கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.07.24

Page 1
சுடர்
வாராந்த சஞ்சி ஜூலை.24 - ஜூலை.30, 2013
காதலர்களுக்கு மட்டும் - - புதிய பகுதி
கறுப்புஜூலை
கொலை

ஒளி
கை
பக்கம் - 24 (30/-
புதிர்காலம்

Page 2
(02)
ஈ
த தி
டே
சல்
டே
பெ
த
சை
ஒ
பெ
என
ய ம.
ட்டில் சட்டம் ஒழுங்கை
மாவட்ட மட்டத்திலான அதிகாரம் நிலைநாட்டுவது காவல்த்
அவரின் பொறுப்பில்! துறையின் பிரதான கடமை
கொழும்புவடக்கின்பிரதிப்பொலிஸ்மா யாகும் எந்த ஒரு தனிநபரோ
அதிபராகப் பதவி வகித்தவர் வாஸ்
சல் அல்லது ஒரு நிறுவனமோ சட்டத்
குணவர்தனா. அவரும் அவரின் கீழ் தையும் ஒழுங்கையும் மீறுவதாகக்
பணியாற்றிய மூன்று பொலிஸாரும் கருதப்படும் போது அதை விசாரணை
கூலிக்கு ஒரு கோடீஸ்வர வர்த்தகரைக் செய்வதும் சம்பந்தப்பட்டவர்களைக்
கொலை செய்த குற்றச்சாட்டில் கைது கைது செய்து நீதியின் முன் நிறுத்துவதும்
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக் பொலிஸாரின் கடமைதான். அதற்கான
கப்பட்டுள்ளனர். அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்
கூலிக்குக் கொலை செய்வது இது படுள்ளது.
வரை பாதாள உலகக் குழுவினராலேயே அண்மையில் 'ட்ரான்ஸ்பேறன்ற்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் இன்ரநஸ்னல்' என்ற ஒரு சர்வதேச
களைத் தேடிக்கண்டுபிடித்துக் கைது செய்யும் அமைப்பு ஒரு அதிர்ச்சித் தகவலை
கடமை பொலிஸாருக்குரியது. ஆனால்
கா வெளியிட்டுள்ளது. இதன் படி இலங்
கூலிக்கு கொலை செய்யும் கைங்கரியங்
ப கையில் லஞ்ச ஊழல் நடவடிக்கை
களில்பெலிஸ்அதிகாரிகளே இறங்கிவிட்டனர் களில் பொலிஸார் 44 வீதமும் நீதிப்
இப்படியான நிலையில் நாட்டில் பிரிவு 22 வீதமுமாக சாதனை படைத்
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியுமா? திருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
நீதியையும் நியாயத்தையும் நிலை நாட்ட இதில் பொலிஸ் திணைக்களம்
முடியுமா? பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
இவ்வாறு திருகோணமலைப் பொலிஸ் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டிலும்
நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப் நிதிப்பிரிவு ஜனாதிபதி மஹிந்த
பதிகாரிவர்த்தகர் ஒருவரிடம் பத்தாயிரம் ராஜபக்ஷ தலைமையிலும் செயற்பட்டு .
ரூபா லஞ்சம் பெறும் போது கையும் மெய் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யுமாக லஞ்சத் தடுப்பு ஆணைக்குழு இவர்கள் இருவருமே நாட்டின்
வினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
.ெ உச்சகட்ட அதிகாரம் கொண்டவர்கள்.
குற்றங்களைத் தடுக்க மக்களின் வரிப்ப எனினும் இவர்களின் கட்டுப்பாட்டில்
ணத்தில் ஊதியம் பெறும் அதிகாரியே உள்ள திணைக்களங்களும் லஞ்ச
குற்றக்கூண்டில் ஏற்றப்படவுள்ளார்.
பா ஊழலில் உள்ள கட்டர் சாதனையை
நவீன முறையிலான களவுகளுக்கும் எப்படித் தொட்டுள்ளன.
பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குவதுண்டு.
எ பொலிஸ்திணைக்களம் தொடர்பான
தென்னிலங்கையின் லீசிங் நிறுவனப் மேற்படி தகவல்கள் பொதுமக்களைப்
பிரதிநிதி எனக்கூறி ஒருவர் வாடகைக் பொறுத்தவரையில் ஆச்சரியமளிப்
கொள்வனவுக்குப் பெறப்பட்ட ஒரு
:ை பவையல்ல. லஞ்சம் வாங்குவது
வாகனத்தை கொள்ளையிட்டும் சென்றி சட்டப்படி குற்றம் தான். ஆனால்,
ருக்கிறார். இக்கொள்ளைக்கு உதவி லஞ்சம் வாங்குபவர்களோ கொடுப்
வழங்கிய ஒரு பொலிஸாரும் கைது பவர்களோ அதைக் குற்றமாகக் கருது
செய்யப்பட்டுள்ளார். வதில்லை. அவ்வளவு தூரம் லஞ்ச
மக்களை சட்ட விரோத நடவடிக் ஊழல் வாழ்வின் இயல்பான ஒன்றாக
கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய மாறிவிட்டது.
வர்களே தங்கள் பதவியின் பெறுமதி எனவே தான் இந்தியா லஞ்ச
யைப் பாவித்து கொலை, கொள்ளை, ஊழலில் உலகிலேயே முதலிடத்
லஞ்சம் எனப் பல்வேறு முறைகேடுகளில் தையும் இலங்கை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. இவ்விடயம்
அக்கினிக்குமாரன் சர்வதேச ஆய்வுகளில் வெளிவருமள வுக்குப் பிரபலம் பெற்றுவிட்டது.
இடையிடையே கஞ்சிக்குப் பயறு போன்ற சிலர் கைது செய்யப்படுவது
ஜனநாயக நாடு என முண்டு. ஆனால் பெரும்லஞ்சமுதலைகள்
இலங்கையில் கொலை, ெ பெரும் தொகைகளை விழுங்கிவிட்டு
லஞ்சம், ஊழல் போன்ற பலவி சுதந்திரமாக உலா வருகின்றன.
பொலிஸ் திணைக்களத்தில் உச்ச
கைகளும் அதிகாரத்தைக் கையில் அதிகாரம் கொண்ட பதவியை வகிப்
மேற்கொள்ளப்படுகிறன்றன ! பவர் பொலிஸ் மா அதிபர். அவருக்கு
அடிப்படைக் காரன அடுத்த அதிகாரம் பிரதிப் பொலிஸ்
இதற்கான துணிச்சலை மா அதிபருக்குப் பொலிஸ் தொடர்பான
'ெ
சுடர் ஒளி /24, ஜூலை

\(17)
பெட்டு வருகின்றனர்.
து மட்டுமல்ல!
மக்களால் தெரிவுசெய்யப்படும்மாகாண பை உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் லைவர்கள் எனப் பலரும் லஞ்சம் காடைத் எம் போன்ற குற்றச் சாட்டுக்களின் பரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் மேர்வின் சில்வா மகாகாண பை உறுப்பினர் ஆனந்த சரத்குமார குமார் பான்றோர் திடிரென நீதிபதிகளாக மாறி பாதுமக்களுக்கு விசாரணைகள் இன்றியே ண்டனைகளை வழங்குவதுண்டு.
ஜனநாயக நாடு எனச் சொல்லப்படும் லங்கையில் கொலை, கொள்ளை , ாடைத்தனம், லஞ்சம், ஊழல் போன்ற லவிதமான சட்டவிரோத நடவடிக் ககளும் அதிகாரத்தைக் கையில் வைத் நப்பவர்களாலேயே மேற்கொள்ளப் நிகிறன்றன என்றால் இவற்றுக்கான டிப்படைக்காரணம் என்ன? இதற்கான
ணிச்சலைக் கொடுத்தவர் யார்? அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என நபழமொழி உண்டு இது இலங்கையைப் பாறுத்தவரை உண்மையாக இருக்குமோ
ன்ற கேள்வி எழுகிறது.
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போதிய பரும்பான்மைப் பலம் இன்றியே ஆட்சி மைத்தது, இன்று அதற்கு நாடாளு ன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் ான்மை உண்டு.
நின்று வெற்றி பெற்றவர்கள். தங்களுக்கு வாக்களித்த மக்கள் வழங்கிய ஆணை யைத் துாக்கி எறிந்து விட்டு தங்கள் கட்சிகளை உடைத்துக் கொண்டு அரசில் இணைந்தனர். கொள்கைகள் காற்றில் பறந்தன! பதவிகள் கைக்கு வந்தன!
இன்று இலங்கையில் ஏறக்குறைய நூறு அமைச்சர்கள் கொண்டஅமைபரவு! இன்னும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எனப் பார்க்குமிடமெங்கும் பதவிமயம்.
கொட்டிக்கிடக்கும் பதவிகள்! அவற்றில்குளித்து எழும்பிக்கூத்தடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். வழமை யாகப் பணம் லஞ்சமாக வழங்கினாலோ பெருமை. விழுங்கினால் அரசியல்.
ஒட்டு மொத்தத்தில் இன்று ஆட்சி அதிகாரபீடத்தில் இருப்பவர்கள் பதவிகளை லஞ்சமாகக் கொடுத்தவர் களும் பெற்றவர்களும் தான். இப்ப டியான நிலையில் ஏனையவர்கள்லஞ்சம் வாங்கப் பின்னிற்பார்களா? அல்லது கொடுப்பதை குற்றமாக நினைப்பார்களா? துரதிஸ்ட வசமாகச் சிலர் பிடிபடுவது முண்டு, அது ஒரு சிலர் மட்டும் தான்.
அதே வேளையில் லஞ்சம் போன்ற முறைகேடுகள் கோவைகளாகி நீண்ட துயிலில் ஆழ்ந்து விடுவதுண்டு. பழிவாங்க வேண்டிய தருணம் வந்ததும் அவை விழிப்படைந்து உருத்திர தாண்டவம் ஆடத்தொடங்கிவிடும்.
குறிப்பாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டராநாயக்கா அவர்கள் மிகச் செல்வாக்குடன் பதவி வகித்து வந்தவர். அவர் திவுனுகம்' சட்டத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங் கியது தான் தாமதம். தூங்கிக் கொண் டிருந்த அவரது கோவை விழித்துக் கொண்டது. உண்மையான சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டில் பதவி விலக் கப்பட்டார். அவரின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் பணத் தைத் தவறான முறையில் பயன்படுத் தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன் றில் நிறுத்தப்பட்டார். எனினும் 'திவுனுகம்' தீர்ப்பு வரும்வரை அவர்கள் இருவருமே அதிகாரம் கொண்ட பதவிகளை வகித்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
சில அமைச்சர்கள் சீறி எழுவதும் பின் அடங்கிப்போவதும் இப்படியான கோவைகளின் மிரட்டல் காரண மாகவே என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும் இன்று இலங் கையில் லஞ்சம், ஊழல், மேசடி, கொலை, கொள்ளை, கப்பம் என் பன அதிகாரம் படைத்தவர்களால் வெவ்வேறு வடிவங்களில் வெவ் வேறு தேவைகளுக்கேற்ப மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவற் றின் எல்லாச் சுமைகளையும் துன்பங், களையும் வேலிகளினால் மேயப் படும் பயிர்களாகப் பொதுமக்களே அனுபவிக்க வேண்டியுள்ளது.
ப்படி வந்தது இந்தப் பரும்பான்மை?
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள் ஈகளை முன் வைத்துத் தேர்தலில் வெற்றி பற்றவர்களில் ஒரு சிலர் ஜே.வி.பி யினர். ரு சிலர் இன்னும் வேறு வேறு கட்சிகளில்
ச் சொல்லப்படும் காள்ளை, காடைத்தனம், மான சட்டவிரோத நடவடிக்
வைத்திருப்பவர்களாலேயே மன்றால் இவற்றுக்கான எம் என்ன? க் கொடுத்தவர் யார்?
-30, ஜூலை 2013

Page 3
காதலர்
உலகின் (U
கிறிஸ்தவர்களின் புல் நூலான பைபிள் சொல் உண்மையாக இருந்த உலக வரலாற்றின் மு காதலர்கள் ஆதாம்- ஏவ ஜோடிதான். கடவுள் முதல் மனிதன் ஆதாமைப் படைத்த பே அவனது விலா எலும் இருந்து ஏவாள் எம் பெண்ணையும் பை தான். இருவரையும் பூமி அனுப்பி வைத்தான். 8 வரும் பாவம் செய்யா வாழ கடவுள் சில நி தனைகளை விதித்த அதில் முக்கியமானது அ மும் ஏவாளும் உள் இடத்தில் வளர்ந்திரு அப்பிள் மரத்தில் தெ கிக்கொண்டிருந்த க களை மட்டும் உண்ண கூடாது என்பதுதான். ஏவாளைக் காத்திருக் சொல்லிவிட்டு உணவு தே புறப்பட்டுப்போனான்ஆதி தனிமையில் இரு. ஏவாளை மரத்தில் இரு பாம்பொன்று நெருா யது. "கடவுளை நம்பா ஏவாள்! அவர் உங்கள்
உலகம் இயங்கிக் கொண்டிருப்பதே காதல் என்ற உணர்வால்தான். தனியே ஆண், பெண் சார்ந்த பாலியல் நோக்குடைய உறவு நிலை தவிர்த்து உறவுகள்
மீதான, இயற்கை மீதான விலங்குகள் மீதான பரியமும் காதல் தான், எனவே இன்றைய உலகில் தவிர்க்கமுடியாத உணர்வுநிலையான காதலைப்பற்றிய சுவாரசியமான விடயங்கள், விவாதங்கள் கதைகள், கவிதைகள், புகழ்பெற்ற காதலர்கள் பற்றிய | அறிமுகங்கள், தற்போதைய காதல் சம்பவங்கள், காதல் சந்தேகங்களும் தீர்வுகளும், காதல் பற்றிய வினோதத் தகவல்கள் என்று எல்லாவற்றையும் தருவதற்காக இளையவர்களுக்காக இந்தவாரம் முதல் சுடர் ஒளியில் காதலர்கள் மட்டும் என்ற புதிய பகுதியை | ஆரம்பத்துள்ளோம். நீங்களும் காதலர்கள் மட்டும் பகுதிக்கான படைப்புக்களை எழுதி அனுப்பலாம்.)
எம்.ஜி.ஆரின் காதலி
க்தி என்ற படத்தில் நடித்த போதுதான் எம்.ஜி.ஆரும், வி.என் ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் மருதநாட்டு இளவரசி படத்திலும், எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். படம் மாபெரும் வெற்றி பெற்றது
இதன் போது இருவருக்கிடையே காதல் தோன்றியது. அதைத் தொடர்ந்து ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம்.ஜி.ஆர்., தீர்மானித்தார் அதற்கு முன் மனைவியின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டார் சதானந் தவதியு
சுடர் ஒளி 24, ஜூ

(03)
' இளையோருக்கான புதிய பகுதி!
மட்டும்....
முதல் காதலர்கள்
பால்
தல்
மல்
னித மிருந்து எப்போதும் இன் கொண்டாள். ஆதாமுக்கு
ஏவாளுக்கும் உடைகள் வது பம் தரக்கூடிய ஒன்றை ஏவாளின் இந்த புது வித
செய்து, அணிந்து கொண் கால் மறைக்கிறார் என்றது பாம்பு.
நடவடிக் கைகளுக்கு காரணம்
டான் ஆதாம். அதன் அப்படியா? எதை மறைக் புரிய வில்லை. மரத்தின்
பின்னரும் அந்த உணர்வு பாள் கிறார் அவர்? என்று கேட் பின்னிருந்தவாறே தன்
அவர்கள் இருவரை டாள் ஏவாள்.
கரங்களை நீட்டினாள் ஏவாள்.
யும் விட்டு நீங்க ான இதோ இந்த அப்பிள் அவளின் அன்பில் கடவு
வில்லை. இருவரும் பாது பழத்தை நீயும் உண்டு
ளின் கட்டளையை மறந்த
காதலில் விழுந்தனர். பில்
ஆதாமுக்கும் உண்ணக்
ஆதாம், அப்பிளைக் கடித்
தங்களை மறந்தனர். ன்ற கொடு. அதன்பின்தெரியும்
தான் அடுத்த நொடியே
உலகின் முதல்க் காதல் டத் நான் சொல்லும் இன்பம்
அங்கே பிறப்பெடுத் பிக்கு எதுவென்று என ஆசை
தது. அதன்பின் கடவு இரு
காட்டியது பாம்பு. ஏவாள்
ளின் சாபப்படி இனப் பாம்பை நம்பினாள் அதன்
பெருக்கம், சாவு என் பந்
பேச்சை நம்பினாள். எட்
பன அவர்களையும், டிப்பறித்தாள் அப்பிளை,
அவர்கள் வழி வந்த உதா ஒரு கடி. அப்பளின் இனிப்
மனிதர்களையும் பின் ள்ள பில் மெய்மறந்தாள் ஏவாள்.
தொடர்ந்தன. ந்த அப்பிளின் துண்டங்கள்
ஆதாம்-ஏவாள் இல்லா பாங் உள்ளே செல்லச் செல்ல,
விட்டால், ஏவாள் அந்த அவளுக்குள் இனம்புரி
அப்பிளை கடித்திரா வே .
யாத ஏதோ இன்ப உணர்வு.
விட்டால், இன்று உலகில் அந்த உணர்வுதான் அவளை
காதல் இருந்திருக்குமா? கச் திடீரென வெட்கம் கொள்ள
காதல் என்ற மகத்தான தப் வைத்தது. தன்னுடல் நிர் அவனுக்கும் ஏவாளுக்கும்
உணர்வினை அறியா எம்.வாணமாக இருப்பது அப் ஏற்பட்ட அதே உணர்வு. உட
மலே மனிதன் மாண்டி ந்த போதுதான் ஏவாளுக்குப் லெல்லம்ன்னவைசெய்தது.
ருக்கக் கூடும். ஆகவே ந்த புரிந்தது.
உடையற்று ஏவாளைப் பார்க்
அப்பிளை உண்ணக் ங்கி தூரத்தே ஆதாம் வருவ கவே மனம் கூசியது.
கொடுத்த பாம்புக்கு தே தைக் கண்டு, மரத்தின்
ஓடிச்சென்று இலைகுழை
உலகக்காதலர்கள் நன்றி ளிட பின்னால் ஒளிந்து களைப் பறித்து தனக்கும் சொல்ல வேண்டும்.
காதல் பரிசு: உங்களுக்கும் பரிசு
காதலித்தவர்கள் பலருக்கும் உள்ள பரச்சி னையே தங்களின் பிரியத்துக்குரியவர் களுக்கு என்ன கொடுக்கலாம் என்பதுதான். நீண்டநாள் தவமிருப்பு, பின் தொடர்தல் என்பவற்றின் முடிவில் கிடைத்த தங்கள் காதலிக்கு அல்லது காதலனுக்கு தம் நினைவாக, அன்பின் அடையாளமாக என்ன பரிசு கொடுக்கலாம் என்று தலையைப்
ஐயோ! போட்டுப் பிய்த்துக் கொள்ளாத காதலர்கள்
இ து வ ா உலகில்க் கிடையாது. அதுவும் தங்கள்
எனக்கு ஒருக் கா காதலருக்குக் கொடுக்கும் முதல் பரிசு .
லும் இது பிடிக்காதே என்றென்றைக்கும் தன் நினைவாக
என்று முகத்துக்கு நேரே சொல்லித் தம் அவரிடத்தே இருக்க வேண்டுமென்பதற்
ஜோடியின் முகத்தை அடுத்த நொடியே காக எவ்வளவு பணமென்றாலும் அதைப்
வாடச் செய்து விடுவார்கள். இப்போது பற்றிக் கவலைப்படாமல், ஏதாவது
உங்களுக்கு ஒரு சவால், உங்கள் நினைவுச் சின்னத்தை வாங்கிப் பரிசளிக்கத்
வாழ்வில் அல்லது உங்கள் நண்பர்கள் துடிப்பார்கள். அப்படி வாங்கிவிட்டாலும்
வாழ்வில் இது போன்ற காதல் பரிசுகள் கூட இது என் பிரியமானவளுக்கு!
பற்றிய சுவாரசி யமான சம்பவங்கள் பிரியமானவனுக்குப் பிடிக்குமா? என்ற
நடந்திருக்கலாம். அவற்றை எழுதி கேள்வி அதைக் கொடுக்கும் வரை
அனுப்புங்கள். வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். இது
வாரம் தோறும் அவற்றில் பிரசுரமாகும் கொடுப்பவரின் நிலை என்றால் அந்தப்
படைப்புக்கு பரிசுகள் காத்திருக்கின் பரிசை வாங்குபவரின் நிலை வேறுவிதம்
றன. காதல் பரிசு உங்களுக்கும் தரப்போகி தன் காதலன்/காதலி தரும் பரிசு தனக்குப்
றது பரிசு, காதல்பரிசு பற்றிய சம்பவங் பிடிக்காவிட்டாலும் கூட அதனைப் பிடித்தது
களை 100 சொற்களுக்கு மேற்படாமல் போல வாங்கிவிடுவார்கள். இன்னும் சிலர்
இருத்தல் வேண்டும்.
காதல் பரிசு சுடர் ஒளி 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு உடனே அனுப்பி வையுங்கள்.
தன் தங்கை போலவே ஜானகியை ஏற்றுக் கொண்டார்.
பிரபல பாடலாசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி.ஆர்.ராஜகோபாலய்யரின் மகள்தான் வி.என்.ஜானகி, (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி.என்.ஜானகி) அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரை விடவும் ஜானகிதான் புகழ் பெற்றிருந்தார். எம்.ஜி.ஆரைக் கைபிடித்ததும் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் முதலாவது பெண் முதலமைச்சராகப் பதவி
ஏற்றார் ஜானகி. லை 30, ஜூலை 2013

Page 4
(04)
இந்தப் புதியவர்கள் பேசப்போகும் அரசியலும், புதிதாக 6 இதுவரைக்குமான தேர்தல் அரசியலாக இருந்தாலும், வெள்ளை அரசியலால் தமிழர்களுக்கு எந்த இலாபமும் கிடைக்கவில்லை. நிரப்பிக் கொடுக்கும் பணியை மக்கள் செய்தனர். ஆனால் ஒல் வைக்கப்பட்டது. தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் பக்கம் நலன் இருக்கும் போராட்டங்களுக்கு மட்டும் மக்களை பயன்படும் அரசியல், அல்லது மக்களாக முன்வந்து போராடக் களமிறங்கும் குழப்பிவிடும் பணியையே செய்து வந்திருக்கின்றனர். இதுபோன் அல்லது 10றந்த புதிய தலைமுறையின் பிரவேசம் ஈழ ஐனநாயக
(: (.
பறிகள், விட்டுக் கொடுப்திகள் இளமையானவர்கள். புது இள புகள், போட்டுத்தாக்
ரத்தங்கள். வட பகுதி தமிழரின் துயரப் கல்களைத் தவிர்த்து சில
பாதையின் ஒரு அந்தத்தையாவது நல்ல விடயங்களையும் வடமா தொட்டுப் பார்த்தவர்கள். கூடப் காணசபைத் தேர்தல் குறித்து
பயணித்தவர்கள். சிந்தப்பட்ட தமிழ் பதிவிடல் வேண்டும். நண்டுக்
இரத்தத்தின், குடிக்கப்பட்ட தமிழ் கருவாடான ஒரு தீர்வுத் திட்டத்தை
உயிரின் நேரடி உரித்துடையவர்கள். - அதாவது 13 சீர்திருத்தத்தை
எனவே இவர்களுக்கு இங்கிருக்கின்ற முதன்மைப்படுத்திய நிர்வாக
தமிழர்கள் எதை விரும்புகின்றனர்? எதை அலகைக் கைப்பற்றிக் கொள்வதற்
நிராகரிக்கின்றனர் என்பது தெளிவாகவே கான இந்தப் போட்டியில் சில அரியு
தெரிந்திருக்கும். அதைக் கவனத்தில் நன்மைதரும் விடயங்கள் இருப்
கொண்டு செயற்பட்டாலே உண்மையான பதைக் கவனிப்பது நன்று. அதில்
நிலைத்திருப்பை பெறமுடியும். முதன்மையானது இந்தத் தேர்தலில்
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு புதுமுகங்கள் அறிமுகமாவது.
போக்கு(Tred) உருவாகியிருக்கின்றது. இதுவா அரசியல் அனுபவமற்ற
நாளாந்தம் அறிமுகமாகும் கதாநாயகர்கள் மக்கள் மத்தியில் அரசியல்வாதி
முதலில் அறிமுகமாகும் போது யென்ற அடையாளத்தோடு
நல்ல சினிமாவையே தேர்ந்தெடுக் அறிமுகப்படாத ஒரு தொகுதி
கின்றனர். உதாரணத்துக்கு கார்த்தி யினரும் களத்தில் குதிக்கின்றனர். தெரிவு செய்த பருத்திவீரன்போல. ஒருவகையில் இவர்கள் புத்தூக்கிகள்.
அந்தத் திரைப்படத்துடன் தமிழ் துரோகத்தனங்களும், காட்டிக்
சினிமாவுக்கு நல்லதொரு நடிகர்கிடைத் கொடுப்புக்களும், பதவிவெறியும்
திருப்பதாக கார்த்தியை வைத்து பிடித்திருக்கின்ற தமிழ் அரசியல்
கட்டுரையெழுதினார்கள். ஆனால் சூழலில் இந்த எண்ணங்கள் எதிலும்
அதில் அவரால் நிலைத்திருக்கமுடிய அகப்படாது மேடைக்கு வந்திருப் வில்லை விரைவாக கொமர்சியல், பவர்கள். இவர்களது புதிய குரல்
ஆக்சன் படங்களெனத் தாவினார். கள் முன்மொழியும் அரசியல்
இப்போது முகவரி கலங்கிய இடத்தை புதியவையாக இருக்கவேண்டும்.
நோக்கி போய்க் கொண்டிருப்பதை, பழைய மொந்தையில் புதிய கள்ளக
அவர் நடித்து இருந்தால் இவர்களும் மரபு
இறு தி ய ாக ரீதியான தமிழ் அரசியல்வாதி
வந்த அலக்ஸ் களுக்கு விதிவிலக்கானவர்களாக
பாண்டியன் இருக்கமுடியாது போகும்.
சொல்லிப் ஒருவகையில் வடக்கிலிருந்து
போனது . அறிமுகமாகவிருக்கும்
இந்த உதர இந்த அரசியல்வா
ண த்  ைத
சுடர் ஒளி /24, ஜூன்

ருக்கவேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். வேட்டி அரசியலாயினும் அவர்கள் பயணித்த, முன்மொழிந்த லையளவான எதிர்பார்ப்புக்களுடனேயே வாக்குவங்கிகளை வொரு தடவையும் அவர்களின் நம்பிக்கை மீது சூனியமே
வருவதும், அவர்கள் நலன் குறித்து பேசுவதும், தமக்கு திவிட்டு கலைந்து செல்வதும்தான் இவர்களின் கடந்தகால போது அதற்கு கட்சிப் பதாகைகளுடன் இறங்கி அவர்களைக் | அரசியல் ஒழுங்கீனங்களையும், தவறுகளையும் கலைந்த
அரசியல் வெளிக்கு அவசியப்படுகின்றது.
முகம்!
புதிதாகக் களமிறங்கியிருக்கின்ற இறங்கி அவர்களைக் குழப்பி நம் அரசியல்வாதிகளும் பொருத்திப் விடும் பணியையே செய்து பார்க்க வேண்டும். பன்றியோட
வந்திருக்கின்றனர். இது போன்ற சேர்ந்த பசுவுக்கு நேரும் கதியை
அரசியல் ஒழுங்கீனங்களையும், அனைவருமே தவிர்த்துக் கொள்ள
தவறுகளையும் கலைந்த அல்லது வேண்டும். உண்மையான, விசுவாசத்
மறந்த புதிய தலைமுறையின் துடனேயே மக்கள் உங்களைத் தெரிவு
பிரவேசம் ஈழ ஜனநாயக அரசியல் செய்ய வருகின்றார்கள். பழையவர்கள்
வெளிக்கு அவசியப்படுகின்றது. மீதிருந்த மொத்த நம்பிக்கையும் அபிவிருத்தி சார்ந்த விடயங் விடுபட்ட சூழலிலேயே அவர்களின்
களிலும் புதியவர்களின் பார்வை புதியதொரு அரசியல் சகாப்தம்
புதிதானதாக இருக்கவேண்டும். ஆரம்பமாகியிருக்கின்றது. பதவியும்,
றோட்டுப் போடுதலையும், பொருளும், பணமும் புதியவர்களை
உடைந்த கட்டடங்களை திருத்தி இலகுவில் மடக்கி மட்டமாக்கிவிடும்
திறந்து வைப்பதையும், வங்கி என்பதும் அறியாத ஒன்றல்ல.
திறப்பதையுமே போருக்கு பின்ன ஆனாலும் ஈழத்தமிழினம் இழந்த
ரான அபிவிருத்தி என வடக்கு வைகளுக்காக, தியாகங்களுக்காக மக்கள் அடையாளம் கண்டிருக் கடுகளவேணும் உண்மையுடன்
கின்றனர். உண்மையில் பண்பாடு அரசியல் பணியாற்றுபவர்களை
சார்ந்த அபிவிருத்தியே நிலைத் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருக்ககூடியது. பண்பாட்டை இந்தப் புதியவர்கள் பேசப்போகும்
விடுத்து அபிவிருத்தியைப் பிரித் அரசியலும்புதிதாக இருக்கவேண்டும்
துப் பார்க்கமுடியாது. ஆனால் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு இதுவரைக்குமான தேர்தல் அரசியலாக
வரும் அபிவிருத்திகள் இதற்கு இருந்தாலும், வெள்ளைவேட்டி
விதிவிலக்கானவை. காரணம் அரசியலாயினும் அவர்கள் பயணித்த
இந்த அபிவிருத்திகளின் திட்ட முன்மொழிந்த அரசியலால் தமிழர்
மிடலாளர்கள் நம் மண்ணுக்குரி களுக்கு எந்த இலாபமும் கிடைக்
யவர்களில்லை. தெற்கில் வாழும் கவில்லை மலையளவான எதிர்பார்ப்
சி ங் க ள வர் க ள ா க வும் , புக்களுடனேயே வாக்குவங்கிகளை
சீனர்களாகவுமே இருக்கின் நிரப்பிக் கொடுக்கும் பணியை
றனர். இந்த பிராந்தியத்துக்கு மக்கள் செய்தனர். ஆனால் ஒவ்வொரு
ஒத்து வராத அபிவிருத்தியை தடவையும் அவர்களின் நம்பிக்கை
இது வரைக்குமான காலத்தில் மீது சூனியமே வைக்கப்பட்டது.
பழைய அரசியல்வாதிகள் கவனத்தில் தேர்தல் காலங்களில் மட்டும்
எடுக்கவில்லை அதற்கும் தமக்கும் மக்களின் பக்கம் வருவதும், அவர்கள் தொடர்பில்லாதது போல காட்டிக் நலன் குறித்து பேசுவதும், தமக்கு
கொண்டனர். ஆனால் புதியவர் நலன் இருக்கும் போராட்டங்
களாக களமிறங்கக் காத்திருப் களுக்கு மட்டும் மக்களை பயன்படுத்
பவர்கள் இந்த தேசத்து மக்களினது திவிட்டு கலைந்து செல்வதும்தான்
பண்பாட்டினதும், சுற்றுச் சூழலி இவர்களின் கடந்தகால அரசியல்.
னதும் பக்கம் நின்று அபிவிருத்தி அல்லது மக்களாக முன்வந்து
சார்ந்த நடவடிக்கைகளை முன் போராடக் களமிறங்கும்போது
னெடுத்துச் செல்லவேண்டும். அதற்கு கட்சிப் பதாகைகளுடன்
எல்லாம் இழந்த பின்னும்
இறுதித் துரும்பாக கிடைத் ஜெரா
திருப்பவை இந்த புதிய நட்சத் திரங்கள்தான். தேர்தல் நடந் தாலும், நடக்காவிட்டாலும் புறப்படத் தயாராயிருக்கின்ற இந்தப் புதிய அரசியல் சமூகம் நிலையானதொரு மாற்றத் துக்காக பாடுபடவேண்டும் என்பதே ஒவ்வொரு இந்நிலத் தவனதும் எதிர்பார்ப்பாகும்.
ல - 30, ஜூலை 2013

Page 5
24, ஜூலை-30, ஜூலை, 2013
sudarolijaffna@gmail.com
வாராந்த சஞ்சில
ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக தமிழ்க் கூட்ட மைப்பின் முதலமைச்சர் வேட் பாளர் தெரிவு தொடர்பில் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார் விமல் வீரவன்ச. வெளிநாட்டுச் சதி காரணமாகவே மாவை சேனாதி ராசாவை ஒதுக்கி விட்டு சி.வி. விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக கூட்டமைப்பு அறிவித் திருக்கிறது என்று அவர் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்திருக்கிறார். ஏதோ மாவை சேனாதிராசா முதன்மை வேட்பாளராக நிறுத்தப் பட்டிருந்தால் தான் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக் களித்திருப்பார் என்பது போல
அவரது கருத்து வெளிப்பாடு அமைந்திருக்கிறது.
உண்மையில் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தொடர்பில் கட்சிக்குள்ளும், மக்களிடையேயும் சில சலசலப்புகள் ஆரம்பத்தில் இருந்தாலும் அவை தற்போது ஒயத் தொடங்கிவிட்டன. ஆனால் அதனை அப்படியே அமுங்கிப் போகவிடாமல் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் குத்து வெட்டுகள் நிகழ்வதாக காட்டிக் கொள்ளவே அமைச்சர் வீரவன்ச கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
இப்போது கூட்டமைப்பின் வேட் பாளர் பட்டியல்கள் பூர்த்தி செய்யப்
மறக்கப்படும்
டக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சி யாக மீட்கப்பட்டு வரும் எலும்புக்
கூடுகள் போர்க்கால நினைவுகளை தமிழர் மனங்களில் தொடர்ந்தும் கிளறி விட்டே வருகின்றன. தற்போது ஊர்காவற் றுறையிலும், இதற்கு முன் காங்கேசன்துறையிலும், அதற்கு முன் தீவகத்திலும் மீட்கப்பட்ட புதை குழிகளின் கதைகள் பல துயரங்களையும் கொடூ ரங்களையும் தமக்குள்ளே கொண்டவை. இலங்கைத்தீவைப் போர் ஆக்கிரமித்திருந்த காலத்திலும் தமிழர் தேசம் ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில் சிக்கித் திறந்தவெளிச் சிறைச்சாலை யாக மாற்றப்பட்ட பொழுதுகளிலும் போரைக் காரணம் காட்டி புலி முத்திரை குத்தப்பட்டு இழுத்துச்செல்லப்பட்ட பல இளைஞர் யுவதிகள் காலஓட்டத்தில் எலும்புக் கூடுகளாக மீட்கப் பட்ட அவலங்கள் கடந்த காலங்களில் நிறையவே பதிந்திருக்கின்றன.
இவற்றில் பலவற்றுக் கான விசாரணைகள்
வடக்கில் மாத்திரமின் கிடப்பில் போடப்பட்ட போதிலும் சில
இவ்வாறு பல்சம்பவங்கள் மட்டும் இரசாயனப் பகுப்பாய்வுகள் தடயவியல்
கடந்த சில மாதங்களுக்கு | ஆய்வுகள் ரீதியில் ஆராயப்பட்ட போது அவை
சாலைக்கு அண்மையில் 6 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்
பட்டிருந்தன. இவை ஜே. களையும் அவற்றின் மண்டை ஓடுகள் கூரிய
வேட்டையாடப்பட்ட ஆயுதங்களால் துளைக்கப் பட்டு சேதமாக்கப்
இளைஞர்களுடையதா? பட்டு வேட்டையாடப்பட்ட தடயங்களையும்
துள்ளன.எனினும் ஜே.வி வெளிப்படுத்தின.
இப்போதைய பாதுகாப்பு செம்மணிசூரியவெவு அல்லைப்பிட்டி, மிருசுவில்
ராஜபக்ஷவின் கட்டுப்பு கொடிகாமம், அம்பாறை என ஏராளமான
முகாம் ஒன்று அங்கிரு! இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிக
அந்த எலும்புக்கூடுகளின் ளுக்குள் மறைந்திருக் கும் உண்மைகள் இது
அறிக்கையே இதுவரை மு வரை வெளிப்படுத்தப் படவில்லை புதைகுழிகள்
அண்மையில் ஊர்காவற்று கண்டறியப்பட்டவுடன் அதுபற்றிய கதைகள்
பட்டிருக்கும் எலும்புக் கூ முழுமூச்சில் பரவும். பின்னர் விசாரணைக்குழு
ஆய்வுகள் நீதியாக நடை அமைக்கப்படும் என அறிக்கையிடப்படும்.
எழுந்துள்ளது. எனினும் காலம் செல்லச்செல்ல அவை ஆறிய கஞ்சி
கடந்த வாரம் ஊர்காவ பழம் கஞ்சியாக விசாரணை பற்றிய சாட்சியங்கள்,
பகுதியில் ஆளரவமற்ற பகு அறிக்கைகள் குப்பைக்கூடைக்குள் கடாசப்பட்
பகுதிகளான கீழ்தாடை மே டுவிடும்.
எலும்புக்கூட்டின் பாகங்கள் இந்தநிலையில் போர் முடிவடைந் துள்ள
பொலிசாரால் மீட்கப்பட் தாக அறிவிக்கப்பட்ட இன்றைய சூழலிலும்
கூட்டை தற்செயலாகக் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் எலும்புக்
வழங்கிய தகவலை அடுத் கூடுகள் பல்வேறு அச்ச உணர்வுகளைத் தமிழர்
எலும்புக் கூடுகளை மீட் மனங்ளில்ஏற்படுத்தி வருகிறன குறிப்பாகயாழ்குடா
ருக்கிறது ஊர்காவற்றுறை நாட்டில் இனங்காணப்பட்ட புதைகுழிகள்
கூடுகள் இரசாயனப்பகுப் பலவும் இராணுவ முகாம்களுக்கு அண்மை பட்டிருப்பதாகவும் அப் யிலேயே இனங் காணப்பட்டிருந்தன. வெளி வரும் இடத்தே அது
சுடர் ஒளி /24 23

Stଇଛି
361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி-: 02I 5677609
கை
விமலின் முதலைக் கண்ணீர்!
பட்டுவிட்டன. ஆனால் அரசு தரப்பு வேட்பாளர்கள் தொடர்பில் தான் தேர்தலுக்குப் பின்னரும் இழுபறிகள் தொடரப் போகின்றன. ஏனெனில் அரசு தரப்பில் முதன்மை வேட்பாளராக விடுதலைப்புலி . களின் ஊடகப் பிரிவுக்கு ஒரு காலத்தில் பொறுப்பாக இருந்த தயா மாஸ்ரர் நிறுத்தப்பட்டிருக் கிறார். ஆனால் தேர்தலில் போட்டி யிடாமலே குறுக்கு வழியில் முதல் வராக அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா முனைவதாக இணையங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
அதனால் தான் தேர்தலில் சமர்ப் பிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத ஒருவரை முதலமைச் சராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் அமைச் சரவையில் சமர்ப்பித்திருக்கிறார். ஏதேனும் அதிசயங்களோ மோசடிக ளோ நிகழ்ந்து தப்பித்தவறி அரசு தரப்பு வடமாகாணத்தில் வாகை சூடினால் மாகாணசபையின் ஆயுட் காலம் முழுவதும் பெரும் குடுமிப் பிடிச்சண்டை அரசு தரப்புக்குள் நிகழப் போகிறது. அப்போது என்ன செய் யப்பபோகிறார் அமைச்சர் விமல்?
ம்கதைகள்!
அனுஷகன்
றி தென்னிலங்கையிலும்
மரணத்தின் பின்னால் உள்ள காரணம் என்ன? எந்த கடந்தேறி வந்தன. குறிப்பாக
வகையில் மரணம் நிகழ்ந்தது? போன்ற உண்மைகளும் முன் மாத்தளை வைத்திய
வெளி வரலாம் என பொலிஸ்தரப்புச் செய்திகள் எலும்புக் கூடுகள் மீட்கப்
கூறுகின்றன. -வி.பி கிளர்ச்சியின் போது
ஆனாலும் எலும்புக்கூட்டுத் தொகுதி மீட்கப்பட் சிங்கள
டிருப்பதாக இனங்காணப்படும் இடத்தை அண்டிய என்ற சந்தேகங்கள் எழுந்
பகுதியில் கடந்த கால அசாதாரண சூழ்நிலையின் 1.பி. கிளர்ச்சிக் காலத்தில்
போது பலர் காணாமல் போயிருந்தனர். அப்படி ச் செயலரான கோத்தபாய
அடையாளமே தெரியாது போன ஒருவரின் எலும் பாட்டில் இருந்த படை
புக்கூட்டுத் தொகுதி யாக இது இருக்கலாம் என ந்ததாக கூறப்படுகிறது.
அச்சமும் வெளியிடப்பட்டிருக்கிறது. - இரசாயன பகுப் பாய்வு
குறித்த எலும்புக் கூட்டு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி டிவுறுத்தப்படாத நிலையில்
யைத் தோண்டியபோது ஆண்கள் அணியும் ற பகுதியில் இனங்காணப்
உடைகள் உக்கியநிலையில் மீட்கப் பட்டுள்ளன. ட்டுத் தொகுதிகள் பற்றிய
கடந்த ஏப்ரல் மாதம் இப் பகுதியில் உறவினர் பெறுமா என்ற சந்தேகம்
வீட்டிற்கு சென்ற முதியவர் ஒருவரும் காணாமல் போயி
ருந்தார். அது தொடர்பான முறைப்பாடு குறித்து சற்றுறை கரம்பொ மேற்குப்
முதியவரின் உறவினர்களால் ஊர்காவற்றுறைப் தியில் மண்டை யோட்டின்
பொலிசில் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. எனவே ற்தாடை எலும்புகள், விலா
இந்த எலும்புக்கூடு அவருடையதாக இருக்கலாம் என்ற ள்என்பன ஊர்காவற்றுறை
சந்தேகமும் இருக்கிறது. ட்டன. குறித்த எலும்புக்
இதே போன்று கடந்த மே மாதமும் இளவாலைப் 5 கண்ட பொதுமக்கள்
பகுதியில் இது போன்ற ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதி தே அப்பகுதிக்கு விரைந்து
மல்லகூட குழி ஒன்றுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் டதாக அறிக்கையிட்டி
மீட்கப்பட்டிருந்தது. ஆனால் பலமாதங்களைக் கடந்த பொலிஸ். இந்த எலும்புக்
நிலையிலும் இவ் எலும்புக்கூட்டுத் தொகுதி பற்றிய ப்பாய்வுக்கு உட்படுத்தப்
பகுப்பாய்வு அறிக்கைகள் இது வரை வெளிவர பகுப்பாய்வு அறிக்கைகள்
வில்லை அதேபோன்று இந்தலும்புக் கூட்டின் கதையும் ப யாருடையது? இவரின் மறக்கப்பட்டுவிடுமா? காலம்தான் பதில் சொல்லும். "ஒலை 30, விலை 2008

Page 6
06
வா
36 5
வால்- சீலவாழ்க்கைக் குறிப்புகள்!
) 5 6 96 6 5 5 ம் 69 $ 8
) உ ே5 6 °0 ]
1) காவியக் கவிஞர் என்றும் வாலிபக் கவிஞர் என்றும் தமிழுலகிலும் திரையுலகிலும் அழைக்கப்பட்டவர் கவிஞர் வாலி. எந்த சூழலுக்கும், எந்த மாதிரிப் பாடலையும் எழுதுவதில் அவருக்கு நிகரில்லை. கண்ணதாசன் காலத்தில் பாடல் எழுத வந்தவர், தலைமுறைகள் தாண்டி, இன்றுள்ள இளம் பாடலாசிரியர்களெல்லாம் வியந்து நிற்கும் வகையில் புதுமையான பாடல்கள் புனைந்தார்.
2) நண்பன் காரணம் வாலிக்கு கோபம் வரும்... ஆனால் ஈகோவை காட்டிக் கொள்ளவே மாட்டார். வயதில் சிறியவர் என்ற பேதம் பார்க்காமல் தோளில் கைபோட்டுப் பழகுவார். அதனால் எல்லோருக்குமே அவர் நண்பர்தான். ஆயிரம் படங்களுக்கு மேல், பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி, தன்மொழியறிவையும், உலக ஞானத்தையும் எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.
3) எம்.ஜி.ஆருக்கு கொள்கை வகுப்பாளர் மாதிரிதான் வாலி திகழ்ந்தார். அவர் மனதில் நினைப்பதை அல்லது அவர் இயல்புக்கு எது சரி என்பதை உணர்ந்து பாடல் எழுதியவர் வாலி. எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் புனைந்தவர் வாலிதான். தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, நல்ல பேரை வாங்க வேண்டும் போன்ற எண்ணற்ற கொள்கைப் பாடல்களைத் தந்தார் வாலி. எம்.ஜி.ஆரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களில் எது கவியரசர் கண்ணதாசன் எழுதியது, எது வாலி எழுதியது என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு இருக்கும்.
4) கண்போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா என்ற பாடலை எம்.ஜி.ஆருக்காக பணம் படைத்தவன் படத்தில் படைத்தவர் வாலிதான். அதில் வரும் வரிகள்.. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.. - இந்த வரிகளை மெய்ப்பிக்கவே எம்.ஜி.ஆர். வாழ்ந்தது போல அமைந்தது அவர் வாழ்க்கை. கவிஞரின் வாக்கு சாதாரணமானதா என்ன!
5) கண்ணதாசன் பாணியைப் பின்பற்றி எழுதுகிறீர்கள் என கூறுகிறார்களே என்று ஒரு முறை கேட்டதற்கு, இருக்கட்டுமேய்யா.. தங்கத்தோடுதானே ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், தகரத்தோடு இல்லையே, என்று அதையும் கவிதையாக்கியவர் வாலி. பின்னாளில், ஆமாம் நான் என்னையும் அறியாமலேயே கண்ணதாசனின் பாணியில் எழுத ஆரம் பித்துவிட்டேன். காரணம், அவரையே நான் அதிகம் படித்ததால் என்றார்.
6) எம்.ஜி.ஆர் படங்களுக்கு இணையாக சிவாஜி கணேசன் படங்களுக்கும் கவிஞர் வாலி பாடல் எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாதது. எண்ணிக்கைக் கணக்கு பார்த்தால், நான் சிவாஜிக்கு அதிக
6 E வ உ 1, அ வ ,
ܒ ܦܝ ܣ ܘ
சுடர் ஒளி /24 ஜூன்

சுவைஞன்
படைப்புகளில் வாழும் கவிஞர்!
ரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி
கடந்த வாரம் (வியாழக்கிழமை) தனியார் மருத்துவமனை பான்றில் காலமானார்.
அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த ஜூன் 8ஆம் திகதி அன்று வசந்தபாலனின் 'தெருக்கூத்து' உத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு டு திரும்பியவர், அன்று இரவே உடல்நலக்குறைவால் சென்னை னியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இடையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பயனளிக்காமல் கடந்த வியாழக்கிழமை மலை ஐந்து மணி (ளவில் அவர் இறந்தார்.
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது ருவரங்கத்தில், தன் நண்பர்களின் துணையுடன் நேதாஜி என்னும் கயெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வளியிட்டவர் எழுத்தாளர் கல்கி.
வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் ரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த கடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே ானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டி ந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழர் ஒருவர் மாலியைப் போல யும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி வாலி ன்னும் பெயரைச் சூட்டினார் என்று கூறப்படுகிறது.
வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் மக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். இவ்வளவு நீண்ட பாலம் நிலைத்து நின்ற திரைப்படப் பாடலாசிரியர் வேறு எவரும் ஒல்லை என்கிறார் திரைப்பட ஆய்வாளர் வாமனன்.
டங்களில் எழுதியிருக்கேன். எம்.ஜி.ஆர் எழுபதுகளில் நடிப்பை றுத்திவிட்டதால் இந்தக் கணக்கு, என்றார் ஒரு முறை.
7) பாடல் கணக்கு என்று பார்த்தால் ரஜினிக்கு அதிக பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலிதான். ரஜினியின் சுறுசுறுப்பு, அவரது ஸ்டைல், ாராள குணத்தை வாலியைப் போல கச்சிதமாக பாடல்களில் கொண்டு மந்த கவிஞர் யாருமில்லை. சிவாஜியில் ரஜினிக்காக வாலி எழுதிய அதிரடிக்காரன்... பாட்டு பட்டையைக் கிளப்பியது. அதில் ரஜினியின் உங்கள் பெயரைக் கொண்டே சரணங்களை அமைத்திருப்பார் வாலி.
8) கமலுக்கும் வாலிக்கும் அத்தனை ஆழ்ந்த அன்பு, நட்பு உண்டு. அந்த நட்பில்தான் கமலின் சத்யா படத்தில் நடித்தார் வாலி. பின்னர் ஹராம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார் வாலி. அபூர்வ கோதரர்கள் படத்தில் ஒரு காதல் தோல்விப் பாடலை எழுத வாலியை அழைத்தார் கமல். வாலி முதலில் எழுதியது பிடிக்காமல், வேறு ழுதித்தரச் சொன்னாராம். நான்கைந்து முறை இப்படி ஆனதும், வாலி காபத்துடன் ஒரு தாளை கமலிடம் கொடுத்து, இதுக்குமேல உணர்ச்சிப் ர்வமா எழுத முடியாதுய்யா, என்றாராம். அந்தப் பாடல்தான் உன்ன
னைச்சேன், பாட்டுப் படிச்சேன் தங்கமே... பாடல்!
9)ம்ஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் அதிகப்படங்களில் பணியாற்றியவர் பாலி. ஆனால் இளையராஜா வந்த பிறகு, அவருக்கு அதிக பாடல் முதியவர் என்ற பெருமையும் வாலிக்கு உண்டு. இளையராஜா - பாலியின் கூட்டணியில் வந்த பாடல்களில் பல இறவா வரம் பெற்றவை மெளன -கம், அஞ்சலி, வைதேகி காத்திருந்தாள், தளபதி, மன்னன்... அப்பப்பா...
ன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! ஒரு வார்த்தையை மெட்டின் எந்த டிடத்தில் வைத்தால் அர்த்தமும் இனிமையும் வெளிப்படும் எனத்
தரிந்தவர் அண்ணன் வாலி என்பார் இளையராஜா.
10) கவிஞர் வாலிக்கு நிகராக இன்னொரு கவிஞரை திரையுலகில் துெவரை பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதும் இல்லை. அப்படி ரு மகத்தான ஆற்றல் படைத்த கவிராகத் திகழ்ந்தார் வாலி. அவர் ரணம் பேரிழப்பு என்பது வெறும் வார்த்தையல்ல... சத்தியமான உண்மை!
ல - 30, ஜூலை 2013

Page 7
கவனம்! கள்ள நோ
எரிபொருள் நிலையத்தில் பயிர்
யாழ். நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம். பரபரப் பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மூன்று இளைஞர்கள் இரு மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். வந்தவர்கள் யாழ். நகரில் உள்ள அரச வங்கியொன்றில் பணிபுரிபவர்கள் என்பதை அவர்கள் அணிந் திருந்த சீருடை காட்டிக் கொடுத்தது. அண்ணை ஐநூறு ரூபா விற்கு பெற்றோல் அடியுங்கோ என்று மூடியை திறந்தபடி கோரி னார் அந்த வங்கி ஊழியர். நிரப்பி முடிந்தவுடன் மோட்டார் சைக்கிளை இயங்கு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இயங்கு நிலையில் மோட்டார் சைக்கிளை வைத்திருந்தபடியே ஐநூறு ரூபா தாளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடம் நீட்டினார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த ஊழியருக்கு பணம் மேலே சற்று சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. காசு கொஞ்சம் வித்தியாசமாக கிடக்குது வேறை ஏதாவது தாள் காசு இருக்கோ என்று தன்மையாக சந்தேகத்துடன் வினவினார் அந்த ஊழியர். ஏன் என்ன பிரச்சினை இந்தக் காசுக்கு அப்போ நாங்கள் கொடுத்த காசுகள்ளநோட்டு என்று சொல்ல வாறீயளோ. நாங்கள் அப்படிப்பட்ட ஆட்கள் இல்லை என குற்றமுள்ள நெஞ்சு குறு குறுப்பதைப் போல் வார்த்தைகளை அள்ளிவீச தொடங்கினான் அந்த வங்கி ஊழியரில் ஒருவன். ஆனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரோ சற்றுத்தன்மையாக இல்லையண்ணை காசு கொஞ்சம் மாறுபாடாக் கிடக்குது. இதற்கு முன்னரும் இங்கை வந்த சிலர் கள்ளநோட்டுக்களை குடுத்து பெற்றோல் அடிச்சுப்
எப்படி நம்புவார்கள் மக்கள்?
மேலே சொல்லப்பட்ட சம் இச்சம்பவம் தொடர்பிலான பவத்தில் விழிப்புணர்வை ஏற்.
செய்திகள் ஊடகங்கள் மூலமாக படுத்தி ஏமாற்றுப் பேர்வழி
மக்களிடம் செல்லும் போது வங்கி களிடமிருந்தும் மோசடிக்காரர்
ஊழியர்கள் மீதான நம்பிக்கை களிடம் இருந்தும் மக்களை
தகர்ந்து எல்லா வங்கிப் பணியா பாதுகாக்க வேண்டிய பொறுப்
ளர்களும் மோசடிக்காரர்களோ பிலிருக்கும் அரச வங்கியொன்
என்ற தவறான கண்ணோட் றின் ஊழியர்கள் சம்பந்தப்பட் டத்தை உருவாக்கிவிடும். டுள்ளனர். ஆனால் குறித்த
குறித்த வங்கி ஊழியர்கள் பணம் வங்கியிலிருந்து எடுத்து
தாம் கொண்டு சென்றது கள்ள வரப்படவில்லை என தம் நோட்டு என்பதை அறிந்திருக்க மீதான குற்றச்சாட்டை மறுத
வில்லை என்று கூறுவதை எவ்வளவு லிக்கும் குறித்த வங்கி தனது
தூரம் நம்பமுடியும்? ஏனெனில், ஊழியர்களுக்கு எவ்வாறு இந்த
வங்கிப் பணியாளர்களுக்கு கள்ள கள்ளநோட்டு கிடைத்தது நோட்டை இனங்காண்பது தொடர் என்பது இன்னமும் மர்மமாக பில் போதிய பயிற்சிகள் அளிக் இருக்கிறது.
கப்பட்டுள்ளன. எனவே கள்ள வழமையாக வங்கிகளில்
நோட்டைக் கண்டுபிடிப்பதில் மோசடிப் பேர் வழிகள் சிலர்
நிபுணத்துவம் பெற்ற வங்கியாளர் கள்ளநோட்டுகளை மாற்றச் கள் கள்ளநோட்டு என்று அறியா செல்லும் போது, அவர்கள்
மல் கொண்டு சென்றார்கள் என் வங்கி ஊழியர்களால் கையும்,
பதையும், அது சந்தேகத்துக்குரிய மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு
பணத்தாள் என்று எரிபொருள் பொலிஸாரிடம் ஒப்படைக்
நிலைய ஊழியர்கள் சொன்ன கப்பட்ட சம்பவங்கள் அரங்கே
பின்னரும் "இல்லை அது நல்ல றியிருந்தன. ஆனால் இம்முறை
பணம் தான்'' என்று வீம்புக்கு அதற்கு மாறாக வங்கி ஊழியர்
நின்றதையும் எப்படி ஏற்றுக் களே சந்தேக நபர்களாக பிடிக்
கொள்ள முடியும். கப்பட்டிருக்கிறார்கள்.
சாதாரண எரிபொருள் நிரப்பு
சுடர் ஒளி /24, 2

(07)
ஹரன்
இடு9ை05 SAA
பாபா
• எ 12345
1ம் *(4ுலை) சாக aேuா :: மகன் !
* கல கலன் தான்
இறும்
ர் மேய்ந்த வேலிகள்
போட்டு போனவை. நாங்கள் அவசரத்திலை பார்க்காம வாங்கி வைச்சிட்டம். பிறகு பாங்கில காசு மாத்தும் போது தான் அவை கள்ள நோட்டு என்று தெரிய வந்தது. அதுக்கு பிறகு காசு விடயத்தில எல்லாரிடமும் கொஞ்சம் உசாரா நிற்கிறம். வேறை ஒண்டுமில்ல எண்டு பதிலளிக்கிறார். அந்த. எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர். சில நிமிடங்கள் இரு தரப்புக்குமிடையில் கள்ளநோட்டுத் தொடர்பில் காரசார மான வாக்குவாதம் முற்றத்தொடங்கியது. நிலமை கைமீறி செல்வதை அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவலை வழங்கினர். சில நிமிடங்களில் அப்பகுதியினை அடைந்தனர் பொலிஸார். குறித்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பொலிஸாருக்கு அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது. குறித்த பணம் கள்ளநோட்டு என்பதை இலகுவாகவே உய்த்தறிந்தனர். அதுவும் வங்கி ஊழியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை அதிகமாக்கியது. அந்த இளைஞர்களும் கள்ளநோட்டுக்களை கையாண்ட குற்றச்சாட் டில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட் டது. இப்போது மூவரும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்லவே நீதிமன்றம் அனுமதி வழங்கி யாழ். நகரில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நிலைய பணியாளர்களால் இனங் சாட்டில் சிக்கும் போது சாதா காண முடிந்த கள்ளநோட்டை ரண பொதுமக்களுக்கு கள்ள வங்கிப் பணியாளர்களால் இனங் நோட்டுத் தொடர்பான விழிப் காண முடியவில்லை எனக் கூறுவது
புணர்வை ஏற்படுத்தப் போவது எந்த வகையில் ஏற்புடையது?
யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே கள்ளநோட்டை சாதா
வேலியே பயிரை மேய்ந்தால் ரண ஒரு பொதுமகன் அது கள்ள
எப்படித் தோட்டத்தைக் காக்க நோட்டுத் தான் என்று தெரியாமல்
முடியும். கள்ளநோட்டு என்பது வங்கியொன்றுக்கு கொண்டு சென்
தனியே யாழ்ப்பாணத்திற்கு றிருந்தால் அவன் தலைவிதி தலை
மாத்திரம் பொருத்தமானதல்ல. கீழாக மாறியிருக்கும். அவன் மீது
இத்தகைய மோசடி வேலையில் மோசடிக் குற்றம் சுமத்தி அவனை ஒரு பெரிய கும்பலே பின்னணி ஒரு கை பார்க்காமல் வங்கி ஊழி
யில் இருந்து செயற்பட்டுக்கொண் யர்கள் தூங்கியிருக்க மாட்டார்
டிருக்கும். அவர்களை வலை கள். ஆனால் இப்போது சம்பவத்
போட்டுப் பிடிப்பது பொலிஸாரின் தில் வங்கி ஊழியர்களே மாட்டுப்
கடமை. வங்கிக்கு யாரேனும் பட்டதால் அதில் இருந்து எப்படித்
கொண்டு வந்த கள்ளநோட்டை தப்பிப்பது என்று தெரியாமல்
கண்டு பிடித்து, அதனை அழிக் முழிக்கிறார்கள்.
காமல் பதுக்கி வைத்திருந்து உண்மையில் குறித்த ஊழியர்
விட்டு சமயம் வாய்க்கும் கள் கள்ளநோட்டு என தெரிந்து
போதெல்லாம் குறித்த வங்கி கொண்டே அதை மாற்றி மோசடி
ஊழியர்கள் வர்த்தகர்களின் யில் ஈடுபட முயன்றிருந்தால் அது
தலையில் மிளகாய் அரைத்திருக் மிகவும் பாரதூரமானது. ஏனெனில்
கிறார்கள் என்று ஒரு கதை எழுந் அந்த முயற்சி எல்லா வங்கிகள்
துள்ளது. ஆயினும் அது எந்த மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்
ளவு தூரத்திற்கு உண்மையென் பிக்கைகளை தகர்த்துவிடும். எனவே
பது தெரியவில்லை. விசாரணை இன்று வங்கி ஊழியர்களே மோசடி
களும் காலமுமே உண்மையை முயற்சிகளில் ஈடுபட்ட குற்றச்
மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
லை -30, ஜூலை 2013

Page 8
(08)
க
கொல்
இடுகல் 2
கண்களில் நிரம்பிய கண்ணீரைத் தாங்க முடி
கெல்லரின் யாமல் கண்களை ஒரு
தரம் இறுக மூடித் திறந் தாள் அகல்யா. ஊரும் உறங்கி விட்டது. அவளுக்கென இருந்த
புதைத்து | ஒரே ஒரு உறவான அவளது
கட்டில் ;ெ மழலையும் உறங்கிவிட்டது. ஆனால் அகல்யாவின் கண்கள்மட்டும் உறங்க மறுத் தன. கண்களைத் துடைத்துக் கொண்டே கட்டிலில் சாய்ந்த படி தொலை விலிருந்த தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டி ருந்தாள். தொலைபேசியில் எந்த விதமான உயிர்ப்பு மில்லை. ஏதோ நினைவு வந்தவளாய் கட்டிலை விட்டு எழுந்து தனது திருமண 'அல்பத்தை' எடுத்துப் பார்த்தாள். 'அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவளது கைத்தலம் பற்றிய அந்தத் தினத்தை கணவன் மறந்து விட்டான்' என்பதே அவளது கோபம். அந்தக் கோபத்தில் 'வெளிநாடு போனால் சிலருக்கு உறவுகள் மறந்து போகும் என்பது உண்மைதான். அதற்காக கட்டிய மனைவியும் கல் யாண நாளும் கூடவா மறந்து போகும்' என தன்னையும் அறியாமலேயேகூறினாள்.
அகல்யாவும் அவளது கணவ னான சங்கரும் கல்யாண கோலத்தில் இணைந்து இன்றோடு ஐந்து வருடங்கள். திருமணம் முடிந்து இரண்டு மாதங்களிலேயே சங்கர் வெளிநாடு சென்றுவிட்டான். அந்த இரண்டுமாத 'தாம்பத்ய உறவின்' அடையாளச்சின்னம் தான் அவளது குழந்தை தேவகி. அகல்யாவுக்கு ஒரு துன்பம் என்றால் ஆறுதலாக முகம் புதைத்து அழுவதற்கு, தாலி கட்டிய அவளது ஆசைக்கணவன் அருகில் இல்லை. ஏதாவது விழாக்கள், வைபவங்களுக்கு ஜோடியாக செல் வதற்கு ஒரு வாய்ப்பு இல்லை. அவளும் சாதாரண பெண்தானே. அவளுக்கும் திருமணத்திற்கு முன்னர் விதவிதமான கனவுகள் இருந்திருக் கும்தானே. திருமணம் என்பது ஆணின் தேவைக்காக பெண்ணையும் பெண் ணின் தேவைக்காக ஆணையும் சேர்த்து வைக்கும் ஒரு வைபவம். அப்படி யின்றி பெண்ணும் ஆணும் பிரிந்தி ருந்தால் அந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? பணம் வாழ்க்கைக்கு தேவையே தவிர வாழ்க் கையை இழந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டு மென்றில்லை.
எண்ணச் சிறகில் வட்டமிட்ட படி
அவன் கூறியதைக் கேட்டதும் யிருந்த அகல்யா அப்படியே அந்த
அகல்யாவின் உதட்டில் ஏளனச் 'அல் பத்தினுள்ளேயே' முகம்
சிரிப்பு உருண்டோடியது. 'கட்டிய புதைத்து உறங்கிப் போனாள்.
கணவனுக்கு தனது கல்யாண நாள் விடிந்தது கூட தெரியாமல் உறங்கிப்
நினைவில்லை. அவனுடைய நண்ப போன வளுக் கு குழந்தையின்
னுக்கு நினைவிருக்கிறது. என்ன அழுகைதான் அலார - மாக
வேடிக்கை இது?' என நினைத்துக் இருந்தது. குழந்தையை சமாதானப்
கொண்டாள். அவளை அறியாமலே படுத்தி விட்டு குளித்து முடித்த
அவளது கண்களில் நீர் நிரம்பியது. பின்னர் சூடாக இரண்டு தேநீரை
அழுகையை அடக்குவதற்கு அவள் தயாரித்துக் கொண்டிருந் தவளை
எவ்வளவோ முயன்றும் நந்தகுமாரின் அழைப்பு மணி அழைத்தது. 'யாராக
அடுத்த வார்த்தைகள் அவளை விடுவ இருக்கும்' என்ற படி அகல்யா
தாக இல்லை. வாசல் கதவை திறந்தாள். வாசலில்
'ஏன் அகல்யா...? நிச்சயமாக நேற்று சங்கரின் நெருங்கிய நண்பன் நந்தகுமார்
சங்கர் தொலைபேசியில் கதைச்சிருப் நின்று கொண்டி ருந்தான். அவனை
பான்தானே என்னை ஏதாச்சும் விசாரிச் உள்ளே வரும்படி அழைத்த வள் தேநீரை
சவனோ?' என்றான் நந்தகுமார். கொடுத்து விட்டு அவனுக்கு எதிரே
நந்தகுமாரின் அந்த வார்த்தை இருந்த கதிரையில் அமர்ந்து கொண்
களைக் கேட்டதும் அகல்யா 'தேம்பித் டாள்.
தேம்பி' அழ ஆரம்பித்துவிட்டாள். வாங்கிய தேநீரை சிறிது அருந்தி
நந்தகுமாருக்கு என்ன செய்வதென்றே விட்டு நந்தகுமாரே பேச்சைத்
தெரியவில்லை. 'நான் ஏதாச்சும் தொடங்கினான். 'மன்னிக்கணும்
தப்பாகக் கதைத்து விட்டே னோ?' அகல்யா, நேற்றுக் கல்யாண நாளுக்கு
என தன்னைத்தானே வின வியவன் வரவில்லை அது தான் இன்று வந்திட்டு
அதையே அகல்யாவிடமும் கேட்டா போகலாம் என்று வந்தேன்' என்றான்.
ன். 'அகல்யா நான் ஏதாச்சும் தப்பா
சிறகெ பறன்
சுடர் ஒளி /24, !

4க்கு ஒரு அன்பம் ஆதலாக முகம் அழுவதச்76, காலி எது ஆசைக் கணவன்
ல்லை.
காந்த
>2)
மேலே தொடர்ந்து கதைக்க மாட்டார். 'நேரமாச்சு வேலைக்குப் போக வேணும்' என்று வைச்சிடுவார். அவர் எதையோ என் கிட்ட மறைக்கிறார். இப்படி தனியாக வாழ்ந்தால் ஊருக்குள்ளே எப்படி யெல்லாம் தைப்பாங்கன்னு அவருக்கு தெரியாதா?
நந்தகுமாரின் மனம் மெளனமா கிவிட்டது. 'அணைக்க இரண்டு கரங்கள் இல்லை. உறங்க விரிந்த மார்பு இல்லை. பறக்க ஒரு ஜோடி இல்லை. பாவம் அகல்யா பட்டமரம் போலானாள். ' என சிந்தித்துக் கொண்டிருந்தவளை தொலைபேசியின்
சினுங்கல் தடுத்தது. சிறுகதை
தொலைபேசி தொடர்ந்து சினுங் கி ய படியே இருந்தது. அகல்யா சென்று அதை எடுப்பது போல் தெரிய வில்லை. ஈரமற்ற வெற்று விழிகள் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. நந்தகுரோ தொலைபேசியை ஏற்றுக் கொண்டான்.
'ஹலோ! யார் பேசுறது...? என்றான் நந்தகுமார். மறு முனை யிலிருந்து' 'ஹலோ! நான் சங்கர் கதைக்கிறேன். நீங்க யார் கதைக்கி றீங்க.....?' என்றது.
“டேய் சங்கர். நான் நந்துடா....' என்றான் நந்தகுமார். அந்த சம்பா சணையை கேட்டுக் கொண்டி ருந்த அகல்யா ஓடிவந்து நந்த குமார் அருகே நின்று கொண்டு தனது காதுகளை மூடிக்கொண்டவள் தொடர்ந் து நந்த குமாரை பேசச்சொல்லி சைகை காட்டினாள். நந்தகுமாரும் பேச்சை தொடர்ந்தான்.
'டேய் சங்கர் நீ எப்படா நம்ம நாட்டிற்கு வருவாய்? நாங்க ளெல்லாம் உன்னை பார்க்கிறதுக்கு எவ்வளவு ஆசையாய் இருக்கிறம் தெரியுமா? நீ எப்படா வருவாய்' என்றான்.
'இல்லையடா நந்து நான் உங்கு இனிமேல் எப்பவுமே வரமாட்டேன் வரவும் முடியாதுடா' என்றான் சங்கர். எதுவுமே புரியாத நந்தகுமார் அகல் யாவை பார்க்கவும் அவளது தவிப்பை பார்த்த நந்தகுமாருக்கு மனசு கஸ்ரமாக இருந் தது. தொடர்ந்து நந்தகுமாரே பேசினான்.
'டேய் சங்கர்...' என்டா நீ வரமாட்டேங்கிறாய்? உனக்கு என்ன நடந்தது? ஏன் இப்படியெல்லாம் பேசுறாய்? என்றான். நந்தகுமார். சிறிது நேரம் சங்கரிடம் இருந்து
எந்தவித பதிலுமில்லை. பின்னர் சங்கர் | நா.பாலகுமாரன் |
பேசத் தொடங்கினான்.
'நந்து! நான் பாவியடா...' நான் கதைச்சா மன்னிச்சிடுங்கோ' என்றான்.
ஒரு துரோகியடா... நான் வெளிநாடு தொடர்ந்து ஏன் அகல்யா... உங்களுக்குள்
வந்து மூன்று வருடமாக அகல்யா ஏதாவது பிரச்சினையா?'' என்றான்.
நினைப்பிலேயே இருந்தேன். ஆனால் நெஞ்சிலுள்ள வேதனைகளை
.... இந்த நாட்டினுடைய கலாசாரம், கொட்டித் தீர்த்து விடவேண்டும்
சூழல், இளமை உணர்வுகளும் சேர்ந்து என்று அகல்யா விரும்பினாள். தனது
... என்னை தோற்கடித்து விட்டன. என் கண்களைத் துடைத்துக் கொண்டே உணர்வுகளை ஒரு அளவிற்கு மேல்
ஆமாம் பிரச்சினைதான் நந்து' என்றவள்
அடக்கமுடியலைடா... என்னை மன்னிச் தொடர்ந்துகூறத்தொடங்கினாள்.
சிடு நந்து. நான் இங்கு வேற ஒருத் 'நந்து உங்களுக்கே தெரியும்!
தியை கல்யாணம் பண்ணிக்கிட் எனக்குதிருமணம் முடிந்து ஐந்து வருட
டேன்ரா... என் அகல்யாவை நான் மாச்சுது. அம்மா இல்லாத எனக்கு
ஏமாத்திட்டேன்டா... என்றான். எல்லாவகையிலும் நல்ல உறவாக
சங்கர்.. நீ இவ்வளவு கேவலமானைட்? இருப்பார் என்று எங்க அப்பா
என்றான் நந்தகுமார்.'அப்படியில்லை இவரைக் கட்டிவைச்சாங்க. என்ன
நந்து... என் அகல்யாகிட்ட எனக்கு பிரயோசனம்? எனக்கு தாம்பத்திய
நிறைய அன்பிருக்கு. ஆனால் என் உறவு வேண்டாம். என்னோட 'பார்க்,
இளமையை...' என தொடர்ந்தவனை பீச், சினிமா' என சுத்த வேண்டாம்.
போதும்சங்கர்நிறுத்து...' என்ற நந்தகுமார் கண்ணே, மணியே, செல்லமே என
தொலை பேசியை 'பட்' என வைத்து கொஞ்சிக்கொஞ்சி பேச வேண்டாம்.
விட்டு ஒரு பெருமூச்சு விட்டபடியே நாலு வார்த்தைகளை எப்படி இருக்காய்
அகல்யா வை நோக்கி திரும்பினான். அகல்யா? நல்லாய் இருக்காயா?
அங்கே அல்யாநின்றகோலம்குழந்தையை குழந்தை தூங்கிட்டாளான்னு' கூடவா
இடுப்பிலே சுமந்தபடி என்ன செய்வ கேட்கமுடியாது? இப்ப 2,3 வருடமாக
தென்று தெரியாமல் அச்சமுற்று ஹண்டு சரியா கதைக்கிறதே இல்லை. காசு
போன விழிகள் தன்னை யே இரந்து அனுப்பினாமட்டும் எடுத்துச் சொல்லுார்.
நோக்குவதை நந்தகுமார் உணர்ந்தான்.
ஜூலை - 30, ஜூலை 2013

Page 9
நடுவானில் பரசூட்"
> தமிழில்:
ஜெகன்
மேலை நாடுகளில் விதம்
அவருக் குண்டு அன்று காலையி விதமான ஆபத்தான ஆனால்
கூட சுமார் பத்து இளைஞர்கள் | சுவாரஷ்யமான விளையாட்டுக்
சூட் மூலம் குதித்துப் புளகாங்கித களில் இளைஞர்கள் ஈடுபடுவ
அடைந் திருந்தனர். துண்டு. இதற்கு அந்த நாடுகளின் "ஓ! அது ஒரு வித்தியாசமா சட்டங்கள் இடம் கொடுக்கும்
அனுபவம் கீழே குதிக்கும் போ என்பது மட்டுமல்ல பெற்றோர்
ஏற்படும் ஒரு புதுவித உணர்வு கா களில் தங்கள் பிள்ளைகளை அவ்
றுடன் உராயும் போது ஏற்படும் சுக வாறான விளையாட்டுக்களில் ஈடு
எல்லாமே தனி அலாதி தான் பற பட ஊக்குவிப்பார்கள். இப்ப
புகளில் ஈடுபட்டவர்களில் ஒருத்தர் டியான ஒரு பொழுது போக்கு
பயிற்சியாளர் ஜோன் பீட்ட விளையாட்டுத்தான் பரசூட்
இவ்விதம் விபரிப்பார். "பனிக்க மூலம் கீழே குதிப்பதாகும்.
டிச் சறுக்கலை விட இது எளி ஒரு பயிற்சியாளருடன் மேலெ
நீங்கள் செய்ய வேண்டியது எல்லா ழும்பும் ஒரு சிறியரக விமானத்தில்
"குதி" என்று நான் கூறும் போது நா ஏழெட்டு இளைஞர்கள் பரசூட்
விளக்கிக் கூறிய முறையில் குதிப்ப களுடன் தயாராக இருப்பார்கள்.
தான். தரையில் விழும் போது உ ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமா
லை விறைப்பாக்காமல் மடங்கி அ னம் பறக்கையில் பயிற்சியாளரின்
படியே படுப்பது போல் விழ வேள் நெறிப்படுத்தல்களின் கீழ் ஒவ்
டும் அப்படிச் செய்தால் ஒன்று வொருவராக வானத்திலிருந்து
கேரிடாது" ஏற்கனவே அந்த வருட குதிப்பார்கள். இதற்காக மிகப்
தில் ஒரே ஒருவன் மட்டும் விழு பெரிய தொகை பணத்தை பயிற்சி
போது உடலை இலேசாக்கி மட யாளருக்கான கூலியாகவும் கொ
கிப்படுக்காமல் நேராகத் தரையி. டுக்க அவர்கள் தயாராக இருப்பர்.
காலை ஊன்றிய தால் அவனது வல ஒரு நாள் நேரம் பிற்பகல்
காலில் ஒரு சிறு எலும்பு முறி இரண்டு மணி. ஏழு இளைஞர்களு
ஏற்பட்டிருந்தது. டனும் விமானி மற்றும் பயிற்சி
குதிப்பதற்குத் தயாராக இருந் யாளருடனும் அந்தச் சிறிய ரக
எழுவரில் ஐவர் ஒரு பக்கமாக விம விமானம் ஒரு சிறிய வட்டம்
னத்திற்குள் போடப்பட்டிருந்த வா அடித்த பின்னர் 'வீர்' என்று
கில் உட்காந்திருந்தார்கள். வானில் எழும்பியது.
இருவர் மட்டும் கதவைப் பார்த் 2000 அடி உயரத்திலிருந்து
படி தரையில் குந்தியிருந் தார்கள் பரசூட் குதிப்பதற்கான மூன்று
அதில் ஒருவர் சார்ள்ஸ் அவ மணி நேரப் பயிற்சிக்காகவும்
இரும்பு அலுமாரிகள் உற்பத் கடைசியில் விமானத்திலிருந்து
செய்யும் ஒரு நிறுவனத் தில் பயி கீழே குதிப்பதற்கான கட்டண
சியாளனாக இருந்தான். விமான முமாக ஆளுக்கு 90 டொலர்கள்
திலிருந்து பரசூட் மூலம் குதிப்பத வீதம் அவ் இளைஞர்கள் செலுத்
கான பணத்தை அவனது இ தியிருந்தனர்.
சகோதரிகள் அவனது இருபதாவ பயிற்சியாளர் ஜோன் பீட்டர்
பிறந்த நாளுக்கான தமது பரிசா விமானம் பறப்பதில் அனுபவம்
அவளுக்கு வழங்கியிருந்தார்கள்.) வாய்ந்த ஒருவர் கடந்த காலங்
விமானம் உயர் எழும்பிய போ களில் ஏறத்தாழ 1500 பேருக்குப்
எல்லோரும் மெளனமாக இரு பயிற்சி யளித்து நடுவானிலிருந்து
தார்கள். இரண்டொருவர் மட்டு குதிக்க வைப்பித்த அனுபவம் பயிற்சியாளர் ஜோனிடம் "நாங்க
என்னை யாராவது
காதல் கொண்டேன், ஆயிரத்தில் படங்களை இயக்கியவர் செல்வராக சகோதரர். இவர் தற்போது ஆர்யா டாம் உலகம் என் படத்தை இயக்கி இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இரண்டாம் உலகம் படத்தையடுத்; குவது என்பது பற்றி நான் இன்னமும் ஹிந்தியில் ஒரு படம் இயக்க எண்ன அது தாமதமாகிக் கொண்டே இருக் இருவரில் யாராவது ஒருவர் நடிக்கும் அல்லது நான் சினிமாவை விட்டேசு
சுடர் ஒளி /2

09
ல் கைவிட்ட)
01
உ • 5• 35. 6 3' (• | S 4: 5• S I' 3. '' ( 5• S. S : 5• S 2.
உண்மைச் சம்பவம்
பயிற்சியாளர் ஜோன் பீட்டர் விமானம் பறப்பதில் அனுபவம் வாய்ந்த ஒருவர். கடந்த காலங்களில் ஏறத்தாழ 1500 பேருக்குப் பயிற்சியளித்து நடுவானிலிருந்து குதிக்க வைப்பித்த அனுபவம் அவருக்குண்டு.
5 5 5
S. 13. 45 4. : 'S
- S S S.
குதிக்கும் போது பரசூட் விரிந்து கொள்ளாமல் நாங்கள் தரையில் விழுந்தால் கொடுத்த காசைத் திருப் பித் தருவீர்களா?” என்று கேட்டார் கள் பயிற்சியாளர் ஜோன் இந்த ஜோக்கை அடிக்கடி கேட்டிருக்கி றார். ஆனால் ஒரு மெல்லிய புன் முறுவல் மட்டுமே அவர் முகத்தில் தெரந்தது.
விமானத்தின் பறப்பு உயரம் காட்டும் கருவி 2000 அடியைத் தொட்டது. ஜோன் மெதுவாகப் போய் விமானத்தின் பக்கக் கதவைத் திறந்தார். 'சர்' என்று குளிர் காற்று உள்ளே பீறிட்டு விமானத்தை நிறைத்
டை விரிக்கும் கருவி விமானத்தி லிருந்து அவன் குதித்தவுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவன் குதித்தவுடன் பரசூட்டை விரிக் கும் கருவி தானாக இயங்கி அதை விரியச் செய்யும். பின்னர் பரசூட் டுடனான இணைப்பைத்துண்டித் துக் கொள்ளும். ஆனால், குதித் தவர் விமானத்தில் மோதாமல் இருப்பதற்காக அவர் சற்றுக் கீழே பாதுகாப்பான வான் வெளிக்கு வந்த பின்னரே பரசூட் விரிந்து கொள்ளும் வகையில் அதன் தொழில் நுட்பம் அமைந்திருந் தது.
முதலாவது இளைஞன் பரசூட் டை இணைத்துக் கொண்டு வாச லில் காத்திருந்தான்.
(தொடரும்...)
5- 5. 19
தது.
முதலாவது இளைஞன் குதிக்கத் தயாரானான். அவனுடைய பரசூட்.
தத்தெடுங்கள்
- ஒருவன் உட்பட்ட
ஏனென்றால் எனது உடல்நிலை சரியில்லாத வன். நடிகர் தனுஷின்
காரணத்தால் ஒவ்வொரு விடயத்தையும் மெதுவாகச் வின் நடிப்பில் இரண்
செய்கிறேன்.பெரும் கடன்சுமை காரணமாகவே வருகிறார்.
சினிமாவில் நான் உழைக்க வேண்டியுள்ளது. யாரா
வது பணக்காரர் என்னை தத்தெடுத்துக் கொண்டு து எந்தப் படம் இயக்
எனது கடன்களை அடைக்க முன்வந்தால் நிச்சயம் முடிவு செய்யவில்லை.
சினிமாவிலிருந்து விலகுவேன். இப்போ தெல்லாம் 7 உள்ளேன். எனினும்
குடும்பத்தோடு நிறைய நேரம் செலவழிக்க வேண்டி -கிறது.தனுஷ், ராணா
உள்ளது.அப்படியே சினிமாவிலிருந்து விலகும் படத்தை இயக்கலாம்,
நிலை வந்தால் குடும்பத்தோடு செட்டிலாகி இன்னும் ட விலகலாம்.
குழந்தைகள் பெற்றுக்கொள்வேன் - என்று கூறியுள்ளார்.
4, ஜூலை - 30, ஜூலை 2013

Page 10
(10)
தொடர் கதை
பேரினர்களே
///VLA வினாக
-சிமம்
0தொல்புரம் சி. கதிர்காமநாதன் காலை நான்கு மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. வாகனங் களின் “சர்சர்” என்ற இரைச்சல் காதைக் குடைத்தது. எங்கள் தெரு பெரும் அமளியாகிவிட்டது. பகலிலும் வாகனங்களின் இரைச் சலுக்குக் குறைவில்லை. இரவிலும் அதே போலத்தான். எல்லா உருப்படிகளும்' புகையைக் கக்கியபடி, புழுதியை வாரித்திட்டிய படி' ஓடி மறைகின்றன.
அதிலும் குறிப்பாக அந்த 'கைஸ் 'வான் (எதிர்வீட்டு “சண்முக மாமா ஹைஏஸ் வாகனத்தை 'கைஸ்' என்று தான் அழைப்பார். எனக்கும் அது பிடித்துவிட்டது.)
தெருவில் அவை ஓடி ஒழியும் தந்திரமோ தந்திரம். எனக்கு “கைஸ்' வாகனத்தைப் பார்த்து பெரு மூச்சு விடத்தான் தெரியும். கொஞ்ச நாளைக்காவது அந்த வாகனம் வீட்டு வாசலில் நின்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
நானும் வடக்கு, கிழக்கில் வாழுகின்ற ஓர் தமிழ் குடிமகன் தானே? எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கத்தானே செய்யும். நீங்களே பாருங்கள் இப்போது குடாநாட்டில் எந்த மூலை முடுக்குகளிலும், கிராமங்களிலும் உள்ள வீடுகளில் "கைஸ்” வாகனம் கம்பீரமாக நிற்கும்.
வான் நிற்கும் வீடுகளில் கூட்டத்திற்கோ பஞ்சமிருக்காது. எல்லாமே நாட்டை விட்டு, ஜேர்மன், சுவீடன், பிரான்ஸ், கனடா, இலண்டன், நோர்வே என புகலிடம் தேடிப் போய் அங்கேயே நிரந்தரமாய் அல்லது தற்காலிகமாய் வாழ்க்கை அமைத்துக் கொண்ட நமது உடன் பிறப்புக்கள்தான்.
அநேகமாக பதினைந்து இருபது வருடங்களுக்கு பின்பு இப்போது தான் தமது வீட்டை, ஊரை, உறவினர்களை, நண்பர் களை, முன்பு 'சாடையாகக்' காதலித்த பெண்களை, பின்னேரத்தில் சேர்த்து "கள்ளடித்த, தம்மடித்த இடங்களை பார்வையிட வந்துள்ளார்கள், கூடவே தமது குடும்பத்தோடு 'ஒட்டி 'உறவாடிய வெளிநாட்டு "சிவப்புத்தோல்' நண்பர்களையும், நண்பிகளையும் அழைத்து வரத்தவறவில்லை.
பிறகென்ன கூட்டத்துக்குச் செல்லவா வேண்டுமா? சொந்த வீட்டிலோ அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, மாமன், மச்சான் என உறவுகளின் கூட்டம். அடுத்து, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் கூட்டம் பின்னர் இவர்களைப் பார்க்க "முண்டியடிக் கும் ஊரில் 'நிரந்தரமாக தங்கிவிட்டவர்கள் கூட்டம்.
கூட்டமோ கூட்டம்.
ஆரவாரம், பரபரப்பு, உற்சாகம். எல்லாம் நீ முந்தி நான் முந்தி என்ற நிலை தான் காரணம். வெளியிலிருந்து வந்த நம் உடன் பிறப்புக் களோ நாம் அதிக நாட்கள் நிற்க மாட்டோம். பதினைந்து நாட் களுக்குள் போய் விடுவோம் என அரசியற்கட்சி போல் அறிக்
கையை விட்டு விடுவார்கள்.
பாவம் உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் கதிகலங்கிப் போவார்கள். “அடக் கடவுளே எம்மை விட்டு பிரிந்தவர்கள் வந்தால் ஒரு மாதத்திற்கு மேலாவது நிற்க வேண்டாமோ ஊரில், மாரி மழை தான் இல்லை “பாசமழையிலாவது நனைய வேண்டாமோ?”
என்ன செய்வது? அவர்களை தடுக்க முடியுமா? மறிக்க முடியுமா? சரி ஏதோ இவ்வளவு நாட்கள் தன்னும் நிற்கின்றார்களே என சந்தோசப்பட வேண்டியது தான்.
கோயில் அபிஷேகங்கள் (இது மகன் வெளிநாடு வெளிக்கிட்டு “இடையில்” தடங்கலாக நின்ற போது இறைவனிடம் வேண்டியது) சுவாமி வீதிவலம் வர “வாகனங்கள்” (இதுவும் பழைய நிலைதான்)
உற்றார், நண்பர்கள் வீட்டில் 'வெளிநாட்டு போத்தல்' களோடு 'முசுப்பாத்தி' பின் கோழிக்கறியோடு விருந்தோம்பல், களியாட்டங் கள், அடுத்து கையடக்கமான வீடியோ கமராவினால் வீட்டில் நிற்கும் “கைஸ் ” வாகனம் தொடக்கம், ஆட்டடி, மாட்டடி என பனையடி வரை 'படம்' எடுத்தல்' நீளும்.
(அடுத்த வாரமும் வருவார்கள்.)
சுடர் ஒளி /24, ஜூன

ப-1
24.07.2013 - 30.07.2013
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் வாழ்வில் வாய்மையும், தூய்மையும் பின்பற்றிவளம்பெறுகின்ற, மேஷ இராசிக்காரர்களே! மனதிற்கு ஏற்புடைய பணிகளை திறம்பட நிறைவேற்றி, மகிழ்ச்சி பெறுவீர்கள்.
அக்கம் பக்கத்தவரிடம் "நல் அன்பு வளரும். முருகப்பெருமானின் நல்லருள் பலத்தால், குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பூர்வசொத்தில் திருப்திகர
வருமானம் கிடைக்கும். எதிரியிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். மாணவர்கள், உடல் நலத்தில் தகுந்த அக்கறை கொள்வது அவசியம்.
கார்த்திகை 2, 3, 4ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள் இலட்சியம் நிறைவேறசூழ்நிலை அனுசரித்து செயல்படும், ரிஷப இராசிக்காரர்களே! நல்லோரின் அறிமுகம் கிடைத்து, மனதில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். 3 சுப நிகழ்வுகளுக்கு தாராள பணச் செலவு செய்வீர்கள். வீடு, வாகனத்தில்
பயன்பாட்டு வசதி திருப்திகரமாக கிடைக்கும். உங்களின் ஆறுதல் வார்த்தை நல்வழி நடத்தும். மாணவர்கள், பொது அறிவில் சிறந்து
சகமாணவர்களிடம் பாராட்டு பெறுவர். : மிருகசீரிடம் 3, 4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
நம்பிக்கையுடன் பணிபுரிந்து அதிக நன்மை பெறும், மிதுன இராசிக்காரர்களே!
இனிய வார்த்தை பேசி, உங்கள் மீதான நன்மதிப்பை பாதுகாத்துக் கொள்வீர் கள். உடன் பிறந்தவர்களின் பணத்தேவைக்கு இயன்ற அளவு உதவு வீர்கள். புத்திரர் படிப்பில் சிறந்து வர ஊக்கமும், தகுந்த பயிற்சியும் தருவீர் கள். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால் மட்டுமே,
படிப்பில் கவனம் வளரும்.
புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம் -கருணை நிறைந்த மனதுடன் பிறருக்கு உதவுகின்ற, கடக இராசிக்காரர்களே!
உடன்பிறந்தவரின் மனக்கஷ்டம் நீங்க ஆறுதல் சொல்வீர்கள். வீடு, வாகன பாதுகாப்பில், உரிய கவனம் வேண்டும். புத்திரரின் உடல்நலம் ஆரோக் கியம் பெற, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மாணவர்கள், கூடுதல் பயிற்சியால் திட்டமிட்ட தேர்ச்சி விகிதம் பெறலாம்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் இன்ப, துன்பத்தை மனப்பக்குவத்துடன் சமமாக கருதுகின்ற, சிம்ம இராசிக்காரர்களே!
நவக்கிரகங்களில், பெரும்பான்மை அனுசரணையாக அமைந்து, வாழ்வியல் நடைமுறையில், புதிய வளர்ச்சி மாற்றத்தை தருகின்றனர். புத்திரர் சொல்கிற வார்த்தைகளை வேதத்தின் விளக்கம் போல எண்ணுவீர்கள். குடும்பத்தில் மாணவர்கள், நல்ல தேர்ச்சி அடைந்து பாராட்டு பரிசு பெறுவர்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ஆம் பாதங்கள் : தன் தகுதியை உணர்ந்து வாழ்க்கையை நடத்துகின்ற,கன்னி இராசிக்காரர்களே!
திட்டமிட்ட பணிகளை முழு கவனத்துடன் நிறைவேற்றுவதால், நற்பலன் சீராக கிடைக்கும். வீணான வார்த்தை பேசி பொழுதுபோக்குபவரிடம் விலகுவது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்த்து, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்கள், அதிக பயன்தராத
பொருள் வாங்குவதை தவிர்க்கவும். சித்திரை 3, 4ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள் காலத்தை பொன் போலமதித்து பணிபுரியும், துலாம் இராசிக்காரர்களே!
பணவரவுக்கு மீறிய அளவில், புதிய செலவினங்கள் உருவாகும். வீடு, வாகனத்தில் நம்பகத் தன்மை குறைவானவர்களுக்கு இடம் தர வேண்டாம். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். இல்லறத்துணையிடம் கருத்து, பேதம் வராத அளவுக்கு, பொறுமை குணம் பின்பற்றுவது நல்லது. மாணவர்கள், சாகச விளையாட்டுகளை தவிர்ப்பது நல்லது.
விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை மனசாட்சிக்கு முக்கியத்துவம் தருகின்ற,விருச்சிக இராசிக்காரர்களே!
உங்களின் நற்குணம் செயல்திறன் கண்டு, புதியவர் அன்பு பாராட்டுவர். எதிர்கால வாழ்வில் கூடுதல் நம்பிக்கை வளரும். பணியாளர்கள், தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வதால் பணித்திறன் வளரும், மாணவர் கள், நல்ல தேர்ச்சி பெற்று ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டுப் பெறுவர்.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் தன்னால் இயன்ற செயல்களை இனிதே மேற்கொள்ளும், தனுசு இராசிக்காரர்களே!
உங்கள் சிந்தனை மற்றும் செயலில் புதிய வளர்ச்சி மாற்றம் உருவாகும். தாமதமான பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றி, கூடுதல் அளவில் நன்மை பெறுவீர்கள். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பு, அதிக சம்பளம் பெறுவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில்
உயர்ந்த தேர்ச்சி விகிதம் பெறுவர். உத்தராடம் 2, 3, 4ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள் தெய்வ நம்பிக்கையுடன்நாளும் பணிபுரியும், மகர இராசிக்காரர்களே! : எந்த செயலையும் நன்கு பரிசீலனை செய்து நிறைவேற்றுவீர்கள். நண்பர். |களின் வாழ்வியல் சூழ்நிலை உணர்ந்து, இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் உற்பத்தி, விற்பனை சீராகும். மாணவர்கள், இலட்சிய மனதுடன் படித்து, நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர்.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம் 1, 2, 3ஆம் பாதங்கள் கன்குறை சரி செய்வதில் தயக்கமின்றி செயல்படும், கும்ப இராசிக்காரர்களே!
மனம், தெளிந்த நீரோடை போல இருக்கும். அன்புக்கு உரியவர்களின் உதவி கிடைத்து, முக்கியமான பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். அதிக பயன் தராத பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பதால் பணச் செலவு குறையும். தொழில்,
வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை, தாமதமின்றி சரி செய்வது . நல்லது. மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.
பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி அதிக உழைப்பினால் வாழ்வில் வளம் பெறுகிற, மீன இராசிக்காரர்களே!
குடும்பச் செலவுகளுக்கு பணவசதி தாராள அளவில் இருக்கும். சுற்றுச் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் மட்டுமே, சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாக்க இயலும். இல்லறத்துணை, உங்களின் கருத்துகளை அக்கறை
யுடன் கேட்டு நடப்பர். தொழிலில் அளவான உற்பத்தி பணவரவு கிடைக்கும். மாணவர்கள், தன்னை புகழ்ந்து பேசுபவரிடம் முன்
யோசனையுடன் பழகுவது நல்லது.
10 -30, ஜூலை 2013

Page 11
இலக்கம் 01இல் இருந்து '16 வரையிலான இலக் 'கங்களைத் தொடர்பு படுத்தி உருவத்தைக் கண்டு பிடியுங்கள்.
915
40
lெ4
4ம்
12
lo
IெI
கும்பகர்ணன்
கும்பகர்ணனுக்கு வெட்கமாக இருந்தது.
வெறும் ஒரு குரங்கு என்னை ஏமாற்றிவிட்டதே? சே, என்ன
அவமானம்!
மீண்டும் போருக்குப் போய், ஒவ்வொரு குரங்கை யும் பிடித்து விழுங்கி
விடுகிறேன்
இராமனைக் கூப்பிடு!
அவனைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டுள்ளேன்!
யார்
வந்திருக்
அவன் கிறார்கள் பார் இன்னும் பாடம்
கற்றுக்கொள்ள வில்லை!
தொ.ம.
சுடர் ஒளி 24

1:1} |
சிறுவர் மர்மத் தொடர் (11
- அம்புலி
மாயக்கிழவி அவ்வாறு சொன்னதும் ஒரு கணம் காடே சுழல்வது போல நந்திவர்மன் உணர்ந்தான். அவனும், அவனது தளபதியும், படை வீரர்களும் வேட்டையாட ஆரம்பித்த இடத்தில் ஒன்றாய் நின்றனர். நந்திவர்மனைத் தவிர மற்றைய எவருக்கும் இதுவரை நடந்தது ஞாபகத்தில் இருக்கவில்லை. ஏதோ கனவு கண்டு விழித்தவர்கள் போலவே அவர்கள் இருந்தார்கள்.
ஆனால், நந்திவர்மனுக்கு மட்டும் இளவரசர்களை மந்திரக் கிழவி பலி கேட்ட விடயம் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்தது. மனதில் பெரும் துயரைச் சுமந்துகொண்டு, தொடர்ந்து வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு
அரண்மனை திரும்பினான் மன்னன்.
"இது தான் நடந்தது மகாராணி அன்று மந்திரக்கிழவியிடம் நான் உறுதியளித்தபடி என் புதல்வர்களை பலியிட நான் அவளிடம் கொடுக்க வில்லை. அந்த ஆத்திரத்தில் தான் இப்படி சித்து வேலைகள் செய்து இளவரசர்களை கவர்ந்துவிட்டாள்" என முன்னர் நடந்த சம்பவத்தையும், இளவரசர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள் என்பதையும் சொல்லி முடித் தான் நந்திவர்மன். அவ்வாறு அவன் சொல்லி முடித்தது தான் தாமதம்! அடுத்த நொடியே ஓவென்று' பெருங் குரல் எடுத்து அழத்தொடங்கினாள் மகாராணி.
"மகாராணி! பயங்கொள்ள வேண்டாம் எப்படியும் நம் பிள்ளைகளை அந்த இரட்சசியின் பிடியில் இருந்து மீட்டுவிடலாம்'' என்று தன் மனைவிக்கு மன்னன் ஆறுதல் கூறத் தொடங்கினான். அதே சமயம் அடர் கானகம் ஒன்றில், கரையெதுங்கி இருந்த இளவரசர்கள் இருவரும் தாம் யாரால் இப்படி மந்திர வல்லமையால் இழுத்து வரப்பட்டோம் என்று அறியாதவர்களாய், கைகளில் உருவிய வாள்களுடன் நடக்கத் தொடங்கினர்.
(மந்திரக் கிழவி வருவாள்...)
பள்ளிக் கூடம்
போகலாமே
பள்ளிக் கூடம் போகலாமே சின்ன பாப்பா - நிறைய பிள்ளைகளோட பழகலாமே சின்ன பாப்பா!
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சின்ன பாப்பா - கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம் சின்ன பாப்பா!
பள்ளிக் கூடம் திறந்தாச்சு - சின்ன பாப்பா - உனக்கு நல்ல நேரம் பிறந்தாச்சு சின்ன பாப்பா!
உடலும் மனமும் வளர்வதற்கு சின்ன பாப்பா - ஏற்ற
இடமே இந்தப் பள்ளிக் கூடம் சின்ன பாப்பா!
வீட்டுச் செய்தி கதைகள் பேசி பொழுது போக்கலாம் - அட ஏட்டுக் கல்வி பாடம் கூட எழுதிப் பார்க்கலாம்!
பள்ளிக் கூடம் போகலாம் வா சின்ன பாப்பா - நிறைய பிள்ளைகளோட பழகலாம் வா சின்ன பாப்பா!
1. கார்த்திகா
ஜூலை - 30, ஜூலை 2013

Page 12
12
விமா
ஆர்யாவும், நய என்கிற பாஸ்கரன்' பா நடித்தனர். அவர்களின் ஜே அற்புதமாகவே அந்தப்பட நிஜ ஜோடியைப் டே
அவ்வளவு நெருக் தற்போது இயக்குநர் இயக்குநராகப் பணிபுரிந்த
'ராஜா ராணி' ப
இணைந்துள்ள படத்தில் முன்பைவி
நெருக்கமா
ஏற்க
காதலிக்கிறார்கள்
பரவிக்
நின
நெருக்கம்
உறுதிப்ப
இது பற்ற
கேட்டத
நடிப்பது எ
இருவர நல்ல
ஆர்யாதான் - எனக்குப் பொருத்தம்
நயன்தாரா
டிரு என்னுடன் லேயே ஆர் மிகவும் பொது அந்தக்கால கமல் - ஸ்ரீே
எங்கள் ஜே என்றார். அத்து அறிவுரைப்படி வய சேர்ந்து இனி நடி முடிவுக்கு வந்திரு
குழந்தைகளுக்காக உயிரையும் கொடும்
எனது குழந்தைகளுக்காக உயிரைக் கூடக் கொடுப்பேன் என்று தெரிவித்து பிரபுதேவா.
தமிழில் மட்டும் வலம் வந்து கொண்டிருந்த பிரபுதேவா, தற்போது ஹிந்தியில் கொண்டிருக்கிறார். தனது தற்போதைய வாழ்க்கை பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்.
"நான் எப்பவுமே அம்மா பிள்ளை. சின்ன வயதில் அவரது சேலையைப் பிடித்து கொண்டு அவர் பின்னாலேயே சுற்றுவேன்.
இப்போதும் கூட அம்மாதான் தலைக்கு எண்ணெய் பூசி குளிப்பாட்டி விடுவ அவ்வளவு பாசம். எனக்காக உயிரையுங் கூடக் கொடுப்பார், அதேபோன்று தான் என் பிள்ளைகளுக்காக உயிரைக் கூடக் கொடுப்பேன். தற்போது மும்பையில் இ என் மகன்கள் ரிஷி, அதித் அருகில் இல்லாமல் தனிமையாக உணர்கிறேன். விடும் கிடைத்தால் உடனே அவர்கள் மும்பை வந்துவிடுவார்கள். அல்லது எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரம் நான் சென்று விடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
நீதானே என் பொன் வசந்தம்' சின்னக் கோவைசரளா படத்தில் திரையுலகுக்கு அறிமுக மான வித்யு ராமன், இப்போது 'ஜில்லா' படத்தில் நடிக்க இருக்கிறார்.
'இவர்', நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் சமந்தாவின் தோழியாக வந்து சந்தானத்துடன் இணைந்து கலக்கல் நகைச்சுவை புரிந்தவர் வித்யு ராமன். தொடர்ந்து நகைச்சுவைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவர், கடைசியாக 'தீயா வேலை செய்ய ணும் குமாரு' படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்திருந்தார்.
இந்தநிலையில் வித்யு ராமன் தற்போது விஜய் நடிக்கும் 'ஜில்லா' படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத் தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட டிருக்கிறார். அவர், விஜய் மற்றும் மோகன்லாலுடன் இணைந்து நகைச்சுவை செய்யப் போகிறாராம். ஏற்கனவே அஜித்தை வைத்து 'சிறுத்தை' சிவா இயக்கும் புதிய படத்திலும் வித்யு ராமன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவரை எல்லோரும் சின்னக் கோவை சரளா என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.
சுடர் ஒளி / 24, ஜூலை - :
1. 4 பேர்
(அ ஆ அ அ அ

அதிரடிக்கு ஆசை
பன்தாராவும் 'பாஸ்' உத்தில் ஜோடியாக மாடிப்பொருத்தமும் பத்தில் இருந்தது. பாலவே இருவரும் நகமாக நடித்தனர். ஷங்கரிடம் உதவி 5 அட்லீ இயக்கும் டத்தில் மறுபடியும் ாது ஜோடி. இந்தப் டெ இருவரும் மிக சக நடித்துள்ளனர். கனவே இருவரும் ள் என வதந்தி (?) 5 கொண்டிருக்கும் லயில், இருவரும் மாக நடித்திருப்பது
இந்த வதந்தியை நித்தி இருக்கிறது. றி நயன்தாராவிடம் ற்கு, நெருக்கமாக ன்பது கதையைப் பாறுத்தது. எங்கள் நக்கும் இடையில் புரிதல் உள்ளது. அந்தப் புரிதல்தான் த்திலும் வெளிப்பட் க்கிறது. இதுவரை நடித்த நடிகர்களி ர்யா தான் எனக்கு ருத்தமான ஜோடி. ரஜினி - ஸ்ரீப்ரியா, தவி ஜோடி போல எடியும் பேசப்படும் துடன் ஆர்யாவின் தான நடிகர்களுடன் ப்பதில்லை என்ற தக்கிறாராம் நயன்.
தேசிங்கு ராஜா' படத்தின்
விளம்பரப்படுத்தல் நிகழ்ச்சிக்காக ரீ-சேர்ட், ஜீன்ஸ் சகிதமாக வந்த பிந்து மாதவி, படத்தில் சூரியும் தானும் வரும் அலப்பறைக் காட்சிகளுக்கு எல்லாம் தொடை யைத் தட்டி விசில் அடித்து கலாட்டா செய்து சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிந்து மாதவியிடம், "நீங்கள் எப்பவுமே இப்படித்தானா, இல்லே இப்படித் தான்ட்டவுமா?" என்றதற்கு, "நான் அர்ஜுன் ரசிகை. அவரைப் போலவே அதிரடிப்படங்கள் பண்ணத்தான்
ஆசை" என்றார்.
பேன்
ர *
ள்ளார்
0 கலக்கிக்
துக்
பர், ர நானும். ருப்பதால் முறை
TA
தனுஷக்கு ஜோடி
அமலாபால் தனுஷின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கப் போகிறார் என்கிறார்கள் கோடாம்பாக்கத்தில் உள்ளவர்கள்.
தந்தி ரி.வி.யில் புதிதாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடி யாகக் கலந்து கொண்டதை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள்.
வெற்றிமாறன் இயக் கத்தில் வேங்கைசாமி, கே.வி.ஆனந்த் மற்றும் சுராஜ் இயக்கும் படங்கள் என அடுத்தடுத்து மூன்று படங்கள் தனுஷின் கைவசம் உள்ளன.
இந்த மூன்று படங்களிலுமே கதாநாயகி யார் என்பது இன்னும்
முடிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த மூன்று படங்களில் ஏதாவது ஒன்றில் அமலா பால் நாயகியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
30, ஜூலை 2013

Page 13
காந்தி முனிவர் இல்லை
சேவல் 5
நான் மகாத்மா காந்தியின் ரசிகன். ஆனால், அவரது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்பது போன்று சித்தரிப்பதுதான் எனக்குப்
பிடிக்கவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
சாதாரண மனிதராக இருந்து
தேசத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டார் காந்தி, 'ஹேராம் படத்தை' அதற்காகத்
தான் எடுத்தேன். காந்தியை சாமியாராக, முனிவராகப் பார்க்கக் கூடாது. தேசப்பற்று என்ற வார்த் தையை கவனமாகப் பயன்படுத் தாவிட்டால் ஆபத்தாகிவிடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்
2லைவா' படத்துக்குப் பிறகு மீன் பற்றாகி விடாது.
வைத்தே அடுத்த படத்தை இயக்கப் ே 'விஸ்வரூபம்' படத்தின் படப்
இயக்குநர் விஜய் என்று தகவல்கள் பர பிடிப்பு இடங்களுக்காக நிறையச்
டிருக்கும் நிலையில், குழந்தைகளுக்கா சிரமப்பட்டோம். ஆனால்,
றையே அடுத்து அவர் இயக்கப் போகி 'விஸ்வரூபத்தின் தொடர்ச்சியாக
தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்தை எடுக்க
பொதுவாக பெரியநடிகர்களை வைத் வில்லை. இருந்தாலும், முந்தைய
இயக்கியவர்கள், அடுத்தடுத்து தங்கள் படத்தின் உணர்வு தெரியும்.
உயர்த்து வதற்காக உச்சநிலை நடிகர். ஹிந்தியில் படம் பண்ணும் ஆசை
வைத்துத் தான் படம் எடுப்பார்கள். | இருக்கிறது. தயாரிப்பாளரைத்
ஆனால், அஜித், ஆர்யா, விக்ரம், வ தேடி வருகிறேன். எனது மகள்
முன்னணி நடிகர்களை இயக்கிய விஜய் ஸ்ருதி முன்னணி நடிகையாக
டுத்து ரஜினி, கமல் போன்றவர்களை வி இருப்பது பெருமையாக
என எதிர்பார்த்தால், குழந்தைகளுக்கான இருக்கிறது. நேரம் அமைந்தால்
போகிறேன் என்று அதிர்ச்சி கொடுத்து இருவரும் சேர்ந்து நடிப்போம் என்றார்.
'தெய்வத் திருமகள்' படத்தில் நடித் தான் இந்தப் படத்தின் முக்கியமான பாத் கோவிலுக்குப் பலி கொடுக்கப்படுவதற். சாராவின் வீட்டில் ஒரு சேவல் வளர்க்க படுகிறது. அது தெரியாமல் சேவலிடம் 'பாசமாக இருக்கிறாள் சாரா.பலி கொடு
கும் நாளும் வருகிறது. திடீர் திருப்பமாக சேவல் காணாமல் போகிறது. அந்த சேவல் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக்கதை. படத்துக்கு சேவல் என்று பெயரிடப்படவுள்ளது.
கடு
எம்.
ரட்சிப்படம்
.ஜி.ஆர். நடித்த 'சிரித்து வாழ வேண்டும்' படத்தை அப்படியே
உருவியெடுத்து இப்போது ஹிந்தியில் உருவாகி வருகிறது ராம் சரண் நடிக்கும் 'ஜன்ஜீர்' படம். ராம் சரண் பொலிஸ் அதிகாரியாக
நடிக்கும் முதல்ப் படம் இது. பிரியங்கா சோப்ரா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை ஹிந்தியில் இருந்து தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்துவெளியிடும் திட்டம் இருக்கி றதாம். எப்படியோ இன்னமும் எம்.ஜி.ஆர் ஏதோ ஒருவகையில் மீள்பதிப்புப் படங்கள் மூலமாக வாவது வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று ஆனந்தப்படுகிறார்கள் எம்.ஜி.ஆர் இரசிகர்கள்.
'பேராண்மை' படத்துக்குப் பிறகு நீண்ட காலம் படம் இயக் காமல் இருந்த ஜனநாதன், ஜீவா-ஜெயம் ரவி இருவரும் நடிக்க, ஒரு படத்தை இயக்குவதாக
அறிவித்திருந்தார். ஜீவாவால் நடிக்க முடியாத சூழலில், இப்போது 'விஜய் சேதுபதி நடிக்கிறார். விரைவில் இந்தப்படம் தொடங் கப்படவுள்ளது. ஜனநாதனின் முன்னைய படங்களைப் போலவே இதுவும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்ட புரட்சிக்கதையைக் கொண்டது.
சுடர் ஒளி / 24, ஜூ

கவர்ச்சியில் போட்டி
ராம் சரண் - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'எவடு' என்ற தெலுங்குப் படத்தில் இரண்டாவது நாயகியாக
நடிக்கிறார் எமி ஜாக்சன். இந்தப்படத்தில் எமி ஜாக்சனுக்கு ஒரு நீச்சல் காட்சியும் உண்டாம்.
அதில் அவர் காட்டிய கவர்ச்சியைக் கண்டு அசந்து போன ஸ்ருதி போட்டிக்காக தான் வரும் காட்சிகளிலும் கவர்ச்சி
மழையைப் பொழிந்து தள்ளியிருக்கிறாராம். இவர்களின் கவர்ச்சிப் போட்டியில் தெலுங்கு இரசிகர்ளுக்குத்தான் விருந்து.
விஜய்
எடும் விஜய்யை பாகிறார் விக் கொண்
ன படமொன் றார் எனத்
துப் படம் மதிப்பை களை
பிஜய் என
ப, அடுத்த இயக்குவார்
படம் எடுக்கப் Tளார். த சாரா திரமாம்.
காக
லை - 30, ஜூலை 2013

Page 14
(14)
பெண்
கிருஷ்ணவேணி பெண் புரியாத புதிரல்ல புரிந்து கொள்ளக் கூடிய புதுக் கவிதைதான். தேய்பிறையை சந்திக்கும் நிலவல்ல நிலையாய் மின்னும்
விண்மீன்கள்!
முக்த பழங்கு
பெண் அடிமை தான்
அதிகாரத்திற்கல்ல அன்பிற்கு மட்டும். பெண்கள் கண்ணாடி அல்ல ஆனால் நாட்டின் கண்கள். பெண்புரியாத புதிரல்ல
புரிந்த கொள்ளக் கூடிய புதுக் கவிதைதான்.
தலைமுடி
உதிராமல் இருக்க:
நல்லெண்ணெய், தேங்காய் | எண்ணெய், ஒலிவ் எண்ணெய் இதில் ஏதேனும் ஒன்றை வெது. வெதுப்பாகக் காயவைத்து, பஞ்சில் தோய்த்து, முடியின் வேர்க் கால் களில் தேய்க்கவும். பின் விரல் நுனிகளால் மிதமாக தலையை அழுத்தி விடவும். பெரிய பல் கொண்ட தலை வாரும் சீப்பால் இருபது முறை அழுத்தி வாரி விடவும். 2 பின்பு இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை நன்கு அலசவும். இவ்வாறு வாரம் இருமுறை அல்லது ஒரு முறையாவது செய்யலாம்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கிராமம் மீர்வாலா. அது மச்தோய் பழங்குடியினர் அதிகமாக வாழும் கிர ஆண்டு, தனது பதினான்கு வயதான குடியினரின் பெண்ணுடன் சுற்றுவது வதந்தியால் பஞ்சாயத்து கூடப் படு மனம் பதை பதைத்து ஓடி வருகி வயதுப் பெண்முக்தர் மயி.
என்தம்பி ஒரு பாவமும் அறியாத விட்டு விடுங்கள் என்று பஞ்சாய கெஞ்சிக் கதறி அழுகிறாள். பஞ்சாய
உனது தம்பி நமது குடிக்கு கேடு விட்டான் அவனை மன்னிக்க வேண் அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் செ கேட்கின்றனர்.
தனது தம்பி மேலுள்ள பாசத் போகும் ஆபத்தை அறியாத அந்த அ சரி என்பதாகத் தலையை ஆட்டுகிறா தினர் நிரூபிக்கப்படாத அந்த வதந் யான தீர்ப்பை வழங்குகிறார்கள். இந் சகோதரன் தனது நடத்தையினால் அபகீர்த்தி விளைவித்துவிட்டான். பெண்ணின் வேண்டுகோளை ஏற்ற ஒரு நியாயமான தீர்ப்பை வழங் குடியில் உள்ள நால்வர் இந்தப் பெ கிராமத்து மக்கள் அனைவரின் மு வன்புணர்ச்சி செய்யவேண்டும். அதன் குடும்பத்தினர் அனைவரும் அதன நினைத்து வெட்கி வாழ்நாள் மு வேண்டும். இதை கேட்டு அதிர்ந்து பெண்ணின் தந்தை பஞ்சாயத்தி விழுந்து அழுது புரள்கிறான். அ சீனப்படுத்தி விட்டு கிராமத்தின் மு
அந்த அக்கிரமம் முக்தரின் அலற அரங்கேறுகிறது. ஒட்டு மொத்த கிர அட்ரூழியத்தை கண்டு அமைதியாக அந்த நால்வரும் முக்தரை சின்னா பி போடுகிறார்கள்.கந்தலாக கிடந்த முக் தந்தை கதறியபடி ஒரு ஆடைல் வீட்டுக்கு தூக்கி போகிறார்.
தனக்கு நேர்ந்த துன்பத்தைஎண்ணி அழுது தற்கொலைக்கு முயன்று (0 அவள் தனது குடும்பத்தின் துன நண்பர்களின் ஆதரவுடனும் உடல் மன வலிமையிலும் தேர்ச்சி 6 அவளுடைய பால்ய தோழிகளான நசீம் அக்பர் மற்றும் ஜமில் அஞ்சு உறுதுணையாக இருந்து தோள் ( இஸ்லாமிய இமாமின் துணை கொக நிலையத்தில் தனக்கு நேர்ந்த அநீதி செயலை - முறையிட் டாள். அந்த முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வி கற்பழிக்கப்பட்டவள் என வெளிப் படு எந்தப் பெண்ணும் சம்மதிக்க மாட்ட தைரியத்தில் அவளது கிராமத்து மனிதர்கள் இருந்தனர். ஆனால் மு தோழர்களுடனும் அந்த இஸ்லா பு உதவியுடனும் தனக்கு நேர்ந்த ெ ஊடகங்களின் வாயிலாக உலகுக்கு
இந்த அநீதி உலகெங்கும் படை பாகிஸ்தானின் அரசுக்கு கடும் நெரு அவளுக்கு தண்டனை அளித்த ெ கைது செய்யப்படுகிறார்கள். நீ குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறு பேரும் டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வாசி மகிழ்வடைந்த முக்தர் இப்படி சொல்
முடி அதிகமாகக் கொட்டினால்
செம்பருத்தி இலை, செம் பருத்திப் பூ, எலுமிச்சைத் தோல், தோடம்பழத் தோல், வேப்பிலை, மருதாணி இலை இவற்றை நிழலில் உலர்த்தி, நன்கு அரைத்து தூள் போன்று (பவுடர்) செய்து, இதில் நெல்லிக்காய் பவுடரும் சேர்த்து, தயிர் அல்லது முட்டை யுடன் சேர்த்து எண்ணெய் தேய்த்த பின், இந்தக் கலவையை, மயிர்க் கால்களில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் நீரில் தலை முடியை அலசவும் இதை வாரம் ஒரு முறை செய்தால் அதிக முடி உதிர்தல் குறையும்.
குறிப்பு: இதையும் தாண்டி முழ அதிகமாக உதிர்ந்தால் உரிய மருத்துவரை அணுகவும்.
சுடர் ஒளி 124, ஜூை

7 மயி
டிப் பெண் போராளி
மத்தின் மலைக் பலோச் என்ற Tாமம். 2002 ஆம் எ தம்பி எதிரிக் தாக கிளம்பிய டுவதை கண்டு றாள் முப்பது
வன். அவனை பத்தினர் முன்
த்தினரோ. > விளைவித்து டுமென்றால் நீ ய்வாயா? எனக்
தினால் வரப்
இது எனக்கு உண்டான தீர்ப்பு அல்ல, இது பலைப் பெண்
போன்ற தீர்ப்பு எழுதும் பஞ்சாயத்தருக்கு பள். பஞ்சாயத் திக்கு அதிர்ச்சி
வழங்கப்பட்ட தீர்ப்பு, கல்வி அறிவும், உலக அறிவும்
இல்லாத பெண்களை கொடுமை செய்யும் உலகத் த பெண்ணின்
தினருக்கு எதிரானதீர்ப்பு என முழங்கினாள். நமது குடிக்கு
அவளுக்கு அரசாங்கத்தின் பேரில் நாலு இலட்சம் எனவே இந்த
ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இஸ்லாமா D பஞ்சாயத்து
பாத்தின் முக்கிய இடத்தில் முக்தர் தன் குடும் குகிறது. நம்
பத்துடன் வசிக்க ஒரு பெரிய வீடும் கொடுக்கப் பண்ணை நம் ன்னிலையில்
பீட்டது. அதனை மறுத்துவிட்ட முக்தர். அரசு தனக்கு ன்பின்னர் இந்த
அளித்த நாலு இலட்சத்தில் தனது கிராமமான மன நினைத்து
மீர்வாலாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை முழுதும் வாழ
துவக்கினாள். அவளும் அவளது தோழிகளும் இளம்
பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு களை போன அந்த ன் முன் கீழே
எடுக்கத் துவங்கினார்கள். சமுதாயத்தை எதிர்
கொள்ளும் பக்குவம் அங்கு பெண்களுக்கு போதிக் வனை உதா ன்னி லையில்
கப்படுகிறது. லின் நடுவே
தானும் ஒரு மாணவியாய் அந்த பள்ளியில் கல்வி
கற்றார் முக்தர். தனது பள்ளியில் மற்ற மாணவிய ராமமும் அந்த
ரோடு தானும் மாணவியாய், அறியாமையே க இருக்கிறது.
பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணம் பின்னப்படுத்தி
என்பது முக்தர்மயியின் முழக்கம். அந்த அறியாமை கதரை அவளது
இருளை இன்றைய இளம் பெண்களிடம் இருந்து யை போர்த்தி
அகற்றவே அவர்பள்ளிகள்துவங்கி உள்ளார். உலகம்
முழுதும் அவர்வரவேற்கப்படுகிறார். பல விருதுகள் எண்ணிமுக்தர் தோற் கிறாள்.
அவரை தேடி வருகிறது. பண யோடும்
அவற்றில் சில,
ஆகஸ்ட் 2. 2005 பாகிஸ்தான் அரசாங்கத்தின் வீர நிலையிலும்,
தீர செயல்களுக்கான பாத்திமா ஜின்னா தங்க பறு கிறாள்.
பதக்கம். நசீன் அக்தர்.
நவம்பர்2. 2005அமெரிக்க இதழானகிளாமர் இந்த ம் அவளுக்கு
வருடத்தின் சிறந்த பெண் (woman of the year) கொடுக்க ஒரு
என கெளரவம். ண்டு பொலிஸ்
ஜனவரி 2006 - அவரது கதை ஜேர்மனியில் தியை - அரக்க
ஜேர்மன் மொழியில் மற்றும் பாரிசிலிருந்து பிரெஞ் முறைப்பாடு
மொழியிலும் புத்தகமாக வெளி வந்தது. அதனை ல்லை. தான்
வெளியிட அவர் பாரிசுக்கு அழைக்கப்பட்டு அர த்ெதிக் கொள்ள டாள் என்கிற
சாங்க மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
2 மே 2006 இல் நியூயோர்க்கின் ஐ. நா. சபையில் பஞ்சாயத்து
அவர் பேட்டி காணப்பட்டு அது ஒளிபரப்பானது, க்தரோ தனது பிய இமாமின்
அவர் அங்கு சொன்னது. தனது நீதிக்காகவும் தனது
அடுத்த தலைமுறையின் நீதிக்காகவும் தான் காடுமையை
பாடுபடப் போவதாக சொன்னார். தெரிவித்தாள்.
- மார்ச் 2007 இல் வடக்கு, தெற்கு விருது ஐரோப்பா ற சாற்றப்பட
ஒன்றியத்தால் வழங்கப்பட்டது. க்கடி ஏற்பட்டு
பெண் இன கொடுமைகளால் மனம் புழுங்கி காடியவர்கள் திமன்றத்தில்
உள்ளுக்குள்ளேயேதவித்திருக்கும் பெண்களுக்கு
மத்தியில் முக்தர் மயி ஒரு எடுத்துக்காட்டு. க்கு மரண தண் க்கப்பட்டதும்
* * * * * * * * * கிறாள்.
ல - 30, ஜூலை 2013

Page 15
தினமும்
இ 766
உ
ஒரு சின்ன கற்பனை.
ஒரு போட்டியில் உங்க ளுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் - ஒவ் வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு
வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.
அவை - 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக் கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு ஒருவரின் கணக்குக்கு மாற்ற
முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே
உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும் போது உங்கள் வங்கிக் கணக் கில் அந்த நாளின் செலவுக்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்ன றிவிப்பு இல்லாமல் நிறுத்திக் கொள்ளலாம்.
6) வங்கி - முடிந்தது கணக்கு என்று சொன்னால் அவ்வளவு தான். வங்கிக் கணக்கு மூடப் படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப் படமாட்டாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
அதை எப்படிச்
யல்பாக மரியாதையுடன் S பின் தரப்பட்டுள்ள கேள் விகளை அல்லது அது போன்ற கேள்விகளைக் கேளுங்கள். உங்களுக்குப் பொருந்துகின்ற முறையில் இந்தக் கேள்விக ளில் தேவையான மாறுதல்
கம்பனி இந்த யோசனையை களைச் செய்து கொள்ளலாம்.
பரிசீலனை செய்து பார்த்தால்1. (உங்கள் யோசனையைக்
இப்படிப்பட்ட விளைவுகளை கூறி) இதைச் செய்தால் என்ன
ஏற்படுத்தும் என்று நீங்கள் ஆகும் என்று நினைக்கிறீர்களா?
நினைக்கிறீர்களா? 2. (உங்கள் யோசனையைக்
3. (உங்கள் யோசனைகளைக் கூறி) ஒரு வேளை நமது கூறி) இந்த யோசனைகள் வாயி
சுடர் ஒளி வாசகர்களே!,
குடத்தில் இட்ட விளக்காக உங்களுக்குள் மறைந்து கிடக்கும் படைப்புத் திறன்களைக் குன்றின் மேல் தீபமாக்கிட சுடர் ஒளி
காத்திருக்கிறது.
சிறுகதை, கவிதை, கட்டுரை,
துணுக்குகள், எதுவானாலும் அனுப்பிவையுங்கள். தரமானவை
பிரசுரிக்கப்படும்.
முகவரி: படைப்புக்களை அனுப்பவேண்டிய
சுடர் ஒளி,
இல.361 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
சுடர் ஒளி /24, ஜூன்

15)
400
ரூபா
ங்களுக்கு
அந்த ஆச்சரிய வங்கிக்கணக் கின் பெயர் - காலம்.
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கை யின் அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள் நமக்கு வழங்கப் படுகின்றன
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந் தது தான்.
நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில்
86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண் டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.
எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசி யுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக் கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந் தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப் பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை
ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதைக் கவனிப்பதில்லை.
செய்ய வேண்டும்
லாக உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும் என்று நினைக் கிறீர்களா?
4. (உங்கள் யோசனைகளைக் கூறி) இந்த யோசனைகள் வாயி லாக உற்பத்தி வேகம் அதிகரிக் கும் என்று கருதுகிறீர்களா?
5. (உங்கள் யோசனையைச் சொல்லி விட்டு) இதன் படி செய்தால் வாடிக்கையாளர்கள் எப்படி அதனை வரவேற்பார் கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
னைகளைத் தெரிவிக்கும் என்கிற6. (உங்கள் யோசனையைத்
உங்கள் மேலதி காரியை விட தெரிவித்த பிறகு) இதன் படி
நீங்கள் கெட்டிக்காரர் மேலதி செய்தால் தொழிலாளர்கள்
காரியின் வெறுப்பை சம்பா இதை ஏற்பார்கள் என்று நினைக்
திக்க வேண்டிய நிலை உருவா கிறீர்களா?
காது. நீங்கள் செய்தது எல்லாம் - மேலே கொடுக்கப்பட்டிருப்இயல்பாக - மரியாதையாக பவை போதுமான உதாரணங் உங்கள் அதிபர் அல்லது கள் இந்த முறையில் முக்கிய மேலதிகாரியின் அனுபவம்
மாக- இப்படி நடந்தால் இன்னது
மிக்க அபிப்பிராயத்தைக் நடக்கும் என்று நீங்கள் கருதுகி
கேட்டீர்கள் அவ்வ ளவுதான். றீர்களா என்ற முறையில் கேள்வி
உங்கள் யோசனை தரம் கேட்கிற முறையில் - உங்கள்
வாய்ந்ததாக இருக்குமானால் - யோசனைகளை அதிபரிடம்
நீங்கள் அதைத் தெரிவித்து தெரிவிக்க வேண்டும்.
விட்டபிறகு அதற்கான பெருமை இப்படி நடந்தால் என்று
உங்களுக்குக் கிடைக்கும் அதன் தெரிவிக்கிற முறையில் பல
மூலம் நீங்கள் மேலும் பயன் சாதகங்களும் பாதுகாப்புகளும்
மிக்கவராகக் கருதப் படுவீர் உள்ளன.
கள். இந்த வழியில் உங்கள் யோச
(கேள்விகள் அடுத்த வாரமும்)
பல - 30, ஜூலை 2013

Page 16
முறை 'கவிதை, ' 'தவிடு' பற்றி எழுதியதற்குப் பின்னர், ரெண்டு மூண்டு பேர் கதைக்கேக்கை,
அது போல - அதுதான் 'கவிதை' 'தவிடு' போல்- தமிழிலை இன்னும் பல சொற்கள் இருக்குது எண்டு சொல் லிச்சினம். ஏனக்கு வலுசந்தோசம். ஒண்டு ரெண்டு பேரின்ரையெண்டாலும் 'சிந்தனைக் குதிரையைத் தட்டி விட்ட தெண்ட சந்தோசம்.
அதை அவைக்கு நான் சொல்ல, 'பாத்தியளே!, ' பரமசிவம் கண்டு பிடிச் சிட்டார்... ஒரு சொல்லுக் 'குதி ரை' .' எண்டு சொல்லிச்சினம். -
ஓம். குதிரை எண்டுறதிலை ஒரு எழுத் தை விட்டால், மற்ற சொற்களுக்கு அர்த்தம் இருக்குது. குதிரையிலை 'கு' - வைவிட்டால் திரை . 'தி' யை விட் டால், குரை . அதேபோல, 'ரை' யை விட்டால், 'குதி'
அது இப்ப ரொபிக் இல்லை. இப்ப 'ரொபிக்' 'கதிரை' , கதிரையும் அப் பிடித்தான். கவிதை, தவிடு, குதிரை மாதிரி. கதிரையிலை, 'க'வை விட்டால், திரை. திரைக்குப் பின்னால் என்ன னென்ன நடக்குதோ? 'தி'னவை விட் டால், 'கரை' கதிரை கிடைச்சால் தான் சிலபேர் கரையேறுவினம். ரையை விட்டால் 'கதி' . சிலபேற்றை 'கதி' கதிரையிலைதான் இருக்குது.
இதே போல இன்னும் பல சொற்கள் தமிழிலை இருக்குது... 'மதுரை, ' 'வதிரி,' 'பகுதி' 'மிகுதி' 'வகுதி'
இந்தச் சொற்களிலையும் ஏதாவது ஒரு எழுத்தை விட்டால், மற்ற எழுத்துக்களா லை உருவாகிற சொல்லுகளுக்கு அர்த்த மிருக்குது.
இப்பிடி நினைச்சுப் பார்த்தால் ஒரு ஆயிரம் சொற்கள், கண்டு பிடிக்கலாம். இப்ப உதுகளைக் கண்டு பிடிக்க யாருக்கு 'ரைம்' இருக்குது? ஆனால் இப்பிடி யான உத்திகளை வைச்சு, தமிழ் சொற் களஞ்சியத்தை விளையாட்டு, விளை யாட்டாய் பிள்ளையளிடம் கொண்டு செல்லலாம். நாங்கள் நினைக்காத பல விடயங்களை அவை கண்டு பிடிச்சுச்
சொல்லுவினம். அவை அமையும். இப்பத்தை 'கிளிப் பிள்ளைப்' சொல் லிக் கொடுக்கி மாக்கி பரீட்சை எ 'அப்பிளை' பண்ணு உத்தியள் பயன் படுத்தி
கல்வி எண்டுறது இல்லாமலிருக்க வே விளையாட்டு விளை புகட்ட வேணுமெண்
படிப்பு எண்ட உட துக்கு வருகுது. முந்தி இப்பத்தையப் படிப் பிறப்பிற்கு நாளை விடு தோழர்களே என்ற வுக்குத் தெரியும்... அ - அதாவது அம்மம்ம டிலை பிள்ளையளுக்கு விடுதலை பாட்டுச் ெ கிட எல்லாரும் சேர்ந் பிள்ளையள் பாட இ
ஏப்)
தமிழ் சினிமாவில் வந்த த்ரிஷாவின் ம யுள்ளன. தற்போது 6 மில்லை. தமிழில் 6 என்றென்றும் புன்னல்
இதனைத் தொடர் படத்தில் சூர்யாவுக்குத் கைவிடப்பட்டுள்ளது.
இதுவரை தனியா தற்போது இரண்டுகத
இந்தநிலையில் 3 | படத்தில் 3 கதாநாயக நடிக்கின்றார்கள். எப்ப
சுடர் ஒளி /2

பல் பரமசிவம்
கதிரையும்
கதியும்
கல்வி எண்டுறது பிள்ளை யளுக் குச் சுமை இல்லாமலிருக்க வே
ணும். அதுக்காகத்தான் விளை யாட்டு விளையாட்டாய்க் கல்வி
யைப் புகட்ட வேணு மெண்டு சொல்லுறது.
க்கு அது ஒரு சவாலாகவும் யப் படிப்புகள் எல்லாம், படிப்பாய்ப் போச்சுது.... கிறதை அப்பிடியே பாட ழுதுறது... ஒன்றும் ற - பிரயோகிக்கின்ற - றதில்லை.
பிள்ளையளுக்குச் சுமை பணும். அதுக்காகத்தான் யாட்டாய்க் கல்வியைப் டு சொல்லுறது. டனைதான் ஒண்டு ஞாபகத் எங்கடை படிப்பு வேறை. புகள் வேறை.. ஆடிப் தலை.. ஆனந்தம் ஆனந்தம் பாட்டு, எங்கடை அம்மா வைவின்ரை அம்மாவுக்கும் பாவுக்கும் தெரியும். வீட் , ஆடிப் பிறப்பிற்கு நாளை சால்லிக் கொடுக்க வெளிக் து பாடுவினம். இல்லாட்டி டர்படுகிற நேரத்திலை,
அவையள் சொல்லிக் குடுப்பினம். இப்ப என்னடா எண்டால், அத்தகைய பாட் டுக்கள், நீக்கப்பட்டு, புதுப் புதுப் பாட் டுக்கள்... புத்தகம் எழுதுற ஆக்கள் தங்கடை கெட்டித்தனத்தைக் காட்டவும், தங்கடை சில விசுவாசங்களைக் காட்டவும், புறப் பட்டு, இத்தகைய பாட்டுக்களை எங்கடை சமூகத்தில இருந்து அந் நியப்படுத்திப் போட்டீனம். புள்ளை பாடுற பாட்டு அம்மாவுக்குத் தெரியாது, அம்மா பாடுற பாட்டு பிள்ளைக்குத் தெரியாது..... அம்மம்மாவுக்கு இது ஒண்டும் தெரியாது. புழையன கழிதலும் புதியன புகுதலும் குற்றமில்லைத்தான். ஆனால் ஒரேயடியாக, தடாலடியாக மாற்ற வெளிக்கிட்டால் அவலம்தான். அப்பிடித் தான் எங்கடை தாலாட்டு, அது இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போவிட்டுது, அதுகள் பாடத்திலை இருக்குமெண்டால், படிப்பு எண்டுறது தங்களோடை சம்பந் தப்பட்ட ஒரு விசயம் எண்டுற
டியிருந்த த்ரிஷா...?
கடந்த 10 வருடங்களாக தனது நடிப்பினை பதித்து திப்புக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி தலுங்கில் த்ரிஷாவுக்கு சுத்தமாக படங்கள் எதுவு ஜயம் ரவியுடன் பூலோகம் மற்றும் ஜீவாவுடன் கை ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. மது கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் ரிஷாதான் ஜோடி என்றார்கள். ஆனால், அந்தப் படம்
ன கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று நிபந்தனை போட்ட த்ரிஷா நாயகிகள் குறித்த கதையாக இருந்தாலும் நடிப்பது என்றமுடிவுக்கு வந்திருக்கிறார். கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.ரம் கேளில் த்ரிஷாவும் ஒருவர். அவருடன் ஓவியா, பூனம் பாஜ்வா ஆகியோரும் டியிருந்த த்ரிஷா இப்படியாகிவிட்டாரே?
4, ஜூலை - 30, ஜூலை 2013

Page 17
- இறக்குமதிச்
இலக்கியத்தில்இன்னொ
லம்பெயர் நாடுகளில்
திரும்பிவிட்டதான
அற இது வரை நடைபெற்றுவந்த
விப்புக்களாகவே வெளிக்காட் இலக்கியச் சந்திப்பின் ஒரு
டப்படுகின்றன. பகுதியினர் இணைந்து இலங்
தமது இருப்பையும் அடை கையில் இச்சந்திப்பை நடத்து
யாளத்தையும் பேணிக்கொள்ள கின்றனர். 41 வது இலக்கியச்
வும் அதனை முன்வைத்துப் சந்திப்பு என்று அழைக்கப்
பிழைப்பு நடத்தவும் புலம் பெயர் பட்டு யாழ்ப்பாணத்தில்
குழுக்கள், மக்களின் அவல வாழ் நடத்தப்படும் இந்த இலக்
வைப் பயன்படுத்தி வருகின்றன. கியச் சந்திப்பில் குவர்னிகா
புலிகளின் அழிவின் பின்னர் என்ற நூலும் வெளியிடப்
அவசர அவசரமாக உதித்த பல படுகிறது.
குழுக்கள் தமது அடையாளம் இலங்கை அரச ஆதரவாளர் சார்ந்த ஒவ்வொரு தளத்திலும் கள், இலங்கை அரச துணைக்
தத்தமது வர்க்க நலன்களைச் குழுக்களின் உறுப்பினர்கள்,
சார்ந்து இயங்கி வருகின்றன. தன்னார்வ நிறுவனங்களின்
புலியெதிர்ப்புக் கும்பல்களின் உறுப்பினர்கள், தலித் அடை
மேல்தட்டு வர்க்க நலன் சார்ந்து யாள அமைப்புக்கள், பின் நவீனத்
சிங்கள பெளத்த பேரினவாத துவக் குழுக்களைச் சார்ந்தவர்
அரசின் உயர்தட்டு வர்க்கங்களு கள் ஆகியோரின் ஒன்றுகூட
டன் சமரசத்தை ஏற்படுத்திக் லாக இந்த நிகழ்வு இலங்கை
கொண்டுள்ளனர். புலி ஆதரவுப் யில் நடத்தப்படுகிறது.
பிழைப்புவாதிகள் கொள்கையை வடக்கின் தேர்தலாகட்டும்,
மாற்றிக் கொண்டு இதே மேல் தமிழ்ப் பிரதேசங்களில் நடத் தட்டு வர்க்கத்துடன் கைகோர்த் தப்படும் நிகழ்வுகளாகட்டும்
துக் கொண்டுள்ளனர். இவர்களின் இலங்கையில் இயல்பு நிலை சமரசத்திற்குப் பாலமாக அமை
நச்சுப்பட இலக்கியச் சூழல்
அபயன் மிக அண்மையில் ஒரு இலக் நோக்கு இவையெதுவும் இருப்ப கிய நண்பரைச் சந்திக்க நேர்ந்தது.
தில்லை. அவர்களுக்கு தேவையான நீங்க ஏன் அந்த இலக்கிய
தெல்லாம் தமது படைப்புகளைப் சந்திப்புக்கு வரவில்லை? என்று
பிரசுரமாக்குதலும், அவற்றை ஏதே அவர் கேட்டார்.
னும் இந்திய அல்லது புலம்பெயர் என் கொள்கைக்கும் அதற்கும்
பதிப்பகங்கள் ஊடாக புத்தகமாக்கு வேறுபாடுகள். அதனால் மனம்
தலும், அவர்களின் படைப்புகள் பற்றி ஒவ்வாத இரு நிகழ்வுக்கு எப்படிப்
ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளும் போக முடியும்? என்றேன்.
கூட்டமும் மட்டும் தான். இவ்வளவும் ஆனால் அவர் விடுவதாக
இருந்து விட்டால், அவர்கள் யார் கூப் இல்லை.
பிட்டாலும் போவார்கள். எங்கும் அதெப்படி?உங்களுக்குப்பிடிக்
எதுவும் பேசுவார்கள். காலையில் காத கருத்துக்கள் இருந்தாலும்,
பெண்ணடிமை பற்றி மேடையில் அதில் கலந்து கொள்வது தானே
முழங்குபவர்கள். மாலையில் இன் அழகு. நான் அதில் கலந்து கொண்
னொரு நிகழ்வில் பெண்ணடிமை டேன் என்றார்.
என்ற ஒன்றே உலகில் இல்லை என்பது உங்கள் அரசியலும் அவர்
போல நாக்கை மாற்றிக் கொள் களின் அரசியலும் ஒரே அலை
வார்கள். வரிசை என்றால் நீங்கள் கலந்து
மிக மோசமான இலக்கியச் சூழ கொள்ளலாம். ஆனால் என் நிலை
லுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக் வேறு என்று கூறினேன்.
கிறோம் என்பதற்கு இத்தகைய சம் அப்படியல்ல. அவர்களின்
பவங்கள் நல்ல உதாரணங்கள். முன் அரசியல் பற்றி எனக்குக் கவலை
னையகாலங்களில் சமூகத்தின் திருப்பு இல்லை. ஆனால் கிடைக்கும் சந்
முனை நிகழ்வுகள் இலக்கிய எழுது தர்ப்பத்தை நாம் ஏன் நழுவவிட
கருவிகளில் இருந்தே பிறப்பெடுத்தன. வேண்டும். எங்களுக்குஒருகட்டுரை
ஆனால் இப்போதே படைப்பாளி வாசிக்கும் மேடை கிடைக்கிறது.
களின் சமூக அந்தஸ்தை உயர்த்து எங்கள் கருத்தைக் கேட்கும் ஆளு
வதற்காகவே அவர்களின் எழுது மைகள் கிடைக்கிறார்கள். அவற்றை
கருவிகள் இயங்குகின்றன. பணத்துக் இழப்பதால் என்ன இலாபம்? என்று
காகவும் அதிகாரத்துக்காகவும் எப்படி அவர் கேட்டார்.
வேண்டுமானாலும் அவர்களின் எழுது கிட்டத்தட்ட ஒரு கடைக்காரர்
கருவிகள் வளைந்து கொடுக்கத் தயா பேசுவது போன்று, அவரின் கருத்து
ராகிவிட்டன. கொள்கைக்காகவே எனக்குப் பட்டது. இப்போது இலக்
உயிரையும்துறந்த பல இலக்கிய ஆளு கியப் படைப்பாளிகள் பலரிடம்
மைகள் உருவெடுத்த தமிழிலக்கியச் இலட்சியம், கொள்கை, சமூக
சூழல் இப்படி நச்சுப்பட்டுவிட்டதே?
சுடர் ஒளி /24

17)
- சந்திப்பு
எரு அபாய ஒலி
சபா. நாவலன்
யும் தன்னார்வ நிறுவனங்கள் தயப் பகுதியான கலை பண் மனிதாபிமான முகமூடிகளோடு
பாட்டுத் தளத்தில் மிருக இலங்கையில் ஜனநாயகத்தை
வெறியோடு நடத்தப் படுகிறது. உருவாக்கப் போவதாக இந்த சந்திக்குச் சந்தி புத்தர் சிலை இரண்டு தரப் போடும் இரண்
களை நட்டுவைத்து விட்டு டறக் கலந்துள்ளனர்.
சமாதானம் என்கிறார்கள். இரா மனிதாபிமானம், இனவாத்திற்கு
ணுவம் நடத்தும் விளையாட் எதிர்ப்பு, ஜனநாயகம், புரட்சி
டுப் போட்டிகளில் பியர் போத் போன்ற அழகான முழக்கங்
தல்களை வழங்கிவிட்டு இயல்பு களோடு மக்கள் மத்தியில் முளைக்
வாழ்க்கை என்கிறார்கள். பள்ளி கும் இந்த நச்சுக் களைகள் ஈழத்
மாணவர்களுக்குப் போதைப் ] தமிழர்களின் தன்னுரிமைக்கான
பொருட்களை வழங்கி விட்டு போராட்டத்தை இன்னும் பல
மகிழ்ச்சி என்கிறார்கள். வறுமை ஆண்டுகளுக்கு பின்னோக்கி
யைப் பாலியல் தொழிலாக்கி இழுத்துச் செல்கின்றனர்.
விட்டு வளர்ச்சி என்கிறார்கள். முப்பதாயிரம் போராளிகளின்
இவை அனைத்தும் ஜன உடல்களால் உரமாகியிருக்கும்
நாயகம் என்றும் எதிர்ப்போரை மண்ணில் இப்போது களைகள்
இனவாதிகள் என்றும் மகிந்த மட்டுமே முளைக்கின்றன, அதன்
பாசிசத்தின் புதைகுழிகளை வித்துக்கள் புலம் பெயர் மண்ணி
தாண்டி யாழ்ப்பாண மண் லிருந்தும் ஏற்றுமதி செய்யப்படு
ணிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கின்றன.
இலக்கியச் சந்திப்பு இன்னொரு தமிழ்ப் பேசும் மக்கள் மீதான
அபாய ஒலி. இனச்சுத்திகரிப்பு அவர்களின் தேசிய இன அடையாளத்தின் இரு
நன்றி- இனியொரு (இணையம்)
யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சி கைவிடப்பட்டுவிட்டதா?
யாழ்ப்பாணத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருந்த தென்னிந்திய புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கம்.இது குறித்து தமிழ் தேசிய அமைப்புகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பால் குறித்த புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.
தென்னிந்திய புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.ஷண்முகம் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் கிரின் க்ளாசிக் எக்ஸ்போட்டர்ஸ் என்ற நிறுவனம், யாழ்ப் பாணத்தில் நடத்தவுள்ள ஒரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதைப் பற்றி பரிசீலித்து முடிவு செய்ய, எங்களது அமைப்பு ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தது.
இந்த நிலையில், அந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வது என்பது தற்போதைய சூழலில் இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒப்பாகும் என்று சீமான் போன்ற சிலர் அறிக்கை விடுத்திருந்தனர். வேறு பலரும் எம்மிடம் தொலைபேசியில் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச் சினைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னணியில், இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது - என்றார்.
ஜூலை -30, ஜூலை 2013

Page 18
இருளின் (10)- கதவுகளை,
திற
0ஒளண்யன்
விக்கி என்பது யார் வேண்டுமானாலும் பற்றியோ எந்த நாடு தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும்,
முடியாது. ஆனாலும் அ தகவல்களை வழங்கவும் ஏற்படுத்தப்
பவர்கள் பாதிக்கப்பட் பட்டுள்ள ஒரு சொல்.
வாயாலேயே மாட்டுப் விக்கிபீடியா என்ற இணைய அகராதி
சிறைக்கம்பிகளை எ கூட இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
நிச்சயமாகக் கிட்டும். அதனாலேயே ஒரு சுயாதீனப் பொது
தனது வாடிக்கையா இணையம் என்பதைக் குறிக்க விக்கிலீக்ஸ்
ரீதியாகப் பாதுகாக்கும் என்ற பெயர் யூலியனால் தெரிவு செய்யப்
பி.ஆர்.கியூ (PRQ) எல் பட்டது. தன் கொள்கைகளையொத்த
விக்கி லீக்ஸ் தளத்திலை நண்பர்களை யூலியன் கண்டுபிடிக்கும் யூலியனுக்கு சட்ட ஆ
முயற்சியில் ஈட்பட்டிருந்த போது, பலநாடு
தனர். இதன்படி விக்கில களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பரிச்
என்ற இணையத்தள முக சயமும் யூலியன் அசாஞ்சேக்குக் கிட்டியது.
யூலியனின் பெயரில் ப யூலியனைப் போல தானே அவரது நட்பை
அன்றிலிருந்து இன்று நாடிய வழக்கறிஞர்களும் இருப்பார்கள்.
வாழ்க்கை ஒளித்துப் 1 யூலியன் இணையத்தின் ஆதியில் இருந்து டாகவே மாறிப் போ
அந்தம் வரை - ஒன்றும் விடாமல் - கரைத்
விக்கிலீக்ஸின் பிரதான துக் குடித்திருந்ததைப் போன்று,
சுவீடனில் பதிவு செய் யூலியனைத் தொடர்பு கொண்ட சட்ட
இன்னொரு காரியத் அறிஞர்களும் சட்டத்தின் சந்து பொந்து
-பின்னால் வருவதை எத களையெல்லாம் சுண்டுவிரலில் தெரிந்து
னின் மூளை - தூண்டி வைத்திருந்தனர். அவர்கள் விக்கிலீக்ஸ்
லீக்ஸின் பதிவு ஸ்வீடன் போன்ற புலனாய்வு இணையமொன்றின்
நிறுவனத்தில் இருந்தால் செயல் வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு
என்ற முகவரிக்கு ஏற. எவ்வளவு முக்கியம் என்பதை யூலியனுக்கு
நிரல்களைவிநியோகிக்கும் விளக்கினர். அதேவேளை சட்டத்தில் உள்ள
உட்பட பல ஐரோப்பிய எந்தெந்த ஓட்டைகளினூடாகச்சிக்கல்களில்
நாடுகள் எல்லாமே தக இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என் படி பாதுகாப்பு வழ பதையும் யூலியனுக்குப் போதித்தனர்.
நேரத்திலும் ஒவ்வொ ஏற்கனவே இணையம் என்ற சுனாமியி
விக்கிலீக்ஸ் தளம் செயல் லேயே சாதுரியமாகத் தூண்டில் போட்டு
பிரதான வழங்கி எங் மீன் பிடிக்கிற யூலியனுக்கு, வழக்கறிஞர்
அப்டேட் செய்கிறது என களின் தொடர்ச்சியான உபதேசத்தால்
எந்தவொரு தகவல் ெ சட்டத்தின் நெளிவு சுழிவுகளும் அத்துப்படி
பனும் தலையைப் பிய்த் யானதால் விக்கிலீக்ஸின் தகவல் வேட்டைக்
யிருக்கும். அத்துடன் எ கும், அதன் மூலம் ஏற்படப்போகும் சட்ட
நாட்டின் நிர்ப்பந்தத்து ரீதியிலான ஆபத்துகளில் இருந்து எக்காலத்
துன்பம் நேர்ந்தாலும் திலும் நழுவுவதற்கும் அதிகமான உந்து
யிட்ட இரகசியத் தகவல் சக்தி கிடைத்தது. குறித்த வழக்கறிஞர்களின்
என்ற யூலியனின் கொ ஆலோசனைகளை தனது வேத வாக்காகக் இந்த ஏற்பாடு. (சில ே கொள்வதால்தான் யூலியன் மீது விக்கிலீக்ஸ்
வைச்ச காலை பின் 6 சம்பந்தமாக எந்தவொரு வழக்கையும்
ரஜினிகாந்தின் 'அனல் தாக்கல் செய்ய முடியாது பல நாடுகளும்- களை யூலியனும் அறிந்தி குறிப்பாக யூலியனின் பாய்ச்சலால் ஏதேனும் ஒரு நாட் பாதிக்கப்பட்டவர்களும் - வெறுங் கையைப்
வழங்கியை யாரும் மு பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் இருந்து தளம் தன சட்ட அறிஞர்களின் ஆலோசனைப்படி
வண்ணம் அதிவிஷேட தான் சுவீடனில் விக்கிலீக்ஸைப் பதிவு
முறைகளுடன் அது வடி செய்வதென்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதேவேளை விக்கி அவ்வாறு சுவீடனைத் தளமாகக் கொள்ளு
முழு நேரமாகப் பணிட மாறு வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்த
நபர்கள் மட்டுமே (யூ தற்கும் காரணம் இருந்தது. ஊடகத் தகவல்
விளைவாகக் கண்டறிய களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள்
இதை விட உலகெங்கும் எழுப்ப முடியாத சட்ட திட்டங்களைக்
மா னோர் தன்னார்வத் ெ கொண்ட நாடுகளில் சுவீடன் முதன்மை
லீக்ஸில் எந்தவிதமா யானது. எனவே விக்கிலீக்ஸ் இணையத்
எதிர்பார்க்காது பணிபு துக்குத் தகவல்களை வழங்குபவர்களைப்
தொடங்கப்பட்ட விக்கி பற்றியோ அதை நிர்வகிப்பவர்கள்
உடனடியாகவே து
சுடர் ஒளி 24, ஜ

தேவன்
நம் கேள்வி கேட்க வ்வாறு தகவல் கொடுப் ட நாடொன்றில் தம் பட்டால், அவர்களுக்கு எண்ணும் பாக்கியம்
ளர் விவரங்களை சட்ட ம் சுவீடனைச் சேர்ந்த Tற நிறுவனத்தினூடாக எப் பதிவு செய்யுமாறு லோசகர்கள் உபதேசித் க்ேஸ் (WWWW.wikileaks.org) வரி, 2006ஆம் ஆண்டு திவு செய்யப்பட்டது. - வரை யூலியனுக்கு பிடிக்கும் விளையாட் ய்விட்டது. சுவீடனில் இணைய வழங்கியைச் த சூட்டோடு சூடாக தையும் செய்வதற்கு திர்வு சொல்லும் யூலிய யது. அதன்படி விக்கி ரின் பி.ஆர்.கியூ என்ற லும் கூட, விக்கி லீக்ஸ் க்குறைய 20 கோப்பு வழங்கிகள் பெல்ஜியம் நாடுகளில் உள்ளன. இந்த வல் பரவலுக்கு சட்டப் பகுபவை. ஒவ்வொரு ரு வழங்கியில் இருந்து படும். இதனால் அதன் -
சேகரிப்பில் இறங்கியது. சேகரிக்கப்பட்ட கிருந்து தகவல்களை செய்திகள் அல்லது ஆதரங்கள் யாவற்றை ன்பதைக் கண்டுபிடிக்க
யும் ஒரு முறைக்குப் பலமுறை உறுதிப் தாழில்நுட்பக் கொம்
படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண் துக் கொள்ள வேண்டி
டும் என்பதில் யூலியன் பிடிவாதமாக ந்த நேரத்திலும், எந்த
இருந்தான். க்காகவும், என்னதான்
புலனாய்வு ஊடகத்துறையில் இன்னும் விக்கிலீக்ஸில் வெளி
வெற்றுப்பரப்பாக நீண்டு கிடக்கின்ற வெளி ல்களை நீக்குவதில்லை
களை நிரப்புவதே விக்கிலீக்ஸின் ஒரே ள்கை வசதிக்காகவும்
நோக்கமாக இருக்கவேண்டும். வெறும் வளைகளில் நான் முன் பரபரப்புக்காக தகவல்களை வெளியிடும் வைப்பதில்லை என்ற
மற்றைய ஊடகங்களை விடவும் விக்கி தெறிக்கும் வார்த்தை
லீக்ஸின் தனித்துவம் அதன் மூலமே ருப்பாரோ என்னவோ?)
வெளிப்படும் என்பதே யூலியன் அடிக்கடி டில் விக்கிலீக்ஸின்
உச்சரிக்கும் வார்த்தைகள். இந்த வார்த்தை டக்கினால் வேறொரு
களை உதட்டில் இருந்து உதிர்ப்பதோடு ட யின்றி செயற்படும்
மாத்திரம் நின்றுவிடாமல் செயலிலும் | பாதுகாப்புப் பொறி
காட்டினான். விக்கிலீக்ஸின் அதிரடியில் வமைக்கப்பட்டது.
முதலில் வீழ்ந்தவர்தான் இத்தொடரின் லீக்ஸ் தளத்திற்கென
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சோமாலிய புரிவது வெறும் ஐந்து
ஆன்மீகத் தலைவர். லியனின் தேடலின்
இரண்டாவதாக யூலியன் திறந்த ப்பட்ட நண்பர்கள்).
இருளின் கதவு கென்யாவில். அந்தக் 1 ஆயிரத்துக்கும் அதிக
கதவைத் திறந்ததால் யூலியன் சாவின் வாசற் தொண்டர்களாக விக்கி
படியைக் கூடக் காண நேர்ந்தது. அப்படி ன வேதனத்தையும் என்ன இரகசியம்தான் கென்யாவில் ரிகின்றனர். இவ்வாறு
திறக்கப்பட்டது? லீக்ஸ் இணையத் தளம் ணிச்சலான செய்தி
(திரைகள் இன்னும் திறக்கும்)
ைேல -30, ஜூலை 2013

Page 19
கவிதைப் பு:
ஊனமான என் காதல்
வீட்டின் ஜன்னலோரமாய் அவள் வதனம் பார்த்து உதித்தது என் காதல்!...
அமவாசை இருளில் கூட அவள் முகவொளியிலே புத்தகம் படித்திடலாம்
அப்படியொரு வனப்பு!...
தெருவோரமாய் நாள் தோறும் காத்திருந்தேன் - கண்மணி
அவள் வருகைக்காக!...
போனேன் நடைபயின்று வருவாள் என்றிருந்தேன் -அவளோ வந்தாள் ஊர்ந்து கொண்டு சக்கரநாற்காலியில்!...
ஓர் நாள் அவள் வந்தாள் திகைப்பில் உறைந்து
எம்.யூ.அல்சாத் ஓட்டமாவடி,
என் உயிரின் அடையாளம் நீ என் உணர்வுகளின் முகவரியும் நீ என் நினைவுகளின் நிழற்படம் நீ என் மெளனங்களின் மொழிபெயர்ப்பும் நீ சிறகுகளும் நீ சிலுவைகளும் நீ புன்னகையும் நீ கண்ணீரும் நீ காயங்களும் மருந்துகளும் நீ என் வாழ்வின் தொடக்கமும் முடிவும் நீ நானே நீயான பின்னும் புரிதல்
அற்று பிரிந்து
போகிறோமே ஏனடி ப்ரியா கொக்குவில் மேற்கு
வறுமைக் கலை.
ஊர்ப் போரை தொடங்கும் உயிரியல் நாதம். பார்ப்போரை உலுக்கும் பட்டினி வேதம்.. ஆயிரம் வல்லரசானாலும் வேரோடு பெயர்க்கும் இந்த வறுமைக்களை ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் தாய் ...!
த.பருத்தி:தாசன்.
சுடர் ஒளி 24, ஜூன்

19
1าง
வெட்ட வெட்ட தழைப்பது தான் தன்மானத்தமிழனம் என்பதற்காய் குண்டுகள் துண்டுதுண்டாய்
குரல்வளையை அறுத்த பின்னும் குண்டு துளைத்ததன் மீதித் துண்டுகளாய் நீண்டு நிமிர்ந்து நிலவுவரை
வளர்ந்திருக்கும் வன்னியின் பனைமரங்கள் தான் வரலாற்றுச் சான்றுகள்
வரலாற்றுச்
ஜனகா நீக்கிலாஸ் உருத்திரபுரம்.
நிலை யாமை
நிலையாமை வாழ்வுதனில் நிலையாகி நிற்பதேது? கண்ணுக்கு எட்டியவரை எனது நிலமென்றாய் கொட்டிக்கிடப்பதெல்லாம் கட்டியெடுத்து எனதென்றாய் விட்டுப் போனதெல்லாம் பரம்பரைச் சொத்தொன்றாய் வேப்பமரம் மட்டுமல்ல அதன் நிழலும் எனதென்றாய் மண்ணில் விளைந்ததையும் மடியில் கட்டிவைத்தாய் விண்ணில் பறந்ததையும்
கூட்டில் அடைத்து வைத்தாய் பத்திரங்கள் பத்திரமாய் பெட்டியிலே பூட்டிவைத்தாய் உடலோடு ஒட்டியுள்ள உயிரை எங்கே பூட்டி வைத்தாய்?
அடுக்குமாடி கட்டினாலும் ஆறடிப் பெட்டியே உன் கூடு வகை வகையாய் உணவுண்டும்
வாய்க்கருசி உனக்குண்டு கட்டுக்கட்டாய் பணமிருந்தும் சில்லறை தான் கூட வரும் கட்டிப் புரண்டு
அடிபட்டுகதிகால் நட்ட உறவு கட்டி அழும் போது கேட்கிறதா உன் செவியில் நிலையில்லா உயிரைக் கொண்டு நிலையாக வாழ்வதேது?
அஜந்தன் கந்தர்மடம்.
கட்டாய வாக்கு!
நாம்
இவர்களால் இழந்துபோன பாக்குகளையே இன்னமும்
எண்ணி முடியவில்லை. அதற்குள் வருகின்றார்கள்
வக்கற்றவர்கள் ருக்கின்ற வாக்குகளையும்
அபகரித்துப் போக ஒ... வாக்களிப்போம் போலிகளுக்கல்ல எம் வாக்குகளைக்
காக்க வல்ல காவல் வேலிகளுக்கு!
தேனாள் சுரேஸ்.
30, ஜூலை 2013

Page 20
20
தேர்தல்:
விடி6
0 பூமுகன்
அகிம்சை, ஆயுதம் என்று 65வருடங்கள் உருண்டோடிவிட இன்னும் தமக்கான தீர்வு கிடைக்கும் என்று போராடிக் கொண் டிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்சமூகத்தின் பரிதாபம் வெளி உலகுக்கு கண்காட்சியாக மட்டுமே தெரிகிறது. உள்ளூரில் அரசியல் செய்யும் சிலர் தமிழ்மக்களது பிரச்சினை தொடர்பில் சரியான புரிதல் இன்றியுள்ளனர். அல்லது சலுகை களுக்காக அரசியலைமட்டும் நடத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் எதிர்கருத்து சொல்லும் ஜாம்பவான்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வாயில் ஒன்று செயலில் வே றொன்று புரியும் கெட்டி மனிதர்களும் நம்முடனேயே இருக் கின்றனர்.
அதுமட்டுமா?ஆட்டுக்கால் கொடுத்து அம்மிக்கல் வேண்டும் குறூப்பும் எம்மிடத்தில் இருக்கிறது. இப்படியான வெறுமைகளும் போலிகளும் நிறைந்த அரசியல் சாக்கடையில் இருந்துகொண்டே இந்த தேசம் வற்றி வறள் கிறது. இந்தத் தருணத்திலேயே வடக்குமாகாணத்துக்கு தேர்தல் என்ற செய்தியும், அதில் யார் யாரை நிறுத்துவது, வாக்களிப்பது உள்
ளிட்ட குழப்பங்களும் எழுந்திருக்கின்றன. வடக்கில் தேர்தல் நடக்கக்கூடாது என்று இன்றளவும் கொக் கரிக்கும் கூட்டத்தினரும் தம்பணிசெய்கின்றனர். வடக்கில் தேர்தல் நடந்தால் அதில் முதலமைச்சராக இருக்க வேண்டியவரது தகுதி குறித்தும் தாம் எதிர்பார்ப்பது குறித்தும் சாதாரணமான தமிழ் மக்களிடம் கேட்டோம்.
கிராம சேவகர் (முல்லைத்தீவு)
தம்பி என்ர பேரை பேப்பரில் எழுதிப் போடாதைங்கோ... என்ன நம்பித்தான் குடும்பம் குட்டியள் இருக்குதுகள். இங்க இப்ப முதல் மாதிரி இல்ல அதிகாரிகளும் சரி அயல் அட்டையளும் சரி போட்டுக்குடுக்கிறது எண்டா முன்னுக்கு நிச் கினம். அதுக்கு நிறையக்காரணம் இருக்குது. அதுகள் பேசினா எனக்கு வேலை போயிடும் வெளியில கட தெருவுக்கு போனா மச்சம் மாமிசம் எண்டு பாத்து சாப்பிடாம இருக்கேலா வயுத்துப்பசிக்கு ஏதோ சாப்பிடத்தான் வேணும். அதுக்காக வீட்டிலை நாங்க புறம் பாத்தாள் இயத்து வைச்சிருக்கிறம். இதவச்சு புரிஞ்சா சரி எது நடக்கும் எண்டு. வேலகுடுக்குறம்,றோட்டு போடுறம் எண்டு பந்தாவிடுறவையள், எதிர்காலத்தில என்ன செய் யணும் எண்டுறத வெளிப்படையா சொல்ல முடியா?
மரக்கறி வியாபாரி (கிளிநொச்சி )
பிழை எங்கட பக்கமே இருக்கு. தலைமை யைத் தெரிவு செய்வதில் சண்டையிடுவது வெட் கப்படவேண்டிய விடயம். ஆனாலும் எமது பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய, எமக்காகவே
குரல் கொடுக்கக்கூடிய சரியான ஒருவர் நிறுத்தப் படவேண்டும்.
வாக்கு வேண்டும்வரை ஆ...ஊ... என்று கத்துவார்கள்... வென்று விட் டால் அடுத்த கணமே வேறு உலகுக்கு அதிபதியாகி விடுவார்கள்.
எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம் என்பது எமக்குதான் தெரியும். ஒட்டுண்ணிகள் பற்றிய அரசியலை நான் கதைக்கவில்லை. அப்படி யாரைக்குறிப்பிடுகிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழ் உணர் வோடு எதிர்காலத்தில் எங்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர
குரல் கொடுக்கும் ஒருவரே எமக்குத் தேவை.
எங்களுக்கு அரசியல் தெரியாது. ஆனால் எல்லோராலும் அடிபட்டு அனுபவசாலிகளாக இருக்கிறம் எண்டுறத யாரும் மறக்கக்கூடாது. (இப்படி பொதுப்பட பேசிய அவர் யாருக்கு ஆதரவு என்பதை சொல்ல மறுத்து விட்டார்.)
சுடர் ஒளி 24

வு வருமா'
கை•
பி
VOTE
வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்
(வவுனியா) “இப்ப எல்லாம் மெஸினரிதான். வயலில வேலைக்கு வா எண்டு கேட்டா ஒருத்தரும் வாறாங்கள் இல்ல. இரண்டு பேர் வாறன் எண்டாங்கள். பிறகு வவுனியாவில ஏதோ அவசர கூட்டமாம் போகவேணும் எண்டு அவங் களும் வரல்ல.
வடக்குத் தேர்தல் எண்டு அறிவிச்சதால இப்ப கொஞ்சப் பேர் அதில பிஸி. அரசாங்கமே சொல்லிப்போட்டுது தேர்தலில கூட்டமைப்புத் தான் வெல்லப் போகுதெண்டு. பிறகேன் இவங்கள் ஓடித்திரியிறாங்கள்? ஒண் டுமா புரியல்ல. எல்லாம் ஒரு நப்பாசைதான். பின்னால திரிஞ்ச குற்றத் துக்காக அவை இரண்டுபேரையும் அவங்கள் கூப்பிட்டு ஏதோ கதைக் கிறாங்கள் போல. கொஞ்சசனம் எப்பிடியாவது முகத்தப்பாத்து தங்கம் வாக்குகள் போடும். வாக்குகள் உடைக்கத்தான் இப்ப முயற்சி நடக்குது. என்ன இருந்தாலும் தமிழ்மக்களிட பிரச்சினையைப் பற்றி தமிழ்தேசியக் கூட்டமைப்புத் தான் நியாயமா குரல் கொடுக்குது. சிலபேர் தங்கள் தமிழ் மக்களின்ர பிரதி நிதிகளா காட்டிக்கொண்டு அரசாங்கத்தின்ர நாச கார வேலையளுக்கு தானே துணை போகினம். இத சனங்கள் புரிஞ்சு கொள்ளுங்கள்.” (இந்தக் குழு கலந்துரையாடலில் முஸ்லிம் கட்சி ஒன்று, சுதந்திரக் கூட் டமைப்பு ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியது. ஆனால் ஒவ்வொரு கதைக்கும் குத்தல் கதையும் மாற்றுக் கருத்தும் சுற்றி யிருந்தவர்களால் எழுப்பப்பட்டன. அந்தக் குறுகிய நேரத்தில் இரண்டு ஏக்கர் வயலை அறுவடை செய்து முடித்து விட்டது அந்த மெஸின். பொதுவாக மக்கள் கூட்டமைப்புக்கே ஆதரவைத் தெரிவிக்கும் அதே வேளை, கூட்டமைப்பினர் இன்னமும் மக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும். சில தவறான வழிநடத்தல்களுக்கு மக்கள் உட்படுகிறார்கள். அவர்களுக்கு சரியாக பாதையைக் காட்டவேண்டும். முன்னரைப்போன்று தற்காலம் இல்லை. கூட்டமைப்பு இதைப்புரிந்து கொண்டு மக்கள் மத்தியில் செயலாற்றவேண்டும் போன்ற கருத் துக்களே மக்களால் முன்வைக்கப்படுகின்றன.)
ஆசிரியை (சாவகச்சேரி) “எங்கட ஆதரவு கூட்டமைப்புக்குத் தான். அதை மாத்த முடியாது. விக்னேஸ்வரன் ஐயா தான் கூட்டமைப்பில போட்டியிடுரார் எண்டு அறிவிச்சிருக்கினம். அவரைப்பற்றி முழுசா தெரியாது. சட்டத்தரணி, நீதிபதி, நீதியரசர் எண்டுற விசயம் தெரியும். ஆனா அவரின்ர பிள்ளையள் கலியாணம் செய்தது எல்லாம் சிங்கள அரசியல் வாதிகளின்ர உறவுகளாம் எண்ட விசயம் தான் கொஞ் சம் மனசில சில... கூட்டமைப்புக்காரர் சேர்ந்துதான் அவரைத் தெரிவு செய்திருக் கினம். ஏதோ ஒரு நோக்கம் அதில கட்டாயம் இருக்கும். இதால
பொதுமுடிவுக்கு மக்கள் வருவினம்”
ஜூலை 30, ஜூலை 2013

Page 21
A பித்தன் பதில்கள்
த. சசிகுமார், நாம் கே : ஹன்சிகான கேட்டதில் வருவதில்லை ப: உந்தச் சினி கொஞ்ச நான கொஞ்சக் கா தம்பி நயன்த யெல்லாம் சு பறட்டை மாதி இப்ப சின்னக் வெளிக்கிட்டு நாளைக்கென எனக்கும் தான்
ந.துளசிதா, மானிப்பாய். கே : பித்தரே ! இந்தியாவின் உத்தரகாண்ட மாநிலத்தில் வெள்ளத்தை அனுப்பி தன்னை வழிபடாத இந்துக் களை அழிக்கப்போகிறேன் என்று யேசு கிறிஸ்து தனது கனவில் முன்னரே கூறியதாக ஒரு ஐ.ஏ.எஸ்.
அதிகாரி கூறியிருக்கிறாரே. அது பற்றி...? ப: இப்பிடி ஒரு 12 விசயம் நடந்து முடிஞ்ச பிறகு ப ம் ம ா த் து விடுற கனபேர் எல்லா இடத் திலையும் இருக் கினம். உப்பிடிப் பாத்தால் உல கத்தில உள்ள ஆயிரத்தெட்டுக் கடவுள்மாரும் தங்கள் கும்பிடாத ஆக்களை மாறி மாறி அழிச்சிருந்தா இப்ப உலகத்தில ஒரு புழு பூச்சி கூட இருந்திருக் காது. அழிக்கிறதுக்கு பேர் கடவுள் இல்ல. அன்பால ஆக்கிற சக்தி தான் கடவுள். இது இன்னமும் கன பேருக்கு தெரியேல. இப்பிடியான ஆக்கள் தான் புத்தர் சொன்னவர் எண்டு இஞ்சயும் சனத்தை கொண்டு குவிச்சவை. கேக்கிறவன் கேனையனா இருந்தால் கேப்பாபில வில தமிழ்ச் சனத்தை குடியேத்திப் போட்ட மெண்டு சொல்லுவாங்கள். இப்ப பொய்காரற்ற காலம். அது தான் உப்பிடி.
பு. கதிரவேலு கே: கூட்டன
நீதியரசர் டுள்ளமை ப: முதல்ல
கூட்டபை சம்பந்த எதிர்ப்ை வேட்பா பேற்றநில் முதல்வர் கூடும். 3 இல்லாம மாதிரி ச
சொற்சிலம்பம் போட்டி இல:579
மேலிருந்து கீழ் 1. பழிச்சொல் 2. ஐயம் 3. தெரு 4. இல்லம் 6. வீதி 8. திக்கு 9. கோவிலிற் பூசை செய்லே 10. மழைக் காலம் 13. வலோற்கார பாலியல் உ 14. பூமித்தாய் 15. தமிழ் மாதங்களில் இறுத 16. இம்மை, மறுமை சார்ந்த 19. ஒரே
'_ 14 15
16'
20
23
அனுப்புபவர் பெயர்:..
விலாசம்:..
இடமிருந்து வலம் 1. மாற்றுத் திறனுடையோர் 5. சூழ்ச்சி 6. கடிந்துகொள் 7. தர்க்கம் செய் 9. புஷ்பங்களால் தொடுத்த 11. ஊளன். 12. ஒன்றன் பின் ஒன்றாக ஒ 14. பூக்களை பெரும் அளவில் 16. ஐந்தாம் வேற்றுமை உ 17. கிட்டத்தட்ட 18. விலகிப்போ 20.உடல் 21. ஆகாயத்தில் மித 22.நித்திரையில் இருந்து எ 23. பாம்பு
சொற்சிலம் இல.577க்கா
கையொப்பம்:..
சொற்சிலம்பம் போட்டி இல.579
சொற்சிலம்பம் 579 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலிருந்து கீழ் 1. கவலை, 2. வழி, 3. சபா 6. வேதியன், 8. பொடி, 9. 11. பரதேசி, 12. கபாலம், 1
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
சுடர் ஒளி யாழ்., அலுவலகம். 361, கஸ்தூரியார் வீதி.
யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம் 1. கவச வாகனம், 5. வழிப 9. முயல், 10. வடிய, 11. பரு 14. பாகம், 15. தேன், 16. ச
சுடர் ஒளி /24, ஐ

விக்கம் போனதே ஹன்சிகாவடில்!
பற்குழி.
வ சிம்பு காதலிப்பதாக தகவல் இருந்து எனக்கு தூக்கமே
அது ஏன் பித்து? மாக்காரற்ற காதல் எல்லாம் ளக்குத் தான் இப்பிடித்தான் லத்துக்கு முதல் உந்த சிம்புத் பாரவோட பத்தை பறட்டை ந்தித் திரிஞ்சு, அது முறிஞ்சு, ரி கிடந்தவர். அதுக்குப்பிறகு குஷ்பு ஹன்சிகாவோட திரிய ட்டார். உதுவும் எத்தினை எடு பாப்பம். (தம்பி! சிம்பு - ஹன்சிகா காதல் நியூஸை கேட்டதில இருந்து எ நித்திரை இல்லை. ஏதாவது மருந்து இருந்தா சொல்லுமன் )
1, கொடிகாமம். மப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட் > தமிழர்களுக்கு நல்லதா பித்தரே? ஒண்ட நீங்கள் நல்லா விளங்க வேணும். அவர் மப்பு வேட்பாளர் எண்டத விடவும் தலைவர் ன்ர வேட்பாளர் எண்டது தான் சரி. எல்லாற்ற "பயும் மீறி ஜட்ஜ் ஐயாவை முதல்வர் களரா போட்டிருக்கிறார். சில வேளை கன னைப்புக்குமாறா, விக்கினேஸ்வரன்வடக்கின்ர ரா வந்து நல்ல காரியங்கள் கனக்க நடக்கவும் அப்பிடி நடந்தால் சந்தோசம் தான். அப்பிடி கல் தேசியப் பட்டியல்ல தொத்திக்க கொண்டு பார்லிமண்ட் போனவர்
னத்தின்ர பிரச்சினையை மறந்து கிரிக்கெட் விளையாடாட்டிச் சரி.
'போட்டி இல. 576 இல்
பரிசுபெற்றோர்
கரவைசி. இராசரத்தினம், 1ஆம் பரிசு
பூம்பொழில், திருநகர் தெற்கு, கிளிநொச்சி.
வான்
வி.கரிகரன், மே/பா, வே. இராசநாயகம் சோரன்பற்று. பளை.
றவு
தியானது
செல்வி P. செல்வநாயகம், (3ஆம் பரிசு இல
இல. 108-5/3, மனிங் பிளேஸ், கொழும்பு-06.
பாராட்டுப் பெறுவோர்
ந ஒழுங்கில் செல்லல் 2 தூவுதல் தபு
(1) திருமதி வசந்தாபாலேந்திரா
இல. 21, நெல்சன் பிளேஸ்,
வெள்ளவத்தை. (2) எம்.எம்.மலர்விழி ஜேசுதாசன்,
இயேசு இல்லம், இல. 155/07, ஜெம்பெட்டா வீதி,
கொழும்பு-13. (3) திருமதி வி.மகேஸ்வரி,
விக்னேஸ்வரா வாசா,
கன்பொல்ல வீதி, கரவெட்டி. (4) திருமதிதவளாம்பிகை நாகேந்திரன்,
இல. 11 - 3/1, நெல்சன் இடம்,
வெள்ளவத்தை . (5) வே. கார்த்திகேசு,
விபுலானந்தர் வீதி, வாழைச்சேனை. (6) சி. கிஷ்ணவேள்,
வசந்த பவனம், மருதடி மேற்கு, சாவகச்சேரி. (7) கே.இராஜகோபால்,
அடைக்கலம் தோட்டம், கந்தசுவாமி கோவிலடி
வட்டுக்கோட்டை. (8) அனுஜிற்றா தவறஞ்சன்,
பிளெசறின், நவாலி தெற்கு
மானிப்பாய். (9) வி. செல்வநாயகம்,
சிவன் கோவில் வீதி, புத்தூர். (10) க.தில்லையம்பலம்,
கதிர்காம கோவிலடி, வதிரி, கரவெட்டி.
பம் போட்டி
னவிடைகள்
நாயகர், 4. வாடுதல், முருகன், 10. வணிகம், 5. சகா, 17. ஆறு
டு, 7. நாதம், 8. பொதி, 5, 12. கணி, 13. ரகர், மம், 18. முகாம், 19. உறு,
லை 30, ஜூலை 2013

Page 22
(22)
மூக்குடைபட்ட முகாமையாளர்
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. உலகின் முதல் நிலை உதை பந்தாட்ட அணியான மான்செஸ்ரர் யுனைற்ரட் அணி கத்துக்குட்டியான
தாய்வான் நாட்டின் உள்ளூர் அணியொன்றிடம் மண் கவ்வியுள்ளது.
மான்செஸ்ரர் அணியை உலகின் பலம் மிக்க யாராலும் அசைக்க முடியாத அணி என்ற நிலைக்கு கொண்டு சென்றவர் அந்த அணியின் முகாமையாளரான பேர்குசன். இவர் 26 வருடங்களாக மான்செஸ்ரர் அணியின் முகாமையாளராக இருந்து அதனை வளர்த்தெடுத்து விட்டு இந்த வருடம் தான் ஓய்வு பெற்றார். இவருக்குப் பதிலாக அணியின் முகாமை யாளர் பதவியை ஏற்றிருப்பவர் டேவிட் மோயஸ். இவர் முகாமையாளராகப் பதவியேற்ற முதலாவது போட்டியில் தான் சிங் ஹோல் ஸ்ரார் என்ற சாதாரண அணியிடம் மான்செஸ்ரர் அணி எவரும் எதிர்பாராத வகையில் மண்டியிட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் பேர்குசன் மான்செஸ்ரர் அணியின் முகாமையாளராக 1986 இல் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது போட்டியிலும் மான்செஸ்ரர் அணி மண் கவ்வி யிருந்தது. அதே போன்றே இப்பொழுது மோயஸ் முகாமையாளராக பொறுப்பேற்ற
முதலாவது போட்டியிலும் மான்செஸ்ரர் அணி தோல்வியடைந்துள்ளது. பேர்குசனைப் போல தோல்வியிலிருந்து பாடம் கற்றுமான்செஸ்ரர் அணியை பழைய பலத்தோடு வழிநடத்துவரா மோயஸ்? என்பதே எல்லோரினதும் கேள்வியாகும்.
காத்திருக்கும் சானியா
உலகின் முதல் நிலை வீராங்கனையாக வருவார் என்று எல்லோரும் ஒரு காலத்தில் இந்தியாவில் சானியா மிர்சாவை நோக்கி கைகாட்டியிருந்தனர். ரென்னிஸ் உலகில் அறிமுக மான புதிதில் தனது புயல் வேக ஆட்டத்தாலும், அதீத கவர்ச்சி யாலும் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சானியா மிர்சா. அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து தரவரிசைப் பட்டியலில் முன்னேறிக் கொண்டிருந்தவர். ஆனால் அதன் பின் தொடர்ச்சி யாக சறுக்கத் தொடங்கினார். இடையிடையே ஓரிரண்டு வெற்றி கள் பெற்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியே சானியாவுக்கு மிஞ்சியது. இது தவிர தொடர்ச்சியான காயங்கள் ரென்னிஸ் உலகில் இருந்து அடிக்கடி அவரை ஓய்வெடுக்க வைக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மலிக்கை மணம் முடித்த பின்னரும் சானியாவின் ரென்னிஸ் பயணம் தொடரவே செய்கிறது. தொடர்ச்சியாக ஏற்படும் காயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரென்னிஸ் உலகில் சாதித்து விட்டுத்தான் ஓய்வேன் என்று இன்னமும் நம்பிக்கையோடு
காத்திருக்கிறார் சானியாமிர்சா.
இளையாட்டு
சுடர் ஒளி /24, 5

வேண்டும் விoைnயாட்டு
உணர்வு
முறையிட முடியாத நிலைமை. ஏனெனில் அவ்வாறு முறையிடுவதற்கான இரண்டு சந்தர்ப்பங்களையும் அவுஸ்ரேலியா ஏற்கனவே
பயன்படுத்திவிட்டது. இந்த நிலையில் ம.
தொலைக்காட்சி மீள் ஒளிபரப்பில் ப்ரோட்டின் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்
துடுப்பில் பந்து பட்டுச் செல்வது தெளிவாகத் ஸ்ரூவட் ப்ரோட் ஒரு சர்ச்சையில் சிக்கிக்
தெரிந்தது. தான் ஆட்டமிழந்தது குறித்து கொண்டுள்ளார். ஆஷஸ் தொடரின் முதலாவது
நன்கு தெரிந்திருந்தும் களத்தை விட்டு ப்ரோட் போட்டியில் இவரது கையில் பட்ட பந்து,
வெளியேறாததால் அவருக்கு எதிரான கருத்து கையுறையில் முட்டி இலக்குக் காப்பாளர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஹடினிடம் சென்றது. அந்தப்பிடியெடுப்பை
தனக்கு ஆட்டமிழந்தது குறித்து உறுதியாக ஹடின் தவறவிட்டபோதும், ஆஸி. அணித்
தெரியாததாலேயே களத்தைவிட்டு வெளியேற தலைவர் மைக்கல் கிளார்க் அற்புதமாகப்
வில்லை என்று அவர் கூறுகிறார். விளையாட் பாய்ந்து அந்தப் பந்தை பிடித்தார். ஆயினும்
டில் நேர்மை என்பது அவசியம். அதை விடுத்து இது பற்றி தெளிவின்மை காரணமாக நடுவர்
அழுகுணி ஆட்டங்களில் இறங்கினால் அதன் ஆட்டமிழப்புக் கொடுக்க மறுத்து விட்டார்.
உண்மைத்தன்மை தொலைந்துவிடும். இதேவேளை மூன்றாவது நடுவரிடமும்
விளையாட்டு வீரர்கள் இனியாவது இதை ஆட்டமிழப்புக்குறித்து ஆஸி. அணியால்
உணர்வார்களா?
ஆமையும்
அரசியலும்
இலங்கைக்கும் தென் ஆபிரிக் காவிற்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிவிட்டது. ஆனா லும் இலங்கை அணிக்குள் புதிது புதிதாக சர்ச்சைகள் ஏற்பட்ட வண் ணமே இருக்கின்றன. மேற்கிந்திய முக்கோணத் தொடரின் இறுதி ஆட்டத்தில் பந்து வீசுவதற்கு குறிப் பிட்ட நேரத்தை விடவும் தாமத மாக வீசியதால் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் உப தலைவரான சந்திமால் தென் னாபிரிக்காவுடனான தொடரில் ஒரு நாள் அணிக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங் கையின் மிகவும் குறைந்த வயது அணித்தலைமையை பொறுப் பேற்றுக் கொண்டவர் என்ற சாத னையை சந்திமால் படைத்திருந் தாலும், அவரின் அணித்தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மைக்காலமாக பல போட்டிகளில் சந்திமால் பிரகாசிக்கத் தவறியிருந்தார். இந்த நிலையில் அணியில் அவரின் இடம் கேள்விக்குறியாக இருந்த போது, அணித்தலைமை அவரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. தலைமை என்ற கூடுதல் பொறுப்பு சுமத்தப்பட் டிருப்பதால் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த சந்திமால் இன்னமும் ஆட்டத்தில் சொதப்புவார் என்றே கிரிக்கெட் அவதானிகள் தெரி விக்கின்றனர். இது தவிர தொடர்ந்து ஒற்றை இலக்க ஓட்டங்களோடு வெளியேறி வந்த குஷல் பெரேரா தொடர்ச்சியாக அணியில் இடம்பிடித்து வருகிறார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இவரது பெயர் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதன் பின்னர் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவர் அணியின் இறுதிப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இத்தகைய சர்ச்சைகள் அணிக்குள் பக்கச்சார்பும், அரசியலும் புகுந்து விளையாடுவதையே காட்டுகின்றன. ஆமை புகுந்த வீடும், அரசியல் புகுந்த விளையாட்டும் உருப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது.
தொகுப்பு : வரூ
ஜூலை -30, ஜூலை 2013

Page 23
'மறக்கமும் கறுப்பு ஜு
இளையவன்னியன்
கொலைய
ந்த நூற்றாண்டின் இன 'அழிப்பின் அடை
யாளம் சிறிலங்கா, |
இதன் எசங்கள் கடந்த 'நூற்றாண்டுக்கும் உரியவை
அதில் மிக முக்கியமானது ஜூலையில் நிகழ்ந்தேறியது. சிறிலங்கா அரச இயந்திரத்தால் மிகவும் திட்டமிட்ட முறையில் 'தமிழர் மீது மேற்கொள்ளப் 'பட்ட ஓர் கலவரமே இனப்படு கொலையாகும். அந்த இனப் 'படுகொலையைக் கூட மிகவும் சூசகமாக இனக்கலவரம் என்ற சொல்லாடல் ஊடாக குற்றத் தின் உச்சத்தைப் பெறுமானம் இலக்கச் செய்திருந்தது சிறிலங்கா 'அரசு. அதை உணராத நாமும் இதை இனக்கலவரமென்று சொல்லப் பழக்கப்பட்டு விட் டோம். அது எத்தகு வரலாற் றுத் தவறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 'இ னக் க ல வ ரமென்பது குறித்த இனங்கள் ஒன்றின் மீது ஒன்று வன்முறையை மேற் கொள்ளும் செயற்பாடாகும். இங்கே தொடர்புடைய இனங் கள் வன்முறையை மேற்கொள் வதோடு பாதிப்புக்களையும் எதிர்கொள்கின்றன. இது தான் இனக்கலவரம். ஒரு இனம் 'அரசின்திட்டமிடலோடுமற்றொரு இனத்தாரின் மீது வன்முறை களைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களின் உயிரைப் பறிப்பது கலவரமல்ல அது இனப்படு கொலை. அதுதான் கறுப்பு ஜூலையில் நடந்தேறியது. இப்படி அழுத்தமாகச் சொல் லுவதற்கு ஆணித்தரமான காரணமும் உண்டு. கலவரம் என்று சொல்லப்படும் அந்த இனப்படுகொலை சம்பவத்தில் தமிழரால் ஒரு சிங்களவர் தாக்கப் பட்டதற்கோ, சிங்கள் வர் சொத்துக்களைச் சேதமாக் கப்பட்டதற்கோ எந்த சாட்சி யமும், பதிவும் இல்லை. மாறாக | 'தமிழர்களைக் கொத்துக் கொத்
விடுதலைப்புலிகளின் திருநெல் தாக்குதலே இவ் இனப்படுகொலைக்கு காரணம் என அரசு விளக்கம் கூறியது. இதற்குமுன்பு நடந்த தமிழர் மீதான வன்மு ஜூலை படுகொலைகள் நடந்தேறிய விதம் உச்சக்கட்ட திட்டமிடல் என்பனவற்றில் படையில்ப்பார்த்தால் அரசின் கருத்து என் நியாயமற்றது என்பது தெளிவான ஒன்றா
இப்படி காலத்துக்குக் காலம் தமிழ் மீதான இனப்படுகொலையை சிறிலங்க வண்ணமே உள்ளது. ஆனால், தனிமனித சுதந்திரம், நீதி, ஜனநாயகம் பற்றிப் பேசு இதுவரையில் ஆக்கபூர்வமான எந்த ஒ காப்பு நடவடிக்கையையும் சர்வதேச க யாரும் இதுவரையில் மேற்கொள்ளல் காட்டிலே மானைச் சுட்டால் தண்டனை கிறார்கள். சர்வதேச அளவில் பாதுகாப்பு கள் கூட உள்ளனவாம். காரணம் அதல் அருகி வருகிறதாம்.தமிழர்களையும் சி கொன்று வருகிறதே ஆக அதுவும் அரு இனம்தானே அவர்களைக் காப்பாற்ற சட்டம்? அதுதான் இதுவரையில் உரு படவில்லை. ஒட்டுமொத்தத்தில் காட்டில் ப இருக்கும் பாதுகாப்புக் கூட நாட்டில் தமி இன்னும் வழங்கப்படவில்லை.
தமிழின அழிப்பு, இனச் சுத்திகரிப்பு அரசு மிகுந்த திட்டமிடலோடும், க யோடும் தொடர்ந்த வண்ணமே உள்ள விடுதலை அடையாத இனம் விடுதலை : வரை ஏதோ ஒரு வடிவில் போராடிக் டுதான் இருக்கவேண்டும். முள்ள காலில் மிகப்பெரிய இன அழிப்பு ந யது. அதற்கான நீதிக்காக எமது சமூகம் போராடி வருகின்றது. இந்தச் சூழலில் முன்பு நடந்த இனப்படுகொலைகள் போர்க் குற்றங்களையும் ஆவணமாக்கி. ஆதாரபூர்வமாக சர்வதேசத்துக்கு . வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்ச் துக்கு உண்டு. கறுப்பு ஜூலை , செ படுகொலை போன்றவற்றிற்காக நீதி
கூடியபொறுப்புமக்குண்ளது இவற்றைஇருக் குறித்த இராணுவ வீரரோ அதனைச் 1 என்று முறையற்ற நீதியை பெற்றுவிட்டு பதில் எந்தப் பலனும் எம் இனத்திற்கு கப்போவதில்லை. மாறாக அவற்றைப் குற்றமாக, இன அழிப்பாக உலகுக்கு லக்கூடிய அத்தனை ஆதாரங்களும் தமிழர் உள்ளது. ஆக அவற்றை தமிழர்கள் இ விரைந்து செயற்படுத்த வேண்டும். இ கறுப்பு ஜூலை இதைத்தான் எமக்குச் ெ செல்கிறது.
சுடர் ஒளி 24, 2

23
உயாத
லை
தாகக் கொன்றொழித்தவற்றை நேரில்க் கண்ட சாட்சியங்கள் ஏராளம். ஆக இது எப்படி கலவரமாகும்.
தமிழ் மக்களின் ஆத்மாவை முதன் முதலில்
ஆழமாகப் பாதித்த சம்பவமாக கருப்பு ஜூலையைச் சொல்
லலாம். 1983 ஜூலை 23ஆம் திகதி தொடங்கி பலநாட்களுக்குசிங்களம் தமிழர் மீது வன்முறை களைக் கட்டவிழ்த்து 'விட்டிருந்தது. சிறிலங்கா அரசின் இராணுவம் மற்றும் காவல்துறை 'யின் துணையோடு சிங்கள காடையர்கள் துப்பாக்கி, வெடி 'குண்டுகள், கத்திகள்
கூரிய ஆயுதங்கள், ட!
' நெருப்பு, போன்றவற் றால் தமிழர்களின்
395
- 10
திர்காலம்!
வேலித் த முழுக் ஆனால் மறைகள், ம், அதன் ன் அடிப் எவ்வளவு கின்றது. மக்கள் 1ா செய்த உரிமை, ம்யாரும் ஒரு பாது. சக்திகள் பில்லை, கொடுக் ச் சட்டங் எ இனம் றிலங்கா கி வரும் ற எந்தச் வாக்கப் மானுக்கு மூனுக்கு
என்பதை ரிசனை து. நாம் அடையும் கொண் பிவாய்க் டந்தேறி 5 இன்று இதற்கு ளையும், அதனை அளிக்க சமுகத் ம்மணிப் கேட்கக் கும்பலோ, செய்தார் டு இருப் கிடைக் போர்க் ச் சொல் தரப்பில் னியாவது ன்றைய சால்லிச்
தலைகளை வெட்டியும், குத்தியும், சுட்டும், உயிரோடு வைத்து எரித் தும் கொன்று குவித்தனர்.
இரத்தமும் சதையும் நரம்புமாய் தமிழர்கள் கொத்தி பிளக்கப்பட் டார்கள். சொத்துக்கள் எரிக்கப்பட்டது, வழிபாட்டுத்தலங்கள், வியாபார நிலையங்கள் உடைத்து நொருக்கப்பட்டது. வெலிக்கடைச் சிறைச் சாலையில் 25ஆம் திகதி முப்பத்தைந்து கைதிகளும், 27ஆம் திகதி பத்தொன்பது கைதிகளுமாக ஐம்பத்து நான்கு தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்த தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரும் இவர்களுள் படுகொலை செய்யப்பட்டனர். மானிப்பாயில் பள்ளிச்சிறுவர்கள், பழம் சந்தியில் வைத்து ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படியாக மூவாயிரத்துக்கும் அதிக மானோர் கொல்லப்பட்டனர், இருப்பத்தையாயிரத்துக்கும் அதிக மானோர்காயப்பட்டனர். பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கடைகள் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. 150000 பேர் அகதிக ளாக்கப்பட்டார்கள். இறுதியில் தெற்கு வாழ் தமிழர்கள் கடலால் தமிழர் பூர்வீக நிலங்களுக்கு ஏற்றி அனுப்பப்பட்டனர். - சம்பவமொன்றை நேரில் பார்த்த நோர்வே நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அதனை இப்படிக் கூறுகிறார் “அந்தக் கும்பல் பேரூந்தை நிறுத்தினார்கள் தமிழ்ப் பிரயாணிகளை அடையாளப்படுத்தினார்கள்
அவர்களைக் கத்திகளால் குத்தினார்கள் அப்படியே அவர்களை உயிரோடு | வைத்து அந்தப் பேரூந்தைத் தீ வைத்துக் கொழுத்தினார்கள். அதிலே இருபது பேர் இருந்திருப்பார்கள் என்றார்.
அரச இயந்திரமான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் மிக உயர்ந்த திட்டமிடலோடு இவ் இனப்படுகொலை அரங் கேறியது. அப்போது சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனா இது தொடர்பாகக் கூறும்போது “எனக்கு யாழ்ப்பாண மக்களைப் பற்றிக் கவலை இல்லை, அவர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை பற்றி, அவர்களுடைய கருத்து பற்றி எங்களால் சிந்திக்க முடியாது. உண்மையிலேயே நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் சந்தோசமாய் இருப்பார்கள்" என்று இன வெறியோடு கூறியிருந்தார். 1983இல் அரசே இனப்படு கொலையின் சூத்திரதாரி என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.
ஜூலை - 30, ஜூலை 2013

Page 24
ஜினல்: நிலவுக்
0ாங்களுக்கு கறுப்பான மாதமாகவே அறியப்பட்ட இந்த ஜூலை மாதம் : அதியுன்னத விஞ்ஞான பாய்ச்சல் நிகழ்ந்த மாதமுமாகும். அதுவும் சாதாரண அசுரப்பாய்ச்சல். சரியாக 44 வருடங்களுக்கு முன்னர் -ஜூலை 20 ஆம் திகதிதா காலடி சந்திரத்தரையில் பதிந்தது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மை சார்பில் 1969, ஜூலை 16ஆம் திகதி அப்பலோ 11 என்ற விண்கலம் நிலவுக் பயணமானது. இதில் நீல் ஆம்ஸ்ட்ரோங், மைக்கல் கொலின்ஸ் மற்றும் எட் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இந்த விண்கல் ஆம் திகதி இரவு 8.17 மணிக்கு நிலவில் இறங்கியது. விண்கலத்தில் பயணம் மூன்று வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ரோங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவி காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியை பறக்க விட்டார். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையும் படை
உலகில் முதன்முதலாக, 1957 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 6ஆம் திகதி மனித இல்லாத, ஸ்புட்னிக் 1' எனும் செயற்கைக்கோளை சோவியத் யூனியன் விண்ள அனுப்பி சாதனை படைத்தது. இதன்பின் 1958இல் அமெரிக்கா, முதல் செயற்கைக்கோளான எக்ஸ்புளோரர் 1 ஐ விண்ணுக்கு அனுப்பியது. சோவியத்
பரீட்சையில் வெர் பெறுவோரின் ஒரே தெ
வைகும் முதற்
வா-லமை.
புலமைச்
முற்றிலும் பாடத்திட்டத்தைத்
ைைம $41.
24.07 2013 - 28.7 2013
வங்க கேளிகன் கலைகிற்திறனைபற்கு இருணாயணவியிற்கெனைத்ணங்களிைரேன GRADE
m
-றாவியில் |
(பலமைடாநடாத்தும் | 2தேரற்கமானவர்களுக்கானஇலத்தகருத்து
காலம் மலி மேற்பிர ைக 0900/2013 பாைளர வண்டாம் - மானிப்பாய் தொடக்கம்.
வளவாளர்கள்
கல்விக்கப்படும் மாதிரி வின 1. திலீப்குமார் கொழும்பு)
பாப்ரிசாைடறாராடும்மார்பொளையம் மறைக்கின்.ே
கேன் பிரதிகளுக்கு அருகிலுன் ஈடன்னி,உதயன் முகவர்களைநாடு தொடர்புகளுக்கு - 078005, எ 57 வடமாகாணத் தொடர்புகளுக்கு - 7 61982 2 0
இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள

தப் போன மாதம்
யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பனிப்போரின் விளைவாக, இரு நாடுகளும் தமது பலத்தை நிரூபிக்கும் விதமாக, போட்டி போட்டு செயற்கைக்கோள்களை அனுப்பின. இறுதியில் 1969இல் அமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பி
இந்தப்போட்டியில் தன் ஆதிக்கத்தை முன்னிறுத்தியது.
யார் இந்த மூன்று பேர்?
உலகின்
பாய்ச்சலல்ல, என் மனிதக்
யத்தின்
கு வின் ம் ஜூலை 20 - செய்த
ல் முதலில் பயும் நிலவில்
த்தார். கன்.
னுக்கு
அப்போலோ விண்கலத்தை தயாரிப்பதற்கு ஆன செலவு 20 பில்லியன் டொலர்கள். இதை உருவாக்குவதற்கு 6 ஆண்டுகள் ஆனது. 195 மணி, 18 நிமிடம், 35 செக்கன்கள் இதன் பயணம் நீடித்தது. 8 நாட்களுக்குப் பின், ஜூலை 24இல் கொலம்பியாவில் விண்கலம் தரை இறங்கியது. விண்வெளியில் வீரர்கள் தங்களின் உணவுக்கு பேகர் (பன்றி இறைச்சி), சுகர் குக்கீஸ், பைன் அப்பிள் மற்றும் திராட்சை ஜூஸ் மற்றும் கோப்பி ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர்.சாதனை படைத்த விண்வெளிவீரர்கள் இவர்கள் தான் -
நீல் ஆம்ஸ்ட்ரோங். 1930, ஓகஸ்ட் 5 இல் பிறந்தார். 2012 ஓகஸ்ட், 25இல் மறைந்தார்.
எட்வின் ஆல்டரின் 1930, ஜனவரி 20இல் பிறந்தார். நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதன் என்ற பெருமைபெற்றவர்.
மைக்கேல் கொலின்ஸ் 1930 ஒக்ரோபர் 31 இல் இத்தாலியில் பிறந்தார். அப்போலோ 11' பயணத்துக்கு பின், அமெரிக்காவின் நஷனல் எயார் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.
உண்மையில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் இறங்கியதாக சொல்லப்படுவது அமெரிக்காவின் திட்டமிட்ட நாடகம் என்ற கருத்துக்களையும், அதற்கு பல ஆதாரங்களையும் பலர் முன்வைத்த போதும், அவை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வெ
ஒக் கையேடு
5 தருளியது
- கே
கங்கள்: 20
பனை
பண்பாட்டை
மறக்காதவர்கள்
DE
 ைத்ர
சேவைகள்
வீன உலகில் தமது பாரம்பரியங்களை மறைத்து நாகரீகங்களால் தமதுசுயத்தைவெள்ளைக்காரத்தனமாகக் காட்டிக்கொள்பவர்களுக்குச் சாட்டையடி கொடுத் துள்ளார்கள் சுவாஸ்லாந்து நாட்டினர். அண் மையில் நடைபெற்ற ஐ.நா.அமர்வின் போது தமது பாரம்பரிய உடையுடன் வந்து கலந்து கொண் டார்கள். பாரம்பரியத்தை மறக்காத அவர்களைப் பார்த்தாவது மற்றவர்கள் திருந்துவார்களா?
லாண்ட்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 ஜூலை 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது.