரண மாய் இருந்ததென விளக்குக.
7, (அ) அரைவட்டக் கால் வாய்களைத் தவிர்ந்த, மனிதனுடைய செவியங்கத்தின் அமைப்பைத் தெளிவாக வரைந்து, அதன் பகுதி

பரீட்சை வினாக்கள்
17
களுக்குப் பெயர் எழுதுக, (ஆ) காது ஒன்றில் செவிடு ஏற்படு வ தன் காரண மாக உண்டாகக்கூடிய இரண்டு குறைபாடுகளைக் கூறுக. (இ) கண் ஒன்றில் குருடு ஏற்படுவதன் காரண மாக உண் டாகக்கூடிய ஒரு குறைபாட்டினைக் கூறுக. 8. (அ) படம் 2 இல் காட்டப்பட்டுள்ள அமைப்பு, உணவுக் கால் வாயின் எப்பகுதியிற் காணப்படுகின்றது ? * படத்தில் A ன ய 1) என எடுக்கவும், (ஆ) உண வுக் கால்வாயில் நீர் குறிப்பிட்ட பகுதியில் இவ்வமைப்புக்கள் சுகூடிய அளவில் இருப்பதால் ஏற்படக் கூடிய நன்மையைக் கூறுக, (இ) A க்கும் B க்கும் இடையில் பெரும் பாலும் செறிவில் அதிகரிக்கக்கூடிய இரண்டு பதார்த்தங் களின் பெயர்களைத் தருக.(ஈ) ) என்ற படையானது பின் வரும் இயல்புகளில் எதனையுடையதாக இருக்கும்? (1) சமிபாட்டு நொதியங்களை எதிர்க்கும் தன்மை (ii) அமினோ வமிலங் களை உட் புகவிடாத தன்மை (iii) நீரை உட்புகவிடும் தன்மை, (உ) உட லின் எத் தொகுதிக்கு ( உரித்தான து ? 9; (அ) தாவரமொன்றில் நீர் அவதானித்த ஓர் அசைவினை (ஒன் று அல் லது இரண்டு வாக்கியங்களில்) சுருக்கமாகக் கூறுக! (ஆ) இவ்வ சைவுக்குப் பின்வருவனவற்றுள் எது ஒரு பங்கினை வகித்திருக்கும்? (i) கலங்களின் மீளுந்தன்மையற்ற நீளம் (ii) ஒட்சிசனின் வியாபக்ம் (iii) தூண்டல் (iw] செலவிடப்படும் சத்தி.(இ) (ஆ) வில் (1) தொடக்கம் (iv) வ ரை கூறப்பட்ட வற்றுள் எது முழங்கைமூட்டில் கையை மடிப்பதற்கான அசைவில் பங்குகொள் ளாததாயிருக்கும்?
கீழே தரப்படுவது பரிசோதனை ஒன்றின் விவரண மாகும்! 10. பறவைகளினாற் சாதாரணமாக உணவுக்காகப் பிடிக்கப்படும் கருமைநிறங் கூடியதும் கருமை நிறங் குறைந்ததுமான பெருந் தொகை அந்துப் பூச்சிகளைப் பரிசோதனை நிகழ்த்துவோர் பிடித் தனர். அவற்றின் இனங் காண்பதற்காக அவ்வந்துக்களின் அடிப் பக்கங்களுக்கு ஒரு புள்ளி வடிவத்தில் அழிபடாத மஞ்சள் வர் ணத்தால் நிறந் தீட்டினர், இலேசான நிறத்தண்டுகளைக்கொண்ட தாவரங்களையுடைய ஒரு காட்டிலே குறிப்பிட்ட எண் ணிக்கையை யுடைய அவ் விரண்டு வகையான அந்துக்களும் பறக்கவிடப்பட்டன, சில நாட்களின் பின் னர் அக்காட்டில் அந்துக்களைப் பிடிப்பதற் கான வலைகள் இடப்பட்டன, பறக்கவிட்ட கருமை நிறங் கூடிய 488 அந்துக்களில், 34 பிடிக்கப்பட்டன, பறக்க விடப்பட்ட கருமை நிறங்குறை ந்த 496 இல் 62 திருப்பிப் பிடிக்கப்பட்டன! (அ) திருப் பிப் பிடிக்கப்பட்ட இரண்டு வகை அந்துக்களின் எண்ணிக்கையி லும் ஏற்பட்ட வேறுபாடுபற்றி நீர் என்ன காரணங்களைக் கூறு

Page 93
1ாடு
பரீட்சை வினாக்கள்
வீர்? (நிறத்தைத் தவிர இரண்டு வகை அந்துக்களும் எல்லாத் தன்மையிலும் ஒரே மாதிரியானவை எனக் கொள் க.) (ஆ) இப் பரிசோதனையின் பெறுபேறு களைக்கொண்டு, உயிரியல் சம்பந்தமான எக் கருத்துக்கள் இங்கு ஆதரிக்கப்படுகின்றன? (இ) அந்துக்களின் அடிப்பக்கமாக நிறந் திட்டாது மேற்பக்கமாக நிறந் தீட்டியிருப் பின், இப்பரிசோதனையின் முடிவுகள் எவ்வாறு வேறுபட்டிருக்கக் கூடும்?
விசேஷ கேள்வித்தாள்
உயிரியல் II
11 வெவ்வேறு நிலைகளில் ஒரு கலத்தின் பெறுபேறுகள் தரப்பட் டுள் ளன. இதைத் தழுவிப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக!
நிலைA | நிலை B நிலை (
கனவ ளவு (கன மைக்ரோ னில்)
14,I22 13, 20g 14, 779
பிரசாரச் செறிவு (வளி மண்டல
அமுக்க வீதத்தில்)
917 |10 - 5 |9:3
வீக்கவ முக்கம் (வளிமண்டல அமுக்க
வீதத்தில்)
| 5:40 • 0 |g '3
(அ) கனவளவு மாறுபட்டிருப்பதன் காரணம் என்ன? (ஆ) எந்த நிலையில் கூடிய நீரை வெளியிலிருந்து உறிஞ்சும் தன்மையிலிருக் கும்? (இ) கலத்தின் சாதாரண நிலை 4 யாக இருந்தால், B, C என்னும் நிலைகளைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? t, கரைசல் 1 இல் இருக்கும் பொருட்கள் கலத்துக்குள்ளேயும் கரை சல் II இல் இருக்கும் பொருட்கள் கலத்துக்கு வெளியேயும் உண்டு, (இவ்வினாவை இலகுவாக்குவதற்குப் பொற்றாசியம் நைதரேற்று கூட்டற் பிரிவு (Dissociation) அடைவதில்லை என எடுப்போமாக ( ASSuimel).]

விசேஷ வினாத்தாள் .
TTT
கரைசல் | கருத்துக்
கிராம் ஒரு
லீற்றரில்
கரைசல் - 11 கல த்துக்கு வெளியில்
கிராம் ஓரு லீற்றரில்
சுக்குரோசு
33 குளுக்கோசு
36 ] பொற்றா சியம்
நைத்திரேற்று
30 : 3 கரைபொருள்களின் நிறை லீற்றரில்
100 * 5
சுக்குரோசு
18" 4 குளுக்கோசு
18 ] பொற்றாசியம்
நைத்திரேற்று
Iழ் I கரைபொருள் களின் நிறை லீற்றரில்
465
இத்தரவிலிருந்து, பின் வரும் வினாக்களுக்கு விடை தந்து விளக்குக! (அ) எக்கரைசலிலிருந்து எக்கரைசலுக்கு நீர் கூடியளவு செல் லு ம்? (ஆ) எக்கரைசலிலிருந்து எக்கரை ச லுக்குப் பொற்ரீசியம் நைத்தி ரேற்று கூடிய ளவு செல்லும்? (இ) எப்பெளதிக முறையை (அ) (ஆ) ளின் விடை அளிக்கிறது? அம்முறையின் விதியென்ன?
1 3; சிறிது காலம் பட்டினி இருக்க வைத்த பின் ஒரு முலையூட்
டி.க்குச் சுத்தமான புரத உணவு கொடுக்கப்பட்டது. உணவு கொடுத்து 6 மணித்தியாலங்களின் பின் குருதி பாகுபடுத்தப் பட்டு, அதனால் பெற்ற பெறுபேறுகளாவன:
அமினே அமிலச் சிறுநீருப்பு ) குளுக்கோசு செறிவு மி, கிராம் மி. சிரம் மீ. கிராம்
100 க, ச, மீ, 11 க, ச, பி100 க, ச. மீ.
ஈரல் வாயினனம்
7,0
28
T்
ஈரல் நாளம்
# ]
19 " 3
(அ) மேற்படி தரவிலிருந்து நீர் பெறக்கூடிய அனுமானங்கள் யா ைவ ர் (ஆ) இவற்றை எங்ஙனம் விளக்குவீர்? (இ) ஈரல் நாளத்திலிருந்து சிறு நீருப்பும் குளுக்கோசும் இறுதியாகக் கொண்டு செல்லப்படும் உடம்பின் இரு பகுதிகளின் பெயர்களைத் தருக.
4. ஒளித்தொகுப்புப் பரிசோதனை யொன்றின் நிபந்தனைகளும் கிடைத்த பெறுபேறுகளும் கீழே தரப்பட்டுள்ளன :

Page 94
விசேஷ வினாத்தாள்
இலைப்பரப்பு
ஓளி ச்செறிவு கொடுக்கப்பட்ட தன் மயமாக்கப்பட்ட
மெழுகு திரி
காற்றின்
Co2 செறிவு மி. சி.! அவசில்
செறிவு
100 க, 4. மீ மணி,
ர:5 -ே 5
1, 16 6 க, ச, மீ. பி பி " 1 3. 7 5
4. ஈக: 5 15, 204 : 7
Id0]
5ார் 4000 8000 10,000
2 " 0 30
பிபி 8 EF I 11" B 14" 8 T: 5
0 பி
| +1
இத்தரவிலிருந்து, (அ) கூடிய ஒளியின் செறிவில் ஏன் தன் மயமாக்கப்பட்ட (0, இன் நிறை குறைகிறது ? (ஆ) 3-ம், 4-ம் பெறுபேறுகளிலிருந்து என் ன அறிகிறீர் ? (இ) 2-ம் பெறுபேறி லிருந்து என்ன விளக்கப்படுகிறது? 5. பின்வரும் பெறுபேறுகளிலிருந்து, கீழே தரப்பட்ட கேள்வி க வளுக்கு விடையளியுங்கள் !
இலை யின் கலத்திடையிலுள்ள
காற்றின் பாகுபாடு
வெளிக்காற்றின் பாகுபாடு
பாயு
சதவிதம்
பாயு
சதவீதம்
(02
து
12
[ 01 70 ]ா 2002 100 (சார ஈர்ப்பு)
[ 0 ] Tழ் ] 7 10"ஓ0 50 (சார ஈரப்பு).
பி
11-ப்!
112
(அ) Co: இன் செறிவு எவ்வேளையில் கட்டாயமாக இவ் விகிதத் தில் இருக்க ஏதுவாகும் ? (ஆ) (02 இன் செறிவு எப்பொழுது இலையினுள் குறையும் ? (இ) எவ்வுடற் தொழிலுக்குள்ள முறை யால், இலையினுள் ஓட்சிச னின் செறிவு கூடும் ? (ஈ) நீராவியின் செறிவு இவ்வீதத்திலிருப்பது எத் தொழிற்பாட்டுக்கு உகந்ததா கும்? இத் தொழிற்பாடு இலையின் எவ்வித தொழில் எனக் கூறப் படுகிறது ? 6. சம அளவு சோடியம், பொற்றாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகிய அயன்களைக் கொண்ட ஒரு போசணையுப்புக் கரைசலில். வித்துக்களைக் கொண்டு மேற்கூறிய தாவரங்கள் வளர்த்தெடுக்கப் பட்டு, இரண்டு மாதங்களின் பின் இத் தாவரங்களிலுள்ள கற்ற யன் களின் விகிதத்தை அறிவதற்குப் பகுக்கப்பட்டது. கிடைத்த பெறுபேறுகள் வருமாறு :

விசேஷ வினாத்தாள்
17)
கணப்பட்ட கற்றயங்கவின்
"1 நூற்று விகிதம்
KTM ++T
1ொ
C2 ++
25
35
25
பF
வளர்ப்புக் கரைசல்
(தொடக்கத்தில்) கெளியாந்த சு
பைசம் சீயா (சோளம்) பிளன்றாகோ மரிற்றை மா
ஓ" 3 பிப்
54 பி
17 13 16
R]
பி" 9
11
70 30
18" ந
11
21
(அ) இத் தரவிலிருந்து நீரும், கனியுப்புக்களும் தாவரங்களுக்குள் உட்செல்லுகையைப் பற்றி யாது கூறுவீர் ! (ஆ) செறிவுப்படித் திறனுக்கு எதிராகக் கனியுப்புக்களின் அயன்கள் தாவரக் கலத்துள் செல் லுகின்றன என்பதற்கு இத் தரவுகள் ஆதாரமளிக்கின்றதா ? (இ) புன்வெற்றிடத்தைச் சூழ்ந்துள்ள குழியவுருவும் அதன் உள் வெளி மென்சவ்வுகளும், கலத்துக்கு வெளியேயுள்ள கனியுப்புக் துளின் அயன்களை உயிர்ப்பான விசையோடு புன் வெற்றிடத்துக்குள் தள்ளிவிடுகிறது. இவ்வாறு உயிர்ப்புள்ள அகத்துறிஞ்சல் நடை பெறுவதற்குத் தேவையான இரு வெளிக்காரணிகள் யாது ? 7. இத் தரவுகளிலிருந்து பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக!
மாப்பொருள் முளைக்கும் அவரை விதைகளை ) அயடின் கரைசற் துளிகளுடன் கரைசல்கள் நசுக்கி சாற்றைப் பிழிந்து வடி ! நீல நிறம் அற்றுப்போவதற்கு இரு
5 க, ச,
கட்டிப் பெற்ற வடித்ரவம்
வேறு வெப்பர் பேகலில் எடுக்கப்
பட்ட நேரம் 30" ( |
40" ( 2 க, ச,
4"5 நிமி,)
2 நிமி,
4 பு ப
2 க, ச,
8 நிமி.
5 நிமி,
2, க, ச,
6 நிமி.
3. 5 நிமி,
1; இப் பெறுபேறுகளைப் பெறுவதற்கு நடாத்தப்பட்ட பரி சோதனைகளுக்கு எவ்வளவு க, ச, முளைக்கும் அவரை விதையின் சாறு உபயோகிக்கப்பட்டது. 1, இச்சாற்றிலுள்ள நொதியத்தின் பெயர் யாது? 3, இத் தரவுகளிலிருந்து இந்நொதியத்தின் இரு இயல்புகளைத் தருசு. 4, A, B, C ஆகிய கரைசல்களில் எது கூடிய பிசறிவுள் ளது என்றும், எது மிகவும் ஐதானதென்றும் கூறுக.

Page 95
மாதிரி வினாத்தாள் 1
உயிரியல் 1
1, சமிபாடடைந்து உணவு முத அப்ரு வாக மாற்றப்படும் இயக்கம் - (i) உறிஞ்சுதல் (ii) எரிதல் (iii) சமிபாடடைதல் (iv) தன் மயமாக்கப்படுதல், எனப்படும், 2, ஓமோனையும், முக்கிய சமிபாட்டுச் சாறையும் சுரக்கும் சுரப்பி! (i) கேடயச் சுரப்பி (ii) சதையச் சுரப்பி (ii) கீழ்க் கழுத்துச் சுரப்பி (iv) கபச் சுரப்பி, ஆகும். 3. குருதி உறைதலை விரைவு படுத்தும் உயிர்ச்சத்து: (1) உயிர்ச் சத்து IK (ii) உயிர்ச் சத்து ( (iii) உயிர்ச் சத்து | (iv) உயிர்ச் சத்து E, ஆகும். 4. கேடயச் சுரப்பியின் சரியான தொழிற்பாட்டிற்கு எக்கனிப் பொருள் போதிய அளவு எடுக்கப்பட வேண்டும்? (i) இரும்பு [i] அயடீன் (111) கல் சியம் (iv) பொசுபரசு,
5. பூவிலிருந்து விதை உண்டாகும்பொழுது நடைபெறும் நான்கு மாற்றங்களாவன: (a) முட்டை கருக்கட்டல் (ii) மகரந்தக் குழாய் வளர்ந்து தம்பத்தினூடாகச் செல்லுதல் (C) மகரந்தத்தை மக ரத்தக் கூட்டினின்று குறியினிடத்து இடமாற்றமடைதல் (1) சூல் வித்திழையங் கள் வகையீடடைதலும், விரிவடைதலும் எந்த ஒழுங் கில் மேற்கூறிய நான்கு மாற்றங்களும் நடக்கும்? (i) C. B, A, I (ii) C, A, B, D (iii) A, B, C, D (iv) B, C, A, D.
6, மூன்று சோடிக் கால் களையுடைய ஒரு விலங்கை நாம் சந்தித் தால் அது ஒரு : (i) புழு (ii) பூச்சி (iii) சிலந்தி (iv) நத்தை, எனலாம்!"
7, தூய பற்றீ ரி யங்கள் வளர்ப்பதற்குப் பரிசோதனைச்சாலை உப கரணங்களில் எது சிறந்தது? (i) உலர்ந்த பரிசோதனைக் குழாய் (ii) பெத்திரிக் கிண்ண மும், போசணையுள்ள ஏகரும் (ii) வாயுச் சாடி நிறைய நீர் (iv) கிருமியழிக்கும் கரு வி யும், சாவணமும், 8, பூஞ்சணத்தில் எச்செயல் முறை நடைபெறுவதில்லை? (1) சமி பாடு (ii) இனப்பெருக்கம் (iii) ஒளித்தொகுப்பு (iv) உறிஞ்சல்,
9. விஞ்ஞானிகள் இதனுதவியால் வைரசுகளைக் காணக்கூடியதாக இருக்கிறது: (1) ஜெனீசியன் ஊதாச்சாயம் (11) ஓளியியல் நுணுக். குக் காட்டியின் மிக வல்லமையான உருப்பெருக்கியைப் பாவித்து (iii) இலத்திரனுக்குக் காட்டி (iv) அரியத் தி,

மாதிரி வினாத்தாள் 1
181
10, இப்படத்திலுள்ள இழையம் தாவரத்தின் எப்பகுதியைச் சேர்ந்தது? (i) இலையின் குறுக்கு வெட்டுமுகம் (1) வெங்காயக் குமிழின் மேற்றோல் (iii) புல் லின து இலையின் கீழ்ப்புற மேற் றோல் (iv) இருவித்திலைத் தாவரத்தின் மேற்புற மேற்றோல்,
11: மேலேயுள்ள படம் விசேஷ மாக எவ்வுறுப்பைக் காட்டுகிறது? (i) இஃவாய் (11) டம்பல் வடிவமான நீண்ட காவற் கலங் கள் (iii) மேற்ரேல் சுலங்கள் (iv) பச்சைய மணிகள்!
12. தொட்சினெதிரிகள் குருதிக்குள் சுரப்பிக்கப்படுவது எதனால்? (i) பற்றீரியம் (i) வைரசு (iii) தொடுப்பிழையம் (iv] மயிர்க் குழாய்கள்.
13. தொட்சினெதிரிகளுக்கும் ஓமோன்களுக்கும் இடையே எதில் ஒற்றுமையுண்டு? (i) அதன் தனியினத்துவம் (ii) இரசாயன அமைப்பு (iii) பெளதிக நிலை (iv) சுரக்கப்படும் இடம்;
14. 'இப்பகுதியில் உள்ள கலங்கள் பிரிவதனால் இருவித்திலைத் தாவரத் தண்டின் சுற்றளவு புடைக்கிறது! (i) உரியம் (ii)
மா நின்மயம் (iii) காழ் (iv)  ைமயவிழையம்.
15: ஈரலிற் சுரக்கப்படும் எப்பா சரின் என்ற ஓமோன் எதற்கு அவசியம்? (i) கொழுப்பைச் சமிபாடடையச் செய்வதற்கு (11) இரசாயன நச்சுப் பொருட்களை நடுநிலையாக்குவதற்கு (iii) குரு தி கான்களுள் இருக்கும் வரை உறையாமல் தடுப்பதற்கு (iv) ஒருங் கொட்டிலைத் தடுப்பதற்கு.
16. மனிதனின் இரைப்பையின் உட்சுவரி 3லிருந்து கீழ்க்கண்ட எந்த நொதிச்சத்துச் சுரக்கப்படுகிறது? (i) திரிச்சின் (ii) இலிப் பேசு (iii) பெச்சின் (iv) அமிலேசு,

Page 96
184
மாதிரி வினாத்தாள் 1
1ார்
1EL
EEETTE.
படாதபா3ராபட்
THETITITHILLE ட்" பட்டம்
17. இப்படத்தில் பகுதி (: (1) கலம் (ii) கரு (ii) முதலுரு (!!) கலச்சாறு, ஆகும்.
18, A என்னும் பகுதி கலத்தில் செய்யும் தொழில் : (i) ஒரு பங்கூடு புகவிடும் மென்சவ்வாகத் தொழிற்படுகின் றது (ii) உண வுப்பொருட்களைச் சேமிக்கிறது (iii) கலப்பிரிவுகளைத் தொட்டக்க' கிறது (iv) ஒரு செறிவு கூடிய கரைசலாகத் தொழிற்படுகிறது.
19, 1] என்பது, (i) வேர் (ii) வேரின் கிளை [III) வேர் மயிர் (iv) மயிரு ரு.
20, B யி ல் உள் ள திரவப்பொருள் மண் ணீரோடு ஒப்பிடுகையில், {i) செறிவு குறை ந்த கரைசல் (ii) செரிவு கூடிய கரைசல் (ii) சம்பிரசாரண முள்ள கரைசல் (iv) முற்றும் நீரானதாகும்.
21. ஒரு செறிந்த உப்புக்கரைசலில் ஒரு தாவரத்தை வைத்தால், அத்தாவரம், [i] வாடிவிடும் (ii) வைத்தது போலிருக்கும் (iii) செழிப்பாக விருக்கும் (iv) அத்தாவரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும்.

மாதிரி வினாத்தாள் 1
183
24: ஒரு குடும்பத்தில் ஒருவன் குறளாக இருப்பானாயின், (i) அவ னுடைய சதையைச் சுரப்பி நன்றாகத் தொழிற்படவில் லை (ii). அவனுடைய கேடயச் சுரப்பி போதியளவு சுரப்பைச் சுரக்கவில்லை, (ii) அவன் உணவில் போதியளவு மாப்பொருள் இல்லை (iv) அவன் போதியளவு தேகப்பயிற்சி செய் வதில்லை,
24. ஆண் புணரிகள், (i) விதையில் (ii) திரள் சுரப்பியில் (ii). முன்னிற்கும் சுரப்பியில் (iv) சூலகத்தில், ஆக்கப்படுகின்றது.
34, மனிதனின் உடல் நிலை சாதாரண மாக: (i) 100°C (iiy 78" IF (iii) 98 4- F (iv) 9814" ( ஆக இருக்கும்!
25. (i) ஆண் பெண் புணரிகளின் கருக்கள் இணைதல் (ii) எச் சங்களை ஆக்குதல் (ii) ஆண் புணரிகளை ஆக்குதல் (iv) முட்டை யிடுதல், இலிங் முறை இனப்பெருக்கத்தின் முக்கிய அம்சமாகும். 48. தசைகளில் இலாற்றிக் அமிலம்: (1) தசைகள் சுருங்காமல் இருக்கும்பொழுது (ii) தசைகள் விரைவாகச் சுருங்கி விரியும் பொழுது (iii நாம் நடக்கும்பொழுது (iv) நாம் நித்திரை செய்யும்பொழுது, உண்டாகிறது.
27. மனிதனின் முக்கிய நைதரசனுக்குரிய கழிவுறுப்புக்கள்: (i) சிறு நீரகமும் தோலும் (ii) குதம் (iii) சுவாசப்பை (iv) ஈரல் 28. கழித்தலென்பது : (i) உடலில் நடக்கும் வெவ்வேறு அனு சேப முறைகளின்போது ஏற்படும் தேவையற்ற பொருட்களை வெளி யெறிதல் (ii) சமிபாடடையாத உணவுப் பொருட்களை வெளி யெறிதல் (iii) உடலில் உள்ள நீரை வெளியெ றிதல் (iv) சுவா சித்தல், ஆகும்;
9: தாயின் கருப்பையில் விருத்தி அடையும் முதிர்வு மூலவுயி ருக்கு: (i) கொப்பூழ் நாண் மூலம் உணவு செல்லுகிறது (ii) உணவு அனுப்பப்படத் தேவையில்லை (iii) வாய் மூலம் உணவு செல்லுகிறது (iv) அம்னி யோத் திரவத்திலிருந்து செல் லுகிறது.
30. எண்ணையில் (பipturOCurpus], [i] வித்துக்கள் காற்றால் பரம்பல் டைகின்றன (ii) பழங்கள் காற்றால் பரம்பலடைகின்றன (iii) பழங் கள் நீரால் பரம்பலடைகின்றன (iv) வித்துக்கள் விலங்குகளால் பரம்பலடைகின்றன.
31: குளிர் காலங்களில் உடல் நடுங்குவ து. [i] உடலில் வெப் பத்தை உண்டாக்குவதற்கு (ii) கழிவுப் பொருள் களை வெ ளி

Page 97
184
மாதிரி வினாத்தாள் 1
யேற்றுவதற்கு (iii) உணவைச் சமிபாடடையச் செய்வதற்கு (iv) குருதியை குருதிக் குழாய்களில் விரைவாக ஓடச் செய்வதற்கு. 32. எல்லாக் கலங்களிலும் காணப்படும் பொருள் : (i) பச்சைய மணிகன் (ii) கவுமென் சவ்வு (iii) கலச் சுவர் (iv) உணவுச் சிறு வெற்றிடம்; 33. ஒரு புழுவினால் உண்டாகும் ஒரு வியாதி: (i) மலேரியா (i) வளை யப் புழு நோய் (iii) திரிக்கினே சிசு (iv) தொண்டைக் கரப்பன், -ஆகும்.
34; தொட்டாச் சுருங்கியில் உண்டாகும் உறங்கலசைவு: (1) நேர் மாறும் தன்மையுடையது (ii) நேர்மாறும் தன்மையற்றது (iii) நிலையானது (iv) அரை நிலையானது. 35. கூடுதலான தேகப்பியாசம் செய்யும்போது சுவாசிக்கும் அல் லது மூச்சுவிடும் விகிதம் கூடுவது: (i) கலத்தில் ஒட்சியேற்றம் கூடி காபனீரொட்சைட் குருதியில் குவிப்பதால் (ii) சிறுநீரகம் விரை வாகத் தொழிற்படுவதால் (in) அதிரி =ன லின் சுரக்கப்படுவதால் (iv) நுரையீரல் விரிவடைவதால், ஆகும். 36, தாவரத்தின் எத்தொகுதியில் இழையுருப்பிரிவின் வெவ்வேறு டே நிலைகள் அவதானிக்க லாம், [i] பூ ii) இங்ல (iii) வேர் நு னி (iv) வித்து. 37: நிலத்தில் முதன் முதல் சீவித்த விலங்கினம்: [i] உபய வாழ்வுள்ளவை (ii) நகருயிர் (ii) மீன் (iv) முலையூட்டி, 38. சுழற்சி முறைப் பயிர்ச் செய்கையின்போது கடல், அவரைக் குடும்பத் தாவரங்கள் செய்கைபடுத்தப்படுகிறது. ஏனெனில், இனவ நிலத்தில், (i) நைத்திரேற்றை ( காபனேற்றுக்கள் (iii) பொ பேற்றுக்களை (iv) சல்பேற்றுக்களை, செறியச் செய்து பழைய நிலை
யைக் கொண்டுவருகிறது.
39. இலையின் கீழ்ப்புறத்தில் எவ் வமைப்பால் வாயுக்கள் பரிமாறப் படுகிறது? (i) காவற் கலங்கள் (ii) இலை வாய் (ii) காற்றிடை வெளி (iv) புடைக்கல விழையம், 40, எப்பற்றீரியங்களினால் கசநோய் ஏற்படுகிறது? (1) றெற் றணை கோலுருக்கிருமி (ii) றுயுபக்குளோசீஸ் கோலுருக் கிகு மி (iii) இரடி சிக்கோளா கோலுருக்கிருமி (iv) அந்திரா சிசு கோ லு ருக் கிருமி.

மாதிரி வினாத்தாள் 2
உயிரியல் 1
1. பின்வருவனவற்றுள் எதனுடைய தண்டில் அநேக கலன் கட்டுகள் உண்டு? (i) அவரை (ii) பாவற் செடி (iii) சோளம் (iv) ஆமணக்கு" 3, இச்சை வழியி யங்குகின்ற அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்பு நார்த் தொகுதி: (1) மூளை யம் (ii)  ைம ய விழையம் (iii) திரட்டு (iv) மூளி.
3. சமிபாடடைந்த உணவு முதலுரு வாக மாறுபாடடைவதை, (1) சமிபாடடைதல் (ii) உறிஞ்சுதல் (ii) சுற்றோட்டம் (iv) தன் மயமாதல்,
4. ஒரு விதையை எப்பக்கமாய் நாட்டப்பட்டாலும் இதன் வேர் கீழ் நோக் கியும் தண்டு மேல் நோக்கியும் வளர்கிறது. இது நிகழ் வ க ற்குக் காரணம்! [i] இரசாயனப் பொருட்கள் (ii) புவி யீர்ப்பு (iii) தொடுகை (iv) சூரிய ஒளி, ஆகும்.
5. "மு ளைக்கும் வித்துக்கள் சுவாசிக்கின்றன' என்பதை நாம்: (1) சுண் ணாம்பு நீரினால் (ii) அயடீனால் (iii) வினாகி ரியால் (iv) ஐத ரோகுளோரிக் கமிலத்தால், அறிய முடிகிறது.
6. பாண் பூஞ்சனாம் நன்கு வளர்வதற்கு வேண்டிய நிபந்தனை! (i)"குளிர்ச்சித் தன்மை (i) உஷ்ண மாயிருத்தல் (iii) உலர்ந் Fருத்தல் (iv) சூரிய ஒளியில் படவிடு ைக,
ஒருவருக்கு விசர் நாய்க்கடி நோய் (Ikabies) இருந்தால், வைர சினால் வெளியேற்றப்பட்ட நச்சுப்பொருள் அவனின், [i] கால் களை fi] உணவுக் கால் வாயை (iii) நரம்புத் தொகுதி யையும் முளையையும் (iv) சிறு நீரகத்தை தாக்கும்,
8. ஈர்ப்புவலி நோயும் க ச நோயும், [1] மது சாரத்னவ அ திக மாக உட்கொள்வதா ல் (ii) மித மிஞ்சிய உணவால் (iii) பற்றீபி யாவின் கில் (iii) ஒ3 வர சுவி னல், ஏற்படுகின்றன,
9. கிளமிடோமோனாசு போன்ற ஒரு கலத்தாவரம், ஒரு குறிப் பிட்ட தாண்டலின் கார ணா மா க இடப்பெயர்ச்சியடைகிறது, இத் தகைய இடப் பெயர்ச்சி: (1) தன்னாட்சி அ க லசவு fi) பரிச அ னசவு (iii) இரசணையசைவு (iv) உறங் கல..) சவு.
24

Page 98
185
மாதிரி வினாத்தாள் 2
10, பித்ன தப்பை அகற்றப்பட்ட ஒருவனுக்கு எவ் வுண் எவைச் சமி பாடு செய்வதில் கஷ்டம் ஏற்படலாம்: (i கனியுப்புக்கள் (ii) கொழுப்பு (ii) மாப்பொருள் (iv) புரதம். 11. நுரையீரலுக்கும் வ ளிமண்டலத்திற் கு மிடையே நடைபெறும் வாயுப் பரி மாற்றம்: (i) சுவாசித்தல் (1) ஒட்சியேற்றம் (iii) இழையச் சுவாசம் (iv) மூச்சுவிடுதல், என ல ரம்.
13. படம் B: (1) ஒரு கனி யத்தின் வெட்டுமுகம் (ii) ஒரு முழுக் கனிய ம் (iii) அ சரைக் கனி (iv) அரை வித்து, ஆகும்;
4 - படம், பட்டம்
13. படம் 4 இல் காட்டப்பட்டிருக்கும் வித்தில் உணவுப் பொருள் (1) முதலச்சில் (ii) வித்திலையில் (ii) முளைவேரில் - (iv) வித் துறையில், காணப்படும். 14. படம் A, B யி லிருந்து (1) வித்தகவி மையம் (ii) முதலச்சு (ii) காபோவைதரேற்று (iv) முளைவேர், இருப்பதில் வேறுபடும்
15, படம் B யில் காட்டப்பட்டிருப்பது ஒரு கணியம் ; ஏனெனில், அதில் (i) சுற்றுக்கனியம் (ii) வித்தகவிழையம் (iii) வித் து றை (iv) முளை வேர், உள்ளது.
16. பிரசாரண மென்றால்: (i) ஒரு செறிவு கூடிய கரைசலி லிருந்து ஒரு செறிவு குறைந்த கரைசலை ஓர் ஒரு பங்கூடு புகவிடும் மென்சவ் வினால் பிரித்தால் செறிவு கூடிய கரைசலிலிருந்து செறிவு கு றைந்த கரைசலுக்கு நீர் செல்லு வ து (ii) தா பரங் கள் க னிப் பொட்களை உறிஞ்சும் முறை (iii) இரு கரைசல் சுள ஓர் ஒரு பங் கூடு புகவிடும் மென்சவ்வினால் பிரித்தால் செ பிரிவு கூடிய கரைச லிலிருந்து மற்றக் கரைசலுக்குக் கரைசல் செல்லுதல் (iv) செறிவு - கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு ஒரு பொருள் பரவுவதாகும்,

மாதிரி வினாத் தாள் 3 -
18ா
17. ஆமணக்கு வித்தில் உண வுப்பொருள் கள்: (1) வித்திலைகளில் (ii) முத லச்சில் (i11) முனைவோரில் (iv) வித்தக விழையத்தில் சேமிக்கப்பட்டுள்ள து. 18. முலையூட்டிகளில் தோலின் கீழுள்ள கொழுப்புப்படை! (1) உடல் வெப்பத்தை வெளியிழக்காமல் தடுக்கிறது (i) உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கிறது (iii) தோலில் உள்ள மயிர்க ளுக்கு உணவு அளிக்கிறது (iv) உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 19. ஒரு வித்திலைத் தாவரத்தினது தண்டு இரு வித்திலைத் தா வ ரத்தினது தண்டி லிருந்து . (i) துணைவளர்ச்சி இல் லாததில் (ii) பல் க ல ன்கட்டுக்களை க் கொண் டி ருப்பதில் (iii) பரு ம னக இருப் பதில் (iv) கிளேவிடாமலிருப்பதில், மாறுபடுகிறது.
20. தாவரங் க ளில் இரண்டு திருப்பும் ஏற்படுவது எதன் காரண மாக எ ன நம் பப்படுகிறது . (i) பச்சிலையம் (ii) ஓமோன் (iii) ஓளி (iv) புவியீர்ப்பு.
31. சுவாசத்தைப் பரிசோதனை up லம் விளக்கிக் காட்டுவதில் பெரும்பாலும் தண்ட ரும்பும், பூவரும்பும் உபயோகிக்கப்படுகிறது. ஏனெனில் அ ) வெ : [i] இனம் மென்மையா னா இ ன ழய ங்களாலா ன ன வ (11) பச்சிலை யம் குண ர வாக இருப்பதால் (111) மிகவும் எளிய சுவாச பெ டிப் பொருள் களை க் கொண் டிருப்பதால் (iv) எடுப் பது மிகச் சுலபம்!
22, பின்வரும் இயல்புகளில் எது இலிங்கம் காட்டும் நிற மூர்த் தத்துடன் இணைக்கப்பட்ட பரம்பரை அலகினால் உண்டானது? ff) குருதிச் சோகை (ii) வெளிறல் (iii) செம்மயிர் (iv) குருதி யுறையா நோய்.
23. பரம்பரைக்குரிய முக்கிய விதிகளை முதலில், (i) கொச் (ii) இலமாக் (iii) தாலின் (iv) மெண்டல், கூறினார்.
24. தோல் நிறத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் பொதுப்படையாக இருக்கும் பரம்பரை அலகுகள் : (1) காவு நிலை களி னான் மாற்றப் படும் (ii) ஒன்ரு கத் தலை முறையுரிமை பெறப்படுகிறது (ii) தலை முறையுரிமை அடைவதில்லை (iv) சுயாதீனமாகத் தலை முறை யுரிமை பெறுகிறது.
25. அநேகமாக மானிட குறைபாடுகள் தலைமுறையுரிமை பெற்றி ருப்பதை எவ் வாறு கருதப்படும் ? (i) பின் னி டைவு (ii) போச ணைக்குரிய (iii) ஆட்சியுள் ள (iv) அடைந்த.

Page 99
188
+ மா தி ரி வினாத்தாள் 2
26. மானிடரில் ஒரு நிலை தலைமுறையுரிமை பெறுகிறது. அது ! (i) பெரிபெரி (ii) கேவி நோய் (iii) வழுக்கல் மண்டை (iv) எச்சில் தேமல்
27. ஓர் இனத்தைச் சேர்ந்த பற்றீரியாவின் சமுதாயத்தை. (1) சாகியம் (ii) குடும்பம் (iii) வளர்ப்பு (iv) தூய்மையான வளர்ச்சி, என்று கூறலாம்.
28. கொச் கண்டு பிடித்ததும், தற்போது காசநோயை வேறு பிரித்தறிய உபயோகிக்கும் பொருள் ! (1) பெனிசிலின் (ii) குளோ ரோமயிசீட்டின் (iii) றுயூ பக்கிளின் (iv) ஏரோ மயிசின், ஆகும்;
29. பற்றீரியங் கள் வித்தி சுளை ஆக்குவது : (i) இனப்பெருக்கம் செ ய்வதற்கு (1) அனு சுகூ வ மற்ற காலங்களைக் கடத்துவ தற்கு (iii) இணைத லின் பயனாக (iv) எச்சங்களுக்கு உணவு சேமிப்பதற் காக, ஆகும்,
30. நல்ல முறையில் தகரத்தி லடைத்த ஆ காரம் பழுதடைய மாட் டாது. ஏனெனில், அவை: (i) ஒரே தன்மையாக்கப்பட்டன (ii) பாச்சர் முறை பிரயோகிக்கப்பட்டன (ii) ஸ்திர மாக் கப் பட்டன (iv) கிருமியழிக்கப்பட்டன.
31. பாதுகாப்பான குடிக்கும் தண்ணீரில் : (1) பற்றீரியங்கள் ri] அங்கிகள் (iii) கெடுதியான பற்றீரியங் கள் {iv) கெடுதி யான அங்கிகள், அகற்றப்பட வேண்டும்.
32, பின் வரு வனவற்றில் எது ஒரு நு ண் ணுயிர்க்கொல்லி7 (i) இர | னின் (11) இன்சுலின் (iii) பெனிசிலின் (iv) தயலின்.
33. பின்வருவனவற்றில் எப்பொருள் பெனிசிலினை மிகக் கூடுதலாக ஒத்திருக்கும் ? (1) தொட்சினெ திரி - (ii) கொலெத்தரல் (iii) சல் பனிலனமற் (iv) தெரா மயிசின்.
34. தைரொட்சினில் எது பெரு மளவிற் காணப்படுகிறது ? (1) இரும்பு (11) சல் சியம் (ii) அயடீன் (iv) ஒட்சிசன்
35. இச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் ஓமோனின் குறைவினால் வளர்ச்சியில் குள்ளத் தன் மை ஏற்படுகிறது: (i) அதிரினல் (ii) கீழ்க் கழுத்துச் சுரப்பி (iii) கேடயச் சுரப்பி (iv) கபச்சுரப்பி

மாதிரி வினாத்தாள் 2
189
36. பிளவினால் உற்பத்தியாகும் திண் மப்பந்துக் கலத்திற்கு, fi சிற்றரும்பர் (ii) முனைவுப்பொருள் (iii) - முசுவுரு (iv) புன்னு தரன், எனப்படு ம்.
37. தடித்த தசைப்பற்றான இலோகாக் கொண்டிருக்கும் திலக் கீழ்த்தண்டு: fi) முகில் (ii) வேர்த் தண்டுக் கிழங்கு (iii) ஓடி (iv) குமிழ், என்று கூறப்படும்;
38. நடக்கும் பன் னத்தில் (Wall:inா [Fern) பிரதானமாகப் புதிய முறையான இனப்பெருக்கம் நடப்பது எந்த உறுப்பால் ? (i) சிற் நிலைகளால் (1) இலை நுனி யால் (iii) வேரால் (iv) வேர்த் தண் டுக் கிழங்கால், ஆகும்.
30. இரு விந்திலைத் தாவரத் தண்டின் உச்சிப் பிரியிழையத் தி எலிருந்து அவன் கட்டு கள் எதனால் உற்பத்தியாக்கப்படுகின்றது ? (i) சுற்றி ழையத்தால் (ii) நிரப்பிழையத்தால் (iii) மேற்றோ லாக்கியால் (iv) மேற்றோ லால்.
47. கானுள்ள சுரப்பியும், கானில் சுரப்பியுமுள்ள ஓர் உறுப்பு: (1) ஈரல் (ii) கபச் சுரப்பி (iii) சிறுகுடல் (iv) கேடயச் சுரப்பி, ஆகும்,
மாதிரி வினாத்தாள் 3
உயிரியல் |
1. ஒவ்வொரு கலமும் பின் வரு வ னவற்றில் எதை உடையது ? '{i) "முதலுருமென் சவ்வும் குழியவுரு வும் (ii) க லச் சுவரும் கல வ ரு வும் (iii) கருவும் பச்சைய மணி களும் (iv) உரு ம ரி களும் வெற்றிடங் களும். 2. போசணைகளில் சமிபாடடையத் தேவை யல்லாத து : {1) புர தம் (ii) குளுக்கோசு (iii) மாப்பொருள் (iv) கொழுப்புக்கள்,
3. ஒளித்தொகுப்பின்போது பக்கவிளைவாகப் பெறப்படும் வாயு : (i) ஒட்சிசன் fi1) காபனீரொட்சைட்டு (iii) ஐதரசன் (iv)
நைதரசன்,
4. எது நைத்திரிக்கமிலத்துடன் சேர்ந்து மஞ்சள் நிறத்தைப் பிறப்பிக்கும் ? (1) மாப்பொருள் (ii) புரதம் (iii) கொழுப்பு (iv) வெல்லம்,

Page 100
19]
மாதிரி வினாத்தாள் 3
5. பன் னிறமுடைய இலை ஒளித்தொகுப்பு முறைப் பரிசோதனை யில் பாவிக்கப்படுவது: , (1) நீர் (1) பச்சையம் (iii) சூரியஒளி (iv) காபனீரொட்சைட்டின், தேவையை அறிவதற்கு. 6. ஒரு தாவரத்தின் வேர், மண்ணில் உள்ள கனிப்பொருள் களைக் கரைத்து உறிஞ்சக் காரணம் எது ? (1) மின் தூண் டு திருப்பம் " (ii) இரசாயன தூர ண்டு திருப்பம் (iii) ஓளி தூண்டு திருப்பம் (iv) புவி தாண்டுதிருப்பம். 7. உயிருள்ள வற்றின் வாழ்வில் பிரசாரணத்தின் அடிப்படை உடபை மை ளி ய விளக்கும் வாக்கியம் எது ? [i] உயிருள்ள கலமும் அதன் சுற்றாடலும் அநேகமாகப் பிரசாரணச் சமநிலையிலுள்ளது (ii) உயிருள்ள சுல மும் அதன் சுற்றாடலும் எப்பொழுதும் பிர சாரணச் சமநிலையி லுள் ளது (i11) உயிரு ள் ள கலம் தமது சுற்ற டலை விட க் கு றைந்த பிரசாரண அமுக்கம் ஒரு பொழுதிலும் இருக்கமாட்டாது (iv) உயிருள்ள க லம் ஒரு பொழுதிலும் சுற் றாடலை விடக் கூடி. ய பிரசாரணச் செறிவைக் கொண்டிராது.
8. மலேரியா வியாதி உண்டா வ து எதனாலாகும் ? (1) பற்றீறியம் (ii) புரட்டசேவன் (iii) வைரசு (iv) உ ணவுக் குறைபாடு. 9. அகத்தினின்கள் எதற்கு உ தாரணம் ? (i) நுண் ணுயிர் கொல் எலி (11) ஓமோன் (iii) பிறபொருளெதிரி (iv) ஓட்சின்.
10. அஸ்கோபிக்கமிலம் ஒரு :- (i) காபோவைதரேற்று (ii) கொழுப்பு (iii) புரதம் (iv) உயிர்ச்சத்து. 11. கொடுக்கப்பட்ட உணவில் “எண்ணெய்ப் பொருள் கள்" உள்ள தென என தக் ெகாண்டறியலாம் ? (i) அயோடீன் கரைசல் (ii) ஒஷ்மிக்கமிலம் (ii) பீலிங்கின் கரைசல் (iv) மதுசாரம்: -
12. "குருதிச் சோகை உள்ள வர்களுக்குக் கீழ்க்கண்ட உணவு களில் எது அதிகமாகத் தேவைப்படுகிறது ? (i) கரட் (ii) ஈரல் (iii) பால் (iv) தக்காளி ,
13. வேர்களின் முக்கிய மான தொழில் கள்: (1) உணவு தயாரித் தலும் சேகரித்தலும் 1 (ii) தன்மயமாக்க லும் சுவாசித்தலும் (iii) ஆவியுயிர்ப்பும் கழிவகற்றலும் (iv) பதிய வைத்தலும் உறிஞ்சலும், 14. உண வில் அய உன் போதாக் குறைவால், (i) குருதிச் சோகை ffi) கண்டமாலை (iii) என்புருக்கி நோய் (iv) சொறி கரப்பன், ஏற்படுகிறது.

மாதி #l வினுத் தாள் 3
11
படம் நீ 15. படம் 5 இல் A எனக் குறிப்பிட்ட பகுதி: [i] உரியம் (ii) மையவிழையம் (111) மேற்பட்டை (iv) -ஆண்டுவளையம்: 16. "படம் 6 இல் 13 எனக் குறிப்பிட்ட பகுதி: [i] நீரையும் கனி யுப்பையும் (ii) உ ணவு (ii) வெல் லங் க ள (iv) மேற்கூரிய எல்லாவற்றையும், கடத்துகிறது.
17. ( என்னும் பகுதி தண்டிலுள்ள எப்பகுதியின் தொழிற்பாட் டினால் உண்டாக்கப்படுகிறது? (1) கலனுக்குரிய மாறிழையம் (i) தக்கை மாறி மையம் (iii) மேற்பட்டை (iv) மையவிழையக் கதிர் 18. E யை விட, I) க்கும் Fக்கும் எல் விதத்தில் ஒற்றுமையுண்டு? (1) கல ங்க ளின் அ ளவில் (ii) நீரையும் க னியுப்பையும் இப் பொழு கடத்துவதால் (iii) நீரையும் க னியுப்பையும் முன் சுடத்த உதவியதால் (iv) கலங்களின் எண் ணிக்கையில்,
19. பிரசாரணத்தை விளக்கிக் காட்டும் பரிசோதனையின் வரை படத்தை படம் 7 மூல மாகக் கொண்டு பின் வரும் கேள்விகளுக்கு

Page 101
101
மாதிரி வினாத்தாள் 3
விடை கொடுக்கவும், K இல் நீர் உட்செல்லுவதைக் காட்டுவ தற்கு (1) முள்ளிப்புனலிலுள்ள குளுக்கோசின் செறிவைக் கூட்ட வேண்டும் (ii) முள்ளிப் புனலிலு ள் ள் குளுக்கோசின் செறிவைக் குறைக்க வேண்டும் (ii) வெளியிலே நீரின் மட்டத்தைக் குறைக்க வேண்டும் (iv) நீரின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
20. திரவம் உயர்வது: (i) ) வில் கூடுதலாகும் (ii) R இல் கூடு தலாகும் (iii) P யில் கூடுதலாகும் (iv) ) வி லும் R இலும் ஒரே அளவாகும்.
31. P இல் திரவம் உயர்வதைக் கூட்ட நாம், [i] நிறையைக் குறைக்க வேண்டும் (ii) நிறையைக் கூட்டவேண்டும் (iii) குளுக் கோசுக்கு உமிழ்நீர் விடவேண்டும் (iv) வெளியில் நீரின் அள வைக் கூட்டவேண்டும்;
நீ'அறநள் -நி தண்டு
மேராங்Iாதிகள்
|ந்KE
4. +ப்
+ £)
தருநட்டார்.
+நீர்
மத நீர்
படம் 7 | 22. கண் சிமிட்டுவது ஒரு தணலினால் ஏற்பட்டால் அது எதற்கு உதார ண மாகும்! [i] நிபந்தம் எளிய வினைகள் (ii) பழக்கச் செயல் (iii) தெறிவினை (iv) தூண்டுதிருப்பம்!
23. அயடீனிலும் செறிவு கூடிய ஓமோன்; (1) இன்சுலின் (1) அதிரீனலின் (iii) தைரொட்சின் (iii) கோடின்;
34. தம்பத்தினூடாக முளையப்பையைச் சென்றடையும் மகரந்தக் குழாயின் வளர்ச்சி எதனால் ஏற்படுகிறது ? (i) பரிசத் தூண்டு திருப்பம் (i) நீர் தாண்டு திருப்பம் (iil] இரசாயனத் தூர எண் டு திருப்பம் (iv) புவி தூண்டு திருப்பம்.
25. மனிதனின் உடலைச் சமவெப்பநிலையில் வைத்திருக்க உதவி செய்யும் சுரப்பி: (1) சீதச் சுரப்பி (ii) வி யா யச் சுரப்பி (iii) அகஞ்சுரக்குஞ் சுரப்பி (iv) நெய்ச் சுரப்பி, ஆகும்,

மாதிரி வினாத்தாள் 3
103
28. சிறு நீரகத்தால் பிரித்தெடுக்கப்படும் கழிவுகள் உடலிலிருந்து அகற்றப்படுமுன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உறுப்பு: (i) சிறு நிர்ப்பை (1) சிறுநீர்க் குழாய் (iii) உறை (iv) கலன்கோளம்,
2ா, ஓய்வு நிலையிலே இருக்கும் ஒரு முலையூட்டியின் நீரக நாளத்தி லுள்ள குருதியின் சிறு நீருப்புச் செறிவு : (i) நீரக நாடியிலே யுள் ள சிறு நீருப்புச் செறிவிலும் பார்க்கக் கூடியது (ii) மேற் பெரு நாடியிலுள்ள சிறுநீருப்புச் செறிவிலும் பார்க்கக் கூடியது (iii) நீரக நாடியி லுள்ள சிறு நீருப்புச் செறி ைவயொத்தது (iv) நீரக நாடியிலுள்ள சிறு நீருப்புச் செறிவிலும் பார்க்கக் குறைந்தது.
28. பின்வருவனவற்றுள் எது தத்து வெட்டியின் கழிவகற்றும் உறுப்புக்குத் தொடர்பில் லாதது ? (i) மல் பீசியின்படை (ii) உமிழ் நீர்ச்சுரப்பி (iii) சிறுநீரகம் (iv) வெளிவன் கூடு.
29. ஒரு முலையூட்டியின் உடலிலிருந்து வெப்பம் வெளியிடப்படும் வ து கதிர் வீசல் முறையாலும், (i) கடத்தல் (11) காவுதல் (iii) வியர்வை ஆவியாதல் (iv) சிறு நீரகற்றல், முறையாலும்,
30. மூக்கு க்கும் வாய்க்கும் பின்புறத்தில் அமைத்திருக்கும் பொது வான குழிக்கு, (1) தொண்டை (ii) குரல்வளை (iii) வாத
னாளி (iv) மூச்சுக்குழல் பொய் மூடி, என்று அழைக்கப்படும். 31. ஒரு சோதனைக் குழாயிலுள் ள சுண்ணாம்பு நீரினுள் வெ ளிச் சுவாசிக்கப்பட்ட வளியைச் செலுத்தினால் சுண்ணாம்பு நீர் பால் நிறமாக மாறுகிறது. இது (1) வெளிச் சுவாசிக்கப்பட்ட வளி யில் காபனீரொட்சைட்டு இருக்கிறதென்று (ii) வெளிச் சுவா சிக்கப்பட்ட வ ளியில் ஒட்சிசன் இருக்கிறதென்று (ii) ரட்டல் காபனீரொட்சைட்டை உண்டாக்குகிறதென்று (iv) நுரையீரல் குருதியிலிருந்து காபனீரொட்சைட்டை அகற்றுகிற தென்று, காட் டுகிறது. 32. தற்பொழுது உணவிலுள்ள உயிர்ச்சத்துக்களை அறிவது எப் படியாகும்? (1) உணவைப் பார்வையிட்டு , (ii) இரசாயனப் பரிசோதனையால் (III) உண வைக் கொடுத்துப் பரிசோதிக்கும் முறையால் (iv) உணவைக் கொடுத்துப் பரிசோதிக்கும் முறை யாலும் இரசாயனப் பரிசோதனை யாலும், அறியலாம்; 35. மீனில் ஒட்சிசனும் காபனீரொட்சைட்டும் பரிமாறிக் கொள் புளும் உறுப்பு எது? (1) தோல் (ii) நுரையீரல் (iii) பூ (iv)
செட்டை, ஆகும்,
பி

Page 102
194
மாதிரி வினாத்தாள் 3
34. உடலின் கலன் களைச் சுற்றியிருக்கும் திரவம்: (1) குரு தி. (ii) முதலுரு (iii) நீர் (iv) நிணநீர், ஆகும்: 3கா சமிபாடடைந்த உண வை அதி மாகக்கொண்ட குரு தி இதயத் தினுள் முதற் செல் வது எதனூடாக? (i) இட து சோணையி னுாடாக (ii) இடது இதயவ னறயினூடாக (111) வலது சோப்பண யினூடாக (iv) வலது இதயவறையினூடாக, ஆகும்.
3 6, நீரில் A என்னும் பதார்த்தத்திற்கு அய உன் சேர்க்கப்பட்ட பொழுது கரு நீல நிறம் தோன்றியது. நீரில் 4 என்னும் பதார்த் தம் B என் னும் இன்னொரு பதார்த்தத்துடன் கலக்கப்பட்டு 10 நிமிடத்திற்கு 40" ( யில் வைத்திருக் கப்பட்டது. இதற்கு அயடின் சேர்க்கக் கரு நீல நிறம் தோன்றவில்லை. இத்தாவிலிருந்து A ஆ. ன து பெரும்பாலும் . (i) (மட்டை (ii) வெ கா ணெய் (iii) கரும்பு வெல்லம் (iv) பாண், எனத் தீர்மானிக்கலாம்,
37. ""உப்புக் கரைசலினுள் நீரை இழந்ததினால் செ டி. வாடிற்று" என்னும் கூற்று ஒரு .! fi) அவதா ன ம் (ii) கருதுகோள் (iii)
முடி வு (iv) எடுகோள் ஆகும்,
38. முதலுருவின் பெரும் பகுதி: [i] அய டீனால் (ii) புரதத்தி னல் (III) மாப்பொருளியகுல் (iv) நீரில், ஆக்கப்பட்டுள் ளது.
39. சமிபாட்டுச் சாறில், 1) நொதியங்கள் (ii) உயிர்ச்சத்துக் கள் (111) ஓமோன்கள் (iv) நைத்திரேற்றுக்கள், உள் ளன.
40. ஒரு பலன கயினால் மூடப்பட்ட ஒரு புற்றரைப் பகுதி பழுப்பு நிறமுடையதாக இருப்பதற்குப் பின் வரு வ ன வற்றில் ஈஎது காரண மாக இருக்கும்? (i) மாப்பொரு ள் த யா ரிப்பதற்கு இதற்குப் போதிய காபனீரொட்சைட்டுக் கி 537 ட க் க வில் லை fii) இதற்கு வளியுடன் போதிய தொடர்பு இருக்கவில்லை (iii) பலகையினால் பச்சையம் உறிஞ்சப்பட்டுவிட்டது, (iv) பச்சையம் தயாரிப்ப தற்குப் போதிய ஒளியை அவை பெறவில்லை,

மாதிரி வினாத்தாள் 4
உயிரியல் 1
1. பின்வருவனவற்றுள் எது எல் லா உயிர்க் கலங்களிலும் காணப் படுகிறது? [i] செலுலோசுச் சுவர் (11) கல்மென் சவ் வு (iii) மாப்பொருள் (iv) கிளைக்கோசன், 2. பின் வரு வனவற்றுள் எதன் இலைகளின் மேற்றோலில் பச்சைய வுருவங்கள் உலாடு ? fi) நீர்த் தாவரங்களும் நிழலை நாடி வாழும் தாவரங்களும் (ii) இருவித்திலைத் தாவரங்கள் (ii) ஒரு வித்தி லைத் தாவரங் கள் (iv) ஒருவித்திலைத் தாவரங்களும் இரு வித்தி லைத் தாவரங்களும்.
3. இருட்டில் வளர்ந்தனவாயும் குளோரபில் இல்லா தன வாயும் உள் ள நாற்றுக்களும் கு றைவாக விருத்தியடைந் துள் ளன என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு குளோரபில் என் தொழில் சம்பந்தமாக எக் கருதுகோளை நீர் ஆக்கு வீர்? [i] குளோரோபிலே உண்டாக்கு வதற்கு ஒளி தேவையாக இருக் கலாம் (11) மாப் பொருட்களை உண்டாக்கக் குளோரோபில் தேவையாக இருக்க லா ம் (ii) மாப்பொருளை உண்டாக்கக் குளோர பிலும் ஒளியும் தேவை (iv) மேற் கூறிய எது வும் இல்லை,
4. நரம்புகளினூடாகவே செய்திகள் வாங்கி களிலிருந்து விளைவு காட்டிகளுக்குச் செல்கின்றன. இவ் வாறு செல் லும் செய்திகள் (1) தந்திகள் (11) விளைவுகள் (iii) கணத்தாக்கங் கள் (iv) தூண் டற் பேறுகள், எனப்படும்,
5. விலங்குகளின் சில உடற் பகுதிகளின் அசைவும், மண்புழு போன்ற விவங்குகளின் அசைவும் எதனு டைய தொழிற்பாட்டால் மட்டும் நடக்கின்றன? fi தோல் (ii) த சை களா தும் எலும்பு கனாலும் ஏற்படுத்தப்படும் அமுக்க மாற்றங்கள் (iii) தசைகள் fiv) நரம்புகள்,
6. சமிபாடு என்னும் பதத்திற்கு எது சிறந்த வரைவிலக்கண மாகக் கொள்ளலாம்? உணவு க்கு, (i உமிழ் நீர் சேர்த்தல் (ii) நொதியங் களின் உதவியுடன் நடைபெறும் நீர்ப்பகுப்பாகும் (iii) காரத்தன்  ைம ையக் கூட்டுதல் (iv) இரைப்பைத் திரவங் க ளுடன் கல க்கப்படுதல்,
7. உயிர்ப்பான அ க த் து றி ஞ்ச லின்போது, (i) பரவல் விதிக்கு ஏற்ப பதார்த்தங்கள் இடம் பெயர்க்கக்கூடும் (ii) கலங் கள் அனு

Page 103
196
மாதிரி வினாத்தாள் 4
சேபசக்தியை உபயோகிக்கின் றன (iii) எப்பொழுதும் பதார்த் தங்கள் கலத்துக்குள்ளேயே செல் லும் (iv) உயிரற்ற கலங்களுக் கிடையில் பதார்த்தங்கள் பரவுகின்றன. 8 சில தாவரங்களில் தண் டை வெட்டி.ய தும் காழ்ச்சாறு வெளியே சுசிவது, (i) ஆவியுயிர்ப்பு இழுவையால் (ii) பிரசாரண அமுக் கத்தால் (iii) வேரமுக்கத்தால் (iv) பரவல் முறையால் , 9. பின்வரும் தாவரங்களில் எதில் மூச்சு வேர் காணப்படும்? " (1) பிசுத்தியா (i) ஐதரில் லா (ii) சைபீரசு (iv) அவி சென் னி யா,
10, இஞ்சி, மணிவாழை, கோ ரை போன்ற சில தாவரங்களின் தண்டுகள் மண் ணுள் புதைந்திருக்கின்றன, இத்தண்டுகளுக்குக் காற்TN என் வாறு கடத்தப்படுகிறது? {1) தண்டுக்கு அண்மையாக விருக்கும் மண் வளியிலிருந்து கடத்தப்படுகிறது (ii) நிலத் தரைக்கு மேலே யுள் ள வ ளி மண் ணினுாடாகப் பரவு த எ டை நீது கடத்தப்படுகிற து (iii) இலைகளி லுள் ள இலை வாய் க ளினூாடாக வளி உட்சென்று, இலைக் காம்புகளிலுள்ள தொடர்பான காற்று வ ழிகளினூடாக நிலக் கீழ்த் தண்டுகளை அடைகிறது (iv) வேர் கள் மண் நீரில் கரைந்துள்ள வ ளியை உறிஞ்சுகிறது.
11. மனிதன் ஒரு சீர் வெப்பநிலையுள்ள விலங்கு, மனிதனில் தோன்றும் மேலதிக வெப்பம் எவ்வாறு இழக்கப்படுகிறது? (1) நடப்பதால் (i1) உறங்குவதால் (iii) வியர்த்தல் (iv) வியர்த் தல், மேற்பரப்பில் ஆவியாதல், வெளிவிடும் வளி ஆகியவற்றால்.
12. படம் 8 ஓர் இலையின் குறுக்கு வெட்டுமுகம், எவ்வித சூழலில் வாழும் தாவரங்களுக்கு இவ் வித இலை அமைப்பு உண்டு? (i) நீர் (ii) சதுப்பு நிலம் (111) வறண்ட நிலம் (iv) கடற்கரை.
13, மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் அவ்விலையின் விசேஷ கட் டமைப்பு எதற்கு உதவியாகும்? {i) அதிக ஒட்சிசளை உள் ளெ டுக்க (ii) அதிக காபனீரொட்சைட்டை வெ ளிவிட (ii) ஆவி யுயிர்ப்பைக் கட்டுப்படுத் த (iv) காபனீரொட்சைட்டைச் சேகரிப் பதற்கு.
14. நீர்த் தாவரம் அல்லது நிழலை நாடி வாழும் தா வர இலைகளி லுள் ள மேற்றோற் கலங்கள், மேலே தரப்பட்ட படத்திலுள் ள மேற்றேற் கலங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ? (i) புறத் தோல் இல்லை (ii) புறத்தோல் இல்லை; ஆனால், பச்சிலை யம் உண்டு (iii) கா வற் கலங்கள் இல்லை (iv) தனிப்படையால் ஆன து.

மாதிரி வினாத்தாள்
19ா
2படப2
- 5
1. 7. புறத்தோல்
4, கடற்பஞ்சுப் புடைக் 2. 6. மேற்றோல்
கல விழையம் 3. 5. வே லிக் காற் புடைக்கல வீழையம் 8, இலைவாய்
படம் 8
15. பின்வரும் பொருட்களில் எது சாதாரணக் கலமொன்றில் பரவுகை மூலம் செல்வது கடினமெனக் கருத லாம்? [i] குளுக் கோசு (ii) ஒட்சிசன் (iii) கிளிசரோல் (iv) புரதங்கள்,
16. வேர்கள் நஞ்சுக்களினால் கொல் லப்பட்டபோதி லும் தாவரங் கள் நீரை வேர்களினூடாக உள்ளெடுக்க முடியும் என்று அவு தானிக்கப்பட்டது. இது பின்வரும் எதற்குச் சான்றளிக்கிறது ? (1) வேரமுக்கம் (i] பிரசாரணமூலம் நீர் உட்புகல் (iii) நீரின் மந்த கத்துறிஞ்சல் (iv) மயிர்த் துளைத் தன் ன ம்,
17. மிகவும் உயர்ந்த மரங்களிற்கூட, நீர் காழிரையங்களின் வழி யாக வேர்களிலிருந்து இலைகள் வரை ஏறிச் செல்கிறது. கீழ்க் காணும் கூற்றுக்களில் எது இத்தோற்றப்பாட்டை மிகக் குறை

Page 104
14
மாதிரி வினாத்தாள் 4
வாகத் தழுவியது எனலாம்? [i] வளிமண்டல அமுக்கல் ஏறக் குறைய 32 அடி உயரமுடைய நீர்க் கம்பம் ஒன்றைத் தாங்கி நிற் கும் (ii) வேர் கள் நீரைத் தண்டின் வழியாக மேலுக்குத் தள்ளு கின் றன போல் தெரிகிற து {iii) தமது இலைகளின் மேற்பரப்பு களி லிருந்து தாவரங்கள் நீரை இழக்கின்றன (iv) நீரின் மூலக் கூறுகள் ஒன்றுடன் ஒன்றும் சூழ்ந்திருக்கும் கலனுடன் ஓட்டிக் கொள் ளும் நாட்டமுடை ய ன வ,
18. ஒரு மரத் தண்டைச் சுற்றிக் கட்டிய கம்பி மேற் பட்டையை வள ய மாக வெட்டி விட்டது, மரத்தின் இலைகள் சில காலம் வரை எது வித மாத லும் அடையாதிருந்தது, பின் வாடி நிறம் மாறு கிறது. இதைத் தொடர்ந்து மரம் இறந்து விடுகிறது. எவ் விழை யம் கம்பி வெட்டியதால் பாதிக்கப்பட்டது? {1} மா ந னழயம் (i) காழ் fiii) உரியம் liv] மரவுரி.
10, பர்கு ழிக் குள் குரு தி மயிர்க் குழாய் க ளி லுள் ள காபனீரொட் சைட்டு பற்கு பூழி அரை) களினுள் பரவும் போது ஒட்சிசன் பற்குழி அறைக ளி லிரு த் து கரு தி Lாயிர்த்துக் குழாய்களுக்குள் பரவுகிறது இதிலிருந்து அனுமானிக்கக் கூடிய து: (1) காபனீரொட்சைட்டு பரவுதலில் தங்காது, ஓட்சிசன் டாரவல் சுகமாக நிகழும் [ii) காபனீ ரொட்சைட்டுப் பரவல் சில காலங்களில் செறிவு மா றவ் விகிதத் துக்கு எதிராகவும் நிகழும் (iii) பரவுதல் என்பது எப்பொழு தும் ஒரு பதார்த்தம் உட்புகுதலோடும் வேறு ஒரு பதார்த்தம் வெளிவருதலோடும் சம்பந்தப்பட்டதாகும் [iv] பரவுதல் என் பது இரு வரிச் செயல்.
20. விரலு க்குச் செல் லும் நாடிகளைத் தடை செய்யாது விரலி லிருந்து செல் லும் நாளங்களைத் தடைசெய்தால், பின்வருவனவற் றில் எம் மாற்றும் விரைவில் நடைபெறக்கூடுமென நீங்கள் எதிர் பார்க்க முடி யும்? [i] அ து செந்நிறமாக மாறி வீங்கு வதுடன் அதன் வெப்பநிலையும் உயர்கிறது [11] அது ப தா நிறமாக மாறி வீங்குவதுடன் அதன் வெப்பநிலை யும் குறைகிறது (iii) அது வெ ளி றிச் சுருங்குதலுடன் அதன் வெப்பநிலையும் குறைகிறது (iv) அது ஊதா நிறமாகி வீங்குவதுடன் அதன் வெப்பநிலையும் உயர்கிறது. 21. பாசிப்பயறு தாற்றுக்கள் காபனீரொட்சைட்டை வெளிவிடு கின்றனவா என்பதைக் காண்பதற்கு முளைக்கும் நாற்றுக்களையும், ஈரப்பஞ்சை யும் ஒரு குடுவையிலிட்டு விடுவிக்கப்பட்ட வாயுவை சுண் ணாம்பு நீரினுள் செலுத்தப்பட்டது. பின் வரு வன வற் றுள் எது அவனு டைய பரிசோதனைக்கு இன்னும் திருத்தத்தைக் கொடுக் கும் ? {i) இதே போன்ற உபகரணத்தை இறந்த நாற்றுக் களு

மாதி ரி வினாத்தாள் 4
199
டன் அமைத்தல் (i) அதேபோன்ற ஓர் உபகரணத்தை நாற்றில் லாமல் அமைத்தல் (ii) உபகர ணத் திற குப் பக்கத்தில் சுண் ஜம்பு நீரைக்கொண்ட ஒரு பாத்திரத்தை வைத் தல் (iv) இதே போன்ற உபகரணங்களை அ ன யத்து ஒன் றி ல் இறந்த நாற்றுக்களை யிட்டு, மற்றைய தில் நாற்றில்லாமல் னவத் த ல்,
22. X, Y என்று பெயரிடப்பட்ட இரு சோதனைக் குழாய்களில் + + சிறிதளவு குருதி எடுக் கப்பட்டது', குழாய் X ஒட்சிசனேக் கொடுக்
கும் ஒரு போக்குக் குழாயுடனும், குழாய் } காபனீரொட்சைட் டைக் கொடுக்கும் ஒரு போக்குக் குழாயுடனும் பொருத்தப்படு கிறது. அப்பொழுது, (i) X இல் உள்ள குருதி கடும் சிவப்பு நிற மாகவும், Y யில் உள் ள குருதி சிவ ந்த ஊதா நிறமாகவும் மாறி யது - (ii) X இல் உள் ள குருதி சிவந்த ஊதா நிற மா க வும்; Y யில் உள்ள குருதி கடும் சிவப்பு நிறமாகவும் மாறியது (iii) K இல் உள்ள குரு தி கடும் சிவப்பு நிறமாகவும், Y யி ல் உள் ள குருதி எல் வித மாறுதலும் இல்லாமலும் (iv) X இல் உள்ள குரு தியில் நிறமாற்றமில்லை, ஆனால், Y யிலுள்ள குருதி சிவ ந்து ஊதா நிறமாகவும் மாறியது. 23. குளுக்கோசினுடைய காற்றிற் சுவாசித்த பிலும் பார்க்கக் குளுக்கோசினுடைய காற்றின்ரிய சுவாசம் குறைவான சத்தியை வெளி விடுகிறது. காரணம் : (1) காற்றிற் சுவாசம் என்பது அதிக ள வான சத்திய வெளிவிடுத லாகும் (ii) காற்றிற் சுவாசம் உயி ரினச் சேதனப் பொரு ள் களிலேயே நடைபெறுகிறது' (iii) காற் றின்றிய சுவாசத்தினால் குளுக்கோசு அற்ககோலா க ஒட்சியேற்ற மடைகிறது (iv) அதிக மாகக் கீழினச் சேதனப் பொருள்களி லேயே காற்றின் றி ய சுவாசம் நிகழுகின்றது, "
24. ஒரு சோதனைக் குழா யிற் குள் சிறிதளவு நீரை எடுத்து அத னுள் பினோத்தலீன் சேர்க்கவும். பின் இக்கரைசலினுள் இளம் சிவப்பு நிறமாக மாறும்வரை சி எல் துளிகள் சு ண் மணம்பு நீரை ஊற்றவும். இக்கரை சலினுள் ஒரு தாவரத்தின் வேரை வைக்க வும். அப்பொழுது பின் வரும் எம் மாற்றம் நடைபெறுகிறது ? ப அது கடும் சிவப்பு நிறமாக மாறுகிறது (ii) அது இளம் சிவப்பு நிறமாகவே இருக்கும் (iii) அக் க ரைசல் சிறிதளவு நேரத்தின் பின் பச்சை நிறமாக மாறும் (iv) அக்கரைசல் சிறி தளவு நேரத்தின் பின் நிறமற்றதாக மாறும், 25. ஓய்வு நிலையிலிருக்கும் ஒரு முலையூட்டியிலே நீரகநாளத்தி லுள்ள குருதியின் சிறுநீருப்புச் செறிவு: (i) நீரக நாடியிலுள்ள சிறு நீருப்புச் செறிவிலும் பார்க்கக் கூடியது (ii) மேற் பெரு நாடி

Page 105
200
மாதிரி வினாத்தாள் 4
யிலுள்ள சிறு நீருப்புச் செறிவிலும் பார்க்கக் கூடியது (iii) நீரக நாடியிலுள்ள சிறு நீருப்புச் செறிவையொத்தது (iv) நீரக நாடி யிலுள்ள சிறு நீருப்புச் செறிவிலும் பார்க்கக் குறைந்தது. 26, நீரழிவு நோயுள்ளவர்கள் தா கமுடைய வர் க ளாகக் காணப் படுவதற்குக் காரணம் யாது ? [i] அவர்களின் சிறு நீரில் வெல்லம் இருப்பதனால் (ii) குளுக்கோசைக் கரைப்பதற்கு அவர்களுக்குத் திரவப்பொருள் தேவையாகவிருப்பதனால் (iii) அவர் களின் சிறு நீரில் இன்சுலின் இருப்பதனால் [iv] அவர்களுக்கு அதிகமாக வியர்ப்பதனால், 27. தசைபிழுக்கங்களுக்குத் தேவை யான சத்தி, அல்லது க வங்க எளில் உயிர்ச்சத்துத் தொகுப்பதற்கு உண்டாகும் இரசாயனத் தாக்கங்களுக்குத் தேவையான சத்தி எதிலிருந்து பெறப்படுகிறது? [i] அடினோசின் இரு பொசுபேற்று (ii) அடினே சின் மூ) பொசு பேற்று (iii) பொஸ்போ கிளிசிறிக் கமி.லம் (iv) பைரு விக்கமிலம். 28. சுளு க்கு எதனால் ஏற்படுகிறது ! (i) மூட்டுக்களைச் சுற்றியி ருக்கும் இழையங் கள் நீட்டப்பட்டுக் கிழிவதால் (ii) மூட்டுக்க ளின் தசைகள் நீட்டப்பட்டுக் கிழிவதனால் (iii) மூட்டுக்களின் எ லும்புகள் வில கு வ த னால் (iv) மேற்கூறிய எல் லா முறைகளா லும் ஏற்படலாம், நீ, தாவரத்தின் அசைவுக்கும் விலங் கு க ளின் அசைவுக்குமுள்ள வித்தியாசம் என்ன ? (1) விலங்குகளில் தூண்டற்பேறு தாமத மாக நிகழ்கிறது. தாவரங்களில் தாண்டற்போர் வி! ரைவாக நிகழ் கி றது - fi1) விலங்குகளில் தர 5ண்டற்பேறு உடன் நிகழ்கிறது. ஆனால், தாவரங் களில் சில நேரம் தாமதித்துப் பின் தான் காண - உடற்பேறு நடை பெறும் (iii) விலங்குகளில் வெ ளர்ச்சியால் காண் டற்பேறு நிகழ்கிறது. ஆனால், எல்லாத் தாவரங் களிலும் வளர்ச்சி யால் காண்டற் பேறு நிகழ்வதில்லை (iv) வி ப்ப ங் கு களில் வளர்ச்சி யால் தூண்டற்போது நிகழ்வதில்லை, ஆனால், எல்லாத் தாவரங்களி லும் வளர்ச்சியால் தூண்டற்பேறு நிகழ்கிறது. 30, பின்வருவனவற்றுள் எது இலிங் கமுறை இனப்பெருக்கத்தால் நடைபெறக்கூடும் என்பது மிகவும் சாத்தியமானது ? (i) மரபு எச் சங்க ளுக்கிடையில் கூடிய வேற்றுமை (ii) மரபு எச்சங்களுக்கிடை யில் கூ டிய ஒற்றுமை (iii) மரபு எச்சங்கள் பெற்றோரை கத்தி ருத்தல் (iv) மரபு எச்சங்கள் திறமையான பிழைத்தற் தன்மை யைப் பெற்றிருத்தல் ! 91. மகரந்தச் சேர்க்கையைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் எது உண்மையாகும் ? (1) கேசரத்தில் முதிர்ந்த மகரந்த மணி

மாதிரி வினாத்தாள் 4
201
களை விளைவித்தல் (1) மகரந்த மணிகளைக் கேசரத்தில் இருந்து குறிக்குக் கடத்தல் (iii) குறியின்மேல் மகரந்த மணி கள முளைத் தல் (iv) மகரந்தக் கால்வாய்க்கரு முட்டைக் கருவுடன் சேருதல்,
32, ஒரு தாவரத்தின் அங்குரத் தொகுதியை இன்னுமொரு தாவ ரத்தின் அங்குரத் தொகுதியுடன் ஓட்டியபொழுது பின்வருவன வற்றில் எது ஒட்டப்பட்ட இரு தாவரங்களும் ஒன்றுக்கொன்று முண்ரபாடானவை என்பதைக் காட்டும் ? (i) பொருந்திய இடத் தில் தண்டு ஒடுங்குதல் (ii) தி ணிவு களான அல்லது படைகளான புடைக்கல விழையங்கள் பொருந்துமிடத்திலிருத்தல் (iii) இரு தண்டு பொருந்துமிடத்தில் வியத்தம் அடைந்த இழையங்களிலி ருத்தல் (iv) ஓட்டிய அங்குரத் தொகுதியில் பூக்கள் தோன்ற திருத்தல் + 33, பின் வரும் அங்கிகளில் எவை சூழ்நிலை மாறும் பொழுது வாழக்கூடியவை எனக் கூறலாம் ? (i) மிகக் கூடி. யதாகச் சிறத் தலும் விருத்தியும் அடைந்தவை (ii) வேறு அங்கிக ளில் தங்கள் உணவுக்குத் தங்கியுள்ளவை (iii) இசைவாக்கமுள்ள ைவ யும் சாதாரண மாக மிகச் சிறியவையும் (iv) மேற்கூறியவை ஒன்றே னும் இல்லை, 34, 11 அங்கிகளில் காணப்படும் சில மாறல் கள் மட்டுமே பரம் பரை யாக வரக் சுட டியனவ"' என்ற கடற்கரைப் பின் 2வ கு வ ன வ ற் றில் எது ஆதரிக்கிறது ? (i) கடற்கரையில் வெண் ணிற விலங்குகள், கறுப்புநிற வி லேங்கு க ளிலும் பார்க்கப் பிழைக்கக் கூ டி யனவு ii) இலைகளின் பருமன் வே நுபட்டாலும் ஓர் இனத் தாவரத் தின் ஒரு குறிப்பிட்ட இலைப்பரப்பிலு ள் ள இலைவாய் களின் எண் ணிக்கை ஏறக்குறையச் சமமாயிருக்கும் (iii) வைர சு நோயினால் பீடிக்கப்பட்ட பப்பா சித் தாவரத்தின் பழத்திலுள்ள வித்துக் கள் வைரசு இல் லாத தாவரங்களாக வளரக் கூடும் (iv) நிழலில் வாழும் தாவரத்தின் இலைகள் சூரிய ஒளியில் வாழும் அதே இ ன த் தாவர இவைகளிலும் மெல் லியவை. - 35. பற்றீரியாக்கள் உமது பற்களை அழியச் செய்கின்றன என உமது பல் வைத்தியர் கூறுகிறார், இப் பற்றீரியாக்களின் வளர்ச் சிக்குப் பின் வரும் காரணங்களில் எது மிகவும் பொருத்தமான தா கும் ? (i) உமிழ் நீர் சிறிது தடிப்பான திரவம் மட்டுமல்ல சிறிது கார மான து மாகும் (i) பற் களிசடையே உணவுத் து ணிக் னகக ள் தங்கிவிடுதல் (iii) வாய்க்குழியின் கல வரிசைக்கும் குருதி நன்கு - கிடைக்கிறது - (iv) வாய்க்குழியின் வெப்ப நிலை ஏறக்குறைய
9-4'F ஆகும்.
06

Page 106
நீர்
மா திரி வினாத்தாள் 4
36, பாடசாலைத் தோட்டத்தின் ஓரு பகுதியிலுள்ள மண் கருமை யாய் இருப்பதை மாண வர் அவதானித்தனர். இந்த மண் , உலர்த்தி உடைத்தபொழுது மாவாகவும், ஈரலிப்பான பொழுது பசைத்தன்மை பொருந்திய சாந்தாகவும் இருந்தது. இம் மண் ணினூடாக மிக ஆறுதலாகவே நீர் செல்லுகிறது. இதன் காற்ற டக்கமும் மிகக் குறைவானதென அறியப்பட்டது, இம்மண் பேணப் பயிர் செய்வ தற்குகந்ததாக்கப் பின் வருவனவற்றில் எந்த முறை சிறந்தது ? (1) மண் ணிற்குச் சேதனப் பொருள் களைச் சேர்த்தல் (1) மண்ணுடன் களிமண் கலந்து பண்படுத்தல் (ii) மண்ணு டன் மணல் க வந்து பண் படுத்தல் (iv) மண்ணே நீர்வடி யச் செய் து பண் படுத்தல்: 37, நுளம்புகள் விளக்கமாக 1. IL, T. இனு ல் கொல் லப்படுகின் றன, நுளம்புகள் அதிகமாக இருந்த பிரதேசத்தில் D. D.T, விசி றப்பட்டபோது சிறிது காலத்துக்கு நுளம்புகளின் எண் ணிக்கை குறைந்தது. பின்னர் அப்பிரதேசத்தில் ஒழுங்காக L. 1. I. விசி றப்பட்டபோதும் நுளம்புகளின் எண் ணிக்கை தொடர்ந்து அதி காதுக்கொண்டே போயிற்று; நுளம்புகளின் எண்ணிக்கை அதி கரிப்பதைக் கட்டுப்படுத்தத் தவறியதை, (1) நுளம்புகள் படிப் படி யாக 1, 1), T. க்கு இசைவாக்கம் பெற்றன என்பதைக் கொண்டு நன்கு விளக்கலாம் (ii) இயற்கைத் தேர்வினால் ID, D. 11. ஐ எதிர்க்கும் வன்மை உற்பத்தியாயிற்று என் பதைக் கொண் டு மிக நன்றாக விளக்க லாம் (ii) நுளம்புகள் D, D. T. ஐத் தவிர்த்தன என்பதைக் கொண்டு மிக நன்றாக விளக்கலாம் (iv) மேற்கூறிய எதையும் கொண்டு விளக்க இயலாது. 38. தாமரை நீரில் வாழுவதற்குப் பின் வருவனவற்றுள் எது இசை வாக்கமாய் அமைகிறது ? (i) இலை சு ளின் மேற்பரப்பில் உள்ள மயிர்கள் மெழுகுடைய து (ii) கடற்பஞ்சு போன்ற ஏந்தி கள யுடையது (iii) இலைக்காம்புகளிலுள்ள கலத்திடைக் குழிகள் உடையது (iv) மேற்கூறியவை யாவும் சரியானவை, 30. ஒரு மாதிரி உணவில் உணவுப் பதார்த்தங்களைப் பரிசோதிக் கையில் ஒரு மாணவன் பின்வருமாறு செய்யத் தொடங் கினான்; நீரில் உணவுக் கரைசல் ஒன்றுடன் அதன் அதே கன அளவான பீலிங்ஸ் A ஐயும் B ஐயும் சேர்த்து அக்கலவையை ஐந்து நிமிடங் களுக்கு மெதுவாக வெப்பமாக்கினான். சிவப்பு அன் றேல் செம் மஞ்சள் நிறமோ காணப்படவில்லை. மாதிரி உண வில் பின்வரு வ ன இருந்ததென அல்லது இல்லையென அவன் தீர் மா னிக்க முடிந் தது: (i) சுக்குரோசு சிறிதும் இல்லை (ii) குளுக்கோசு சிறிதும் . இல்லை (iii) சுக் குரோசு இருந்தது (iv) மேற்கூறியவற்றில் எதுவு மில்லே ,

பரீட்சை வினாத்தாள் 4
203
40. கள்ளு இறக்கும் தொழிலாளி, தனது முட்டிக்கு உட்புறமா கச் சுண்ணாம்பு பூசினால் மறு நாள் அவன் பெறுவது கள்ளு அல்ல என்றும், பதிலாக இனிமையான திரவமான கருப்பனி என்பதே யா கும், இக்கூற்றுக்கு விளக்கம் கேட்டால் என்ன விடையை நீர் அளிப்பீர்? (i) பூந்துணர லிலிருந்து பெருகும் திரவம் சுண்ணாம் புடன் இரசாயனத் தாக்கத்தை நடாத் தியுள் ள து (il சுண் ணம் பில் மாசு ஆக விருக்கும் சிறியளவு கல்சியம் குளோரைட்டு அற்க கோலை உறிஞ்சிவிடுகிறது (ii) சுண்ணாம்பு ம துவக் கலங்களைப் புறப் பிரசாரண மடையச் செய் து அளித்து விடுகிறது; அதனால் நொதித்தல் தடைப்பட்டுவிடுகிற து (iv) திரவத்தின் காரத் தன் ைம கூடி நொதித்தல் கட்டுப்படுத்தப்படுகிறது;
மாதிரி வினாத்தாள் 5
உயிரியல் I
1. ஒரு விலங்குக் கலத்தில் பின்வருவனவற்றில் எது காணமுடி. யாதிருக்கக் கூடும்? (1) புன்வெற்றிடம் (ii) இழைமணி (மணி மூர்த்தம்) (iii) கொழுப்புக் குமிழ்கள் (iv) செ லுலோசுக் கலச்சுவர்
2. பின்வருவனவற்றில் எந்த வாக்கியம் மற்றும் ஏனையவற்றைக் காட்டிலும் வித்தியாசமான வகையைச் சேர்ந்தது எனக்கருதலாம்? (i) உயிருள்ளவைகள் இனப்பெருக்கம் செய்யும் (ii) உயிருள்ள வைகள் கலங்களால் ஆனவை (ii) உயிருள்ளவைகள் உறுத் துணர்ச்சி உள் ளவை (iv) உயிருள்ளவைகள் வளரும்)
3. ''சில விலங்கினங்கள் உணவிற்கு மறைமுகமாகத் தாவரங்கனி லேயே தங்கியுள் ள ன," பின்வரு வனவற்றுள் எது மேற்கூறிய கூற் றைச் சிறப்பாக ஆதரிக்கின் றத? (i) பெரிய மீன்கள் சிறிய மீன் சுளை உண்ணுகின்றன (ii) புறாக்கள் தானியம் உண்ணுகின்றன (iii) வண்ணாத்திப் பூச்சிகள் பூவிலுள்ள அமுதத்தை உண்ணுகின் றன (iv) குரிவிச்சை விருந்து வழங்கித் தாவரத்திலிருந்து உணவை உண்ணுகின்றது.
4. துணுக்குக் காட்டியைக்கொண்டு ஒரு மரவள்ளி இலையின் மேற் 'றோ லுக்குரிய கலங்களை உரித்துப் பார்த்தபொழுது அது இலையின் மேற்பாகத்திலிருந்து எடுக்கப்பட்டது என ஒரு மாணவன் கூறி

Page 107
204
மாதிரி வினாத்தாள் 5
னான், பின்வருவனவற்றில் எது அவன் கூற்றுக்குச் சிறந்த சான் றாக அமைந்திருக்கும்? (1] மேற்றோலுக்குரிய கலங்களின் பருமன் , (ii) மேற்ரேலுக்குரிய' கலங்களின் தடிப்பு (iii) இலைவாய்களின் எண்ணிக்கை (iv) புறத்தோ லின் தடிப்பு:
5. குளோர பில் லிற்கும் மாப்பொரு ளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய பின் வரும் கூற்றுக்களில் எது மிகவும் சரியான கூற்றென நீர் தெரிவு செய்வீர்? (1] குளோரபில் காணப்படும் இடங்களில் மாப்பொருளும் எப்பொழு துங் காணப்படும் (ii) மாப்பொருள் காணப்படும் இடங்களில் குளோரபிலும் எப்பொழுதும் காணப் படும் (iii) குளோரபில் காணப்படும் இடங்களில் மாப்பொருள் எப்பொழுதும் காணப்படுவதில் லை (iv) மாப்பொருள் காணப் படாத இடங்களில் குளோரபிலும் காணப்படுவ தில்லை. 6. உமது வகுப்பிலுள்ளவரொருவர் அரிசி மணிகளில் குளுக் கொசு இல்லை யெனக் கூறுகிறார். இவ்வாக்கியம் உண்மையான தா வெனத் தீர்மானிக்க நீர் முடிவு செய்கிறீர். பின்வரும் நடை முறைகளுள் எதனை நீர் கையாளுவீர்? (i) ஒரு பரிசோதனை க் குழாயினுள் அரிசி மாவுடன் சல்பூரிக்கமிலத்தையும் இட்டு, பென் டிற் கரைசலைச் சேர்த்துப் பின் சூடாக்குதல் (1) ஒரு பரிசோத னைக் குழாயினுட் சிறிது மாவை இட்டு, பெனடிற் கரைசலைச் சேர்த்துப் பின் சூடாக்குதல் (iii) ஒரு பரிசோதனைக் குழாயினுள் சிறிதளவு அரிசி மாவையிட்டு நீரிற் கலக்கி, அதற்குள் பெனடிற் கரைசலைச் சேர்த் துப் பின் சூடாக்குதல் (iv) சில அரிசி மணி களை ஓர் உரலில் இடித்து, ஒரு பரிசோதனைக் குழாயில் இதை நீருடன் சேர்த்துக் கலக்கிப் பெனடிற் கரைசலைச் சேர்த்துப் பின் சூடாக்குதல், 7. ஓர் எலியின் இதயத்தைக் காட்டும் பொருட்டு அதனை வயிற் றுப் புற மாக வெட்டிச் சோதிக்கும்போது, அதன் விலாவெலும்பு களுக் கூடாக வெட்டி, அவ் விலாவெலும்புகளை இரு பக்கங்களுக் கும் இழுத்து விடவேண்டும், அவ்வண்ணம் இழுக்கும் போது, இதயம் காணப்படும் இடம்: (i) பிரிமென் தகட்டை நோக்கிப் பரந்திருக் கும் ஒரு பெரிய கபில நிறக் கட்டமைப்பின் கீழ் (ii) இரு செந் நிறக் கட்டமைப்பினால், இரு பக்கமும் பாதி மூடப்பட்ட நிலையில் (iii) கடற் பஞ்சின் இயல்புடைய இரு செந்நிறக் கட்டமைப் பின் மேல் (iv) வெளுத்த ஒரு மெலிந்த குழாய்க்கும், கடற் பஞ்சின் இயல்புடைய இரு கட்டமைப்பிற்குச் செல்லும் தடித்த வரை ய யிடப்பட்ட ஒரு குழாய்க்குக் கீழ்ப்புறத்தில், 8, சாதாரண மனிதனால் ஒரு நிமிடத்திற் வெளிவிடப்படும் வளி யி ன் கனவளவு ஏறக்குறைய 10 இலீற்றராகும். உட்சுவாசிக்கப்

மாதிரி வினாத்தாள் 5
04
பட்ட வளியி லுள்ள ஒட்சிசனின் சதவீதம் 20 ஆகவும், வெளிச் சுவாசிக்கப்பட்ட வுளியிலுள்ள ஒட்சிசனின் சதவீதம் 18 ஆகவு மிருப்பின், ஒரு நிமிடத்தில் குருதியினுள் எடுக்கப்படும் ஓட்சிச னின் கனவளவு ஏறக்குறைய (i) 40 மி. இh.fi) 400 மி. இலீ! (iii) 4000 மி. இலீ, (vi) 4 மி, இh.
9. முழங்கால் மூட்டு பின்வருவனவற்றில் எதற்கு ஓர் உதாரண மாக அமையும்? [i] சுழற்சி மூட்டு ('i1) பிணையல் முட்டு (in) சேண மூட்டு (iv) குண்டும் குழியுமுள்ள மூட்டு. 10. தேரை அல்லது எலி போன்ற விலங்கொன்றை வெட்டிச் சோதிக்கும்போது, அதன் முள்ளந்தண்டு நரம்புகள் வெள்ளப் பட்டிகளாகக் காணப்படுகின் றன. இம் முன்ளத்தண்டு நரம்புகள் ஒவ்வொன்றும், (i) ஓர் இயங்கு நரம்புக் கல மாகவிருக்கலாம் (ii) ஒரு புலன் நரம்புக் கல மாகவிருக்கலாம் (iii) கட்டு நரம் புக் கலங் களாகவிருக்கலாம் (iv) ஒன்று அல்லது இரண்டு நரம் புக் கலங்களாகவிருக்கலாம், 11. ஒரு வெண்டிக்காயிலுள்ள 31 வித்துக்களில் 18 வித்துக்கள் முளைத்துச் சுவாதீனமான நாற்றுக்களாக உற்பத்தியாயின. இவ் வித்துக்களை விருத்தியாக்கிய பூ ஆகக் குறைந்தது எத்தனை மக ரந்த மணிகளைப் பெற்றிருக்கலாம்? (i) 32 (i) 50 (ii) 14 (iv) 18. 14. மரவள்ளித் தாவரங் களுள்ள தோட்டமொன்றில், ஒரு குறிப் பிட்ட உயரத்தில் எல்லாத் தாவரங்களின் கணுவிடை நீளங்களும் தண்டின் ஏனைய பகுதிகளிலுள்ளவற்றைப் பார்க்கிலும் மிகக் குறை வாகக் காணப்பட்டன. இக்குறுகிய கணுவிடை நீளங்கள் தோன்று வதற்கு மிகக் குறைந்த காரண மாக எது அமைந்திருக்கிறதென நீர் சுருதுகிறீர்? (1) மரவள்ளி முகிழ்கள் பருத்தமையால் (ii) சூழ்நிலைக் கார ணி க ளினால் (iii) பிறப்புரிமையியற் காரணிகளி னால் (iv) மண் ணீர்க் குறைவினால்,
13, மதுவத்திற்கும் வெல்லக்கரைசலுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிடின், பின்வருவனவற்றுள் எத்தொடர்புடன் மிகச் சிறப்பாக ஒப்பிடலாம்? (i) மாமரத்திற்கும் குருவிச்சைக்கும் (ii) மனித னுக்கும் பேணுக்கும் (ii) மியூக்கர்த் தாவரத்திற்கும் பாணுக் கும் (iv) செம்பத்தைத் தாவரத்திகும் கஸ் குற்றாவுக்கும்,
14: ஓரினத்தின் தனியன் களிடையே காணப்படும் மாறல்கள் பின் வரும் எவ்வழியினால் ஏற்பட்டால், கூர்ப்பைப் பொறுத்தமட்டில் அதிக முக்கியத்துவமுள்ள தாகும்: (i) சூழற் காரணிகளினால் (11) அதே சூழலில் வளரும் எச்சங்களிற் காணப்படுபவற்றினால் (iii)

Page 108
206
மாதிரி வினாத் தாள் 5
வேறுபட்ட சூழலில் வளரும் எச்சங்களிற் காணப்படுபவற்றில் fiv) வே றுபட்ட சூழலில் வளரும் எச்சங் களிற் காணப்பட்டமையி tன ல்,
15. சுவாசம் பற்றிச் செய் யப்பட்ட முயற்சியொன்றில், மாண
வர்கள் பின் வரும் தரவுகளைச் சேர்த்தனர்,
பாடசாலேயைச் சுற்றி இருமுறை ஓடிய பின், ஒரு நிமிடத்தில் நிகழும் மூச்சுக்களின் அதிகரிப்பு.
இவ் வ திகரிப்பைக் காட்டிய மாண வ ரின் எண் ணிக்கை.
- 4 E E= ம
க த ப க
மாணவர்களிடையே ஒரு நிமிடத்தில் நிகழக்கூடிய மூச்சுக்களின் அதிகரிப்பின் வேறுபாடுகளை விளக்குவதற்கு, அவ்வகுப்பு மாணவர் சுள் கீழே தரப்பட்டுள் ள நான்கு கருத்துக்களைத் தெரிவித்தனர். இக் கருத்துக்களுள் எதனை நீர் மிக முக்கியத் துவ மற்றதெனக் கொள்வீர்? fi) வெவ்வேறு அளவுகளில் அப்பியாசஞ் செய்தல் (ii) பி ைறயான முறை யால் மூச்சுக்களை எண்ணுதல் (iii) மாண வரிடையே தணியாள் வேற்று ைமகள் காணப்ப டுதல் fiv) மாண வரிடையே தனியாள் வேற்றுமை காணப்படுதலும், அப்பியாசஞ் செய்யும் அளவுகளில் வேற்றுமை காணப்படுதலும், 18. நீண்ட இலைப் புல் லு களை யுடைய பாடசாலை விளையாட்டிடத் தில் ஒரு சில அகன்ற இலைப் புல்லு கள் அங்கு மிங்குமாகக் காணப் பட்டன, இவ்வொருசில அகன்ற இலையுள்ள புற்கள் 3 மாத காலத்தில் புற் கூட்டங்களாக வ ளர்ந்து விட்டன. 6 மாதமளவில் இப்புற்கள் விளையாட்டிடத்தின் பல பகுதிகளிலும் வளர்ந்திருந்தன. மேலேயுள்ள பந்தியி னாற் கூறப்படும் மிகப்பொருத்த மான கருத்து. (i) புல் லில் வெவ்வேறு இனங்கள் இருத்தல் (ii) வாழிடத்திற் கான போட்டி இருத்தல் (ii) இனங்களிடையே கலப்புவரி விருத்தி நடைபெறு தல் - {iv) வளர்ச்சியில் சூழற் காரணிகளின் தாக்கம் இருத்தல் என் ப தாகு ம்.
வினாக்கள் 17, 18, 19 ஆகியன படம் 30 (இ) யைத் தழுவியுள் ளன. 17. வா சரிப்படம் பின் வருவனவற்றுள் பெரும்பாலும் எதன் வெட்டு முகமாக இருக்க லா ம் ? (i) இரு வித்திலைத் தாவரமொன்றினது

மாதிரி வினாத் தாள் 5
20ா
வேரின் (ii) ஒரு வித்திலைத் தாவரமொன் றினது வே ரின் (11) இரு வித்திலைத் தா வரமொன்றினது தண்டின் (iv) ஒரு வித்திலைத் தாவரமொன் றினது தண் டின்.
18. வரைப்படத்தில் என்று பெயரிடப்பட்ட பிரதேசம் பெரும் பாலும் பின்வருவனவற்றில் ஒன்றினால் அமைக்கப்பட்டிருக்கலாம்! (i) காபிழையத்தினால் (ii) உரியவிழையத்தில் (ii) மாறிறை யத்தினால் (iv) மேற்படைக்குரிய இழையத்தினால் .
19. இத் தாவரத்தை இன்னும் இரு வருடங் க ளுக்கு வளரவிட்ட பின், இதே பகுதியிலிருந்து ஒரு வெட்டுமுகத்தை எடுத்து ப்பார்த் தால் இதன் மாறிழையம் (i) பூரண மாக வளையமொன்றை உரு வாக்கிய தைக் காண லாம் (ii) மேலே தரப்பட்ட படத்தில் இருந்தவாறு இருப்பதைக் காணலாம் (iii) முற்றுக 10 றைந்து விட்டதைக் காண லாம் (iv) மைய விழையங்கள் பல்வற் 1) ற டரு பாக்கியதைக் காணலாம்,
20. ஒரு மாணவன் ஒரே வகையான A, B என்னும் இரு பரி சோதனைக் குழாய்களை எடுத்தான். A யின் குள நீரையும் அதனுள் உடல்நலமுடைய, குளத்தில் வாழும் ஒரு நத்தையையும் இட்டுக் காற்றுப்புகாவண்ணம் அடைத்தான். அதேவேளையில் 1 யினுள், அதே கன வ ளவுள்ள நீரையும் அதேபோன்ற ஒரு நத்தையையும் ஒரு ஐதரில் லாக் கிளையையும் இட்டுக் காற்றுப்புகாவண்ணம் அடைத்தான், இவ்விரு பரிசோதனைக் குழாய்களையும் கசிந்து ஒளியில் வைத்து அவதானித்த அம் மாணவன் 4 யி ள் இருந்த நத்தை ஒரு நாளிலேயே இறந்ததையும், B இல் இருந்த சத்தை பல நாட்களுக்கு உயிர் தப்பி வாழக்கூடிய தாயிருந்த னத யும் சண்டான். இதிலிருந்து மாணவன், குள்ள நத்தை ஒட்சிசன் இவ் லாத காரணத்தால் இறந்ததென எண் கணிசன், அதன் உண் மையை அறிவதற்கு fi) இப்பரிசோதனை திரும்பவும் செய்யப் படல்வேண்டும் (ii) அதேபோன்ற குள நத்தையை அதே கன வளவு குள நீரில் வைத்துப் பரிசோதயளக்குமான ய அடைக்காமல் வைக்கவேண்டும் (iii) அதேபோன்ற குள நத்தையையும், அதே கனவளவு குன நீரையும் கொண்ட என்னும் மூன் று வ து சிறந்த பரிசோதனைக் குழாயனயயும் சேர்த்துச் சகல பரிசோதனைகளை யுய் மீண்டும் செய்யவேண் டும் (iv) அதேபோன்ற குள நத்தை யை யும், அதே கனவள வு நீரையும், அதே மாதிரி தேரில் லாச் செடியையும் கொண்ட ( என்னும் மூன்றாவது திறந்த பரிசோ தனைக் குழாயையும் சேர்ந்துச் சகல பரிசோதனை களை யும் மீண்டும் செய்ய வே ண் டும்.

Page 109
108
மாதிரி வினாத்தாள் 5
21, நீண்ட நேரம் பனிக்கட்டியைக் கையினால் அளைந்தபொழுது, கையின் வெப்பநிலை குறைந்தது. பின்பு பனிக்கட்டி அலைவதை நிறுத்தினால் பின் வரும் தொடர்களில் எத்தொடர் கையை முன் னிருந்த சாதாரண வெப்ப நிலைக்குக் கொண்டுவரும் என்பதைத் திறம்படக் காட்டும் ? [i] காற்றிலிருந்து வெப்பம் பெறுதல்) சுவாசித்தல் கூடுதல், குருதியினால் வெப்பம் பரப்பப்படுதல் (in) காற்றிலிருந்து வெப்பம் பெறுதல் : சுவாசித்தல் குறைதல்; குருதி யினால் வெப்பம் பரப்பப்படுதல் (iii) காற்றிற்கு வெப்பம் இழத் தல்: சுவாசித்தல் குறைதல்; குரு தியினால் வெப்பம் பரப்பப்படு தல் (iv) காற்றிற்கு வெப்பம் இழத்தல், சுவாசித்தல் குறைதல்: குருதியினால் வெப்பம் பரப்பப்படுதல்.
18. ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் பூக்களை முழு அளவில் உற்பத்தியாக்குகின்றன; ஆனால், அவற்றில் அரை வாசி, கனி களை உற்பத்தியாக்குவதில்லை. இக் குறிப்பிட்ட இனம் பெரும்பாலும்: (i) மகரந்தக் கூடுகளும் குறிகளும் எல்லாத் தாவ ரங்களிலும் ஒரே காலத்தில் முதிர்ச்சியடையும் (ii) ஒரு பூவின் மகரந்தம், அப் பூவின் சூல்வித்துடன் கருக்கட்டும் (iii) ஒரே தாவரம் ஆண் பூவையும் பெண் பூவையும் தனித்தனியாகக் கொண் டிருக்கும் (iv) சில தாவரம் ஆண் பூவை யும், சில தாவ ரம் பெண் பூவையும் கொண்டிருக்கும்,..
33. ஒளிச் சேர்க்கையின்போது தாவரங்களால் வெளிவிடப்படும் ஒட்சிசன் வாயு தாவர உடலுள் புகுந்த வடிவம் பெரும்பாலும்! (i) வ ளியாகும் (ii) காபனீரொட்சைட்டாகும் (iii) நீர் ஆகும் iv) நைதிரே ற் றுக்கள், சப் பேற்றுக்கள், போஸ் பேற் றுக்கள் ஆகும்,
14. எலியின் சிறுகுடலில் இருந்து இதயத்திற்குக் , குருதி பாயும் வழி, பின் வரு வனவற்றில் யாதாக இருக்கலாம் ? (i) ஈரல் வாயி னாளம்; ஈர னாளம்; பின் பெருநாளம்; வலது சோணை (i) ஈரல் வாயினா ளம்; பின்பெரு நாளம் : ஈரளைம்: வலது சோணை tii) ஈராளம்; ஈரல் வாயினா ளம்: பின் பெருநாளம்; வலது சோணை (iv) ஈரனாளம்: பின் பெருநாளம்; ஈரல் வாயினாளம்: வ ல து இதய வறை.
15. பின்வருவனவற்றில் எவ்வொழுங்கு வளிமண்டலத்தி லிருந்து நுரை ஈரலுக்கு வளி சென்றடையும் சரியான ஒழுங்குமுறையைக் காட்டுகின்றது ? (1) வெளி மூக்குத் து வாரம், தொண்டை, சுவா சப்பைக் குழாய், வாதனாளி, நுரை யீரல் (ii) வெளிமூக்குத் துவா. ரம், வாதனாளி, குரல்வளை, சுவாசப்பைக் குழாய், நுரையீரல் (ii) வெளிமூக்குத் துவாரம், தொண்டை, குரல்வளை, வாதனாளி,

மாதிரி வினாத்தாள் 5
பாது
சுவாசப்பைக் குழாய், நுரையீரல் fiv] வெளிமூக்குத் துவாரம், குரல்வளை, தொண் டை, வா தனுளி, நுரையீரல்.
26. மண்ணின் பௌதிகவமைப்பை ஆராயுமு க மா சு ஒரு மாண வன் மண் மாதிரிய ளவொன்றை எடுத்து 1000 மி, இலீ, நீருள் ள அளவுச் சாடியில் இட்டு 5 நிமிடத்திற்குக் க லெக்கினான். அதைப் பின்பு 10 நிமிடத்திற்குப் படியவிட்டு, மண் ணின் படைகளை அவ தானித்தான், நீர் இப்பரிசோதனை செய்வீராயின், நீர் இ தன்ன அவதானிக்க எடுக்கும் நேரம்: fi) 10 நிமிடம் (ii) ஒரு மணித் தியாலம் (iii 4 மணித்தியாலங்கள் fiv] திட்டமிட்ட 30 நிமி டங்கள்,
27. நீரில் ஏற்றிவைக்கப்பட்ட செங்குருதிக் கலங்கள் சிறிது நேரத் தின் பின் வெடிக்கின்றன. ஆன ல், நீரில் ஏற்றி வைக்கப்பட்ட தாவரக் கலங்களோ வெடிப்பதில் பே. ஏனெனில் : (i செங்குரு திக் கலங்களில் கலச்சுவர்கள் இல்லாதிருக்க, தாவரக்கலங் க ளில் கலச் சுவர்கள் இருத்தல் (ii) தாவரக்கலங்களில் க லமென் சவ்வு கள் இருக்க, குருதிக் காலங்களில் கலமென்சவ் வு கள் இல் லாதிருத்தல் (iii) தாவரக் க ல ங்களின் உள் ளடக்கச் - செறிவிலும் பார்க்கச் செங்குரு திக் கலங்களின் உள்ளடக்கச் செறிவு கூடுதல் ரசு விருத்தல் (iv) தாவரக் கலங்களின் கவசம் பங்கீடு புகவிடும்படியாகவிருக்க, குருதிக் கலங்களின் கவசம் முற்றாய்ப் புகவிடும்படியாக இருத்தல் -
28, முளைக்கும் சோள விதைகளை நீளப்பாடாக வெட்டி, அவ் வெட்டுமுகங் சள் மாப்பொருள் கொ ண ட அகார்செல் வின்மேல் வைக்கப்பட்டன. 36 மணித்தியா 6லத்தின் பின் பார்க்கும்போது, விதைகளுக்கு நேர் கீழே அகார் செல்லில் பின்வருவனவற்றில் எதளை நீர் எதிர்பார்க்கிறீர் ? (i) மாப்பொருளும் வெல் லமும் இருத்தலை (ii) மாப்பொருள் இல்லாமல் வெல் லம் இருத்தலை (iii) வெல்லம் இல் லா மல் மாப்பொருள் இருத்தலை (iv) மாப் பொரு ளும் வெல்ல மும் இல் லாமையை.
29. ஒளிச்சேர்க்கை, ஆவியுயிர்ப்பு ஆகியவற்றைப்பற்றிய உமது அறிவிலிருந்து. பின்வரும் வாக்கியங்களில் எது கூடியளவு பெறு மதியுள் ளது என நீர் கருதுகின் றீர் ? (i) ஆவி யுயிர்ப்பு நடக்கும் நேர மெல் லாம் ஒளிச்சேர்க்கை யும் நடக்கின்றது (ii) ஒச் சேர்க்கை நடக்கும்பொழுதெல்லாம் ஆவியுயிர்ப்பு நடப்பதில்லை (iii) ஒளிச்சேர்க்கை நடக்காத பொழுதெல் லாம் ஆவியுயிர்ப்பும் நடப்பதில்லை (iv) ஒளிச்சேர்க்கை நடக்கும் பொழுதெல்லாம் ஆவி யுயிர்ப்பும் நடக்கின் றது.
137

Page 110
110
மாதிரி வினாத்தாள் 5
வீதத்தைக் கூடொரணியாக இயங்காக இயங்குகி
30. ஒளிச்சேர்க்கையின் வீதத்தை ஒளியான து மட்டுப்படுத்தாத நிலையில் காபனீரொட்சைட்டின் செறிவு ஒளிச் சேர்க்கையின் வீதத்தைக் கூட்டுகின்றது. இது ஏனெனில், fi) காபனீரொட்சைட்டு ஒரு நிரோதக் காரணியாக இயங்குகின்றபடியால் (ii) காபனீ ரொட்சைட்டு ஓர் எல் லைக் காரணியாக இயங்கு கின்றபடியால் (iii) ஒளிச்சேர்க் ைகயின் இருட்தாக்கம் வேகமடைவதினால் (iv) ஒளிச்சேர்க்கையின் ஒளித் தாக்கத் திற்குக் காபனீரொட்சைட்டு தேவை யான படியால்; 31, பரவலைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எதனை நீர் ஏற் றுக்கொள் ள மறுப்பீர் ? (1) பொருட்கள் கூடிய செறிவுள்ள பிர தேசங்களில் இருந்து குறைந்த செறிவுள்ள பிரதேசங்க ளுக்குப் பரவுகின்றன (ii) பரவலுக்கு வே ண் டிய சத்தி மூலக்கூற்றுச் சத்தியிலிருந்து பெறப்பட்டதாகும் (iii) ஒரு பொருளின் பரவ லும் வேறு மொரு பொருளின் பரவலும் தனித் தனி இயங்குகின் றன (iv) பரவ ல் பிரசாரணத்திற்கு நேர்மாறானது.
32. ஒரு நிறமான பொருளைக் கண்களின் கோணத்தினற் பார்க் கும்பொழுது இருந்ததைவிட அப்பொருளை நேராகப் பார்க்கும் பொழுது டமக்கு அதன் நிறத்தைப்பற்றிக் கூடிய நம்பிக்கையி ருந்தது. இது பெரும்பா லும் ஏனெ னில் : (1) சுண்ணி ன் கொளத்தி புனற் பார்க்கும்பொழுது, சுண்ப்ணப் பொருளின் மேல் ஒருங்குபடுத்து முடியாது (ii) இரண்டு கண் களை யும் அதே நிலையில் ஒருங்கு படுத்த முடியாது (iii) - விழித்திரையின் முன், சுற்றுப்புறத்தில் நிறத்தை உணரக்கூடிய கலங்க ளின் செறிவு குறைவாக இருப்பத னல் (iv) இதனல் வரும் விகாரம், விழித்திரையின் நிந முணரத் தக்க க ல ங் களை, விரைவில் பழுதடையச் செய் யும்.
33. சுண்டெலிகளை மட்டும் ஆந்தைகள் உண் ணு வனவாயும் இருப் பின், ஆந்தைகளின் எண்ணிக்கையில் திடீரெனப் பெரும் அதிகரிப்பு ஏற்படுமிடத்து, இறுதி யாசு: [i] எல்லாச் சுண்டெலிகளும் அழிந்து விடும் (ii) எல்லா ஆந்தை களும் எல்லாச் சுண்டெலிக ளும் அழிந்துவிடும் (iii) எல் லாச் சுண்டெலிகளும் அழிவ துடன், மேலும் ஆந்தைகள் சாடிவிடும் (iv) எல்லாச் சுண்டெலிகதே ம்
ஆந்தைகளும் தானியங்களும் அழிந்துவிடும்.
34. பின்வருவனவற்றில் எது சதையியின் சிறு தீவுக் கலங் க ளின் பழுதடையின் ளி ளவா லொன தா க விருக்கலாம் ? [i] கொழுப்பு உணவின் சமிபாடு குறைதல் (i) சமிபாட்டுச் சாறு உற்பத்தி யாதலிற் குறைதல் (iii) டெ ல் ல த்தைப் பாவிக்கும் தன் ன மயில் குறைதல் (iv) மாப்பொருட் சமிபாட்டிற் குறைதல்,

மாதிரி வினாத்தாள் 5
211
35, 100 கிராம் வெண்ணெயின் கலோரிப்பெறுமதி கிட்டத்தட்ட 716 கலோரி எனக் கூறப்படுகிறது. இது, (1) உடம்பினுள் 100 கிராம் வெ ண்ணெயால் வெளியேற்றப்பட்ட வெப்பச்ச த்தியின் தொகையாகும் (ii) 100 கிராம் வெண்ணெயை கலோரிமானியில் எரிக்கும்பொழுது வெளியேற்றப்பட்ட வெப்பச் சத்தியின் தொகை யாகும் [II/ 1 ரர கிராம் வெண்ணெயிலிருந்து பெறக்கூடிய ATP மூலகக் கூறுகளின் எண் ணிக்கைக்குச் சமனாகும் (iv) தனியே 100 கிரும் வெண் ணெ ன ய மாத்திரம் உணவிற் சேர்த்தால், ஒரு நாளுக்
குத் தேவையான கலோரியின் தொகையாகும்.
36, சிறுநீரகத்தின் இயல்புகளைப்பற்றி விவாதிக்கும்பொழுது, பின் வரும் கூற்றை ஒரு மாண வன் கூறினான், சிறு நீரில் நைதரசன் உள்ள பொருட்கள் இருப்பதினால் சிறு நீரகந் தான் புரதம் சின தக் சப்படும் இடமாகவிருக்கவேண்டும்," இக்கூற்றை மறுப்பதற்குப் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானதென நீர் கருது கிறீர் ? (1) சிறு நீரகத்தை விட்டு வெளியேறும் குருதியில் குரு தித் திரவளி மையப் புரதம் இருந்தது fi) சிறு நீரகத்திலிருந்து வெளியே றும் குருதியில் சிறிதளவு நைதரசன் பொருட்கள் இருந் தன (111) சிறுநீரகத்திற்குச் செல்லும் குருதியில் நைதரசன் பொருட்கள் இருந்தன (iv) மனிதனின் உடம்பில் குருதி நீரை மட்டுப்படுத்துவது சிறு நீரகம் ஆகும்,
37. தேங் காய் முளைப்பதற்கு முன்னர் பின்வருவனவற்றுள் அதன் எப்பாகம் - மென் மையாகவும், உண்ணக் கூடியதாகவும் விதை முளைக்கும் காலத்தில் குழியை நிரப்பிய வண்ணமும் இருக்கும் ? (i) முளை வேர் (ii) வித்திலை (ii) வித்தகவிழையம் (iv) முளைத் தண்டு.
38, ஓர் இனத் தாவரம் தடித்த தண்டுவேரைக் கொண்டுள்ள து3 புதிய தண்டுவே ரின் உட்பாகம் பிரகாசமான ஒரேஞ்சு நிறமாக வும், குறிப்பிட்ட வாசனையுடன் சுவையையும் பெற்று இருந்தது; காய்ந்த இத் தண்டுவேர் மருந்திற்கும் உணவு தயாரிப்பதற்கும் நிறம் கொடுப்பதற்கும் பாவிக்கப்பட்டது. மேலே கூறப்பட்ட தாவரம் பின் வரு வனவற்றில் எது வாகும் ? (i) மணிவாழை (1) உள்ளி (iii) மஞ்சள் (iv) இஞ்சி.
39. பின் வரும் எத் தாவரங்களின் வித்திலை கள் ஒளிச்சேர்க்கை - நடாத்தும் உறுப்பாகத் தொழிற்படுகின்றன ? (i) தென்னை (ii)
நெல் லு (111) ஆமணக்கு (iv) கடலை,

Page 111
21பி
மாதிரி வினாத்தாள் 5
40. வெட்டித் திறக்கப்பட்ட பெண் எலி ஒன்றின் வயிற்றுக் குழியில், இரைப்பைக்கு அண்மையில் காணப்படும், பருத்த சிவப் பான சோணை வடியையுடைய கட்டமைப்பானது: (i) பிரல் எனப்படும் (ii) மண்ணீரல் எனப்படும் (iii) சூலகம் எனப்படும் (iv) சதையி எனப்படும், -
-நாயரம்
2 ப த
-பஞ்சு | அடபபு
-பின்-டம்
E- நீத
'அ)
ஆ) | படம் 30
மாதிரி வினாத்தாள் 6
உயிரியல் 1
1. துணுக்குக் காட்டி யினூடாகப் பார்க்கும் பொழுது பின்வருவன வற் றுள் எது இருப்பதைக்கொண்டு ஒரு கல ம், உயிருள்ள சு ல மெனக் கண்டு பிடிப்பீர் ? (i) புன் வெற்றிடம் (11) குழியவுருப் பொருட்கள் (iii) குழியவுருவோட்டம் (iv) கரு! 3. 10 கி, காபோவைதரேற்று, 10 கி. கொழுப்பு, 10 கி, புரதம் ஆகியவைகளைக் கொண்ட ஒர் உணவினால் கொடுக்கப்படும் சத்தி யின் கலோரி எண் ணிக்சுை கிட்டத்தட்ட (1) 170 கலோரி கள் (ii) 136 கலோரிகள் (iii) 280 கலோரிகள் (iv) 120 கலோரிக ளாகும். 3. சடைமுளைகள் சிறுகுடலில் ஆற்றும் சேவைக்கு ஒப்பிடக்கூடிய தாகப் பின்வருவனவற் றில் எதனை மிகத் திறமையாக ஒப்பிட லாம் 7 (1) சிறு நீரகத்தின் கல ன்கோ னங்கள் (ii) வேர் மயிர்கள் - (ii) வாதனாளியின் பிசிர்கள் (iv) தோலின் மயிர்கள்.

மாதிரி வினாத்தாள் 8
த13
ஒரு மாணவன் | இலேயின் குறுக்கு வெட்டுமு க த்தைப் பார்க் கும்போது, அங்கே காணப்பட்ட ஒரு கலக்கூட்டத்தை ஒழுங்கற்ற தெ ன வும், ஐதாக அடுக்கப்பட்டிருக் கின் ற ெத னவும், பச்சை யவுருக் களைக் கொண் டிருக்கின்றதெனவும் விவரித்தான், இதைக் கொண்டு அவன் விவரித்த இழையம் பின்வரு வனவற்றில் எதில் ஒன்றாக விருக்கலாம் ? (i) கடற்பஞ்சுப் புடைக்சுல விழை யாம் (1) கல னி ழையம் (ii) வேலிக்கா லிழையம் (iv) உரிய வீழையம்.
வினாக்கள் ஐந்தும், ஆ றும் இல. 30 (அ) வரிப்படத்தைத் தழுவி யுள் ளது. 5. வரிப்படத்தில் "A" எனப் பெயரிடப்பட்ட உருவம் : (i) இதய நாடி (i) பெரு தாடி (iii) சுவாசப்பைநாடி (iv) பெரு நாளம்.
6. இங்கு குறிக்கப்பட்ட பகுதிகளுள், எதற்குள் முக்கூர் வால்வு இருக்குமென நீர் எதிர்பார்ப்பீர்? (1) B (ii) ( (iii) (iv) E..
7. செதில்படர்ந்த தோல், பசியின்மை, மங்கலான ஒளியிற் கு றை வான பார்வை ஆகியவற்றைக்கொண்டுள் ள ஒரு வருக்கு, அவரு டைய சிநேகிதன், ஒரு வகையான விற்ற மினைக் கூடுதலாக எடுக் கும்படி புத்திமதி கூறினான், பின்வருவனவற்றுள் எவ் வுண ன லர் எடுத்தால் அவ னுக்குத் தேவையான விற்றமின் அதிகமாகக் கிடைக்கக்கூடும் ? (i) தீட்டாத அரிசி (ii) எலுமிச்சம்பழச்சாறு (iii) கரற்று (iv) மீனெண் ணெய்;
8. ஒளியில் வைக்கப்பட்ட பச்சையிலை ஒன்றின் இலைக்காம்பின து, உரிய சிகலன்களினூடாக வரும் பதார்த்தத்தைக் காலை 6 மணி தொடக்கம் அடுத்த நாள் காலை 6 மணி வரை குறிப்பிட்ட இடை வெ ளிகளிற் சேகரித்து, அவற்றைக் குளுக்கோசிற்குப் பரிசோதித்த பொழுது அப் பதார்த்தத் தில் குளுக்கோசின் மிகக் கூடிய செறிவு காணப்படும் நேரங் கள்" [i] காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை (ii) காலை 4 மணி தொடக்கம் காலை 10 மணி வ ரை (111) மாலை 3 மணி தொடக்கம் நள் ளிரவு 12 மணி வரை (iv) நள்ளிரவு 12 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை
9. ஒரு பச்சையிலையின் நிறமூட்டாத ஒரு வெட்டுமுகத்தை நுணுக் குக் காட்டி பினூாடாகப் பார்த்துப் பின் வருவன வற்க ய ட ஒரு மாணவன் அவதானித்ததை மட்டும் தழுவாததாயிருக்கலாம் ? (i) அவ் வெட்டுமுகத்தின் கலங்கள் யாவற்றிலும் பச்சை நிற முடைய துணிக்கைகள் சமமாகப் பரவியிருக்கவில் லை (ii)சில மேற்கோற் கலங்கள், பச்சை நிறமற்றவைகளாய் இருந்தன (iii) மாப்பொருள் தயாரித்த ஒடுக்கு முக்கிய மான இடம் நீண்ட

Page 112
214
மாதிரி வினாத்தாள் 6
கலங்கள் ஆகும் (iv) ஐதாக அடுக்கப்பட்ட கலங்கள் உள்ள மேற்தோற் பகுதியில் கூடியளவு பச்சை நிறக் கலங்கள் இருந்தன,
10. உமது ஆசிரியர் இல, 30 (B) படத்திலுள்ளவாறு உபகர ணத்தை ஏற்பாடு செய்து, ஒரு மணித்தியாலத்தில், இத் தாவரம் ஆவியுயிர்ப்பு முன் ராயால் இளக்கக் கூடி, ய நீரின் அளவைக் காணும் படி உம்மைக் கேட்டால் நீர் முதலிற் செய்வது ! (i) இவ்வுப் சுர ண த்தின் நிறையைக் காணுதல் (ii) அடக்குப்பரிசோதனை ஒன்றை, தாவர மில் லா து ஏற்பாடு செய் தல் (iii) மேலே கூறப் பட்டனவற்றுள் எதனையும் செய்யாதிருத்தல் (iv) இவ்வுபகர
ணத்தைச் சூரிய ஒளியில் வைத்தல் .
11. தாவரங்களி லும் விலங்குகளிலும் நடக்கும் சமிபாட்டுத் தொழிற்பாடுகளில், பின்வருவனவற்றில் எதனை நீர் ஒரு பொது வான அம்சமாகக் கருதுவீர் ? (1) விசேட அங் கங் களில் தோன்று தல் (ii) குளுக்கோசு உற்பத்தியாதல் (iii) உணவு நீர்ப்பகுப் பாதல் (iv) சுரையா உணவு சுரையும் உணவாக மாற்றமடைதல். 12. ஒரு சிறிய பூண்டுத் தாவரத்தின து வேர்கள், சிவப்பு நிறத் தினால் நிறமூட்டப்பட்ட நீரில் அமிழ்த்தப்பட்டிருந்தன.நாள் முடிவில், இத்தாவரத்தின் வேர்கள், தண்டு, இலைக்காம்புகள் யாவும் சிறிது செந்நிறமூட்டப்பட்டன வாய்க் காணப்பட்டன. செந் நிறமூட்டிய கரைசலைக் கடத்திய இழையத் தைக் கண்டுபிடிக்க வேண்டுமாயின் பின் வருவனவற்றுள் எவ்வித மான வெட்டு அவ சிய மாகும் ? (i) செந்நிறமூட்டப்பட்ட தாவரத்தின் ஏதாவதொரு பகு தியில் ஒரு குறுக்குவெட்டுமுகம் (ii) செந்நிறமூட்டப்பட்ட எல்லாப் பாகங்களிலிருந்தும் பல குறுக்கு வெட்டுமுகங்கள் (ii) செந்நிறமூட்டப்பட்ட ஏதாவது ஒரு பகுதியில் ஒரு நீள் வெட்டு முகம் (iv) செந்நிற மூட்டப்பட்ட எல்லாப் பாகங்களினது பவ குறுக்கு வெட்டுமுகங்களை யும், செந்நிறமூட்டப்படாத பாகங்களின் குறுக்கு வெட்டுமுகங்களுடன் ஒப்பிடல், 13. மாப்பொருட் சோதனையைச் செய்வதற்கு, சில மரவள்ளி இலைகளிலிருந்து நிறத்தை அகற்றும்பொழுது, அவித்த இலை களை அற்ககோல் கொண்ட முகவைக்குள் நீர் அமிழ்த்தியிருப்பீர். இதை 80" ச, இலுள்ள நீர்த்தொட்டிக்குள் வைத்து 10 நிமிடத்துக்குப்பின் நீர் பார்த்த பொழுது அற்ககோல் பச்சை நிறமாக மாறியிருந்தது. இலைகள் இளம்பச்சை நிற மாகக் காணப்பட்டன. பின்வருவனவற் றில் எது 71. மது பரிசோதனைக்கு அடுத்தபடியாகவிருக்கும் ? (i) வேறு புதிய இலைகளைக்கொண்டு பரிசோதனையைத் திருப்பிச் செய் தல் (ii) அற்ககோ லுள்ள முகவை யை, இலைகளுடன் முக்கா வியில் வைத்துக் கலக்கியவ எண்ணம் வெப்பமேற்றுதல் (iii) இலைகளை

மாதிரி வினாத்தாள் 6
15
நீரிற் கழுவி இலைகளுக்கு அயடீன் கரைசலைச் சேர்த்தல் (iv) இலை களை ஒரு புதிய வகை அற்ககோலுக்குள் அமிழ்த்திச் செய்முறை யைத் திருப்பிச் செய் தல் ,
14. ஒரு மாணவனின் பரிசோதனைப் பதிவுப் புத்தகத்தில் பின் வரு வ ன காணப்பட்டன:
கொடுக்கப்பட்ட ஓர் உண வுப் பொரு ளில் செய்த பரிசோதனைகள்,
நோக்கல்கள்
(அ) அயடீன் கரைசல் சேர்க்கப் கரு நீலமாக மாறியது.
பட்டது.
(ஆ) பெனடிற்றுக் கரைசலுடன் நீல நிறமாகவேயிருந்தது.
சேர்த்துச் சூடு காட்டப்பட் டது.
(இ) ஐதாதன சல்பியூரிக்கமிலத்து பச்சை நிறமாக மாறி, பின்பு
டன் சூடுகாட்டப்பட்டு அதன் ஓரேஞ்சு நிறமாக மாறியது. பின்னர் பென டிற் றுக் கரைச
லுடன் சூடாக்கப்பட்டது.
"சம், "மே ர் வெந்து
(ச) ஐதான சோடியம் ஐதரொட் சிவந்த ஊதா நிறம் தோன்
சைட்டுச் சேர்த்து, பின்னர்
றியது. 2 துளி, 0 - 5% செம்புச் சல் பெற்றுக் கரைசல் சேர்க்கப்
பட்டது. மேற் கூறிய பெறுபேறுகளிலிருந்து மாணவன் வரக்கூடிய முடி வுக்கு பின் வருவனவற்றுள் எது மிகவும் சிறந்ததாகும் ? உண வுப் பொரு ளில் காணப்படுவது: [1] மாப்பொருள், குளுக்கோசு, புரதம் 1] மாப்பொருள் சுக்குறேசு, குளுக்கோசு (iii) மாப்பொருள், சுக்குறேசு, புரதம் (iv) சுக்குறோசு, குளுக்கோசு, புர தம்.
15. பின்வரு வ னவற்றுள் எது சதையியின் தொ ழிலேப் பூரண மா க விபரிக்கின் றது ? (i) சமிபாட்டு ஓமோன் சுரத்தல் (ii) சமிபாட்டு நொதியமும், ஓர் ஓயோனும், குருதிக்கலங்களும் சுரத்தல் (iii) சமி ''பாட்டு நொதியமும், ஓர் ஓமோனும் சுரத்தல் (iv) ஓர் ஓமோன்
சுரத்தல்,

Page 113
FI6
மாதிரி வினாத்தாள் 6
16. மனிதனுடைய வாய்க்குழிக்குள் உள்ள குளிர்ச்சியான பாலுக்கு பின் வருவனவற்றுள் எது பெரும்பாலும் நிகழமாட் டாது ? - [i] உமிழ் நீருடன் கலத்தல், (ii) சூடேறுதல், (iii) இரசாயனச் சமிபாடு, (iv) கலத்தல். 1ா, கீழே தரப்பட்டிருப்பவற்றுள் எது தாவர க் க லங் களில் இரசா யனச் சமிபாடு நிகழ்கின்றதென்பதற்குச் சிறந்த சான் மு க அமை கின்றது? (0 உருளைக்கிழங்குச் சீவ இலுக்கு அய டீனைச் சேர்த்த பொழுது, கருமையான நீல நிறத் சனதக் கொடுத்தது. (ii) நீ ரி லுள்ள கருப்பஞ் சாற்றிற்குப் பெனடிற் கரைச விட்டுச் சூடாக்கிய பொழுது ஒரேஞ்சு வீழ்படிவைக் கொடுக்கவில்லை, (iii) வெ டிக் நாத மடலினையுடைய முளைத்த நெல் விதையை நீருடன் சேர்த்து அரைத்து, அதற்குள் பெனடிற் கரைசலைச் சேர்த்துச் சூடுகாட்டிய பொழுது ஓரேஞ்சு வீழ்ப்படிவு தோன்றியது, (iv) ஒளியில் இருந்த பச்சை இலையின் நிறத்தை அகற்றிய பின் அதற்கு அயடீன் சேர்த்த பொழுது அது நீல நிறத்தைக் கொடுத்தது. 18. தாவரத் பாத எரித்து வந்த சாம்பரில் பின்வருவனவற்றில் எது பெரும்பாலும் காணப்படும் : (1) செலுலோசு (ii) காபன் (iii பொட்டாசியம் (iv) நைதரசன், 19. எலியின் நுரையீரலிலிருந்து இதயத்திற்குக் குருதி கொண்டு வரும் சுலன் கள் இதயத்துள் திறப்பது : (1) இடது இதய வ' றையில் (ii) வலது இதயவறையில் (iii) இடது சோணையில் (இடது இத யக் கூடம்) (iv) வலது சோணையில் (வலது இதய க்கூடம்) 20, ஓர் எ வி ஒரு பூனையின் முன் தோன்றியது. பூனை அ 33தப் பிடிக்கப் பாய்ந்தது. பி ன் வ கு வ ன வ ற் று ள் எது பூனை பாயும் செ யல் வரை நடைபெற்ற நிகழ்ச்சி ஒழுங்கினை வரிசைக் கிரமத் தில் சரியாகக் காட்டுகிறது ? (1) நரம்புத்தாக்கம், துனை டால் ; தசை சுருங்கல் | அசைதல் (ii) தாண்டல் : தரம்புத் தாக்கம்: தனச சுருங்கல்: அ சைதல் (ii) தூண்டல்: நரம்புத் தாக்கம்: அசை தல் : தசை சுருங்கல் (iv) நரம்புத் தாக்கம், தசை சுருங்கல்! தாண்டல்' அசைதல், 21. சாதாரண மாதவிடாய்ச் சக்கரம் ஒன்றின் நடுப்பகுதியில் பின் வரு வ னவற்றுள் எது பெரும்பாலும் நிகழ்கின்றது ? (1) யோனி மடலிற்கூடாகக் குருதி வெளிவருதல் (ii) சூலகத்தில் இருந்து சூல் வெளியேறுதல் (111) கபச்சுரப்பி சுரத்தல் நிறுத்தப்படல் (iv) வெளிப்புறக் கருக்கட்டல்: 22, அயன் மகரந்தச் சேர்க்கை நடக்கும்பொழுது! [1] ஒரு ' . பூவின் மகரந்தம் அதே பூவின் குறியில் விழும் (ii) ஒரு பூவின் மகரந்தம் வேறொரு பூவின் குறியில் விழும் (iii) ஒரே பூ வி னல்

மாதிரி வினாத்தாள் 6
117
ஆண்," பிறபட (iv) வ.
உண்டாக்கப்பட்ட ஓரே வகையான பிறப்புரிமையிய லு டைய இரு புணரிகள் ( அவைகளின் ஆண், பெண் தன்னை) மக்கான வித்தியா சத்தைத் தவிர) ஒன்று சேரும் (iv) ஒரே பூவினால் உண்டாக்கப் பட்ட வித்தியாசமான பிறப்புரி ைமயி ய லு டைய இரு புணரிகள் (அவைகளின் ஆண் பெண் தன் மைக்கா ன வித்தியாசத்துடன்) ஒன்று சேரும். 23. நுணுக்குக் காட்டியைக் கொண்டு ஒரு மாணவன் ஒரு தண் டின் நீள் வெட்டுமுகத்தைப் பார்த்துக் கீழ்க்கண்ட வற்றைக் கூறி னன், இவற்றுள் எது திருத்த மற்ற கூற்றுகும் ? (i) காழ்க்கலங் கள் உரியக்கலத்திற்கு உட்புறமாகக் காணப்பட்டன (ii) கி டைக் . கலங்கள் காழ்க்கலங்களுக்கு உட்புறமாகக் காணப்பட்டன - fiIII காழ்க்கலங்கள் தடித்த சுவரையும் வட்டவடிவான வெட்டுமுகத்தை யும் கொண்டிருந்தன (iv) டரியக்கலங்கள் மெல்லிய சு வ ரை யுடைய தாகவும், அகலத்தைக்காட்டி லும் நீளப்பக்கம் நீண்டுமிருந்தன. 24. ஒரு பல்லியின் அறுபட்ட வால் திரும்பவும் காணப்படுவதைத் திறம்பட ஒப்பிடவேண்டுமாயின், பின் வரு வன வற்றுள் எதனுடன் ஒப்பிடலாம் ? (i) பூனே பூனைக்குட்டிகளைப் போடுவதற்கு (ii) வெட் டிய தண்டுத் துண்டில் இருந்து மரவள்ளி உண்டாவதற்கு (iii) மனித னுடைய தோலிற் தோன்றிய புண் மாறுவதற்கு (iv) வெங்கா யக் குமுழில் இருந்து முளைச தோன்றுவதற்கு. 25. ஒளி இல் லா த நேரத்திற்தான் பச்சை யமுள்ள தாவரங்களின் சுவாசத்தைத் திறம்படப் பரிசோதிக்கலாமென ஒரு மாணவன் கூறுகிறான். அவனது கூற்றிற்குப் பின்வருவனவற்றில் எது அடிப் படைக் காரண மாக விருக்கலாமெ ன நீர் கரு துகிறீர் ? i/ ஒளி இல் லாத நேரத்திற்தான் பச்சைத் தாவரங்கள் சுவாசித்தவை நிகழ்த்துகின்றன (ii) ஒளி உள் ள நேரத்தில் பச்சைத் தாவரங் கள் காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து, ஒட்சிசனை வெளிவிடு கின் றன fil) ஒளி இல்லாத நேரத்திற்தான் காபனீரொட்சைட் டுக்கும் சுண்ணாம்பு நீருக்கும் தாக்கம் திறம்பட நடைபெறுகின் றது (iv) பச்சைத் தாவரங்களில் ஒளி இல் லாத நேரத்திற் தான் சுவாசம் திறம்பட நடைபெறுகின்றது. 26. சூழலின் வெப்பநிலை மாற்றத்திற்கேற்ப ஓர் ஓணான் வெ ளி விட்ட காபனீரொட்சைட்டின் அள வில் மாறுபட்ட விதத்தை அவ தா னித்த ஒரு மா ணா வன் பின் வரும் கூற்றுக்களை வெளியிட்டான். இவற்றுள் பொருத்தமற்ற கூற்று : (i) வெப்பநிலை கூட அனு சேபத்துக்குரிய வீதமும் கூடுகின்றது (ii) வெப்பநிலை குறைய அனுசேபத்துக்குரிய வீதமும் குறைகின்றது (111) வெப்ப நிலை கூட உடலின் திரையும் கூடுகின்றது (iv) வெப்ப நிலை கூட உடலின் நிறையும் குறைகின்றது.
28

Page 114
ப18
மாதிரி வினாத்தா ள் 6
27. செவியின் பின் வரும் எப்பாகத்தில் ஒலியானது நரம்புக்கணத் தாக்க மாக மாற்றப்படுகிறது 7 [i] செவிப்பறை [i]] உட்செவி (iii) நடுச்செவி (iv) வெளிச்செவி,
18. பின்வரு ம் சமன்பாடுகளில் எது தாவரங் களுடன் தொடர் பள் ள சக் தி In Tற்றத்தைத் திறம்படச் சுருக்கிக் கூறு கின் றது ? (i) உணவினுள் அடக்கப்பட்ட இரசா யனச் சக்தி = வளர்ச் சி யின் இரசாயனச் சக்தி + சுவாசத்தின் வெப்பச் சக்தி (ii) தாவ ரத்தினால் உறிஞ்சப்பட்ட சூரிய சக்தி = சுவாசத்தின் இரசாயனச் சக்தி + சுவாசத்தின் வெப்பச் சக்தி (i11) ' தாவரத்தில் விழும் சூரிய சக்தி = தாவரத்தினால் உறிஞ்சப்பட்ட இரசாயனச் சக் தி + நவாசத்தின் வெப்பச் சக்தி (iv) தாவரத்தினால் உறிஞ்சப்பட்ட சூரிய சக்தி - தாவரத்தின் உள் இராசாயனச் சக்தி + வெப்பச் சக்தி.
9. பின் வரும் கூற்றுக்களில் எது, நைதரசன் சக்கரத்துடன் மிகக் குறைந்தளவு தொடர்புடைய து ? (i) தாவரங்கள் விலங்கு கணினல் உண் ணப்படவாம். இவ்விலங்கு கள் ம IN படி யும் மற்றைய விலங்குகளால் உண்ணப்படலாம் (ii) சில பற்றீரியங் கள், மண் ணில் உள் ள நைதரசன் சேர்வை களே, வ sr//மண்டல நைதரச ன க மாற்றும் (ii) தாவரங்' களின் பச்சை இலைகளால்! வே ளிம னங் ட லத்தின் காபனை நிலைப்படுத்த முடிகின்றது (iv) தாவரங்களில் . புர த ம் தொகுப்பதற்கு நைதரசன்னப் பெறக் கூடிய ஓர் இடமாக இருப்பது மண் ஆகும், 30. இனப் பெருக்க முறையைப் பொறுத்த வரையில் பின் வ ரு வன வ ர்ரில் எ தனே ஒரு கோழியின் கரு க் கட்டாத முட்டையுடன் "ஒப்பிடலாம் '' [i] மா ங் க ணியின் ஏவி ன த (ii) ம னித னின் புதிர் மூ லவு ரு (iii) சூழ்வித்தின் முட்டைக்கலம் (iv) உருவாக்கி யங் குத் தண்டு வேரின் அரும்பு.
31. ஓர் அங்கி ஒரு கலத்தினால் ஆக்கப்பட்டும், குளோரோபில் இல் லாம அ ம், பெருந்தொகையில் இனப்பெருக்கம் செய் தும், வேரொன்றின் உயிருள்ள மேற்பட்டைக்குரிய கலத்தினுள் அதன் வாழ்க்கை வட்டத்தை நடத்தியும் வந்தது. இவ் வங்கி பெரும் பாலம் 1 (i) ஒட்டு பண் ணி யாக இருக்கலாம் (ii) ஒன் றிய வாழ் விற் குரியதாக இருக்கலாம் (iii) அழுகற்ற வரத்திற் குரி ய தாக இருக்கலாம் (iv) 1 அல்லது 3 ஆக இருக்க லாம்.
32. மந்தைகளால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பயன் அம் மந்தை பயின் உணவுக் கால்வாயில் இருந்து தாவரப் புரதத்தையும் செலு லோசையும் உறிஞ்சக்கூடிய தன் ன ம யாக மாற்றும் ஒரு வ ன க

மாதிரி வினாத்தாள் நீ
நI
உயிரினத்தின் தொழிற்பாட்டிலேயே தங்கியுள் ளது. மேலே குறிப் பிடப்பட்ட ஒரு வகை உயிரினம் என்பது : (1) வைரசு (1) பச் சைத் தாவரம் (ii) பற்றீரியா (iv) செ லுலோசைப் பிரிக்கும் நொதியங்கள்,
33. சக்தியான து பச்சைத் தாவரங்களில் இருந்து பல வ ைகயான அங்கிகளுக்கூடாக ஒரு தொடரில் மாற்றம் செய்யப்படுவ ன தப் பின்வருவனவற்றுள் எது நன்கு காட்டுகின்றது ? (1) வாழ்க்கைச் சக்கரம் (ii) - வாழ்க்கைச் சரிதை (iii) உ ணவுச் சங்கிலி (iv) ஒட்டுண்ணி வாழ்க்கை.
34, பின் வரு வனவற்றில் எந்த ஒரு பொருள், அனுசேபத்தி லிருந்து வரும் கழிவுப் பொருள் என விபரிப்பதற்கு மிகக் குறைந் தளவில் பொருத்தமுள்ளதாகும் ? (i) நீர் (ii) காபனீரொட் சைட்டு (iii) யூரியா (iv) லற்றிக் அமிலம்.
35. சாதாரணமாக எலி 4 வருடங்கள் வாழும், நாய் 12 வரு டங்கள் வாLழம், மந்னத 30 வருடங்கள் வாழும், யானை 81 வரு டங்கள் வாழும் மனிதன் தன்னுடைய (பெரும்பாலும் மற்றைய வைகளுடன் ஒப்பிடும்பொழுது ) பெரிய மூளையுடன் யானையளவு காலம் வாழ்கின் முன், எலியளவு பருமனுள்ள, ஆனால் தா மது மாக இனப்பெருக்கம் செய்யும் வெளவால், எவியிலும் பார்க்கக் கூடி ய காலம் வாழ்கின்றது. இப் பந்தியிலிருந்து பெறப்படுவது, வாழுங்காலம் தொடர்பு பெற்றிருப்பது பெரும்பா லும் : (i) மூளை யின் அளவிலும், இனப்பெருக்க வீதத்திலும் (ii) உடலின் அள விலும், மூளையின் அளவிலும், இனப்பெருக்க வீதத்திலும் (iii) உடலின் அளவில் மாத்திரம் (iv) உடல் அளவிலும், மூளையின் அளவிலும் மாத்திரம்,
36. பொசுபஜன் போன்ற சக்தி சேமிக்கும் பொருட்கள் தாவ ரக் கலங்களுள் குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்பதைத் திறமை யாக விளக்குவதற்குப் பின்வருவனவற்றில் எதைத் தெரிவு செய் வீர் ? (1) அதிகமான தாவரக் கலங்கள் தங்கள் உணவைத் தாமே தயாரிக்கின்றன (ii) அதிக மான தாவரக் கலங்களில் சத்தி உண் டாக்குவதற்கு எல்லையற்ற உணவு உண்டு (iii) அதிகமான தாவ ரக் கலங்களில் எவ் வளவு உணவையும் ஒட்சியேற்றக் கூடியள விற் கு ஒட்சிச ன் உகண்டு (iv) அதிக மான தாவரங்கள் சுறுசுறுப் பான அசைவுகளைக் காட்டுவதில்லை,
' 37. பின் வரும் குருதிக் கூறுகளுக்குள் எது மனிதனுடைய குரு தி உறைதலிற்குக் காரணமாகவிருக்கு ம் ? (1) செங்குருதிக் கலங்கள்

Page 115
28 0
மாதிரி வினாத்தாள் 1) சிறுதட்டுகள் (ii) வெண்குருதிக் கலங்கள் (iv) குருதியில் க சில க்கப்பட்ட காற்று. -
34. உயர்ந்த தாவரத்தில் சத்து (சாறு) மேலேறுவதை நீர் விளக்கவேண்டுமாயின், உம்முடைய விளக்கத்தில் பின்வரும் தொடர் காரில் எதங் உபயோகிப்பீர் ! [i] வேர முக்கம், ஆவியுயிர்ப்பு, அப்பா வு (ii) வேரமுக்கம், வீக்கம், மயிர்த் துரைத்தன் ன ம . (ii) ளக்கம், ஆவியுயிர்ப்பு, வேரமுக்கம் (iv) வீக்கம், செறிவுப்படித் திறன், வேரமுக்கம்.
3ரி, A, B, C என்பவை முறையே ஒரே வரிசையில் அடுத்து வரும் மூன்று நரம்புக்கலங்கள். B என்னும் நரம்பு நாரின் நடுப் பாகத்ன த அருட்டினால் கணத்தாக்கம் இந் நரம்புக்கலத்தின் இரு பூனை க ளுக்கும் கடத்தப்படுகின்றது. ஆனால், கணத் தாக்கம் Aக்கு அல்லது க்கு மாத்திரம் சுடத் தப்படுகிறதேயன் றி இரண்டிற்கும் கடத்தப்படுவதில் பல இது ஏனெனில் : [i] ஒரு நரம்புக்கலம் பெரும்பாலும் ஒன்றிற்கு மேற்பட்ட நரம்புக் கலங்களுடன் ஒரே வரிசையில் இருப்பதால் (ii) ஒரு நரம்புக்கலத்தின் ஒரு முனை மாத்திரம் வேறெரு நரம்புக்கலத்துடன் இணைந்திருப்பதால் ii) ஒரு நரம்புக்கலத்தொடரில் சில வாங்கிகளாகவும் சில விளைவு காட்டிகளாகவும் இருப்பதால் (iv) அருட்டிய நரம்புக் கலத் தற்கு இரு பக்கத்திலுமுள்ள நரம்புக்கலங்களில் ஒன்று மாத்திரம், அருட்டி ய நர ம் பி னல் சுரக்கப்படும் இரசாயனப் பொரு (பார்க்கு புணர்ச்சி காட்டக் கூடியதாக இருப்பதால்.
20, பின் வரு வ ன வற்றில் எதனைப் பெரும்பாலும் மனித உடம் பின் ஒரு விளைவுகாட்டி எனக் கூறமுடியும் ? [i] நரம்புக் கலம் (ii) என்பு (iii) தசை (iv) நரம்புத் திரட்டு.

விடைகள்
Sym (5 1
1. i 2. iii 3. iv 4. iv 5. i 6. iv 7. ili 8. i 9. iii 10. ili 11. iii 12. iii 13. i 14. ii 15. i 16. ili 17. ii 18. iv 19. i 20. i 21. TIL 22. ii 23. i 24. iii 25. ii 26. iii 27. iv 28. ii 29. iii - 30. i 31. iv 32. ii 33. iv 34. iii 35. iv 36. i 37. iii 38. iii 39. iv 40. ii
2 1. i 2. i 3. i 4. iii 5. i 6. iv 7. iv 8. iv 9. iii 10. i 11. iii 12. ili 13. ili 14. i 15. iv 16. in 17. iv18. i 19. iii 20. iii 21. i 22. i 23. iii 24. i 25. iii
JAG 3 1. ili 2. i 3. i 4. iii 5. iii 6. iii 7. i 8. iii 9. 10. iii 11. i 12. i 13. iii 14. iv 15. in 16. III . 18. iii 19. i 20. iii 21. iv 20. iii 23. ii 24. ii 25. ii 26. iv 27. iii 28. i 29. iv 30. iii 31. iv 32. iii 33. iii 34. iii
yng 4 1. i 2. iv 3. i 4. iii 5. iv 6. iii 7. i 8. iii 9. i 10. i 11. i 12. i 13. iii 14. ili 15. iii 16. i 17. ii 18. i 19. i 20. iii 21. i 22. ii 23. iv 24. iv 25. iii 26. iv 27. i 28. iii 29. iii 30. iv 31. iv 32. i 33. i 34. iv 35. iii 36. iv
JG 5 1. iii 2. i 3. iii 4. iv 5. i 6. i 7. iv 8. iv 9. i 10. iv 11. iii 12. iii
13. i 14. i 15. i 16. i 17. ii 18. iv 19. i 20. iv 21. i 22. i 23. ili 24. iii 25. ii 26. ii 27. iv 28. iv 29. ii 30. ii 31. ii 32. ii 33. iv 34. ii 35. jii 36. ii 37. i 38. iii 39. ii
40. ii 41. i 42. ii 43. ii 44. iii 45. ii 46. ii 47. iii 48. ii 49. iii 50. ii 51. iv 52. iii 53. ii 54. ii 55. iii 56. i 57. iv 58. ii 59. iii 60. iii 61. iv 62. ii 63. i 64. 1 65. ii 66. 67. i 68. ii 69. ii 70. iii 71. iv 72, ii 73. i 74. iii 75. ili 76. iii 77. i

Page 116
313
விடைகள்
அலகு 4 1. ii 3. iv 3. i 4. lv 5. ii 6. iv 7. i 8. i 9. iv 10. iii 11. i 12. iii 13. i 14. i 15. i 16. i 17. i 18. ili 19. i 20. iv 21. iii
Jy G 7 1. iii 2. i 3. iii 4. i 5. ili 6. i 7. ii. 8. iii 9. iii 10. ii. 11. i 12. i 13. i 14. iii. 15. i 16. iv 17. iv 18. i 19. iii 20 iv 21. ii 22. iii 23. iii 24. ii 25. i 26. iii 27. i 28. i 29. i 30. iv
JEJ 8 1. iv 2. i 3. i 4. iii 5. i 6. iii 7. iii 8. i 9. i 10. iii 11. iv 12. iii 13. i 14. i 15. in 16. i 17. i 18. iii 19. i 20. iii 21. i 22. ii 23. i 24. ii. 25. iv 26. ii 27. iv 28. iii 29. i 30. iii 31. ii 32. ii 33. iii 34. ii 35. iii 36. i
ANG 9 I 1. ili 2. iv 3. i 4. i 5. iv 6. i 7. i 8. iv 9. iii
10 11 12. i 13. i 14. I 15. i 16. ji 17. iv 18. i 19. i 20. i 21. iii 22. 11i 23. iii. 24. ii 25. i 26. iv 27. i 28. ili 29. i 30. iv 31. i 32. iii 33. iii
iv. 35. ii 36. i 37. iii 38. ii 39. i 40. i 41. i 42. iii 43. iv 44. iv 45. ii 46. i 47. iv 48. i 49. iii 50. ii 51. i 52. iii 53. iii 54. ii 55. ii 56. iii 57. iii 58. i 59. i
34.
Jy 68 10 1. iii 2. iii 3. i 4. i 5. i 6. i 7. i 8. i 9. iii 10. i 11. ili 12. iii 13. i 14. iv 15. i 16. i 17. ii 18. iii 19. i 20. i 21. iii 22. ii 23. ii 24. i 25. iii 26. iv 27. iii 28. ii 29. i 30. iv 31. i 32. iv 33. ii 34. iv 35. ii 36. iv 37. iii 38. ii 39. ii 40. iii
JysUS 11 1. ii 2. i 3. iii 4. iii 5. iii 6. i 7. iv 8. i 9. ii 10. iii. 11. i 12. ii 13. i 14. i 15. i 16. iii 17. iv 18. i 19. i 20. iv. 21. iv. 22. ii 23. ili 24. ii 25. ii 26. iii 27. ii 28. iii 29. iv 30. iv 31. iii 32. ii 33. iii 34. ii 35. iii 36. i 37. i 38. iv 39. iv 40. i 41. ii 42. ii 43. i 44. i 45. ii 46. iv 47. ii 48. iii 49. ii 50. iv 51. ii 52. iv 53. i 54. iv 55. i 56. iii 57. i 58. ii 59. ii. 60 ili 61. iy 62. ii

விடைகள்
313
10.
JUG 12 1. iii 2. iii 3. ili 4. ii 5. i 6. ii 7. iii. 8. iv 9. 11
iii. 11. i 12. i 13. iii 14. i 15. i 16. i 17. i 18. iii 19. i 20. i 21. ii 22. iii 23. iii 24. i 25. iv 26. iii 27. ili 28. i 29. i 30. i 31. ji 32. i 33. ii 34. ii 35. i 36. iii 37. iii 38. iv 39. i 40. i 41. ii 42. iv 43. ii 44. iii 45. ii 46. i 47. ili 48. i 49. ii 50. ili 51. ii 52. i 53. iv 54. iii 55. iii
ya 13
1. ili 2. i 3. i 4. iii 5. i 6. i 7. iv 8. iv 9. i 10. iii 11. i 12. iii 13. i 14. i 15. iii 16. i 17. ii 18. i 19. iv 20. iii 21. i 22. IV 23. iv 24. i 25. iv
25.
JYNG 14 1. iii 2. i 3. iv 4. iii 5. i 6. iv 7. i 8. ii 9. iii 10. iv 11. i 12. ili 13. i 14. jii 15. iii 16. i 17. i 18. i 19. i 20. ii 21. iv. 22. i 23. i 24. ii 25. iv 26. i 27. iii 28. ii 29. iv 30. iii 31. i 32. ii 33. i 34. i 35. iii 36. iv 37. i 38. iv 39. ii 40. i
BYOTG 15 1. in 2. i 3. iii 4. i 5. iii 6. iv 7. i 8. iii 9. 10. ili 11. i 12. iii 13. iv 14. i 15. i 16. i 17. iii 18. iv 19. iv 20. iv 21. iii 22. iii 23. i 24. ii 26. i 27. ii 28. III 29. ii 30. ii 31. ili 32. ii 33. ii 34. iv 35. i 36. i 37. ii 38. ii 39. ii 40. iii 41. i 42. iv. 43. iv 44. i 45. ii 46. i 47. il 48. iii 49. 50.
ii 51. iii 52. iii 53. iv 54. iii 55. i 56. iii 57. 58. i 59. ii 60. iii 61. ili 62. ili 63. IV 61. ii 65. iv 66. ii 67. iii 68. i 69. iv 70. iii 71. i 72. ii 73. iii 74. i 75. iii 76. i 77. ii - 78. ii 79. iv 80. i 81. iii 82. iv 83. iv 84. ii 85. iv 80. ii 87. iii 88. iv
Jy MG 16 1. i 2. iii 3. i 4. i 5. iv 6. i 7. iv 8. iv 9. i 10. i 11.
iii 12. iv 13. i 14. i 15. i 16. i 17. i 18. i 19. iii 20. iv 21. ii 22. i 23. i 24. i 25. iv 26. ii 27. ii 28. iii 29. iii 30. i 31. iii 32. i 33. ii 34. iv 35. ii 36. iii 37. iii 38. iv 39. iii 40. 41. i 42. iv 43. i 44. iii 45. i 46. ii 47. iv 48. iii 49. i 50. iv 51. i 52. iv 53. ii 54. iv 55. iv 56. iii 57. i 58. iv 59. ii 60. ii 61. iii 62. iii 63. ii 64. iii 65. iv 66. ii 67. ii 68. iii 69. iii 70. iv 71. ii 72. ii 73. iii 74. iii 75. ii 76. ii

Page 117
விடைகள்
17 1. iii 2. i 3. iii. 4. i 5. iv 6. iii 7. iii 8. i 9. ii 10.
pii 11. i 12. iii 13. i 14. i 15. iii 16. i 17. 18. i 19. i 20. iv 21. ii 22. lii 23. ii 24. iii 25. ii 26. lii 27. iv 28. iv 29. iv 30. iv. 31. ii 32. iii 33. Sii 34. liv 35. ii 36. iv 37. i 38. iii 39. 40. iv 41. iii 42. iv 43. ii 44. iv 45. iii 46. i 47. iii 48. i 49. iii 50. ii
yars 18 1. ii 2. i 3. iii 4. iii 5. iv 6. iv 7. iv 8. i 9. iv 10. iv 11. iv 12. i 13. iii 14. iv 15. i 16. iv 17 ii 18. i 19. i 20. ii. 21. iii 22. ii 23. iii 24. i 25. iii 26. i 27. iii 28. ii 29. i 30. iv 31. iii 32. iv 33. iv 34. i 35. ii 36. iv 37. i 38. iii 39. i 40. ii 41. iii 42. iii 43. i 44. iv 45. iii
MG 10 1. i 2. iii 3. iii 4. ii 5. iv 6. i 7. i 8. i 9. iii 10. ii. 11. ii 12. i 13. ili 14. i 15. i 16. iv 17. ii 18. i 19. iii 20. iv 21. i 22. iv 23. iii 24. III 25. iii 26. iv. 27. iv 28. iii 29. İy 30. iv 31. iv 32. iii 33. ii 34. i 35. ii 36. ii 37. i 38. ili 39. i 40. i 41. I 42. iii 43. ii 44. i 45. i 46. ii 47. iii 48. iv 49. ii 50. i 51. iii 52. iii 53. ii 54. iii 55. i 56. iv 57. iy 58. iv 59. i 60. ii 61. iv 62. iii 63. iii
ANYS 20 1. i 2. i 3. i 4. iv 5. iv. 6. i 7. i 8. i 9. iv 10. ii 11. iv 12. i 13. iv 14. iv 15. iv 16. i 17. ii 18. i 19. i 20. i 21. i 22. iv
JVE 21 1. i 2. iii 3. iv 4. iv 5. i 6. iii 7. iv 8. ii 9. iv 10. iv 11. iv 12. iii 13. iii 14. iv 15. iv 16. iv 17. iv 18. i 19. iii 20. i 21. iv 22. iii
Jy WG 22 1. iii 2. i 3. iv 4. i 5. iv 6. iii 7. iii. 8. iv 9. i 10. iv II. iii 12. i 13. iv 14. i 15. iii 16. i 17. i 18. iv 19. i 20. iv 21. ii 22. iv 23. iii 24. i 25. iv 26. iv 27. ii 28. ii 29. i 30. iii
sy E 23 1. iii 2. i 3. i 4. iv 5. iv 6. iv 7. i 8. iv 9. i 10. iv 11. ili 12. ii 13. i 14. i 15. iii 16. iii

உயிரியல் 1
மாதிரி வினாத்தாள் 7•0D டிசம்பர்.
1. பின்வரும் சுலங்களுள் எந்த ஒரு கலம் பெரும்பாலும் நிரந்தர உருவத்தைக் கொண்டிருக்கும்? (i) செங்குருதிக் கலம் (ii) வெண் குருதிக் கலம் (111) காழ்நார் (iv) புடைக்கலவிழையக்கலம். 2 மாப்பொருளையும், செலுலோசையும் ஆக்கும் அடிப்படை அலகு (i) அமினே அமிலம் (ii) கொழுப்பமிலம் (iii) குளுக்கோசு (iv) கிளிசரே!ால்.
3. பின்வருவனவற்றில் எதற்கு அனுசேபத்துக்குரிய சக்தி தேவை யற்றதாகும்? (i) குளிரான தாள் ஒன்றில் நடுங்கும் பொழுது (ii) அமினோ அமிலத்தில் இருந்து புரதம் தொகுக்கும்பொழுது (iii) கண் இமைகளை மூடும் பொழுது (iv) குருதித் திரவவிழை யத்திற்கூடாக சோடியம் குளோரைட்டுக் கசியும் பொழுது.
4. சாதாரணமாக மனிதனின் குருதித் திரவவிழையத்திற் காணப் படும் ஒட்டுண்ணிகளைப் பின்வரும் பாடகத்தில் வைத்தால், இவ் வொட்டுண்ணிகள் எந்த ஊடகத்தில் கூடிய அளவு கனவளவு மாற்றத்தைக் காட்டுமென நீர் எதிர்பார்ப்பீர்? (I) வடித்த நீரில், (ii) குட்டை நீரில், (iii) செவ்விளநீரில், (iv) சிணற்று நீரில். 5. சிறுநீரகத்துக்குரிய உறையிலுள்ள திரவத்தின் பெரும்பாலான பொருள்கள், இத்திரவமானது சிறுநீரக சிறு குழாய்களுக்கூடாகச் செல்வம் பொழுது வெவ்வேறு அளவுகளில் திருப்பி உறிஞ்சப்படு கின்றன. பின்வருவனவற்றில் எப்பொருள் சாதாரண நிலையில் முற்றாகத் திருப்பி உறிஞ்சப்படுகின்றது? (i) யூரியா (ii) நீர் (iii) குளுக்கோசு (iv) உப்புக்கள், 6. உயிரியலின் சார்ப்பிற்கு பின்வருவனவற்றில் எது எதிரானது? (i) இனம் மாற்றமடையாது (ii) ஒரு நாட்டிற்குள் தனிமையாக். கல் பெரும்பாலும் பொதுவானதல் ள (iii) உயிர்ச்சுவடுகள் எப் பொழுதும் இறந்த அங்கிகளின் பாகங் சாள் அல் ல (iv) மீன் சள் முலையூட்டிகள் என்பவை அவற்றின் விருத்தியில் தமக்குள்ளேயே பல வேறுபாடுகளைக் காட்டுகின்றன,
2)

Page 118
850
உயிரியல் 1
7. ஒருவர் யாச்சுக்கால் நோயால் தொற்றப்பட்டவரா என்பதைப் பார்ப்பதற்குப் பொதுவாகச் செய்யும் பரிசோதனையில் பின்வருவன வற்றில் எதனைப் பரிசோதிக்க வேண்டும்? (1) புழுவின் முட்டைக் காக மலத்தை (ii) கலங்களுக்காகச் சிறுநீரை (iii) ஒட்டுண்ணி களுக்காகக் குருதியை (iv) X கதிர்களின் மார்பை. 8. இலங்கையில் குருட்டுத்தன்மை தோன்றுவதைக் குறைப்பதற்கு பின்வரும் பொருட்களில் எதனை மிகவும் பெறுமதியான பொருள் "என நீர் கருதுகிறீர்? (i) வெண்னொய் (ii) சுறா ஈரல் எண்ணெய்
(iii) விலங்குப் புரதம் (iv) பச்சைக் காய்கறிகள், 9. ஒரு காய்கறித் தோட்டத்தில் பின்வரும் நிகழ்ச்சிகளில் நேரடி யாக ஒளியினால் பாதிக்கப்படுமெனத் தெரியாதிருப்பது எதுவாகும்? (i) தண்டு நீள்வது {il) பச்சையம் உண்டாவது (iii) ஆவியுயிர்ப்பு (iv) கருக்கட்டல். 10. எலியின் உணவுக் கால்வாயிலுள்ள கொழுப்பைச் சமிபாட டையச் செய்யும் அதி உயர்ந்த செறிவுள்ள நொதியங்கள் பின் வருவனவற்றில் எதன் கொள்பொருளில் அதிகமாகக் காணப்படு கிறது? (i) கலத்தின், (ii) இரைப்பையில், (iii) சிறு குடலில் . fiw) பெருங்குடலில். 11. கலங்களைச் சுற்றியுள்ள இடைவெளிகளிலுள்ள இழையத்திர வத்தின் நிணநீர் தொழிலைப்பற்றிப் பின்வருவனவற்றில் எது மிகவும் சிறந்த முறையில் விபரிக்கின்றது?- (i) சிதைந்த குழியுருவை மாற்றுதல் (ii) கலங்களின் உபயோகத்திற்காக உணவைச் சமிக்கச் செய்தல் (iii) குருதிக்கும் கலங்களுக்கும் இடையே மாற்றும் ஊடக மாகத் தொழிற்படல் (iv) குருதியில் இருந்து உணவைப் பெற்று சக்தியாக அதனை மாற்றி, அச்சக்தியைக் கலங்களுக்குக் கொடுத்தல், 13, பருப்பு, நெத்தலி, பால் உணவுகள், கொட் ஈரல் எண்ணெய் ஆகிய இவற்றுள் மூன்று உணவுகளில் நிரம்பியிருப்பது: (i) இரும்பு, (ii) புரதம், (iii) உயிர்ச்சத்து D (iv) உயிர்ச்சத்து C: 13. பபெரும்பாலான தாவரங்களில் இலையின் மேற்பரப்பை விட அதன் கீழ்ப்பரப்பிலேயே அதிக எண்ணிக்கையான இலைவாய்கள் உண்டு"" இக்கூற்றினைத் திறம்பட பாகுபாடு செய்யும்போது, இது [1] ஒரு கொள்கையாகும், (ii) ஒரு பொதுமைப் பாடாகும், (iii) தரவாகும், (iv) ஒரு பிழையான கூற்றாகும், 14. ஒரு பச்சைத் தாவரத்தின் அங்குரத்தின் ஒரு பக்கத்திற்கு மாத்திரம் ஒளி படும்படியாக விட்டபோது அத்தாவரம் அவ்வொளி சயந்த திசையை நோக்கியே வடிகிறதென்பதைப் பின்வருவனவற்

மாதிரி வினா தீதாள் 7 - 0D டிசம்பர்
12
றில் எது திறம்பட விளக்குகின்றது? (i) பச்சைத்தாவரத்தின் அங் குரத்திற்கு ஒளித்தொகுப்பு நிகழ்த்துவதற்கு ஒளி தேவைப்படுகிறது, (ii) பச்சைத்தாவரத்தின் அங்குரம் ஒளித் திருப்பத்திற்கு உரிய தா கையால் அது ஒளி நாடுகின்றது, (iii) ஒளிபடும் பக்கத்தில் பிடள்ள கலங்கள் விரைவாக வளர்வதற்கு தூண்டற்பேறு பெற்றிருக்கின் றன, (iv) நிழற்படும் பக்கத்திலுள்ள கலங்கள் விரைவாக வளர் வதற்குத் தூண்டற்பேறு பெற்றிருக்கின்றன. 15. செவியில் ஒலி அலைகளின் சக்தியானது நரம்புக் கணத்தாக் கங்களாக மாற்றப்படுவது: (i) நடுச்செவியில், (ii) வெளிச்செலி யில், (iii) அகச்செவியில், (iv) அரைவட்டக் கால்வாயில்.
16: உண்ட ''எந்நிலைய 2ம் ? (1'
16: இரு வெண்மையான முனைகள் தோன்றும்வரை ஓரு வித்தா னது இருண்ட ஈரலிப்பான அறை யொன்றில் முளைப்பதற்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் பின்வருவனவற்றுள் எது அங்குர முனைக்கான இயல்பைக் காட்டும் ? (i) பசுமை நிறம், (ii) அரும்பு கள் இருத்தல், (iii) மென்மைவாய்ந்த மயிர்கள் இருத்தல், (iv) மேற்கூறிய எவையும் இல்லை. 17. ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாங்கனியின் வெளித் தோலில் எதுவிதமான அடையாளமுமில்லாமல் ஒரு வகை வண்டு வித்தினுட் புகுந்து அங்கே விருத்தியடையக் காணப்பட்டது. மாங் காய் பழுக்கும்போது வண்டும் முதிர்ச்சியடைந்தது. இவ்வுண் மை பற்றிய பின்வரும் கருதுகோள்களுள் எது மிகவும் நம்பக்கூடியதாக அமையும்? (i) பற்றீரியாக்களில் இருந்து இவ்வண்டு வந்திருக்கலாம், (1) இவ்வண்டு இலிங்கமில் முறையால் இனப்பெருக்கம் பெறுகிறது. (iii) வண்டு விருத்தியடைய எடுக்கும் காலமும், மாங்கனி விருத்தி யடைய எடுக்கும் காலமும் ஒரேயளவாக இருக்கலாம், (iv) இல் வண்டு தன்வாழ்க்கை வட்டம் முழுவதையும் பழத்தினுள்ளேயே சுழிக்கின்றது -
18. பெரும்பாலும் மனிதரில் ஒரு குழந்தையே ஓருமுறையில் உற் பத்தி யாக்கப்படுகிறது. ஆனால் நாய், பூனை போன்ற இனங்களில் ஒரு முறையிற் பல குட்டிகள் உற்பத்தியாக்கப் படுகின்றன, ஏனெ னில் நாய்களிலும் பூனைகளிலும்: (1) ஒரு விந்தினால் ஒன்றிற்கும் மேற்பட்ட முட்டைகள் கருக்கட்டப்படுதல். (ii) ஒன்றிற்கும் மேற் பட்ட விந்தினால் ஒரு முட்டை கருக்கட்டப்படுதல் . (iii) ஒரே நேரத் தில் சூலகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டைகள் விருத்தியடை தல், (iv) ஒவ்வொரு முறையிலும் குட்டிகள் குறுகிய இடைவெளி களில் பிறத்தல்,

Page 119
Ets
உயிரியல் 1
19. ஒரு கூட்ட நாற்றில் நிகழும் சேதனப் பொருட்கள் அதிகரிப் பைத் துணிய வேண்டுமாயின் பின்வருவனவற்றுள் எந்தச் செய் முறையை மிகவும் பெறுமதியானது என நீர் தெரிவுசெய்வீர் ? (i) உலர் நிறையைத் துணிதல், (ii) உலரா நிறையைத் துணிதல், (iii) அங்குரத்தின் நீளத்தைத் துணிதல், (iv) மாப்பொருள் கொள் வனவைத் துணிதல்,
20 ஈரலிப்பான பிரதேசங்களிற் செழிப்பாக வளரும் விலா என்பு வகைத் தக்காளி இனம் பொதுவாகச் சமையல் செய்வதற்கு உப் யோசிக்கப்படும் இனம் ஆகும். இவ்வினம் பிற நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட வட்டவடிவானதும் அழுத்தமானதுமான பழங்களையுடைய இனத்தைவிடச் செழிப்பாக வளர்வது சாணப் பட்டது. உள்ளூர் இனம் பற்றீரியாவினாலும், வாடும் நோயினாலும், வெப்பத்தினாலும், மண்வரட்சியாலும் தாக்கமேற்படுங்கால் அதனை எதிர்த்துச் செழிப்பாக வாழும் தன்மை பெற்றிருந்தது. உள்ளூர் இனத் தக்காளி நன்கு செழித்து வளரும் என்ற உண்மையைப் பின்வரும் எக்கருத்து நன்கு எடுத்துக் காட்டுகிறது? (i) விகாரம், (ii) தெரிவு செய்த விருத்தி, (iii) இயற்கைத் தெரிவு , (iv) உயிரிய மொட்சி.
21. மண்பாதுகாப்புக் குறைபாட்டைப் பின்வருவனவற்றில் எது திறம்படக் காட்டுகின்றது ? (1) வானிலை இயக்கத்தினாற் கிழே உள்ள கற்பாறைகளிலிருந்து செம்மண் பெறப்படுதல், (ii) தென்னை மரங் களுக்கிடையில் புற்களாலான ஒரு படை இருத்தல், (iii) வெறுமை யான காணித்துண்டொன்றில் அதிக அடர்த்தியாக வளரும் களை இனங்கள் இருத்தல், (iv) ஒருபாட்டம் மழையின்பின், ஒரு வடி கான் வழியே ஓடும் சேற்று நீர்.
22. ஒரு காட்டில் மணி அசைவுச்சத்தும் ஒன்று கேட்பது வழக்கம். ஒருநாள் ஒரு நடைபாதையைத் துப்புரவாக்கும் பொழுது ஒரு பெருத்த (இராட்சத பாரமொன்று வெட்டப்பட்டது. இதன் நுனிக் சொம்பரில் 18கா என்று பொறிக்கப்பட்ட மணி ஒன்று தோலிகன) ற் செய்த வாரொன்றினால் கட்டப்பட்டிருந்தது. அம்மரம் சிறிதாக இருக்கும் பொழுதே இம்மரி கட்டப்பட்டிருக்கலாமென மக்சுள் காகித்தார்கள், இவ்வறிக்கையின் இறுதிக் கூற்றாகப் பின் வருவனவற்றில் எது அமைந்திருக்குமென நீர் ஏற்றுக் கொள்கிறீர்? (i) 1850 தொடக்கம் துணைவளர்ச்சி இம்மரத்தில் நிகழ்ந்திருக்கு மாகையால் இது தருக்கமானது, (ii) பிரியிழையக் கலங்கள் உள்ள பகுதியில் மாத்திரம் நீள்தல் நிகழ்வதால் இது தருக்கமற்றது . (il1)

மாதிரி வினாத்தாள் 7 * 0] டிசம்பர்
பி2பி
இம்மரம் தரைமட்டத்தில் இருந்து நீண்டிருக்குமாகையால் இது தருக்கமானது. (iv) எவருக்கும் எப்போது மணி கட்டப்பட்டது என்பது சரியாகத் தெரியாதபடியால் இது தருக்கமற்றது'.
33. ஒரு கிராமத்தில் இரண்டு வகையான எலிகள் உள்ளன. இவ் விரு இனமும் ஒரேமாதிரியானவை, தோற்றத்தில் ஒன்றுக்கொன்று சமமாக இல்லை, பின்வருவனவற்றில் எம்முறை, இவ்விரண்டு இன மும் ஒரே இனமா அல்லது இரண்டும் வெவ்வேறு இனமா என்ற கேள்விக்கு விடைகாண உபயோகமாயிருக்கும்? (i) கிராமத்தில் இடைநிலை இனமான எலி இருக்கிறதா எனப் பார்த்தல், (ii) இரண்டு இன எலிகளும் ஒரே அளவான கருக்கட்டுத்தன்மையைப் பெற்றுள்ளதா எனத் தீர்மானித்தல், (iii) இரண்டு இன எலிகளை யும் ஒரு கூட்டி.ல்வைத்து அவை புணருகின்றன வா எனப் பார்த்தல், (iv) இரண்டு இன எலிகளினதும் வாழிடங்கள் ஒன்றுதான் எனப் பார்த்தல்.
24. ஒரு மாணவன் பச்சைத் தாவரங்களையும் விலங்குகளையும், சிறிதளவு காற்றையும் உள்வைத்து ஒரு கண்ணாடி. நீர்த் தொட்டிக் குச் சில் இட்டான், இதனால் உள்ளிருந்து வெளியேயும், வெளியில் இருந்து உள்ளேயும் வ ரிபோகாவண்ணம் நீர்த்தொட்டி இருந்தது. மூன்று மாதங்களுக்குப் பின்பும் அத்தாவரங்களும் விலங்குகளும் உயிருடனும் சுகமாகவும் இருக்கக் காணப்பட்டன - இந்நீர்த் தொட்டி பற்றிய பின் வரும் கூற்றுகளில் எது பிழையானதாகும்? (1) நீர்த் தொட்டிக்குள், நீர்ப்பரப்பிற்கு மேலுள்ள வளியில் காப் னீரொட்சைட்டும் ஒட்சிசனும் உண்டு. (ii) தொட்டியினுள் இருந்து சில நீர் மூலக்கூறுகள் சேதனவுறுப்பு மூலக் கூறுகளின் பகுதிகளா கின்றன, (iii) இம்மூன்று மாதங்களுக்குள்ளும் சில அங்கிகளின் சக்தி வேறு அங்கிகளுக்குள் புகுந்துவிட்டது. (iv) இம்மூன்று மாதங் களுக்குள்ளும் வெளியிலுள்ள சக்தி நீர்த்தொட்டிக்குள் புகவில்லை.
35.
C0, + H, 0

Page 120
2 Jர்
உயிரியல் 1
பின்வருவனவற்றில் எது மேலே காட்டப்பட்ட சக்கரத்திற்கு மிகவும் பொருத்தமானது? (1) I என்பது சுவாசித்தல் II என்பது ஒளித்தொகுப்பு; B என்பது குளுக்கோசு + ), (ii) I என்பது' சுவாசித்தல் II என்பது ஒளித்தொகுப்பு: B என்பது (0, + H.0. (iii) 1 என்பது ஒளித்தொகுப்பு II என்பது சுவாசித்தல் : B என் பது குளுக்கோசு + H , 0, (iv) 1 என்பது ஒளித்தொகுப்பு 11 என் பது சுவாசித்தல்; B என்பது H , 0 + C0.
26, பின்வரும் கூற்றுக்களில் எச்சோடியின் முற்பகுதி காரணியா கவும், இரண்டாம் பகுதி விளைவாகவும் இருக்கின்றது? (1) தாவ ரங்களின் அங்குரம் ஒளியை நோக்கி வளை கின்றன - தாவரங்களின் அங்குரம் ஒளியைப் பெறுகின்றன, (ii) தாவரங்கள் ஒட்சிசனை வெளி விடுகின்றன தாவரங்கள் ஒளித்தொகுப்பு நிகழ்த்துகின்றன, (iii) தாவரங்கள் சுவாசிக்கின்றன - தாவரங்கள் காபனீரொட் சைட்டை வெளியேற்றுகின்றன , (iv) தாவரங்கள் நீராவியை வெளி (யேற்றுகின்றன - தாவரங்கள் ஆவியுயிர்ப்பை நிகழ்த்துகின்றன. 27. மாமரம் இறக்குமென நினைத்து ஒருவர் அம்மரத்தின் தண் டைச் சுற்றி 6 அங்குலத் தடிப்பான தக்கையை அகற்றி விட்டார். ஒரு வருடத்திற்குள் காயமுற்ற பகுதிக்கு மேற்பகுதியிலிருந்தும், கீழ்ப்பகுதியிலிருந்தும் இழையம் வளர்ந்து இப்பகுதியை முற்றாக நிரப்பிக் குணப்படுத்தி விட்டது. இப் ப கு தி குணப்படுத்தியமை எடுத்துக்காட்டுவது: (i) வேருக்கு உணவு கடத்தப்படுதல் உரிய இழையங்களுக்கூடாக மாத்திரம் அல்ல என்பதை, (ii) அவர் பிழை யாக காழ் இழையங்களை அகற்றி விட்டார் என்பதை, (iii) அவர் காழ் இழையங்களை முற்றாக அகற்றவில்லை என்பதை (iv) அவர் உரிய இழையங்களை முற்ருக அகற்றவில்லை என்பதை.
28. ஒரே ஈற்றில் பிறந்த நாய்க்குட்டிகள் பலவற்றுள் ஒரு குட்டி யானது அமினியனுக்குரிய மென் சவ்வினால் மூடப்பட்டு பல மணித் தியாலங்கள் உயிருடன் இருந்தது. இச்சவ்வை அகற்றியபின் அந் நாய்க்குட்டி இறந்திருக்கக் காணப்பட்டது. நாய்க்குட்டி. இறப்ப தற்கான பிரதான காரணம் பெரும்பாலும்: (i) சுற்றோட்டச் செயற் பாடு நின்றபடியால், (ii) கழிவுமுறைச் செயற்பாடு நின்றபடியால், (iii) சுவாசித்தற் செயற்பாடு நின்றபடியால், (iv) சமிபாட்டுச் செயற்பாடு நின்றபடியால், 29. கருக்கட்டிய தவளையின் முட்டைகளையும், கருக்கட்டிய தேரை யின் முட்டைகளையும் ஒரே பாத்திரத்தில் வைத்தபொழுது இரண்டு வகை முட்டைகளும் விருத்தியடைவதற்குத் தேவையான வெளிக் காரணிகள் உகந்ததாக இருந்ததென எண்ணப்பட்டது. பின்வரு

மாதிரி வினாத்தாள் 7 - 0D டிசம்பர்
2.31
வனவற்றில் எது பெரும்பாலும் நிகழக்கூடும்? (i) எல் லா முட்டை களும் தவளைகளாகவோ அல்லது தேரைகளாகவோ பொரிக்க வேண்டும் என்பதைச் சூழலே நிர்ணயிக்கும், (ii) வெளிக்காரணிகள் பிரதானமாகத் தேரைகளுக்கு உகந்ததாகவிருந்தால், தவளைகள் விருத்தியடைந்த பொழுது அவை தேரைகளின் குணங்களையே சாட் டும், (iii) தேரையின் மூலவுரு தவளை முட்டையின் ஓமோன்களி னாற் தவளையின் குணங்களைக் காட்டும், (iv) தவளை முட்டை தவளை களாகவும், தேரை முட்டை தேரைகளாகவும் விருத்தியடையும். 30, கறையான் மரத்தை உண்டாலும், அவைகளின் உணவுக் கால்வாய்க்கு உள்ளே இருக்கும் ஒருகலத்தாலான அங்கிகள் இல் லா விட்டால் அச் செலுவோசைச் சமிக்கச் செய்ய முடியாது. இந்த ஒரு கலத்தாவான அங்கிகள் கம்பையாளின் உண்ணா வுக் கால்வாய்க்கு வெளியே வசிக்கமாட்டாது, கரையானுக்கும் இவ் வொரு கலத்தா லான அங்கிக்கும் இடையேயுள்ள தொடர்பினைத் திறம்பட எடுத் துக் காட்டுவது: (i) ஒன்றிய நl.Tழ்வியல்பு. (ii) இரை கெளவு மியல்பு: (iii) ஒட்டுண்ணியியல்பு, (iv} ஓரட்டிலுண்ணுமியல்பு.
31. பின்வரும் பொருட்களுள் எது ஈரலிற்கு உள்ளே போகும் குருதி யிலும் பார்க்க ஈரலிருந்து வெளியேறும் குருதியில் பொதுவாகக் கூடிய செறிவில் காணப்படுகின்றது? (i) ஒட்சிசன், (ii) யூரியா, (iii) வெண்குருதிக்கலங்கள், (iv) செங்குருதிக்கலங்கள்.
32. ஒர் அங்கியுனுட்புகும் சத்தியானது 100% திறமையுடன் உப் யோகிக்கப்படுவது: (i) பல கலங்களுள்ள பச்சைத் தாவரங்களில் (ii) தட்டுப் பணி பற்றீரியாக்களில் (iii) ஒரு காலத்தாலான பச் சைத் தாவரங்களில் (iv) ஆர் அங்கிகளிலும் இல்லை.
33. ஒரு தென்னம் வித்தின் உண்ணும் பகுதியான தேங்காய் உள்ள பகுதி அதன்: (1) மூலவுருவாகும் (ii) வித்தகவிழையமாகும் (iii) வித்திலையாகும் (iv) முளைத்தண்டாகும்,
34 ஒரு வகைத் தாவரத்தின் கனிகளுடன் மாணவர் விளையாடு வார்கள். முதிர்ந்த கனியொன்றை வாயினுள் இட்டு வெளியே எடுத்த சில வினாடிகளுக்குள் கனி வெடித்து விதைகளை வெளியேற் றியது. பின்வரும் இயற்கை நிபந்தனைகளுள் எதிற் கனிகள் வெடித்து விதைகளை வெளியேற்றும்? (i) மிகவும் சூடான நாட்களில் (ii) ஒரு மழை பெய்து சிறிது நேரத்தின் பின்னர் (iii) தாவரம் வாடும் நிலைமைக்கு அண் மையில் (iv) வளி மிகவும் உலர்ந்திருக்கும்போது.

Page 121
32
உயிரியல் 1
35. ஒளிச் சேர்க்கையானது அடுத்து வரும் இரண்டு முக்கிய தாக் கங்களைக் கொண்டிருக்கும். பின்வருவனவற்றில் தாக்கத்தில் இரண் டாவதாக நிகழக்கூடியது எது? (1) பளிச்சக்தியை அகப்படுத்து தல், (ii) காபனீரொட்சைட்டை நிலைநாட்டல், (ii1) குளுக்கோசை மாப்பொருளாக மாற்றுதல், (iv) ஒட்சிசனை வெளியேற்றுதல்.
36. ஒரு மாணவன் 6 ளிதைகள், உலர்ந்த மரத்துண்டு ஒன்றில், P - விதைகளை நீரினுள் அமிழ்ந்து இருக்கும்படியாகவும், 2'- விதைகளை நீரின் மட்டத்தில் இருக்கும்படி யாகவும், 2- ளிதைகளை நீரிற் படா பல் இருக்கும்படியாகவும் பொருத்தி அம்மாத்துண்டை ஒரு பகுதி நீரில் அமிழ்ந்திருக்கக் கூடி யதாசு ஒரு பாத்திரத்தினுள் வைத்தான். பின்வருவனவற்றில் எந்தச் சோடி விதைகள் பெரும்பாலும் கன் முக முன்த்து வளரக்கூடும். (i) நீரில் அமிழ்ந்திருந்த சோடி, (ii) நீரைத் தொட்ட வண்ணம் இருந்த சோடி, ''i) நீரின் மட் டத்திற்கு மேலிருக்கும் சோடி . (iv) நீரில் அமிழ்ந்திருப்பதும், நீரைத் தொட்ட வண்ணம் இருக்கும் சோடிகளும்,
37. ஒளிச் சேர்க்கையினால் வேளிவிடப்படும் ஒட்சிசன் சின்வருவன. வற்றுள் எதன் பிரிசியினால் ஏற்பட்டதாகும்? (i) காபனீரொட் சைட்டு, (ii) குளுக்கோசு, (iii) நீர், (iv) A T P (அ. தி. பொ.) 38, பயிற்றம் நாற்றுகள், வாற்பேய்கள், பூச்சிக் கூட்டம் ஆகிய வைகளின் வளர்ச்சியின்போது காணப்படும் பொதுத் தன்மைகள் எவை? (i) அவை சூழலினால் பாதிக்கப்படுகின்றன, (ii) அவை நொதியங்களினால் பாதிக்கப்பட்ட இரசாயனத் தாக்கங் களுக்கு உள்ளானளை , (iii) அவற்றிற்குச் சக்தி தேவையாகும், (iv) மேற்
கூறிய யாவும்.
39-ம் 40-ம் வினாக்கள் கீழே தரப்பட்டிருக்கும் தகவல்
களைத் தழுவியவையாகும்.
30. வாயுவின் சாய்வு செறிவையும், வெப்ப மாற்றத்தையும் அள விடக்கூடிய விசேடமான அறையொன்றில் எலியொன்று விடப் பட்டது. எலியின் உற்பத்தி உணலை குளுக்கோசிலிருந்து கொழுப் பிற்கு (Cா H10,) மாற்றும் பொழுது உள்ளெடுக்கும் ஒட்சி சன் அளவிலும் வெளி விடப்படும் காபனீரொட்சைட்டின் அளவு: (1) குறையும், ஏனெனில் கொழுப்பிற் காபனிலும் குறைந்த விகி தத்தில் ஒட்சிசன் இருப்பதால், (ii) குறையும், ஏனெனில் கொழுப் பில் ஐதரசனிலும் பார்க்க காபனின் அளவு குறைந்த விகிதத்தில்

மாதிரி வினாத்தாள் 7 -1 M மார்ச்
33
இருப்பதால், (iii) சடும், ஏனெ னில் கொழுப்பு கூடிய கலோரிப் பெறுமானத்தையுடையதாக இருப்பதால், (iv) அதே மாதிரியிருக் கும், ஏனெனில் இதில் ஒரே அளவு காபன் அணுக்கள் சம்பந்தப் படுவதால். 40. உணவைக் குளுக்கோசிலிருந்து கொழுப்பிற்கு மாற்றமல் அவ்வறையின் வெப்ப நிலையை 30 ச. வில் இருந்து 20 ச. இதற்கு மாற்றினால் எலி வெளியேற்றும் வெப்பத்தின் அளவு: (1) குறையும், ஏனெனில் உற்பத்தியாக்கிய வெப்பத்தை எலி தன் உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த உபயோகிக்கும். (ii) குறையும், ஏனெனில் எலி மெதுவாகவே அசைவதினும் குன்ற வான வெப்பத்தையே வெளிவிடும். (iii) பசகூடும், ஏனிெல் ஓஎனி சேமித்து வைத்த உணவிற்காக நன்கு சுவாசித்து கூடிய அளவு சக்தியை வெளிவிடும். (iv) அதே மாதிரியிருக்கும், ஏனெனில் எலி அதன் உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தக்கூடியது.
உயிரியல் 1
மாதிரி வினாத்தாள் 7:1M மார்ச்.
1. பின்வருவனவற்றில் எது விலங்குக்சுலத்திற் காணப்படாது தாவரக்கலத்திற் காணப்படுகின்றது?(1) குழியவுரு, (ii) கரு, (iii) செலுலோசுச்சுவர், (iv) இறைபண!. - -2, இருவித்திலைத் தாவரத்தண்டின் கு. வெ. முகத்தில் மையத்தி லிருந்து சுற்று ஒரத்திற்குப் பார்க்கையில் காணக்கூடியதாக இருக் கும் இழையங்களின் வரிசை ஒழுங்கு பின்வருவனவற்றில் எதுவா கும்? (i) மையவிழையம், காழ், உரியம், மாறிழையம், மேற்படை மேற்ரேல், (ii) மையவிழையம்,உரியம், மாறினறயம், கார், மேற் படை, மேற்றோல், (iii) மையவிழையம், காழ், மா றிழையம், உரியம்: மேற்படை, மேற்ரோல், (iv) மையளிரையம், உரியம், காழ், மாறிழையம், மேற்படை, மேற்ரேல். 3. எலியின் இதயத்திலுள்ள முக்கூர் வால்வு பின் வரும் இரண்டின் எவற்றிற்கிடையே காணப்படும்? (1) வலது இதயச் சோணைக்கும் வலது இதயவறைக்கும், (ii) இடது இதயச் சோணைக்கும் இடது இதயவறைக்கும், (iii) பெருநாளத்திற்கும் இடது இதயவறைக்கும், (iv) சுவாசப்பை பெரு நாடிக்கும் வவது இதய வறைக்கும்,
3)

Page 122
நித்தி
உயிரியல் 1
4. பின்வருவனவற்றில் எது நொதியங்களைச் சுரக்கின்றது? (i) கேட யச்சுரப்பி, (ii) கபச்சுரப்பி, (iii) சதையச்சுரப்பி, (iv) அதிரீனற் சுரப்பி. 5. ஒருவரின் சிறுநீரின் மாதிரியை பெனடிற் கரைசலுடன் சேர்த்து வெப்பமேற்றியபோது செந்நிற வீழ்படிவு உண்டாகியது. சிறுநீரில் இவ்வசாதாரண நிலைக்கான காரணம்? (i) சிறுநீர்க்குழாயில் அடைப்பு. (ii) பித்தக்கானில் அடைப்பு. (iii) சதையிக் குழாயில் "அடைப்பு. (iv) மேற்கூறிய எதுவுமில்லை.
6. ஒருவகைப் பூச்சி அதிகமாகக் கற்களுக்குக் கீழும் இருப்பதை ஒரு மானாவன் கண்டான். "இந்தப் பூச்சி ஈரலிப்பானவிடத்தையே விரும்புகிறது " என்று அவன் கூறினான். இக்கூற்றினைத் திறம்பட பின்வருவனவற்றில் எது விவரிக்கின்றது P (i) ஓர் அவதானிப்பா கும் (ii) ஒரு கருதுகோளாகும் (iii) ஒரு விதியாகும் (iv) ஒரு முடிவாகும். 7. மதரு மாணவனுக்கு தயட்டேசுக் கரைசலும், மாப்பொருட் கரைசலும், நீரும், பெயரிடப்படாத 3 பரிசோதனைக் குழாய்க களும் கொடுக்கப்பட்டு அவற்றைக் கண்டுபிடிக்கும்படி கேட்கப்பட் டது. அவற்றை அவன் A, B, C எனப் பெயரிட்டு கீழே கொடுக் கப்பட்ட முறையிற் கலக்கினான். 15 நிமிடங்களுக்குப் பின்பு ஒள் வொரு கலவைக்கும் சிலதுளி அயடீன் கரைசல் சேர்த்தான். அவ னுடைய அவதானிப்புகள் யாவும் ஒவ்வொரு கலவைக்கும் அருகே கொடுக்கப்பட்டுள்ளன.- 5 மி. இ. A + 5 மி. இலி. B - நீல நிறமில்லை; மி, இலி, A+ 5 மி, இலி. C- நீல நிறமில்லை. 5 மி. இலி, B + 5 மி. இலி. C- நீல நிறமில்லை. இவ்வவதானிப் புக்களைக்கொண்டு அவன் வரக்கூடிய முடிவு யாதெனில்:- (i) A எனப் பெயரிடப்பட்டது மாப்பொருளாகும். (ii) A எனப் பெரி டப்பட்டது நீராகும். (iii) B எனப் பெயரிடப்பட்டது தயட்டேசா கும். (iv) B எனப் பெயரிடப்பட்டது நீராகும். -
8, பின்வருவனவற்றில் எது காரணம் விளைவு என்ற தொடர் பைத் திறம்பட எடுத்துக்காட்டுகிறது ? (i) அங்குரநுனி ஒளியை நோக்கி வளைவதினால் வளைவில் உள்ள கலங்கள் விரைவாக நீழ் கின்றன. (ii) ஒரு தாவரம் ஆவியுயிர்ப்பு நடாத்துவதினுல் இஃல வாய்கள் திறக்கின்றன. (iii) அங்குரநுனி சுவாசிப்பதினால் காப னீரொட்சைட்டு வெளிவிடப்படுகின்றது. (iv) ஒரு தாவரம் நீரைக் கடத்துவதினால் உணவு தயாரிக்கப்படுகின்றது. 9. பின்வருவனவற்றில் எது ஒரு சரியான கூற்றாகும் ? (1) விகாரம் #7ன்பது தனியே அயன் கருக்கட்டலுக்கூடாக நடைபெறுகின்றது,

மாதிரி வினாத்தாள் 11 - மார்ச்
235
(ii) ஓர் அங்கியின் எந்தக் கலத்தில் நிகழும் நிறமூர்த்தமாற்றமும் அந்த அங்கியின் சிசுவிற்குக் கடத்தப்படும். iii) இலிங்கமில் முறை இனப்பெருக்க அங்கிகளுக்கு இயற்கைத்தேர்வுபொருத்தமற்றதாகும் (iv) பெற்றவியல்புகள் தலைமுறை உரிமையால் ஏற்பட்டவையல்ல, 10, பின் வருவனவற்றில் எது ஒன்றிய வாழ்வினை எடுத்துக் காட்டு கின்றன? (i) லொரந்தசும் மாமரமும் (ii) காளானும் வைக் கோலும், (iii) பிளாஸ்மோடியமும் மனிதனும், (iv) பற்றீரியா வும் மிமோசாவின் வேர்முடிச்சும். 11. பச்சைத் தாவரங்களைப் பொறுத்தவரையில் பின்வருவனவற் றில் எது மிகவும் பெறுமதியானது? (i) ஒளிச் சேர்க்கை வீதம் கூடும் போது சுவாச வீதம் குறைவாக இருக்கும், (ii) சுவாச வீதம் கூடும் பொழுது ஒளிச்சேர்க்கை வீதம் குறைவாக இருக்கும், (iii) ஒளிச் சேர்க்கைவீதமும், சுவாச வீதமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றது, (iv) சுவாச வீதம் பகலிலும் பார்க்க இரவிற் கூடுதலாக இருக்கும்.
தி,ற் காண..னர் இவ்வா' இம்மர
12. ஓர் இயக்க நரம்புக்கலம் நீண்டிருப்பது: (1) முன்னணிலிருந்து விளைவு வரை, (ii) வாங்கியிலிருந்து ஒரு திரட்டு வரை, (iii) வாங் கியிலிருந்து முன்னாள் வரை (iv) முன்னணிலிருந்து மூளை வரை. 13. 15 அடி உயரமுள்ள நமாமரமொன்றின் தண்டிலே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் ஓர் ஆணி ஏற்றப்பட்டிருந்தது. இம்மர மானது 25 அடி உயரத்திற்கு வளர்ந்த பின்னர் இவ்வாணி தரையில் இருந்து எவ்வளவு உயரத்திற் காணப்படும்? (i) 10 அடி, (ii) 15
அடி. (iii) 20 அடி, (iv) 22 அடி.. 14. உமது உடம்பை விரைவாக ஓரே திசையில் கிட்டத்தட்ட அரை நிமிடம்வரை சுழற்றியபின் சடுதியாக நிற்பாட்டினால் உறுதியாக நிற்பது உமக்குக் சுடினமாக இருக்கும். ஏனெனில் பின்வரும் உறுப்பு ஒன்றின் கொள்பொருளின் குழப்பத்தினால் ஆகும், அவ்வுறுப்பு: (i) புறச் செவிக்குரிய கால்வாய்கள். (ii) ஊணத்தேக்கியோவின் குழாய் கள் தொண்டை செவிப்பறைக்குழாய்கள்). (iii) அரைவட்டக்கால் வாய்கள், (iv) நத்தைச்சுருள்கள், 15. பின்வருவனவற்றில் எது பெரும்பாலும் தலைமுறையுரிமை பெறுதற்கேற்ற மாறலைக் கொடுக்கக்கூடியது? (i) சூழலில் ஒரு மாற்றம் (ii) நிறமூர்த்தத்தில் ஒரு மாற்றம் (iii) போசணை முறை யில் ஒரு மாற்றம் (iv) ஓர் அங்கத்தினது உபயோகத்தில் ஒரு மாற்றம். 16, பச்சை மரவள்ளி இலையொன்றைக் காலை 6 மணிக்குக் கொய்து நிறம் அகற்றப்பட்டு, ஐதான அயடின் கரைசலுக்குள் 10 நிமிடம் வைக்கப்பட்டது. அதனைத் தூய நீரினாற் கழுவியபொது வெளிறியழு

Page 123
1ரர்
உயிரியல் 1
மஞ்சள் நிறமாக இருந்தது. இத்தரவுகளிலிருந்து மாத்திரம் நீர் கொள்ளக்கூடிய முடிவு: (i) ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி தேவை யாகும் (ii) பகலில் இலைகள் ஆக்கிய மாப்பொருள் இரவில் மற் றைய பாகங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது (iii) பகலில் இலை களில் ஆக்கிய மாப்பொருள் இரவில் இலைகளின் கலங்களாற் பாவிக் கப்படுகிறது. (iv) மேற்கூறியது ஒன்றும் நடப்பதில்லை.
17. 10 கிராம் புரதம், 10 கிராம் கொழுப்பு. 20 கிராம் காபோ வைதரேற்று ஆகியவற்றிற் காணப்படும் சக்தியின் மொத்தக் கொள் ள்ளவு: (i) 160 கலோரி (ii) 200 கலோரி (iii) 210 கலோரி fiv) 26) கலோரி,
18, பின்வருவனவற்றில் எது ஒரு அழுகற்றுவரத்திற்குரிய அங்கி யைப் பற்றி விவரிக்க மிகப் பொருத்தமானதாகும்? அங்கிக்கு (i) குளோரபில் இல்லை. விருந்து வழங்கியின் உயிருள்ள கலங்களுக்குள் தன் வாழ்க்கையைச் செலவிடுகின்றது. (ii) குளோரபில் இல்லை. அழுகும் சேதனவுறுப்புப் பொருள்களிற் தன் வாழ்க்கையைச் செல் விடுகிறது. (iii) குளோரபில் இல்லை, விருந்து வழங்கியின் மேற் பரப்பில் ஒட்டியவண்ணம் தன் வாழ்க்கையைச் செலவிடுகிறது. (iv) குளோரபில் உண்டு. மரத்தண்டின்மேல் தன் வாழ்க்கையைச் செலவிடுகின்றது. 12. மனிதனின் உடலிற் பின்வருவனவற்றில் எது ஒரு வாங்கியங் கத்திற்குச் சிறந்த உதாரணமாகும்? (i) என்பு (ii) விழித்திரை (iii) திரட்டு (iv) தசை. 20, ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தாவரத்தின் இலைப் பரப்பில் இருந்து 3 மணித்தியால இடைவெளியில் காலை 3 மணியிலி ருந்து இரவு 12 மணிவரை ஓர் அலகு இலைப்பரப்பினால் ஓர் அலகு நேரத்தில் இழந்த நீரின் அளவினைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை காட்டுகிறது.
காலை காலை காலை மத்தி மாலை மாலை மாலை நள்
யானம்
ளிரன் நேரம்
- 3 f g 1236 ஓர்: 12 இழந்த நீரில் . "தொகை சிராமில் ('1 0- 3 1 0 2 - 1 1:70 -1 - 0 1 01
"இத்தாவரத்தின் ஆவி உயிர்ப்பின் வீதம் ஒளியின் செறிவுடன் ! மாறுபடுகிறது'' என மேற்கொடுக்கப்பட்ட தரவில்இருந்து மாண வன் முடிவு செய்தான். இம்முடிவு: (i) பெறுமதியானது, ஏனெ னில் ஆவி உயிர்ப்பின் வீதம் காலை 9 மணிக்கோ அல்லது இரவு

மாதிரி வினாத்தாள் 1-1 H மார்ச்
1GF
12 மணிக்சோ மாலை 3 மணிக்கு இருப்பதைவிடக் குறைவாகவி ருக்கும். (ii) பெறுமதியானது, ஏனெனில் ஆவியுயிர்ப்பின் வீதம் இரவில் மாறுவதில்லை, (iii) பெறுமதியாக இருக்கத்தேவையில்லை ஏனெனில் ஆவியுயிர்ப்பு ஒளியினால் பாதிக்கப்படுவதில்லை.fiw) பெறுமதியாக இருக்கத்தேவையில்லை ஏனெனில் மற்றைய மாறும் காரணிகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 21, அங்கியின் வெளிச் சூழலின் மாற்றத்தினால் ஏற்பட்டதென் பதற்குப் பின்வருவனவற்றில் எது ஒரு பிரதான சான்றுகின்றது? (1) அங்குர அங்கிகள் வளை வடைதல் (ii) இதயம் துடித்தல் (ii)
குழியவுரு ஓட்டம் (iv) இன்சுலின் சுரத்தல். 22. ஒரு பெண் எலியைப் பரிசோதனைக்காக வெட்டியபொழுது, அதற்குள் பல விருத்தியடையும் முளையங்கள் காணப்பட்டன. இம் முளையங்கள் பின்வருவனவற்றில் எதற்குள் காணப்படும்? (1) சூல் கம் (ii) கருப்பை (iii) யோனி மடல் 'iv) சிறு நீர்க்குழாய் 23. நொதியத்தாக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுக்களில் எது பிழையான தாகும்? ) தயலின் மாப்பொருளை வெல்லமாக மாற் றுகிறது, (ii) மோல்டேசு மாப்பொருளே மோல்டோசுவாக மாற் றுகிறது. (iii) இலிப்பேசு கொழுப்பை, கொழுப்பமிலங்களாகவும், கிளிசரோவாகவும் மாற்றுகிறது. (iv) திரிப்பின் புரதத்தை அமினே
அமிலங்களாக மாற்றுகிறது. 24. மனிதனின் குருதியிற் காணப்படும் ஒழுங்கான வட்டத்தட்டு வடிவான கருவற்ற கலங்களை (i) எரித்திரோசையிட்டு செங்குருதிக் கலங்கள்) என அழைக்கப்படும், (ii) இளிக்கோசையிட்டு வெண் குருதிக் கலங்கள்) என அழைக்கப்படும், (iii) இலிப்போசையிட்டு என அழைக்கப்படும் (iv) மொனேனசயிட்டு என அழைக்கப்படும். 25. காற்றுள்ள சுவாசத்தைப்பற்றிய பின்வரும் வாக்கியங்களுள் எது பிழையானதாகும்? காற்றுள்ள சுவாசத்தில் (i) உணவுப் பதார்த்தங்கள் ஒட்சியேற்றப்படுகிறது. (11) ஒட்சிசன் பாவிக்கப்படு கிறது, (iii) ஒருபகுதி வெப்பச்சக்தியாக இழக்கப்படுகிறது.(Iv) சக்தி பாவிக்கப்படுவதில்லை, 26. பின்வருவனவற்றுள் எந்த ஒன் றினாற் சுரக்கப்பட்ட ஓமோன் சதயச் சாற்றை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்றது: (i) சதையி, (ii) இரைப்பைச்சுவர், (iii) சிறுகுடற்சுவர், (iv) கபச்சுரப்பி, 27. பருப்பு, கடலை போன்ற அவரைக் குடும்பத்துக்குரிய தானியங் களிலிருந்து பாவு தயாரிக்கப்பட வேண்டுமென இலங்கைக்குப் புத்தி கூறப்படுகிறது. இது குழந்தைகளின் உணவில் மலிவான

Page 124
198
உயிரியம் 1
தும், போஷாக்குக் கூடியதுமான உணவை ஏனைய உணவுடன் நிரப்பிக் கொடுக்குமாம், இந்நிரப்பு3ணவின் முக்கிய நோக்கம் பின் வருவனவற்றில் எதனைக் கொடுப்பதற்கு? (i) கொழுப்பு, (ii) புர தம், (iii) கனிப்பொருள், (iv) விற்றமின் " 28. பின்வருவனவற்றில் எது சிறுநீரகத்தில் வடிதல் முறையில் நிகழ்கின்றது என்று கூறுவதை மிகவும் குறைந்த அளவில் ஆதரிக் கின்றது. சாதாரண நிலையில்: (i) போபன் உறையினுட் காணப் படும் திரவத்திற் குருதிக் கலங்கள் காணப்படுவதில்லை, (ii) சிறு நீரில் அமோனியா உப்புக்கள் உண்டு. ஆனால் முதலுருவில் அமோ னியா உப்புக்கள் இல்லை, (iii) போமனின் உறையிற் காணப்படும் திரவத்தின் அமைப்பிற் புரதமில்லை என்பதைத் தவிர மற்றைய வைகளில் குருதியின் முதலுருவை ஓத்தது. (iv) நாடியின் குருதி அழுத்தம் 70 மி. மீ. இரசத்திற்குக் குறைந்ததும் சிறுநீர் உண்டா வது நிறுத்தப்படுகிறது. 29. ஒரு மாணவன் விலங்குகளின் இனப்பெருக்கத்தைப்பற்றிப் பொதுவா சப் டபின்வருவனவற்றைக் கூறுகிறான். இவற்றில் எது பெரு மளவிற் பொருத்தமற்றது என நீர் கருதுகிறீர்? (i) முலையூட்டி.க ளிற் கருக்கட்டல் உடலின் அகப்பக்கத்தில் முடிவடைகிறது. விருத் தியும் தாயின் உடலினுள்ளேயே நடைபெறுகின்றது. (ii) பறவைக ளிற் சுருக்கட்டல் உடலின் அகப்பக்கத்தில் நடைபெறுகிறது. விருத்தி தாயின் உடலினுள்ளேயே முடிவடைவதில்லை. (iii) நகருயிர்களின் கருக்கட்டல் உடலின் அகப்பக்கத்தில் நடைபெறுகின்றது. விருத்தி சிவவேளையில் தாயின் உடலினுள்ளே அல்லது வெளியே முடிவடை கின்றது. [iv] மீன்களின் கருக்கட்டப்படல் உடலின் அகப்பக்கத் தில் நடைபெறுகின்றது. விருத்தி தாயினுள்ளேயே முடிவடைகிறது. 30. தாவரங்களில் வாடுதல் முதன்முதல் தோன்றுவது தாவரத் தண்டின் முனைப்பகுதிகளில் என்பதற்குப் பின்வருவனவற்றுள் எது முக்கியத்துவம் அற்றதாகும்? (i) தண்டின் உச்சிக்கும் மண்ணிற்கும் இடையேயுள்ள தூரம் (ii) திறந்து வைக்கப்பட்ட இலைப்பரப்புகள் (iii) தண்டு உச்சியின் புறத்தோலின் தடிப்பு (iv) தண்டின் உச்சி யில் இலிக்கினேரிய இழையம் இல்லாமை. 31, மேற்தாடையின் பக்கங்களிற் தம் கால்வாய்களைத் திறக்கும் உமிழ்நீர்ச் சுரப்பிகள்! (i) நாக்குக்கீழ்ச் சுரப்பிகள் (ii) கன்ன உமிழ் நீர்ச் சுரப்பிகள் (iii) கீழ்த்தாடைக்குக் கீழ் உள்ள சுரப்பிகள் (iv) கீழ்த்தாடைக்குக் கீழ் உள்ள சிரப்பியும் நாக்குக்கீழுள்ள சுரப்பியும். 33. பச்சை இலையுடைய செல்வரத்தைத் தாவரத்தில் A,B,C,D என்னும் ஒரேவிதமான இலைகளைத் தாவரத்தில் இருக்கும்படியா

மாதிரி வினாத்தாள் 7•1 4 மார்ச்
108
கவே வைத்துப் பின்வருமாறு செய்முறை நிகழ்த்தப்பட்டது. A பச்சை செல்லோபேன் பையினுள் வைக்கப்பட்டது. B நீல செல் லோபேன் பையினுள் வைக்கப்பட்டது. C நிறமற்ற செல்லோபேன் பையினுள் வைக்கப்பட்டது. ) சிகப்பு செல்லாபேன் பையினுள் வைக்கப்பட்டது. இத்தாவரம் சூரிய ஒளிக்கு 4 மணித்தியாலம் திறந்துவைக்கப்பட்டாற் பின்வரும் எந்த இலையைக் கொண்ட பையி னுள் ஆகக் குறைந்த ஒட்சிசன் செறிவை எதிர்பார்க்கலாம்? (i) A. (ii) B, (iii) C. (iv) D. 33. ஒரு பிணையல் மூட்டில் ஏற்படும் ஓர் அசைவுக்கு உதாரணம்: (i) தலையை இடது பக்கமும் வலது பக்கமும் திருப்புதல் (i) தலையை முன்பக்கமாக அசைத்தல் (iii) கையை முழங்கையில் மடக்குதல் (iv) உள்ளங்கையை மேலுங்கீழும் திருப்புதல், 34. ஒரு விவசாயி பயிர் செய்கைக்காக ஒரு துண்டு தரையைத் தயாரிக்கும்போது அதில் அடர்த்தியான நெப்பந்தசு கெண்டித் தாவரம் வளர்ந்திருக்க அவதானித்தான், பின்வருவனவற்றுள் எக் சனிப்பொருள் இம்மண்ணிற் பெரும்பாலும் குறைவாக இருக்கலாம்? (i) இரும்பு (ii) பொற்றாசியம் (iii) மகனீசியம் (iv) நைதரசன். 35. உயர்ந்த மாமரத்தில் நீர் மேலேறிச் செல்வதை விளக்க வேண் நிமாரின் உமது விளக்கம் பின்வருவனவற்றுள் எதைத் தழுவியிருக் கும்? (ti) பிரசாரண அமுக்கம் (ii) வேரமுக்கம் (iii) ஆவியுயிர்ப்பு (iv) உயிர்பான கொண்டு செல்லல். 36. பின்வரும் அங்கிகளில் எந்த ஒரு சோடி இரை கௌவலை விப ரிக்கின்றது? (1) பற்றீரியாவும் மிம்மோசாவும் (ii) பூனையும் எலியும் (iii) லொறந்தசுவும் மாமரமும் (iv) கடல் அனிமொனியும் சந்தி யாசி நண்டும்.
37. மனிதனின் சிறுகுடலில் இருந்து குருதியினால் உறிஞ்சப்பட்ட ஓர் அமினோ அமில மூலக்கூறு வலது சோணைக்குக் கொண்டு செல்லப் படும் பாதை: (i) ஈரல்வாயினுளம் -> ஈராளம் -> பின்பெரு நாளம் -> வலது சோணை, (ii) ஈரல்வாயினுளம் -> பின் பெரு நாளம் -> ஈராளம் -> வலது சோணை. (iii) ஈரனாளம் -> ஈரல்வாயினுளம் --> பின் பெருநாளம் -> வலதுசோணை . (iv) ஈர னாளம் ->பின்பெருநாளம் -> ஈரல்வாயினளம்-> வலதுசோணை .
38. பரிசோதிப்பதற்காக வெட்டப்பட்ட எலியைப் பரிசோதித்த ஒரு மாணவன் பின்வரும் கூற்றுக்களை வெளியிட்டான், இவற்றில் எது பிழையானது என்று நீர் கருதுகிறீர்? (i) களம் வாதனாளிக்கு முற்புறமாக உள்ளது' . (ii) சிறுகுடல் நீண்டசுருண்ட ஒடுங்கிய குழா

Page 125
24ப்
உயிரியல் t
யாகும். (iii) சூல் கம் பிரிமென் றகட்டுடன் தொடுப்பிழையத்தால் இணைக்கப்பட்டுள்ளது." (iv) சிறுநீரகம் சிறுகுடலுக்கு முதுகுப்புற மாக உள்ளது .
39, முற்றாக ஒரு பாற்பல்லுக் கூட்டம் உள்ள ஒரு குழந்தையின் பற்சூத்திரம் (1) வெட்டும் பற்கள் 2, வேட்டைப் பற்கள் 1. முன்கடவாய்ப் பற்கள் 2. கடவாய்ப் பற்கள் 2. (ii) வெட்டுப் பற்கள் , வேட்டைப் பங்கள் 1. முன்கடவாய்ப் பற்கள் , சுட வாய்ப் பற்கள் 2. (iii) வெட்டும் பற்கள் 1. வேட்டைப் பற் கள் 2, முன் கடவாய்ப்பற்கள் }, கடவாய்ப் பற்கள் 1. (iv) வெட்டும்பற்கள் 1. வேட்டைப் பற்கள் 1. முன் கடவாய்ப் பற் கள் , கடவாய்ப் பற்கள் 1. 40. தோடை மரங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொ ல்வதற்காக ஒரு வகை நஞ்சு அம்மரங்களுக்குட் பாய்ச்சப்பட்டது. 50 வருட காலத்தில் இப்பூச்சிகள் இந்த நஞ்சைத் தாங்கும் இயல்புடையன வாக ஆயிற்று. மேற்கூறியவற்றை பின்வரும் எந்தக் கருத்து திறம் படவிளக்குகிறது? (1) தனியாக்சுல் (ii) இலிங்கமுறை இனப்பெருக்
கம் (iii) இயற்கைத் தேர்வு (iv) உயிரினவியற் கட்டுப்பாடு.
உயிரியல் 1
மாதிரி வினாத்தாள் 17:1 ID
1, தமது சுற்றாடலில் ஏற்படும் மாற்றங்களுக்குத்தக தூண்டற் (பேறுகளைக் காட்டுதல் எல்லா அங்கிகளினதும் பொதுவான இயல் பாகும். இது அழைக்கப்படும் சொல் (1) தூண்டுத்திருப்பம், (ii) நரம்புக் கணத்தாக்கம், (iii) இச்சையில் வினே, (iv) உறுத்துணர்ச்சி,
2. பாயும் குருதியில் யூரியாவின் செறிவு அதிக அளவு காணப் படுவது பெரும்பாலும் (1) ஈரல் நாளம், (ii) குடல்களில் இருந்து பெறப்படும் நாளங்களில், (iii) சிறுநீரக நாளத்தில், (iv) சதையச் சுரப்பியில் இருந்து பெறப்படும் நாளத்தில். 3. பின்வரும் விவரணம் உணவுக் கால்வாயின் ஒரு பகுதியைப்பற்றி யது. இது மார்பு வயிற்றிடை மென்தகட்டிற்கு அண்மையில் உள்ளது. இவ்வுறுப்பினில் உள்ள கொள்பொருள் Ph பெறுமானம் 3 5 ஆகும், இவ்விவரணம் பொருத்தமானது. (i) ஈரலுக்கு, (ii) குடலுக்கு. (iii) இரைப்பைக்கு, (iv) சதையச் சுரப்பிக்கு .

மாதிரி வினாத்தாள் 7' 10 டிசம்பர்
241
4. பின்வருவனவற்றுள் எது தசைக்கலங்களைக் கட்டுப்படுத்து வதற்கு வேண்டிய உணவுப் பொருட்களை அதிக அளவிற் கொடுக்க வல்லது? (i) ஒரு கிண்ணம் புழுங்கிய நாட்டரிசிச் சோறு, (ii) ஒரு கிண்னம் உடன்கறந்த பால், (iii) : இற நெத்தலிக் கருவாடு. (iv) 4 இரு மாட்டு ஈரல். 5. தேங்காய் போன்ற உணவுப் பொருட்களில் புரதம் இருப்பதை நீர் பரிசோதிக்க வேண் டுமாயின் நீர் உபயோகிப்பது (1) சூடான் 3. (ii) C S0, உம் Na OH உம் (iii) 1; கொண்ட KT கரைசல், (iv) பெனடிற்றின் கரைசல். 6, பிரகாசமான ஒளிபடும்படி விடப்பட்ட ஒரு இலையின் வேலிக் காற் சுலங்களின் உள்ளே எது இக்கலங்களைவிட்டு வெளியேறும் அளவிலும் பார்க்கக் கூடஉட்செல்லும் : (i) ஓட்சிசன், (ii வெல்லம், (iii) காபனீரொட்சைட்டு, (1V) யாப்பொருள். 7. " பின்வருவனவற்றில் எது முளையத்தில் மிகக்குறைந்தளவிற் கட் டுப்படுகிறது. (i) ஒரு புத்தகத்தை வாசிக்கத் தீர்மானித்தல், (ii) மங்கலான ஒளியில் அசையும் ஒரு பொருளை அவதானித்தல், (iii) காசியில் கால் கோர்க்க விரல்களைக் கையாளல், (iv) கண் மடல்களில் Fஈ இருக்கையில் கண் மடல்களை வெட்டி விழித்திருத்தல். 8. சுவாசித்தலின்போது வெளிவிடப்படும் C0, ன் கனவளவிற் கும் 0. னின் கனவளவிற்கும் உள்ள விகிதம் சுவாசித்தலின் குண கமாகும். பின்வருவனவற்றுள் எது சுவாசம் நிகழும்போது 1:1] ஆக இருக்கும்? (i) அவரை வித்துக்கள் முளைக்கும்போது, (ii) ரப்பர் வித்துக்கள் முளைக்கும்போது', (iii) கள்ளில் உள்ள மதுவம் சாவ ய சித்தல், (iv) பூவரும்புகள் 'சுவாசித்தல். 9. 5 (0. + 5 1.0 -> C, H10, + 60 இச் சமன் பாடு ஒளித்தொகுப்பின் செய்முறையை எடுத்துக்காட்டுகிறது. பின் வருவனவற்றில் எது இச்சமன்பாட்டில் எடுத்துக்காட்டப்படவில்லை? [i]இறுதி விளைவு குளுக்கோசு. (ii)உபயோகிக்கப்பட்ட Coஇன் வெளி விடப்பட்ட 0. இன் கனவளவும் சமவலு உடையதாகும். (iii) ஒளித்தொகுப்பு படிப்படியாக நிகழும் ஒரு செய்முறையாகும். (iv) ஒருமூலக்கூறு C. H12 0 உண்டாக்க ஆறு லக்கூறு (0, தேவை. 10. சுறுசுறுப்பான தசையரின் தொழிற்பாட்டி.ஏல் மனித உடலில் வெப்ப உற்பத்தி அதிகரிக்கும்போது உடல் வெப்பத்தை நிலைப் படுத்துவதிற் பின்வருவனவற்றில் எது பங்கு கொள்வதில்லை? (i. தோலில் உள்ள குருதிக் கலங்கள் விரிவடைதல், (ii) வியர்வை சுரத்தல் (iii) இதயத் துடிப்பின் அதிகரிப்பு ஏற்படல். (iv) குரு தியானது விரைவில் உடைதலுக்கான தன்மையுடையதாய் இருக்கும்,
31

Page 126
:42
உயிரியல் 1
11. உணவு இடவசதி, ஆகியவற்றிற்கான கடுமையான போட்டி. பெரும்பாலும்; (i) ஒரே வாழ் இடத்திற் காணப்படும் ஒரு தாவ ரத்திற்கும், விலங்கிற்கும் இடையே ஏற்படுவது . (ii) ஒரே வாழ் இடத்திலுள்ள இரு ஒவ்வாத இனங்களுக்கிடையே ஏற்படும். (iii) ஒவ்வொரு வாழ்விடத்தேயுள்ளதும், நெருங்கிய ஒற்றுமையுடையது மான இரு இனங்களிடையே ஏற்படுவது. (iv) ஒரே வாழ் இடத் தில் உள்ளதும் நெருங்கிய ஒற்றுமையுடையதுமான இரு இனங்க
ளுக்கிடையே ஏற்படுவது. + 12. நொதித்தலின்போது நொதியமானது அற்ககோலை உற் பத்தியாக்குகிறது? அற்ககோலை எரிபொருளாக உபயோகப்படுத்தும் போது அது கணிசமான அளவு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இது குறிப்பது யாதெனில் நொதியம், (i) சுவாசித்தலின் போது சத்தியை (வெளிவிடுகிறது. (ii) வளியில்லாத நிலையில் வாழ்வதற்கு மிகக் குறைந்தளவு இசைவாக்கம் உடையது. (iii) வெல்லத்திற் காணப்படும் சத்தியின் ஒரு பகுதியினரின் மாத்திரமே பயன்படுத் தப்படுகிறது. (iw } வெளியிலும், வள்ளியின் றியும் சுவாசிக்கக் கூடிய இசைவாக்கம் உடையது. 13. ஒரு வித்திட்டத் தாவரத்தில் பின்வருவனவற்றில் எதனை நீர் பொதுவான அம்சமாகக் கொள்ளமாட்டார் ? (i) நார் வேர்கள் எரித்தல் (ii) இலையற்ற தண்டு இருத்தல் (iii) சமாந்தரமான நரம்ப ஆன்மப்பாயிருத்தல். (iv) தண்டி.லும், வேர்களிலும் மாறிழையம் இருத்தல். 14. ஒருவரின் சிறுநீர் மாதிரியை பெனடிக்றின் கரைசலைக்கொண்டு பரிசோதித்தபோது செங்கற் சிவப்பு நிற வீழ்படிவு கிடைத்தது. இவ்வவதானத்தை மாத்திரங்கொண்டு பின்வருவனவற்றில் எது பாதுகாப்பான முடிவாகும். (i) அவருக்கு நீரிழிவு இருக்கின்றது. (11) சிறுநீர் மாதிரியில் குளுக்கோசு உண்டு (iii) அவருடைய சதை யச் சுரப்பி குறைபாடுடையதாகும். (iv) அவருடைய உடலிலே குளுக்கோசு, சிளேக்கோசனாக மாற்றும் விகிதம் குறைவானதாகும், 15. இலைகளிலிருந்து நீர் இழத்தல் பற்றிக் கலந்துரையாடும்போது ஒரு மாணவன் பின் வருங் கூற்றுக்களை வெளிப்படுத்தினான். இவற் றுள் எது உமக்கு ஒவ்வாததாகும்? (i) வரட்சியான வளிமண்டலம் ஆவியுயிர்ப்பின் விகிதத்தை அதிகரிக்கச் செய்கின்றது. (ii) இருட் டில் இலைகளின் ஆவியுயிர்ப்பு நிகழும், அதே நேரத்தில் ஒளித்தொ குப்பும் நிகழலாம். (iii) இருட்டில் இலைகளின் ஆவியுயிர்ப்பு வீதம் கூடுதலாக இருக்கின்றது . (iv) உயரமான தாவரங்கள் நீரையுறிஞ்சு வ தற்கு ஆவியுயிர்ப்புத் துணைபுரிகிறது.

மாதிரி வினாத்தாள் 1 - 10 டிசம்பர்
43
16. ஒரு மாணவன் ஒரு கலன் அளவுள்ள தெளிவான கண்ணாடிப் போத்தலிற் சில அங்குல உயரத்திற்கு மணாலிட்டு, போத்தலில் பங்கு நிரம்பும்வரை குள நீரால் நிரப்பினான். இப்போத்திலினுள்ளே பல விதமான நீர்த்தாவரங்களையும், விலங்குகளையும் இட்டு அத னைக் காற்றுப்புகா வண் ணம் சீலிட்டு அடைத்து யன்னலில் வைத் தான். அவன் ஒவ்வொரு வாரமும் இப்போத்தலை நிறுத்தான். பின் வரும், எத்தொடர்பினை, அவன் நிறுத்தபின் அவதானிப்பான்? (i) ஆரம்பத்தில் நிறையானது குறைவடைவதையும், பின் படிப்பு டியாக அதிகரித்தலையும். (ii) ஆரம்பத்தில் நிறை அதிகரித்தலையும் பின் தொடர்ந்து குறைவடைவதையும். (iii) தொடர்ச்சியான ஆனல் மந்தமான நிறை அவதானித்தல் (iv) குறிப்பிடத்தக்க அளவு நிறு அதிகரிக்கும். குறைவே ஏற்படுவதில்லை.
17, பல ஆண்டுகளுக்குமுன் பூமியின் வளிமண்டலத்தின் 0, அளவு சிறிதளவிலோ, முற்றாகவோ, இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ பின்வருவனவற்றுள் எக்காரணத்தால் 0., செறிவு 10% அதிகரித் துள்ளது? (i) பாறைகள் வானிலையால் அழிதல் (ii) ஒளித்தொகுப்டரி னல் அழிதல், (iii) னந்தரசன் இறக்கத்தால் அறிதல், (iv) சேதன உறுப்புப் பொருட்கள் வெளியின்றிப் பிரிகை அடைவதால்,
18. பின்வருவனவற்றுள் எது விலங்குகளிற் காணப்படாது தான ரங்களிற் காணப்படும். [i] செலுலோசு கலச்சுவேர் (ii) கிளைக்கோ சன் சிறுமணிகள் (iii) கொழுப்புச் சிறு கோனங்கள் (iv) திறம்
விளங்கும் சிறு மணிகள். 19, ஒரு வெண்டை இலையின் ஆவியுயிர்ப்பு நடைபெறுகின்றதா என்று அறியும்படி உம்மைக் கேட்டாற் பின்வருவனவற்றில் எதனை நீர் கேட்பீர்? (i) வெண்டை இலையை இரத்தமான ஈரலிப்பற்று ஒரு பொலித்தீன் உறையில் நன்கு மூடி மறுநாள் அதனே அவ தானிப்பீர். (ii) வெண்டை இலையின் கீழ்ப்புறத்தில் வசலினைத் தடவி மறுநாள் அதனை அவதானிப்பீர். (iii) வெண்டை இலையன் இருபுறங்களிலும் வசலீனைத் தடவி மறுநாள் அவதானிப்பீர், (iv) முதல் நாள் இரவு வெண்டைச் செடிக்கு நீர் ஊற்றி அடுத்த நாட் காலையில் இலைகளின் நுனியில் நீர்த்துளிகள் காணப்படுகிறதா என அவதானிப்பீர். 20. பரிசோதனை ஒன்றில், சிவப்பு நீல நிறத்தால் வெளிப்படச் செய்த கிண்ணமொன்றில் வைக்கப்பட்ட பச்சைநிற அற்ககோலின் நாடாக்களைச் சுற்றி இயங்கும் காற்று வாழ் பற்றீரியாக்கள் ஒன்று சேரக் காணப்படவில்லை. இவ்வவதானிப்பில் இருந்து அறியக்கூடி யது, (i) பச்சையம் (குளோரபில்) ஒளித்தொகுப்பிற்குத் தேவைப்

Page 127
P44
உயிரியல் 1
படுகிறது. (ii) சிவப்பு, நீல நிற ஒளிகளினால் பற்றீரியா சுவரப் படுகின்றன . (iii) சிவப்பு நிற. நீலநிற ஒளிகள் பச்சைநிற ஒளியி லும் பார்க்க ஓளித்தொகுப்பிற்குக் கூடிய தாக்கத்தை ஏற்படுத் தும் (iv) சிவப்பு, நீல நிற ஒளிகளிலும் பார்க்கப் பச்சை ஒளியையே பச்சையம் அதிகம் உறிஞ்சுகின்றது. 21. பின்வரும் உயிர் உள்ள பொருட்களில் எதனை உற்பத்தியா ளர் " " எனத் திறம்பட விளக்கலாம்? (i) மண்புழு (ii) காளான் (iii) பன்னம் (iv) கசநோயை எற்படுத்தும் பசிலசு.
22, அரு மரவள்ளித் தாவரத்தினால் ஒளித்தொகுப்பின்போது தயாரிக்கப்படும் காபோவைதறேற்று கிழங்குகள் வடிவத்தில் அதன் வேரிற் சேமித்து வைக்கப்படுகிறது. இக்கிழங்குகளின் நிறை 20 இறாத் தல்வரையும் இருக்கும், ஆனால் மரவள்ளியைப் போன்ற அதே பருமனும், அதே இலைப் பரப்புடைய ஒரு செவ்வரத்தைத் தாவரத் தில் மரவள்ளியில் இருப்பதுபோல காபோவைதரேற்றுகள் சேமித்து வைக்கப்படுவதில்லை. மேற்கூறிய சான்றுகளில் இருந்து நன்கு அனு மானிக்கக்கூடியது: (i) செவ்வரத்தைத் தாவரம் மரவள்ளியிலும் பார்க்கக் கூடிய அளவு சுவாசிக்கின்றது. (ii) செவ்வரத்தையின் வேர்த் தொகுதியிற் குளுக்கோசை மாப்பொருள் ஆக மாற்றிச் சேமித்து வைக்க வேண்டிய நொதிச்சத்து இல்லை (iii) சாதாரண நிலைமைகளின் கீழ் இருதாவரங்களினதும் காபோவைதரேற்று தயா ரிக்கும் வீதம் கிட்டத்தட்ட ஒரே அளவினதாய் இருக்கும் (iv) காபோ வைதரேற்றுத் தயாரிக்கும் வீதத்தை (C03, H.0, சூரிய ஒளி, குளோரோபில் போன்றவை மட்டுமின்றி வேறு சில காரணிகளும் தாக்க விளைவினை ஏற்படுத்துகின்றன.
23. பின் வருவனவற்றுள் எது மனிதனின் சாதாரண உட்சுவா சத்தின்போது நடைபெறுவதில்லை? (i)ளிலாளெலும்புகளும், மார் புப் பட்டையும் மேல்நோக்கி அணுகுகின்றன, (i) மார்புவயிற் றிடை மென் தகடு கீழ்நோக்கி அசைகின்றது. (iii) புடைப் பரப் புக்களுக்கிடையே உள்ள அமுக்கம் அதிகரிக்கின்றது (iv) சிற்ற
றைகளுக்கு உள்ளே வளியின் அக்கம் குறைகின்றது.
24. வெண்டைச் செடியில் இனப்பெருக்கம் பற்றிய பின்வரும் கூற் றுக்களில் எது மிக ஐயத்துக்குரியதாகும்? (i) ஒரு பூவிலிருக்க வேண் டிய எல்லாப் பிரதான பகுதிகளும் ஓவ்வொரு பூவிலும் இருக்கின் றன. (ii) ஒரு பூவில் எத்தனை அல்லிகள் இருக்கின்றனவோ, அள் வளவு கேசரங்களும் இருக்கின்றன, (iii) குறியானது கேசரங்களி! லும் பார்க்க உயர்ந்த மட்டத்திலுள்ளது. (iv) ஒவ்வொரு முதிர்ந்த

மாதிரி வினாத்தாள் 7 '10 டிசம்பர்
:45
வித்தும் கருக்கட்டப்பட்ட ஒரு சூல் வித்திலிருந்தே விருத்தியடைந் திருக்க வேண்டும், 25. ஒரு தாவர அங்குரத்தின் உச்சிப் பகுதியில் இருந்து ஒரு பக் கத்தை ஒளிபடச் செய்தபோது அவ்வுச்சி அவ்வொளி மூலத்தை நோக்கி வளைந்தது. இவ்வளைவு உண்டாவதற்குப் பின்வருவனவற் றுள் எது நிகழவேண்டும்? {i) கலங்கள் நீட்சியடைதல் (ii) புதிய கலங்கள் அதிகரித்தல் (iii) சேமிப்புப் பொருட்கள் படிதல் (iv) ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்குக் காயங்கள் அசைவடைதல், 26. பின்வருவனவற்றுள் எது வீட்டு ஈயின தும், நுளம்பினதும் இனப்பெருக்கம் பற்றிய கூற்றுக்களிற் பிழையானதாகும்? (i) இவை இரண்டும் முட்டையிடும் அங்கிகளாகும், (ii) இவ்விரு அங்கிகளும் விருத்தியடையும்போது உரு மாற்றத்திற்கு உள்ளாகின்றன, (iii) இவ்விரு அங்கிகளிலும் புறக்கருக்கட்டல் நடைபெறுகின்றது. (iv) இவ்விரு அங்கிகளிலும் ஆண், பெண் பாற்கள் தனித்தனி உடைய னவாய் இருக்கின்றன. 27. ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் இனம் அதற்கு உகந்த ஒரு சூழல் நிலைமைகளுக்கு இணங்கி உள்ளது என்று கற்பனை செய்க. அநேக வருடங்களாகச் சுற்றாடலில் மாற்றம் ஏற்படாவிடின் பின்வரும் அம் சங்களின் எச்சூழலில் அதிகூடிய காலம் நிலைபெறக்கூடியதாய் இருக் கும் ? (i) குறிகளுக்கு முன் கேசரங்கள் முதிர்ச்சியடைதல் (1) சேரகங்களுக்கு முன் குறிகள் முதிர்ச்சிய / அடைதல் (iii) ஆண் பூக்க ளும், பெண் பூக்களும் தனித்தனி தாவரங்களில் இருத்தற் (iv) பூக் கள் விரிவதற்கு முன் மகரந்தச் சேர்க்கை நடைபெறல். 28. நீராற் கரையும் பதார்த்தம் ஒன்று கலமொன்றின் கலவுருப் பறையினுள்ளே கூர்மையான சியொன்றினைப் பாவித்துச் செலுத் தப்பட்டது. இப்பதார்த்தம் இறுதியாகக் கல வுருவின் எல்லாப்பாகங் களிலும் தானாகவே சமமாகப் பகிர்ந்து காணப்பட்டது. இவ்வாறு பகிரப்படுவதற்குக் காரணமாயுள்ள செய்முறை: (i) பரவுதல் (ii) தெரிந்து உட்புகவிடும் இயல்பு (iii) உறிஞ்சுதல் (iv) சவ்வூடுபரவல் .
29. கறையான் தமது பிரதான உணவாகிய செலுலோசச் சமி பாடடையச் செய்யும் நொதியங்களைச் சுரக்கும் பல சிறிய அங்கி கள் கறையானின் உணவுக் கால்வாயிற் காணப்படுகின்றன. சறை யான்களுக்கும் இச்சிறு அங்கிகளுக்கும் உள்ள தொடர்பினை பின் வருவனவற்றுள் நன்கு எடுத்துக்காட்டுவது : (i) அழுகல் வளரித் தன்மை (ii) ஒட்டுண்ணித் தன்மை (iii) கொடுத்து வாங்கும் தன்மை (iv) இரை கௌவித்தன்1ை1 30. நோய்கள் தொடர்பான பின்வரும் எச்சந்தர்ப்பங்களிற் பூச்சி காவிகள் ஒரு பிரதான அங்கத்தை வகிக்கின்றன? (i) ஜெயதேவி

Page 128
246
உயிரியல் 1
என்பவள் ஜலதோஷத்துடன் (தடிமன்) பாடசாலைக்கு வருவதால், வகுப்பில் சீதாவிற்கும் ஜலதோஷம் பிடித்தது. (ii) கடற்கரைப் பிர தேசத்திற் கடமையாற்றும் நில அளவையாளர் பயிலேரியாவினால் தொற்றுண்டப்பட்டால், (iii) ஜெயதேவி என்னும் பெண் மணிஒருவர் அளசிமருந்து பெற்றதின் பயன் செங்கமாரி நோய்வாய்ப்பட்டார்(iw | சுற்றுப் பிரயாணம் ஒன்றிற்கு சென்றிருந்த ஒரு கூட்டத்தினர் ஒரு அருவியில் நீர் பருகிய தன்விளைவாகச் சீதபேதி நோய்க்கு உள் ளானார்கள்.
31. ஒளித்தொகுப்பிற்கு 20. குளோரபில், சூரிய ஒளி என்பன வேண்டும். ஓளித்தொகுப்பின் போது நீர் மூலக்கூறுகள் பிரிகையடை வதற்கும் பின்வருவனவற்றுள் எது வேண்டியதாயிருக்கும்? (i) சூரிய ஒளி (ii) காபனீரொட்சைட்டு (iii) சூரிய ஓளியும், குளோரோபி
லும் (iv) மேற்கூறிய மூன்றும்.
32. விருப்பத்திற்குரிய எந்தத் திசையிலும் ஓர் உறுப்பை அசையச் செய்வதற்கு பின்வருவனவற்றுள் எந்த மூட்டு அனுமதியளிக்கின் றது ? (i) பிணையல் மூட்டு (ii) பந்து தாங்கு பூட்டு (iii) வழங்கல் மூட்டு (jv) கோண வென்பு மூட்டு 4
33. பின்வருவனவற்றில் எது உண்மையானதாகும் ? (i) முண்ணு ணிலிருந்து பிரித்தெடுத்த ஆனால் உயிர்' உள்ள ஒரு நரம்பு, நரம் புக் கணத்தாக்கங்களைக் கடத்தும் திறமையற்றதாக இருந்தது. (ii) வெளிப்புறச் சூழலில் ஒப்பிடுகையில் ஓய்வு நிலையிலுள்ள ஒரு நரம் புக் கலத்தின் நிலைப்பண்புச் சக்தி நேராக (+) உள்ளது. (iii) உட வின் உட்புறத்தேயுள்ள ஒரு நரம்புக்கலம், பெரும்பாலும் கல் கங்களைத் திசைகளிலும் கடத்தும். (iv) ஓய்வில் இருக்கும் நரம்புக் கலத்தின் மென்சவ்வு N., அயன்களைவிட K அயன்களை கூடுதலாக உட்புகவிடும் தன்மையுடையது.
34. ஒரு மாணவன் ஓர் ஆணியை பலகையிலேற்றுவதற்குச் சுத்தி யலாற் பலமுறை அடித்தல் வேண்டும், முழங்கையைச் சுழற்சித் தானமாகக் கொண்டால் பின்வருவனவற்றில் அவனது கையானது: (i) 1ம் வகை மாத்திரம் (ii) 1ம், 3ம் வகைமாத்திரம் (iii) 2ம், 3ம் வகை மாத்திரம் (iv) 2ம் வகை மாத்திரம்.
35. புதினத்தாள் வாசித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் மேலே ஹெலிகொப்டர் ஒன்றினைச் சடுதியில் நோக்குகிறார். அவருடைய கண்களிற் பெரும்பாலும் என்ன மாற்றம் ஏற்படக்கூடும்? [i] பிசிர்த் தசைகளின் தளர்ச்சி (ii) வில்லையின் வளவின் அதிகரிப்பு (iii) காஷ் விழியின் வளைவில் குறைதல் (iv) கண்விரியின் வளைவில் அதிகரிப்பு!

மாதிரி வினாத்தாள் 11 M டிசம்பர்
247
36. நித்திரையின் பின் நீர் கண்விழித்தும், படுக்கையில் இருந்து திடீரென்று எழுந்திருப்பதற்கு வேண்டிய சக்தியை உடனடியாகப் பெறுவதற்குச் சாதாரண மாய் பெரும்பாலும் இருப்பது: (i) கிளைக் கோளின் ஒட்சியேற்றம் (ii) சிறியாற்றின் பொசுப்பேற்றுகள் உடடைதல் (iii) A T Pயில் இருந்து A D Pக்கு மாற்றப்படுதல் (iv) புரதங்களும், கொழுப்புகளும் ஒட்சியேற்றப்படுதல். 37, சுவாசித்தலின்போது வெப்பம் வெளியேற்றப்படுகின்றதோ என்பதைக் கண்டறிவதற்காக, முளைக்கும் வித்துக்கள் கொண்டு நடாத்திய பரிசோதனையில், அவித்து பின் தொற்று நீக்கப்பட்ட ஒரு கூட்டம் முளைக்கும் வித்துக்களும் கட்டுப்படுத்தும் செய்முறைக். காகப் பயன்படுத்தப்பட்டன. தொற்று நீக்கியை உபயோகித்த காரணம்: (i) இவ்வமைப்புக்கு மாறு வெப்பநிலை ஒன் றைக்கொடுப் பதற்காக, (ii) இவ்வமைப்பில் பற்றீரியாச் சுவாசத்தைத் தடை செய்வதற்கு, (iii) நாற்றுக்கள் யாவும் கொல்லப்பட்டன என்பதை நிச்சயப்படுத்துவதற்கு, (iv) மற்றும் வித்துக் கூட்டத்திற்குப் பற் நீரியாவின் தொற்றுாட்டப்படும் சத்தியைத் தடுக்க. 38. நெல் வித்துக்கள் முளைக்கும்போது பின் வருவனவற்றுள் எது பெரும்பாலும் நிகழாமல் இருக்கக்கூடும்? (i) நீரை உறுஞ்சுவதி னல் வித்துக்கள் வீங்குகை நிலயை அடைதல். (ii) சுவாசத்தின் காரணமாய் வெப்பம் வெளிப்படுதல். (iii) முளைவேர் வளருவதற்கு முன்னர் முளைத் தண்டு வளர்தல். (vi) வித்தின் நுணுக்கத்தொலைவி லிருந்து முளைத் தண்டும் முளைவேரும் தோன்றுதல், 3 9. பதிய முறை இனப் பெருக்கத்தின் மூலமே தமது இனத்தை விருத்தி செய்யக் கூடிய ஓர் இனமானது நீண்ட காலத்துக்கு வாழ் வதற்கான சந்தர்ப்பம் குறைவாகக் காணப்பட்டது'. இது நிகரக் கூடடி ய காரணம்: (i) இசைவற்ற இயல்பு தோன்றுவதற்கான சந் தர்ப்பங்கள் அதிகரித்தல், (ii) எச்சங்களிடையே ஒரே சீரான இயல்புகளைப் பேணல் (iii) எச்சங்களின் எண்ணிக்கையாற் குறைவு ஏற்படல் (iv) பலமற்ற எச்சங்களை அதிக எண்ணிக்கையில் தற் பத்தியாக்கல்... 40. ஒரு பெண் எலியை வெட்டித் திறந்தபோது அங்கு மூன்று முளையங்கள் இருப்பது காணப்பட்டது. முளையங்களை அவதானித்த பின்னர் மா3ar வர் பின்வரும் சுடற்றுக்களை வெளியிட்டனர். இவர் றுள் எது பெரும்பாலும் பிழையான து? (i) ஒவ்வொரு முணையமும் தனித் தனியே உறையினால் மூடப்பட்டிருத்தல், (ii) எல்லா முளை யங்களும் கொப்பூள் நாணினால் உட்சுவருடன் இணைக்கப்பட்டிருந் தன (iii) எல்லா முனையங்களும் கருப்பையுட் காணப்பட்டன, (iv) உறையினுள் இருக்கும்போது ஒவ்வொரு முளையமும் ஒரு தாவரத்தினாற் சூழப்பட்டிருத்தல்,

Page 129
விடைகள் மாதிரி வினாத்தாள் 1
(உயிரியல் II)
1. (அ) (i) குரோமாற்றின் சிறு மணிகள், கரு, முதலுரு, பென் சன்வு. (ii) செலுலோசுச் சுவர், பச்சையவுரு மணிகன்.
(ஆ) வெங்காய (வேர் நுனியின் குறுக்குவெட்டு முகத்தில், வட்ட வடிவமான கரு ஒவ்வொரு சுலத்திலும் உண்டு. தக்கையின் குறுக்கு வெட்டுமுகத்தில் சுவ ங்களுக்குள்ளே வெறும் வெற்றிடமாகவும், வெங் சாயபவர் துனியின் கலங்கள் முதலுரு வால் நிரப்பப்பட்டிருந்தன,
2. (அ) பாபிழையம் - கட்ப்டாரினைடயவும் அதானல் வளரும் பிர தேசமாக இருத்தலும், வேர்பயிர்கள் - மண் sa' நர உறிஞ்சல் , காளற்கலங்கள் - இலே வாயின் அளவைக் கட்டுப்படுத்தல், இட்ல மேற்ரேல் - பாதுகாத்தல்,
(ஆ) (i) மிகவும் கூடிய மேற்பரப்பை நிலத்தில் நிரப்புதல், (ii) மெல்லிய சுவருடையது.
இ) (i) குறிப்பாக நீர் மேலே செல்லும் கால்வாயைக்கொண்ட மென்வைரம் அகற்றப்பட்டு விட்டதனால், (ii) நீண்ட மென்மை யான வேர்பயிர்கள் உறிஞ்சும் பரப்பைக் கூட்டுவது: வேர் பயிரி! லுள்ள கலச்சாற்றின் செறிவு மண்ணீரை விடக் கூடியது. ஆகவே, பிரசாரணம் நடக்க ஏதுவாகி மண்ணிர் வேர்மயிருக்குள் செல்லும். வேர்மயிர்களிலிருந்து காழ்க் கலங்களை நோக்கி உறுதியான உறிஞ் சலமுக்கப் படித்திறனுண்டு. 3, (i) சூரிய ஒளியிலிருந்த அல்காக்கள் ஒளித்தொகுப்பு நடத்தும் பொழுது நீரானது ஒளிப்பகுப்படைந்து ஒட்சிசன் பிறப்பிக்கப்படும் கிறது'. ஆதனால் ஒட்சிசன் குமிழரிகள் அல்கா இழைச்சிக்கினிடை பிற் காண லாம். ஆனால் இருட்டிலிருந்த அல் காக்கள், ஓளியில்லா தமையால் ஒளித்தொகுப்பு நடத்த முடியவில்லை. (ii) ஓளியிலிருந்த அல்கா இழைகள் கருநீலத்தைக் கொடுக்கும், மற்றதில் ஒரு மாற் றமுமில்லை. (iii) ஒளியிலிருந்த அல்கா இழைகளில் மாப்பொரு எளிருப்பதைக் காட்டுகிறது'. 1. (i) (அ) நீரிற் கரையாத விலங்குகளில் தோற்றுவிக்கப்படும் ஒரு காபோவைதரேற்று. (ஆ) உடலுக்கு உடனடியாகத் தேவையான aெவல்லங்களில் மேல் மிச்சமாக இருப்பவை இன்சு எனஸ் ஈரலில்

மாதிரி வினாத்தாள் விடைகள்
349
நீரிற் கரையாத தன்மையுள்ள கிளைக்கோசனாக மாற்றப்பட்டுச் சேமித்து வைக்கப்படுகின்றது, (இ) ஈரலில்' (ஈ) உடலுக்கு வெல் லங்கள் தேவைப்படும் வேளையில் இது வெல்லங்களாக மாற்றப் பட்டுக் குருதியில் குளுக்கோசாக விடப்படுகிறது. (உ) கிளைக்கோ சன், வெல்ல அளவு, இன்சுலின் ஒமோனால் சீராக்கப்படுகிறது , (ii) களம்; முன்குடல்: களத்தின் தசைகள் இச்சையின்றி இயங் கும் தசைகளினால் ஆக்கப்பட்டுள்ளன. இத்தசைகள் இலகுளிர் களைப்படைவதில்லை, களத்துள் வரும் உணவுத் திரள் களச்சு வரி னாற் சூழப்பட்டுள்ளது. இச்சுவரின் தசைகள் சுருங்கி விரியும்பொ ழுது உ72 வுத் திரள் மெதுவாக உணவுக் குழா புள் பின் தள்ளப்படு கிறது. மேற்கூறியவாறே இரைப்பைப்பாகு முன் குடலிலிருந்து பின் தள்ளப்படுகிறது. ந., i) மேலதிக காபோவைதரேற்று கொழுப்பிழையங்களாக மாற் றப்பட்டுச் சேமிக்கப்படுகின்றது. மேலதிகமான கொழுப்பு சமி பாட்டைத் தடை செய்வதும் அளவுக்குமேல!ான கொழுப்பை உட லில் ஆக்குகிறது. இக் கொழுப்பிழையங்கள் வயோதிப காலங்களில் குருதிநாடிகளைத் தடிப்படையச் செய்து குருதியமுக்கத்தைக் கூட்டு கின்றது. வெல்ல நீரிழிவையும், பித்தப்பை பழுதடைதலையும் உன் டாக்குகிறது. எனவே எமது கலோரித் தேவைகளைக் காபோவைத ரேற்று அல்லது கொழுப்பிலிருந்து மட்டும் பெறுவது புத்தியான செய லல்ல. (11) [அ] பாலில் மனித உடனலத்துக்குத் தேவையான பிடண வுப் பொருட்களான, கொழுப்பு, காபோவைதரேற்று, கனியுப்பு, உயிர்ச்சத்து முதலியவற்றைச் சரியான சம விகிதத்திற் கொண்டுள் ளது. (ஆ) பாளில் இலகுளிற் சமிபாடடைந்து தன்மயமாக்கப்படக் கூடிய உணவுப் பொருள்கள் உள்ளன. இலை வளரும் குழந்தை களுக்குப் பெருமளவில் பயன்படுகிறது. 6, (அ) உயிர்ச்சத்து A: - இது வளர்ச்சியை அதிகரிக்கும் : கண் நோய் களைத் தடுக்கும்; மாலைக்கண் நோயைத் (Nightblindness) தடுக்கும், தோலால் தொற்றுண்டுவதைத் தடுக்கும்.
உயிர்ச்சத்து B:- இதில்லாவிடில் தோற்பிசிர் 'Pellagra ) என்னும் தோல் நோய் ஏற்படுகிறது. உணவு ஒட்சியேற்ற மடைவதை ஒழுங்கு படுத்துகிறது. கண் எரிவதைத் தடுக்க வல்லது. தோலின் குறை பாடுகளைத் தடுக்கவல்லது.
உயிர்ச்சத்து C:- இது இல்லாவிடில் குருதிக்குழாய்கள் வெடித்துக் கேவி நோய் (ScuTVy) எனப்படும் சொறிநோய் தோன்றுகிறது, பல் லும் எலும்புகளும் வளர்ச்சியடைவதற்கு உதவுகிறது.
32

Page 130
280
மாதிரி வினாத்தாள் விடைகள்
உயிர்ச்சத்து D:- பல்மிளிரி ஒழுங்காகப் படருவதில்லை. கல்சியமும் பொசுபரசும், எலும்பிலும், பல்லிலும் இல்லாவிடில் என்புருக்கி தோய் உண்டாகும்.
உயிர்ச்சத்து K:- இது ஈரலின் தொழிற்பாட்டுக்கும் குருதியுறைத லுக்கும் முக்கியமானது .. ' (ஆ) உயிர்ச்சத்து A: - ஈரல், உயிர்ச்சத்து B:- பச்சைக் கறிவகை கள், உயிர்ச்சத்து C:- எலுப்பிச்சம்பழம், உயிர்ச்சத்து D:- மீன், உயிர்ச்சத்து K:- பச்சை இலைக் கறிவகைகள், 7. (அ) : (ஆ) படம் 9 ஐப் பார்க்க. இது சிறுநீர் தாங்கிச் சிறு குழாய்கள் குருதியிலிருந்து சிறுநீரை வடித்தெடுத்துச் சிறுநீரிடுப் பில் ஊற்றுகிறது. இங்கிருந்து சிறுநீர், சிறுநீர்ப்பையை, சிறுநீர்க் குழாய் மூலம் வந்தடைகிறது. சிறுநீர்ப்பையிலிருந்து ஒரு குறுகிய சிறுநீர் வழியாற் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.
படம் 2
படிபக் நா4
சlub -
பெபரப்பு - பெரபட்ட
சாப.பு:
- நீர்தாப்
1ாத்யுது
8. (அ) சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்களை அறிந்து பின்னர் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏற்ற தூண்டற்பேறுகளைத் தோற்று விக்க வேண்டும். சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்களை அறிவதற்குப் புலனுறுப்புக்கள் தேவை.
(ஆ) கண், செவி, தோல், மூக்குக் குழியின் உள் மென்றகடு, நாக் கின் மேற்பரப்பு, கண்:- ஒளித் தூண்டியைப் பெற்று மூளைக்கு அனுப்புகிறது. செவி :- உடலைச் சமனிலையில் இருத்தவும் ஒலியை உணரவும் உதவுகிறது. நாக்கு:- சுவையை அறிய உதவுகிறது. மூக்கு:- மண நுகர்ச்சிக்குரிய உறுப்பாகும். தோல்:- தோலில் நரம்பு நுனிகள் முடிவதால் இதுவொரு தொட்டுணர் வு உறுப்பாக இயங்குகிறது,

மாதிரி வினாத்தாள் விடைகள்
551
(இ) மூளையம், மூளி, நீள்வளைய சமையவிழையம். மூளேயம் ! - முளை யத்தில் சிந்தனைத் தொடர்புபடுத்தல், இச்சை, புத்தி ஆகிய நன் மைகளை நடாத்துகிறது. மூளி! - பலதரப்பட்ட தசைகள் ஒருங்கே இயங்கவேண்டிய தொழிலைச் செய்கிறது நீள்வாேய் மை யளிதழ் யம்:- உடலின் முக்கிய தொழில்களான சுவாசம், சுற்றுச் சுருக்கு, இதயத் துடிப்பு ஆகியவையைச் செய்கிறது. 1. (அ) லித்துக்களை உண்டாக்கி இளிங்கமுன ரசீனப்பெருக்கம் செய் யும் தாவரங்கள் அயன்மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சிகளையே தங்கி யிருக்கும். ஏனெனில் பூச்சிகள் தமது உணவிற்கு மகரந்த மணி னயப் பெறுவதற்கும், பூக்களிலுள்ள அமுதச்சுரப்பிகள் [Mectarics) சுரக்கும் இனிப்பான திரவப் பொருளைப் பெறுவதற்கும், நாடுதற் கும்; பூக்களின் நறுமணமும் கவாச்சியான நிறங்களும் இதற்குதவி யாகவிருக்கும், இங்ஙனம் பூச்சிகள் பல பூக்களை நாடும்பொழுது கேச ரத்தில் முட்டி மயிர்த்தன்மையுடைய தமது உடலில் மகரந்த மணி யைக் கொண்டுசென்று, வேறு பூக்களை நாடும்பொழுது அதன் குறி யில் மகரந்த மணி சேர்க்கப்பட்டுவிடுகிறது. மகரந்த மணி தம்பத்தி னுாடாக முளைத்து இரு ஆண் புணரிக் சுருக்களை உண்டுபண்ணி மூல் அருப்பையுக்குட் செலுத்தி முட்டைக் கலத்தையும், இரண்டாங்கரு வையும் கருக்கட்டப் படையச் செய்கிறது. கருக்கட்டிய முட்டைக் கலம் மூலவுருவையும், கருக்கட்டிய இரண்டாங்கரு வித்தக விழை யத்தையும் கொடுத்து, வித்தை உண்டுபண்ணுகிறது.
(ஆ) உணவிற்கு மகரந்த மணியையும், அமுதசுரப்பிகள் சுரக்கும் இனிப்பான திரவப் பொருளையும் பெறுவதிற் பூச்சிகள் நன்மைய டைகின்றன.
(இ) செயற்கையான பதியமுறை இனப்பெருக்கமாகிய அரும்பு ஒட்டுதல் முறையால் இனப்பெருக்கம் செய்யலாம். ஓட்டுக்கட்டை யாக நாரத்தை அல்லது விதையிலிருந்து உண்டான தோடையைத் தெரிவு செய்து T உருவமுள்ள வெட்டொன்றை உண்டுபண்ண்வும், விதையை உண்டுபண்ணாத ஓர் இனத் தோடையிலிருந்து ஒரு அரும்பைத் தண்டு இழையங்களுடன் (கட்டுமாறிழையம் உட்பட 1 வெட்டியெடுத்து, ஓட்டுக்கட்டையில் உண்டுபண்ணிய உருவமுள்ள வெட்டுள் புகுத்தி மெழுகு சிலையால் நீர் உட்புகாவண்ணம் கட்டி விடுக. [பரீட்சை விடைகளில் படம் சேர்க்கப்பட்டுள்ளது.) 10. (அ) கொக்கசு அல்லது மணிக்கிருமி, பசிலசு (கோலுருக்கிருமி! சுருளியுரு, சும்மாவுருக்கள்; (ஆ) பல்வேறு உருவங்களுடையன்! சிலவற்றிற்கே சவுக்கு முட்ளை களுண்டு, (இ) பசிலசு ருயுபர்கிளை Bacillus tuberculi)-> கசநோயை உண்டுபண்ணும், பசிலசு ரெற் மனை (Bacillus tetani) --> ஈர்ப்பு வலியை உண்டு பண்ணும்

Page 131
263
மாதிரி வினாத்தாள் விடைகள் (ஈ) (1) பலவிதப்பட்ட கொடூர நோய்களை உண்டு பண்ணும். (2) உணவை அழித்துவிடும்., (3) உணவில் நச்சுப் பொருட்களை உண் டாக்கும்; அதை உண்பதால் சமிபாடில்லாமையும், இறக்கவும் நேரி டும். (4) மனிதன் வளர்க்கும் விலங்கினங்களின் நோயை உண்டாக் கும் (5) மண்ணிலிருக்கும் நைதரசன் சேர்வைகளைத் தாழ்த்தி நைத ரசனை வெளியேற்றுகிறது' . (உ) (1) மிகவும் கூடிய வெப்பம் (2) தொற்று நீக்கிகள் (3) கிருமி நாசினிகள் (4) கதிரியக்க முறைகள் (இயற்கையில் மண்ணிலுள்ள பற்றீரியங்கள் சூரிய ஒளியாற் கொல் லப்படுகின்றன. அழுகலெதிரிகள் பற்றீரியங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யுமே தவிர அழிக்கமாட்டாது.)
'I 55
விடைகள்
மாதிரி வினாத்தாள் 2
(உயிரியல் II)
TILIT
1. (i) காற்றில் வாழும் பற்றீரியங்கள், காற்றிலுள்ள ஒட்சிசனை உபயோகிக்கின்றன: காற்றின்றி வாழும் பற்றீரியங்கள், ஒட்சிசன் சேர்வைகளை இரசாயன மார்க்கமாகப் பிரிவடையச் செய்து ஒட்சி சனேப் பெறுகிறது. (ii) (2) மனிதரில் காதில் தொற்றி (Otomycosis) ஒட்டோமைக்கோசிசு என்னும் நோயைத் தோற்றுவிக்கின்றன. (b) நாற்றுகளில் (Seedling) உண்டாகும் அழுகும் நோய், (c) சுத் தரி முதலியவற்றில் உண்டாகும் சாம்பல் நோய் (Powdery Mildew] (iii) இருவித்திலைத் தாவரத்தண்டில், கலன் கட்டுகள் வட்டமாக ஒழுங்குபடுத்தியிருக்கின்றன. மாறிழையம் உண்டு, வைரமே கூடுத லான பகுதியாக அமைந்திருக்கிறது. ஒரு வித்திலைத் தாவரத் தண் டில் கலன்கட்டுகள் ஒழுங்கற்ற முறையசில் அமையப்பட்டிருக்கிறது', மாறிழையமில்லை, மையவிழையமே கூடுதலான பகுதியாக அமைந் திருக்கிறது.

மாதிரி வினாத்தாள் விடைகள்
25ம்
2. (அ) இவ்வினாவிற்கு இவ்வரை படத்தின் முற்புறத் தோற்றம் மட் டுமே வரையப்பட வேண்டும்!, (படம் 10)..
ராயப்
HF
சச -பதில்
--ாபா (4)
-டாபாபாபு
-- பிரபா) EthiEாறு
பெரியா)
பாரிய யப பிர17
புரத்தோப்
--நெ சியார்
சடர்டருகப் -
சாயரங்கசாயா
ឬ E ។
கர்ப்புற பேர் சேர்ப்பு
(ஆ) மேற்றோல்: நீர் வெளியே செல்வதைத் தடுக்கும், பாதுகாப்பாக அமையும். இலை வாய்: நீரும்வாயுக்களும் (c0, 0 ] செல்லும் வழி! வேலிக்காற் புடைக்கல விழையம்:- உணவு தயாரித்தல், கடற்பஞ்சுப் புடைக்கலவிழையம்:- உணவு தயாரித்தலும், நீர், காபனீரொட் சைட்டு, ஒட்சிசன் முதலியவற்றை மற்றக் கலங்களுக்கு அனுப்பு வதும், நரம்பு:- காழ் இழையத்தினூடாக, தயாரிக்கப்பட்ட மாப் பொருள் இரவில் வெல்லமாக மாறி, கொண்டு செல்லப்படுகிறது. 3, (அ) ஓளித்தொகுப்புக்குப் பச்சையத்தின் அவசியத்தை நிரூபிப் பதற்கு, (ஆ) பச்சையமிருந்த இடங்கள் மட்டுமே கருநீலநிறமாக மாறும், (இ) கருநீல நிறமாகிய இடங்களில் மட்டுமே மாப்பொருள்

Page 132
தேதி
மாதிரி வினாத்தாள் விடைகள்
உண்டு. இவ்விடங்களில் மட்டுமே பச்சையமும் உண்டு. பச்சையமல் லாத பகுதிகளுக்கு ஒளியும், நீரும், காபனீரொட்சைட்டும் கொடுக் கப்பட்டும் மாப்பொருள் தயாரிக்க முடியவில்லை. ஆகவே மாப் பொருள் தயாரிக்கப்படும் செய்முறையாகிய ஒளித்தொகுப்பிற்குப் பச்சையம் அவசியம். 4. (அ) (i) கசநோய், (ii தேகப்பயிற்சி செய்வோனின் கால்நோய் (Athlete's foot) (iii) மலேரியர், (iv) மஞ்சட் காய்ச்சல், (ஆ) (i) சிறெப்ரோமைசினும், பாரா அமினேசலிபிரிக் கமிலமும் கூட்டாசு. (ii) உயர் ஊதாக் கதிர்கள், (iii) குயினின் , (iv) மஞ்சட் காய்ச்ச லுக்குரிய அம்மைப் பால் குத்தல். (இ) (i) குடி தண்ணீரில் கழிவுப் பொருளிலுள்ள எனதபோயிட்டு பற்றீரியம் சேர்வதால், (ii) தொற் றுண்ட பாலை அருந்துவதால், (iii) [1] வியாதியுள்ளவர் தும்முவ தாலும், இருமுவதாலும் (2) பழுதடைந்து கறைப்படுத்திய உண வையுண்பதாலும், 5. (1) (அ) புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. (ஆ) நைத 1 ரசன் மூலகத்தைக் கொண்டிருப்பதில். (இ) குன்றிய வளர்ச்சியும், இரத்தச் சோகையும் உண்டாகும்,
(ii) (அ) வயதும், நிறையும், பருமனும், அன்றாட முயற்சிகள் இலிங்கம், காலநிலை: Climate)பு
வயது:- இளம் மனிதர் வயது முதிர்ந்தவர்களைவிடச் சுறுசுறுப் பிலும், வளர்ச்சி முற்றுப்பெறாமல் நடப்பதிலும் மாறுபடுகின்ற னர், இதனால் இளம் மனிதருக்கு அதிக சக்தி தேவை.
நிறையும் பருமனும்:- இது கூடியவர்கள் அசைந்து திரிவதற்குக் கூடிய சக்தி தேவை.
இலிங்கம்:- மாணவர்களுக்கு மாணவிகளைவிட அன்றாட முயற் சிகள் கூட, அதனால் மாணவர்களுக்கு அதிக சக்தி தேவை.
அன்றாட முயற்சிகள்:- தசைகளின் அசைவினாலேயே ஒவ்வொரு வரும் தொழில் செய்கின்றனர். ஆகவே ஒருவர் செய்யும் தொழி இக்கேற்றபடி சக்தி தேவை. உதாரணமாகக் கடையில் கணக்குப் பார்க்கிறவரைவிடக் கிணறு வெட்டுபவனுக்குக் கூடிய சக்தி தேவை,
காலநிலை!- குளிர்ப் பிரதேசங்களில் உள்ளவர்களுக்குத் தமது உடலின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பதற்குக் கூடிய சக்திதேவை,
(ஆ) தசைகளின் அசைவிற்கு , உடலின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பதற்கு, கலன்களை ஆக்குவதிலும் பழுதடைந்த கலங் களைச் சீராக்குவதிலும், பல்வேறு அனுசேப் இயக்கங்களுக்குச் சத் தியை வழங்குவதிலும்,

மாதிரி வினாத்தாள் விடைக
555
6, (i) (அ) கடத்தும் தொகுதியில் நிண நீர்த் தொகுதியும் ஒன்றா? கும், இதில் நிணநீர் எனப்படும் ஓர் இழையப்பாய்ப் பொருள் உண்டு. நிணநீர், குருதி கடத்தும் உணவுப் பொருட்களையும், ஒட் சிசனையும் கலங்களுக்குக் கடத்துவதற்கு உதவுகின்றது. (ஆ) உண" வுக் கால்வாயிற் சமிபாடடையும் கொழுப்பைப் பாலுக்குரிய குழாய் உறிஞ்சிப் பின் குருதிக் குழாயினுட் சேர்க்கின்றது. (இ) நிணநீர்க்கான் நிணநீர்த் தொகுதியின் பெரிய கானாகும், இது நின நீரைச் சேர்ப்பதுடன் இரைப்பை, குடல் போன்ற பகுதிகளிலிருந்து உணவையும் சேர்க்கிறது. (ஈ) குருதிக் குழாய்த் தொகுதியிற் குருதி ஓரே திசையாகச் செல்வதற்காக நாடிகளிலும் இதயத்திலும் வாயில்களுள்ளன. இரு கூர்வாயில் குருதியை இதயவறைச் சுருக்கத் தின்போது இடது இதயவறையிலிருந்து இடது சோணையறைக்குச் செல்லாமல் தடுக்கிறது. அதே போன்று முக்கூர் வாயில் வலது இதயவறையிலிருந்து குருதியை வலது சோணை அறைக்குப் போகா மல் தடுக்கிறது. பெருநாடியிற் பல அரைமதி வாயில்கள் உள்ளன. அவைகளும் குருதியை ஒரே வழியிற் செல்ல உதவுகின்றன.
(ii) குருதியிலுள்ள பைபிரினாக்கி, பைபிரினாக மாறுதலடைகி றது. இப் பைபிரின் குருதித் தட்டுக்களிலிருந்து பரவி ஒரு வலையை உருவாக்குகிறது. இவ்வலையில் குருதிக் கலங்சுள் சிக்கிக் குருதி உறைதலை ஏற்படுத்துகிறது. (iii) (i) உணவு எல்லாப் பாகங்களுக்கும் கடத்திச் செல்லப்படுகி றது. (11) உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒட்சிசனைக் கடத்திச் செல்கிறது. (iii) சிறு நீருப்பு, சிறு நீரமிலம், காபனீரொட்சைட்டு போன்றவையே வெளியேற்றும் உறுப்புக்களுக்குக் கடத்துகிறது, (iv) உடலின் எல்லாப் பகுதிகளிலும் வெப்பநிலை சீராக்கப்பட்டு ஒரு சமநிலையில் உடல் வெப்பநிலையிருக்க உதவுகிறது. (v) கானில் சுரப்பிகள் உற்பத்திசெய்யும் ஓமோன்களைத் தேவைப்படும் இடங்க
ளுக்குக் கடத்திச் செல்லுகிறது. 7. (i) (1) சுவாசித்தலின் போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு நீரும், காபனீரொட்சைட்டும் வெளியிடப்படுகிறது. ஒளித்தொகுப் பின்போது நீரும் காபனீரொட்சைட்டும் உள்ளெடுக்கப்படுகிறது. 2) சுவாசிக்கும்போது சக்தி பிறப்பிக்கப்படுகிறது. ஒளித்தொகுப் பின்போது சூரிய ஒளிச்சக்தி உள்ளெடுக்கப்பட்டு இரசாயனச் சக் தியாக உணவுப் பொருட்களில் சேர்க்கையடைகிறது, [3] சுவா சித்தலின்போது உலர்ந்த நிறை குறைகிறது: ஒளித்தொகுப்பின் போது உலர்ந்தநிறை சகூடுகிறது. [4] சுவாசித்தல் ஒரு ஒளியெறி கையடையும் செய்முறை, ஒளித் தொகுப்பு, ஒரு உட்சேர்க்கைய டையும் செய்முறை. [5] சுவாசித்தல் இரவிலும் பகலிலும் நடக் கும், ஆனால் ஓளித் தொகுப்பு பகலில் மட்டுமே நடக்கும்,

Page 133
456
மாதிரி வினாத்தாள் விடைகள்
(ஆ) இந்து. சலததெப்பி நன்
"சு சுரக்கப்பட்ட கொடுக்கப்ப நாய்
(ii) [அ] விலாவெலும்பிடைத் தசைநார்கள்,
பிரிமென் றகடு. (ஆ) நுரையீரல், மூச்சுக் குழற் தொடுவை.
8 (அ) நீரிழிவு சிறுநீரில் அதிக வெல்லமிருப்பதால் ஏற்படுகிறது. இது குருதியிலுள்ள வெல்லத்தின் அளவு கூடுவதால் ஏற்படுகிறது. குருதியில் வெல்ல அளவை இன்சுலின் சீராக்குகிறது இன்சுலின் சதையாச் சுரப்பியினாற் சுரக்கப்படும் ஓர் ஒமோனாகும். ஆகையினால் சதையச் சுரப்பியின் காம்ளக் கட்டியபொழுதும் ஒமோன் குருதியின் மூலம் அனுப்பப்படுகிறது.. (ஆ) இந்நோய்கள் உடலிற் போதியளவு தைரொக்சின் இல்லாததால் ஏற்படுகிறது. தேரொக்சின் கேட யச் சுரப்பியாற் சுரக்கப்படும் ஓர் ஓமோனாகும். கேடயச் சுரப்பி நன் முக இயங்குவதற்கு அயடின் அவசியம். எனவே மேற்கூறிய நோய் களையுடைய ஒருவனுக்கு அயயனுள்ள உணவு கொடுக்கப்பட்டால், தைரொக்சின் கூடுதலாகச் சுரக்கப்பட்டு இந்நோய்கள் மாறுகின் றன. (இ) ஆபத்து நேரங்களில் அதிரினல் சுரப்பி தூண்டப்பெற்று அதிரீனலினைக் கூடுதலாகச் சுரக்கிறது. இவ் ஒமேNான் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. தசைகளை விரைவாகச் சுருக்கச் செய்கிறது. 9, (அ) பதியமுறையால் அப்பிள் மரத்தை இனப்பெருக்கம் செய் தால் தாய்மரம் கொண்டுள்ள குணங்களையே எச்சங்களும் கொண் டிருக்கும். எனவே தெரிந்த குணங்களை எச்சங்களிற் பெறுவதற் குப் பதியமுறை இனப்பெருக்கத்தைக் கையாளுகின்றான். வித்துக் கள் அநேகமாக வெவ்வேறு குணங்களையுடைய தாவரங்களினா து
கலப்புப் பிறப்பாகும். எனவே வித்துக்களிலிருந்து வளரும் எச்சங் |- அள் ளிரும்பிய குணங்களைக் கொண்டிரா. (ஆ] கிளாடியசு (Gladiolus]
குமிழால் பதியமுறை இனப்பெருக்கமடைகிறது. எனவே, குமிழிலி ருந்துண்டாகும் எச்சங்களினது பூ எப்பொழுதும் மஞ்சளாகவே இருக் கும், ஆனால் விதைகளிலிருந்து வளரும் எச்சங்கள் எந்நிறப் பூக்களைப் பூக்குமென நாம் திடமாகக் கூறமுடியாது. (இ) ஒரு முதிர்ந்த கிளையை ஓட்டுவதால், நாம் விரைவிற் பலன்களைப் பெறக்கூடிய தாயிருக்கிறது. ஒரே தாவரத்திற் பல வெவ்வேறு நிறப் பூக்களைப் பூக்கும் கிளைகளை ஒட்டலாம். விரும்பிய குணங்களை யுடைய (இனி மையான தோடை, பா; கூடியளவு மரப்பாலைக் கொடுக்கும் இரப் பர் மரம்) தாவரங்களை இனப்பெருக்கஞ் செய்யலாம், (ஈ) பாண் பூஞ்சணத்தின் வித்திகள் இருந்ததால். 10, [அ] கொதி நீர், குளோரபோம் இவ்விரண்டிலும் இடப்பட்ட பீற்ரூட் துண்டு கொதிநீரையும் குளோரபோமையும் சிவப்பு நிறு மாக்கியது. சுக்குரோசுக் கரைசலில் ஒருவித மாற்றமுமில்லை. கொதி நீரும் குளோரபோமும் முதலுருவை உயிரற்றதாக்கி, முதலுரு

மாதிரி வினா விடைகள்
25ா
வை உயிரற்ற தாக்கி, முத லுரு மென்சவ்வை முற்றாக உட்புக விடு மென்றகடாக்கிவிடுகிறது. அதனால் கரை பொரு கள்களே உள் ளே யும் வெளியேயும் சென் லக்கூடியதாக மாற்றுகின் றது. அதனால் முதலுருவில் கரைந்திருந்த நிறப் பொருள் கள் வெளியே வருகி றது. ஆனால் சுக்குரோசுக் கரைசல் நச்சுத்தன்ன ம் வாய்ந்த தல் எல். (ஆ) உள்ளிழுத்தல் முறையால் நீர் செல்லுகிறது. சாதாரண பிரசாரண முறையால் நீர் செல்வதற்குச் சிறு வெற்றிடமுள்ள கலங்கள் தேவை. ஆனால் உச்சிப் பிாயிழையத்தில் உள்ள கலங் களில் சிறு வெற்றிடங்களில்லை.
(இ) புகமுகப் பிரசாரணம் நடக்கிறது! அதனால் கலங்களிலிருந்து நீர் வெளியே செல்லுகிறது, அதனால் கலங்களில் வீக்கமுக்கம் குறைந்து கலவுருச் சுருங் கல் உண்டாகிறது. இவ்வித யென் ன! டப் யான தண்டுப் பாகங்களில் நிமிர்ந்து நிற்கும் தன்னம க ல ங் களின் வீங்கு கையே பொறுத்து நிற்பதால், வீக்கவமுக்கம் குறையத் தனை டும் இலைகளும் வாடிச் சரிகின்றன.
விடைகள் மாதிரி வினாத்தாள் 3
உயிரியல் II
1. (அ) இவ் வெப்பநிலை நோயைக் (குறிப்பாகத் தொண் டைச் கரப்பன், கசநோய்க் கிருமிகள்) கொண்டுவரும் பற்றீரியங்களைக் கொல்லுவதற்கு உதவும், 145* Fக்கு மேலே வெப்ப நிலையை உயர்த்தாமல் விடுவதால் பா லினுடைய மணம், சுவை, போ ஷாக்
குத் தன்மைகளைக் காப்பாற்றக் கூடியதாகவிருக்கும்.
4ஆ) பெரியம்மை, தைபோயிட்டுக் காய்ச்சல், தொண்டைக்
கரப்பன். (இ) பற்றீரியங்கள் கலச்சுவருடைய கலங்களாலானவை : பச் சையங்கள் இல்லை, ஒரு சில பெரிய பற்றீரிய மைவிட மற்ற வைக் குத் திட்டமாக அமைந்த சுரு இல்லை; பதிலாகக் குரோமாற் றின் சிறுமணிகளே உண்டு. முத லுரு விருப்பதால் உயிருள்ள பிரா ணிகளைப்போல் தொழிற்படும், வைரசுவிற்குக் கவம் இல்லை, சாதாரண மாக உயிரற்றதாகவே காட்சியளிக்கும். உயிரினத்தின் உள்ளே சென்றவுடன் மட்டுமே வளர்ந்து இனப்பெருக்மடை
33

Page 134
268
மாதிரி வினா விடைகள்
யும் தன்மையைக் காட்டும். ஆகவே, வைரசுக்களைப் பற்றீரியா வைப்போல போசரை ஏகாரில் வளர்க்க முடி யாது. ன லரசு களை இரசாயன ரீதியில் நியூக்கிளியோ புரதங்கள் (Nucleoproteins) என்று கூறலாம், அவை மிகவும் சிறியவையாதலால் இலத்திரன் நுணுக்குக் காட்டியில் மட்டுமே பார்க்கலாம்,
ஈ) மனிதரில்:- சிறுபிள்ளை வாதம்; பெரியம்மை, தாவரத்தில் :- சித்திரவடிவு ! நோய் (Mosaic list:Isc]: இலைச் சுருட்டை நோய் (Leaf Curi). 1. (அ) நீரில் லத்தி லுள் ள மீன்கள் சுவாசிப்பதற்குத் தாவரங்கள் வெளிவிடும் ஓட்சிசனையே தங்கியிருக்கும், இவ் வொட்சிசன் தாவர சுவாசிப்பிற்கும் தேவை. அதனால் தாவரங் க ளiன் அளவு மிகவும் கூடியதாக இருக்கப்படாது. மீன்களின் எண் ணிக்கையும் குறை வாகவிருக்கப்படாது. ஏனெனில், தாவரங்கள் ஒளித்தொகுப்பிற்கு மீன்கள் வெளியிடும் காபனீரொட்சைட்டையே தங்கியுள் ளது. (ஆ) இலைகள் தூசியால் மூடப்பட்டிருந்தால், சூரிய ஒளி உட் செல்வது கடினம்; இலை வாய்களும் அடைக்கப்பட்டிருக்கும். அத னால் ஒட்சிசனையோ காபனீரொட்சைடையோ உள்ளெடுக்க முடி யாது. இதனால் ஓனித்தொகுப்பு, சுவாசித்தல் முதலிய உடற் தொழிற்பாடுகள் தடைப்பட்டு வளர்ச்சியும் குன்றிவிடும். (இ) நைதரசனை நாட்டும் பற்றீரியங்கள் (i) அவரை இனக் குடும்பத் தாவரங்களின் வேர்ச் சிறு முகிழ்களில் ரைசோபியம் பி ஓ3 கு மு 6 ன ச ாரு ம் (அல்லது ப சி ல சு ரடிசிக்கோளா) என அழைக்கப்படும் பற்றீரியம் (ii) நிலத்தில் த னி - பாயில் வாழ் கின் ற பற்றீரியங்களான அசட்டோபக்டர், கு ளத்திரிடியம் போன் றவை இ ைவ உண்டாக்கும் நைதரசனுக்குரிய பொருட்கள், இவை இறந்தபின் அழுகல் தாவரத்திற்குரிய பற்றீரியங்களால் பிரிவடைந்து, தாவரம் எளிதில் உறிஞ்சக்கூடிய நைதரேட், அமோனியா போன்ற அயன்களாக மாறுகிறது, இது காபோ வைதரேற்றுக்களுடன் சேர்ந்து புரதமாகிப் பின் முத லுரு தயா ரித்து வளர்ச்சியையும் கொடுக்கின்றது. ஒரு தாவரத்தில் நைத ! ரசன் பொருட்களின் அளவு குறைந்தால், பூ உண்டாவதற்கு நாள் செல்லும், அதோடு அதிக அளவு பூவும் வர மாட்டாது - அதனால் தானியத்தின் விளைவு குறையப்படும். நைதரசன் பொருட்கள் தாவரத்தில் அதிகளவு இருப்பதால் வளர்ச்சிய டைந்து போதிய இலை காய் கறி வகையோ, வேர் தண்டோ, தானிய வகைகளோ கிடைக்கும். (ஈ) (மாதிரி வினாத்தாள் 1 (உயிரினவியல் (i) கேள்வி (1) இ (ii) இன் விடையைப் பார்க்கவும்.)

மாதிரி வினா விடைகள்
தப்பி
(உ) முழு வொட்டுண்ணித் தாவரங்கள் தமது பருகி மூலம் சேதன உணவுப் பொருளையும், கனியுப்பையும், , நீரையும் உயிருள்ள விருந்து வழங்கியிலிருந்து பெறுகிறது. அழுகல் வளரித்தாவரத்தில் பூஞ்ச ண விழையத்தை அதன் வேர்ப்பகுதியில் கொண்டிருக்கும், பூஞ்சண விழையம் நொதியத்தைச் சுரப்பித்து இறந்த இலை, பட்டை முதலிய பொருட்களிலுள்ள சேதனப் பொருள்களைச் சமி பாடடையக்கூடிய பொருள்களாக மாற்றி உறிஞ்சித் தாவரத்துக்
குக் கொடுக்கிறது,
(ன) ஏனெனில் இரவில் மாப்பொருள் நொதியத்தாக்கத்தினால் வெல் ல மாக மாற்றிக் கரைக்கப்பட்டு வேறு இடத்துக்கு உரியத் தினூடாகக் கொண்டு செல்லப்படுகிறது. (எ) ஏனெனில், தாவரங்கள் தமக்கு வேண்டிய கனியுப்புக்களையும் நீரையும் வேர் மயிர் மூலம் உறுஞ்சி எடுக்கிறது. தேவையான காபோவைதரேற்றுக்களைப் பச்சையமுள்ள இலைகளால் ஒளித் தொகுப்பு முறையால் பெறுகிறது. 3. (அ) பாண், கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது? இம் மாவில் எம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான உயிர்ச்சத்துக் களும், கனியுப்புக்களும் கிடையாது, எனவே, பாண் தயாரிக்கும் மாவிற்கு உயிர்ச்சத்துக்களும், கனியுப்புக்களும் சேர்க்கப்படுகிறது;
(ஆ) உயிர்ச்சத்து A கண் நோய்களைத் தடுக்கவும், மாலைக்கண் வராமல் காப்பாற்றவும், பற்கள் பழுதடையாமல் தடுக்கவும் தேவை. எனவே, நாம் வழமையாக உண்ணும் மாகானில் இது சேர்க்கப்படுகிறது. (வ) திறந்து வைக்கப்பட்ட உணவில் பல்வேறு கிருமிகள் தொற் றியிருக்கும், எனவே இவ்வுணவை நாம் உட்கொள்ளும் வேளையில் இக்கிருமிகள் உடலில் நோயை உண்டுபண்ணலாம், இக்கிருமிக ளைக் கொல் லு வதற்காகத் திறந்து வைக்கப்பட்ட உணவுகளுக்குக் கதிர்வீசல் செய்யப்படுகிறது.
(ஈ) இப்பழங்களில் உயிர்ச்சத்து ( உண்டு. இவ்வுயிர்ச் சத்துக் கொதி நிலைக்குக் கொண்டுவரப்பட்டால் அழிந்துவிடும். எனவே, உயிர்ச்சத்து அழியாமல் இருப்பதற்கே இப்பழங்களைத் தகரங்க ளில் அடைக்கையில் கொதிநிலைக்குக் கொண்டுவரப்படுவதில்லை!
4! (அ) நாம் உட்கொள்ளும் பொருட்களை உணவு என அழைக் தப்படுகிறது, இதில் உடலுக்குத் தேவையுள்ளதும் தேவையற்றது மான பொருட்கள் உள்ளன, தேவையுள்ள பொருட்களாகிய

Page 135
20
மாதிரி வினா விடைகள்
காபோவைதரேற்று, புரதம், கனியுப்பு, கொழுப்பு, உயிர்ச்சத்து சமிபாடடைந்து உணவுக் கால்வாயின் உட்பரப்பினால் உறிஞ்சப் படுகிறது. இத்தேவையுள்ள பொருட்கள் போஷாக்கு என அழைக்கப்படும். (ஆ) காபோவைதரேற்று: C, II, J. (இதில் 11 : 0 = 1 : 1 விகி தத்தில்) கொழுப்பு: C, I, J, புரதங்கள்: C, THI, O, N. இவை க ளுடன் 3 P யும் சேர்ந்திருக்கும்!
(இ) கொழுப்பும், காபேவைதரேற்றும் சத்தியை உடலிற்கு அளிக் கின் றன. புரதங்கள் : உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. 5. (அ) அதிரீனல் சுரப்பிகள்: இது சுரக்கும் ஓமோன். இத யத்தை வேகமாக இயங்கவும், குருதிக்குழாயை அகலமாக்கவும், வேர்வைச் சுரப்புகளை இயங்கச் செய்யவும் தேனை வ. உடலின் த சைகளின் இயக்கம் துரிதப்படுத்த வேண்டிய நிலையில் இவ் ஓமோன் கூடுதலாகச் சுரக்கப்படுகிறது.
(ஆ) கபச் சுரப்பிகள்: இது சுரக்கும் ஓமோன். உடல் வளர்ச்சி பியையும் குருதியமுக்கத்தையும் ஒழுங்காக்குகிறது. இது துரிதமாக இயங்கு மாயின், உடல் பெரிதாக வளர்ந்து பேருருவுடைமை நிலை ஆக்கும்,
இ) கேடயச் சுரப்பி:- இது சுரக்கும் தைரொக்சின் உறுப்புக் களின் இயக்கங் களைத் துரிதமாக்கவும் உடல் வளர்ச்சி ஒழுங்கான முறையில் நடக்கவும் உதவுகிறது. இவ் ஓமோன் குறைவாகச் சுரக்கப்படுமாயின், வளர்ச்சி தடைப்பட்டுக் குறள் நிலையை ஏற் ப டுத்து கிறது. (ஈ) இலங்கக்கா ன்சு சிறு தீவுகள்: இவை சதையச் சுரப்பியில் காணப்படுகின்றன. இவை இன் சு லினைச் சுரக்கின் றன. இன்சுலின் குருதியில் குருதிவெல்லத்தைச் சீராக வைத்திருப்பதற்கு அவசியம், (2) செக்கிறித்தின் முன் சிறுகுடலின் சுவரினால் சுரக்கப்படுகி ரது. இவ் ஒமோன் சதையச் சுரப்பியையும் ஈரலையும் தூண்டி முறையே சதையச் சுரப்பியையும், பித்த நீரையும் சுரக்கச் செய் சிறது. இந்நிலையிற் குடல்வாய்ச் சுருக்கி திறந்து உணவு இரைப்
பையி லிருந்து முன் சிறுகுடலுக்கு வருகிறது. 6. (அ) தாவர ஓமோன் மற்றையொட்சின் (இன்டோலசற்றிக் 1 க யிலம்) இது வளர்ச்சியைக் கிரமப்படுத்தும், விலங்கின் ஓமோன்: இன்சுலின், இது குருதியில் குருதிவெல்லத்தைச் சீராக வைப்ப திங்கு அவசியம்.

மாதிரி வினா விடைகள்
361
(ஆ) (i) உடலுறுப்புக்கள் மிகத் துரிதமாக வேலை செய்வதன்
காரணமாகப் பலவீனமடையக் கூடும். (ii) தீவிர இச்சை யின்றித், தசைக்குரிய சுருங்கல் களும் வலிப்பும் உண்டாதல்,
(இ) மற்ற விதமான சுரப்பிகள். கானில் சுரப்பிகளிலிருந்து வேறுபட்டிருப்பது (i) கான் உள்ளமையினாலும் (ii) சுரக்கப் படும் இடங்களிலேயே அவை இயங்குகின்றன, என்பதாலும்,
7. (அ) சுவாசித்தலினால் ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு, காபோ வைதரேற்றுக்களும், கொழுப்புக் க ளும் எரிக்கப்பட்டு, இரசாயனச் சத்தியைக் கலங்களிலுள்ள அடினோ சீன் இரு பொசுபேற் று (ATIP) க்குக் கொடுக்கப்படுகிறது: இச் சத்தியைக் கொண்டு ஒரு பொசுபேற்று அயன் சேர்க்கப்பட்டு அடினோசீன் மூபொசுபேற் றாக (ATP) மாறுகிறது : இது ஒரு சக்தி கூடிய பொருள். எனவே, ATP தேவை யான உடற் தொழிலுக்குச் சத்தியைக் கொடுத்து, அதன் ADP ஆக மாறுகிறது. (ஆ) ஒட்சிசனின் கிளர்மின் ஓரிட மூலகத்தைக் கொண்ட நீரை நீர்த் தாவரத்துக்குக் கொடுத்து, பின் ஒளித்தொகுப்பின்போது வெ ளியிடப்படும் ஒட்சிசனைச் சோதித்தபோது கிளர்மின்னுக்குரிய குணங்கள் அதில் காணப்பட்டது. எனவே, ஒளித்தொகுப்பின் போது வெளியிடப்படும் ஒட்சிசன் நீரிலிருந்தே வருகிறது.
(இ) முத லுரு மென்சவ்வு ஒரு பங்கூடு புகவிடுஞ் சவ்வு என்னும் பொழுது, கரை திரவமாகிய நீரைப் பிரசாரணத்தின்போது உட் புகவிடுகிறது. ஆனால், கரைபொருள் களை உட்புகவிடமாட்டாது என்பதைக் குறிக்கும். அது ஒரு வியத்தமாக உட்புகவிடு மென் சவ்வு என்னும்போது கரைபொருள்களில் சிலவற்றைத் தெரிந்தே பரவல் முறையால் உட்புக விடுமென்பதைக் குறிக்கிறது. ஆனால், பிரசாரணமும் ஒரு வித பரவல் முறையே. ஆகவே, முத லுரு மென் சவ்வை மேற்கூறிய இரு விதமாகவும் வர்ணிக்க முடியாது. வியத் தமாக உட்புகவிடு மென்சவ் வு என் று வர்ணிப்பதே மிகப் பொருத்தமான து.
8, (i), (ii) (மாதிரி வினாத்தாள் 4 (உயிரியல் - II]] இல் கேள்வி (i) (ஆ), (இ) பகுதிகளின் விடையைப் பார்க்கவும். (ii) சோளாம்; கோதுமை. (iv) (1) அயன் மகரந்தச் சேர்க்கை எப்பொழுதும் மிகவும் ஆரோக்கியமான எச்சங்களைக் கொடுக்கும். இவை வாழ்க்கைப் போரை (Gruggle for existence) நடத்த மிகவும் சிறந்த முறையில் இசைவாக்கம் பெற்றுள்ளது. (ii) மிகவும் கூடு தலான வித்துக்களும், கூடிய நாட்களுக்கு முளைக்கும் தன்மையை

Page 136
16!
மாதிரி வினா விடைகள்
(Viability) வைத்திருக்கும் விதைகளைக் கொடுக்கும். (iii) புதிய வகைகளும் (Variety] உண்டாகலாம். (iv) சூழலுக்கு ஏற்ப திற
 ைமயாக இன சவாச்சம் பெற்றிருப்பது. 9. (அ) உட்சு வாசம்:- விலா எலும்புகளுக்கிடையேயுள்ள பழு வுக்குரிய தசைகள் சுருங்குகின்றன. இவ் வியக்கம் மார்பெலும்பை யும், விலாவெலும்புகளையும் முன்புறமாகவும் அகப்பக்கமாகவும் தள் ளுகிற து. பிரி ெமன் தகட்டின் தன கசள் சுருங்குகின்றன. இதன் காரணமாக அது தட்டையாகி ன் றன, இவ்வியக்கங்களால். (நெஞ்ச நிரையின் கனவளவு அதிக மாக்குகின்றன. உடனே வெளியி லிருந்து கார் று அமுக்கத்தைச் சமப்படுத்துவதற்குச் சுவாசப் பைக்குள் செல்கின்றது. வெளிச் சுவாசம் :- பழுவுக்குரிய தசைகள் பின் விரிகின்றன இதனால் மார்புப் பட்டையும் விலா எலும்புகளும் தத்தம் முன் னைய நிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன, நெஞ்சறைக்கும் வயிற் றறைக்கும் இடையேயுள்ள பிரிமென் றகடு விரியும்போது அது வயிற்றறைக்கும் முன்புற மாசக் குவிகிறது. இவ்வியக்கங்களால் சுவாசப்பைக்குள் வளியமுக்கமும் கூடுகின்றது. இதனால் உபயோ கப்படுத் தப்பட்ட காற்று வெளித்தள்ளப்படுகிறது.
(ஆ) உட்சுவாசக் காற்று
வெணிச் சுவாசக் காற்று 1) C., செறிவு குறைவு
(0, செறிவு கூட (3) ஒட்சிசன் கூட
ஒட்சிசன் குறைய (ச) நைதரசனின் செறிவில் மாற்றமில்லை. (இ) இளஞ்சூட்டுக் குரு தி நிலை யான விளங்குகளில் உடல் வெப்ப" நிலை எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கும். ஆனால், சூழல் வெப் 'பக்குருதி நிலை யான விலங்குகளில் உடல் வெப்பநிலைச் சூழலின்
வெப்ப நிலைக்கேற்பக் கூடிக் குறையும், 10. (1) (அ) ஒருவித்திலைத் தாவரத்தில், நாராண வேர்த் தொகுதியுண்டு. ஒரு வித்திலையில் ஆணிவேர்த் தொகுதியுண்டு. ஒரு வித்திலேயின் தண் டில் சுலன் சுட்டுகள் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கு ம். ஆனால், இரு வித்திலைத்தண்டில் கலன் சட்டுகள் ஒழுங்காக வட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது : ஒரு வித்திலையில் கலனுக்குரிய மா றிழையம் உண்டு. இருவித்திலையில் இதில்லை, ஒரு வித்திலையின் இலைகளில் சமாந்தர நரம்பமைப்பு உண்டு. ஆனால், இருவித்திலை யில் வலை யுருபரம்பமைப்பு உண்டு. (ஆ) ஒருவித்திலைத் தாவரங்கள்: தென்னை, சோளம், புல்லினம்" பனங்கற்றாளை, கார்த்திகைப் பூச்செடி, இருவித்திலைத் தாவரங்கள் :
அவரை, வெண் டி, கத்தரி, பூ வரசு, ஆமணக்கு.

மாதிரி வினா விடைகள்
253
(ii) தயளின்' மாப்பொருள்கள் சிலவற்றைத் தாக்கி வெல்1 லங் களாக மாற்றுகின்றது. இரெனின் பாலைத் தயிராக்கும் இயக் கத்தைச் செய்கிறது. இரப்சின்: பெப்டோன் கப் அமினேவ மி லங்களாக மாற்றுகிறது , (i) உணவை வெட்டி, கிழித்து, அரைக்க உதவுகிறது.
விடைகன் மாதிரி வினாத்தாள் 4
உயிரியல் II
1. (அ) தாவரங்களிலும் விலங்குகளிலுமுள்ள நிறமூர்த்தத்தின் பரம்பரை அலகுகள் (genes) சடுதியாக ஏற்படும் முற்றான மாற் றம், ஓர் இனத்தின் தன்மைகளை மிகவும் வேறுபட்ட தாக்கி, பின் சந்ததிகளுக்கும் இம் மாற்றமடைந்த தன்மைகளைச் செலுத்தவல்
ல து: இத்தகைய மாற்றங்ளே விகாரங்கள் எனப்படும்;
(ஆ) டார்வினிய தத்துவத்தின்படி இயற்கைத் தேர்வினால் உல கி
லுள்ள பல இனங்கள் தோன்றியிருக்க வே ண்டும்; பூமியில் உயிர் தோன்றி இது நடப்பதற்கு வேண்டிய கால அளவு மிகவும் கூ டி யது. ஆனால், விகாரங்கள் தி டீ ரென் று ஓர் இனத்தை மாற்றும் தன் மைகளை, ஒரு தலைமுறையிலேயே தோற்றுவிக்கின்றன. மாறிய இத்தன்மைகள் தலைமுறையுரிமையாகப் பாரம்பரியத்தில் தோன் றும்பொழுது புதிய இனம் தோன்றுவதற்குக் காலம் அதிகம் வேண்டிய தில்லை, அதனால் உயிரினங்களிடையே மாறல் [viLFiation) உண்டாவதற்கு விகாரங்களும் துணை புரியும்.
இ) i] எட்சுக் கதிர், கிளர்மின்வீசு மூ ல கங்கள், கொல் சிசன் என்னும் இரசாயன நச்சுப்பொருள் முதலியவற்றைப் பாவித்து (ii) இது இயற்கையில் எவ்வாறு விகாரங்கள் மிடாண்டாவதென்ப தற்கு ஓர் அள வில் சான்றாக அமையும்.
(ஈ) வெளி யிகள் (Allhings) ஒரு வழக்கமா யுள் ள ஒரு வித ளி காரம் தாவரத்திலும், விலங்கிலும் நிறப்பசையுண் மை யைக் சுட்டுப்படுத் தும் சந்ததிச் சுவட்டில் உண்டாகும் மாற்றத்தால் உண்டாகும்,

Page 137
64
மாதிரி வினா விடைகள்
இளஞ்சிவப்பு (Pinls) கண்களையுடைய வெள்ளை முயல்கள், வெளிறி களுக்கு ஓர் உதாரணம்; "வெ ளிறி எலிகள், தவளைகள், முயல் கள், மனிதரும் உச்சுடு.
2. (அ) மாப்பொருள் இல்லை என்பதைக் காட்டியது.
(ஆ) ஒளித் தொகுப்பு (இ) காபனீரொட்சைட்டு (ஈ) ஒட்சிசன்: இது சுவாசித்தலை உடனடியாகத் தாக்கும்; (உ) காபனீரொட்சைட்டு; இது சுவாசித்தலால் உண்டாகும் சுழி வுப் பொருள் . )
3. (அ) பாண், அரிசி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் 4 மாப் பொருளே மிகக் கூடிய பங்கு, ஆனால் பால், வெண்ணெய், முட்டை இவற்றில் வேண்டிய புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், காபோவைத ரேற்றுக்கள், கொழுப்புக்கள், கனியுப்புக்கள் முதலியவை உள் ளன. புர தங்களும், கொழுப்புக்களும் எரிக்கப்பட்டு ஒரே அளவு சக்தி யைத்தான் பிறப்பித்தாலும், புரதமும், கனிப்பொருளுப்பும் முத லு கு உண்டாவதற்கு மிக அவசியம். அதனால் பழுதடைந்த இழை யங் களை ச் சீர்படுத்துவதற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. (ஆ) ஏனெனில், இப்பொழுது கல்சியம், பொ சுபர சு, உயிர்ச் சத்து D உள்ள உணவாகிய பால், பழவகைகள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சி முத லிய போதிய அளவு இப்போ குழந் தைகளுக்குக் கொடுக்கிறார்கள், அதனால் எலும்பு சீராக வளருகிறது.
(இ) இல்லாவிட்டால் வளர்ச்சி குன்றிவிடும்; வெவ்வேறு அனு சேப இயக்கங்கள் தடைப்பட்டுவிடும்!'
(ச) வயது முதிர்ந்த மனிதர்களின் எலும்பில் உயிருள்ள இழை - யங்களைக்கொண்ட என் பாக்கு மரும்பர்கள் (asteoblasts) இல்லை, அதனால் முழு எலும்பும் சுண்ணாம்புச் சேர்க்கையடைகிறது. அத னல் நொறுங்கத்தக்கதாகிவிடும்.
(உ) (மாதிரி வினாத்தாள் 3 (உயிரியல் 11) கேள்வி (3) (அ) வின் விடையைப் பார்க்கவும்.
1, (அ) இன்சுலின்:- குருதியில் குளுக்கோசு தேவைப்படும் போது, ஈரலில் சேகரித்த கிளைக்கோசனை குளுக்கோசாக மாற் றிக் குருதிக்குள் செலுத்த உதகிறது. உடலின் கலங்களில் வெல் நிலம் எரிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துகிறது.
கட்டுகிறது. " குக

மாதிரி வினா விடைகள்
26
அதிரனின்:- ஈரலிலிருந்து குருதிக்கு வெல் லம் செலுத்துவதில் உதவுகிறது. இத் தொழிற்பாட் டி னால் திடீர்த் தேவைக்கு வேண் டிய சத்தியை உடல் பெறக்கூடியதாயிருக்கும்.
(ஆ) (i) பால் அங்கங்கள் பிள்ளைகளில் அகால முதிர்வடைகின் - றன. நிறைவுடலிப் பெண் ணில் ஆணுக்கு ரிய குணங்களை விரிவு படுத்துகிறது. (ii) உடல் உறுப்புக்கள் மிகத் துரிதமாக வேலை செய் வ தன் காரணமாகப் பலவீனமடைகிறான், நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது. (iii) குருதியில் அதிக வெல் ல மிருப்பதால் நீர ழிவை உண்டாக்கும். உடலில் வெல்லம் குறைவாகவே ஒட்சி யேற்றப்படுகிறது. 5. (அ) (1) கசநோய் - பற்றீரியம் - நுரையீரல் தாக்கப்படு கிறது, (2) தைபோயிட்டுக் காய்ச்சல் - பற்றீரியம் - குடல் தாக்கப்படுகிறது. (3) சிறு பிள்ளை வாதம் - வைரசு -- முன்ன ண ணின் முன் பகுதியிலுள்ள நரை நிறப் பொரு ளின் இயக்கக் கலங் கள் பாதிக்கப்படுகின்றன. (4) மலேரியா - புரட்ட சேவன் - மண்ணிரல் பெருக்கிறது.. (5) விலங்கின் விசர்நோய் - வைரசு - மூளையில் கலங்களைச் சிதைவடையப்பண்ணுகிறது.
'ஆ தாழமா பின புண் ணின் அடியில் ஈர்ப்பு வலி னயக் கொண்டு வரும் ஒட்சிசன் இன்றி வாழும் பற்றீரியம் வ ளரும் பாதகமான கிருமிகள் குருதிக்கலனு டைந்து வரும் குருதியி னூாடாகக் கொண்டு செல்லப்படுகிறது.
இ) ஏனெனில், குருதியின் முன் தொற்று தலால் பிறபொருளெ திரிகள் உண்டாக்கப்படு கின்றன, இது உண்டாவது முன் தொற்று தலால் உட்சென்ற வைர சு தோற்று விக்கும் நச்சுப் பதார்த்தங் களை நடு நிலையாக்கு வதற்காகவே. எனவே, இரண்டாம் முறை வைரசு தொற்றினால் புதிதாகக் குருதியில் தோற் TN விக்கப்படும் நச்சுப் பதார்த்தங்களை முன்னைய நச்செதிரிகள் நடுநிலையாக்கும். எனவே, நோய் இரண்டாம் முறை வர மாட்டாது. 6. (அ) [மாதிரி வினாத்தாள் - 2 (உயிரின வி யல் 11]] கேள்வி (7) (i) இன் விடையைப் பார்க்கவும். (ஆ) ஒட்சிசனும், காபனீரொட்சைட்டும்.
இது பசிய தாவரங்கள் நிலத்திலிருந்து ன ந தரேற் றை உறிஞ்சி எடுத்து, பின் அனுசேட இயக்கங்களால் தாவர புரதமாயும் முத லுரு வாயும் மாற்றப்படுகிறது. விலங்குகள் இத்தாவரங்களை உடண் ணும் தாவரங்களும் விலங்குகளும் இறந்தவுடன், அ ன வயின்
34

Page 138
266
மாதிரி வினா விடைகள்
உடலிலுள்ள புர தங்கள் அழுகலுக்குரிய பற்றீசியங்களால் பிரிகை யடைந்து, அமோனியச் சேர்வைகளாகின்றன. இது ஒட்சியேற் றப்பட்டு நைதரேட்டாக மாறித் தாவரத்தால் உறிஞ்சப்படுகிறது,
7. (அ)
பு444 நப்பாடி
பபரத்தப் பொடி முப த்தல்
ಗುದ வித்தகரிகமயம்
--பு,
-பு1}த4 ஆழாய்
ரிபாபுராம் - - Lட்பம் - புரப் பாபம்
பயப்டிய
[டாடக்கப் -
புன11 ககபIE) புனlL 54 இராரிடாப்கர்
"LAH15
படம் 11
(ஆ) புன ரிக்கருக்களைக் கொடுத்துச் சூல் ளித்தில் கருக்கட்டலை உண்டு பண்ணுகிறது. ஒட்சினை (Auixiri] உண்டாக்குவதிலும் துரிதப் படுத்துவதிலும் தூண்டும்; இவ் ஒட்சினே சூலகத்தை விரிவடை யச் செய்து பழமாக மாற்றுகிறது! (இ) பழவகை மரங்களில் மகரந்தச் சேர்க்கைல ய நடைபெறச் செய்வதற்கும் தேன் எடுப்பதற்கும். 8. (அ) இவ்விசேஷ பரவல் முறைக்கு ஒரு பங்கூடு புகவிடும் மென்சவ்வு தேவை. பிரசாரணத்தில் நீர் மட்டுமே, திரின் மூ லக் கூறுகள் கூடிய இடத்திலிருந்து, குறைவாக உள்ள இடத்திற்கு உட்செல் லும்,
(ஆ) முதலுரு மென்சவ்வு சில வெற்றிடத்திலிருக்கும் கலச்சாறு.
(இ) [i] பரவல் முறை விதிகளுக்கமைந்த சாதாரனரா பரவல் முறையால்:- மண் ணீ ரி லுள்ள உப்புக்களின் அயன் க ளும், மூலக் கூறுகளும் ஒவ்வொன்றும் செறிவு கூடிய [அல் லது பரவல் அமுக்

மாதிரி வினா விடைகள்
26
தம் (Diffusion pressurt) கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்துக்குச் செல்லும், ஆனால், இவ் வியல்பு, சாதாரண மாக முத லுரு மென்சவ்வின் தெரிந்து புகவிடுமியல்பினால் கட்டுப்படுத்தப் படுகிறது. (ii) உயிர்ப்புள்ள அகத்துறிஞ்சல் (Active abggTption). இதை அயன் (உப்புத்) திரட்டல் என்றும் கூறலாம். இதில் பர வல் முனற விதிகளுக்கு மாறாக, ஏதாவது ஓர் அயனோ, மூலக்
கூறோ செறிவு குறைந்த இடத்திலிருந்து செறிவு கூடிய இடத் - துக்குச் செல்லுகிறது : இம்முறைக்குத் தேவையான சத்தியை முதலுரு செலவிடுகிறது. ஆகவே, இம் முறை சத்தியை விடுவிக் கும் சுவாசித்தலோடு பிணைந்துள் ளது. (ஈ) உருளைக்கிழங் கிலுள்ள வெளித்தோலை அகற்றிவிட்டு, ஒரே மாதிரியான நீளமான மெல்லிய துண்டுகளை வெட்டி, ஒரு வரைப் படத் தாளை (Graph paper) பாவித்து அதன் நீளத்தை அளக்க வும், பின் இந் நீள அளவு தெரிந்த துண்டுகளை வெவ்வேறு செறி வுள்ள குளுக்கோசுக் கரைசலில் அரை மணித்தியாலத்திற்கு விட வும். உடனே ஒவ்வொன்றையும் ஒத்துத் தாளால் ஒத்தி அதன் நீளத்தைக் காணவும், எக்கனரசவிலிடப்பட்ட துண்டுகளில் நீளத் தில் மாற்றமில்லையோ இக்கரைசலின் பிரசாரண அமுக்கமே உரு னைக்கிழங்குக் கலங்களின் உள்ளிழுத்தலமுக்கம். (கரை சவின் செரிவு, வெப்பநிலை இதிலிருந்து பிரசாரண அமுக்கத்தை இரசா யனக் கணக்கீடுகையால் காணலாம்.) உறிஞ்சலமுக்கம் [S) = (கலச்சாற்றின் பிரசாரணவமுக்கம் (P) - வெளிக்கரைசலின் பிர சாரணவ முக்கம் Pr,) - வீக்கவ முக்கம் (T) S - P - P-T P- T= F1 என்றால் புகமுகப் பிரசாரணமோ (Ex0smosis) அல் லது அகமுகப்பிரசாரணமோ (Endosmosis) நடக்க மாட்டாது. ஏனெனில், 5 - ) புகமுகப் பிரசாரணம் ஏற்பட்ட துண்டுகளிலி. ருந்த" கரைசல் செறிவில் கலச்சாற்றைவிடக் கூடியதாகவிருக்கும்! சித்துண்டுகள் நீளம் குறைந்திருக்கும் இக் கலங்களில் கல்வுருச் சுருங்கலேற்பட்டிருக்கும், அகமுகப் பிரசாரணம் ஏற்பட்ட துண்டு களி லிருந்த கரைசல் செறிவில் கலச்சாற்றை விடக் குறைவாக இருக்கும்; இக் கலங்கள் வீக்கமடைந்து நீளத்தில் கூடியதாக இருக்கும், 9. (அ) ஈரல் பித்த நீரைச் சுரக்கிறது. அது நாம் உண்ணும் கொழுப்பின் இழுவிசையைக் குறைக்கிறது. இழுவிசை குறைக்கப் பட்ட பின்னரே கொழுப்புப் பிரிநொதிகள் அதைத் தாக்கிச் சமி பாடடையச் செய்கிறது. ஈரல் நோயினால் பீடிக்கப்பட்டவர்க களில் பித்த நீர் குறைவாகவே சுரக்கப்படும், ஆகவே, கொழுப்புச் சமிபாடு முற்றாக நடைபெறா மற் சமிபாடடையக் குழப்பங்கள் உண்டாகிறது.

Page 139
£64
மாதிரி வினா விடைகள்
(ஆ) சதையச் சுரப்பி இன்சுலின் என்னுமோர் ஓமோனைச் சுரக் கி றது, இன்சுலின் குரு தியி லுள் ள தேவைக்கு மேற்பட்ட வெவ் பெங்களக் கிராக்கோசனாக மாற்றி ஈரலில் சேமிக்கிறது. குருதியில்  ெலவ் லத்தி எள் அளவு குறைக்கப்படும்போது ஈரலில் சேமிக்கப் பட்ட சிளைக்கோசன் வெவ் ல மாக மாற்றப்பட்டுக் குருதியில் சேர்க்கப்படுகிறது. ஆகவே, குருதியில் வெல்லம் ச டம நிலையில் இருப்பதற்கு இன்சுலின் மிக அவசியமாகும்,
[பி (i) ஒரு தாவரத்தில் உணவையும் நீரையும் சுடத்து வதற்கு வெவ்வேறு இழையங்கள் உள் ளன. எலியில் இவையெல்லாம் குரு தி க் குழாய்கட்கூடாகக் கடத்தப்படும், (ii) எலியிற் சுடத்தும் தொகுதி எல்லாப் பாகங்களிலும் குருதி மயிர்க் குழாய்களாகப் பிரிந்து செல்கிறது. (ii) மா மரத்தின் சுடத்தும் தொகுதி பல புள்ளதாகவிருக்கும், எலியின் அப்படியல்ல. (iv) எலியின் குரு தித் தொகுதியிலுள்ள குருதியே உண வுப் பொருட்களையும் கழிவுப் பொருட்கள், ஒமோன் போன்ற மற்றப் பொருட்களை யும் கடத்து கிறது. (w) தாவரம் கடத்தும் தொகுதியின் இரு முக்கிய பாகங் க ளான உரியம், காம் இவற்றில் ஒன்றிலிருந்து மற்றென் றுக்குப் பொருட்கள் செல்லமாட்டா, எலியில் நாடியும் நாளமும் மயிர்க் குழாயினூடாகத் தொடர்புண்டு.
17, (அ) இல்ல வாயும், காவற் கல ங் சுளும் ஆவியுயிர்ப்பைக் கட் டுப்படுத்துவதில் பயன்படுவதில்லை, வாடியிருக்கும் தாவரத்தில் மட்டுமே ஆவியுயிர்ப்பைக் கட்டுப்படுத்த உதவும்: ஏனெனில், இந் நிலையில் காவற்கவங்களின் வீங்கு கை குறைந்திருக்கும், அதனால் இபை வாயின் பரிமாணம் குறையும், சாதாரண மாக இலையின் அமைப்பு வாயுக்களை உள்ளெடுத்து ப் பரிமாறிக் கொள்வதற்கே உதவும், ஒளி யுள் ள நேரத்தின் இலைவாயின் பரிமாணம் கூடியிருக் கும், அதனால் கூடிய சாபனீரொட்சைட் உட்சென் று இலை நடு விழையங் களை அடைகிறது இலைவாய் நன்கு திறந்திருக்கும் இந் நிலையில் கூடிய ஆவியுயிர்ப்பு நடக்குமே தவிர, அதைக் கட்டுப் படுத்த வழியில்லை, (இதற்கு எதிர் மாறான கூற்று சாதாரண பாடப் புத்தகங்களில் இருப்பது முற்றி லும் பிழையான து. புதிய மேல் வகுப்புப் புத்தகங்களில் இப்பிழை நீக்கப்பட்டிருக்கிறது).
(ஆ) ஆவியுயிர்ப்பின்போது நீர் ஆவியாக வெளிச் செல் லுகிறது" கசிவு நடக்கும் பொழுது திரவ நீர் வெ ளிச் செல்லுகிறது. கசிவு நீர்செல் துளை யி னூடாக நடக்கும், ஆவியுயிர்ப்பு முக் கிய மாக இலை போயினூடாக நடக்கும், க சி .பின் போது உப்புக்களும் வெல் 5லங்களும் ' வெளியேற்றப்படலாம், ஆனால், ஆவியுயிர்ப்பில் அப்படியில் லை. : க சிவு உண்டா' வதற்குப் பெரும்பாலும் நீருறிஞ்சல் தடையின்றி

மாதிரி வினா விடைகள்
சேது
நிகழவேண்டும் : மிகுதியான வேர் அமுக்கம் உண்டாக வேண்டும், கூடிய ஈர லிப்பின் (LuIridity) போதும், குறைந்த காற்றின் வேகத் தின்போதும் குறிப்பாக ஆவியுயிர்ப்பு உண்டாவதற்கு மாறான சூழலின் நிறைகளும் கசிவு உண்டாவதற்கு ஏற்றதாக அமையும்,
(இ) அயன மண்டல ('T'ruical) தாவரங்கள் சு டிய ஈரலிப்பான சூழ லில் சீவிப்பதால் ஆவியுயிர்ப்புக் குறைவாக இருக்கும், அத னால் சாற்றேற்றம் குறையுமே தவிர, வளர்ச்சிக்கும் ஒளித்தொகுப் பிற்கும் வேண் டிய நீர் மேலே செல்லத் தடையிருக்க மாட்டாது. ஆகவே, சாற்றேற்றத்துக்குத் தேவையான அமுக்கத்தை ஆவியு யிர்ப்புக் கொ 1 க கிறது என்பது முற்றாக ஏற்றுக்கொள் ள முடி யாது -
விடைகள்
மாதிரி வினாத்தாள் 5
உயிரியல் II
1. (அ) எமக்கு வேண் டி ய சமவிகித உணவு காபோவைதரேற்று, புரதம், கனிப்பொருள், கொழுப்பு, உயிர்ச்சத்து ஆகியவைகளைக்
கொ ண் டிருக்க வேண்டும்.
(ஆ) (i) உடன் காய்கறிகளில் உயிர்ச்சத்துக்கள் பழுதடையாம் லிருக்கும், (ii) உடன் காய்கறிகளில் சுவை கெடாமலிருக்கும்
(இ) குளுக்கோசு உட ன டி யாக வாய்க்கு மியிற் க ரைந்து வாயின் உட்புற மென்சவ்வினால் உறிஞ்சப்படுகிறது. இதற் குச் சமிபாடு தேவையில்லை, ஆகவே, உணவுக் கால்வாயின் முற்பகுதியிலேயே உறிஞ்சப்படுகிறது . (ii) குளுக்கோசு குருதியிற் சென்றவுடன் பயன் படக்கூடிய நிலையில் இருக்கிறது. -
(ஈ) (i) உருளைக்கிழங்கு அரைக்கும் பற்களால் அரைக்கப்பட்டுச் சிறு துண்டுகளாக மாற்றப்படுகிறது. (ii) வாய்க்கு ழியில் சுரக் கப்படும் உமிழ் நீர் தயலின் என்னும் நொதிச்சத்தைக் கொண்டுள் ளது. இந்நொதிச் சத்து உருளைக்கிழங்கிலுள்ள மாப்பொருளைத் தாக்கி வெல் லங்களாக மாற்றுகிறது.

Page 140
உ70
மா திரி வினா விடைகள்
2. (அ) காபனீரொட்சைட்டு (ஆ) கட்டுப்படுத்தும் பரிசோதனை (Contral Experiment) ஒளித்தொகுப்புக்குக் குளோரோபிலின் அவ சியத்தைக் காட்டுகிறது. (இ) ஒளித்தொகுப்பிற்கு காபனீரொட்சைட் தேவை. (ஈ) ஒட்சிசன், (உ) மாப்பொருள் கனியுப்புக்களோடு சேர்ந்து புரதம் உன் டாக்கிப், பின் முத லுருவாகத் தன் மயமாக்கப்படுகிறது. அதனால் வளர்ச்சி உண்டாகிற து. மாப்பொருள் சேகரித்து வைத்துத் தகாத காலங்களைக் கழிக்க உதவுகிறது. பூவும், வித்தும், பழமும் உண்டாவதற்கு உதவுகிறது.
(க) இருளில் மாப்பொருள் உண்டாக்க மாட்டாது. அதனால்
P. ) ஆகிய இவ்விரண்டும் செம்மஞ்சளாகவே இருக்கும்,
3, (அ) வியர்வைச் சுரப்பிகள்: வியர்வைச் சுரப்பிகள் குரு தியி லிருந்து கழிவுப் பொருட்களை உறிஞ்சி எடுத் து வியர்வைக் கான் மூலம் அனுப்புகிறது: இங்கிருந்து வியர்வைத்துறை மூலம் வெளி யெறியப்படுகிறது.
(ஆ) உடல் வெப்பநிலை அதிகரிக்கும் வேளை களில் தோல் வியர் வையைச் சுரக்கிறது. வியர்வை தோலிலிருந்து ஆவியாக மாறும் பொழுது உடலிலிருந்து வெப்பத்தை உறிஞ்சுகிறது. இதனால் உடல் வெப்பநிலை குறைகிற து. உடலி லிருந்து குளிர் காலங்களில் வெப் பமிழக்காமல் மயிர்கள் தடுக்கின்றன, (இ) சுவாசத்தின்போது உண்டாகும் கானீரொட்சைட்டு நுரை யீரலினாலும், நைதரசனுக்குரிய கழிவுப் பொருள் சிறு நீரகத்தின் லும், செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் சிதைவினால் உண்டாகும் கழிவுப் பொருட்கள் ஈரலினா லும் வெளியேற்றப்படுகிறது.
4. (அ) உடலில் எத்தனையோ சுரப்பிகள் கானில் லாமலிருக்கின் றன, இலைகளின் சுரப்பிகளை, குருதியே, அதைத் தொழிற்படு மிடத்துக்குக் கொண்டுசெல் லு கிறது. இவையே கானில் சுரப்பிகள் என அழைக்கப்படுகின் ற ன, இவை பல தொழில் களை உடலிற் செய்கின்றன. அவையாவன: (1) குருதியில் தரு திவெல்லத்தைச் | சமநிலையில் வைத்திருக்கின்றன. (1) உடலின் வெவ்வேறு தொழில் களை இயைபாக்கஞ் செய்கின்றன. (iii) துணைப்பா லியல்புகளை விருத்தி செய்கின்றன, (iv) உடலின் வளர்ச்சியை ஒழுங்கான முய) றயில் நடாத்துகின் றன.

மாதிரி வினா விடைகள்
FI
(ஆ)
பட்டய 414 14 LH ரிப்ரி
-சி கரப்பு
செம்பு சுரப்பு
படம் 1
இ) கேடயச் சுரப்பி னத ரொட்சின் எனப்படும் ஓமோளைச் சுரக் சிற து. இவ் ஒமோன் உடலின் சில முக்கிய உறுப்புக்களின் பியசு சங்களைத் துரிதமாக்கவும் உடலின் வளர்ச்சியை ஒழுங்கான முறை யில் நடக்கவும் உதவுகிறது. இச்சுரப்பி சரியாக இயங்காவிடில் வளர்ச்சி தடைப்பட்டுக் குறள் நிலை ஏற்படு கிறது.
(ஈ) பெண்ணில் இவ் ஓமோனை கலகம் சுரக்கிறது ஆளில் விதை சுரக்கிறது,
5, (அ) இரண்டும் எச்சங்களாக விருத்தியடையும் ஒரு முளையத் தைக் கொண்டுள் ளன. இரண்டிலும் விருத்தியடையும் எச்சங் களுக்குத் தேவையான உணவு சேமிக்கப்பட்டுள்ளது. (ஆ) பெண் புணரி உணவுப் பொருட்களைக் கொண்டிருக்கும், பெண் | புணரி வாலற்றதாயும் அசைய முடியாத தாயும் இருக்கும், ஆனால் ஆண்புணரி வாலுடையதாயும் அசையக்கூடியதாயு ம் இருக்கும்,

Page 141
//
மாதிரி வினா விடைகள்
(இ) ஒரு செவ்வரத்தம் பூவில் அரைப் பூவின் படத்தை வரைந்து அதில் ஆணகம் (கேசரம்). பெண் ணகம் (குறி) ஆகிய பிரதான மான உறுப்புக்களையும் அல்லி, புல்லி ஆகிய பிரதான மற்ற உறுப்புக்களையும் குறிப்பிடுக. [அரைப் பூ (1Half flower) என்பது ஒரு பூவின் அரைப் பாதியின் படமாகும். இதில் யோனியின் நீள் வெட்டுமுகமும் மற்றைய பாகங்களின் அரைப் பகுதியும் காட் டப்படும். உதாரணமாக ஆணகத்தில் ச கேசரங்கள் இருக்குமா யின் ஓர் அரைப் பூவில் "3 கேசரங்கள் காட்டப்படவேண்டும். - உயிரியல் புத்தகங்களில் தரப்பட்டிருக்கும் பூவின் நீள் வெட்டுமுகப் படம் உண்மையில் அரைப் பூவாகும்.] 6, (அ) (i) ஏனெனில் நுண்ணுயிர்களின் இனப்பெருக்கத்தையும் வளர்ச்சியையும் அழுகலெதிரிதடை பண்ணு கிறது. (ii) 1. குருதி யி லுள்ள வெண் சிறுதுணிக்கைகள் பற்றீரியத்தையும் நோய்க் சிகு மி களை யும் விழுங்குதல். 2, உடலிலுள்ள உயிர்க் கலங்கள்
குருதியில் பிற பொருளெதிரிகளை உண்டாக்குவது. (ஆ) பெரியம்மை - வைரசுவினால் தோற்றுவிக்கப்படு கிறது. 1. தனிமையாக்கல்! இது நோய் பரவுவதைத் தடுக்கவல்லது. , அம்மை குத்தல் முறையால் பிறபொருளெதிரிகளை உண்டாக் கிப் பாதிக்கப்படாமற் செய்தல். ஒரு குறுகிய கால எல்லைக்குள் 1 நோய் வர மாட்டாது . (வ) கசநோய்: ஈர்ப்புவலி, 7. (அ) உடற்றொழிலுக்குரிய எந்த முறையிலும் ஒன்றை விட எல்லாக் காரணிகளும் கூடுதலாக இருந்தால், குறைவாக இருக் கும் கார ணியால் குறிப்பிட்ட ஒர் உடற் பிரிவின் அகாரவு அல்லது விகிதம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுவே எல் பலப்படுத்தும் காரணி எனப்படும், ஒளித்தொகுப்பில் காபனீரொட்சைட்டே சாதாரண மாக கால்லைப்படுத்தும் காரணியாகும், வளிமண்டத்தில் காபனீ ரொட்சைட்டின் செறிவைக் கூட்ட ஒளித்தொகுப்பின் விகிதம் கூடு கிறது. மேலைத்தேசத்தில் செடி கொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடுகளில் (Green house) காபனீரொட்சைட்டின் செறிவைக் கூட்டி, கூடிய ஓளித் தொகுப்பினால், கூடிய பூக்களும், பழங்களும், காய் கறிகளையும் பெறுகிறார்கள். நிலத்துக்கருகே குழாய் களைப் பதித்து அதனூடாக காபனீரொட்சைட்டைச் செலுத்த வ யல் களி லுள்ள பயிர்களின், விளைச்சல் கூடுகிறது. இதைக் "காற்றுக்குரிய பசளை + யிடுதல்" (Aerial fertilization) என்பார்கள். (ஆ) இரும்பு உப்பில் லாமல் வளர்க்கப்பட்ட தாவரங்கள், இவ் வுணவுக் குறைபாட்டால் வெளிறல் நிலையை அடைகிறது. இரும்பு

மாதிரி வினா விடைகள்
BT3
உப்பைப் பசளையோடு சேர்த்து நிலத்திலிட்டால் இத்தாவரங்கள் இந்நிலையிலிருந்து மாறி, பச்சையமுள்ள இகலகளை யும் தண் டுகளே யும் கொடுக்கிறது .
(இ) ஒளி, மகனீசியம், இரும்பு, நை தரேற்று, சல்பேற்று, பொசு பேற்று உப்புக்களும். 8. (அ) உடலின் சில இயக்கங் க ளில் மூளைக்குத் தூண்டல்கள் அனுப்பப்படா மல் முண்ணனுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தூண் டற்போரிகள் விளை வு காட்டும் அங் கங் களுக்கு அனுப்பப்படுகிறது. மூளை யின் உணர்வில் லா மல் நடக்கும் இவ்வியக்கம் இச்சையில் செயல் எனப்படும், உ + ம். கண் இமைகள் மூடித் திறத்தல், (ஆ) படம் 13 ஐப் பார்க்க, (இ) ஒரு நரம்புக் கலத்தின் உட்காவு நரம்பு மூளைகள் கணத் தாக்கங்களை நரம்புக் கலத்தை நோக்கிக் கடத்துகிறது. இங் கிருந்து வெளிக்கா வு நரம்பு மூளையினூடாக வெளிக் காவப்படு கிறது. ஒரு நரம்புக் கலத்தின் வெளிக்காவு நரம்பு மூளைக்கும் மற்றொன்றின் உட்காவு நரம்பு மூளைக்குமிடையே நரம்பிணைப்பு ஒன் றுள் ளது. இந்தரம் பிணைப்பில் மின் இரசாயன முறையினால் கணைத்தாக்கங்கள் நடத்தப்படுகிறது.
-- தரம்
1.4TH கப்பு
பாட்டி
| 1.4 ப நாக்பூEL
H- கட்பு
படம் 13 ஓ. (அ) தாவரங்களில் பெரு மள வு பழங்களும் வித்துக்களும் காய்க்கின்றன. இவ்வித்துக்களும் பழங்களும் தாய் மரத்தின் கீழ் விழுந்து முளைத்தால் அவை க (ளுக்குத் தேவை யான சூரிய ஒளி, திர், இடவசதி போன்ற ைவக்குப் போராட்டம் ஏற்பட்டு எல் லா எச் சங்களும் இறக்க நேரிடும். இப்போராட்டத்தைத் தவிர்த்து அவை களின் இனத்தைப் பெருக்கவே பழங்களும் வித்துக்களும் பரம் பலடைகின்றன.
35

Page 142
874
மாதிரி வினா விடைகள்
(ஆ) காற்றால் பரம்பல் அடையும் பழங் கள் உலர்ந்த தாயும் பார மற்ற மாயும் இருக்கும், இப்பழங்களில் காற்று இலகுவாக அவை களைக் காவிச் செல்வதற்காக இறக்கைகளும், மயிர்க் கூட்டங் களுமிருக்கும். (இ) (i) எண்ணை, மூக்குத்தி, (i) பொன்னொட்சி, எருக்கலை. (ஈ) விலங்காற் பரம்பல டையும் பழங்களில், அவைகளின் சுற்றுக் கனியம் சதைப்பற்றுள் ள தாயும், சுன வ யுள் ள தாயும் இருக்கும், சில பழங் களின், மிருகங்களின் தோலில் கொழுவிப் பிடிப்பதற் காகக் கொழுக்கிகளும் முட்களும் உள் ளன. 10, (அ) இலிங்க முறை இனப் பெருக்கத்தின் பொமுது ஓர் ஆண் புணரியினதும், பெண் புணரியினதும் கருக்களினிடையே ஏற்படும்
இணைதல் கருக்கட்டலென அழைக்கப்படும். (ஆ) வித்துக்கள் விதையில் ஆக்கப்பட்டு விதைமேற்றிணி வினில் அனுப்பப்பட்டு அங்கிருந்து அப்பாற் செலுத்தி மூலம் சென்று, சிறு நீர் வழியை அடைகிறது. இங்கிருந்து சிறு நீர்ச்ச னனித் து வா ரத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது.
இ) சூலகம்: சூல்கள் இவ்வுறுப்பில் விருத்தியடைகின்றன, சூலகத்திற்குரிய புனல்: சூ எகத்திலிருந்து வெளிவிடப்பட்ட சூல் இப்புனல் மூலம் பலோப்பியாக் குழாயை அடைந்து, இதன் மூலம் கருப்பையை அடைகிறது, கருப்பையினுள்ளேயே நுகங்கள், முதிர்வு மூலவுயிராக விருந்தியடைகின்றன. விருத்திய டைந்த எச்சங்கள் யொணிமடல் வழியாகச் சென்று, யோனி மு கத்தினால் வெளியேறு கின் றன,
விடைகள் மாதிரி வினாத்தாள் 6
உயிரியல் II
1, (அ) உவரான சதுப்பு நிலங்களில் வாழும்; (ஆ) (i) சீவசமான முளைத்தல் (1) மூச்சு வேர் (i) புடைத்த தோல் போன்ற இலைகள்)

மாதிரி வினா விடைகள்
இT)
(இ) ஒட்சிசன் (காற்று) (ஈ) நீரிற் கரைந்துள்ள வாயுவான து, நீர்த்தாவரங்களின் புறத் தோலற்ற மெல்லிய மேற்றோற் கலங்களினூடாகப் பரவுகிறது: 2. (2)
- 5
படம் 14 காது - உள்ளமைப்பு 1. செவிச் சோணை 2. செவிக் கால்வாய் 3. செவிப்பறை 4, W சம்மட்டியுருவென்பு 5. பட்டையரு வென்பு 6. ஏந்தியுரு வென்பு 7, அரைவட்டக் கால் வாய்கள் 8: உளத்தேக்கியாவின்
குழாய் 9, நத்தைச் சுருள் 10. நத்தைச் சுருள் நரம்பு 11; செவி நரம்பு 12. கசியிழையங்கள் 13, எலும்பு. (b) வெளிச்செவியின் கால்வாயினூடாகக் காற்று அலைகள் உள்ளே சென் று செவிப்பறையை அதிரச் செய்யும். இவ் அதிர்வு நடுச் செவியின் மூன்று எலும்புகளான சம்மட்டியுருவென்பு, பட்டை யுருவென்பு, ஏந்தியுருவென்பு ஆகியவற்றை அதிரன வ த்துக் கணக் தாக்க அசைவுகளை நடுச் செவியிலிருந்து உட் செவிக்குக் கடத் தப் பயன்படுகின்றன. இவ்வதிர்வுகள் நத்தைச் சுருளிலுள்ள நிண நீ ரில் அசைவுகளை ஏற்படுத்துகிறது அதனால் நத்தைச் சுருளின் உட்புறமாகவுள்ள புலன றி கலங்கள் அதிர்கின்றன. இப்புலனறி கலங்கள் செவி நரம்பில் கணத்தாக்கத்தை உண்டாக்கி மூளைக்கு எடுத்துச் செல்லுகிறது. மூளை இக்கணத் தாக்கங்களைப் பிரித்தறிந்து எமக்கு அறிவிக்கும் உணர்ச்சியே கேட்டல்" எனப்படும்.

Page 143
75
மா திரி வினா விடைகள் 3, பரிசோதனை 1: (a) ஒளி புகாவண்ணம் கட்டி விடப்பட்ட இலைகள் அய ய,ன் கரைசலுடன் ஒரு நிற மாற்றத்தையும் கொடுக்க மாட்டாது: ஏனை ய இலைகள் கரு நீல நிறத்தைக் கொடுக்கும் ' (b) மாப்பொருள் தொகுப்பதற்கு பச்சை இலைகளுக்கு ஒ சி அவசியம்
பரிசோதா II : (a) பரிசோதனைக் குழால் A யில் உள்ள கரை சல் கபில நிறமாகும், பா னுஷ் 3 யில் இவ்வித நிற மாற்றம் உள டா சு (மாட்டா து, (b) கரும்புச் சா ற அள் ள சு க்கு ரோசு இ 59 (வேற்றேசு தொ தி யத்தின் உதவியால் நீர்ப்பகுப்படைந்து கு ருக் கோசு போன்ற தாழ் த் தும் வெல் லங்களைத் தோற்றுவித்ததால் பீலிங்கின் கரைசல் தாழ்த்தப்பட்டது,
பரிசோதனை III : (=1] [ அவதானிப்புகள் கள் வியல் கொடுக்கப் பட்டுள் ளது.] [6] செறிந்த குளுக்கோசுக் கரைசல்களின் பிர சாராவமுக்கம் கலச்சாறின் பிரசாரணவமுக்கக் தி வாரம் பார்க்கக் கூடியதால், புறப் பிரசாரணத்தால் நீர் வெளியேறும். அதனால் பூரனா கலவுருச் சுருக்கம் உண்டாகும். குறைந்த செறிவுள்ள கரைசல்களில் குறைவாகவே கலவு ருச் சுருக்கம் ந ப4ாட பழம்" ஆ(43ல் மிகவும் குறைந்த செறிவுள்ள நகரைசல் சளில் கலச்சாறின் பிரசாரணவ முக்கம் கூடுதலாக விருப்பதால், நிர் கரைசலி லிருந்து Fஉள்ளே செல் லும், அத னால் கலம் வீங்குகையடைகிறது'. " "ம் குளுக்கோசுக் கரைசலின் பிரசார வன வமுக்கமும் கலச்சாரி என் பிர் சாரணவமுக்கமும் சமனாகவிருப்பதாலே தான் கலவுருச் சுருச்சுத் தின் தொடக்க நிலையில் அதுவும் 50 விகிதக் கலங்களிலே மட் டுட் காணப்படுகின் றன. எனவே, உபயோகிக்கப்பட்ட கலங்களின் பிரசார ணவமுக்கம் 7 குளுக்கோசுக் கரைசலின் (வ ளி மண்டல அமுக்கத்தி நம் அறை வெப்ப நிலையிலும்) பிரசாரண அமுக்கத் திற்குச் சமனாகும்,
4. {a) 15-ம் படத்தைப் பார்க்கவும்:
(b) (i) இக்குறைபாடு உள் ளவருக்கு பிரதிவிம்பம் விழித்திரைக்கு முன் னா ல் விழும், அதனால் இவர்கள் பொருட்களைக் கண் ணுக்குக் கிட்டக் கொண்டுபோய்ப் பார்ப்பார்கள். (i) தூரப் பார்வை இக்குறைபாடு உள்ளவருக்கு பிர திவிம்பம் விழித் திரைக்குப் பின் புற மாக விழு ம் " அதனால் இவர்கள் பொருட்களைத் தார மாகப் பிடித்துப் பார்ப்பார்கள்,

மாதிரி வினா விடைகள்
தசச்
(c) (i) கிட்டப் பார்வைக் குறைபாடை குழிவு வில் லை களைப் பயன் படுத்தி நிவிர்த்திக்கலாம். (ii) - தூரப்பார்வைக் குறை பாடை குவிவு வில்லைகளை உபயோகிப்பதன் மூலம் நிவிர்த்திக்க லாம்.
பான்
[பு |] =
--15
படம் 15 கண் - மைய நிலையத்திற்குரிய வெட்டுத் தோற்றம். 1. வன்கோ துப்படை 2, தோலுருப்படை 3. விழித் திரை
மஞ்சட் புள்ளி 5. குருட்டிடம் 8. கண் ணாடியுட நீர் 7. கண்மணி 8, விழிவெண் படலம் 9, நீர் மயவுட நீர் 10. கதிராளி 11. தாங்கி இணையம் 12, விழித்திரைப்பின் தரம் புகள் இல்லாத பகுதி 13, வில்லை 14, பார்வை நரம்பு 15. கண் மர்,
5: (a) வித்து உறங்கு நிலையையடையமுன் முதிர்ச்சியுறும் பரு வத் தில் அதிக நீரை இழந்து அனுசேப் இயக்கங்களின் விகிதத்தை மிகவும் குறைத்துக் கொள்வதால், எவ்வித தகாத சூழலில் பரவு தலடைந்தாலும் உறங்கு நிலையில் காலத்தைக் கழிக்க வழி கோலுகிறது. அதனால் வித்துக்களின் உலர்நிறையும் ஈர நிறையும் ஏறத்தாள ஒன்றாக விருக்கும்.
(b) வித்திலுள்ள உணவுப் பொருள்கள் சுவாசத்தின்போது உப யோகிக்கப்படுவதால் முன் நிறை குறைகிறது : பின் வித்திலை களும் முதல் இலைகளும் தோன்றுவதால் மாப்பொருள் தொகுக் சுப்பட்டு நிறை கூடுகிறது.

Page 144
பாம்
மாதிரி வினா விடைகள்
(c) இரு ளிலே உலர்த்த நிறை குறைந்துகொண்டே செல்லும், ஏனெனில் ஒளி இல்லாமையால் மாப்பொருள் தொகுக்கப்பட முடியாது. (1) ஓளியுள்ளபோது (i) மாப்பொருள் தயாரிக்கப்படுகிறது (ii) சுவாச விகிதம் கூடுதலாக நடைபெறுவதால் உயிர்ப்புள்ள
அகத்துறிஞ்சல் முறையால் நீர் கூடுதலாக உள்ளெடுக்கப்படும்.
1 [பு -
பி :
HD பர்
படம் 16
1 6. (a) படம் + தாவரக் கலத்தின் அமைப்பு: 1. நுண்டுவாரம்
4. நடுமென்றட்டு 3, முதலுரு மென்சவ்வு 4. கலத்திடை வெளி 5, அகக்கல வுருச் சிறு வல 6, இரைபோசோம்கள் T, பச்சையவுரு ம ணி - 8, கொல்கி உபகரணம் 9. இழை மணி 10, புன் வெற்றிடம் 11- கரு 12, புன் கரு 13. கருமென் சவ்வு 14. கருமென் சவ்விலுள்ள நுண்டுவாரம் 15. பரம்பரையலகுகளையு
டைய கரு வி நிறப் பொருள், (b] சத்தி மாற்றுகை அடைவதில் பங்குகொள்ளும் கலத்தின் இரு பிரதான புன்னங்கங்கள் (1) பச்சையவுருவம் (2) இழை மணி என்பவையே யாம். படம் B. இழைம ணி (வெட்டுமுகத் தில்) 4. உச்சிகள் படம் C. பச்சை ய வுரு வம், L. மென் றட்டுகள், C. மணியுருக்கள்

மாதிரி வினா விடைகள்
பாபி
(C) பச்சையவுருவம்!- பச்சையவுருவத்தில் ஒளித்தொகுப்பின் போது ஒளிச்சத்தியை இரசாயனச் சத்தியாக மாற்றி வெல்ல மூலக் கூறுகளில் உள்ளடக்கிவிடுகிறது.
இழைமணி:- வெல்ல மூலக்கூறுகளிலுள்ள இரசாயனச் சத்தி காற்றுள்ள சுவாசத்தின்போது இழைமணி க ளில் ATP போன்ற எளிதில் சுலத்தின் உபயோகத்துக்கு உதவக் கூடிய மூலக் கூறுக ளில் சேர்க்கையடைகிற து.
7. (அ) படம் C யில் பன்னத்தின் இருதய உரு வான பிரிவிலி முதல் காட்டப்பட்டுள்ளது.
புங்கச்சூரி
சங்காச் சாளி
ரய1யாபா, ட
1-12
படம் IT,
(ஆ) (i) பன்னத்தின் வித்தித்தாவரம் அனேக நாட்களுக்குச் சிவிக்கும் சந்ததியாகும், (2) பன்னத்தின் விந்தித் தாவரத்தில் மெய்வேர், மெய் த்தண்டு, மெய் இவைகள் உண்டு. (3) வித்தித் தாவரத்தில் கல னிழையங்கள் உண்,ெ (4) வித்தித் தாவரத்தின் இலைகளில் வித்திக்கலன்கள் தோற்றுவிக்கப்படும். (5) வித்தித் தாவரம் இருமடியான சந்ததியைச் சேர்ந்தவை,

Page 145
பிர்
மாதிரி வினா விடைகள்
பிறப்பாககுங் கம்
குழாய்க்சுரு
வெளியகட்
உற்படை
வேஅயித் இன்டிகா
மகரந்தகுழாய்
விந்துக் கருக்கன்
ஆண்புணரித்தாவரம்
சே குராயச கரு
படம் 18 இ) படம் A - ( வித்து மூடி.யுளியினது ஆண் புணரித் தாவர விருத்தியின் நிலைகளைக் காட்டும் படங்கள்.
8, (i) காபனீரொட்சைட்டும், நைதரசன் கழிவுப் பொருட்களும் (ii) ஒட்சிசனும், உணவுப் பொருட்களும், (iii) (அ) சிறு நீரகம்:- இவை அமிலத்தன்மையுள்ள உப்புக்களாகிய யூ ரி யா, யூரிக்கமிலம், அமோனியம் கூட்டுப்பொருட்கள் போன்றவையை அகற்றி, காரத் தன்மையுள்ள உப்புக்களைப் பாதுகாக்கின்றன. அதாவது சிறுநீர கங்கள் குருதியின் கார அமில உறவைக் கட்டுப்படுத்துகின்றன ; மருந்துகள், மதுசாரம் போன்ற தேவையற்ற பொருட்களும் அகற் றப்படுகின்றன,
(ஆ) சுவாசப்பைகள் :- இவற்றில் குருதியிலுள்ள காபனீரொட் சைட்டை இழந்து ஒட்சிசனை ஏற்கிறது. (இ) சிறுகுடல்:- அமினோ அமிலங்கள், கு ளுக்கோசு, உயிர்ச்சத் துக்கள், கனிப்பொருள்கள் யாவும் இரத்தக்கால்வாய்கள் உறிஞ் சிக் கொள்ளுகின்றன,

மாதிரி வினா விடைகள்
LE1
(ஈ) ஈரல்:- இவ்வுறுப்பில் அதிகப்படியான அமினோ அமிலங்களை சிறு நீருப்புக்களாக மாற்றுவதும் வெல்லப் பொருட்களைக் கிளைக் கோசனாக" மாற்றிச் சேமித்தலும், பழைய் செங்குருதிச் சிறு துணிக்கைகள் அழிக்கப்படுமுன் சேகரித்தலும் நடைபெறும்,
9. (a) கடற்கரையிலுள்ள மண்ணில் உப்புத் தன்மையுள்ள நீரே உண்டு; எனவே, இது அகத்துறிஞ்சு வதற்கு ஏற்றதல்ல, அதனால் கடற்கரையில் வாழும் தாவரங்கள் ஆவியுயிர்ப்பைத் தடுப்பதற்குப் புடைத்த மேற்ரேலை யுடைய இலைகளை யும், அகத்துறிஞ்சப்பட்ட நீரைச் சேகரித்துக் கூடிய நாட்களுக்கு வைத்திருப்பதற்கு இலை களில் அதிக நீர் சேமிப்புக் கலங்களும் உண்டு.
(6) அவரைக் கு டும்பத் தா வரங் க ளின் வேர்களிலுள்ள வேர்க் கணுக்களில் நைதரசன் பதிக்கும் பற்றீரியா உண்டு. எனவே, மண் காற்றிலுள்ள நைதரசன் சேர்வைகளாகப் பதிக்கப்பட்டு இந் நிலத்தை வளமாக்கப் பயன்படுகின்றன. தவிர, இத்தாவரங்கள் நில அரிப்பைத் தடுப்பதற்கும் உதவுகின்றன.
(c) தேனீக்கள் ஒரு சமூக வாழ்க்கையை நடாத்தும் பூச்சியாகும். இந்த சட்டங்களில் வேலைப்பாகுபாடு தோன்றுவதால், வெவ் 41* வேறு தொழில் களைச் செய்வதற்குப் பிரத்தியேக கட்டமைப் புடைய உடல் களைக் கொண்டிருக்க வேண்டும், ஆகையால் தான் வேலை யாட் தேனீ, இராணித் தேனீ, ஆண் தேனீ என்று மூவகைத் தேனீக்கள் காணப்படுகின் றன. (d) தாவரங்களும் விலங்குகளும் சுவாசத்தின் போது நைதரசன் உண வுக ளான புரதங்கள், அமினோவமிலங்கள் ஆகியவற்றை உப யோகித்து அமோனியா போன்ற முடிவுப் பொருட்களைத் தோற்று விக்கின்றன. தா வரங்கள் இம் முடி வுப் பொருட்களில் ஒரு சில வற்றை உபயோகித்துப் புரதங்களைத் தொகுக்கவல்லது : எனவே, நைதரசன் கழிவுப் பொருட்கள் மிகுதியாக வெளியேற்றப்படுவ தில்லை. எனினும், சிறிதளவு நைதரசன் பதார்த்தங்களும் காபன் பதார்த்தங்களும் சுரப்பு களாக வெளியகற்றப்படலாம். (படம்) குங்கிலியம், தனின், பிசின் போன்றவை. இதைத்தவிர தாவரங் களின் இலைகளினது விசேஷ கட்டமைப்பால் சுவாசத்தில் உண்
டாகும் காபனீரொட்சைட்டும், ஆவியுயிர்ப்பால் உண் டாகும் வீர நீரும் வெளியகற்றப்படுகின்றன. விலங்குகளில் உண்டாகிய ந்ைத ரச ன் கழிவுப் பொருட்களை மீண்டும் உபயோகிக்க முடியாது,
36

Page 146
18 நீ
மாதிரி வினா விடைகள்
அதோடு இவை அகற்றப்படாவிட்டால் உடலுக்குப் பாதகமாயும் அமைய லாம்; ஆகையால் இவை கட்டா யமாக வெளியகற்றப்பட வேண்டும். தவிர, விலங்குகளில் நீரும் இவ்நைதரசன் கழிவுப் பொருட்களுடன் சேர்ந்து திரவ நிலையில் கழிவகற்றப்படுகிறது,
10. (i) வெண்குருதிக் கலங்கள், பிறபொருளெதிரிகள், பால் குத்துதல் ஆகிய மூன்று பொருட்கபூரும் மனித உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றன.
(ii) (a) வெண்குருதிக் கலங்கள்: தொற்றுண்டு குருதியை யடைந்த பற்றீரியா போன்ற கிருமிகளை உண்பதன் மூலம் உட லைப் பாதுகாக்கின்றன. (b) பிறபொருளெதிரிகள்; நோய்க்கிரு மிகள் தோற்றுவிக்கும் சில நச்சுப் பதார்த்தங்களை நிடுநிலையாக் குவதற்கு உமது உடலில் பிறபொருளெதிரிகள் தோற்றுவிக்கப் படு கின்றன, - (c) செயற்கையான முறையில் பிரத்தியேக நோய்க்கிருமிகளை ஊசி மருந்தாகவோ அல்லது பால் குத்துவ தன் மூலமாகவோ எமது உடலிற் செலுத்தி, பிறபொருளெதிரி களைத் தோன்றச் செய்யலாம்,
(iii) வினாகிரி, வெண்ணெய்.
(iv) பாச்சர் முறை வழங்கலில் 160" "ப வெப்ப நிலையில் 15 நிமி டங்களுக்குச் சூடுகாட்டிட, சடுதியாக 50' ப க்கு குளிரவிடும் பொழுது பற்றீரியா வித்திகள் அழியாமலே இருக்கின்றன, ஆனால், கிரு மி அழித்தல் முறையில் கூடியளவு வெப்பத்திற்கு சூடேற்றிப் பின் அறை வெப்பநிலைக்குக் குளிரச் செய்ய வித்திகள் முளைத்துப் பதிய நிலையையடைகின்றனர் மீண்டும் உயர் வெப்பநிலைக்குச் சூடேற்றும்பொழுது இப்ப திய நிலையிலுள்ள பற்றீரியாக்கள் கொள் ளப்படுகின்றன, எனவே, பாச்சர் முறைப் பிரயோகம் செய்யப் பட்ட பாலில் பற்றீரிய வித்திகள் உண்டு. ஆனால், கிருமி அழித் தல் வழங்கப்பட்ட பாலில் பற்றீரிய வித்திகள் கூடக் காணப் படமாட்டாது!

விடைகள் க. பொ. த. டிசம்பர் 1965
உயிரியல் II
1. (அ) (a) (i) உணவை உட்செலுத்துதல் (11) சமிபாடடை தல் (iii) அகத்துறிஞ்சலும், கழிவகற்றலும்: (b) தாவரங்கள் தாமாகவே உணவைத் தொகுத்துக் கொள்ளு கின்றன,
(ச) (i) பச்சைத் தாவரங்கள் காபன் மூல கத்தை வளிமண்டலத் திலுள்ள காபனீரொட்சைட்டி லிருந்து பெறுகிறது. (ii) காபனீ ரொட்சைட்டானது இலைவாயினூடாகவும் பொதுவான மேற் பரப்பினூடாகவும் தாவரத்தினுள் செல்லுகிறது. | (ஆ) (i) காபன் மூலகத்தைக்கொண்ட உணவை விருந்து வழங்கி உள்ளெடுக்கிறது. (ii) இவ்வுணவு விருந்து வழங்கியால் சமிபாட டைகிறது. (iii) பின் ஒட்டுண்ணியானது சமிபாடடைந்த உணவை "நேராகவோ அல்லது விருந்து வழங்கியின் கலங்களிலிருந்தோ ,பெறுகிறது!
(இ) (i) அதன் சூழலிலிருந்து காபனேக்கொண்ட உணவுப் பொருட்களைப் பெறுகிறது. (ii) அதன் சூழலில் இறந்த சேத னச் சடப்பொருள் உண்டு. (iii) இவ்வுணவு அழுகற் தாவரத் துக்கு வெளியேயிருக்கும்போதே சமிபாடைகிறது, (iv) சமிபாட டைந்த உணவு பின் அழுகற் தாவரத்தால் சமிபாடடைகிற து.
சடப்பொ பெறுகிறது விருந்து க,
A. (€) முன்னிலை யசைவு என்பது வளர்ச்சியால் தோற் துவிக்கப் படாத ஒரு அசைவாகும். இவ் வாசன வ நாம் மிம்மோஷாபியு டிக்கா (தொட்டாற் சுருங்கி) என்ற தாவரத்தில் அவதானிக்கலாம்
(b) சிற்றிலைகளைத் தொட்டவுடன் தொடுகைத் தூண்டலடைந்து சிற்றிலைகள் உட்புறமாக வளைகின்றன. சோடியாக அல்லது வரிசை களிலுள்ள சிற்றிலைகள் ஒரே வேளையில் வளைகின்றன. பின் நான்கு துணையான சிறைமேற் தண்டுகளும் ஒருங்கே மூடுகின்றன, இதை யடுத்து முழு இவையும் சடுதியாக மடிகிறது : இலையின் புடகத்தி லேயே இம் மடி தலுக்கு வளைவு ஏற்படுகிற து. இரண்டாம் புடகத் திலுள் ள க லங்கள் அதனிடையே காணப்படும் வெற்றிடத்துள் நிரை இழக்க, புடகக் கலங்களின் வீக்க அமுக்கம் குறைகிறது.

Page 147
284
பரீட்சை வினா விடைகள்
இதனாலேயே முதலில் சிற்றிலைகள் உட்புறமாக வளைகிறது, தொடு கைத் தூண்டலானது கலனிமையத்தினூடாக ஓட்சின் மூலம் கடத்தப்படுகிறது. இவ்ஓட்சின் செறிவு கலச்சாறின் செறி வைக் கட்டுப்படுத்த, சுலங்கள் நீரை இழக்க நேரிடுகிறது, சில வேளையின் பின் புடசுக் கலங்கள் மீண்டும் நீரை உறிஞ்சி வீக்க மடைய இலைக் காம்பும், துணை யான சிறைமேற் தண்டுகளும், சிற்றிலைகளும் முன்னைய நிலையை அடைகின்றன, - (c)
நரே
சன்றமேறி
சண்டு'
அ
பாபரா = சிராற டிேற் பு
நம் 6 A புடைப்பு (3)
சாத்
- 2,
படம் 19 3, (a) (1) சிறுகுடலிலுள்ள சமிபாடடைந்த காபோவைதரேற்று உணவின் மூலம் குளுக்கோசுக் குருதியை அடைந்திருக்கலாம். (i) சதையச் சுரப்பியில் காணப்படும் இலங்ககான்சு சிறு தீவு களிலிருந்து இன்சுலின் தோற்றுவிக்கப்பட்டு குருதியை அடையலாம் (iii) யூரியா சிறு நீருப்பு) ஆனது ஈரலிலிருந்து குருதி அருவியை அடைகிறது. ஈரலில் அமினோவமிலங்கள் அமினேவிறக்கமடையும் பொழுது யூரியா உண்டாகிறது.
(b) (i) உயிருள்ள ஒவ்வொரு காலத்துக்கும் உணவாகக் குளுக்கோசு தேவை, அது சத்தியைக் கொடுக்கவல்லது. கலச் சுவாசத்தில் 1* பங்கு கொள்ளுகிறது; அது வளர்ச்சிக்கு உதவுகிறது. (ii) இன்சு லின் ஓர் ஓமோன், இவ்ஓமோன் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவைக் கட்டுப்படுத்த வல்லது. அதனாற்தான் நீரழிவுள்ளோ ருக்கு இன்சுலின் புகுத்தி ஏற்றுதல் முறையால் செலுத்தப்படுகிற து.

பரீட்சை வினா விடைகள்
13
(iii) யூரியா ஒரு கழிவுப்பொருள். அதற்கு உபயோகமான தொழில் ஒன்றும் இல்லை. எனவே, உடலிலிருந்து அது அகற்றப் படவேண்டும்,
4, [a) உபயோகிக்கப்பட்ட சோள வித்துக்களின் உவர் நிறை பெரும்பாலும் சே கரிக்கப்பட்ட உணவினாலான தாகும். முளைத்த லின்போது, சேமிப்பு உணவுகள்" சுவாசித்தலில் உபயோகிக்கப் பட்டுவிடுகிறது. சுவாசித்தலின்போது காபன் ஆன து காபனீ ரொட்சைட்டாக வெளியேறுகிறது.
[b] சோள வித்துக்கள் குளுக்கோசு, சுக்குரோசு போன்றவை யாசு உணவைச் சேகரிப்ப தில்லை , முளைத்த லின்போது சேகரிப்பாக வி ருக்கும் மாப்பொருள் நொதியங் களின் உதவியால் நீர்ப்பகுப் படைந்து சுரையும் தன்மை யுள் ள குளுக்கோசு, சுக்குரோசு ஆகிய (வெல்லங்களாக மாறுகிறது. இவ்எ ளி ய அ ைமப்பில் இவை பல வாறு உபயோகிக்கப்படுகிறது.
(c) முளைத்தலின்போது வளர்ச்சி எற்படுகிறது. இவ் வளர்ச்சி புதிய கலங்களைத் தோற்றுவிப்பதால் உண்டாகிறது. கலங்களின் சுவர் கள் செ லுவோ சாவா &ாது. மாப்பொருள் உபயோகிக்கப்பட்டு செலுலோசு உண்டாகிப், பின் இவை புதிய கலச் சுவர்களைத் தோற்றுவிக்கிறது.
5. (a) (1) உடலுக்குப் பாதுகாப்பளிக்கிறது. [11] உடல் வெப் பத்தைக் கட்டுப்படுத்தப் பயன் படுகிறது. (iii) உணர்ச்சி உறுப் பாகப் பயன்படுகிறது.
b) (1) தோலின் வெளிப்படைகளான இறந்த கொம்புப் பொருட் படைக் கலங்கள் ஒரு பாதுகாப்பு மூடு படையாக அமைகிறது. இக்கலங் கள் தேய்ந்து சிதைவுற இதை ஈடு செய்வதற்குக் கீழே யுள்ள மல் பிசியின்படை கூடிய கலங்களைத் தோற்றுவிக்கிறது.
(ii) தோலுக்கு வெளியே தோற்றும் மயிர்க்கூட்டம் உடல் வெப் பத்தை பாது காக்கின்றன, வியர்வை ஆவியாதலால் மேற்பரப்பை குளிர்ச்சியடையச் செய்கிறது. (iii) தோலின் மேற்பரப்பு வெப்பத்திற்கும், அமுக்கத்திற்கும் மிகவும் உணர்ச்சியுள்ள தாயிருக்கிறது, தோலின் மேற்பரப்புக்குக் கீழே அமுக்க, வெப்பத் தாண்டல் களை உணரக்கூடிய நரம்பு முடி வு களுண்டு.

Page 148
286
பரீட்சை வினா விடைகள்
| (c)
ஸ்\r
= 6ம, ய ப 1
படம் தர் A மேற்ரேல்
B உட்டோல் | 1, கொம்புப்படை 2, சிறுமணியுரு வான படை 35. மல்பீசியின் படை 4, தொடுப்பிழையம் 5. மயிர் 6, வியர் துண்டுளை 7, கான் 8. மயிர் நிறுத்தித் தசை 9. நெய்ச் சுரப்பி 10, வியர் வைச் சுரப்பி 11, குருதிக் குழாய் 12. கொழுப்பு 13. தொட் டுணரிகள் 14, குருதி மயிர்க் குழாய்கள் 15. மயிர்ப்புடைப்பு. 6. {a) தொகுக்கப்பட்ட உணவு மரவுரியினூடாகவே (குறிப்பாக உள் மரவுரி லுயிள்ள உரியத்தினூடாக) கொண்டுசெல்லப்படுகிறது. எனவே, மரவுரி அகற்றப்பட்டதால் தயாரிக்கப்பட்ட உணவு வேரை அடைவது தடைப்பட்டு விடுகிறது. இவ்வுணவில் லாவிட் டால் வேர்கள் வளர்ச்சியடையவோ, சுவாசிக்கவோ முடியாது. அதனால் வேர் இறக்க நேரிடும், பின் னர் நீரும் கனியுப்புக்களும் அகத்துறிஞ்சப்படாமையால் தாவரம் இறக்க நேரிடும். [b] உலர்நிறை கூடுவதற்குக் காரணம் மே லும் புதிய சுலங்கள் உண்டாவதேயாகும், தொடுக்கப்பட்ட உணவைக் கொண்டே புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. உணவைத் தொகுப்ப தற்கு காபனீரொட்சைட்டை வளிமண்டலத்திலிருந்தும், நீரை
"ம் இரும் க முடிய

பரீட்சை வினா விடைகள்
8+
நிலத்திலிருந்தும் அகத்துறுஞ்சிப் பெறுகிறது. கலங்களின் பெரும் பகுதியாகவுள்ள காபன் சேர்வைகள் எல்லாம் இக்காபனீரொட் சைட்டி லிருந்தே பெறுகிறது. மண்ணிலிருந்து அகத்துறிஞ்சப்படும் கனிப்பொருட் பதார்த்தங்கள் ஒரு கலத்தின் மிகவும் சிறிய பாகமேயாகும், {c] இதயவடிப்புத் துரிதமாக நடைபெறும்பொழுது கூடியளவு குருதி இழையங்களுக்குப் பாய்ச்சப்படுகிறது. இக்குரு தியினூடாகச் கூடியளவு உணவும் ஒட்சிசனும் இழையங்களுக்கு விநியோகிக்கப் படுகின்றன; அதனால் சுவாச விகிதம் கூடி, கூடியளவு சத்தி பிறப் பிக்கப்படுகிறது. ஓடுதல் போன்ற ஒரு முயற்சிக்குத் தொடர்ச்சி யான சத்தி விநியோகம் தேவை,
7. (a) படம் 31 ஐப் பார்க்கவும்,
(b) (i) அனேக சிற்றறைகள் அல்லது விரிவான ஒரு மேற்பரப்பு அமைப்பு (ii) ஒவ்வொரு சிற்றறையும் அனேக குருதிக் கலங் களையும் மெல்லிய ஈரலிப்புள்ள - சுவர்களையும் கொண்டது. (iii) சுவாசப்பை சிறுகுழாய்கள் உண்டு.
அபுத A ..
எ ப ?
அ |
*))_
படம் 21 மனரீதரின் சுவாச உறுப்புக்கள்

Page 149
288
பரீட்சை வினா விடைகள்
A கழுத்திலும் நெஞ்சறையிலுமுள்ள சுவாசவுறுப்புக்கள்
13 திரு காற்றுப் பைகளின் விரிவான அமைப்புகள் 1, குரல்வளை 2. வாதனனி 3. சுவாசப் பைக்குழாய்கள் 4: சுவா சப்பைச் சிறுகுழாய் கள் 5. காற்றுப்பை 6, வ ல து சுவாசப்பை 7. இடது சுவாசப்பை 8, புடைச் சவ்வு தி. சுவாசப்பை நாடி 10. சுவாசப்பை நாளம் 11, சிற்றறைக் கான் 13. சிற்றறை கள் 13. சிற் ற என தக் குழி 14. குருதி மயிர்க் குழாய் 15, குருதி
மயிர்க் குழாய்கள்,
(C) (1) போதியளவு ஒட்சிசனை உறிஞ்சுவதற்கு ஒரு விரிவான மேற்பரப்புத் தேவை.- (ii) மெல்லிய ஈரத்தன்மையுள் ள சுவர் சுளும் அதனைச் சூழ்ந்துள்ள குருதிக்கலன்களும் ஒட்சிசனும் காபனி ரொட்சைட்டும் எளிதிற் பரவலடைவதற்கு அவசிய மாகும். (iii) காற்று உள்ளேயும் வெளியேயும் இலகுவிற் செல்லுவதற்கு சுவா சப்பை சிறுகுழாய்கள் மிகவும் உபயோகமான து.
8. பரிசோதனை:- 1 [a] முன் பச்சையாகவிருந்த பகுதிகள் இப் பொழுது நீலக்கரு வ ம நிறமாக மாற்றமடையும். முன் பச்சை நிறமற்ற பகுதிகள் ஒரு நிறமாற்றத்தையும் காட்டாது.
(b) நிற மாற்றம் அடைந்த பகுதிகளில் மாப்பொருளுண்டு. பச் சிலையம் அற்ற பகுதிகளில் மாப்பொருள் இல்லை. எனவே, மாப் பொருன் தோற்றுவிக்கப்படுவதற்குப் பச்சிலை யம் அவசியம். பரிசோதனை:- II (a) உமிழ் நீர் சேர்க்கப்பட்ட மாப்பொருட் - கரைசல் நீல நிறமாகாது. மற்ற மாப்பொருட் கரைசல் நீல நிற மாகும். [b] மாப்பொருளானது உமிழ்நீரால் வேறு பொட்களாக மாற்ற மடைகிறது. எனவே, உமிழ்நீரில் மாப்பொருளைச் சமிபாடடை யச் செய்யும் தொதி யம் உண்டு. பரிசோதனை:- III [a] கொலக்சியா இஃலக்காம்புத் துன்ண் எடை வெல் வக் கரைசலில் இட்டவுடன் வளைவு குறைகிறது : பின் நீரில் இட்டவுடன் வளைவு கூடுகிறது, (b) வெல்லக் கரைசலில் இட்டவுடன் கொலக்சியா இலைக்காம் புத் துண் டின் மையப்பகுதியிலுள்ள மென்மையான புடைக்கல விழையங்களிலிருந்து நீர் வெளியே செல்லுகிறது: அதனால் கலங் களின் வீங்குகை குறைந்து, இலைக்காம்புத் துண்டின் வளைவு கு ைற கிறது. ஆனால், பின் இதை நீரில் இட்டபொழுது, கலங்கள் நீரை அகத்துறிஞ்ச, வீங்கு கை கூடி, வளைவும் கூடுகிறது,

பரீட்சை வினா விடைகள்
சர்
9. (a) (1) அரும் பொட்டுதல் முறையால் ஒரே தாவரத்தில் வெவ்வேறு நிறங்களையுடைய பூக்களைத் தோற்றுவிக்கலாம். உ - ம்: இபிசுக்கசு ரோசாசயனென் சிசு செவ் வரத்தை) (ii) பிர யோசனமற்ற ஓட்டுக்கட்டையில், ஓர் உபயோகமான தாவ ரத்தைத் தோற்றுவிக்கலாம். உ+ம்: இரப்பர். (11) அரும் பொட்டுதல் முறையால் பழங்களை மிகவும் சீக்கிரத்தில் பெற்றுக் கொள்ளலாம். உ+ம்: தோடை, மா.
[b] இரப்பர் மரத்தில் அரும்பொட்டுமுறை : - - ஓட்டுக் கட்டை யின் மர வுரியில் T வடிவமுள்ள வெட்டு ஒன்றை முன் இலையி ருந்த இடத்தின் கக்கத்தில் இட்டு, கத்தியால் மரவுரியைக் கவன மாகத் திறக்கவும், தெரிவு செய்யப்பட்ட ஒட்டுமுளையிலிருந்து திறக்காத ஒரு அரும்பை மரவுரியும் வைரமும் சேர்ந்த வண்ணம் துண்டிக்கப்பட்டு, ஓட்டுக்கட்டையில் மரவுரி திறக்கப்பட்ட வெளி யில் பதித்து மெழுகு நாடா வால், படத்தில் காட்டியவாறு நீர் உட்புகாவண்ணம் கட்டிவிட வேண்டும், ஒட்டு மூளையின் அரும்பு முகத்து அங்குரத் தொகுதியாக வளர ஆரம்பித்தவுடன், மெழுகு நாடா அவிழ்க்கப்பட்டு அரும் பொட்டு இடத்துக்கு மேலே ஓட் டுக் கட்டையை முற்றாகக் குறுக்காக வெட்டி விட வேண்டும்,
உப் -- 1
தியம்
படம் 24
37

Page 150
0 ]
பரீட்சை வினா விடைகள்
அரும் பொட்டு முறை : 1. ஒட்டுக்கட்டையில் Tஉருவமுள்ள வெட்டு 3. அரும்பு 3. ஒட்டுமுளை 4, ஓட்டுநாடா 5. ஒட்டு முளையிலிருந்து உரு வாகும் அங்குரம்,
10. ஒரே எண் ணிக்கையைக் கொண்ட இரு தொகுதி நெல் வித் துக்களை எடுக்கவும். நெல் வித்துக்கள் யாவும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாயிருக்க வேண்டும், இவற்றை வெவ்வேறாக இரு மரப்பெட்டி களில் மண்ணைத் தூவி அதில் பதித்து விடவும். இரு பெட்டிகளுக்கும் ஒரே அளவு நீர்த்தன் மை கொடுக்க வேண்டும், ஒரு பெட்டியை இருட்டறையிலும், மற்றதை மின்குமிழுக்குக் கீழேயும் வைக்கவும். இருட்டறையில் ஒரு மின் காற்றாடியைக் குறைந்த வேகத்தில் சுழல வைத்து, இரு பெட்டிகளுக்கும் ஒரே யளவு காற்று, வெப்ப நிவே ன மகளைக் கொடுக்கவும், ஓரே ய ளவு இடைவேளை (உதாரண மாக 10 நாட்கள்) க்குப் பின், முளைத்த வித் துக்களின் தொகையைக் கணக்கிடவும், இப்பரிசோதனையை மூன்று முறையாவ து மீண்டும் நடாத்திப் பெறுபேறுகளைப் பதிவு செய்யவும், இப் பரிசோதனையை வெவ்வேறு இன நெல் வித்துக்க ளோடு நடாத்தவும்,
விடைகள் க. பொ. த. ஆகஸ்ட் 1966
உயிரியல் II
1. (அ) (i) அங்கிகளுக்குப் புரதங்கள் தேவை, (ii) இப் புர தங்களைத் தொகுப்பதற்கு நைதரசன் அவ சியமாகும். (iii) புதிய இழையங்களை அல்லது குழியவுருவைத் தோற்றுவிப்பதற்குப் புர தங்கள் உபயோகமாகிறது. (ஆ) (i) மண்ணில் தை தரசன் உப்புக்கள் உண்டு! இவை வேர் களால் அகத்துறிஞ்சப்படுகின்றன, இவ் வேர்களிலுள்ள வேர் மயிர் களே விசேஷ அகத்துறிஞ்சும் பாகமாகும். (ii) மேலொட்டித் தாவரத்தின் வேர்கள் தாங்கும் தாவரத்தில் ஒட்டிக் காணப் படும்: பின்னப்பட்ட இவ் வேர்களுக்கிடையில் தாவர சடப் பொருட்கள் சேர்க்கை அடைகிறது. ஈரமுள்ள இச்சடப்பொருள்

பரீட்க்ை வினா விடைகள்
191
நுண்ணங்கிகளின் தாக்கத்தால் நைதரசன் உப்புக்களைப் பிறப்பிக் கிறது. இவ் உப்புக்கள் மேலொட்டி வேர்களினால் அகத்து இரு" சப்படுகிறது.
(இ) அழகல் வளரி இறந்த சே த னச் சடப்பொருளில் வளரும்? இதனுள் பங்க• அழு கல் வள ரியின் பூஞ்சாண விழைகள் படர்ந்து காணப்படும். சே தனச் சடப்பொருளில் புரதங்களும் நைதரசன் சேர்வைகளும் உண்டு. இவற்றைப் பூஞ்சண விழை நொதியத் தைச் சுரந்து வெளிப்புற சமிபாடடையச் செய்கிறது , பின் இதைப் பூஞ்சண விழை அகத்துறிஞ்சுகிறது. 2. (அ) (i) மீன்கள் சுவாசிப்பின்போது காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன, (ii) தாவரங்கள் காபனீரொட்சைட்டை ஒளித் தொகுப்பின்போது உறிஞ்சுகின்றன, fili) மீன்கள் கழிவகற் றும் போது கனிப்பொருட் பதார்த்தங்களை வெளியகற்றுகின்றன, (iv) தாவரங்கள் இவற்றை அ சுத்துரிஞ்சுகின்றன, (v) தாவரங் கள் ஒளித் தொகுப்பின்போது ஒட்சிசனை வெ ளிவிடுகின்றன. (vi) இவ் ஒட்சிசனை மீன்கள் சுவாசித்தலின் போது உறிஞ்சுகின்றன? (vii) மீன்கள் தாவர உடற்பகுதி சுண் உண்ணுகின்றன . (viii) தாவரங்கள் மீன்களுக்குப் பாதுகாப்பளிக்கின்றன,
(ஆ) (i) தாவரங்கள் அதன் வேர்த்தண்டுக் கிழங்குகள், முகிழ் கள், வித்துக்கள் மூலம் பல் லாண்டு வாழும் இயல் பைப் பெற்றி ருக்கின்றன. (ii) மீன்கள் காற்றை உள்ளெடுக்க இயைபாக்கம் பெற்றுள்ளது, (iii) மீன்கள் உறங்கு நிலையிலிருப்பதற்கு இசை வாக்கம் பெற்றுள்ளது . (iv) நீருள் ஆழ்ந்து வாழும் சில தாவ ரங்கள் சுவாசிப்பிற்காகக் காற்றுக்குரிய வேர்களைத் தோற்றுவிக் கிறது.
3. (அ) (i) குறி: மகரந்த மணிகள் வந்தடைவ தற்கும் (மகர ந் தச் சேர்க்கை) மகரந்தமணி முளைத்தலுக்கும், (ii) தம்பம்: மக ரந்தக்குழாய் வளர்ச்சியடைவதற்கும், குலகத்திலுள்ள சூல்வித்தை நோக்கி ஆண் கருக்கள் செல் லுவதற்கும் ஒரு வழியாக அமை கிறது. தவிர, தம்பம் கு றியைத் தாங்குவதிலும் பயனாகிறது. (iii) சூலகச் சுவர்! பழத்தினது சுற்றுக்கனியத்தைத் தோற்று விக்கிறது. சுற்றுக்கனி யம் மாறுபாடடைந்து வித்துக்கள் பரம்ப லடைவதற்கு உதவுகிறது: வித்துக்கள் அல்லது சூல் வித்துக்களைச் சூல கச் சுவர் பாது காக்கிறது, (ஆ) fi) ஆண் பூக்களிலிருந்து குறைந்தது 121 மகரந்த மணிகள், பொன் பூவினது குறிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருத்தல், (i)

Page 151
5ே)
பரீட்சை வினா விடைகள்
குறைந்த து 121 மகரந்த மணிகளாவது குறியில் முளைத்திருத்தல். (1) பெண் பூவில் குறைந்தபட்சம் 111 முட்டைகள் (சூல் வித்துக் கள்) ஆவது கருக்கட்டலடைந்திருத்தல்: து 4; (அ) படத்தில் காட்டியபடி உபகரணத்தை அமைக்கவும். முள்ளிப்புன லுக்கு உள்ளே ஒரு செறிந்த குளுக்கோசுக் கரைசலை இடவும், வெளியில் நீரை இடவும் அரை மணித்தியாலத்திற்குப் பின் முள்ளிப் புனலின் திரவ மட்டம் உயர்ந்திருப்பதை அவதா னிக்கலாம், எனவே, நீரின் மூலக்கூறுகள் கூடிய இடத்திலிருந்து (வெளியில் ) அது குறைவாகவுள்ள இடத்திற்குப் பரவலடைந்திருக்
கிறது.
தாள்
- முள்ளிப் புனல் -முகவை
நீர் -வெல்லந் கரைசல்
-மன்சவ்வு
படம் 2
(ஆ) (a) (i) வேர் மயிர்களில் கலச்சாறைக்கொண்ட புண் வெற் றிடம் உண்டு, (ii) கலச்சாறு மண் நீர்க் கரைசலைவிட செறிவு கூடியதாகும். (ii) கலச் சுவரும் (குழியவுருப் படையும்) ஒரு மென் சவ்வாகத் தொழிற்படுகிறது. (iv) எனவே, கரை திரவ மாகிய நீரின் மூலக்கூறுகள் வேர் மயிருக்குள் செல்லுகிறது. (b) (1) வேர் மயிருக்குள் நீர் சென்றவுடன் அதன் கலச்சாறு அருகிலுள்ள மேற்பட்டைக் கலங்களிலும் பார்க்க ஐதாக்கப்பட்டு விடுகிறது. அதனால் வேர் மயிரின் பிரசாரண அமுக்கமும், உறுஞ் ச ல முடிக்கமும் அருகேயுள்ள மேற்பட்டைக் கலங்களிலும் பார்க்கக் குறைக்கப்பட்டுவிடும். (ii) எனவே, வேர் மயிரிலுள்ள நீர் அருகே

பரீட்சை வினா விடைகள்
80)
உள்ள மேற்பட்டைக் கலங்களுக்குள் செல்லுகிறது. (iii) இவ்வாறு! தொடர்ச்சியாக நீர் ஏனைய மேற்பட்டைக் கலங்களினூடாகச் சென்று உள்ளிருக்கும் கடத்தும் கலங்களை 'அடைகிறது. 5, (அ) (i) தாவரங்களின் எல்லாப் பகுதிகளும் ஒரேயளவு வளர்ச்சி விகிதத்தைக் காட்டமாட்டாது. ஆனால் விலங்கின் எல் லாப் பகு திகளும் ஒரேயள வு வளர்ச்சி விகிதத்தைக் காட்டும். தாவரப் பகுதிகளின் உச்சிகள் குறிப்பாக ஏனைய பாகங்களைவிட மிகவும் துரிதமாக வளர்ச்சியடைகிறது, (ii) தாவரங்கள் வாழ் நாள் முழுவதும் வளர்ச்சியடையும். ஆனால் விலங்குகளில் ஒரு குறிப்பிட்ட வய து மட்டுமே வளர்ச்சி நடைபெறும். (ஆ) (i) அங்குரத் தொகுதியின் மென்மையான வளர்ச்சியடை யும் பகுதி தெரிவு செய்யப்பட்டது. அதிலே சரி சமன ன இடை வெளிகள் அடையாள மிடப்பட்டது. (அல் லது முதலாவது, இரண டாவது, மூன்றாவது, நான் கா வ து இலை யடிகளுக்கிடையிலுள்ள இடைவெளி அளக்கப்பட்டது.) இடைவெளிகளின் நீளங்கள் குறித் துக்கொள்ளப்பட்டது. இரண்டு கிழமைகளுக்குப் பின் மீண்டும் அளந்து, பெறுபேறுகளை ஒப்பிட்டு, இடைவெளிகளின் நீளம் அதி கரித்தது வளர்ச்சியைக் காட்டுகிறது எனக் கொள்ளலாம். (ii) அங் குரத் தொகுதியின் அடிப்பாகத்தில் ஓரே முகமாக உருளை யுருவான பகுதி தெரிவு செய்யப்பட்டது. வெளிப்புறமாகவுள்ள தக்கை இ43 ழயம் உரிக்கப்பட்டது. பின் அதன் சுற்றளவு சரி யாக அளக்கப்பட்டது. அளக்கப்பட்ட இடம் அடையாளமிடப் பட்டது. இரண்டு கிழமைகளுக்குப் பின் இவ் இடத்தின் சுற் றளவு மீண்டும் அளக்கப்பட்டது. சுற்றளவின் அதிகரிப்பு வளர்ச்சி
யைக் காட்டி ய து. 6: (அ) அவரை வித்தின் உலர்நிறை அநேகமாக காபோவைத ரேற்றுச் சேமிப்பாலானதாகும், காபோவைதரேற்றுக்கள் சுவா சத்தின் போது உபயோகிக்கப்பட்டுவிடுகின்றன. வித்து முளைக்கும் போது துரிதமான சுவாசிப்பு நடைபெறுகிறது. இச்செய்முறை யிலே காபோவைதரேற்றிலுள்ள காபன் காபனீரொட்சைடாக வெளியேற்றப்படுகிறது. இளம் நாற்றிலே பச்சிலை யம் இல்லாத தரல் உணவைத் தொகுக்க முடியாது. எனவே, இளம் தாற்றின் உலர்நிறை குறைந்துகொண்டு செல்லும். (ஆ) காழ்க் கலங்கள் நீரை மேல் நோக்கிக் கடத்துகின்றன; உரி யக் கலங்கள் உணவைக் கீழ்நோக்கிக் கடத்துகின்றன. ஆனால், காழ்க் கலங்கள் கடத்தும் நீரின் அளவு, உரியத்தினூடாகக் கடத் தப்படும் உணவின் அளவிலும் பன் மடங்கு அதிகமானது. தவிர, காழானது நீரை மேல்நோக்கி விசையோடு கடத்துகின்றது.

Page 152
294
பரீட்சை வினா விடைகள்
(இ) இது ஓர் இச்சையில் விளைவினையாகும், உண்டாகிய கணத் தர்க்கம் முதலில் முண்ணணுக்கும் பின் தொடைத் தசைகளுக்கும் கடத்தப்படுகிறது. இத்தசைகள் இச்சையின்றிச் சுருங்குகின்றன. அதனால் கால் திடீரென முன்பக்கத்துக்குக் குலுங்கும்.
(ஈ) புளிப்பு இனத் தோடையின் மகரந்த மணிகள் மகரந்தச் சேர்க்கை அடைந்து இவ்வித்து கள் யாவும் தோற்றுவிக்கப்பட்டி ருக்கலாம்.
7. (அ) யூரியா, உப்புக்கள், நீர் ஆகியவை தொடர்ச்சியாகக் குருதியினுள் பரவலடைகிறது. யூரியாவும், மேலதிக உப்புக்க
வெளிக்கான புன்னாடி பிடட் காவு புடி' போமனுறை
அடி' 'போமா? சிறுநீரகச்
சிறுகுழாய்
திலன்கோளம்
* சிறுநீரக
நாளத்திற்கு |
டசேர்க்குங்
பூபாய்
சிறுநீரக இடுப்பு
படம் 23

பரிட்சை வினா விடைகள்
40 க
15 ? ளும், நீரும் குருதியிலிருந்து சிறு நீரகத்தால் அகற்றப்படுகிறது. எனவே, தொடர்ச்சியாகப் பெருமளவு குருதி சிறுநீரகங்களுக் கூடாகப் பாய்வதால், கழிவுப்பொருள் அகற்றலைச் சீராக்குவதி லும் குருதியில் அதனைச் சமநிலைப்படுத்துதலிலும் சிறு நீரகம் தொழிற்படுகிறது. (ஆ) (i) ஒவ்வொரு சிறு நீரகமும் பல சிறு நீர்த்தாங்கு சிறு குழாய்களாலானது. ஓவ் வொரு சிறு நீர்த்தாங்கு சிறுகுழாயும் மல் பிசியின் உடலில் முடிகிறது, (i) அனேக குரு திக் கலன்களுண்டு; இவை சிறு நீர்த் தாங்கு சிறு குழாய்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பாயுள்ளன. (ii) போமனினுறை கலன் கோளம் ஆகிய இரண்டும் சேர்ந்து உருவாகும் மல்பீசியின் உடல் உண்டு, (இ) படம் 13 ஐப் பார்க்க. மல்பி சியின் உடலும், சிறு நீர்த்தாங்கு சிறுகுழாய்கள் அவற்றுடன் தொடர்பாயுள்ள குருதிக் கலங்களும் படத்தில் கட்டப்பட்டுள் ளது. 8, (அ) குடம்பி நிலையிலுள்ள ஒரு விலங்கு முதிர்நிலையை அடையு முன் தொடர்ச்சியாக உண்டாகும் து ரித மான மாற்றங்களையே உருமாற்றம் என்கிறோம்.
நக்சறை
வயிறு.
A |
கலை
உண்மைக்
கால்கள்
சுவாதி போலத் துவாரம் காங்கள்
/ தழுவி வயிறு
தகம்
கண்டுள் B
தும்பிக்கை கால்பீர் சிந்பபிட்ம் ,
உணர்கொம்பு பிறருகள்
படம் 2.5

Page 153
196
பரீட்சை வினா விடைகள்
(ஆ) வண் ணாத்திப் பூச்சி; தவளை (இ) வண் ணாத்திப் பூச்சியின் உரு மாற்றத்தில் இரு பருவங்களான படம் 25 இல் காட்டப்பட்டுள்ளது A மயிர்க்கொட்டி 3 கூட்டுப்புழு
(ஈ) (i) தவளையின் குடம்பிப் பருவ மான வாற்பேத்தை, மீனை ஒத்திருக்கும், பின் சுவாச உறுப்பாகிய வெளிப்பூக்கள் மறைந்து உட்பூக்கள் தோன்றும். சுவாசத்துக்கு உதவும் நீர் வாய்மூல மாக உட்சென்று, வெளியேறுவதற்கு இடப்பக்கமாக ஒரு சுவா சத்து வாரம் உண்டு, படிப்படியாகப் பின்னங்கால் க ளும், முன்னங் கால்களும், சுவாசப்பைகளும் தோன்றும். இம்மாற்றங்களால் மீனை ஒத்த வாற்பேற்னத உரு மாற்றமடைந்து நான்கு கால் களைக் கொண்ட நிலத்தரைக்குரிய விலங்காகிறது. - (11) தவளையின் வாழ்க்கை வரலாற்றில் உண்டாகும் மாற்றங்கள், எவ்வாறு நீர் வாழ் விலங்குகள் நிலத்தில் வாழும் விலங்குகளைத் தோற்று வித் திருக்கும் என்ற கூர்ப்பின் தத்து வத்தை விளக்குகிறது ,
பி, கலன்பிருகுநி:- (1) உணவுக் கால்வாயிலிருந்து தேவையான கரை நிலையிலுள்ள உணவுப் பதார்த்தங்களை அகத்துறிஞ்சுகின்றன. (ii) பின் இழையங்களுக்குத் தேவை யான உண வை விநியோகிக் கிறது. (ii) இழையங்களுக்குத் தேவையான ஒட்சிசனை விநியோ கிக்கிறது. (iv) இதய வடிப்பானது குருதிமூலம் இழையங்களுக்கு உணவையும் ஓட்சிசனையும் விநியோகிப்பதைச் சீராக்குகிறது. (ஒரு நிமிடத்துக்கு 70 தடவை இதயவடிப்பு நடைபெறுகிறது.) சுவாசத்தொகுதி:- [i] உட்சுவாசத்தின் போது சரியான அளவு ஒட்சிசனை அகத்துறிஞ்சுவதற்காகக் காற்று உள் எடுக்கப்படுகிறது, (சுவாசப் பையுக்குள் எடுக்கப்படவேண் டிய காற்றினளவு நீப்0 கன அங் குலமாகும்.) [i] குருதிக்குத் தேவையான அளவு ஒட் சிசன் சுவாசப்பையி ல் பரி மாற்றமடைகிறது. சாதாரண மாக ஒரு கூவியாளருக்கு ஒரு நாளுக்குத் தேவை யான 3,300 கலோரி வெப்பச் சத்தினயப் பெறு வதற்கு 900 கிராம் குளுக்கோசு தேவை! இது ஒட்சியேற்றமடைந்து 3,200 கலோரி வெப்பச் சத் தி யைப் பெறுவதற்கு 980 கிராம் ஒட்சிசன் தே ைவ.
10. தேவையான உபகரணங்கள் :- கிருமியளிக்கப்பட்ட போத்தல் கள், கிருமியளிக்கப்பட்ட தாக்கிகள் (Sterilisatl forCED3.]
செய்முறை:- [i] இறைச்சித் துண்டு கள்ளக் கிருமியளிப்பதற்காகக் கொதி நீரிலிடப்பட்டது. (i) பின் இதில் ஓர் இறைச் சித்துண்டை ஒரு போத்தலில் இட்டு நன்றாகப் பஞ்சால் மூடி வாயை அடைத்து விடவும், (ii) மேலும் ஓர் இறைச்சித்துண்டைக் கொதிநீரிலி

பரீட்சை வினா விடைகள்
இgT
ருந்து எடுத்து ஒரு திறந்த போத்தலில் இட்டு விடவும், (iv) ரரு து ண்டு இறைச்சியை ஈக்கள் உலாவும்படி, இட்டு, பின் போத்த லில் வைத்துப் பஞ்சால் வாயை மூடவும், (v) இப்பரிசோதனைகள் யாவற்றையும் மீண்டும் நடாத்தவும், (vi) ஈக்கள் வரக்கூடிய இடத்தில் விடப்பட்ட இரண்டு போத்தல்களில் மட்டும் சீடங்கள் உண்டாகின்றன, முடிவு!- எனவே, திறந்த போத்த லினுள் ஈக்கள் சென்று இறைச்சித் துண் டின்மீது முட்டைகளையிட்டதனால், அவை பொரித்து, கீடங்கள் தோன்றின.
விடைகள் க. பொ. த. டிசம்பர் 1966
உயிரியல் II 1. (அ) (1) இரைசோபோரா + கண்டல், அல்லது உவரான சேற்றுநிலம் (ii) ஐதரில் லா + நன்னீர் (iii) இலிப்பியா -டி கடற்கரை. (ஆ) & (இ)
வாழிடத்தின் சிறப்பியல்பு தாவரத்தின் சிறப்பியல்பு) விசேட தொழில்கள்
I, f) கூடிய உவர்த் கப்ச்சாறுகூடி. ய' மிச IN பட டி ய ளவு மர் அகத்
தன்னம்
வுள்ளது. எனவே, துரிஞ்சவ்
கூடிய பிரசாரண
அமுக்கம் உண்டு. (b) மண் உறுதியற் மிண் டி வேர்கள்.-
நில யான தாங்குதல் றதும் இடம் மாறக் கூடிய தும் (C) பிரகாச மான |
தடித்த வேர்கள்
|-ஆவியுயிர்ப்யைக் கட் சூரியஒளிக்கு எவிடப் மினுக்கும் மேற்ப டுப்படுத்துதல் படல்
ரப்பு,
(1) குன்றந் த துளாவு மிகா டி வேர்க ளுக் காரின ற க பா க ச கம் மண் காற்று
குப் பட்டை வாய் பரிமாறவும் சு tளும், காற்று இடை
வெளிகளும் உண்டு. (e) சேற்றுநிலம்
சீவசம்
முளைத்தலுக்கு உத வும்
38

Page 154
பிபிசி
பரீட்சை வினா விடைகள்
வட பிடத்தின் சிறப்பியல்பு
தாவரத்தின் சிறப்பியல்பு
விசேட தொழில்கள்
3. (a) நீரினால் தாக்கப் பொறிமுறைக்குரிய
|நீரின் அசைவோடு படுகிறது
இழையம் இல்லை
இடம் மாறுகிறது. (6) அனேக கனிப்மெல்லியபுறத்தோல்)
உடல் மேற்பரப்பு பொருள்கள் அவரவர் மயிர்கள் கல்ல) பூராகவும் அகத்து நிலையிலுள்ளன
Pஞ்சல் = நடைபெறு
கிறது (c) காற்று இல்லை
கலத்திடைக் குழிகள் காற்றைச் சேகரிக் உண்டு
கின்றது. (4) நீர்ச் சுளிகள்
இலைகள் சிறியவை;
இலைகளையும், தண் உண்டு
கிளைகொண்ட தாவ
ட ையும் உடைபடுவ ரம்
திலிருந்து பாது காக்
கிறது, (8) மீன்கள் உண்டு மெல்லியபுறத்தோல் கரைந்துள்ள காபனி
ரொட்சைட்டை எளி
|தில் அகத்துறிஞ்சும், (a) மண் உறுதியற் கணுக்களில்
பவர்
|பதித்துக் கொள்ளு றதும் இடம் மாறக் கொள்ளும்
"கல் கூடியதும்
கணுக்களில்
இவர் வேரோடு பிடுங்கப் (B) விசையானகாற் கொள் ளும் நகரும் படுதலைத் தடுக்கும் ரிகள்
தண்டுகள்.
[-] தறைந்த அளவு நீண்ட படரும் வேர் நீரை அகத்துறிஞ்சு நீர் உள் ள ைம
கள்,
தல்.
[1] கடும் சூரியஒளி மினுங்கும், மெகுப் ஆவியுயிர்ப்பைச் சுட் ஆல் வ து கூ ய யபொருள் [F காண்ட டுப்படுத்தல், சூரிய வெப்பநிலை -
தடித்த சதைப் பிடிப் ஒளியைத் தெறிக்கச் புள்ள இலைகள்;
|செய்தல், நீரைச் (சேகரித்தல்.
2. (அ) (i) ATP-> ADP + P + சத்தி. (ii) சுவாசிப்பின் போது குளுக்கோசு ஒட்சியேற்றப்படும்போது தொடக்கத்தில் நடை பெறும் கிளைக்கோப்பகுப்பின் போது (i) இல் கூறிய தாக்கத்தைக் கொண்டு பொசுபோரிலேற்றம் நடைபெறுகிறது. (iii) குளுக் கோசு ஒட்சியேற்றப்படும் தாக்கங்களில் பிறப்பிக்கப்படும் சத்தி, ADP + P + சத்தி ATP இத்தாக்கம் நடைபெறுவதற்கு உப யோகமாகிறது. அநேக ATP மூலக் கூறுகள் ஒவ்வொரு மூலக் கறு குளுக்கோசு ஒட்சியேற்றமடைவதில் உண்டாகிறது,

பரீட்சை வினா விடைகள்
199
(iv) ATP-> ADP + P+ சத்தி (v) விலங்குகளில் அதிக சப்து சேமிப்பின் இருப்பிடமான பொசுபாசென்சுகள் உடைக்கப்பட்டு சத்தி பிறப்பிக்கப்படுகிறது. (vi) (iv), (v) இலும் தோற்றுவிக் சுப்படும் சத்தி தசைகள் சுருங்குவதற்குப் பயனாகிறது.
புயவென்பு
கோழிகடை
இருதலைத் ”தசை'
- முத்தளைத் தன்ச
ஆரைடன்பு
அரந்து
படம் 36
(ஆ) (i) இருதலைத் தசையின் ஒரு முனை தோள் மூட்டிற்கு அண் மையில் மேற்புயத்துடன் இணைக்கப்பட்டுள் ளது. (ii) இருதலைத் தசையின் மறுமுனை முன்கையுடன் ஆரையில் இணைக்கப்பட்டுள் ளது. (iii) முத்தலைத்தசையின் ஒரு முனை அர ந்தியுடன் இணைக்கப் பட்டுள்ளது. (iv) முத்தலைத்தைைசயின் இம் முனையானது அர ந் தியின் மேற்பரப்பில் முழங்கை மூட்டுக்குப் பின்னாகவும் இணைக் சப்பட்டுள்ளது. (படம் 36)
(இ) (i) முத்தலைத் தசை சுருங்கி இருதலைத்தசை தளரும்போது கை நீட்டப்படுகிறது. (ii) இருதலைத்தசை சுருங்கி முத்தலைத் தசை தளரும்போது முழங்கை மடிக்கப்படுகிறது.
3. (அ) நாடிகளின் குருதி அமுக்கம் நாளத்திலும் பார்க்கக் கூடி யது. நாடிகளின் சுவர்கள் தடிப்பாயிருப்பதால், நாளங்களை விட நாடிகள் கூடிய அமுக்கத்தைத் தாங்க வல்லன்;

Page 155
300
பரீட்சை வினா விடைகள்
11 நானங் களில் குருதியின் பாய்ச்சல் இதயத்தை நோக்கி நடைபெறும், நாளங் களிலுள்ள வால்வுகள் குருதியைப் பின்புற மாகச் செல்லவிடமாட்டது.
(இ) குருதியில் குருதிநிறச் சத்து உண்டு, இவை ஒட்சிசனுடன் சேர்ந்து உறுதியில்லாத சேர்வையை உண்டாக்கி, ஒட்சிசனைக் காவிச் செல்லுகிறது.
4. (அ) (i) பாசிப்பய று நாற்றுக்களின் வளர்ச்சிக்கு மக்னீசியம் அயன்களின் அவ சியத்தைக் காட்டும் பரிசோதனை (ii) தாவரங் கள் குறுகியவையாக இருக்கும், இலைகள் வெளுறியனவையாகவும் வெண் பச்சை நோயால் பீடிக்கப்பட்டுமிருக்கும், முதிர்ந்த இலை கள் மஞ்சள் நிறமாகும், இலைகளின் விளிம்புகள் மேல் நோக்கிச் சுருண்டு உலர்ந்துவிடும், நரம்புகளுக்கு இடைப்பட்ட இடங்கள் சிவப்பு நிறமாகும். பழங்கள் குறைவாகவும் தோற்றும்;
(ஆ) (i) செவ்வரத்தை இலை களில் ஆவியுயிர்ப்பு இருபக்க மேற் பரப்பிலும் சம னா கவா அல்லது சமனில்லாமலா நிகழ்கிறது என் பதை நிச்சயப்படுத்தல். (ii) (ஈ) யின் இலைகள் முதல் வாடும். அடுத்தபடியாக ('அ) யின் இலை வாடும், இதை யடுத்து (ஆ) யின் இவை கள் வாடும், இப் யின் இலை கள் கூடிய நாட்களின் பின் னரே வாடும். (iii) வாடுதலை நீர் இளப்பின் காட்டியாக உபயோகித் தல் ஒரு குறைபாடாகும்; நிறுவை இடுதல் வரவேற்கத்தக்கது.
5, (அ) (i) புல்லி (i) அல் லி (ii) கேசரம் (iv) சூலகம்;
(ஆ) (i) புல்லி - +பூ அரும்பாக இருக்கும்போது பாதுகாப்பு அளிக்கும். (ii) அல்வி - பூச்சிகளைக் கவர்ந்து அயன் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. (iii) கேசரம்-4 இதன் மேற்பகுதி மகரந்தக் கூட்டைத் தாங்கி நிற்கும், இதனுள் அடக்கப்பட்ட ம கரந்த மணிகள் ஆண்புணரிகள் அல்லது கருக்களைக் கொண்ட ஆண்புண ரித் தாவர மாகப் பின் முளைக்கும். (iv) சூலகம் - கருண் கட்டலுக்குப் பின் வித்துக்களை உள்ளடக்கிப் பழமாக மாறுகிறது; (இ) (i) கருக்கட்ட லடைந்த சூல்வித் துக்களிலிருந்தே வாழத்தக்க பப்பாப் பழவித்துக்கள் உண்டாகின. கருக்கட்டல் நடைபெறு வதற்கு, மகரந்தச் சேர்க்கை நடைபெறவேண்டும், பப்பாக்காயை மூட முன்னரே கருக்கட்டலடைந்துவிட்டது. (ii) 1'பலாக்கான ய"" மூடிய தினால், மகரந்தச்சேர்க்கை தடைப்பட்டுவிட்டது. ""பலாக் காய்"" என்பது ஓர் ஆண் பூந்துணராகும்,

401
பரீட்சை வினா விடைகள் 6. (i) ஒட்சிசன் (a)' சூரிய ஒளியைப் பச்சிலையம் உறிஞ்சுகிறது; (b) காபனீரொட்சைட் இலை வாய்களினூடாக உட்செல்லுகிறது ; (c) நிலத்திலிருந்து அகத்துறிஞ்சப்பட்ட நீர் கலனிழையங்கள் மூலம் கடத்தப்பட்டு இலையின் இழையங் கள் பெற்றுக்கொள்ளு கின்றன, fd) நீரானது ஐதரசனாகவும் ஒட்சிசனாகவும் பிரிகைய டைகிறது. (a) இவ் ஐதரசன் காபனீரொட்சைட்டைத் தாழ்த்தி மாப்பொருள் போன்ற காபோவைதரேற்றுக்களைத் தயாரிக்கின் றன. (ff) எனவே, ஒட்சிசன் ஒரு பக்கவிளைவுப் பொருளாக நீரின் பகுப்பால் தோற்றும், (iii) ஒளித்தொகுப்பில் காபனீரொட் சைட்டு ஓர் எல் லேப்படுத்தும் காரணியாகத் தொழிற்படுகிறது, ஏனெ னில், இப்பரிசோதனையில் காபனீரொட்சைட்டின் செறிவு கூட்டப்படவில்லை. 7, (அ) சிறு குடலின் சடை முளைகளிலிருந்து (ஆ) ஈரல் (இ) அழிந்து போகும் இழையங் களின் மிகுதிப் பொருட்கள் நைதரச னைக் கொடுக்கின்றன. அதனால் தான் அழியும் இழையங் களை ஈடு செய்ய ஒரு பகு தி புரதம் உபயோகிக்கப்பட்டாலும், வெளியிடப் படும் பொருட்களின் நைதரசன் செறிவும் உட்கொள்ளும் புரதத் திலிருக்கும் நைதரசனும் சமனாயிருக்கும்.(ஈ) சுவாசிப்பின் போது சத்தியைப் பிறப்பிப்பதற்காக ஒட்சியேற்றப்பட்டுவிடுகிறது
8. (அ) (i) புறத்தோல் "' (ii) இலைகளில் சளியம் இருத்தல் (iii) இலை வாய்களின் எண் ணிக்கை குறைவு (iv) குழிகளில் பசிக்கப்பட்டுள் ள இலைவாய்கள்,
(ஆ) (i) இவ் இடைவேளையில் இலை வாய்கள் மூடப்பட்டுள்ளன; எனவே, புறத்தோலினூடாக மட்டுமே சிறிதளவு ஆவி யுயிர்ப்பு நடந்திருக்கலாம்.
(இ) (i) முற்பகல் 6 மணிக்கு அப்பாலே இலை வாய்கள் படிப்படி யாகத் திறக்கின்றன, (ii) நண் பகலில் இவை வாய் கள் பூரணமாகத் திறந்திருக்கும். (iii) நண்பக லுக்குப் பின்பு இலை வாய்கள் படிப் படியாக மூடுகின்றன. (iv) பிற்பகல் 6 மணிக்குப் பின் இலை வாய் கள் மிகவும் குறைந்த அளவே திறந்திருக்கும்.
9. (அ) (i) சரிவான நிலங் களில் ஓடும் நீரின் வேகம் கூடுதலாக இருக்கும், (ii) ஓடும் நீர் மண்ணை அரித்துக்கொண்டு செல்லும்; (iii) மூடு தாவரம் ஓடும் நீரின் வேகத்தைக் குறைக்கும். (iv) மூடு தாவரம் மண் வளத்தைப் பெருக்க வல்லது. (ஆ) (i) எல்லா முட்டைகளும் கருக்கட்டல் அடைந்திராது. (ii) எல்லா முட்டைகளும் பொரிக்க மாட்டாது. (iii) உணவு,

Page 156
பர்
பரீட்சை வினா விடைகள்
காற்று என்பன போதாமையால் இளம் பருவங்களில் சில அழிந்து போகின்றன. (iv) சில முட்டைகள் தவளையின் இளம் பருவங் களிலோ அல்லது முதிர்ந்த பருவங்களிலோ வேறு அங்கி களால் உண்ணப்படுகின்றன. (v] சுவாத்திய நிபந்தனைகள் ஏற்றதாக இல்லாமையால் தவளையின் சில இளம் பருவங்களும், முதிர்ந்த பருவங்களும் அழிந்தொழிகின்றன, (இ) நெற்பயிர்களின் தண்டுகளைச் சேர்த்து உழுவதால், (1) சேத ! னப் பதார்த்தங்கள் கூடுகின்றன. (ii) உக் கல் தோன்றுவதைத் துரிதப்படுத்துகின்றது, (iii) மண்ணின் பெளதீக அமைப்பைச் சீர்ப்படுத்துகிறது. (iv) நுண்ணங்கிகளின் தொழிற்பாடுகளைக் கூட்டுகிறது. (v) மூலக்கற்றயன்கள் மாற்றீடு செய்யும் வல்ல மையைக் கூட்டுகிறது.
10, [1] ச ம் கன அளவுள்ள மாப்பொருட் தொங்கல் களைப் பரி சோதனைக் குழாய் களில் எடுக்கவும். (ii) த ய லினைக் கொண்ட சம கன அளவுள்ள உமிழ் நீரை இதனுட் சேர்க்கவும். (iii) இப்பரி சோதனைக் குழாய்களை வெவ்வேறு ஆனால் மாறா த வெப்பநில களில் வைக்கவும், உதாரணமாக 30" ( தொடக்கம் 45" C வரை (iv) சம கன அளவுள்ள அயடீன் கரைசலை இதனுட் சேர்க்கவும். (y) நிறமாற்றம் படிப்படியாக நடப்பதை அவ தா னிக்கவும், [vi இப்பரிசோதனை ஒவ்வொன்றும் இரண்டு பரிசோதனைக் குழாய்க ளில் நடாத்தி முடிவு காண வேண்டும். (vii) எல்லாப் பரிசோதனை களையும் மீண்டும் நடாத்தவும்.
விடைகள் க. பொ. த. ஆகஸ்ட் 1967
உயிரியல் II
1. (அ) (1) மாப்பொருள் + தயலின் - + மோல்ரேசு (2) மாப்பொருள் + அமைலேசு - மோல்றோ சு (3) மேரல் றோசு + மோ ல் றாசே - + குளுக்கோசு (ஆ) (a) நீண்ட சிறு குடல் (b) சடைமுளைகள் (c) குருதி + மயிர்க்குழாய்கள் (1) நிண நீர்க் குழாய்கள் அல்லது பாலுக்குரிய குழாய்கள் (2) நீள், வட்டத் தசைகள் ,

பரீட்சை வினா விடைகள்
303
இ) (a) குருதி மயிர்க் குழாய்கள் (b) நடுமடிப்பு நாடி (2) ஈரல் வாயிநாளம் (d) ஈரல் (c) ஈரல் பாளம் (1) கீழ்க்குழி நாளம் fg) வலது சோணை, 4. (அ) (i) சிற்றறைகள் (ii) மீள்விசையுள்ள சுவாசப் பைச் சுவர்கள் (iii) குரு திமயிர்க் குழாய்கள் (iv) வாதாளியும் சிறு கவர் கிளேகளும்.
(ஆ) (i) சிற்றறைகள் - வாயுப் பரிமாற்ற மேற்பரப்பை அதி கரிக்கிறது, (ii) மீள் வி னசயுள்ள சுவாசப்பைச் சுவர்கள் - வாயுப் பரிமாற்றத்தின் பொழுது சுவாசப்பைகள் சுருங்கி விரிய உதவுகின் றது! (iii) குரு தி மயிர்க் குழாய்கள் - சுவாசப்பையின் சுவ ரினூ டாசு வந்தடைந்த ஒட்சிசனை வெவ்வேறு பாகங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் அப்பாகங் க ளிலிருந்து காபனீரொட்சைட்டை சுவா சப்பைக்குக் கொண்டு வருவதற்கும் உதவுகிறது. (iv) வா தனாளி யும் சிறு கவர் கிளைகளும் - + வாயுப் பரிமாற்றத்தின்பொழுது வளியைச் சிற்றறைகளுக்கும் பின்னர் அங்கிருந்து வெளிக்கொண்டு செல்வதற்கும் உதவுகிறது: (இ) உட்சுவாசத்தின்போது பழுவுக்குரிய தசைகள் சுருங்குவ தி
னால் விலா எலும்புகளும் மார்பெலும்பும் முன்னுக்கும் மேலுக் கும் தள்ளப்படுகிறது இதே வேளையில் பிரிமென் றகட்டுத் தசை கள் சுருங்குவதினால் முன் கவிழ்ந்த நிலையிலிருந்து தட்டையாக்கப் படுகிறது. இதனால் நெஞ்சறையின் கனவளவு கூட்டப்படுகிறது; எனவே, அமுக்கம் குறைய இவ்வமுக்கத்தைச் சீராக்க வெளியி லிருந்து வளி சுவாசப்பையை அடைகிறது. வெளிச்சுவாசத்தின் போது விலா எலும்புகளும் பிரிமென்ற கடும் ஆரம்பத்திலிருந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது, இதனால் க னவ ளவு குறைய நெஞ்ச றையின் அமுக்கம் அதிகரித்து வளி வெளித்தள்ளப்படுகிறது, 3, (அ) (i) காற்றிடை வெளிகளைச் சுற்றியிருக்கும் கலங்களிலி ருந்து நீர் வெளிக் கசிந்து ஆவியாக மாறுகிறது. (ii) காற்று இடைவெளி யிற் காணப்படும் நீராவி வளி மண்டலத்தில் காணப் படுவதிலும் செறிவு - கூடியதாகவிருப்பதினால் இலே வாயினூடாக நீராவி வளிமண்டலத்தை அடைகிறது. இதனால் காற்றிடை வெளிகளில் நீராவியின் செறிவு குறைகிறது. (ii) இதைச் சீராக்க மேலும் மேலும் கலங்களிலிருந்து நீர் வெளிவந்து ஆவி யாகிறது. இதனால் இக்கலங்களின், கலச்சாற்றின் செறிவு கூடு கின்றது. இதனல் அருகிலுள்ள கலங்களிலிருந்து இக்கலம் நீரை உறிஞ்ச அக்கலங்களினதும் செறிவு கூடுகின்றது: இவ்வாறு தொடர்ந்து நடைபெற்ற காழ்க்கலன்களிலிருந்து நீர் உறிஞ்சப் படுகிறது.

Page 157
> 304
பரீட்சை வினா விடைகள்
(ஆ) நீர் மூலக்கூறுகள் காற்றிடை வெளிகளிலிருந்து இலைவாயி னூடாகப் பரவல் மூலம் வெளியேறுகின்றது. இதனால் கலத்திடை வெளியிலுள்ள நீர் மூலக்கூறின் செறிவு குறைகின்றது. நீர் இக் காற்றிடை வெளிகளுக்கு அருகில் இருக்கும் கலங்களிலிருந்து வெளி யேறுகின்றது. ஆவியுயிர்ப்பினால் நீர் மூலக்கூறுகள் வெளியேற, கலங் களிலிருந்து நீர் மூலக்கூறுகளும் வெளியேறுகின்றது. இத னால் இக்கலங்களின் கலக்சாறின் செறிவு அதிகரிக்கின்றது. இக்கலங்கள் பின்னர் அருகிலுள்ள கலங்களிலிருந்து நீரை உறிஞ்சு கின்றன. இது இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று இறுதியில் காழ்க்கலன்களிலிருந்து நீர் உறிஞ்சப்படுகின்றது. காழ்க்கலன்கள் ஒரு தொடர்ச்சியான குழாயா கும், இலையின் காழ்க்கலனிலிருந்து நீர் அறையைச் சுற்றியுள்ள கலன்கள் நீரை உறிஞ்ச, தண் டின் காழ்க்கல னி லிருந்து நீர் இலையின் காழ்க் கவனை அடைகிறது - இவ் வாறு நீர் மேற் செல்வதற்கு நீரின் பிணைவி சை முக்கியபாகம் எடுக்கின்றது. இப்பிணைவிசையின் காரண மாக நீர் ஒரு நிரலாக இலைக்குச் செல்லுகின்றது? 4. (i) ஐந்து, பத்து நெல் வித்துக்களைக் (தானியங்களைக்) கொண்ட கூட்டங்கள் எடுக்கப்பட்டது. (ii) வளர்ப்புத் தொட்டிகளில் புறம்பாக இக் கூட்டங்கள் நாட்டப்பட்டது. (iii) முளைப்பதற்கு வேண்டி. ய நிபந்தனைகள் கொடுக்கப்பட வேண்டும். (iv) நான் கு, ஐந்து நாட்களுக்குப் பின்னர் ஒவ்வொரு கூட்டத்தில் முளைத்த நாற்றுக்கா எண்ண வேண்டும். முளைத்த விதத் தானியங்களில் எத்தனை சதவீதமெனக் க ண க்கிடவேண்டும், (w] இப்பரிசாக னையை இருமுறை திருப்பிச் செய்யவும், 5. (அ) (i) சிலர் இயற்கையாகவே நிர்ப்பீடனம் அடைந்துள் ள னர்; இதனால் காசநோய்க் கிருமிகள் உடலை யடைந்தபோதிலும் அவை கொல்லப்படுகின்றன. (ii) சிலரின் குருதியில் வெண் குரு தித் து ணிக்கைகள் குறைவாகக் காணப்படுவதால் இக் கிருமிகள் உடலில் இலகுவாகத் தொற்றுகிறது. (iii) சிலருக்கு இந்தோ ய்க் கிருமிகளைத் தடுக்கும் தன்மையுண்டு; (ஆ) செங்குருதிக் கலங்களின் கலச்சாறுச் செறிவு நீர்ச் செறிவி லும் கூடியது. எனவே, நீர் பிரசாரனெத்தி னல் செங்குருதிக் கல ங்களினுள் செல்லுகிறது. இக் கலங்கள் வீங்குகின்றன, செங் குருதிக்கல ச்சுவர் மெல் லியதாயிருப்பதனால் இக்கவங்கள் வெடிக் கிறது. (இ) கடுமையான உடலப்பியாசம் செய்யும்பொழுது கூடுதலாகச் சத்தி தேவைப்படுகிறது. இதைப் பெறுவ தற்காக உணவுப் பொருள் கள் விரைவாக உடைக்கப்படுகிறது. இதற்குப் போதியளவு

பரீட்சை வினா விடைகள்
3 ப்து
ஒட்சிசன் தேவைப்படும். ஒட்சிசன் போதியளவு கிடையாவிட் டால் உண வுப்பொருட்கள் முற்றாக உடைக்சப்படாமல், இலத்திக் கமிலங் களாக மாற்றப்படுகின்றது. இவை தசைகளை அடைக்கின் றன. இதனால் தசைப்பிடிப்பு ஏற்படுகின்றன. 6. (அ) (i) உணர்தல் (ii) பாது காத்தல் (iii) சேமித்தல் (iv) சுரத்தல் (v) கழிவ கற்றல் (vi) வெப்பத்தைச் சீராக்சுல் (ஆ) (i) உணர்தல் : உட்தோலினுள் பல நரம்பு முடிவுகள் காணப்படுகின்றன, இவை உணரும் திறனுடையன. (ii) பாதுகாத்தல் : மேற்றோவின் வெளியில் காணப்படும் கலங் கள் இறந்தவையாகும்; இதனால் இப்படை கிருமிகளை உட்செல்ல விடாது தடுக்கிறது. (iii) சேமித்தல்: தோ வின் கீழ்ப்பட்ட பல கொழுப்புக் கலங்களைக் கொண் டிருக்கும், இக்கொழுப்புக் கலங்கள் உணவுப் பொருளைச் சேமித்து வைத்திருக்கும் கலங்களாகும்.
(iv) சுரத்தல்: பெண் களில் சில க ல ங்கள் பால் சுரக்கும் கலங்க
ளாக மாற்றப்பட்டுள்ளன, (v) கழிவகற்றல்: தோலில் பல வியர்வைச் சுரப்பிகள் காணப் படுகின்றன. இச்சுரப்பிகள் - குருதியி லிருந்து கழிவுப் பொருட்களை உறிஞ்சி வியர்வையாக வெளியகற்றுகிறது. (பர், வெப்பம் சீராக்கல்: கு ளிர் நாட்களில் வெப்பத்தை இளக் காமல் தோல் பாதுகாக்கிறது. தோலிற் காணப்படும் மயிர்கள் காற்றைக் கொண் டிருந்து வெப்பதை இளக்கவிடாப் படையாக இயங்குகிறது.
இ) '(a) வியர்வை வெளியேற்றப்படாது : இதனால் உடல் வெப் பம் சீராக்கப்படாமல் உடலின் வெப்பநிலை உயருகிறது. (L) க ழி வுப் பொருள் அகற்றப்படாததினால் உடற் தொழில்களைப் பாதிக் கிறது. இதனால் மனிதன் நீரில் இறக்கக்கூடியதாக நேரிடும்,
7. (அ) (i) உணவுப் பதார்த்தத்தில் புரதம் உண்டா என அறி வதற்கு (ii) புரதம் இருப்பின் கரைசல் ஊதா நிறமாக மாறுகிறது, 'ஆ) (i) ஒளி (i) ஒளித்தொகுப்பு நடாத்துகிறது. இந்த நடை முறையின்போது வளிமண்டலத்தில் காணப்பட்ட காபனீரொட் சைட் உள்ளெடுக்கப்பட்டு மாப்பொருளாக மாற்றப்படுகிறது, இம் மாப்பொருள் தாவரத்தின் உடலை ஆக்க உதவுகிறது அதா வ து வளியிலிருந்து பெறப்பட்ட காபனீரொட்சைட்டு தாவரத்
30

Page 158
308
பரீட்சை வினா விடைகள்
தில் பதிக்கப்படுகிறது. எனவே, உலர்நிறை அதிகரிக்கிறது . (iii) ஒளியில்லாததினால் உணவு தயாரிக்கப்படமாட்டாது; ஆனால், தாவர வளர்ச்சிக்குத் தேவை யான சத்தியைக் கொடுப்பதற்கு சுவாசம் நடைபெறு கிறது. சுவாசத்தின் போது, உணவுப் பொருட் கள் உடைக்கப்பட்டு காபனீரொட்சைட்டாக மாற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறது, உடைக்கப்பட்ட உணவுப் பொருளை ஈடு செய்வதற்கு ஓளித்தொகுப்பு நடைபெறாது. எனவே, உலர் நிறை குறைகிறது! 8. (அ) போல்சம் தாவரத்தின் அங்குரத் தொகுதி ஒளியை நோக்கி வளருகின்றது. (ஆ) வெவ்வேறு 5 சட்டிகளில் போல் சம் தாவரம் வளர்க்கப் பட்டது இவை ஒவ்வொன்றையும் ஒரு பக்கத்தில் மட்டும் துளை கொண்ட பெட்டியினால் மூடப்பட்டது. ஒளியுள்ள இடத்தில் பெட்டியும் தாவரமும் வைக்கப்பட்டது, சில நாட்கள் சென்ற பின் தாவரத்தின் அங்குரத் தொகுதி நு னிகள் ஒளியை நோக்கி வளைந்திருந்தது. இப்பெட்டியிலுள்ள துவாரம் மூடப்பட்டு மற்று மோர் இடத்தில் புதிதாக ஒரு துளை செய்யப்பட்டது. சில நாட் களுக்குப் பின் னர் அங்குரத் [தொகுதி நுனி ஒளியை நோக்கி
வபா ந்திருந்தது அவதானிக்கப்பட்டது.
ஓ, (அ) (i) பச்சையமில்லாத பழங்கள் பருமனில் பெருக்கின் றன. (ii) தாவரத்தின் வேர்த்தொருதி வளருகின்றது. (iii) நிலக் கீழ்ப் பகுதிகளான வேர், நிலக்கீழ்த் தண்டுகள் உண வுப் பொருள் களைக் சேமிக்கின்றன, இவ் வுண வுப் பொருள் இலையிலிருந்து கடத் தப்பட்டிருக்கிறது.
(ஆ) நன்றாக வளரும் ஒரு இகுவித்திலைத் தாவரத்தை எடுத்து அடியிலிருந்து 6 அங்குலத்திற்கு உள் ள இலைகளைக் கொய்ய வும். 2 அங்குலத்திற்கு வட்டமாக தண் டின் பட்டையை உரிக்கவும், சில நாட்கள் சென்ற பின்னர் பட்டை உரிக்கப்பட்டதற்கு மேலுள்ள பகுதியை அவதானிக்கவும், அது வீங்கிக் காணப்பட் டது. உரியம் உணவை கீழ்க் கடத்துகின்ற தென அறிந்துள்ளோம். எனவே, உரியம் அகற்றப்பட்டவுடன் உணவு கீழ்க்கடத்தப்படா மல் சேர்க்கைய டைவ தால் வீங்குதல் உண்டாகிறது. இப்பரி சோதனையை வேறு இரு வித்திலைத் தாவரங்களுடன் செய்க.
10. (அ) அசுக்காரிசு: ஆண், பெண் அசுக்காரிசு, மனிதன் அல் லது பன்றியின் குடலில் வாழ்ந்து, ஆயிரக் கணக்கான முட்டை களை இங்கு இடுகின்றது. இம்முட்டைகள் விருந்து வழங்கியின் மலத் துடன் வெளியேற்றப்படுகின்றன. புது விருந்து வழங்கிகள் நீரை

பரீட்சை வினா விடைகள்
307
அருந்தும்பொழுது நீருடன் உணவுக் கால்வாயை அடைகின்றன! இங்கிருந்து உணவுக் கால் வாயைத் துளைத்து குருதிக் கு ழாயை அடைகின்றன. குரு தியினாற் சுவாசப்பையை அடைகின்றது. இங்கு உருமாற்றம் அடைகின்றது, சுவாசப்பையிலிருந்து மூச்சுக்குழற் தொடுவை வழியே ஏறித் தொண்டையை அடைகின்றது. பின் னர் களத்தினூடாக உண வுக் கால்வாயை (சிறுகுடலை) அடைந்து ஒரு புது வாழ்க்கை வட்டத்தை ஆரம்பிக்கும்.
(ஆ) அசுக்காரிசு விருந்து வழங்கியில் ஒட்டுண்ணியாக வாழ்கின் றது. அதாவது, அசுக்காரிசு விருந்து வழங்கியின் செலவில் வாழ் கின்றது. ஆனால் பற்றீறியா மனிதனின் குடலில் ஓர் ஒன்றிய வாழ்வு ளியாக வாழ்கின்றது. பற்ரீறியா சமிபாடடையாத உண வுப் பொருள் களில் வாழ்கின்றன. எனவே, அசுக்காரிசு மனித னுக்குத் தீங்கு விளைவிக்கின்றது : பற்றீரியா நன்மை பயக்கின்றது
விடைகள் க. பொ. த. டிசம்பர் 1967
உயிரியல் II
1. (அ) தோட்டத் தாவர இலை ஒளித்தொகுப்பு நிகழ்த்துவ தற்குக் கிடைக்க வேண் டிய நிபந்தனைகள் பின்வருவன (i) நீர் (ii) காபனீரொட்சைட்டு (iii) பச்சிலை யம் (iv) ஓஒளி (11) வெப்பநிலை,
(ஆ) சில அரிசி மணிகளை எடுத்து அரைத்து மாவாக்கிய பின்னர், அதற்கு அயடீன் கதர சலைச் சேர்க்கவும், அது கரு நீல மாக மாறு கிறது. ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்கள் ஒளியில் விடப் பட்ட இலையொன்றினை தோட்டத் தாவரத்திலிருந்து கொய் து
நீரில் அவிக்கவும். பின்னர் இலையை மெதயில் சேர்ந்த மது சாரத் தில் ஒரு நீர்த்தொட்டியில் பச்சை நிறமற்றுப் போகும் வரையில் சூடேற்றவும், அவ்விலையை நீராற் கழுவி அயடீன் க ரைசல் சேர்க் கவும், அது கருநீலமாக மாறுகிறது. வேறுபல இலைகளைப்பாவித்து பரிசோதனை யை மீண் டும் செய்யவும், அவை யும் கரு நீல மாகின் றன. அயடீன் கரைசல் மாப்பொருளுடன் கரு நீலத்தைத் தரும்! எனவே, அரிசி மணிகளிலும் இலையிலும் மாப்பொருளுண்டு. இவ்
வாறு சகோதரனை நம்பச் செய்யலாம்,

Page 159
805
பரீட்சை வினா விடைகள் 2. (அ) படம் 26 ஐப் பார்க்கவும்.
-!
IIIIIII
*
அ A்) 4
படம் 16 பெண் எலியின் இனப்பெருக்க உறுப்புக்கள் 1- 6 1. சூல கம் " 2. பலோப்பியாக் குழாய் 3, கருப்பையின் நடு மடிப்பு 4, கருப்பை 5, யோனி மடல் 6, யோனி மடற்துவாரம், யோனிமடலுக்கு வெளியே மேற்புறத்தில் முன்தோல் சுரப்பி உண்டு. (சிறுநீரக உறுப்புக்களும் 2-b, நேர்குடலும் y காட்டப்பட்டிருக் கிறது.)
(ஆ) முட்டைகள் சூலகக்கான்புனல் ஊடாக பலோப்பியோக் குழாய்வழியாகக் கீழ்ே செல் கின்றன, கருக்கட்டல் ஏற்படாவிடின் முட்டைகள் சிதைந்து இனப்பெருக்கற்றொகுதியால் மீண்டும் அகத்து றுஞ்சப்படுகின்றன.

பரீட்சை வினா விடைகள்
3 02
(இ) கருக்கட்டிய முட்டைகள் சுருப்பையை அடைகின்றன ! அங்கு கருப்பைச் சுவரில் பதிக்கப்பட்டு விருத்தியடைகின்றன. எலியின் வயிறு பருமனில் கூடுகின்றது. பாற்சுரப்பிகள் பருக்கின் நன, விருத்தி பூரணமான தும் குட்டிகள் பிரசவமாகின்றன.
3. (அ) (1) சுவாசித்தல் (ii) சேமிப்பு (iii) வளர்ச்சி (iv) ஒளித் தொகுப்பு (7) கொண்டு செல்லல் (vi] பிரசாரணம் (vii) கலங்க ளின் எண் ணிக்கை கூடுதல் (viii) கல ங் களின் பகு மன் அதிகரித்தல்
[மேற்கூறப்பட்ட லையில் மூன்றை மட்டுமே விடையாகக் கொடுக் கவும்] (ஆ) மரவள்ளியில் தொகுக்கப்பட்ட குளுக்கோசு வகிக்கும் பாகம்! (i) சுவாசித்தளில் - குளுக்கோசு ஒரு கீழ்ப்படை. அது ஓட்சிச னுடன் இணைகின்றது. இதன் விளைவாக சத்தி வெளிவிடப்படு கின் றது, காபனீரொட்சைட்டு ஒரு பக்க விளைவுப்பொருளாகத் தோன்றுகிறது .
(ii) சேமிப்பு - குளுக்கோசு கரையா நிலைக்கு மாற்றப்படுகின்றது. மாப்பொருள் தோன்றுகின்றது. இது மாமணிகளாசு முகிழ்க் கலங்களுள் சேர்கின்றது.
(iii) வளர்ச்சி - குளுக்கோசு சுவாசத்தில் ஒட்சியேற்றப்படுகின் றது. வெளியேறும் சத்தி குளுக்கோசை முதலுருப் பொருளாக * [பாற்ற உதவுகின்றது. முதலுரு தோன்ற முகிழ் வளர்கின்றது .
(iv) ஒளித்தொகுப்பு - ஒளித்தொகுப்பில் ஆக்கப்பட்ட குளுக் கோசு மாப்பொரு ளாக மாற்றப்படுகின்றது. மேலும் குளுக்கோசு சுவாசத்தில் தகர்க்கப்பட்டு ஒளித்தொகுப்புக்கு வேண்டிய சத் தியை வழங்குகின்றது.
(v) கடத்தல் - சுடத்தலுக்கு வேண்டிய சத்தியைக் குளுக்கோசு சுவாசத்தால் தருகின்றது. செறிவுப் படி திறனை நிலை நாட்ட குளுக்கோசு உதவுகின்றது. இதன் பலனாக உணவு கடத்தல் சாத் தியமாகின்றது. (vi) பிரசாரணம் - முகிழ் கலங்களின் கலச்சாற்றுச் செறிவைக் குளுக்கோசு உயர்த்துகின்றது. செறிவான கலச்சாறு நீரை அகத் துறிஞ்சும், இதனால் கலங்களின் பருமன் அதிகரிக்கி ன் றது. (vii) கலங்களின் எண் ணிக்கை கூடுதல் - குளுக்கோசு சுவாசிக் கப்பட்டு சத் தியுண்டாகின்றது. இச்சத்தி குளுக்கோசை முத

Page 160
310
பரீட்சை வினா விடைகள்
லுருவாக்க உதவுகிறது. மேலும் சத்தி, முதலுருவைப் பயன்படுத் திப் புதுக்கலங் களை உண்டாக்குகின்றது,
(viii) களங்களின் பருமன் அதிகரித்தல் - குளுக்கோசு சுவாசத்தில் ஒட்சியேற்றப்படுகின்றது. வெளியேறும் சத்தி குளுக்கோசை முத லுருவாக்க உதவுகின்றது. முதலுரு கலத்தகத்தே படிகின்றது. 4. பிரிவு 1. (அ) காற்று மணல் துணிக்கைகளை இடம் பெயர்க்க எத்தனிக்கிறது. நீர்முறை யரித்த லா லு ம் மணல் துணிக் ன ககன் இழக்கப்படுகின்றன. நீர் மண லூடாக விரைவில் கீழிறங்குகி றது. இருக்கும் சசிறிது நீரிலும் உப்பு அதிகமுண்டு, எனவே, வேர்கள் தாவரத்தை நிலை நிறுத்தவும் நன்னீர் கிடைக்கும்போது அகத் துறுஞ்சவும் பரந்த அல்லது ஆழமான வேர்த் தொகுதியை உடையன.
(ஆ) மணலின் நிறத்தை ஒத்த நிறமுள்ள விலங்குகள் ஏனய விலங்குகளின் கண்களில் படுவது குறைவு. எனவே, இவையை இரையாக்கும் விலங்குகளை இலகுவில் பிடிக்க முடியாது. ஆகவே, இவையின் பிழைக்குமாற்றல் கூடவாகும்:
பிரிவு II. (அ) கண்டல் மண் சதுப்புத் தன்மையான து. மண் இடம் பெயர்க்கக் கூடியது. தாவரங் கள் சாய்ந்து விடுவதை எதிர்க்க வேண்டும், எனவே, உறுதியான நிலைநிறுத்தம் வேண்
டற்பாலது.
(ஆ) கண்டல் மண்ணில் மண் காற்று மிகக் குறைவு - மண் இடம் பெயரலாம். நீர்மட்டம் ஏறியிறங்கக் கூடும். முளைத்த விதைகளைத் தரும் தாவரங்களின் பிழைக்கு மாற்றல் மற்றைய தாவரங்களின திலும் கூடியதாகவிருத்தல் சாத்தியம்,
பிரிவு III. (அ) நன்னீர்த் தாவரங்களுக்கு ஆதாரம் நீரே தான் இவை ஓடும் நீரைச் சமாளித்தாக வேண்டும். ஏறியிறங்கும் நீர் மட்டத்தையும் சமாளிக்க வேண்டும். எனவே, வலுவளிக்குமிழிழை யங்கள் இத்தாவரங்களில் இல்லை.
(ஆ) தாவர வுறுப்புக்கள் அனைத்துக்கும் ஒட்சிசன் வேண்டும். நீரில் கரைந்துள்ள ஒட்சிசன் தாவரத் தேவை களுக்குப் போதாது : ஓட்சிசன் சேமிக்கப்படுதலும், பரவலும் அவசியம். நீரில் அமிழ்ந் துள்ள பசிய பாகங்கள் ஒளித்தொகுப்பு நடாத்த காபனீரொட் சைட்டு வேண்டற்பாலது. நீருள் கரைநிலையிலிருக்கும் காபனீரொட் சைட்டு போதாது. எனவே, இவ்வாயு சேமிக்கப்படலும், பரவு

பரீட்சை வினா விடைகள்
11
லும் அவசியம். நீரின் மேற் சில தாவரங்கள் அல் லது உறு ப்புக் கள் மிதக்கின்றன. மிதக்க வைப்பதற்கு சாற்றுக் குழிகளில் உள் ள வாயுக்கள் உதவுகின்றன, 5. (அ) கரு வி, பற்றீரியா எனப்படும் ஒரு நுண்ணங்கியாகும்; F" இப்பற்றீரியா சல் மநெல்லா என்ற பெயருடையது. (ஆ) பிள்ளை பற்றீரியா வுள்ள உணவையோ அல்லது நீரையோ உட்கொண் டிருக்கலாம். (இ) நோயாளியை ஏனையவர்களிடமிருந்து அப் பால், தனிமைப்படுத்தவும், நோயாளியின் மலச லம், எச்சில் ஆகிய வற் றை மண்ணுள் புதைக்கவும் அல் லது எரிக்கவும், நோயாளி பாவிக்கும் பொருட்களை ஏனையோர் பாவனைக்கு எடுக்கக்கூடாது. அவித்த உணவு, கொதித்தாறிய நீர் ஆகியவற்றை உட்கொள் ளு க, கைகளைச் சவர்க்காரம் கொண்டு நன்கு கழுவு க, சுற்றாடல் சுத்தமாகவிருத்தல் நல்லது. டெட்ரோல் போன்ற கிருமி நாசி னியைத் தெளிக்கவும், நோயற்றவர்களுக்குத் தடுப்பு மருந்து ஏற்றுதல் அவசியம். 6. (i) விலங்குகளில் புலனுறுப்புக்கள் தூண் டிகளை வாங்குகின் றன, இவையின் விளைவுகள் நரம்புகள் மூலம் முனை வழிவு அல்லது அயன் சம நிலையின் மையால் பரவு கின்றன. (ii) மிமோசாவில் (தொட்டாற் சுருங்கி, ஒரு சிறிலை யைத் தொட் டால், இன்னுமோர் இபேயி லுள்ள கீறிலைகள் மூடிக்கொள்ளுகின் றன, ஒளி தண்டு முனையின் ஒரு பக்கத்தில் விழுமேல் எதிர்ப்பக் கம் கூடுதலாக வளர்ச்சியடைகிறது. |
(iii) (a) அவரைக் குடும்பத் தாவரங் க ளில் (உ தாரண மாகப் புளி, அகத்தி, வாகை) இலை யடியில் ஒரு புடைப்புளது. ஒளியில் புடைப்பிலுள் ள கலங் கள் வீங்கிய நிலையிலுள் ள ன, இருள் சூழ்கை யில் புடைப்பின் அகப்பக்கமுள்ள கலங்கள் அயற் கலங்களுக்கு நீரை பிறமுகப் பிரசாரணத்தால் இழந்து சுருங்குகின் றன. இத னால் புடைப்பின் கீழ்ப் பக்கமே சுருங்குகின்றது. எனவே, இலை கீழ்ச் சாய்வதுடன் சீறிலைகளும் மூடுகின் றன.
b) ஒட்சின் எனும் ஒமோன் தண்டு முனையில் ச ம மா கப் பரவி யுள்ளது. ஒளியை தண்டுச்சியின் ஒரு பக்கத்தில் விழவிட்டால் ஒட்சின் சம மில் லாது' பர வு கின்றன. அதாவது ஒளிக்கு எதிர்ப்பக் கத்தே கூடுதலான ஒட்சின் சேர்க்கிறது. இதன் விளைவாக அப் பக்கத்தில் வளர்ச்சி விரைகிறது.
7) (அ) ஒய்டாகவிருக்கும் வேளையில் பெரும்பாலோரின் உடல் வெப்பநிலை யைக் குறிப்பிடுகின்றான். இவ் வெப்பநிலை 98 * 4'F-9 816 'F இருக்கலாம்;

Page 161
1314
பரீட்சை வினா விடைகள்
(ஆ) - நான் வினவும் வினாக்கள் : [i]) உபயோகித்த வெப்பமானி என்ன? (ii) உமக்கு சுகவீன மா? (iii) குளிர்பானம் அருந்திய வுடன் வெப்பநிலையை அளந்தீரா?- [iy) உமக்குக் கிடைத்த வெப்பநிலைகள் என்ன? (v) எத்தனை முறை ஒரு நாளில் அ ளவிட் உர்ர் (vi) வெப்ப நிலையை எங்ஙனம் அளந்தீர்: (vii) எத் தனை நாட்களுக்குத் தொடர்ந்து அளந்தீர்? (இ பல உடல் வெப்பமானிகளை எடுக்கவும். ஒன்றைப் பாவித்து வகுப்பு மாண வர்களின் வாய்க்குழி வெப்பநிங்ப யை ஒரு தா ளில் பன்முறை அளவிடுக, தொடர்ந்து 5 நாட்க ளுக்கு அ ளவிட்டு, அளவுகளை அட்டவணைப் படுத்து சு, இப்பொழுது ந ண்பனுக்கும் மேற்கூறியதுபோல் அள விடுக. ஏனைய உடல் வெப்பமாகளைப் பாவித்து மீண் டும் அளவுகளை முன்போல் அட்டவணைப் படுத்துக! இனவயிலிருந்து நண்பன் கூற்று சரியாவென அறிய லாம்.
தொடர்ந்து இப்பொ ழு" பேமானிகள்
8. (அ) (i) மலம் (ii) வியர்வை (iii) வெளிச்சுவாசிக்கும் வனி (iv) கண்! Saர் (v) பால் (vi) சிறு நீர் (vii) உடலி லிருந்து ஆவியாத லால் நீராவியாதல்,
(ஆ) (i) வியர்வை (i) வெளிச்சுவாசிக்கும் வனி (11) உடலி லிருந்து ஆவியாதல் .
(இ) குளிர்ந்த ஈரலிப்பான நாளில் எமது உடலில் அதிக நீர் உண்டாகிறது; ஆனால், இச்சூழலில் வியர்த்தலும், ஆவியாதலும் உடலிலிருந்து நீர் இழக்கப்படுதலும் குறைகின்றன, மேலும் குளி ரான நாளில் வெ ளிச் சுவாசத்துடன் குறைந்தளவு நீரே வெளி யேறுகிறது; எனினும், உடலிலுள்ள நீரின் அளவு ஒழுங்காக்கப் படல் அவசியம். மிதமான நீர் எவ்வாறோ வெளியேற்றப்படல் வேண்டும். இந்நீர் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. எனவே தான் சூடான நாளிலும் பார்க்கக் குளிர்ந்த நாளில் அதிகளவு சிறு நீர் வெளியேற்றப்படுகிறது.
ஓ, (அ) கிறிஸ்ரியன் ஐக்மென் சில கோழிக் குஞ்சுகளுக்கு மினுக் கிய அ (ரி) சியை உணவாகக் கொடுத் தார். அ வை ஆரோக்கியம் குன் றி பெரிபெரி எனும் நோயாற் பீடிக்கப்பட்டன. நோயுற்ற குஞ்சுகளை அவர் இரண்டு பிரிவுகளாகப் பகுத்து ஒன்றுக்கு (4) மினுக்கிய அரிசியையும், மற்றப் பிரிவுக்கு (B) மினுக்கிய அரிசி யுடன் தவிடும் சேர்த்து உணவாகக் கொடுத்தார். பிரிவு 41 இல் எ ல்லாக் குஞ்சு சுளு மிறந்த ன. B யில் எல் ல /ாம் மீண் டன், இச் சோதனையைப் பன்முறை செய்தார், அதே முடிவு கிடைத்தது,

பரீட்சை வினா விடைகள்
31}
கிறிஸ்ரியன், தவிட்டைப் பெரி பெரி நோய்வாய்ப்பட்ட மனிதர்க் கும் கொடுத்தார், அவர்கள் குண மடைந்தனர். (ஆ) விற்றமின் B, அல்லது தயமின் அல்லது அநு றின். (இ) பெரி பெரி. (ஈ) மிதமான உயிர்ச்சத்து சிறு நீருடன் கழிக்கப்படுகிறது;
10. (அ) நைதரசன் மண்ணில் ன ந தரேற் றுக்கள், அமோனிய உப்புக்கள், ஊறியா ஆக இருக்கிறது, பெரும்பாலான பசிய தாவ ரங்கள் இவ்வுப்புக்களை அகத் து றிஞ்சித் தமது நைதரசன் தேவை யைப் பூர்த்தி செய்கின்றன, இந்த உப்புக்கள் கரைசல் நிலையில் வேர் மயிர்களால் உள்ளெடுக்கப்படுகின் றன. அழுகல் தாவரங்கள் நைதரசனே இறந்த சேதனவுறுப்புக்களி லிருந்து பெறுகின்றன, இங் குள்ள நைதரசன் சேர்வைகளை நொதியங் களால் கரை நிலைக்கு மாற்றி உறிஞ்சுகின்றன, ஒட்டுண்ணித் தாவரங்கள் பகுதி களை விருந்து வழங்கியின் கடத்தல் தொகுதியினுள் நுழைத்து நைதரசன் சேர்வை களைப் பெற்றுக் கொள்ளு கின் றன. அவரைக் குடும்பத் தாவர வேர்ச்சுணுக்க ளுள் வாழும் பசிலுசு இறடிசிசு கோலா எனும் நைதரசன் நாட்டும் பற்றீரியா சுயாதீன நைதர சப்ன, நைதரசன் சேர்வைகளாக மாற்றுகிறது. இச்சேர்வை களில் ஒரு பகுதியை பற்றீரியா தாவரத்திற்கு தந்துதவுகிறது. சில தாவ ரங்கள் பூச்சிகளைப் பொறிகளில் பிடித்து, அவையின் உடலைச் சிதைத்து, சமிபாடடையச் செய்து, அதிலிருந்து தமது நைதர சன் தேவையைப் பூர்த்தியாக்குகின்றன. சமிபாடடைந்த நைத சரன் சேர்வை களைத் தாவரம் உறிஞ்சுகிறது. இத்தகைய தாவ ரங்கள் ஊணு ண் ணிகள் எனப்படும். (ஆ). விலங்கிறந்த பின் னர் அதனுடலில் உள்ள புரதங்கள் நுண் ணங்கிகளால் பிரிக்கப்படுகின் றன. புரதங்கள் அமோனியம் உப்புக் களாக மாற்றப்படுகின் றன. ந்ைதரோசோமொனாசு எனும் பற் நீரியா அமோனியமுப்புக்களை ஒட்சியேற்றி நைதரேற்றுக்களாக்கு கின்றது. மேலும் நைதரோபாத்தர் என்னும் பற்றீரியா நைத ரைற்றுக்களை ஒட்சியேற்றி நைதரேற்றுக்களாக மாற்றுகின்றது. நை தரேற்றுக்கள் மண்ணை யடைகின்ற ன. மண் ணில் வாழும் பசி லுசு உனந்தரி பிக்கன்சு எனும் நைதரசனிறுக்கின்ற பற்றீரியா னந்தரேற்றுக் களை சுயாதின நைதரசனாக மாற்றுகின்றது.

Page 162
விடைகள் க. பொ, த, டிசம்பர் 1968
உயிரியல் II 1. (அ) நெல் வித்தின் வித்தக விழையத் திலுள்ள முக்கிய உணவு வகை கள் மாப்பொருள், புரதங்கள், கொழுப்புக்கள் என்பன வாகும், (ஆ) மேற்குறிப்பிட்ட உபேன வுப் பொருட்கள் கரையா வடிவத் தில் வித்த கவிழையத்திற் சேகரித்து வைக்கப்பட்டுள் ள ன , விதை முளைப்பதற்கான நீரை உறிஞ்சிய பின், விதை உயிர்ப்படைந்து நொ தி பபங்களைச் சுரந்து இவ் வுண வுப் பதார்த்தங்களைச் ச டமிபாட டையச் செய்வதன் மூலம் வளர்ச்சிக்கான சத்தியையும் (போச ணையையும் பெறுகின்றன, வித்தகவிமையத்தில் உள்ள மோற் றேசு, தயற்றேசு என்ற நொதியங் கள் மாப்பொரு ளைக் குளுக் கோசாக மாற்றுகிறது. புரதப் பிறநொதிச் சத்துக்களான புரத் தியேசு, பெத்திடேசு என்பன புரதங்களை அமினோ லமிவங்களாக மாற்றுகின்றன, (இ) விதையினுள் நிகழும் கலத்தகச் சமிபாட்டில் விளைவுப் பொரு களான குளுக்ழோ சு, கொழுப்பமிலங்கள், அமினோவமிலங் கள் என்பன இறையத்தின் வளரும் முனைக்குக் கொண்டு செல்லப்படு கின்றன. இவை சுவா சித்தலின் மூலம் ஒட்சியேற்றப்பட்டுச் சத்தி வெளியேற்றப்படுகின்றன. கொழுப்பமிலங்கள், அமினோ வமி லங்கள் என்பன முளை யத்தின் வளர்ச்சியின்போது தேவை யான இழையங்களை ஆக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, * * 2. (அ) 15 நிமிடங்களில் குரு தியின் இலற்றிக்க மிலச் செறிவு உச்ச நிலையில் இருந்தன, (ஆ) உடற்பயிற்சி தொடங்க முன்னர் குருதியின் இலற்றிக்க மிலச் செறிவு மி. இலீற்றருக்கு 20 மி, கிராமாக இருந்தது. குறைந்தது 40 நிமிடங்களின் பின்னரே மீண்டும் இந்தச் செறிவை அடையும், (இ) கடு ைமயான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒருவரின் தசை கள் மிக வேகமாகத் தொழிற்படுகின்றன, அப்பொழுது அதி களவு சக்தி தே ஐ வப்படுகின்றது, இத்தேவையை ஈடுசெய்ய சுவா சம் மிக விரைவாக நிகழவேண்டும், சுவாசம் விரைவாக நிகழக் கூடியளவு ஒட்சிசன் உள்ளெடுக்கப்படல் வேண்டும். உட்சுவாச மூலம் நாம் உள்ளெடுக்கும் ஒட்சிசன் வாயு இச்சந்தர்ப்பத்தில் தேவையான சத்தி முழுவதையும் வெளியேற்றப் போதியதாக இல் லாமையால் உடம்பிற் காற்றின்றிய சுவாசம் நிகழவேண்டும். காற்றின் றிய சுவாசத்தின்போது இலட்றிக்கமிலம் வி ளை வு ப் பொருளாகக் கிடைக்கிறது. இதனாலேயே குருதியின் இவற்றிக்கமி லச் செறிவு படிப்படியாக உயர்கிறது. உடற்பயிற்சி முடிவடைந்து

பரீட்சை வினா விடைகள்
315
ஓய்வு எக்சையில் சத்தித் தேவை படிப்படியாகக் குறைகிறது. சுவாசம் சாதாரண நிலை ன ய அடைந்ததும் ட ட லுக்கு உட்சு வாச வளியின் மூலம் போதியளவு ஒட்சிசன் கிடைக்கும், அப்பொழுது இவற்றின் அமிலம் ஒட்சியேற்றப்பட்டு காபனீரொட்சைட்டு, நீர், கிளைக்கோசன் ஆகிய விளைவுப் பொருட்கள் கிடைக்கின்றன, இத னாலேயே, உடற்பயிற்சி முடிவடைந்த பின் னர் குருதியின் இலற் றிக்க மிலச் செறிவு படிப்படியாகக் குறைகிறது.
அபுடன் சோதா சேர்க்கப்
சோதனை ன க்
|பட்ட, மரப்
சேர்க்கப்
செய்யப் குழாய்
பொகுட்
பட்ட நீர் |
பட்ட
பட்ட தில்.
கரைசல்
உமிழ் நீர்
நேரம்
அவதானம்
|5 மி. இவீ.
மி. இh.4 நிமி. நீலநிற மாகவில்லை
|5 மி, இh,
மி. இலீ. 5 நிமி, நீல நிறமாகவில்லை
5 மி. இலீ.
2மி, இலி 4 நிமி) நீல நிறமாகவில்லை
4 |5 மி, இன்.: மி, இல்.
|15 நிமி, நீல நிறமாகிய து
15 நிமி. நீல நிறமாகியது
* 5 |5 மி. இh.2 மி. இh. 6 5 மி. இh.3 மி. இh.
15 நிமி, நீல நிறமாகிய து
(ஆ) மாப்பொருளை அயடீன் கரைசல் நீல நிறமாக்கும், எல்லாப் பரி சோதனைக் குழாய்களிலும் எடுக்கப்பட்டது ஒரே அளவான ஒரே மாப்பொருட் கரைசலாகும், ஆனால் உமிழ்நீர் சேர்க்கப்படும் 4 திமிடங்களின் பின்னர் அக்கரைசலுக்கு அயடீன் சோதனையைச் செய்தபோது அது நீல நிறமாக மாறவில்லை, சானவே 1, 2, 3, என இலக்கமிடப்பட்ட சோதனைக் குழாய்களில் மாப்பொருள் வேறு பதார்த்தமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 4, 5, 6, என இலக்க மிடப்பட்ட சோதனைக் குழாய்களில் மாப் பொருளுக்கு எதுவும் நிகழவில் லை. இவ்விரு குழுக்களிலும் காணப் படும் ஒரே வித்தியாசம் 1, 2, 3 என இலக்கமிடப்பட்ட சோத னைக் குழாய்களுக்கு உமிழ்நீர் சேர்க்கப்பட்ட தாகும், இந்த அவ தானங் களிலிருந்து உமிழ்நீர் சுமார் 4 நிமிடங்களில் மாப்பொருளை வேறு பதார்த்தமாக மாற்று மென அனு மா னிக்க லாம்,

Page 163
தி1
பரீட்சை வினா விடைகள்
(இ) உமிழ் நீர் சுமார் 4 நிமிடங்களில் மாப்பொருளை வேறு பதார்த்த மாக மாற்றும், (உமிழ் நீரிலுள்ள தயலின் எனும் நொதி யம் மாப்பொருளைக் குளுக்கோசாக மாற்றும் ]
தாவரம் உதாரணம் : மாமரம்
விலங்கு உதாரணம் : மனரி தன்
6 ஏ
5 5 5 5 5
இது ஓரிடத்தில் நிசையாக
அங்குமிங்கும் அலைந்து திரியும் இருக்கிறது.
ஆற்றலைப் பெற்றுள்ளான். இது தொடர்ந்து வளர்ந்து
வளர்ச்சி குறிப்பிட்ட வய கொண்டி ருக்கிறது.
தெல்லைகளில் நிகழ்கிறது. குறித்த ஒரு வயதெல்லையின் பின் வளர்ச்சி அதிகமாக
நிகழ்வதில்லை. இதன் வளர்ச்சி முனைய ரும்பு
எல் லா உ று ப் பு க் க ளு ம் கள் போன்ற சில கு றித்த
சீராக வளர்கின்றன, உறுப்புக்களில் மட்டும் நிகழ் கின்றது.
த ன க் கு த்  ேத ன வ ய ா ன
உணவுக்குப் பிற தாவரங் உ ண ைவ ஒளித்தொகுப்பின்
களை யும் எ தி ர் ப ா ர் த் து ள் மூலம் தாயாரிக்கின்றது.
னான், இதன் க ல ங் களிற் செ லுலோ
கலங்களிற் கலச்சுவர் இல்லை. சாலான தடித்த கல்ச்சுவர் உண்டு, சமிபாடு கலத்தினுள் நிகழ்)
சமிபாடு கலத்துக்கு வெளியே சிறது'.
நிகழ்கிறது. கு றி த த ச மி பாட்டுத்
சமிபாட்டுத்தொகுதி உண்டு. தொகுதி இல்லை.
கு நி த் த க ழி வு று ப் பு த் கழிவுறுப்புத்தொகுதி உண்டு. தொகுதி இல்லை.' கொண்டு செல்லல், பிரதான
இதயத்தின் தொழிற்பாடு மான ஆவியுயிர்ப்பு இழு
காரண மாக குரு தி உடலெங் வி சை, மயிர்த்துள்ள எழுகை
கும் பாய் ச் ச ப் ப டு கி ற து. முதலிய காரணிகளால் நிகம்
கொண்டுசெல்லல் சுற்றோட் கிறது.
டத் தொகுதியால் நின்று
வேற்றப்படுகிறது. (T ]] புறத் தர ண் ட வ க ளு க் கு தி
சிந்தித்துச் செயலாற்றும் ! தாண் டற்பேறு நிகழ்த்தும், |
திறன் (பகுத்தறிவு) உண்டு. ஆனால், சிந்தித்துச் செ ய லாற்றும் திறன் இல்லை.

பரீட்சை வினா விடைகள்
417
5, விதை முளைத்தல் சிறப்பாக நிகழ்வதற்குப் போதிய ஈரலிப் பும் வெப்பநிலையும், சுவாசித்தலுக்குப் போதிய சாற்றோட்ட மும் வேண்டும். நெல் விதைகளை 34 தொடக்கம் 49 ம ணி த்தி யாலங்கள் வரை நீரில் அமிழ்த்தி வைப்பதன் மூலம் விதைகள் போதியளவு நீரை அகத்துறிஞ்சி உயிர்ப்படையும், அப்பொழுது வித்தக விழையத் திற் சேகரித்து வைக்கப்பட்ட உணவுப்பொருள். கள் சமிபாடடைந்து விதை முளைத்தலுக்கு இன்றியமையாத சத்தியையும் போசணப் பொருள்களை யும் வழங்கும். மேலும் வி ைத உ ைற நீரில் உள ரீ மென் மையடைவ தால் நாற்று வெளிவர உதவியாயிருக்கும், நெல் வி 33 த கள் நீரில் அமிழ்த்தி வைக்கப்பட டிருக்கும்போது விதைகளுக்குப் போதியளவு வளி கிடைக்க வா யப்பில்லை, பின்னர் நீரை வடிய வைப்பதன் மூலம் முளைக்கும் விதைக்கு நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தப்படுகிறது - உபாய் படைந் த பி ன தயின் க லங் க ளிற் சுவாசம் ந டைபெறும் போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. தெல்ளின தகளைக் குவித்துச் சாக்கு களால் மூடுவதனால் வெப்ப அளப்புக் காக்கப்படு வ தால் முத தலுக்குத் தேவை யான வெப்பநிலை பேணப்படுகிற து. அத்தகைய நெற்குவியலில் விரலை உட்செலுத்திப் பார்த்தால் நெற்குவியல் சூடாக இருப்பதை அவதானிக்கலாம், குவியலின் மேற்பரப்பி லு ள் ள விதைகள் காற்றோடு தொடுகையாக இருப்பதனால் அவை ஆவியாதல் மூலம் நீரை இழந்து வாடக்கூடும். சாக்குகளால் அது ' லிது இப்ப களால் மடு வ தனால் ஆ வியா தலைக் குறைக்கலாம். இந்த நிலையால் பசி தொடக்கம் 48 மணித்தியாலங் கள் விடும்பொழுது முளை யம் நாற்றாக வெளிவர அவகாசம் கிடைக்கின்றது. குவிய ளில் விதை முளைத்தல் நிகழ்வது (4னுல் முளை நாற்றுக்கள் ஒனம் மு டொன் று சிக்கியிருக்கும், இதை வேறாக்கும்போது சில பாகங்கள் உடைந்து பழுதடையக்கூடும், குவியலின் மீது நீரைத் தெளித்தால் அனவ நீரை உறிஞ்சி வ லுவடையும், பின்னர் குவியலைக் குடித்துக் காற்றோட்டத் தை ஏற்படுத்துவதோடு நாற்றுக்கள் மூவருக்கப் படுகின்றன,
8. (அ) இப்பரிசோதனையின் நோக்கம் ஒளிச் சேர்க்கையில் காப னீரொட்சைட்டின் தாக்கத்தை அறிவதாகும். எனவே, பரிசோ தனை காபனீரொட்சைட்டு உள்ள சூழலிலும், காபனீரொட் சைட்டு இல்லாத சூழலிலும் செய்யப்படவேண்டும். இதற்காகக் காபனீரொட்சைட்டு அற்ற ஒரு சூழலைக் கட்டுப்பாடாக உப் யோகிக்கவேண்டும். இவ்விரு சூழல்களில் ஏற்படும் பெறுபேறுகளை ஒப்பிடுவதன் மூலமே பொருத்தமான அனுமானத்தைப் பெறலாம், B என்னும் அமைப்பில் KOH சிறு குண்டுகள் உட்செலுத்தப்பட்

Page 164
318
பரீட்சை வினா விடைகள்
டுள் ளன, இவை காபனீரொட்சைட்டை உறிஞ்சும் பதார்த்தமா கையால் B என்னும் குடுவையினுள் காபனீரொட்சைட்டு இல் லாத சூழல் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. (ஆ) 13) என்னும் குடுவையிலுள் ள KOH சிறு குண்டுகள் காபனீ 'இரா'-ன!சிட்டு வாயுவை மாத்திரமன்றி நீராவியையும் உறிஞ் சும், B என்னும் குடுவையினுள் ஓர் ஈரலிப்பற்ற சூழல் நிலவும் ! நாம் ஒரு கட்டுப்பாட்டுப் பரிசோதனையைச் சேய்வதனால் அறிய வேண் டிய காரணியைத் தவிர மற்றைய எல்லாக் காரணிகளும் இரு பரிசோதனை களுக்கும் சமனாக இருக்கவேண்டும். அதாவது A என்ற அமைப்பிலும் நீராவி யற்ற ஓர் உலர்ந்த சூழல் ஏற் படுத்த வேண் டும், இதற்காகவே என் னும் " குடுவைக்குள் (நீரா வியை உறிஞ்சும்) ஈரம் உறிஞ்சி உட்செலுத்தப்பட்டுள் ளது. தற் பொழுது (0, என்று கார ணியைத் தவிர மற்றைய கார பணிகள் யாவும் இரு ஆய் கரு வி களுக்கும் சமனானவை யாகும்.
(இ) ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்தில் மாப்பொருள் ஆக் கப்படுகின்றது, மேற்காட்டிய பரிசோதனையில் ஒளிச்சேர்க்கை யில் காபனீரொட்சைட்டின் தாக்கத்தை அறியவேண்டுமாயின் அவற்றை மாப்பொருளுக்காகச் சோபிக்க வேண்டும். இதைப் பின் வரு மாறு செய்யலாம், இரு முக வைககள் எடுத்து அவற்றை A
B என அடையாள மிட்டுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு முகவை யிலும் அற்ககோலை எடுத்து அதனுள் ஒவ்வொரு அமைப்பிலிருந் தும் எடுத்த ஒவ்வொரு இலையைப்போட்டு அளித்தல் வேண்டும், பின்னர், இரு இலைகளை யும் தாய் நீ சி ற் கழுவி அயடீன் துளிகள் இட்டு மாப்பொருளுக்காகச் சோதித்தல் வேண்டும். காபனி ரொட் சைட்டு அற்ற சூழலில் இருந்த இலை A என்னும் முகவையிலும் மற்றைய இவை E என்னும் முகவையிலும் போடப்பட்டிருப்பின் 1 என்னும் முகவையிலிட்ட நிலையில் நீல நிறம் காணப்படாது.
7. (அ) மனிதனின் குரு தித் திரவவிழையத்திற் காணப்படும் கரையக்கூடிய கூறுகள் : (1) ஒட்சிசன் வாயு. (2) காபனீரொட் சைட்டு வாயு, (3) சமிபாடடைந்த போசணைப் பொருள்கள். (புரதம், கொழுப்பு, காபோவைதரேற்று முதலியன) (4) யூரியா, (5) யூக்கமிலங்கள், (8) கனியுப்புக்கள்,
(ஆ) (i) ஈரனாடிக் கூடாகக் குருதி செல்லும்பொழுது அதிலுள்ள ஒட்சிசன் வாயு பயன்படுத்தப்படுவதால் ஒட்சிசன் செறிவு குறைந்து காபனீரொட்சைட்டு வாயுவின் செறிவு கூடும். ஈர னாடிக்குச் செல்லுமுன் குருதி சமிபாட்டுறுப்புக்களினூடாக வருவதனால் போசணைப் பொருள்களின் செறிவு அதிகமாகவிருக்கும். ஈர லில்

பரீட்சை வினா விடைகள்
19
மிகையான காபோவைதரேற்றுக்கள் கிளைக்கோசனாக மார்றப் பட்டுச் சேமித்து வைக்கப்படுவதால் குருதியில் வெல்லத்தின் செறிவு குறையும். (ii) தசைகளின் இயக்கத்திற்குச் சத்தி தேவை, மேற்புயத்தின் இரு தலைத் தசையினூடாகக் குருதி செல் கையில் அதிலுள்ள போ சணைப் பொருள் கள் ஒட்சியேற்றப்பட்டுச் சத்தி விடுவிக்கப்படு கின்றது. இம் மாற்றங்கள் பொசுபரைaேபற்றம் எனப் படும், குருதியிலுள்ள குளுக்கோசு அடினோசின் திரிபோசுயேற்று (ATP) என்னும் சத்திச் செறிவு கூடிய சேர்வையிலிருந்து ஒள் வொரு பொசுபேற்றுக் கூட்டத்தைப் பெற்றுக் குளுக்கோசு இரு பொசுபேற்றாக மாறுகிறது. குளுக்கோசு படிப்படியாக மாற்ற மடைந்து இறுதியில் காபனீரொட்சைட்டு, நீர் ஆகிய விளைவுப் பொருள் களோடு சத்தியையும் விடுவிக்கின்றது. ஆகவே, மேற் புயத்தின் இரு தலைத் தசையினூடா கக் குருதி செல்லும்போது போசணைப் பொருள்களின் செறிவு குறையும், ஒட்சியேற்றத்துக் காக ஒட்சிசன் செலவாவதினால் ஒட்சிசன் செறிவு குறையும். காப னீரொட்சைட்டு விளைவுப் பொரு ளாதலால் அதன் செறிவு கூடும், (iii) சிறுநீரகம் ஒரு கழிவுறுப்பாகும், இங்கு குருதியிலுள்ள யூரியா, யூரிக்கமிலம் போன்ற கழிவுப் பொருள் களும் நீரும் குருதியிலிருந்து வேருக்கப்படுகிறது, போசணைப் பொருட்களையும் ஒட்சிசன் வாயு வையும் தனது இழையங்களுக்கு அகத்துறிஞ்சும். காபனீரொட் சைட்டின் செறிவு கூடும், 8; (அ) A என்ற பெத்திரிக் கிண்ணத்தில் வட்ட வடிவான பற்றீரி 'யாக்கள் காணப்படவில்லை. எனவே X என்னும் தொற்று நீக்கி அவ்வகை பற்றீரியாக்களை மட்டும் அழிக்கும், B என்ற பெத்திரிக் கிண்ணத்தில் முன் திரளாகக் காணப்பட்ட பற்றீரியாக்கள் காணப் படவில்லை, Y என்னும் தொற்று நீக்கி அவ் வகைப் பற்றீரியாக்களை மட்டும் அழிக்கும், ( என்ற பெத்திரிக் கிண்ணத்தில் இரு வகை பற்றீரியாக்களும் காணப்பட்டன. ஆனால், 7 என்ற தொற்று
நீக்கி தொடுகையாகவுள் ள பிரதேசத்தில் எந்தப் பற்றீரியா வும் காணப்படவில்லை. (படத்தில் சதுர க் கோட்டால் குறிப்பிடப் பட்ட வட்டத்தைப் பார்க்கவும்). இருவகைப் பற்றீரியாக்களும் குறைந்துள்ளன. எனவே, Z தொற்று நீக்கி இருவகைப் பற்றீரி யாக்களையும் அழிக்கும். (ஆ) 4 பெத்திரிக் கிண்ணங்களை எடுத்து அவற்றைக் கொதிநீரி லிட்டுத் தொற்று நீக்கியால் நன்கு கழுவவேண்டும். பின்னர் அவற் நில் ஏகர் வளர்ப்பூடகத்தை இட்டுத் தின்மமாக விடவேண்டும். இவற்றை முறையே A, B, C, I.......... எனப் பெயரிட்டுக் கொள்ள வேண்டும், A, B, C ஆகிய பெத்தி ரிக் கிண்ணங்க ளி ல்

Page 165
320
பரீட்சை வினா விடைகள் தரப்பட்ட பற்றீரியாக்களை இட்டு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தொற்று நீக்கியை இடவேண்டும். ) என்ற பெத்திரிக் கிண்ணத் தில் பற்றீரியாவை மாத்திரம் இட்டு எந்தத் தொற்று நீக்கியை யும் சேர்க்காமல் வைக்கவே கண்டும், இரண்டு தினங் க ளின் பின் னர் நுணுக்குக் காட்டியினால் பெத்திரிக் கிண்ணங்களிலிருந்து தொற்று நீக்கப்பட்ட "ஊசிகளால் எடுக்கப்பட்ட மாதிரிகளை அவதானிப் பதன் மூலம் எந்தத் தொற்று நீக்கி சிறந்ததென அறியலாம். 9, (அ) ஆற்றின் அணைக்கட்டி லிருந்து 50 அடி தூரம் வரையுள்ள மேல் மண் ணின் களிம ண் வீதத்துக்கும் அதன் நீர்ப்பற்றுந் திற னுக்கும் பெறப்பட்ட வரைப்படங் கள் ஒன்றையொன்று ஒத்திருக் கின்றன' எனவே, மண் ணின் களி மண் சதவீதமும் அதிலுள்ள நீரின் சதவீதமும் ஒன்றுக்கொன்று நேர்விகித சமமானவை எனக் கூறலாம். அதாவது. மண் ணில் களி மண் வீதம் அதிகரிக்கும்போது நீர் பற்றுத் திறனும் அதிகரிக்கிறது. (ஆ) ஆற்றின் அசைன க்கட்டி லிருந்து 5 அடி தூரத்தில் களி மண் ணின் சதவீதமும் நீரின் சதவீதமும் மிகக் குறைவாயுள்ளன. அவ் வாறே சுமார் 4 2 அடி தூரத்தில் களிமண் ணின் சதவீதமும் நீரின் சதவீதமும் மிக உயர்ந்ததாகவுள்ளன. இவற்றிலிருந்து களி மண் சதவீதம் குறைந்த இடங்களில் நீரின் சதவீதம் குறைந்தும், களிமண் கூடிய இடங் களில் நீரின் சதவீதம் கூடியும் இருப்பதை அவதானிக்கலாம்., இதனாலேயே இரு ஒத்த வ ரைப்படங்கள் பெறப் பட்டுள் ள என,
(இ) A, B, C, D என்று [D என்பதையும் சேர்க்கவும்)
அதாவது
டட் மண்
-பஞ்சு
(-:'நீர்
படம் 31

பரீட்சை வினா விடைகள்
3 31
படத்திற் காட்டியுள்ளவாறு ஆய்கருவிகளை அமைக்கவேண்டும், வித்தியாச மான களிமண் வீதங்களைக் கொண்ட மண் மாதிரிகளை (உ தாரண மாக ஆற்றின் அணைக்கட்டிலிருந்து 5 அடி, 20 அடி., 40 அடி, 45. அடி தூரங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள்) எடுத்து நன்றாக உலர்த்தி இவை ஒவ்வொன்றிலும் சம அள வுகளைப் பார் சினால் அடைக்கப்பட்ட புனல் களில் நிரப்பவேண்டும், பின் னர் ஒவ்வொரு புனலிலும் 50 மி. இh. நீரை மாற்றவேண்டும்: குடு வைக்குள் வடிந்த நீரின் மட்டங்களை ஒப்பிட்டு (ஆ) வில் கூறப் பட்ட அனுமானத்தை நிரூபிக்கலாம் .. 10. (அ) வ ளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டு வாயுவில் காபன் மூலகம் உண்டு. தாவரம் காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒளித்தொகுப்பின்போது குளுக்கோசாகவும் மாப்பொருளாகவும் மாற்றுகின்றன. இவை காபோவைதரேற்றுக்களெனப்படும், இவர் றின் மூலங்களிற் காபன் உள்ளடக்கப்பட்டுள்ளன. தாவரங்க எளின் வளர்ச்சியின் போது இழையங்களை ஆக்கவும், விதை, கனி, தண்டு, வேர் முதலிய பாகங்களில் உண வு சேகரித்து வைப்பதின் மூலமும் வளிமண்டலத்திலுள்ள காபனைத் தம்முள் அடக்கிக்கொள் கின் றன . (ஆ) ஓளித் தொகுப்பின்போது வ ளி மண்டலத்தி லிருந்து காபனி ரொட்சைட்டு வாயு உறிஞ்சப்படுகிறது. ஆ. [பனல், சுவாசத்தின் போது நிகழும் அணுசேபத் தொழிற்பாடுகளில் காபனீரொட் சைட்டு விளைவுப் பொரு ளாக் விடுவிக்கப்படுவதால் தாவரம் உள் ளெடுத்த காபனின் ஒரு பகுதி இஃலவாய் க ளினுடாக மீண் டு டம் வளிமண்டலத்தை அடையும், தாவரம் இறந்து உக்கும்போது அதில் அடக்கப்பெற்ற காபன் வாயுக்களாக மாற்றமடைந்து வ ளி மண்டலத்தை அடையும். தாவரப் பகுதிகள் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகையில் அவற்றிலுள்ள காபன் ஒட்சியேற்றப் பட்டு (0, வாயு வாக வளிமண்டலத்தை அடையும் தாவரங்க ளிற் சேசுரிக்கப்பட்ட உணவை விலங்குகள் உட்கொள்கின்றன, அவை சமிபாடடைந்து வெளியேறும் கழிவுப்பொருள் கள் U) R மும் காபனின் ஒரு பகுதி மீண்டும் வளிமண்டலத்தை அடையும். விலங்குகளின் உடலில் நிகழும் சுவாசத்தின் விளைவுப்பொருளாகக் காபனின் ஒரு பகுதி மீண்டும் வளிமண் டலத்தை அடையும். விலங் குகள் இறந்து அவற்றின் உடற்பகுதிகள் உக்கும் போதும் வெளிர் மண்டலத்துக்குக் காபனீரொட்சைட்டி வாயு கிடைக்கும், குக் தகைய வழிகளால் தாவரங்கள் உள்ளடக்கும் காபன் மீண்டும் வளிமண்டலத்தை அ 53) டவதனால் வளிமண்டலத்தின் (0, செறிவு எப்பொழுதும் சமநிலையில் உள்ள து.

Page 166
விடைகள் க. பொ. த. டிசம்பர் 1969
உயிரியல் II
1. (அ) மனிதனுடைய குருயிதிற் காணப்படும் கவவை கள், (1) செங்குருதிக் கலங்கள். (ii) வெண் குருதிக் கலங்கள். (iii) சிறு தட்டுக்கள். (ஆ) வெண்குருதிக் கலங்கள் மயிர்த்துளைக் குழாய்களின் சுவரினூ
டாகக் கசிந்து செல்லக்கூடியளவு நுண் ணி யவை. இழையங்களில் தொற்றுதல் ஏற்பட்ட விடத்து இவை பல்கிப் பெருகும், வெண் குருதிக் கலங்கள் தொற்று ஏற்பட்டவிடத்திற் குவிந்து பற்றீரியா முதலிய நுண்ணுயிர்களை யும் பிற திண்மங்களையும் சூழ்ந்து தம்ம கத்தே விழுங்கும், இவை பல்கி பெருகுவதால் பெருந்தொகையான பற்றீரியங் களை அழிக்க முடிகிறது. இவ்வாறு நோயைத் தொற்றச் செய்யும் நுண்ணுயிர்கள் செயலற்றவையாக்கப்படுவதால் வெண் குருதிக் கலங்கள் தொற்று தலைத் தடுக்கும், சிறு தட்டுக்கள் குரு தியை உறையச் செய்து காயமேற்பட்ட இடங்களிற் குருதிப் பெருக்கைத் தடுப்பதோடு, தொற்றுதலை உண்டாக்கும் பற்றீரி யங்கள் காயமேற்பட்ட பிரதேசங்களால் உட்செல் வதை ஓரள வுக்குத் தடுக்கக் கூடும், (இ) குருதியிற் காணப்படும் கரைந்த கூறுகளுள் மூன் று. (i) யூரியா. (ii) குளுக்கோசு, (ii) கனியுப்புக்கள், (1) பூரியா சிறுநீரகத்தில் குருதியிலிருந்து வடிக்கப்பட்டுச் சிறு நீரோடு வெளியேற்றப்படுகிறது. (ii) குளுக்கோசு சிறு நீரகத்தில் குரு தியி லிருந்து வடிக்கப்பட்டு மீண்டும் குருதிக்குள் அகத்துறிஞ்சப் படுகிறது. (ii) கனியுப்புக்கள் சிறு நீரகத்தில் குருதியிலிருந்து வ டிக்கப்பட்டு ஒரு பகுதி மீண்டும் அகத்துறிஞ்சப்படுகிறது. மீதி சிறு நீருடன் கழிவகற்றப்படுகிறது. 2. (1) (அ) கலம் முழுமையாகச் செந்நிறமாகக் காட்சியளிக்கும், உப்புக்கரைசலைச் சேர்த்தவுடன் குரியவுரு வும், அத னால் செந் நிறப் பாகமும் சுருங்குவதையும் அ ன வ கூடிய செந்நிறமானதை யும் காணலாம். (ஆ) இலே செந்நிறமாக இருந்ததற்குக் கார ணம், கலங்களிற் காணப்பட்ட நிறப்பொருளாகும். இந்த நிறப் பொருள் கலக்கூறு முழுவதிலும் பரவியிருந்தன மயால் கலங்கள்

பரீட்சை வினா விடைகள்
123
யாவும் செந்நிறமாகக் காட்சியளித்தன. உப்பு நீரைச் சேர்த்த போது வெளிப்பிரசாரணம் நிகழும். இதனால் கலங்கள் ஒடுங்கும். நிறப்பொருள் தற்போது குறுகிய இடத்திற் செறிவதனால் உப் புக் கரைசற்றுளிகள் சேர்த்தபின் கலங்கள் கூடிய செந்நிறத்தைக் காட்டின. (ii) (அ) பினேல் ப்தவின் சேர்க்கப்பட்ட ஐதான சோடியம் ஐத ரொட்சைட்டுக் கரைசல் இளஞ்சிவப்பு நிறமாகவிருக்கும். உயிர்க் கடலை விதைகளை யிட்டு 20 நிமிடங்களின் பின் இளஞ்சிவப்பு நிற மான கரைசல் நிறமற்றதாகும். (ஆ) ஐ தான சோடியமைத ரொட்சைட்டுக் கரைசல் காரத்தன்மையான து. பினோல்ப்தலின் கார நாடகத்துக்கு இளஞ்சிவப்பு நிறத்தைக் காட்டும், உயிர்ப் புள் ள கடலை விதைகளில் சுவாசம் நிகழும், சுவாசம் நிகழும் போது காபனீரொட்சைட்டு வாயு வெளியேறும் காபனீரொட் சைட்டு வாயு நீரிற் கரை ந்து காபோனிக்கமிலமாகிய மெல்ல மிலத்தை ஆக்கும். அமிலம் காரத்தை நடுநிலையாக்கும், நடுநிலை யான ஊடகத்துக்குப் பிளேல்ப்தலின் நிறத்தைக் காட்டாது. காரம் நடு நிலையாக்கப்பட்டமையினால் கரைசல் நிறமற்ற தாகியது. (iii) (அ) நீரிலிடப்பட்ட முட்டையின் வெண்கரு திரளும். அமி லம் சேர்த்து வெப்பமாக்கும்போது மேலும் திரண்டு பிரகாச மா ன மஞ்சள் நிறமாக மாறும், (ஆ) முட்டை வெண்கருவில் புரதமுண்டு. செறிந்த நைத் திரிக் கமிலத்தோடு சேர்த்து வெப்ப போற்றும்போது புரதப் பொருட்கள் மஞ்சள் நிற மா கும்;
3, (அ) இத்தரவுகளிலிருந்து அமைக்கக்கூடிய ஒரு கருதுகோன், ''ஒரு பச்சைத் தாவரம் அகத்துறிஞ்சும் காபனீரொட்சைட்டின் வீதம் சூழலின் ஒளிச் செறிவுக்கு விகித ச மணானது.'' அதாவது, ஒளிச் செறிவு கூடும்போது ஒளிச்சேர்க்கையில் வீதம் கூடும். ஒளிச் செறிவு குறையும்போது ஒளிச்சேர்க்கையின் வீதம் குறையும். இத னாலேயே அகத்துறிஞ்சப்படும் காபனீரொட்சைட்டு வாயுவின் வீத மும் வித்தியாசப்படுகிறது எனலாம்.
(ஆ) மேற்படி கரு துகோளை உறுதிப்படுத்தப் பல்வேறு பரி சோதனைகள் செய்யலாம், உதாரணம்: வினா வில் தரப்பட்ட அட்ட வணையிற் குறித்த நேரங்கள் ஒவ்வொன்றிலும் செழிப்பாக வளர்ந் துள்ள பச்சை நிறமான இலைக ளில் குறைந்தது மும் மூன்று இலை களையாவது கொய்து கொள்ளவே ண்டும். இலைகள் யாவும் ஓரே சமமான இலைப் பரப்பைக் கொண்டனவாகத் தெரிவு செய்தல் நன்று, ஒவ்வொரு நேரத்திலும் பறித்த இலை களைத் தனித்தனி சோதனைக் குழாய்களில் இட்டு நேர ஒழுங்கின் படி கிரமமாக

Page 167
324
பரீட்சை வினா விடைகள்
இலக்கமிட வேண்டும், இலைகளை வெவ்வேறாகக் கொதி நீரில் அவித்து அற்ககோளிற் கழுவி நிறம் நீக்கப்பட்ட இலை களை உலர்த்திக் கொள்ளவேண்டும், உலர்த் திய வெண்ணிறமான இலைசுளுக்குச் சமவ ள வான அயடீன் துளிகளைச் சேர்த்து நீல நிறத்தை ஒப்பிட வேண் டும், கடும் நீல நிற மான இலைகளிற் கூடிய மாப்பொரு ளும், சொற்பளவு, நீல மான இலைகளில் குறைந்தளவு மாப்பொரு ரூம் தயாரிக்கப்பட்டதாக அனுமானிக்க லாம், மாப்பொருள் தயாரிக் கப்படாத இலை க ளில் நீல நிறம் காணப்படாது. இவற்றை ஒவ் வொன்றும் பறிக்கப்பட்ட நேரத்தோடு ஒப்பிட்டு மேற்படி கருது கோளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்,
4. (அ) ஆழமான கிணற்றிற் கீழே செல்லச் செல்ல நீரிற் காரைந் துள் ள ஒட்சிசனின் செறிவு குறையும், தாமரை, நிரின் மேற்பரப்பில் வளரும் இலைகளைக் கொண்ட தாவரமாகும். இங்கு தாமரை நீருக்கடியில் வைக்கப்பட்டமையால் இலைவாய்கள் அடை பட்டு வாயுப் பரிமாற்றம் தடைப்படும். இதனால் தாமரைச் செடிக் குச் சுவாசத்தை நிகழ்த்த முடியாதிருக்கலாம், மேலும் தாவரம் நீருக்கடியில் வைக் கப்பட்டுள்ளமையால் போதியள வு சூரிய ஒளி ஊடுருவிச் செல்ல முடியாது. இதனால் ஒளிச்சேர்க்கை தடைப் படும். சுவாசமும் ஒளிச்சேர்க்கையும் நடத்தமுடியாதவிடத்துத் தாமரைச் செடி இறந்து விடும்.
(ஆ) தோடம்பழ மரத்தில் பூவில் மகரந்தச் சேர்க்கை நிகழ்ந்த போது சில புளிப்புத் தன்மையான தோடம்பழப் பூவிலிருந்த மகரந்த மணிக ளும் மேற்படி பூவை வந்தடைந்திருக்கலாம். அந்த மகரந்த மணிகளால் கருக்கட்டப்பட்ட விதைகள் புளிப்புத் தன்மை யான பழங்களின் சிறப்பியல்புகளைப் பெற்றிருக்கலாம், சிலவேளை களிற் பரம்பரைக்குரியதல்லாத சிறப்பியல்பொன்று எச்சத்திற் காணப்படலாம். இச்சிறப்பியல்பு அடுத்த பரம்பரைக்குக் கொடுக் சுப்படலாம், இத்தோற்றப்பாடு விகாரம் எனப்படும், இத் தனகய விகாரத்தின் காரண மாக இனிப்புத் தன்மை ய ா ன தோடம்பழச் செடியில் புளிப்புத்தன் மையான பழங்களை உற்பத்தி யாக்கும் செடிகளைத் தோற்று விக்கும் சில விதைகள் இருந்திருக் கலாம். புாரிப்புத் தன்  ைமயான பழங்களை உற்பத்தியாக்கும் செடி களையும் இனிப்புத் தன்மையான பழங்களை உற்பத்தியாக்கும் (செடிகளையும் ஓட்டுவதால் இனிப்புத் தன்மை எனும் இயல்பு ஒரு பரம்பரையில் ஆட்சியுள்ள இயல்பாக இருக்கலாம். இங்கு புளிப் புத்தன் மை பின் னடைகின்ற இயல்பாக இருந்திருக்கலாம், இப் பி ன்னடைகின்ற இயல்பு மீண்டும் வேறொரு பரம்பரையில் தோன் றக்ககூடும், இதனாலும் இனிப்புத்தன்மையான பழங்களை உற்பத்தி

பரீட்சை வினா விடைகள்
35
யாக்கும் செடியில் புளிப்புத்தன்மையான பழங்களை உற்பத்தியாக் கும் செடிகளைத் தோற்றுவிக்கும் விதைகள் இருந்திருக்கலாம். இவ்வித்துக்கள் நாட்டப்பட்ட மண் ணின் வித்தியாசமான கனிப் பொருளயன்கள் இருப்பதாலும் இம்மாற்றம் உண்டாகியிருக்க
லாம்.
(இ) தவளையின் மூளை சிதைக்கப்பட்டிருப்பினும் முண்ணன் சிதை வுறவில்லை, கா லிற் கிள்ளியபோது தெரவினை நிகழக்கூடும், கிள்ளு வதால் உண்டாகும் தாண்டல் கணத்தாக்கங்கனாக முண் ணனுக் குக் கடத்தப்பட்டு முன்ன ணாணி விருந்து இயக்க நரம்பு வழியாகக் கடத்தப்படும், விளைவுக் கணத்தாக்கங்கள் தசைகளை அருட்டி ய தால் தவளை தூண்டற்பேறு காட்டியிருக்கலாம். இது தெறிவினைக்கு உதாரணமாகும். 5, (அ) இப்பந்தியிற் குறிப்பிடப்பட்ட இரு போசணை முறைக ளாவன: (1) தற்போசனையுள்ள. ( 2) பிறபோ சணே யுள் ள.
(ஆ) தற்போசன முறைக்கும் பிறபோசணை முறைக்கும் இடையே யுள்ள" மூன்று பிரதான வித்தியாசங்கள்;
தற்போசணை
பிறபோசனை (1) எளிய பதார்த்தங்களால்
சேதனவுறுப்புப் பதார்தங் சிக்கலான சேதன வுறுப்
களைத் தொகுக்க முடியாது. புப் பத ா ர் த் த ங் க ள்
(தொகுக்கப்படும், (3) ஒளி இன்றியமையாதது.
ஓளி அத்தியாவசியமன்று. (3) பச்சையம் உண்டு.
பச்சையம் இல்லை.
(இ) பற்றீரியங்களும் பங்கசுக்களும் சிக்கலான சேதனவுறுப்புச் சேர்வை களை எளிய பதார்த்தங்களாக மாற்றுகின்றன, இதனா லேயே இவை தாழ்த்திகள் எனப்படும்,
(ஈ) காபன் சக்கரத்தில் ' ஆக்கிகள்" என்பன பச்சைத் தாவரங் களைக் குறிக்கும் இவை ஒளித் தொகுப்பின்போது வளிமண்டலத்தி லுள் ள காபனீரொட்சைட்டை உறிஞ்சிக் காபனை மாப்பொருளின் ஒரு கூருகப் பதிக்கின்றது, பங்கசுக்களும் பற்றீரியங் களும் "தாழ்த்தி கள்' எனப்படும், இவை தாவரங்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொரு ளின் மீதும் சிதைத்த தாவரப் பகுதிகள் மீதும் தொழிற் படும்போது சேதனவுறுப்புச் சேர்வைகள் சிதைக்கப்பட்டுக் காபனீரொட்சைட்டு வாயு விடுவிக்கப்படும், (உதாரணம்: பத நீர் புளித்தல்) இக்காபனீரொட்சைட்டு மூல மாகக் காபன் வளி

Page 168
326
பரீட்சை வினா விடைகள்
மண்ட்லத்தை அடையும். விலங்குகள் " உட்கொள்பவை கள்" எனும் வ ைகயிலடங் குய்', இவை உட்கொள் ளும் தாவர உணவு கள் உடலினுள் ஒட்சியேற்றப்படும். அப்பொழுது காபனீரொட்
சைட்டு வாயு வளிவ ண்டலத்துக்கு விடுவிக்கப்படும்.
6, (அ) உணவுச் சமிபாட்டின்போது மனிதனுடைய சிறுகுடலில் உணவு அடையும் மாற்றங்கள், சிறுகுடலில் ஈரல், சதையி. சிறு குடற் சுரப்பிகள் ஆகிய சுரப்பிகளின் சுரப்புக்கள் வந்து சேர் கின் றன. இத னால் சயிபாட்டின் மிகப் பெரும்பகுதியும் முக்கிய அம்சமும் சிறுகுடலிலேயே நிறைவேற்றப்படுவதாகக் கூறலாம். பித்தநீர் கொழுப்பைக் குழம்பாக்க உதவும், சதையிச் சுரப்பில் உள்ள நொதியங்களான திரிச்சின் புர தங்களைப் பெத்தோனாகவும் அமிலேசு நொதியங்கள் மாப்பொருளை க் கு ளுக்கோசாகவும் மாற் றும். மேலும் சதையியின் நொதியங்கள் கொழுப்பைக் கொழுப்ப மிலங்களாகவும் கிளிசரினாகவும் மாற்றும். இர னின் பாலைத் திரள வும் செய்யும் சிறுகுடற் சுரப்பிலுள்ள நொ தியங்கள் முறையே புரதங்களை அமினோவமிலங்களாகவும், காபோவைதரேற்றுக்களைக் குளுக்கோசாகவும் மாற்றும். மேலும் சிறு குடலில் உணவு மேலும் அரைக்கப்படுவதால் உணவு நுண் ணிய துணிக்கைகளைக்கொண்டு பாகுத்தன்மையடையும்,
(ஆ) சாதாரணமாக நாம் உட்கொள் ளும் திண் ம உணவுகளை
அதே வடிவத்தில் எமது உடலால் அகத்துறிஞ்ச முடியாது. இவை, மிகவும் சிக்கலான பதார்த்தங்களாகும்; இவற்றிலுள்ள போச கணப் பொருள் கள் ப எமது உடலுக்கு அகத்துறிஞ்சப்படவேண்டு மாயின் அவை எளிய, நீரிற் கரையக்கூடிய பதார்த்தங்களாக நொதியங்களால் ஊக்குவிக்கப்பட்ட நீர்ப்பகுப்பினால் மாற்றப்பட வேண்டும். மனிதனைப் பொறுத்த மட்டில் சமிபாட்டின் பிரதான தொழில் இதுவாகும்.
(இ) ஒரு சுரத்தற் பொரு ளுக்கு உடலில் ஒரு குறிப்பிட்ட தொழி லுண்டு. ஆகவே, அது உடலுக்கு இன்றியமையாதது. உதாரண மாக: மனிதவுடலில் பெப்சின் சுரக்கப்படாவிட்டால் புரதம் சமிபாடடையாது. இச்சுரத்தற்பொருள் ஒரு குறிப்பிட்ட சுரப் டயி னாற் சுரக்கப்படும். கழிவுப்பொருள் உடலுக்கு அவசியமற்றது. இது ஒரு குறிப்பிட்ட சுரப்பியினாற் சுரக்கப்படுவதில்லை. இவை சுரப்புக்களின் தாக்கத் தி னா லும், உடலின் அணு சேபத் தொழிற் பாட்டினாலும் உண்டாக்கப்படும் விளைவுப் பொருளாக இருக்கலாம்.
7, (அ) மண்புழு, கறையான்.

பரீட்சை வினா விடைகள்
337
(ஆ) மண்ணி லுள்ள உக்கலையும் சிதைந்த தாவரப் பகுதிகளையும், மண்ணையும் உணவாகக் கொள்ளும், அதன் உண வுக் கால்வாயில் மண் எவ்வித மாற்றத்தையும் அடைவதில்லை, கழிவுப்பொருள் களோடு மண் ணும் வெளியேற்றப்படும். (இ) மண் புழு மண் ணிலுள் ள வ ளியிலிருந்து ஒட்சிசனைப் பெறும். அதன் தோ லினூடாகவே வாயுப் பரி மாற்றம் நிகழும், தோல் ஈரலிப்பாக இருக்கும்வரை சுவாசப் நிகழும். இதனாலேயே நீண்ட நேரம் சூரிய ஒளியில் விடப்பட்ட மண் புழு இறக்கும்: கறையான் வளிமண்டல ஒட்சிசனைச் சுவாசிக்கும். (ஈ) மண் புழுவினால் தோட்டத்தில் வளரும் தாவரங்களுக்குக் கிடைக்கும் பயன்கள்: (1) மண் புழு மண்ணைத் தமது உடலுக் கூடாக விழுங்கி வெளியேற்றுகிறது. மண் புழுக்களின் இச்செயல் முறையால் மண் துளைக்கப்பட்டு நல்ல காற்றோட்டமுள்ள தாகப் படுகிறது: (2) மண்புழுக்கள் இராக்கால ங்களில் மண்ணோத் துளைத்துக்கொண்டு மேற்பரப்புக்கு வரும். அவை மேற்பரப்பி
லுள்ள இலைகள் முதலிய உக்கல்களை மண்ணுக்குள் உணவுக்காக இழுத்துச் செல் லும், இதனால் மாகா ணின் உக்கட்செரிவு கூடும். (3) இவை தமது கழிவுப்பொருள் களா லும், இறந்த பின் சிதை வடையும் உடற்பகுதிகளாலும் மண்ணை வளப்படுத்தும், (4) கறை யான் களும் மனோ க்கத் துடித்து மண் ட்ப்பனக் காற்றோட்டமுள் ள தாக ஆக்கும் , எளிதிற் சிதைவுறத செலுலோசு போன்ற சிக்க லான பதார்த்தங்களை அரித்து உக்கச் செய்து மண்ணை வளப் "படுத்தும். இவற்றின் கழிவுப்பொருள்களும் இறந்த உடற்பகுதிக மும் மண்ணை வன பாக்கும். (8) பாதகமான சிறு விலங்குகளை உண்ணுவது. 8, (அ)
i11 ITI 11
படம் 32 ஓர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி நன்கு சுத்தஞ் செய்து இரு சம துண்டுகளை வெட்டிக்கொள்ளவேண் டும். அவற் நில் சம அளவான இரு துளைகளையிட்டு, இரண்டு துளைகளிலும்

Page 169
"38
பரீட்சை வினா விடைகள்
ஒரே அளவான சீனியைப்போட்டு ஒன்றை நீருள்ள பாத்திர மொன் றிலும் மற்றையதை மேசையின்மீதும் படத்திற் காட்டிய வாறு வைத்திடுக. படம் 32 (i) சுமார் 15 நிமிடங்களின் பின் னர் நீருள்ள பாத்திரத்தில் வைத்த உருளைக்கிழங்கின் துளையினுள் படம் (ii) நீர் மட்டம் உயர்ந்திருப்பதையும், மேசையின் மீது வைக் கப்பட்ட கிழங்கின் துளையில் பொருட்படுத்தக்கூடியளவு மாற்ற மில்லையென்பதையும் அவ தா னிக்கலாம். இதிலிருந்து உருளைக் கிழங்குக்கு வெ ளியேயிரு ந்த நீர் அதன் உயிர்ப்புள்ள க ல ங் களினா டாகச் சீனி ன வ க்கப்பட்ட துளைக்குச் சென்றதாக அனுமானிக்க லாம். (கலச்சாறு சுரப்பதனால் துளையினுள் திரவம் சேரக்கூடும் என்ற தப்பெண் ணத்தைத் தவிர்க்கவே (மேசையின் மீதும் ஒரு துண் டுக் கிழங்கு வைக்கப்பட்டது.) உயிர்ப்புள்ள இழையங்களினூடாக மாத்திரமே இவ் வாறு நிகழுமென்பதைக் காட்ட அவித்த கிழங் குத் துண் க ளாலும் இதே பரிசோதனை ன யச் செய்து அவதானங் களை ஒப்பிடலாம்.
(ஆ) உருளைக்கிழங்கில் செய்த துளையினுள் சீனி இருந்தது. வெளியே இருந்த பாடக மாகிய நீர் ஐதான து. இதனால் வெளி யேயிருந்து உருளைக்கிழங்கு இழையங்களினூடாக நீர் உட்சென் றது. இதனால் உருளைக்கிழங் கிற் செய்த துட்டனுள் திரவ மட்டம் உயர்ந்தது'. உருளைக்கிழங்கைச் சொந்த உப்புக் க கரைசல் மு க விய வற் றில் வைத்து மேலே விளக்கிய தோற்றப்பாடு எதிர்த்திசை யில் நிகழ்வதையும் விளக்குவோம், நீர் மூலக்கூ UNகள் கூடுதலாக வுள் ள இடத்திலிருந்து நீர் மூலக்கூறுகள் குறைவான இடத்திற்கு, - உயிர்க்கலங் களி லுள்ள குழியவுரு மென்சவ்வு கலச் சுவரினூடாகச் செல்லுகிறது. 4
9. (i) ஒரு பூவின் குறியிடத்தே மகரந்த ம ணி சுள் விழுந்தது மூ தல் சுருக்கட்டலின் வெவ்வேறு படி கடி படம் II விளக்குகின் றது. பயற்றம் பூவிலும் இதையொத்த மாற்றங்களே நடை பெறுகின்றன. பூவின் குறியை வந்தடைந்த மகரந்த ம க கு றி யில் முளைக்கும். அதிலிருந்து சூலகத்தை நோக்கித் தம்பத்தினூ டாக வளரும், இக்கு ழாய் சூ ல கத்தேயுள்ள சூ ல் வித் எனதச் சென் T டைந்த த ம் மகரந்த மணிசிலுள்ள பதார்த்தம் முழுவ தும் கல் வித்தின் உட்கருவோடு கலக்கும், இச்செயன் முறை கருக்கட்டல் எனப்படும், கருக்கட்டல் நி4ாறவேறிய பின் கல்வித்து முளை ய மாசு வளரவாரம் பிக்கும். சூ ல் வித்தின் சுவர் வித்து 3 றயாக வள சரும், இந்நிலையில் பூவின் இதழ்கள் உதிர்ந்துவிடும். சூ வசுத்தின் உறை கனியாக விருத்தியடையும். தாவரத்தில் தயாரிக்கப்படும்

பரீட்சை வினா விடைகள்
300
உணவு விதைகளிலும் கணினியிலும் சேகரிக்கப்படும். (ii) பயற் றம் தாவரத்தின் வாழ்க்கைச் சக்கரம் பூவை அடுத்து படம் TT சேர்க்கப்பட வேண்டும்.
- 1 டி டு
படம் 33 (iii) நுளம்பின் வாழ்க்கைச் சக்கரத்தில், முட்டை, குடம்பி முதிர்ந்த நுளம்பு ஆகிய பருவங்களைப் படம் 34 காட்டுகிறது.
ft+FTH1
- பாடம்
படம் 34 (iv) (i) பயற்றம் கொடியின் வாழ்க்கைச் சக்கரத்தில் ஒரே பூவில் ஆண் பெண் பாலுறுப்புக்கள் உண்டு, ஆனால், நுளம்பின் வாழ்க்கை வட்டத்தில் ஆண் பெண் என்பன ஒரு வித்தியாசமான அங்கிக ளாகும்: (ii) பயற்றம் செடியின் வாழ்க்கை வட்டத்தில் தாவரம்.
47

Page 170
830
பரீட்சை வினா விடைகள்
வித்து-தாவரம் எனும் பிர தான படிகளைக் காணலாம். ஆனால், நுளம்பின் வாழ்க்கைச் சக்கரத்தில் இடையிடையே சுயமான அங்கியாக இயங்கக்கூடிய குடம்பிப் பருவம் உண்டு. ஆனால், பயற்றம் செடியின் வாழ்க்கைச் சக்கரத்தில் இடையே சுயமாக இயங்கக்கூடிய படியொன்று இல்லை. 10, (அ) இரண்டாவது வகை நெம்புகோலை விளக்கும் அமைப் புடைய மனிதவுறுப்பு கால் ஆகும்?
'எத்தனம்'
சுனம்
தழலிடம் -
';.
படம் 35 1) தொழிற்பாடு - பெருவிரலால் எம்பி நிற்றல். (ii) சு மை - உடலின் நிறை, (iii) பொ றுதி - பெரு விரல், (iv) எத்தனம் - தசையின் சுருக்கம், பெரு விரல்களில் எழும்பி நிற்கும்போது கால் 3 ஆவது நெம்புகோலாகத் தொழிற்படுகிறது. இங்கு பெரு விரல் சுழலிடமாகவும், உடலின் நினற சு ைமயாகவும், காலின் பின்பக்கமாகவுள்ள இருதலைத் தசைகளின் சுருக்கம் விசையாகவும் தொழிற்படும்? (ஆ) தசை இழையங்களிலுள்ள குளுக்கோசு அல்லது கிளேக் கோசன் ஒட்சியேற்றப்படுவதால் சத்தி வெளிவிடப்படும்; குளுக் கோசு ஒட்சியேற்றத்திற்குத் தேவையான சத்தி அடினோசின் மூபொசுபேற்று மூலக்கூறுகள், அதினோசின் இரு பொசுபேற்று மூலக்கூறுகளாகத் தாழ்த்தப்படுவதால் கிடைக்கிறது : பொசு பாஜனி லிருந்தும், சத்தி உண்டாகிறது. வெளியேறும் சத்தி தசைக்கலங்களால் உபயோகிக்கப்பட்டித் தசை நார்கள் சுருங்கும். தசை சுருங்கும்போது இயக்கம் உண்டாகிறது.

விடைகள் உயிரியல் 1 மாதிரி வினாத்தாள் 1
1. iv 2. ii 3. 1 4. ii 5. 1 5. ii 7, iii 8, iii 9. iii 10. 111 11, ii 13. iii 13. 1 14. 'ii 15, iii 15, iii 17. 11 18. i 10. iii 20, 11 11, 1 22, ii 13, 1 24. iii 25, 1 26. 11 27. i 28. | 20. 1 30, ii 31, i 32. ii 33. iii 34. i 35. 1 36. iii 37. 1 38. i 39. ii 40, ii
மாதிரி வினாதாள் 2
1. iii 2. 1 3, iv 4. ii 5. 1 5, ii 7. ii 8. iii 9. ii 10), ii 11, iv 13. iii 13.i 14, 1 15. i 16.1 17, iW 18. 1 19. 1 20. 11 21, iii 13, iv 23, iv 34. IV 25. iii 26. ili 27. iv 28. iii 20, 11 30: iv 31, iv 32, iii 33 Iy 34. iii 35. ii 36. i 37. iv 38. ii 39. ii 40, iii
மாதிரி வினாத்தாள் 3
1. i 2. 11 3. 14. ii 5. 11 5. 11 7. 1 8. Ii g, iii 10. iv 11. ii 12. ii 13. Iy 14, ll 15 itv 16. 1. 17.11 18. + iii 19. 1 20, 11 21. i 22. iii 23, iii 24. iii 25, ii 25. 1 27. iv 28. " lil 29, iii 30, i 31, 1 32. ii 33. fil 34. iv 35. iii 35. iv 37. ii 33, iv 39, 1 48, iv
மாதிரி வினாத்தாள் 4 + 1. 11 2. i 3. iii 4. iii 5. iii 5. ii 7. ii 3. iii 4. it 10. iii 11. iv 12. iii 13. iii 14. ii 15. iv 16. iii 17 1 18. iii 19, iv 20. 1 21, ii 22. i 23. iii 24. iv 25. iv 26. ii 27. ii 28. i 29. ii 30. iii 31. ii 32. iv 33. 1 34. iii 35, ii 35. iii 37. 1 38. Iv 39, iv 40, iii)
மாதிரி வினாத்தாள் 5
1. iv 2. ii 3, 14. iii 5. iii 5. iv 7. ii 8. ii 4, ii 10, iii 11, iv 12, iii 13. lil 14, Ill 15, li 10, 11 17. | 18. ii 10. 1 20, lil 11. 1 33. i 13, Ili 34. | 25, iii 26. iii 27. 1 28. 1 20, 1x 30). ii 31, iv 32. iii 33. ii
34. iii 35. ii 35. iii 37. ii 38. iii 39. iii 40, 1)

Page 171
333
மாதிரி வினா விடைகள்
மாதிரி வினாத்தாள் 8 1. iii 2. 1 3. ii 4. 1 5. 111 6. iv 7. iv 3. iii 9. iii -1 10. i 11, iv 12. ii 13. iv 14. iii 15. iii 15. iii 17. iii 1 13. ill 19, iii 20 11 21, ii 22. ii 23. iii 24. iii 25. ii 25, iii 27. " ii 28. iv 20, iii 31]. iii 31. 1y 32. iii 33 iii 34. 1 35, ii 35. iv 37. iii 38, i 39, iv 40. iii -
மாதிரி வினாத்தாள் 7, 0 ]
1. iii 2. iii 3, iv 4. 1 5. iii 5. 1 7. iii 8. ii 9, iv 10, iii 11. iii 12. ii 13. ii 14. iv 15, iii 16, iv 17. 111 13, 11li 19. 1 20, 11 21. IV 22. iv 23.1li 14, 1y 25, 1 25. 11 27. iv 28. iii 20, iv 30, 1 31, ii 32. Iy 33, 11 34. ii 35, ii 36, ii 37. iii 38. iv 39. 1 40, 1
மாதிரி வினாத்தாள் 7, 1 PM
1. iii 3. iii 3, 1 4. iii 5. iv 6. ii 7. iii 8. iii 9, 1V 10, iy 11, iv 11, iii 13. i 14. 115, 11 15, iv 17. iii . 13. 11 19, 11 20, iv 21. 1 27. 11. 23. ii 24. i 25. iv 26. i11 27. 11 28. ii 29, iv 31], 1 31. ii 32. ii 33, 1) 34. iii 35. tv 36. ii 37. 1 38. iii 37. i 40, iii
மாதிரி வினாத்தாள் 7. I D
1, 1v 2. 1 3. iii 4, iii 5. ii 5. iv 7. iii 8. lil 9, 1) 10. Iy 11, iv 12. iii 13. iv 14. ii 15. iii 16. iv 17. ii | 14.1 13. 1 30, iii 21. iii 22. Iv 23. iii 74. 11 25. 26. iii 27. 1 33. 1 20. iii 3]. 1 31, iii. 32. ii 33. it 34, 11 35. i 36, iii 37, 11 33. iii 39. 11 40, ii

விடைகள் விசேஷ வினாத்தாள்
உயிரியல் II
1. (அ) B இல் கலவுருச் சுருங்கல் (இதில், கலவுருச் சுருங்கத் தொடக்கம், ] [ISiriEnt mla molygi: நடப்பதால், நீர் கலத்தி லிருந்து வெளிச் செல்ல முத லுரு அடக்கும் கனவளவு குறை யும்!
3 + P-T
= 10 - 5 - 1 = 10 - 5 ஆகவே, உறிஞ்ச அமுக்கம் = 1015 வ, அ.
(ஆ) B நிகல யிலேயே இத்தன் மையிருக்கும். ஏனெனில், இதிலே உறிஞ்சலமுக்கம் அல்லது வீக்கக் குறைவு கூடுதலாக இருக்கும்,
(இ) B இல் கலவுருச் சுருங்கலடைந்து விட்டது.
( இல் 3 = P-T
- ஓ - 3 - ஓ 3 = 4 ஆகவே, முற்றாக வீக்கமடைந்த காலம் இது.
2. (அ) வெளிக் கரைசலிலிருந்து கலத்துக்குள் நீர் செல்லும்; ஏனெனில், நீரின் செறிவு வெளியில் கூட என்பதால்.
(ஆ) கலத்துக்குள்ளேயிருந்து வெளிக் கரைசலுக்குச் செல்லும், (இ) பரவல் முறை, செறிவு கூடியவிடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்துக்கு, நீரோ, வாயுவோ, கரைபொருளோ உட்செல்லும்,
3, (i) கூடுதலாக இருக்கும் அமினோவமிலம் ஈரலில் யூரியா வாக மாற்றப்பட்டது. உடலுக்குத் தேவையான அமினோவமிலம் ஈரல் நாளத்தால் கொண்டு செல் லப்பட்டது !
(ii) ஈரளிலுள்ள அமினோ வமிலம் யூரியாவாக மாற்றப்படுவது அவ்வாறு யூரியா உண்டாகி ஈரல் நாளத்தால் கொண்டு செல் லப் படுகிறது.
(ii) கிளைக்கோசன் குளுக்கோசாக மாற்றப்படுகிறது. இக்குளுக் கோசு ஈரல் நாளத்துள் கொண்டு செல்லப்படுகிறது. குளுக்கோசு உடலின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பாவிக்கப்படுவதற்கு அனுப் புதல்; யூரியா சிறு நீரகத்தால் வெளியேற்றப்படுகிறது.

Page 172
334
விசேஷ வினாத்தாள் வுடைகள்
4. (அ) ஏனெனில், இந்நிலையில் ஓளித்தொகுப்புக்குக் காபனீ ரொட்சைட் ஓர் எல்லைப்படுத்துங் காரணியாக (liniting factor) அமையும்: (ஆ) குளோர பில் எல்லைப்படுத்துங் காரணியாக அமையும். (இ) ஒளி எல்லைப்படுத்துங் காரணியென்று விளக்குகிறது.
5. (அ) இரவு வேளையில்.
(ஆ) மத்தியானத்தில், (இ) ஒளித்தொகுப்பு.
(ச) ஆவியுயிர்ப்பு, தவிர்க்க முடியாத தொழிலெனக் கருதப் படும் இலையின் அமைப்பு வாயுக்களைக் குறிப்பாக (0 யை எடுப் பதற்கே அமைந்துள்ளது. ஒளியின் செறிவு கூட காவற் கலங்க ளின் பிரசாரனச் செறிவு கூடி அதனால் கூடிய நீர் உள்ளெடுக் கப்பட்டு, வீக்கம் கூடுவதால் உண்டாகும் அசைவால் இலைவாய் கூடியளவு திறக்கப்பட்டுக் கூடிய ஆவியுயிர்ப்பைத் தடுக்க இயலா மல் போகிறது.
6: (1) தாவரக் கலத்துள் நீரின் மூலக்கூறுகள் உட்செல்லுவதும் உப்புக்களின் அயன்கள் உட்செல் ஆவதும் இரு தொடர்பற்ற செய் முறைகளாகும், நீரின் உட்செல் லு கை 'மந்தகத்துறிஞ்சல் முறை யான பரவல் முறையாலாகும்; ஆனால் உப்பு அயன்கள் வெவ்வேறு தாவரங் களினது கலங்களால் வேறுபட்ட அளவுக்குத் தேர்வுக் , குரிய முறையில் அகத்துறிஞ்சப்படுகின்றன. இத்தேர்வுத் குரிய உட்புகவிடும் தன்மை குழியவுருவையும் அதை வரையறுக்கும் மென்சவ்வுகளையும் பொறுத்ததாகும்,
(2) ஆம். (3) ஒட்சிசனும், ஏற்ற வெப்நிலையும். ஓட்சிசன் தொடர்ந்து இருந்தாலே காற்றிற் சுவாச முறையால் கூடிய சத்தியைக் கொண்ட பொசுபேற்றுப் பிணைப்பையுடைய ATP தொடர்ந்து உண்டாக்கப்படுகிறது. உயிர்ப்புள்ள அசுத்துறிஞ்சல் முறைக்கு சத்தி யான து ATP மூலக்கூறுகளிலிருந்து விநியோகிக்கப்படுகிறது. 7. (1) 13 க, ச.
(1) தயற்றேசு (3) மாப்பொருள் நீர்ப்பகுப்படைந்து குளுக்கோசாக மாறும் தாக்கத்தில் தயற்றேசு ஒரு ஊக்கியாக அமைகிறது. 40 ( இல் தயற்றேசு ஏவப்பட்ட நிலையிலுள்ளது.

பரீட்சை வினாவிடைகள்
335
4) மாப்பொருட் கரைசல் B மிகவும் கூடிய , செறிவுள்ளது. ஏனெ னில். அய உன் கரைசற் துளியுடன் நீல நிறமற்றுப் போவ தற்குக் கூடிய நேரம் தேவைப்படுகிறது: அதாவது கூடியளவு மாப்பொருள் குளுக்கோசாக மாறுவதற்குக் கூடிய நேரம் எடுக் கும், மாப்பொருட் கரைசல் ( மிகவும் ஐதரனது. ஏனெனில் அது மிகவும் கெதியில் குளுக்கோசாக மாறிவிடுகிறது.
விடைகள்
க. பொ. த. மார்ச் 1971
உயிரியல் II
1, (a) (i) ஊதா அல்லது மெள்சிவப்பு நிறம், (ii) உபயோகிக் கப்பட்ட அரிசி மாவில் புரதமுண் .ெ (b) (1) மணிச்சாடியின் உட் சுவரில் நீராவி ஒடுக்கமடைந்து காணப்படும். (11) குப்பைமேனித் தாவரம் ஆவியுயிர்ப்பு நடாத்தியது : சட்டியிலுள்ள மண்ணிலிருந் தும் நீர் ஆவியாகியது. (c) (i) போல் சம் தாவர அங்குரத்தின் நுனி மேல்நோக்கி வளைந்தது (ii) தண்டு எதிர் புவி தூண்டு திருப்பமடைகிறது. தண் டி.ன் மேற்புறத்தில் கூடிய ஒளி விழுவதால் தண்டு நுனி ஒளியை நோக்கி வளைகிறது. தாவர ஓமோன்கள் இவ்வித வளைவைத் தோற்றுவிப்பதில் பங்குகொள்ளுகிறது. 2, (i) (a) உடற்கலங்களுக்கு ஒட்சிசனைக் காவிச் செல்லும்; (b) புரதங்கள், காபோவைதரேற்றுக்களாகிய போசனைகளை காவிச் செல் லும், (c) உடற்கலங்களுக்கு இலிப்பிட்டுகள், நீர், உப்புக் களைக் காவிச் செல் லும், (d) கலங்களிலிருந்து யூரியா, உப்புக்கள், காபனீரொட்சைட்டு, நீர் ஆகியவையை அகற்றும். (e] ஓமோன் களைக் கடத்தும் 7 (1) உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும். (g) உடலை நு சச்ன ணங்கிகளின் தொற்று தல்களி லிருந்து காப்பற்றும், *[a-f வரையுள்ள தொழில்களில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க
லாம்.]

Page 173
556
பரீட்சை வினா விடைகள்
(ii)
சாடி
- பெங்காடி
--~ിക്കു
பேன்பெத்தானது இதயச்
சீதமாவோ "முடியும் நடி
தவறை
கிழக்கில்
-- அயதோடி
படம் 36 (ii) B கூட்டத்திலுள்ள எலிகள் போதியளவு சத்தியைத் தோற்று விக்க முடியாமையால் சுறுசுறுப்புக் குறைந்தவையாய் காணப்பட் டது; சத்தியானது சுவாசத்தின்போது உணவு ஒட்சியேற்றப்படுவ கால் உண்டா கி றது " இச் செய்முறைக்கு ஒட்சிசன் தேவை, ஒட்சி சன் செங்குருதிக் கலங்களிலுள்ள ஈமோகுளோபினால் காவப்படு கி றது : ஈமோகுளோபின் தோற்றுவிக்கப்பட இரும்புச் சத்துத் தேவைப்படும், 3, (1) அனுசேபத்தின்போது உண்டாகும் கழிவுப் பொருட்கள் அல்லது தேவையற்ற பொருட்கள் அகற்றப்படு தலே கழித்தலாகும். (ii) யூரியா, யூரிக் அமிலம், கிரியாற்றி னின், உப்புக்கள், காபனீ ரொட்சைட்டு, நீர், உயிர்ச்சத்துக்கள் "(இவற்றில் ஏதாவது மூன் றைக் கொடுக்கலாம்.] (iii) (படம் 24 ஐப் பார்க்கவும் | (iv) குளுக்கோசு முற்றாக மீண் டும் அகத்துறிஞ்சப்படவில் லை.
4. (i) கண், மூக்கு, காது, நாக்கு (சுவையரும்புகள்), தோல் (வெப்பம், தொடுகை ஆகியவற்றின் வாங்கிகள்),
4) (அ) உள்ளங்காலி லுள்ள தோலின் வாங்கிகள் -> புலனுக் குரிய வாங்கி (நரம்புக்க லம்) --+ பூண் எணன் - + இடையான நரம் புக்கவங்கள் + இயக்கு நரம்புக்கலம்
-+ காலின் தசைகள். முன் ணன் - புலனுக்குரிய அல் லது நரம்புக் கல வாங்கி- இடை யான நரம்புக்கலங்கள் -> மூளேயம் - + மூளை, (ஆ) மூளையம்;

பரீட்சை வினா விடைகள்
837 (iii) (அ) செவிப்பறையின் அதிர்வு கள் (ஆ) செவிப்பறையின் ஒவ்வொரு புறமும் அமுக்கம் சமனாக்கப்படல். 5. (i) (a) செவ்வரத்தை இலைகளில் மேற்புற மேற்தோலிலும் பார்க்க கீழ்ப்புற மேற்தோலில் கூடிய இலைவாய்களுண்டு, அல்லது (b) செவ்வரத்தை இலைகளில் கூடிய நீர், மேற்புற மேற்றோலிலும் பார்க்க கீழ்ப்புற மேற்ரேலிலிருந்து இழக்கப்படுகிறது. (ii) 2க்கு பின்வருமாறு :- புதிதாக ஒரு செவ்வரத்தை இலையை எக்டுகவும். மேற்புற மேற்றோலை உரிக்கவும்; இதை வலுக்கியி லுள்ள ஒரு துளி நீரில் பதித்து கண்ணாடித் தகட்டால் மூடி வலுக்கிக்கு ஒரு எண் இடவும், மேலே கூறிய முறையை இலை யின் கீழ்ப்புற மேற்றோலின் உரித்தலுக்குச் செய்யவும், இவ்விரு வலுக்கிகளையும் புறம்பாக உருப்பெருக்கியினூடாகப் பார்க்கவும் புலப்படக்கூடிய இடத்தில் ஒவ் வொன்றிலும் எவ்வளவு இலைவாய்க ளுண்டு என்பதை எண்ணவும். வெவ்வேறு செவ்வரத்தை தாவ ரங்களின் இலைகளோடு இச் செய்முறையை நடாத்தவும். 4 க்கு பின்வருமாறு :- ஒரே அளவான கோபால்ற்றுக்குளோ ரைட்டுக் கடுதாசித் துண்டுகளில் இரண்டு எடுக்கவும் இவற்றை நீல நிறம் வரும்வரை உலர்த்தவும். இரண்டு துப்பரவான கண் ணாடித் தகடுகளை எடுத்து, , செவ்வரத்தை இலையின் ஒவ் வொரு பக்கத்திலும் ஒரு கோபால்ற்றுக் குளோரைட்டுக் கடுதாசித் துண்டு பதித்து அதையடுத்து வலுக்கியை வைத்து கவ்வியினால் பதிக்கவும் எக்கடுதாசித்துண்டு கெதியில் மென்சிவப்பாக மாறும் என்பதை அவதானிக்கவும், கோபால்ற்றுக் குளோரைட்டுக் கடுதாசி உலர்ந்த வேளையில் நீலமாகவும், ஈரமான வேளையில் மென்சிவப்பாகவும் இருக்கும், மேலே கூறப்பட்ட பரிசோதனையை வெவ்வேறு செவ் வரத் ன தத் தாவரங்களிலிருந்து பெற்ற இலை களைக் கொண்டு நடாத்தவும். ஈரமான விரல் களைக் கொண்டு கோபால்ற்றக் குளோரைட்டுக் கடுதாசியை எடுக்கப்படாது. கண்ணாடித் தகடு கள் கோபால்ற்றுக் குளோரைட்டுக் கடுதாசியிலும் பார்க்கப் பெரி தாக இருக்கவேண்டும், 9; (i) (அ) நைதரேற்றுக் கரைசல் களிலிருந்து நைதரேற்று அயனாகவும் அமோனியம் உப்புக்கரைசலிலிருந்து அமோனியம் அயனாகவும் (ஆ) அமினோ அமிலங் கள்; (ii) கந்தகம், பொசுபரசு, மக்னீசியம், இரும்பு (ii) உயிர்ச்சத்து A, C, D, K, E
43 .

Page 174
பி
பரீட்சை வினா விடைகள்
fiv) ஐக்மானின் பரிசோதனை ;- A. B என்ற இரண்டு கூட்ட தேக ஆரோக்கியமுள்ள கோழிகள் தெரிவு செய்யப்பட்டு, கூட் டம் \ க்கு தீட்டிய அரிசியும், கூட்டம் B க்கு தீட்டாத அரிசியும் வழங்கப்பட்டது. கூட்டம் A யி லுள்ள கோழிக ளில் பெரி பெரி என் னும் நோய் உண்டாயிற்று, ஆனால் B கூட்டத்தில் உள்ள வை தொடர்ந்து ஆரோக்கியமாகக் காணப்பட்டன. பின் A கூட்டம் கோழிகளுக்கு தீட்டாத அரிசி வழங்கப்பட்டபோது நோயிலிருந்து குணமாகிக் காணப்பட்டன. 7. (i) படிந்து படரும் தண்டுகள் :- கடுமையான புயல் காற்று : க ளி ய வா பன [ ச தயே உண்டாகும்,
ப .சந்து வளரும் வேர்கள் :- உறுதியற்ற கீழ்ப்படை அல்லது ஆதா ரப்படை, தாவரத்தைக் கீழ்ப்படையுடன் இறுக்கமாகப் பதித்தல், உலர்ந்த கீழ்ப்படை கூடிய நீரை அகத்துறிஞ்சுதல்; (ii) (a) இனிப்பற்ற வகையின் மகரந்த மணியைக் கொண்டு அயன் மகரந்தச் சேர்கையடைந்து வித்து உண்டாகியிருக்கலாம், (b) பின் னிதா டவான இயல்பு தோன் று தல் {c) சூல் வித்து உண்டாகும் போது விகாரம் உண்டாகியிருக்கலாம். (1) மகரந்த மணியில் விகாரம் உண்டாகியிருக்கலாம் (8) சூழலுக்குரிய காரணியால்; *[ஏதாவது ஆன்று காரணங்கள் மட்டுமே கொடுக்கப்பட வேண் டும்]
(ii) சில முட்டைகள் வாழத் தக்கவை அல் ல! அதாவது கருக்கட் டல் நடைபெற்றிருக்கமாட்டாது. சில முட்டைகள் ஏற்ற நிபந் தலாக ளில்லாமையால் பொரிக்கமாட்டாது. சில இளம் அல்லது முதிர்ந்த நத்தைகள் வலிமை குன்றியமையால் பிழைக்க மாட் டாது. சில முட்டைகள், இளம் அல்லது முதிர்ந்த நத்தைகளை வாய்ப்பற்ற நிலமைகளான வெள்ளம், வறட்சி ஆகியவை அழித்து விரம் : இவற்றை வேறு விலங்கு களும் உண்ணலாம், எல்லாவற் நிற்கும் தேவையான உணவு பற்றாக்குறைவாக விருப்பது. 8. [i] தேக அப்பியாசத்தின்போது தசைகளுக்குக் கூடிய சத்தி தேவை, அதனால் உணவின் ஒட்சியேற்றம் அல்லது சுவாசம் தசை சளில் சுடவேண்டும், தசைகளுக்குக் கூடிய உ னன வும் ஒட்சிசனும் தேவை. கூடிய குருதிச் சுற்றோட்டம் கூ டிய உணவை யும் ஒட்சி சாயும் வழங்கும் கூடிய மூச்சு விடுவதால் குருதிக்கு கூடிய ஒட்சிசனை வழங்குகிறது. தேக அப்பியாசத்தின்போது கூடிய கரிவுகள் தசைகளில் உண்டாகின்றது. கூடிய குருதிச் சுற்றோட் டம் கழிவு களை விரைவாக அகற்றுகிறது, சுடி ய ளவு மூச்சு விடுவ கால் காபனீரொட்சைட்டு விரைவாக அகற்றுகிறது..

பரீட்சை வினா விடைகள்
31ப
(ii) (அ) கூடிய வியர்வை உண்டாதல், வியர்வை ஆவி யாகி குளிர்ச்சியை உண்டுபண்ணும் (ஆ) சுற்றளவிலுள்ள குருதிக் குழாய்கள் விரிவடையும் : விரிவடைதல் வெப்பத்தை இழகக் கூடி ய குருதி மேற்பரப்பின் அளவைக் கூட்டும் (இ) இதய பாடிப் புக் கூடும், உடலின் மேற்பரப்பில் குரு தியரின் விரைவான சம் றோட்டம் நடைபெறுவதன் காரனமாக வெப்ப இழப்பு நடை பெறும்;
எக்கலாம் : இடக மற்றும் தி?? 2.டங்
8. (அ) குடுவையில் இறைச்சித் துண்டைச் சேர்த் சுபின் ஈக்கள் முட்டைகளை இட்டிருக்கலாம். குடுவைக்குள் இறைச் சில யச் சேர்க்க முன்னரேயே, ஈகிகள் முட்டைகளை இட்டி ருக்கலாம், இம் முட்டைகள் பொரித்துக் குடம்பிகளைத் தோற்றுவித்திருக்கலாம், (ஆ) இறைச்சித் துண்டுகளை ஈக்களின் முட்டைகள் அல்லது கீடங் க ள் அழுக்குப்படுத்தியிருக்க சுவாம், குடுவைக்குள் இடமுன்னர் பு
பாரித்து"* கள் ... குடுவை: சேர்க்,
(இ) உபகரணத்தை அமைச்சு முன் குடுவைகளையும் இறைச்சித் துண்டுகளேயும் கொதிக்க வைக்க வேண் டும். ('ஈ) குடு அதில் இறைச்சித் துண்டுகளை இடமுன்னர், இறைச்சித் துண்டி, ஓன் ரே வாழத்தக்க ஈக்களின் முட்டைகளை அல்லது உயிருள் ன கிடங் கனை அகற்றுவதற்காக,
10, (அ) காசித் தும் பைச் செடியின் இபைகள் மாப்பொருள் தயா எரிப்பதாய் குக் கானீரொட்சைட்டுத் தேவை, (ஆ) (i) 1ம் பணிச்சா யுள்ளே இருக் கும் காபனீரொட்சைட்டை அகத்துறிஞ்சுவதற்கு ! ப வளிமண்டலத்தி லுன் பா காபனி ட்ரொட்சைட்டு மணிச்சTபடியுள் புகாது காப்பதற்காக, (2) காசித்தும் பைச் செடியை அருளில் வைக்கவும்; இதன் இலைகள் மாப்பொருள் பரிசோதனைக்கு விடை அளிக்காமல் இருக்கும்வரை இவ்வாறு இருளில் வைக்கப்படல் வேண்டும். (ஈ) இதே போன்ற அமைப்பை KOH இல் லாமலும், வெளிக் குழாயில் சோடாச் சுண்ணாம்பு உல்லாமலும் நடாத்தவும்,

Page 175
விடைகள் க. பொ. த. டிசம்பர் 1971
உயிரியல் II 1; (அ) உரியம் மர வுரியுடன் சேர்ந்த பகுதியாகும்; மரவுரி நீக்கப்பட்ட தால் உணவு கொண்டு செல்லல் தடைப்படுகின்றது; எனவே, மர வுரி வளையம் வெட்டிய கிளையில் மற்றையதிலும் பார்க்க அதிக உணவு திரளுகின்றது. ஆகவே, வளை யம் வெட் டிய கிளை யில் உள்ள பழங்களுக்குக் கூடுதலான உணவு கிடைக் கின்றது. ஆகவே, அதில் உருவத்தில் பருத்த பழங்கள் உண்டா கின்றன . (ஆ) லொருந்தஸ் (குரு விச்சை), (இ) வளைய வெட் டுக்குக் கீழ் உள்ள கலங்களுக்கு உணவு தேவை; ஆனால், கிளையில் தொகுக்கப்பட்ட உணவு இக்கலங்களுக்குக் கடத்தப்படுவதில்லை இருந்த சேமிப்புணவை இக்கலங்கள் பாவித்துவிடுகின் றன, உண வின்மையால் வேர்க் கலங்கள் இறக்கின்றன' இறந்ததும் நீர், கணிப் பொருட்கள் அ க த் து றி ஞ் சல் நின்றுவிடுகின்றது. இப் பொழுது நீர், உப்புக்களின்மையால் கிளையே உணவு தயாரிக்க மாட்டாது: மரம் இறக்கின்றது. 2, (அ) (i) பவா மரம் நைதரசனை நைத்திரேற்று அயன்களாக உள்ளெடுக்கின்றது. (ii) ஒரு பெண் நுளம்பு நைதரசனே அமினோ அ மிலங்களாக உள்ளெடுக்கின்றது. (ஆ. ] பட்ட பலா மரத்தி லிருந்து உணவுபெறும் அங்கிகள் - பற்றீரியா, பங்கசு, கறையான், மட்டைத் தேள், புழுக்கள், (இ) இறந்த பெண் நுளம்பின் உடலி விருந்து உணவைப் பெறும் அங்கிகள் - எறும்பு. பற்றீரியா, பங் கசு, (ஈ) மனிதனுடைய உணவுக்கு வேண்டிய இரண்டு மூலகங்கள் ( பின் தரப்பட்டவையில் ஏதாவது இரண்டைக் கூறலாம் )
கல் சியம், இரும்பு, அயடீன், பொசுபரசு. பொட்டாசியம், கந்தகம். மகனீசியம், கோபால்ற்று, மங்கனீசு, செம்பு; கல்சியம்-பால், அகத்தியிலை. தோடம்பழம்; இரும்பு - ஈரல், இறைச்சி, முட்டை, அவரை; அயடீன்-கடலுணவுகள் (மீன்). பொசுபரசு - பால், முட்டை, வெண்ணெய், உள் ளil. பொட்டாசியம் -மரக்கறி, தானியங்கள், கந்தகம் - பூரட்டை, பால், இறைச்சி, அவரை, மகனீசியம்-தானியங்கள், இறைச்சி. கோபால் ற்று = ஈரல், சதையி, மரக்கறி, கட லுணவு! மங்கனீசு - ஈரல், ச ன தயி, மரக்கறி, கடலுணவு: செம்பு-ஈரல், இறைச்சி .

"பரிட்சை வினா விடைகள்
ப41
3. (அ) X என்ற பதார்த்தம் -
பொட்டாசியம் ஐதரொட்சைட்டு அல்லது சோடியம் ஐத ரொட்சைட்டு.
(ஆ) இவ் வமைப்பினை ஒழுங்கு செய்ய முன் இலைகளில் உள்ள மாப்பொருள் மறையும் வரையும் இரு ளில் தாவரத்தை வைத்தல் வேண் டும்.
(இ) சூரிய ஒளி படும்படி செய்த பின்னர் இலைகளைக் கொய்து வெவ் வேறாக வைத்து மாப்பொருட் பரிசோதனை செய்தல் வேண்டும்; "
(ஈ) இலை "A யினைக் கட்டுப்படுத்தி யாகக் கொள்வதனால் உள் ள் குறைபாடுகள். 41) A யினைச் சூழ்ந்துள்ள நீராவி B யினை சூழ்ந்துள் ள தி லும் கூடுத Rானதாகும், (ii) A க்கு எல்வயற் 7 அளவு ஒட்சிசன் கிடைக் சின்நது. ஆனால் B க்கு எல்லைப் படுத்தப்பட்டனவு ஒட்சிசனே கிடைக்கின்றது. (iii) இலைத் த கடுகளின் பரப்பு வேறுபடுகின்றது? (iv) இலைகள் ஒரே வயதுடையனவல்ல. (4) (அ) இழையத்தின் நிறை கூடாமலும், குறையாமலும் இருந்த சுரைசலை அறிய நிறை மாற்ற விகிதத்தை. செறிவுடன் வரைபடம் வரைந்து அறியலாம்,
3
சுத்தச் சொல்.
10 5 5 5ெ4 5ே 5 70 to
நிறை மாத்லல்
படம் 37

Page 176
பி
பரீட்சை வினா விடைகள் மேற்படி வரைபடத்திலிருந்து நிறைமாற்றம் தராத கரைசலை வாசிக்க முடியும்,
அல்லது 170 கிராம் இoற்றர் கரைசலுக்கும் 100 கிராம் இலீற் றர் பசு வரச லுக்கும் இடைப்பட்ட செ றிவுள்ள பல கரைசவ் காத் தயாரிக் குசு, எக்கரைசலில் ைெநயத்தின் நிறை மாறவில்லையெனக் காண்க, அத்துடன் பரிசோதனை முடிவுகளை வரைபடமாக வரைந்து வேள்டப்பட்ட செறிவை நேரடியாக வாசிக்குசு.
[ ] 170 சிராம் இலீற்றர் செறிவிலும் கூடிய செறிவுள்ள கரைச் வின் பாடப்பட்ட இறையத் துண்டு நிறையிற் குறைந்த எ ைLEக்குக் காரணம் - இழையத் தண்டின் கலங்களின் கலச்சாற் றினது செ றி
வி ம் பார்க்க சுக்குரோசுக் கரைசலின் செறிவு சா டி யது. எனவே கலங்களிலிருந்து நீர் வெளியேறுகின்றது (புறப்பிரசாரண ம்)
(இ) ஒரு அவித்த பிற் றுட் துண்டை 70 கிராம் இலீற்றர் கரைச லில் இரண்டு மணித்தியா லய் தள் இட்டால், வெளிக்கரைசல் {செந் நிறமாகும். துண்டு வெ ளூறி, சுருங்கியிருக்கும்;
5. (அ) வளி மண்டலத்திலிருந்து வளி சுவாசப்பையின் சிற்றனர் சுட்கு கொண்டு செல்லப்படும் முறை -
விலா எள் புகட்கிடையுள்ள தசை நார்கள் சுருங்குகின்றன. இதனால் விலா எலும்புகளும் மார்பெலும்பும் வெளிநோக்கியும் மேல் நோக்கியும் தள்ளப்படுகின்றன. பிரி ெமன்றகட்டி லுள்ள தச நார்சுன் சுருங்குவதால் அது தட்டையாகின்றது. இம் மார் ஹங் களால் நெஞ்சன றயின் கன அளவு கூடுகின்றது. சுவாசப்பைச் சுவர்கள் வெளி நோக்கி இழுக்கப்படுகின்றன' சுவாசப்பையின் கசா அளவு சுடட, அபூபக்கம் வாரியமண்டல வழுக்கத்திலும் குன் ற கிள் றது - வளி மூக்குக்குழி, வாதனளி', சுவாசப்பை குழாய், சுவா சப்பைச் சிறுகுழாய் கள் வழியாக சிற்றறைகளை அ டைகின்றது.
(-ஆ.) வளி மண்ட ல' வளிக்கும் சிற்றறை வளிக்குமுள்ள வேறு பாடுகள் - (i) ஒப்பீட்டளவில் சிற்றறை வரியில் குறைந்தளவு ஓட்சிசனே யுண்டு, (ii) சிற்றறை வளியில் கூடுதலான காபனீரொட்சைட் நிளேடு, (iii) அதில் வளி மண்டலத்திலும் பார்க்கக் கூடியளவு
நீராவி உண்டு.
(இ) *ஆ * 'வில் கூறிய வேறுபாடுகள் ஏற்படுவதற்குக் காரணங்
கள் -

பரீட்சை வினா விடைகள்
343
ஒட்சிசன் அளவு குறைதல் - ஒட்சிசன் கலச்சுவாசத்தில் பாவிக்கப்படுவ தால் குருதியில் அதன் செறிவு குறைகின்றது. இக் குருதி சுவாசப்பை நாடி வழியாக சுவாசப்பைகளை யடைகின்றது. இக்குருதியிலும் பார்க்க சிற்றறை வளியில் ஒட்சிசனின் செறிவு கூட! எனவே, ஒட்சிசன் பரள லால் சிற்றறைகளிலிருந்து குருதிக் குள் செல் கின்றது, இதனால் சிற்றறை வளியில் ஒட்சிசன் செறிவு குறைகின் றது.
காபனீரொட்சைட்டின் அளவு கூடுதல் - காபனீரொட்சைட்டு கலச் சுவாசத்தின்போது தோன்றுகின்றது. இக் காபனீரொட் இசைட்டைக் கொண்டுள்ள குரு தி சுவாசப்பை நாடி ஊடாக சுவா சப்பைச் சுவர் குரு தி மயிர்க்குழாய்களை அடைகிறது. இக்குருதி , யில் காபனீரொட்சைட்டின் செறிவு சிற் ற ைற வ ளியசின் காபனீ ரொட்ன சட்டின் செறிவி லும் கூடியது. எனவே, காபனீரொட் சைட்டு குரு தியிலிருந்து சிற்றறைக்குள் பரவுகின்றது. இதனால் சிற்றறை வளியில் இவ்வாயுவின் செறிவு கூடுகின்றது.
நீராவியின் அளவு கூடுதல் - சுவாசப்பை வளியின் வெப்பநிலை கூடியது. சுவாச ப்பை வெப்பநிலை யில் வளியை நிரம்பச் செய்யக் கூடியளவு நீராவி வேண்டும், சுவாசப்பைச் சுவர்கள் ஈரலிப் பாச வெ, இச் சுவர்களிலிருந்து நீர் ஆவியாகி சுவாசப்பை வளியை அடைகின்றது.
6, (அ) மிளகாயின் விளைவினைக் குறையச் செய்ய ஏதுவாகவிருந்த காரசாரங்கள்,
(1) வெளி போதாமை அல்லது வெளிக்குப் போட்டி.. (ii) சூரிய ஒளி போதா க ைம அல்லது ஒளிக்குப் போட்டி, (iii) நீர் போதாமை அல்லது போட்டி.. (iv) கனிப்பொருட்கள் போதாமை அல்லது போட்டி -
(ஆ) வெளி போதாமை - அங்குர வளர்ச்சி குன்றுகின்ற து. ஒளித். தொகுப்பு வேகம் குறைகிறது. வேர் வளர்ச்சி குன்றுகின்றது நீர், கனிப்பொருட்கள் அகத்துறிஞ்சல் பாதிக்கப்படுகிறது. காய் கள் உண்டாவது உணவு ஆக்கத்தில் தங்கியுள்ளது.
ஓளி போதாமை - ஒளி ஒளித்தொகுப்புக்கு அவசியம். மேலும் பச்சிலைய ஆக்கத்திற்கும் ஒளி வேண்டும், ஒளி போதாமையால் ஒளித்தொகுப்பு தாழ்த்தப்பட்டு வளர்ச்சியும் குறைகின்றது. காய் பயப்பது உணவு ஆக்கத்தில் தங்கியுள் ளது.

Page 177
பரீட்சை வினா விடைகள்
நீர் போதாமை - நீர் ஒளித் தொகுப்புக்கும், ஏனைய தொழில் களுக்கும் அவசியம், நீர் போதாமை ஒளித் தொகுப்பு வேகத் தைக் குறைப்பதால் வளர்ச்சியைக் குறைக்கின்றது, காய்கள் தோன்றுவது உணவு ஆக்கத்தில் தங்கியுள்ளது.
கனிப் பொருட்கள் போதாமை - கனிப் பொருட்கள் பச்சிலை யம் ஆக்குவதற்கும், வேறு அனுசேப இயக்கங்களுக்கும் அவசியம், இவையின் போதாமையால் ஒளித் தொகுப்பு உட்பட எல் லா அனுசேப இயக்கங்களும் தாழ்த்தப்படுகின்றன. இதனால் வளர்ச்சி குன் றுகின்றது. காய் கள் தருவது வளர்ச்சியிலும் மற்றும் அனு சேப் இயக்கங்களிலும் தங்கியுள்ளது.
7. (அ) படம் 14 இல், -7 என்று குறியீடு செய்யப்பட்ட அரை வட்டக் கால்வாய்களை தவிர்த்து இப்படம் வரை யப்படவேண்டும்; (ஆ) கா து ஒன்றில் செவிடு ஏற்படுவதால் உண்டாகும் குறை பாடுகள் - (i) கேட்க முடியாது. (ii) சூழலில் உண்டாகும் மாறுதல்களை அறிந்து அதனுடன் இசைபாக வாழ முடியாது.
(இ) கண் ஒன் றில் குருடு ஏற்படுவதால் உண்டாகும் குறைபாடு - [i] சூழலில் உண்டாகும் சில மாற்றங்களை உணரமுடியாது .
8'. (அ) படத்திற் காட்டப்பட்டுள்ள அமைப்பு சிறுகுடலில் இருக் கின்றது. (ஆ) இவை சிறு குடலில் கூடியளவில் இருப்பதால் ஏற்படக்கூடிய , நன்மைகள் ! (i) உட்பரப்புக் கூடுகின்றது. (ii) உண வு செல் கையைத் தாமதிக்கச் செய்கிறது . (iii) சமிபாடடைந்த உணவு களின் உறிஞ்சலைக் கூட்டுகின்றது. (இ) A க்கும் D க்கும் இடையில் செறிவில் அதிகரிக்கக் கூடிய பொருட்கள்: (i) குளுக்கோசு (1) அமினோ அமிலங்கள் (iii) விற்றமின் கள் (iv) கனிப்பொருட்கள் (v) காபனீரொட்சைட்டு, (ஈ) D என்ற படை - நீரை உட்புகவிடும் தன்மையை உடைய தாகவிருக்கும், (உ) உடலின் நிண நீர்த் தொகுதிக்கு 'C' உரித்தானது'. ஓ. (அ) ஒரு தொட்டாற் சுருங்கித் தாவரத்தின் தண்டில் கை யால் தொடுக, சீறிலை கள் சோடி சோடியாக மூடுகின்றன. (ஆ) இவ்வசைவில் தூண்டலும், செலவிடப்படும் சத்தியும் பங் சிளை வகித்திருக்கும்,
அல்லது

பரிட்சை வினா விடைகள்
நீரின்
அ) ஒரு காசித்தும்பைத் தாழித் தாவரத்தைத் ஓர் இருட்டறை யில் சன்னலோரமாக வைத்து ஒரு சிறு துளையூடாசு ஒளியை அனுமதிக்க. தண்டின் முனைக்குப் பின் உள்ள நீளும் பிரதேசத் தில் ஒளியை நாடிய விளைவு ஏற்படுகின்றது. (ஆ) இதில் பின்வருவன பங்கு கொள்ளலாம். (1) கலங்களின் மீழுந்தன்மையற்ற நீளம். (ii) தூண்டல் (iii) செலவிடப்படும் சத்தி.
(இ) முழங்கை மூட்டில் கையை மடிப்பதற்கான அசைவில் பங்கு கொள்ளாதது - கலங்களின் மீளும் தன்மையற்ற நீளம்:
10. கருமை நிறம் குறைந்த அந்துக்களை அடி மரங்களில் கண் டறிவது கடினம். ஆனால் கருமை நிறம் கூடியவையை இலகு வில் கண்டு கொள்ள லாம். எ னவே, பின்ன வை கூடிய தொகை யில் வேறு விலங்குகட்குணவாகின. கருமை நிறங் குறைந்தவை கூடிய தொகையில் பிழைத்தன. இரண்டிலும் பிடிபட்ட தொகை தப்பி வாழும் தொகைக்கு அறிகுறியாகும்.
(ஆ) ஆதரிக்கப்படும் கருதுகோள் இயற்கைத் தேர்வாகும். (இ) கருமை நிறங் குறைந்த அந்துப்பூச்சிகளும் புறப்பா கத்தே மஞ்சள் நிற மை தீட்டப்பட்டதால், அவை எளிதில் கண்டு கொள் ளப்படும். ஆகவே, இவை ஊணுண்னும் விலங்குகட்கு இலகு வில், முற் பரிசோதனையிலும் பார்க்கக் கூடிய தொகையில் உரை வாகும். எனவே, பிடிபட்ட கருமை நிறங் கு றைந்த அந்துக்களின் எண் ணிக்கை குறைவாகவிருக்கும்,
--0-

Page 178
670850


Page 179
NEW BIOLOG
IN TAMIL for G. C. E.
Examination papers (1965 –
Paper I ( Multiple choice) ·
1300 questions and a (inclusive of model -
Paper II 130 questions and in
(including Past üxa
M. SIVAPALARAJAH,
Prieted at Sri Sanmu

Y EXERCISES - MEDIUM
Ordinary Livel)
1971)' and answers included
Iswers apers and answers)
1Swers .imination papers)
B. Sc. (Special) Ceyirn.
ganatlıa Press, Jafna.