கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2012.11

Page 1
ஒபாமாவா? ரொம்னியா? -பக்கம் 5
சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை! -பக்கம் 6
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை -பக்கம் 12
“THELIVU MONTHLY TAMIL JOURNA
13 ஆவது திருத்த
ண்மைக் காலமாக, இலங்கை அரசியலமைப்பிலிருந்து 13
|ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற் கான முயற்சிகள் மும்முரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் சில இதில் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியா பலவந்தமாக இலங்கை அரசியலில் ஊடுருவி 13 வது திருத்தச் சட்டத்தை தேசிய யாப்பில் பதித்து பிரிவினைவாதத்திற்கு
தொட்டே எதிர்த்து நிலையான வித்திட்டது. குறிப்பாக அப்போதைய
வ ந த தோடு அரசாங்கம் பிரிவினைவாதத்தின் கைபொம்மை
அரசியலமைப்பிலி யாகவே செயல்பட்டது. எவ்வாறாயினும் 13
வேண்டும் என்றும் ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஆரம்ப காலம் இதற்கு ஜனாதிபதி 11
சர்வதேச பா.சாலைகளில் சிறுவர் உரிமை மீறல்கள்
நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச பாடசாலைகளையும் ஒழுங்குபடுத்த கல்வியமைச்சு முன்வர வேண்டுமென சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார். கம்பனி சட்டத்திற்கு கீழ் பதிவு
செய்து ஒழுங்குபடுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடசாலைகள் யாவும் நேரடியாக
க ல வியமைச்சின்கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள அவர், தனது கோரிக்கைகளை கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறினார். சர்வதேச பாடசாலைகளின் பதிவு மற்றும் முகாமைத்துவத்தில் கல்வியமைச்சு நேரடியாக தலையிடுவதன் மூலம் அங்கு சிறுவர்களுக்கெதிராக இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு தீர்வு காணமுடியுமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று விரைவில் பணம் சம்பாதிப்பதற்குரிய ஒரு உபாயமாக சிறுவர்களை மையப்பொருளாக வைத்து பலர் வியாபாரங்களை ஆரம்பிக்கின்றனர். அநாதை ஆசிரமங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் என்பன இவற்றில்
அடங்குகின்றன. சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை இந்த அடிப்படையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவை நேர்மையான முறையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றனவா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ள தென் பதனையும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச பாடசாலைகள் குறித்து என்னிடம் பல மாணவர்கள் தமது பெற்றோருடன் வந்து முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். இவை சிறுவர் உரிமைகளை மீறும் செயற்பாட்டுடன் தொடர்புடையவையாகும். சில சர்வதேச பாடசாலைகளில் புகைப்பிடிப்பதற்கென தனியானதொரு ஒதுக்கிடம் வைக்கப்பட்டுள்ளதாக நாம் தகவல் அறியப் பெற்றுள்ளோம். இத்தகைய பாடசாலைகளில் ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் பூரண
கல்வியறிவு, தகுதி, அனுபவம் ஆகியவற்றைக்
14ம் பக்கம்

தெளிவு
மாத இதழ் நவம்பர் 2012
விலை 25.00
IL
இதழ் 34
தற்போது நட வடிக்கை எடுத்து வருகின்றது. 13வது திருத்தத்திற்கு தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமை க கு எதிராகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் விமர்சனங்கள் மேலோங்கி 1. யுள்ள நிலையில் இதனை
ரத்துச் செய் வதற்கான இ த ைன இ ல ந ன க அரசாங்கத்தின் உள்மட்ட பேச்சுவார்த்தைகள் நந்து இல்லாதொழிக்க மே லோங் கியுள் ள ன. இலங் கையில் குரல் கொடுத்து வந்தோம். பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஆணையை மீறி புதிய விடயங்களை ஏற்படுத்த
| 14ம் பக்கம்
மாகாணசபை முறைமை வேண்டாம்!
5 IS நபி
பிரிவு 5துப்
ஐக்கிய தேசிய கட்சியினால் உரு வா க க ப் பட்ட ம IT க ா ண ச ைப மு  ைற  ைம  ைய ஒழிக்க முன் வ ரு ம ா று. தேசத்தை பாது காப் ப தற் கான தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாகாணசபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என தமது அமைப்பு ஜனாதிபதியை வலியுறுத்தும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் பாரிய தீர்மானங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட அரசாங்கத்துக்கு இதனை இல்லாதொழிப்பது இலகுவான விடயமாகும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றிடமும் கோரிக்கை விடுவதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை ஹஜ் பயணி சவூதியில் உயிரிழப்பு
புனித ஹஜ் கடமையை நிறைவேற்று வதற்காக இலங்கையில் இருந்து சவூதிக்குச் சென்றிருந்த ஹஜ் பயணி ஒருவர் - அங்கு உயிரிழந்துள்ளார். மக்காவில் ஆரம்பமான உலக முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவூதி சென்றுள்ள ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் சிரே ஷ ட அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌஸி மக்காவிலிருந்து மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். மேலும் ஒரு ஹஜ் பயணி கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்குத் தேவையான சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார், இலங்கை ஹஜ் பயணிகளுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்பாடு செய் - யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வருடம் இலங்கையிலிருந்து 2800 பேர் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக சவூதி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர்
14ம் பக்கம்

Page 2
செய்த விவரணம்
தெளிவு நவம்பர் 2012
4 இவ்வருடத்துக்கான நோ!
சீன எழுத்தாளர் மோ யானுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு. ஒவ்வொரு ஆண்டும். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ
NOBE விருது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்த, ஜப்பானின் யமனாகாவுக்கும், பிரிட்டனின் ஜான் குர்டானுக்கும் இயற்பியலுக்கான விருது, ஒளித்
இரண்டாம் உல துகள் மற்றும் அயனிகள் குறித்து, ஆராய்ச்சி
அமைதி, நல் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செர்ஜி
உரிமைகளைப் ஹரோச்சிக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட்
முறையில் ஐரே
17 ஆண்டுகள் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் செல்களில் ஊடுருவும் புரதம், வெளிப்புற
பிரான்ஸும் - சமிக்கைகளைப் பெறுவது தொடர்பான, ஆராய்ச்சி
பாராட்டி வந்தல் மேற்கொண்ட, அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட்
விட்டன. இதை லெப்கோவிட்ஸ், பிரைன் கோபில்காவுக்கு
யூனியனுக்கு வேதியியல் துறைக்காகவும் சீன எழுத்தாளர், மோ
வழங்கப்படவுள் யானுக்கு, இலக்கியத்துக்காகவும் விருது
தலைவர் தோர்ப் அறிவிக்கப்பட்டது. கிராமிய கதைகள், நடப்பு
கடும் பொருளா விஷயங்கள், வரலாறுகள் ஆகியவற்றில் அதீத
ஐரோப்பிய யூன் கற்பனை விஷயங்களை இணைத்து எழுதும்,
வழங் கப் பட் டு இவருடைய படைப்புகளைப் பாராட்டி இந்த விருது
முக்கியத்துவம் அறிவிக்கப்பட்டுள்ளது.)
1951 ஆம் ஆண் வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி. நோபல் பரிசை
நிலக்கரி மற்று உருவாக்கிய ஆல்ப்ரெட் நோபலின் நினைவு
மற்றும் 19582 தினத்தன்று, இந்த பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
ஐரோப்பிய ெ
இந்த ஆண்டு, மருத்துவம், வேதியியல்.
அமைப்புகளே இயற்பியலில் தலா இருவருக்கு விருது
உரு வாக் கத அறிவிக்கப்பட்டுள்ளதால், 6.8 கோடி ரூபாய் பரிசு.
கருதப்படுகின்றன இரண்டாக பகிர்ந்தளிக்கப்படும்.
ரோம் உடன் ஆனால், இலக்கியத்துக்கான விருதை மோ யான்
உடன்படிக்கை ! மட்டுமே பெற்றுள்ளதால், அவர் முழுத் தொகையான
அடிப்படையில் 6.8 கோடி ரூபாயைப் பெறுவார்.
பின்னர் 20! அதேநேரம், இந்த வருடத்துக்கான பொருளாதாரத்
உடன்படிக்கையும் துக்கான நோபல் பரிசை அமெரிக்க பொருளாதார
ஒருங்கிணைந்து நிபுணர்களான அல்வின்ரொத் மற்றும் வலொயிட்
தற்போது 27 நா ஷாப்லி ஆகியோர் வென்றெடுத்துள்ளனர்.
இந்நாடுகளுக்கு சந்தை வடிவமைப்புக்கான ஸ்திரமான ஒதுக்கீடுகள் .
உருவாக்கப்பட்டு மற்றும் செயல்முறைகள் விதி தொடர்பில் அவர்கள்
 ெபா து வ ா ன ஆற்றிய பணிக்காகவே மேற்படி விருது அவர்களுக்கு
பயன்படுத்தப்படுக வழங்கப்பட்டுள்ளதாக ரோயல் சுவிடிஷ் விஞ்ஞான
பொதுச் சந்ை அக்கடமி தெரிவித்துள்ளது. ரொத் ஹவார்ட்
கருதப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக -
ஆஸ்திரியா, பெ வும் ஷாப்லி கலிபோர்னிய பல்கைலக்கழகத்தில்
செக் குடியரசு. பேராசிரியராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்
பின்லாந்து, பிர தக்கது.
ஹங்கேரி, அய பொருளாதாரத்துக்கான நோபல் பரிசானது ஏனைய
லிதுவேனியா, ல விருதுகள் போன்று சுவீடன் நாட்டவரான அல்பிரெட்
போலந்து, போர்ச் நோபெலின் விருப்பத்திற்கு அமைய உருவாக்க -
ஸ்லோவேனியா, ப்பட்டதல்ல. இந்தப்பரிசு அல்பிரெட் நோபலின் ஞாப
ஆகியவை ஐரோ கார்த்தமாக சுவீடன் மத்திய வங்கியால் 1968 ஆம்
நாடுகளாகும். ஆண்டு உருவாக்கப்பட்டு ஏனைய நோபல் பரிசுகளு
சென்ற வருடம் டன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசு 8
அமெரிக்க அதிபர் மில்லியன் சுவீடன் குரோனர் சுமார் ஒரு மில்லியன்
ஏற்பட்ட கடுமை யூரோ பெறுமதியானதாகும்.
இம் முறையும் கடந்த 60 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிடையே
எழுந்துள்ளன. அமைதியை நிலவச் செய்ததில் பங்களிப்பு
ஐரோப்பிய யூனி செலுத்தியதற்காக இவ்வாண்டுக்கான அமைதிக்கான
அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு
குறியாக்கப்பட்டுள் வழங்கப்படுவதாக,
| விருது தேர்வுக்குழுவினர்
உரிமை ஆர்வலர்க தெரிவித்துள்ளனர்.

லிபியாவின் புதிய பிரதமராக
பல் விருதுகள்!
அலி சிதான் தெரிவு
கப் போருக்குப் பின், ஐரோப்பாவில் லிணக்கம், ஜனநாயகம், மனித பேணுதல் ஆகியவற்றுக்காக சிறந்த ாப்பிய யூனியன் பணியாற்றியுள்ளது. எளுக்கு மேலாக ஜெர்மனியும், 3 போர்களில் ஈடுபட்டுப் பகைமை 1. தற்போது அவை நண்பர்களாகி தச் சாத்தியமாக்கிய ஐரோப்பிய | அமைதிக்கான நோபல் எது என நோபல் விருதுக் குழு
ஜோரன் ஜக்லாண்ட் கூறியுள்ளார். சதார நெருக்கடியில் சிக்கியுள்ள ரியனுக்கு அமைதிக்கான நோபல் ள் ளது அரசியல் ரீதியில்
வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ாடு உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ம் உருக்கு சமூகம் (இசிஎஸ்சி) ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாருளாதாரச் சமூகம் ஆகிய 1, ஐரோப்பிய யூனியன் தின் முன் னோடிகளாகக் 1. பாரிஸ் உடன்படிக்கை (1951), படிக்கை (1957), மாஸ்ட்ரிச் 1992) ஆகிய உடன்படிக்கைகளின் இவ்வமைப்பு கட்டமைக்கப்பட்டது. 07 ஆம் ஆண் டு லிஸ் பன் ம் இணைக்கப்பட்டது. 6 நாடுகள் உருவான ஐரோப்பிய யூனியனில் டுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பொதுவான நாடாளுமன்றமும் நள்ளது. 17 உறுப்பு நாடுகளில்
ந ா ண ய ம ா க யூ, ரோ நிறது. உலகின் மிகப்பெரிய தயாக ஐரோப்பிய யூனியன்
லிபிய பாராளுமன்றம் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக பிரதமரை தேர்வு செய்துள்ளது. மனித உரிமை வழக்கறிஞரும் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் எதிர்ப்பாளருமான அலி சிதான் என்பவர் லிபியாவின் புதிய பிரதமராக கடும் போட்டிக்கு பின்னர் தெரிவு செய்யப் பட் டுள் ள தாக அறி வி க கப்படுகிறது. வாக்கெடுப்பில சிதான் 200) ஆசனங்களைக் கொண்ட லிபிய பாராளுமன்றத்தில் பெரும் பான்மையாக 93 வாக்குகளை வெ ன் றார் . சி தானுக் கு பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்ற லிபரல் கூட்டணி ஆதரவளித்தது. இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவுடன் பிரதமர் பதவிக்கு போட் டியிட்ட மொஹமட் அல் ஹரிரி 85
வாக்குகளை வென்றார். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னர் லிபிய பாராளு மன் றத் தால் பிரதமராக நியமிக்கப்பட்ட முஸ்தபா அபு ஷாகுரினால் 25 தினங்களே அந்த பதவியில் நீடிக்க முடிந்தது. பாராளுமன்றத்தில் அ ைன த து தரப் பையும் திருப்திப்படுத்தும் வகையில் அவரால் அமைச் சரவை அமைக்க முடியாத நிலையில் பதவி நீக்கப்பட்டார். இந் நிலையில் புதிய பிரதமர் அலி சிதான் புதிய அரசை அமைக்க பாராளுமன்றத்தின் ஆதரவை பெ ற ேவ ண' டி யு ள ள  ைம குறிப்பிடத்தக்கது. சிதான் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் அரசில் ராஜதந்திரியாக செயற் பட்டவராவார். * பின்னர் அவர் 1980 ஆம் ஆண்டு கடாபி அரசில் இருந்து விலகி எதிர்ப்பாளர்களுடன் இணைந்து கொண்டார். இவர் கடாபி
அரசுக்கு எதிராக போராடிய கிளர்ச்சியாளர்களின் இடைக கால அரசில் ஐரோப்பாவுக்கான தூதுவராக செயற்பட்டவராவார்.
பல்ஜியம், பல்கேரியா, சைப்ரஸ், - டென்மார்க், எஸ்டோனியா, ரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ர்லாந்து, இத்தாலி, லத்வியா, க்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, சுகல், ருமேனியா, ஸ்லோவாகியா,
ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் ப்பிய யூனியனில் உள்ள உறுப்பு
அமைதிக்கான நேபல் பரிசு Tஒபாமாவுக்கு வழங்கப்பட்டபோது யான விமரிசனங்களைப் போல பல்வேறு விமரிசனங்கள் அமைதிக்கான நோபல் பரிசு யனுக்கு வழங்கப்பட்டதன் மூலம் நோபல் விருது கேள்விக் ளது என அரசியல் மற்றும் மனித கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Page 3
ஈரான் முஸ்தபா சர்வதேச பல்கலைக் கழகத்தின்
மானிடவியல் பிரிவு இலங்கையில்!
ஈரான் இஸ்லாமிய குடியரசின் அணுசரனையில் இலங்கையில் இயங்கிவரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக் கழகத்தின் மானிடவியல் கற்கை பிரிவு 23.10.2012 செவ்வாய்க்கிழமை கொழும்பு 5 இல் அமைந்துள்ள அதன் வளாகத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏகா
3 SE
அப்பாடகராபயாயிபாசா
கடந்த பல ஈர்த்திருந்த நகர்த்திச் பெரும் 6 வெற்றிபெற் தனது வெ சாவேஸை பலமுறை : சவேசிற்கு பிரச்சாரங்க இறுதியில் எதிர்ப்பு ஆ இத்தேர்தல் போட்டியிட் ஹென்ரிக் தோல்வியல் சாவேஸைஸ் வர்த்தகத்து மாற்றுவார் ஆண்டு வ வருடங்கள் இம்முறை வாக்களித்து எதிர்ப்புக் | சாவேஸே தேசியமயம் இலத்தீன் முயற்சியில் அண்மையி முற்றாகக் குறிப்பிடத்த
ஸ கொ ட ல ர ந து சுதந்திரம் பற்றி 2014 ஆம் ஆண்டு கரு த து க க ணப பு ஒன்றை நடத்துவது  ெத ா ட ர' ப ா க பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப் பந் தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் பிரகாரம் 305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக நடக்கவுள்ள கருத்துக்கணிப்புக்கான நிபந்தனைகளை முறையாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பல மாதங்களாக நடந்த கருத்தாடலுக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு 1707ஆம் ஆண்டில் யூனியன் சட்டம் மூலம் இணைக்கப்பட்ட ஸ்கொட்லாந்தின் பிரிவுக்கு வழிவகுக்கக்கூடும். 2014 இலையுதிர் காலத்தில் வாக்கெடுப்பை நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்னரும் பின்னரும் எடின்பரோவின் இந்த இருவரும் கைகுழுக்கிக்கொள்வர். இந்த வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக ஆம் இல்லை என்ற ஒரு தெரிவை மட்டுமே வழங்கும். கமெருன் விரும்பாத போதிலும் 16 வயது இளைஞர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வர். இந்த ஒப்பந்தம், 5 மில்லியன் ஸ்கொட்லாந்து மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தும் அதிகாரத்தை ஸ்கொட்லாந்து அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. எட்வர்ட் II மன்னரின் படைகளை ஸ்கொட்லாந்து இராணுவம் - துவம்ஸம் - செய்தபோது பனொக்பேண் யுத்தத்தின் 700 ஆண்டுகள் பூர்த்தியாவதால் 2014ஆம் ஆண்டு சிறப்புபெறுகிறது. இப்போது நாம் செயன்முறைப் பற்றி கவனித்துவிட்டோம், ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பதால் ஸ்கொட்லாந்தும் ஸ்கொட்லாந்துடன் இருப்பதால் ஐக்கிய இராச்சியமும் நன்மையடையும் என கமரொன் கூறினார். ஐக்கிய இராச்சியத்தைப் பேணவே, மக்கள் வாக்களிப்பர் என நம்புகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்
Hugo Chávez

செய்தி விவரணம்
தெளிவு நவம்பர் 2012
வெனிசுலாவில் சாவேசின் வெற்றி "திபத்திய எதிர்ப்பின் வெற்றி
மாதங்களாக வெனிசூலாவின் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை து. பொலிவாரியன் சோசலிசப் புரட்சியை நோக்கித் தமது ஆட்சியை செல்வதாகக் கூறிவந்த வெனிசூலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் வற்றியீட்டியுள்ளார். 54.84 வீதமான வாக்கு வித்தியாசத்தில் மறுள்ள சாவேஸ் வெனிசூலாவில் சோசலிசப் புரட்சி தொடரும் என ற்றிச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான க் கொலை செய்வதற்கும் சதிப்புரட்சி நடத்துவதற்கும் அமரிக்கா சதித்திட்டம் தீட்டி தோற்றுப் போனது. | எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கு ஊடகங்கள் -ளை மேற்கொண்டன. எதிர்க்கட்சிக்கு பாரிய நிதி வழங்கப்பட்டது.
சாவேசின் வெற்றி லத்தீன் அமரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய ழமாக வேரூன்றி வருகிறது என்பதைப் படம்போட்டுக்காட்டுகிறது பில் சாவேஸ் 54,42% வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப்
வரும் வெற்றி பெறுவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட - கெப்ரிலஸ் 44.97% வாக்குகளை மட்டுமே பெற்று டைந்துள்ளார்.
விட வயது குறைந்தவரான ஹென்ரிக் கெப்ரிலஸ் வெனிசூலாவை பக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்க ஆதரவு நாடாக என எதிர்பார்க்கப்பட்டது. வெனிசுலாவை 1990 ஆம் ஆண்டு முதல் நம் சாவிஸின் பதவிக்காலம் இவ்வெற்றியின் மூலம் இன்னும் 6 ால் அதிகரிக்கவுள்ளது.
தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 80 சதவீதத்தினர் துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் நீண்டகாலமாக அமெரிக்க கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடாக வெனிசூலா திகழ்வதற்கு
காரணமாகும். இத்தேர்தல் வெற்றியின் மூலம் அவர் தனது மாக்கல் மற்றும் இடது சாரிக் கொள்கை கொண்ட அமெரிக்க விரோத
அமெரிக்க நாடுகளுடனான உறவை மேலும் பலப்படுத்தும் 5 சாவிஸ் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாவிஸ் பின்னர் அதில் இருந்து குணமடைந்ததாக அறிவித்து இத்தேர்தலில் போட்டியிட்டமை தக்கது.
PariEpucid 20.ப
இப்படிப்பு 2
எ4 F%
59 E B
Henrique Capriles
Orlando Chirinos
LUIS Reyes Castillo
Reina Sequera

Page 4
ஆசிரியர் தலைப்பு
தெளிவு
THELIVU 38, Moor Road, Dehiwela
தெளிவு நவம்பர் 2012 -
Email: tlnelivu009 (Email.com
TITip114941161, 0112312841
பல்கலைக் கழக வேலை நிறுத்தம்
விவாத அமெர் ஏற்படு எந்தெ அனே. ஐக்கி கடந்த நின்ற நன்மத குடியர நாட்டி அதிரு ஒபாம் அவர் அமெர் சேர்ந்த வெற்ற ஆனா நாட்டு அமெர் இருக்க அவர் கைகூ நேரடி
ஒபாமா
மாநில என்ப சென்ற போட்டி அமெர் நடை! பொறு இந்த அமெர நடை
ருவாறாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (முவேலை நிறுத்தத்தைக் கைவிட்டு அரை மனதோடு
வேலைக்குத் திரும்பியுள்ளனர். இதன்படி, 100 நாட்கள் பல்கலைக்கழக கட்டமைப்பை ஸ்தம்பிக்கச் செய்திருந்த வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி அரசுக்கும் விரிவுரையாளர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தையை அடுத்து விரிவுரையாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் கூடி ஆராய்ந்த பின்னர் வேலை நிறுத்தத்தை தாம் கைவிடுவதாக முடிவை எடுத்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார். தற் போது பல் கலைக் கழகங் களில் விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு க.பொ.த (உ.த) பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணியும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் அவர்கள் முழுமனதுடன் இதனைச் செய்யவில்லை என்பதை அவர்கள் விடுத்துள்ள அறிக்கைகளில் காண முடிகிறது. விரிவுரையாளர்களின் கோரிக்கைகளுக்கு மேலதிகமாக வேலை நிறுத்தம் செய்த முழு காலத்திற்கும் உரிய கொடுப்பனவை வழங்குவது என்றும் வேலை நிறுத்தம் செய்த காலத்தில் இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் பிரயோகங்கள், மனக் கசப்புகள், ஏற்பட்டதை வைத்துக்கொண்டு வேலைக்கு திரும்பியதன் பின்னர் வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றும் அநீதிகள் இழைக்கப்படமாட்டாது என்றும் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். அதேநேரம், பல் கலைக்கழக வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளபோதிலும், சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் முன்மொழிவுகள் போதியவையல்லவெனவும் அரசாங்கம் தமது கோரிக்கைகளை சரிவரக் கவனிக்கும்வரை அதன் போராட்டம் தொடருமெனவும் பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித் துள் ளது. "வேலைநிறுத்தம் நிரந்தரமாக கைவிடப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் தற்காலிக நிறுத்தமே இது. நாம் மேலும் உறுதியுடன் போராட்டத்தை தொடக்குவோம், அரசாங்கம் தான் ஒப்புக்கொண்டதை நிறைவேற்றுகின்றதா என்பதை நாம் கவனமாக அவதானித்துக்கொண்டு வருகிறோம்" என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர். கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார். எது எவ்வாறாயினும் மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். இந்த நிம்மதி நிலைக்க வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும். இந்த விவகாரம் தொடர்பில் இருதரப்பினரும் ஓருவர் மீது ஒருவர் பழி சுமத்திக்கொண்டனரேயன்றி பிரச்சினையின் பாரதூரத் தன்மையை உணர் ந்து செயல்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், எந்தத் தரப்பு கூறுவது சரியானது அல்லது நியாயமானது என்பதை சரியாக அறிய முடியாத அளவுக்கு விவகாரம் சிக்கலடைந்து காணப்பட்டது. மீடியாக்கள் வேறு ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடிந்த இந்த விவகாரம் நூறு நாட்களையும் தாண்டி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தியமை துரதிஷ்டவசமானதே. மழை போல் வந்தது பனி போல் போய் விட்டது என்று மகிழ்ச்சியடைவதா? அல்லது புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்று பயப்படுவதா? என்று பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் அவர்களது எதிர்காலக் கனவுகள் குறித்தும் குழம்பிப்போயுள்ள நிலையில் இருசாராரும் தமது ஈகோவை மூட்டைகட்டி வைத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.
பதவிக்
தேர்த சபை
கூட்டா ஆளும் பதவிச்
செனட்
ஒரே ச எல்லே
அரசிய
அமெர் இனத், ஆம் - கொள் அமெரி ஜனநா மாநில
கட்சிக
போட்டி மாநில சீட்டுக அமெரி குறை நேரடிய தேர்த தேர்ந் அமெரி ஒவ் ெ நிர்ணய இல்லி டென்ன வழங்க மாநில

| ஒபாமாவ
சூடுபிடிக்கும் அமெரிக்கத் தேர்தல் களம்
ழு உ ல கு மே ஆ வ லோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்,
உலகின் வல்லரசான அமெரிக்காவின்
அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விகளுக்கும் தங்களுக்கும் இன்னமும் இரண்டே வாரங்களில் விடை கிடைத்துவிடும். ரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஒபாமாவா? ரொம்னியா? ஆட்சி மாற்றம் ம் பட்சத்தில், ஏற்படப்போகும் வெளியுறவுக் கொள்கை மாற்றங்களால் ந்த நாடுகள் எல்லாம் கிடுகிடுங்க வேண்டியிருக்கும் என்ற ரீதியில் எல்லாம் க ஊடகங்கள் அலசி ஆராய்ந்த வண்ணமுள்ளன. ய அமெரிக்காவின் 57வது ஜனாதிபதியே தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். - 2008ல் அன்றைய ஜனாதிபதியாக விருந்த ஜோர்ஜ் புஷ்ஷை எதிர்த்து
ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா அமெரிக்க மக்களின் திப்பை பெற்று அமோக வெற்றி பெற்றார் என்பதை உலகம் அறிந்ததே. சிக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கை, ஈராக் என்மீது போர் தொடுத்தமை, இன்னும் பல நடவடிக்கைகள் மக்களை ப்தி அடைய வைத்தன். அவர் தோல்வியைத் தழுவினார். அதைவிட, வின் தேர்தல் பிரசார யுக்திகளும், பேச்சுகளும் அமெரிக்க மக்களுக்கு பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது. ரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு கறுப்பு இனத்தை த அதுவும் இஸ்லாமிய மத பின்னணியைக் கொண்ட பாரக் உசேன் ஒபாமா 3 பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக வந்ததை உலகம் கொண்டாடியது.
ல், ஒபாமாவின் ஆட்சிக்காலமும். அவர் அமெரிக்க மக்களுக்கும், க்கும் செய்த சேவைகளும், அவரின் வெளியுறவுக் கொள்கைகளும் ரிக்க மக்களை திருப்திப்படுத்தியதா? என்பதே இன்றைய கேள்வியாக கிறது. அவரை தொடர்ந்து இன்னும் நான்கு வருட ஆட்சியில் அமரவைக்க
ஜனாதிபதியாக இருந்து அமெரிக்க நாட்டுக்கு செய்த பங்களிப்பு டுமா என்பதை பார்க்கவே உலகம் தயாராகிறது. இப்பொழுது தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெறுகின்றன. ரவை எதிர்த்து நிற்கும் குடியரசிக் கட்சியை சேர்ந்த முன்னாள் மாசாசூசெட் 5 ஆளுநர் மிட் ரோம்னி மிக செல்வாக்குடையவராக காணப்படுகிறார், தை முதலாவது விவாத மேடையில் காணமுடிந்தது. என்னதான் ஒபாமா 3 முறை அதிரடி வெற்றி பெற்றாலும் இம்முறை அவர் பல சவால்களை ஓயாளர் ரொம்னியிடம் இருந்து எதிர்நோக்க வேண்டியிருக்கும். ரிக்காவில் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் பெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி. குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளைப் த்துதான் அமெரிக்க அரசியல் நடைபெறுகிறது. அமெரிக்காவின் அரசியல்
இரண்டினுள்ளும் அடங்கி விடுகின்றது. ரிக்க ஜனாதிபதித் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பெறுகிறது. அமெரிக்க செனட் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் க்காலம் ஆறு ஆண்டுகள் என இருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினரின் ல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் மட்டுமே. அமெரிக்கக் ட்சியின் மத்திய அமைப்புகளைத் தவிர மாநிலங்கள்தோறும் உள்ள கர், மாநிலத்துக்கான செனட் பிரதிநிதி உறுப்பனர்களுக்கும் குறிப்பிட்ட க் காலத்திற்குப் பிறகு நடைபெறும் தேர்தல்கள், அமெரிக்க ஜனாதிபதி, - பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல்களுடன் இணைத்து
மயத்தில் நடத்தப்படுகின்றன. மாருக்கும் சமமான மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அமெரிக்க பலமைப்புச் சட்டம் 1788ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது - என்றாலும் Fக்காவில் குடியேற்றப்பட்டு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த கறுப்பு தவர்களுக்குக் குடிமக்கள் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 1964
ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திலேயே ஏற்றுக் ளப்பட்டது. க்கத் தேர்தலில் சில புதுமைகளும், தேர்தல் நுணுக்கங்களும் உள்ளன. யகக் குடியரசு ஆகிய இரு முக்கிய கட்சிகளைத் தவிர, அமெரிக்க பங்களில் உள்ள விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கள் பல இருக்கின்றன. அவற்றின் சார்பாக ஜனாதிபதிப் பதவிக்குப் ஒயிடுபவர்களின் பெயர்களும் ஆங்காங்கு தமக்கு ஆதரவான ங்களில் நடைபெறும் தேர்தல்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் ளில் இடம்பெற்றிருக்கின்றன.
க்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் 60 சதவிகிதத்திற்குக் பாமல் வாக்களிக்க முன்வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளருக்கு பாக வாக்காளர்கள் வாக்களித்தாலும், கடைசியில் 540 பேரைக் கொண்ட ல் குழுவினர் தரும் ஆதரவை வைத்துத்தான் அதிபர் தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதிக்கான தேர்தல் குழு என்பது இக்காவில் ஒரு வினோதமான அமைப்பு, மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாரு மாநிலத்திற்கும் தேர்தல் குழு உறுப் பினர் கள் பிக்கப்படுகிறார்கள். இதன்படி கலிபோர்னியா 54, டெக்ஸாஸ் 34, னோய்ஸ் 32, நியூயோர்க் 31, புளோரிடா 26 எனத் தொடங்கி அலாஸ்கா, யர் போன்ற சிறிய மாநிலங்களுக்குக் குறைந்தபட்சமாக 3 உறுப்பனர்கள் கப்படுவர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கலிபோர்னியா த்தில் விழும் வாக்குகளில் 50.01 சதவிகிதம் கிடைத்த வேட்பாளருக்கு
14ம் பக்கம் பார்க்க

Page 5
உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் சபையில்
23 வருடங்களின் பின் விருப்பு வாக்கு முறைமைக் கு முற்றுப்புள்ளி தொ குத வாரி மற்றும் விகிதாசார முறைகளை இ ைண த து த ய ா ர க க ப் ப ட் டு ள் ள் உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஆளும் தரப்பு, எதிர் த தரப்பு கட்சிகளின் ஆதரவுடன் 10.10.2012 புதன் கிழமை ப ா ர ா ளு ம ன ற : ல ந றை வே ற ற ப ப ட் ட து. வாக்கெடுப்பு எதுவும் இன்றி திருத்தங்களுடன் தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, இதனூடாக உள்ளுராட்சி தேர்தல்களில் விருப்பு வாக்கு
முறை முற்றாக ரத்துச் செய்யப்படுகிறது. பல வருடங்களாக ஆராயப்பட்டு வந்த உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் (திருத்தச் சட்டமூலம் என்பன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆராய எதிர்க்கட்சிகள் கால் அவகாசம் கோரியதையடுத்து சட்டமூலங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் அண்மையில் இரு சட்டங்கள் மீதான குழு நிலை விவாதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது. சட்ட மூலத்திற்கான திருத்தங்களை மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா முன்வைத்தார். இரு திருத்த சட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு சரத்தாக திருத்தங்களுடன் நிறை வேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் தமது தரப்பு திருத்தங்களை முன்வைத்ததோடு அவை குறித்து பரிசீலிக்க ஆளும் தரப்பு இணக்கம் தெரிவித்தது. சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தேர்தல் சட்டம் ந றை வேற் ற ப் ப ட் டது ச ற ந த முன்மாதிரியாகும் என்று குறிப்பிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதே போன்று எதிர்காலத்திலும் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தேர்தல் முறையை மாற்ற பங்களித்தது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு பலரும் நன்றி |
தெரிவித்தனர். புதிய தேர்தல் திருத் உள்ளுராட்சி சபைகள் முறை மூலம் 70 5 வி கிதாசார முறை ச த வ த ம ர ன வ ர க செய்யப்படவுள்ளனர். எல்லையை நிர்ணயிப்பு நிர்ணயம் செய்ய தேக் பிரதான குழுவுக்கு உ நிர்ணய குழுக்களும் பெண்கள் மற்றும் இளை இட ஒதுக்கீடு வழங்கப்ப வேட்பாளர் 5 ஆ சுயேச்சைக்குழு வேட்ப ரூபாவும் கட்டுப்பணம் ( வேட்பு மனுதாக்கல் செ நாட்களாக குறைக். வாக்களிப்பு நிலையங்கம் எண்ணப்படும், குறித்த ;ே ஏற்றுக்கொள்ளப்பட்ட வா ஒரு பங்கிற்கு குறைவான  ேவ ட பா ளர் களின் |
அரசுடைமையாக்கப்படும். 50% வாக்குகள் (6) செயலாளர் அல்ல உள்ளுராட்சி சபை | தலைவரை தெரிவு தடவைகள் வரவு செலவு அடைந்தால் தலைவர். வேண்டும் என்பன போன் இந்த தேர் தல் உள்ளடக்கப் பட் டுள்
குறிப்பிடத்தக்கது.
ஈரானிலிருந்து எரிபொருள் இர
ஈரானில் இருந்து மசகுஎண்ணெய் கொள்வனவு செய்வதற்கு முழுமைப தடை விதிக்கப்பட்டுள்ள போதும் பற்றாக்குறையின்றி எரிபொருள் விநியோ சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியத்,
அமைச்சு கூறியது. ஈரான் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அங்கி வருடாந்தம் 10 கப்பல்களில் எரிபொருள் கொள்வனவு செய்ய இலங்ை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஈரானில் பதிவு செய்ய கப்பல்களினூடாக எரிபொருள் கொள்வனவு செய்யவும் வங்கிகளினூடாகக் கொடுக்கல் வாங்கல் செய்யவும் பொருளா தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முன்பு விதிக்கப்பட்டிருந்த தடைகளைவிட கூடுதல் தடைகள் விதிக்க பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சபுகஸ்கந்தஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினுடாக ஈரான் மசகு எண் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்படும் நிலையில் இதனை அதிக பெற்றோலியத் துறை அமைச்சு தெரிவித்தது. இது தவிர அவசர் உடனடி 6 ஈரான் மீதான அமெரிக்க தடை காணப்படுகிற போதும் ஏனைய நாடு முன்னெடுக்கப்படும் எனவும் பற்றாக்குறையின்றி மக்களுக்கு எரி! அறிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசியல்
|தெளிவு நவம்பர் 2012
மதத்தின் பிரகாரம் நக்கு தொகுதிவாரி சதவீதமானவர்களும் - மூலம் 3 (1) எத ம் தெரிவு தேர்தல் தொகுதி பதற்காக எல்லை FIய குழுவொன்றும் உதவியாக மாவட்ட - அமைக்கப்படும், ஞர்களுக்காக 25% டவுள்ளதோடு கட்சி டயிரம் ரூபாவும் Tளர் 20 ஆயிரம் செலுத்த வேண்டும். சய்யும் காலம் 15 கப் பட்டுள்ளதோடு ரிலேயே வாக்குகள் தர்தல் தொகுதியில் க்குகளில் 20 இல் - வாக்குகள் பெறும்
கட் டு ப் ப ண ம்
குவைட்டில் புதிய தேர்தல் சட்டத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை குண்டு மற்றும் ரப்பர் குண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக் குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் பலர் காயமடைந்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங் கள் குறிப்பிட்டுள்ளனர். எதிர்க்கட்சியினரின் செல்வாக்கைப் பெற்று பாராளுமன்றத்தை அந்நாட்டு ஆட்சியாளர் கலைத்ததையடுத்து அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கமானது புதிய சட்டமொன்றின் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி தேர் தல் களை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இது தமக்கு எதிரான செயற்பாடு என எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டி வருகின்றனர். குவைத்தை 250) ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரு ம் ஷ பாஸ் - குடும் பத் தி னர் அரசாங்கத்தின் முக்கிய நிறைவேற்றதிகார் பதவி நிலைகளை வகித்து வருகின்றனர். குவைத் நகரில் பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவதை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக் க ண க கானோர் பங் கேற் ற தா க தெரிவிக்கப்படுகிறது. கு வைட் டின் எதிர் க கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த பாராளுமன்றத்தை அந்நாட்டு தலைவர் ஷெய்க் சபா அல் அஹமட் அல் அஹமட் அல் சபா அண்மையில் கலைத்து புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகம் செய்தார். வளைகுடா நாடுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பாக குவைட் பாராளுமன்றம் செயற்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் நாட்டின் ஆளும் சபா குடும்பத்தை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன.
பெறும் கட்சியின் Dது தலைவர்,
தலைவர், உப் |செய்வார். இரு த் திட்டம் தோல்வி
பதவி விலக ற பல விடயங்கள் திரு த தத தில் Tளன என் பது
றக்குமதிக்கு முற்றாகத் தடை கடா,
பாகத் கிக்க துறை
(JET A-1
ருந்து
பன்...
கக்கு பபட்ட ஈரான் தாரத்
ப்பட்டுள்ள நிலையில் மசகுஎண்ணெய் கொள்வனவு தொடர்பில்
ணெயையே சுத்திகரிக்க முடியும். ஈரான் தவிர சவூதியில் இருந்தும் கரிக்கவும் ஓமானில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவும் கொள்வனவுகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களினூடாக மசகுஎண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்ந்து பொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்

Page 6
தெளிவு நவம்பர் 2012
மத்தியதரைக் கடல்
லெபனான் ,
இஸ்ரவேல்
அமெரிக்க பயங்க
சர்வதேச அரசியல்
ப் கானிஸ் தான் , ஈராக், லிபி யா
அமெரிக்கா தலை  ைம ய ல ா ன ேம ற கு ல க ஏகாதிபத்திய நாடுகளால்
• எலப் ஆக்கிரமிக்கப்பட்டு, மறுகாலனி யாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சிரியா கு ற ைவ க க ப் பட் டுள் ள து. 1960களில் சிரியாவில் பாத்
.ஹோம் கட்சியின் தலைமையில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு, ஹாபிஸ் அல் அஸாத் சிரியாவின் .
• டமஸ்கஸ் அதிபரானார். அவர் இறந்த பின் அவரது மகனான பஷார் அல் அஸாத் சிரியாவின் அதிபராக முடி சூட்டப்பட்டார்.)
ஜோர்த பாத் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட
கோலன் குண்று பிறகு, சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவசரநிலை பாசிச காட்டாட்சிதான் நடந்து வருகிறது. பெயரளவிலான முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உரிமைகள்கூட அந்நாட்டு மக்களுக்கு பாத் கட்சி ஆட்சியின் கீழ் வழங் கப் படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். அதேசமயம், பாத் கட்சியின் ஆட்சியை எதிர்க்கும் எதிர்த்தரப்பு ஒன்றும் சொக்கத் தங்கம் கிடையாது. மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியா, இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெறும் துருக்கி, முஸ்லீம் சகோதர த து வ க் கட்சி, ஜிஹாதிகள் உள் ளிட்ட, பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் நிறைந்த ஒரு கு ம் பல் தான் சிரியாவில் உள் நாட்டுப் போரை த தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன் களைப் பாது காக கும் பொம்மை யாட்சியொன்றை நிறுவ வேண்டும்
அமெரி. என்பதைத் தாண்டி, இக்கும்பலுக்கு
கூலிப்படையாக உருவாக்க வேறு நோக்கமும் கிடையாது.
இராணுவம், “ஷியா பிரிவு அ சிரியாவில் பாத் கட்சியின்
கிறித்தவர்களை பெய் தலைமையில் உள்ள அரசு,
வெளிப்படையாகவே மதவொ ஈரானில் இஸ்லாமியப் புரட்சி
இக்கூலிப்பட்டாளத்திற்கான 1 ஏற்பட்டதிலிருந்தே அந்நாட்டினை
இதற்குத் தேவைப்படும் நிதி ஆதரித்து வருவதோடு, ஈரானுடன்
வழங்குகின்றன. இவர்களு நெருக்கமான அரசியல், இராணுவ
அமெரிக்கா கொடுக்கிறது. உறவுகளைப் பேணி வருகிறது.
நடத்திவரும் தாக்கு இன்னொருபுறம், இஸ்ரேலின்
பயங்கரவாதமாகத்தான் கருத்து பிராந்திய மேலாதிக்கத்தை
உரிமைகளுக்கான ஆய எதிர்த்துப் போராடி வரும்
இயக்கமாக லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிக் குழுவையும் பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதமேந்திப்
மாற் ற த தைக் கொ ண் போராடி வரும் ஹமாஸ்
வருவதற்கும் சிரியாவில் ஆட் குழுவையும் ஆதரித்து வருகிறது.
மாற்றத்தைக் கொண்டுவருவன சிரியாவின் பாரம்பரியப் பகுதியான
முதல்படியாகக் கருதுகின்றன கோலான் மலைக் குன்றின் ஒரு
சிரியாவும் ஈரானும் வீழ்ந்தால் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து
எண்ணெய் வளம் நிறைந் வைத்திருப்பதால், இஸ்ரேலுடன்
மேற்காசியா தொடங்கி மத்தி சமாதானமாகச் செல்லுவதற்கும்
ஆசியா வரை தனது மேலாதி அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.
கத்தை உறுதிப்படுத்திக் கொண் இந்தக் காரணங்களால் தான்
அப் பகுதியிலிருந்து ரஷ்ய அமெரிக்காவும் இஸ்ரேலும் சிரியா
சீனாவின் செல்வாக்கையும் து வில் ஒரு ஆட்சி மாற்றத்தைக்
புறப்படுத்திவிடலாம் என்பதுதா கொண்டுவர வேண்டும் என்பதில்
அமெரிக்காவின் திட்டமா தீவிரம் காட்டுகின்றன. மேலும்,
உள்ளது. மேற் காசியாவில் ஈரானின்
கடந்த பத்தாண்டுகளுக்கு செல்வாக்கை மட்டுப்படுத்தி,
மேலாகவே அமெரிக்கா ப அதைத் தனிமைப்படுத்துவதற்கும்,
திரைமறைவு வேலைகளை எதிர்காலத்தில் ஈரானில் ஆட்சி
சிரியாவுக்கு எதிராக செய்

துருக்கி
போ
2.
|அமெரிக்க அரசு சிரியாவின் எதிர்தரப்பிற்கு உளவு பார்க்கும்  ெத ா ன ல  ெத ா ட ர பு ச சாதனங்களைக் கொடுத்ததை" விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப் படுத்தியிருக்கிறது. அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வீசுவதாகச் |சொல்லப்படும் - "அரபு வசந்தம்" அமெரிக்காவிற்கு சிரியாவில் நேரடியாகத் தலையீடு செய்யும் வாய்ப்பை வழங்கியது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிரியாவின் டேரா பகுதியில் அதிபர் பஷாருக்கு எதிராக ஒரு திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தவுடனேயே, சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற ஜிஹாதிகள், ஜோர்டானி லிருந்து சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஆயுதந்தாங்கிய எதிர்த்தரப்பு
ஈராக்
கான்
த்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!
நடத்தும் தாக் குதல்கள் சிரியாவில் வசிக்கும் சிறுபான்மை மத, இன பிரிவினருக்கு எதிரான வன்முறையாகயும், அரசின் நிலைகளைத் தாக்கி விட்டு ஓடும் ப ய ங ' க ர வ ர் தி நடவடிக்கையாகவும்தான் இருந்து
வருகின்றன. சிரிய அதிபரை எதிர்த்து இன்று ஆயுதத் தாக்குதல்களை நடத்தி வரும் கூட்டணியில் உள்ள குழுக்களிலேயே முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிதான் ஓரளவு பெரியதும் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகும். இது, சவூதி அரேபியாவின் மன்னர் குடும் பத் தி ன் ஆதரவைப்
பெற்றுள்ள, ஒரு அமைப்பாகும். க்க, இஸ்ரேலின்
இந்தக் கட்சியையும், அஸாத் கப்பட்டிருக்கும் இந்த சுதந்திர சிரிய
துடன் நடந்த பதவி அதிகாரத் அலாவி முஸ்லீம்களைக் கல்லறைக்கும்
திற்கான போட்டியில் தோற்று நட்டுக்கும் அனுப்புவோம்" என
நாட்டை விட்டு ஓடிப் போய் இப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
துருக்கியிலும், மேற்குலக பயிற்சியினை துருக்கி வழங்குகிறது.
நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள யை சவூதி அரேபியாவும் கத்தாரும்
முன்னாள் இராணுவ அதிகாரிகள் க்குத் தேவைப்படும் ஆயுதங்களை
உள்ளிட்ட பலரையும் ஒன்றி இக்கூலிப்பட்டாளம் சிரியாவினுள்
ணை த் துதான் மேற் குலக தல்களை, எல்லை தாண்டிய
ஏகாதிபத்தியங்கள் "சிரியா தேசிய தமுடியுமே தவிர, அதனை ஜனநாயக
கவுன்சில்" என்ற பெயரில் ஒரு புதப் போராட்டமாகவோ, மக்கள்
கதம் பக் கூட்டணியையும், வோ கருதமுடியாது.
"சுதந்திர சிரிய இராணுவ"த்தையும் அமைத்துள்ளன. அரபு வசந் தம் பற் றிய
நுனிலொன்றை எழுதி வரும் டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு
மும்பையைச் சேர்ந்த அலியா முன்பு அமெரிக்கா தீவிர
அல்லானா என்ற பத்திரிகையாளர், வாதத்துக்கு எதிரான போரை
"சிரியா தேசிய கவுன்சிலில் இடம் நடத்தத் தொடங்கிய சமயத்
பெற்றுள்ள தலைவர்களுக்கும் திலேயே, சிரியாவைத் தீய
சிரிய மக்களுக்கும் எவ்விதத் நாடுகளுள் ஒன்றாகக் குறிப்பிட்டு,
தொடர்பும் கிடையாது. அவர்கள் அமெரிக்காவின் மேலாதிக்கப்
அனை வரும் துருக்கியின் போர் இலக்குகளுள் ஒன்றாகக்
இஸ்தான்புல் நகரிலுள்ள ஐந்து கருதப்பட்டது. ஈராக் மீதான
நட்சத்திர விடுதிகளில் உட்கார்ந்து ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா
கொண்டு, தமது எஜமானர்கள் நடத்தி வந்த சமயத்தில் நேட்டோ
வீசியெறியும் காசைப் பங்கு படைகளின் தலைவராக இருந்த
போட்டுக் கொள்வதில் ஒருவருக் ஜெனரல் வெஸ்லி கிளார்க், "ஈராக்
கொருவர் குடுமிப்பிடி சண்டை போர் முடிந்த பிறகு அமெரிக்கா
போட் டு க கொ ள் வ தாக" ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர
அம்பலப்படுத்துகிறார் (தி ஹிந்து, விரும்பும் ஏழு நாடுகளுள்
24.07.2012, பக்.9). மேலும், சிரியாவும் ஒன்று" எனக்
சுதந்திர சிரிய இராணுவம் குறிப்பிட்டார். "2009ஆம் ஆண்டு
சூ தி 58 A, 3 8
= க
சி 2.
9 ே
து.

Page 7
அமெரிக்காவுக்கு நெருக்கமான | இந்த அரசியல் சீர்திருத்தங் அல் காய்தா பிரிவைச் சேர்ந்த
களும் சலுகைகளும், "தான் ஜிஹாதி களையும் லிபியா
ஆட்சியில் தொடருவதற்கு விலிருந்து கொண்டுவரப்படும்
அமெரிக்காவின் சம்மதத்தைப் கூலிப்படையினரையும் கொண்டு
பெற் று த தரு ம் ” எ ன கட்டப்பட்டிருப்பதை இங்கிலாந்
எதிர்பார்த்தார். பஷார் அல் தைச் சேர்ந்த டைம்ஸ் இதழின்
அஸாத். ஆனால், அமெரிக்காவும் நிருபர் ஜாஃப்ரி கேட்டல்மேனும்
அதன் கூட்டாளிகளும் ஆட்சி ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த
மாற்றத்திற்குக் குறைவாக பத்திரிகை களும் அம்பலப்
எதையும் ஏற்றுக் கொள்ள படுத்தியுள்ளன.
மறுத்துவிட்டன. அது மட்டுமின்றி. சிரியாவின் முக்கிய நகரங்களுள்
கோஃபி அன்னானின் அமைதித் ஒன்றான அலெப்போவில் மட்டும்
திட்டத்தைச் சீர்குலைக்கும் ஏறத்தாழ 12,000 சுதந்திர சிரிய
சதிகளிலும், சிரிய அதிபருக்குப் இராணுவத்தினர் ஊடுருவியிருப்
பல்வேறு முனைகளில் நெருக்கடி பதாகவும், இவர்களுள் பாதிப்பேர்
கொடுக்கும் நடவடிக்கைகளிலும் ஆப்கான். செசன்யா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஜிஹாதிகள் எனக் குறிப்பிடு கிறார், பிரேம் சங்கர் ஜா என்ற இந்தியப் பத்திரிகையாளர். (தி
ஹிந்து, ஆக்.7, பக்.8) அமெரிக்க, இஸ்ரேலின் கூலிப்படையாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்த சுதந்திர சிரிய இராணுவம், "ஷியா பிரிவு அலாவி முஸ்லீம் களை க கல்லறைக்கும் கிறித்தவர்களை பெய்ரூட்டுக்கும் அனுப்புவோம்" என வெளிப் படையாகவே மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இக்கூலிப்பட்டாளத்
மேற்காசியாவில் திற்கான பயிற்சியினை துருக்கி
செல்வாக்கை மட்டுப்படுத்தி, அதை வழங் கு கிற து. இதற்குத்
எதிர்காலத்தில் ஈரானில் ஆட்சி மாற் தேவைப்படும் நிதியை சவூதி
சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொ அரேபியாவும் - கத் தாரும்
கருதுகின்றன. சிரியாவும் ஈரானும் வழங்குகின்றன. இவர்களுக்குத்
நிறைந்த மேற்காசியா தொடங்கி தேவைப்படும்
ஆயுதங்களை
மேலாதிக் கத்தை உறுதிப்படுத்திக் 6 அமெரிக்கா கொடுக்கிறது.
ரஷ்யா சீனாவின் செல்வாக்கையும் இக்கூலிப்பட்டாளம் சிரியாவினுள்
என்பதுதான் அமெரிக்காவில் நடத்திவரும் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கர வாதமாகத்தான் கருதமுடியுமே தவிர. அதனை ஜனநாயக உரிமைகளுக்கான ஆயுதப்
இறங்கின. போராட்டமாகவோ, மக்கள்
அரபு நாடுகளின் கூட்டமைப் இயக்கமாகவோ கருதமுடியாது.
பிலிருந்தும், முஸ்லீம் நாடுகளின் மார்ச் 2011க்குப் பின் அமெரிக்கா
கூட்டமைப்பிலிருந்தும் சிரியா தலைமையிலான மேற்குலக
இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு ஏகாதிபத்தியங்கள் அஸாத்
வெளியேற்றப்பட்டது. அரபு ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப்
நாடுகளின் கூட்டமைப்பும் பல்வேறு சதித் திட்டங்களை
அமெரிக்காவும் சேர்ந்துகொண்டு ந ன ட மு  ைற ப ப டு த த த
சிரியாவின் மீது பொருளாதாரத் தொடங்கியதையடுத்து, அதிபர்
தடைகளை விதிக்க வேண்டும் அஸாத், "அவரச நிலைச்
எ ன ஐ. நா. பாதுகாப்பு சட்டத்தைத் திரும்பப் பெறுவது.
கவுன்சிலில் மூன்று முறை எதிர்க் கட்சிகளின் மீதான
தீர் மானங்களைக் கொண்டு த ைட க ளை வி ல க க க
வந்தன. அதிபர் பஷார் அல் கொள்வது, புதிய அரசியல்
அஸாத்தை ஆதரிக்கும் சீனாவும், சாசன சட்டத்தை உருவாக்கி,
ரஷ்யாவும் தமது ரத் து அதனைப் பொதுமக்களின்
அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்புக்கு விடுவது, புதிய
இத்தீர் மானங்களைத் தோற் அதிபர் தேர்தலை 2014 இல்
கடி த த ன. மூ ன ற ா வ து நடத்துவது" உள் ளிட்டுப்
முறையாகவும் தர் மானம் பல்வேறு சீர் திருத்தங்களை
தோற்கடிக்கப் பட்டவுடனேயே, அறிவித்ததோடு, அவற்றைச்
"நாங்கள் ஐ.நா.விற்கு அப்பாற் செயல்படுத்தவும் முனைந்தார்.
பட்டுச் செயல்படுவோம்" என மேலும், ஐ.நா.வின் முன்னாள்
அமெரிக்கா அறிவித்தது. | தலைவர் கோ.ஃபி அன்னான்
அமெரிக்காவும் அளித்த அமைதி திட்டத்தின்படி
அதன் கூட்டாளி 300 ஐ. நா. பார்வையாளர்கள்
ந ா டு க ள் ா ன நா ட டு ந ட ப பு க ளை க
ஐரொப்பிய யூனி கண் காணிக்க அனுமதிக்
யனும், துருக்கி கப்பட்டனர். அரபு லீக் கூட்ட
யும் ஒருதலைப் மைப்பு கோரியபடி, சிறிய
பட்சமான பொரு நகரங்களிலிருந்து இராணுவம்
ளாதாரத் தடை திரும்பப் பெறப்பட்டது.
களை சிரியா
ஏ 9 (& பி (1L 17 - A (1) 2) ல் பி 8) 8 E, 19 ( 19 (19) (19 & E "G -
"பபு 2 ரபு எமுதிக

தெளிவு நவம்பர் 2012
சர்வதேச அரசியல் இது விதித்தன.
ள்ளனர் என்றும், இறந்தவர்களுள் இந்த அரசியல் நெருக்கடிகள்
கணிசமான பேர் சிறுபான்மை மருபுறமிருக்க, "சுதந்திர சிரிய
யினரான அலாவி முஸ்லீம்களும் இராணுவத்தினருக்கு அமெரிக்கா
கிறிஸ்தவர்களும் தானென்றும் பின் உளவு அமைப்புகள் பயிற்சி
கூறப்படுகிறது. சுதந்திர சிரிய அளிக்கும் என அமெரிக்க அரசு
இராணுவக் கும்பல் நடத்திய வெளிப்படையான உத்தரவை
தாக்குதல் காரணமாக ஹோம்ஸ் வெளியிட்டது. சிரியாவின் பிரதமர்
நகரிலிருந்து மட்டும் 50,000 உள்ளிட்ட, பல இராணுவ உயர்
கிறித்தவர்கள் அகதிகளாக அதிகாரிகள் விலைக்கு வாங்கப்
வெளியேறியுள்ளனர். கிறித்தவர் பட்டு, சிரிய அரசிலும் இராணுவத்
களைக் குறிவைத்துத் தாக்குவது திலும் பிளவை உண்டாக்கும்
இப்பொழுது சிரியாவின் தலை திகள் அரங்கேற்றப்பட்டன.
நகர் டமாஸ்கஸ் மற்றும் -ஹாம்ஸ் மற்றம் ஹெளலா
அலெப்போ, மிடன் நகரங்களுக் நகரங்களில் பொதுமக்களைக்
கும் பரவியிருக்கிறது. டமாஸ் - கா த து க ( ெகா த த 1 க ப
கஸிலும், அலெப்போவிலும் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் படுகொலை களுக் கும் அல் காய்தா அமைப்பின் ஒரு பிரிவான அல் நுஸ்ரா வெளிப்படையாகவே
பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியங்களுடான உறவில் இரட்டைத் தன்மை என்ற ப ல வ ன ங் க ள் ஒருபுறம் இருந்தபோதும், பஷார் அல் அஸாத்தின் அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்து வருகிறது. பல்வேறு மதம், இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் சிரியாவில் பாத் கட்சியின்
ஆட்சியின் கீழ் மத இன > ஈரானின்
மோதல்கள் நடந்ததில்லை என நத் தனிமைப்படுத்துவதற்கும்,
அரசியல் வல்லுனர் க ள். மத்தைக் கொண்டு வருவதற்கும்
குறிப்பிடுகிறனர். Tண்டுவருவதை முதல்படியாகக்
சிரியாவின் மீது ஒரு நேரடியான வீழ்ந்தால், எண்ணெய் வளம்
தாக்குதலை நடத்துவதற்கு ஏற்ப மத்திய ஆசியா வரை தனது
இராணுவத்தை ஒதுக்குவதில் கொண்டு, அப்பகுதியிலிருந்து .
மேற் கு ல க ஏ கா த பத்தி + அப் புறப்படுத்திவிடலாம்
யங்களிடேயே ஒத்த கருத்து ன் திட்டமாக உள்ளது.
ஏற் படாததால், ரஷ் யாவும் சீனாவும் நேரடித் தாக்குதலை நடத்துவதற்கு முட்டுக்கட்டை
போட்டு வருவதால், பிரித்தாளும்
டுகொலை செய்தது எந்தத்
சூழ்ச்சியினையும் பயங்கரவாதத்
த IT க கு த ல க ன ள யு ம ரப்பு என் பதை உறுதிப்
தீவிரப்படுத்துவதன் மூலம் பஷார் டுத்துவதற்கு முன்பாகவே, மற்குலக ஊடகங்கள் அஸாத்
அல் அஸாத் ஆட்சியைக்
கவி ழ த து விட முயன் று அரசின் மீது பழியைப் போட்டு.
வ ருகன் ற ன. மேற்கு ல க இந்த மனிதப் பேரழிவைத் !
ஏகாதிபத்தியங்கள். சிரியாவில் -டுப் பதற்கு சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதைத்
பஷார் அல் அஸாத் ஆட்சி
வீழ்த்தப்பட்டால், அவர்கள் விர வேறு வழியில்லை என்ற
கூ று வ து ( ேப ா ல் , அ ங் கு ரச்சாரத்தை முடுக்கிவிட்டன. னினும் அந்நகரங் களில்
ஜனநாயகம் மலர்ந்துவிடப் இப்படுகொலையை நடத்தியது
போவதில்லை. மாறாக, மத
தந்திர சிரிய இராணுவத்தைச்
இனரீதியாக நாடு துண்டாடப்படும். சர் ந்த கூலிப் படையினர்
த ன து மே ல ா த க க
ன்பதும், கோஃபி அன்னானின்
நலன்களுக்காக ஜிஹாதிகளை,
முஸ்லீம் பயங்கரவாதிகளை 4 மை தி த தி ட டத தைச்
அமெரிக்கா ஊட்டி வளர்க்கத் ர் குலைக்கும் நோக்கத்து
தயங்காது என்பதற்கு சிரியா ன்தான் ஹெளலா படுகொலை
இன் னொரு உதார ண மாக நடத்தப்பட்டது என்பதும் பின்னர்
அமைந் துள் ளது. பல் வேறு பும்பலமானது.
அமைப்புகளைப் பயங்கரவாத தந்திர சிரிய இராணுவத்துக்கும்
அமைப் புகளாக முத்திரை அரசுப் படைகளுக்கும் இடையே
கு த் தி த தடை செய் த டந்த ஒன்றரை ஆண்டுகளாக
அமெரிக்கா, சிரியாவில் உந்துவரும் மோதல்கள் மற்றும் ஜிஹாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்ற
ப ய ங க ர வ ா த த  ைத த நடத்திவரும்
தூண்டிவிடுவது, பயங்கரவாதம் பயங்கரவாதத்
குறித்த அதன் இரட்டை தாக்குதல்கள்
வேடத்தை அம்பலப்படுத்திக் காரண மாக,
காட்டுகிறது. இ து வ ரை ஏ ற த த ர ழ 20,000 பேர் கொல்லப்பட்டு
செல்வம்
சர்- சிரிய , நடக்

Page 8
பப்சாவை
நான்கு சூரியன்களுைடன்புதிய கிரகம்கள்
தெளிவு நவம்பர் 2012
நான்கு சூரியன்களுடன் இருக்கும் புதிய கிரகம் ஒன்றை சர்வதே கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறான அரிதான கிரகம் ஒன்று கண்டு பிடி
முதல் முறை என கூறப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் தேடும் திட்டத்தின் கீழ் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பி சூரியன்களை சுற்றி வருவதோடு அதனை ஒட்டியதாக தொலை தூ நட்சத்திரங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கிரகத்திற்கு நான்கு சூரியன்களினதும் ஒளி கிடைக்கப்பெறுவதாக கூற சூரியன்களை சுற்றி வருகின்றன. ஆனால் அதன் தொலைவில் இருக் பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். யேல் பல்கலைக்கழக வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 3 உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கையை யே
அமெரிக்க வானியலாளர் குழு கூட்டத்தில் சமர்ப்பித்தார். பி.எச் 1 க அதேபோன்று இந்த கிரகம் சுற்றி வரும் இரட்டை நட்சத்திரங்களும் எம் கிரகம் தனது சூரியன்களை தொடர்ச்சியான 138 நாட்களில் சுற்றி வ நட்சத்திரங்கள், பூமியில் இருந்து சூரியனுக்கு இருக்கும் தொலைவில் இ இதற்கிடையில் அண்மையில், பூமியை விட இரண்டு மடங்கு பெரிய மற் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 55 கொன்கரி என் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த கிரகம் அதி வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அதாவது, ஒரு 18 மணி நேரத்தில் இந்த கோள் தனது சூரியனை சுற்றி வந்து விடுகிற எவ்வாறு மண் மற்றும் தண்ணீரால் நிரம்பியுள்ளதோ, அதுபோல ! நிரம்பியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கண்டங்களின் பெய
உலக வரைப்படத்தைப் பார்த்திருக்கும் ஒருவர் அதில் கண்ட இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்ப என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை. எழுபது ஆண்டுகளுக்கு வெக்கனர் என்னும் பெயரிய நிலவியல் அறிஞர் ஒருவர், இன்று கான் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆன பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் விளக்கிக்காட்டுகின்றன. முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் அது ஏறக்குறைய இவ்வாறுதான் (படம்-1) காட்சி அளித்திருக்கு அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணை "பெங்கியா" என்றழைக்கின்றனர். பதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந் ""லோரேசியா" என்றும் தெற்குப் பிரிவு "கோண்டுவானா" என்றும் அழைக்க பதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது (படம்-3) ஆறரைக் கோடி - இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் ; உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இக்காலகட்டத்தில் ஆஸ் தென் துருவத்துடன் ( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்
இந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்ற இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன 6 கொள்ளுங்கள்.(படம்-5) வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீ ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எ ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன்.
ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொன

ச வானியலாளர்கள் உக்கப்படுவது இதுவே
கிரகத்திற்கு பி.எச் | ன் புதிய கிரகங்களை எச் | கிரகம் இரு ரத்தில் மேலும் இரு இதன் மூலம் இந்த ப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களில் 6 கிரகங்களே இரு க்கும் மேலும் இரு நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகம் ஒன்று கண்டு
கிரகம் ஹவாயில் இருக்கும் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களால் ல் பல்கலைக்கழகத்தின் மெக் ஸ்குவம்ப், அண்மையில் நவடாவில் நடந்த ரெகம் வாயுவால் சூழ்ந்த பூமியை விடவும் 6.2 மடங்கு பெரிதானதாகும். து சூரியனை விடவும் முறையே 1.5 மற்றும் 0.41 மடங்கு பெரிதாகும். இந்த நகின்றது. இதில் பி.எச் 1 கிரகத்திற்கு தொலைவில் இருக்கும் இரட்டை
ருந்து 1000 மடங்கு இடைவெளியில் குறித்த கிரகம் காணப்படுகிறது. றும் பெரும்பாலான பகுதிகள் வைரங்களால் நிரம்பிய புதிய கோள் ஒன்றை ன்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிரகம், பூமியில் இருந்து சுமார் 40) ஒளி
ந முறை பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகும் நிலையில், வெறும் றது என்று வியப்பில் ஆழ்த்துகின்றனர் விஞ்ஞானிகள். நமது பூமிப் பகுதி அந்த கோளின் அடிப்பாகம், கார்பன், கிராபைட் மற்றும் வைரத்தால்
பர்ச்சி
கெளின் வடிவையும் நு போலவே உலகம் முன்னால், அல்பிரட் பணப்படும் கண்டங்கள் Tார். அக்கண்டங்கள் டுகளுக்கு முன்னால்
அவ்வரலாற்றை
பார்ப்பீர்கள் என்றால் தம். இக்கண்டங்கள் ந்திருந்தன. அதனைப்
பெங்கியா என்னும் தது. வடக்குப் பிரிவு கப்படுகிறது.(படம்-2)
ஐரோப்பாவினின்றும் ஆண்டுகளுக்கு முன் தனித் தோற்றங்களை திரேலியா இன்னமும் கள்.(படம்-4)
து. ஆனால் அவை என்பதை நினைவில்
ட்டர் இடைவெளியில் திர்வரும் 5 கோடி என்பதை நீங்களே இன்னும் 5 கோடி எடிருக்கும்.

Page 9
* கரு |
கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பிய |
* கருஞ்சீரகத்தை தே நாட்டுப்பகுதியாகும். இது பழமையான ஒரு மணம்
பின் ஏற்படும் வலிக்குப் ஊட்டும் தாவரப் பொருளாகும். மிகப்பழமையான
*கருஞ்சீரகத்தை அ. ஹஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம்
தேமல் சிறிது பற்றிய விளக்கங்கள் உள்ளன. பிளின்
* கருஞ்சீரக என்ற புகழ் பெற்ற பழங்கால மருத்துவ
அரைத்து ெ நிபுணர் தனது நூலில் கருஞ்சீரகத்தைப்
தேமல், சொ பற்றி கூறியுள்ளார். கிழக்கு - மத்திய நாட்டுப் பகுதிகளில் இது நன்கு
தும்மட்டிக்கா வளர்கிறது. இந்தியாவில் பஞ்சாப்,
விலாப்பக்கம் பீகார், அஸ்ஸாம் மாநிலங்களில் காட்டுச்
வெளியேறி 5
BLACK SESA ME செடியாக வளர்கிறது.
* கருஞ்சி இச்செடி 40 முதல் 50 செ.மீ., உயரம்
இரண்டையும் வரை வளரும். மலர்கள் நீண்ட
அஜீரணம் ம காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில்
* கருஞ்சீரக இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று
சாப்பிட அஜி விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல
மாறும்.
யாப்பாற்ick
3ட HI
கருஞ்சீர
* 4
விட்
வர்
சாறு
கன்
வீக்க
மறை
விதைகள் அடங்கியிருக்கும். இ ைவ க று ப் பா க வும் , உறுதியாகவும் இருக்கும், கருஞ்சீரகத்தின் பலன்கள்: தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை கு ண ப ப டு த து ம . புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும், * சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும். * கருஞ்சீரகத்தை நீர் விட்டு அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு
ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
இலைகளோடு ஒரு : சிறிதளவு பால் சேர்த் கப் பாலில் கலந்து க நேரம் பின் மற்றும் மஞ்சட்காமாலை குண
நன்றி - சா.அனந்தகுமார். அ.
ஜம்
ரெப்ரி
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான செலவில் இந்திய தாஜ்மஹாலையொத்த கட்டடமொன்றை டுபாயில் அமைப்பதற்கான திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் ஞாபகார்த்த ஸ்தலமான அசல் தாஜ்மஹாலை விட பெரிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி தாஜ் அராபியா கட்டடத் தொகுதியானது 300 அறைகளைக் கொண்ட வேஹாட்டல், வர்த்தக கட்டடங்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும் என இந்தக் கட்டடத்தை நிர்மாணிக்கும் அருண் மெஹ்ரா தெரிவித்தார். "புதிய காதல் நகரம்" என அழைக்கப்படவுள்ள இந்த கட்டடம் 2014 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் மேற்படி கட்டடத் தொகுதியானது ஈபிள் கோபுரம், பிரமிட்டுக்கள், சீனப் பெருஞ்சுவர் என்பனவற்றின் மாதிரிக் கட்டமைப்புகளையும் உள்ளடக்கியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. தரஜ் அராபியாவிலுள்ள ஹோட்டல் புதிதாக திருமணம் செய்பவர்களை கவர்ந்திழுக்கும் இடமாக விளங்கும் என
கூறப்படுகிறது.
இத்தாலியை சே அறைக்கு தே ை கூடிய ஜம்போ செய்துள்ளது. க அனைத்து வசதி ஃப்ரிட்ஜ் தயாரிப்பு என்ற பெயரில் . தனித்தனி கதவுக கூல்டிரிங்ஸ், ஐள பகுதியில் உள்ள ஸ்டீம் ஓவன். ஐள் உள்ளது. சமையல் அறைய பல்வேறு வசதிக இன்ஜினியர்கள் க கூடுதல் சிறப்பம்சம் அவசியம் இனி பார்க்கலாம். இதன் நீளம் 8.2 : கவரும் வண்ணங். இழுத்து மூடிவிட்ட

பல்சுவை
ன் விட்டு அரைத்து பிரசவித்த பபூசிட வலி மாறும்,
ரைத்து தேமல் மேல் பூசி வர 1 சிறிதாக மாறும். கத்தை வறுத்து காடி விட்டு சாறி, தேமல் மேல் பூசி வர றி மறையும்.
» ச" ர க த  ைத யு ம் : யையும் சேர்த்து அரைத்து - பூசி வர குடல் பூச்சிகள் விடும்.
ரகப்பொடி, மல்லிப்பொடி 5 பாலில் கலந்து சாப்பிட எறும். -ப்பொடியை தயிரில் கலந்து ரணம் மற்றும் வாயு உற்பத்தி
தெளிவு நவம்பர் 2012
நெடுநேரமாய் பெய்த மழையின் பின்னரான தூறலோடு
கலந்து வீசும் குளிர் காற்றின் தீண்டலில் ஒடுங்கி நடுங்குகின்றேன்.
கருஞ்சீரகத்தை எருமைப்பால் டு அரைத்து முகத்தில் தடவி முகப்பரு மாறும். கருஞ்சீரகத்தை வெற்றிலை | விட்டு அரைத்து காது, னப் பகுதியில் ஏற்படும் கம் மேல் பற்று போட வீக்கம் றயும்.
போர் நிலத்திலிருந்து போர்த்திக் கொள்ள ஒரு துண்டு துணியின்றி ஓடி வந்தெனக்கு என்னென்று கேளார் யாருமிலை.
நெஞ்சின் உள்ளிருந்து. பெருக்கெடுத்து வரும் சோக குமுறலை இக்கணத்தில் யாரோடு பகிர்ந்து கொள்வேன்
கைப்பிடி கீழா நெல்லி ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து து அரைத்து பின் இதை ஒரு Tலை உணவுக்கு அரை மணி மாலை நேரம் பருகி வர மாகும்,
மானுடத்தை மதிக்காத கருணை கொண்டு பார்க்காத இத்தேசம் முகச்சுழிப்பு கொண்டோரை மட்டும் நிறையவே வைத்திருக்கிறது.
கஸ்தீஸ்வரம்.
ஆறுதலின்றி துயரின் மிகைப்பால் இறுகி இறுகிப் போகுமெனக்கு இத்தேசம் இனியும் புதிய வாழ்வைத் தராது என்பது உறுதியாகிற்று.
bபோ 1ஜிரேட்டர்
இருண்ட பொழுதொன்றில் எவரது கண்ணிலும் சிக்காது தன்னந்தனியே பயணிக்கின்றேன்
அபயம் தரும் மானிடர் வாழும் தேமொன்றினை இலக்காகக் கொண்டு.
சர்ந்த நிறுவனம் சமையல்
எச்.எம். மன்சுர், வயான சகல வசதிகளுடன்
மீராவோடை-14 ஃப்ரிட்ஜை அறிமுகம் பாபி மேக்கர். டிவி உள்பட களும் இதில் உள்ளன. இதன் விலை ரூ.22 லட்சம், இத்தாலியில் பில் முன்னணியில் உள்ள நிறுவனம் 'மெனகினி'. இது 'லா கம்பூசா' அதிநவீன ஜம்போ ரெப்ரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது. 3 ளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காய்கறி, பழங்கள், பவாட்டர், மதுபானங்கள் வைப்பதற்கான அறை ஆகியவை ஒரு ன. ஃப்ரிட்ஜின் மைய பகுதியில் காபி மேக்கர், மைக்ரோவேவ் ஓவன். 3 மேக்கர், மட்டுமின்றி பாத்திரங்கள் போட்டு வைப்பதற்கான டிரேயும்
பில் இல்லத்தரசிகளின் வேலை பளுவை குறைக்கும் நோக்கில் களுடன் கூடிய ஃப்ரிட்ஜை உருவாக்கியிருப்பதாக மெனகினி மறுகின்றனர். இதில் பிளாட் மானிட்டருடன் கூடிய டிவியும் இருப்பது ம். சமைத்துக் கொண்டே ஹாலில் எட்டி எட்டி டிவி பார்க்க வேண்டிய இருக்காது. சமைத்துக் கொண்டே ஜம்போ ஃப்ரிட்ஜில் சீரியல்
அடி. விலை ரூ.22 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்ணை களில் இதன் கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 3 கதவுகளையும் எல் ஃப்ரிட்ஜ் போலவே தெரியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Page 10
கல்வி
ம் மன்னித்துப் பாருங்க
தெளிவு நவம்பர் 2012
வர் (முக்கியத்
அர
கை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள்
எ ந ந லை யி லும் அ ைம த பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள், இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது. பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை. இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு
ஒருவேளை செய்பவர்களும் இவர்களது எதிரிகளே.
அவமானப்படுத்தப் எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு
ஒரு பொருட்டா இவர்கள் தம்மைத் தாமே அழித்துக்
தேவையில்லை.
கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே
செயலைச் செய் நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.
ஆணவம் ஆ இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத்
பலியானவர்கள். தன்மை, விட்டுக் கொடுத்தல். மன்னித்தல்
நம்மை அ வ ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக வி ளங் கு கின் றனர். உயர்ந்த மனிதர் களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக் கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள், " (தண்டிக்கும் சக்தி பெற்று நி லை யி லும் மன் னிப் பவ ரே இறைவனிடத்தில் கண் னியத் திற்குரியவர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், (நூல்: பைஹகி)
ஆழமான நெற்றிக் காயத்துட மன்னிப்பதால் கண்னியம் உயருமே
("அறிவு எனும் நகரத்துக்கு நு தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள்
பாராட்டப்பட்ட அலி இப்னு 2 மனமகிழ்ச்சி அடைகிறார் கள்.
அறிவுரை : மன் னி ப் ப வர் கள் பகையை
".. கொலை நோக்கத்துடன் நா வெல்கிறார்கள், தீமைகளுக்குப்
இதிலிருந்து நான் பிழைத்து பதிலாக நன்மைகளையே செய்து
விடுவேனா? நான் பிழைத் எதிரிகளையும் நண்பர்களாக ஆக்கிக்
(நச்சேற்றிய வாளினால் 5 கொள்கிறார்கள்.
குற்றவாளிதான். இதனால் 2 நன்மையும் தீமையும் சமமாக மாட்டா,
வருகிறது. நீங்கள் (தீமையை) நன்மையைக்
"இன்றைய நாளையேனும் என கொண்டே தடுத்துக் கொள்வீராக!
தெரியாத நிலைமையிலிருக்கி அ ப் பொழுது, யாரு க கு ம்
எனவே என் உரிமையை நீங்க உ ம க க டை யே, ப ைக மை
சிந்தனை செய்து பார்த்து மு இருந்ததோ, அவர் உற்ற நண்பரே
ஆகவேண்டுமா என்று அமைதி போல் ஆகிவிடுவார். பொறுமையாக
மன்னித்து விடுகிற மனப்பக் இருந்தார்களே அவர்கள் தவிர வேறு
அவனுக்குத் தண்டனை கொடு யாரும் அதை அடைய மாட்டார்கள்
காயப்படுத்தினானோ அப்படித் மேலும், மகத்தான நற்பாக்கியம்
வேண்டும். சிறிதளவும் வரம் உடையவர்கள் தவிர, வேறு யாரும்
தூண்டுதலால் அவனைக் கட்டி அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர்
-பிறரைக் கடித்துக் குதறுகிற ஆன் 41:34-35 )
செய்யக்கூடாது" என்று பெருமா நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும்
"ஒரு செய்தியை நினைவில் வை அவமானங்களும் நம்முள் பகை
தண்டனை கொடுப்பது-நடந்த உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
"மிகுந்த சிரமத்துடன் நீண்டநேர அநீதிகளை அகற்ற உரிய
தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன் வழி முறைகளில் போராடலாம்.
அவனைத் தண்டிக்கும் உரிமை கொடுமை புரிவோருக்கு உரிய
ஆனால் - தண்டனையும் பெற்றுத் தரலாம்.
"அது உரிமைதானே தவிர, கடல் ஆனால் பழிவாங்கும் உணர்வு
விடுதலை அளிக்கிறேன். நான் கூடாது.
கொலை செய்யப்பட்டு விட்ட அவமானங்களைப் பொறுத்த
புதியதொரு ரத்தக் களரியை வரையில் பல கற்பனையானவை சில
மன்னித்து விடுங்கள். பிறருக்குத் நாமாகவே தேடிக் கொண்டவை.
இறைவன் மன்னித்தருள்வான்!" இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் க ப ப ட ட ன வ இ த த ைகய
பாதை) - இரண்டாம் பகுதியிலி 'அவமானங்களை'- பொருட்டாக
வஹ்ஹாப் பாகவி அவர்கள். எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

* மனம் நிம்மதி அடையும்!
லாற்று துவம் வாய்ந்த வுெரை
தம்மைத் தாமே
அவமானப் படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான {வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43) "இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர் களும், உறவினர் களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்
செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க வேண் டுமென் றே நாம்
முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம் பட்டாலும் அதனையும் நாம்
(அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை க எடுத்துக் கொள்ளத்
மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் ஏனெனில் இத்தகைய இழி
இருக்கவும் அல்லாஹ் உங்களை மன்னிக்க பவர்கள் பொறமை, விரக்தி,
வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? யெ உணர் வுகளுக்குப்
மேலும் அல்லாஹ (பிழை பொறுப்பவன்) மிக இவர்கள் உண்மையில் !
மன்னிப்பவன் அன்பு மிக்கவன். "(திருக்குர்ஆன் மானப் படுத்த வில் லை.
24.22)
பழிவாங்கும் உணர்வு படைத்தோர் இன்னொன்றையும் புரிந்து கொள்ள ( ேவ ண் டு ம.உ ங் க ளு க கு இழை க க ப் ப டு ம் எ ல லா அநீதிகளுக்கும் உங்களால் பழிவாங்க முடியாது, முழுமையான நீதி வழங்கும் அதிகாரமும் வல்லமையும் உங்கள் கையில் இல்லை. எனவே அந த இழைத்தவர்களைக் கவனித்துக்
கொ ள் ளு ம பொ று ப் பை என் தளர்ந்து போய்ப் படுத்திருந்த அலியார்
இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். ழைவாசல்" என்று ரசூல் (ஸல்) அவர்களால்
இறைவாக்கையே தமது வாழ்க்கை அபீதாலிப்) தமது வாரிசுகளுக்குக் கொடுத்த
முறையாக அமைத்துக் கொண்ட
பெருமானார் (ஸல்) அவர்களும் என் வன்மையாகத் தாக்கப்பட்டிருக்கிறேன்.
தமக்கு இழைக்கப்பட்ட அனைத்து க் கொள்வேனா - இல்லை, இறந்து.
அநீதிகளையும் மன்னித்தார்கள். துக் கொண்டாலும் இறந்துவிட்டாலும்
* வசைமாரிப் பொழிந்தவர்களை என்னைத் தாக்கிய "இப்னு முல்ஜம்"
* அவதூறுகள் கிளப்பியவர்களை அவனைத் தண்டிக்கும் உரிமை எனக்கு
* கொலை செய்ய முயன்றவர்களை
- நாடு துறக்க காரணமாக ன்னால் தாண்டிச் செல்ல முடியுமா என்று
இருந்தவர்களை |ற நான் அவனைத் தண்டிக்க முடியாது.
* சமூக பொருளாதாரத் தடைகளை ள் கையில் எடுத்துக் கொள்ளலாம். "நன்கு
விதித்தவர்களை டிவெடுங்கள். அவனை தண்டித்துத்தான்
ஆக அத்தனை பேரையும் தியோடு நினைத்துப் பாருங்கள், அவனை
மன்னித்தார்கள். " உங்கள் மீது தவம் உங்களுக்கு கிடையாது என்றால்
எந்தக் குற்றமும் இல்லை. ங்கள். ஆனால் "அவன் என்னை எப்படிக்
இறைவன் உங்கள் பாவங்களை த்தான் நீங்கள் அவனைக் காயப்படுத்த
மன்னிப்பான்" என்று கூறினார்கள், பபை தாண்டிவிடக் கூடாது. சினத்தின்
மேலும் தம் இறுதி உரையில் வைத்து சித்திரவதை செய்து விடாதீர்கள்.
" இன்றோடு பழிக்குபழி வாங்குவது வெறிபிடித்த நாயைக்கூடச் சித்திரவதை
நிறுத்தப்படுகிறது. என் குடும்பத் னார் கூறியிருக்கிறார்கள்.
திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பத்துக் கொள்ளுங்கள்: இப்னு முலஜ்முக்குத்
மன்னித்து விடுகிறேன்" என்று ஒன்றை நடக்காத ஒன்றாக மாற்றிவிடாது!
முழங்கினார்கள். ம் நான் பேசிவிட்டேன். இப்போது நான் ஒரு
ஆய ர ம கொடு  ைம க ள 5. கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள்.
இழைக்கப் பட்ட நிலையிலும் | எனக்கு உண்டு என்பது உண்மைதான்.
அண்ணல் நபியால் அமைதியாகத்
தமது பணிகளைச் செய்ய முடிந்தது மை அல்ல! எனவே அவனை மன்னித்து
என்றால் அதற்கு அவர்களின் ர் இறந்து விட்டால், "எங்கள் தலைவர்
மன்னிக்கும் மாண்பும் ஒரு பர்!" என்று குரல் எழுப்புவதன் மூலம்
கார ண மாகும். அவர் களை உண்டாக்காதீர்கள். நீங்களும் அவனை
மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் தெரியாமல் நீங்கள் செய்த குற்றங்களை
அவர் களது நண் பர் க ளாக மாறியதன் ரகசியமும் அண்ண
லாரின் மன்னிக்கும் மாண்பே ஆகம். fன் "மின்ஹாஜ/ல் ஆபிதீன்" (பக்தர்களின் நந்து. விரிவுரை : மௌலவி எஸ். அப்துல்
(நன்றி :எங்கே அமைதி..! எனும் நூலிருந்து ஒரு பகுதி) வலையுகம்
* * * *

Page 11
"லெபனானில், ஒரு 17 வயது பருவ மங்கை, குண்டுகள் நிரப்பிய வாகனத்தை செலுத்திச் சென்று இஸ்ரேலிய இராணுவ வாகனத் தொடர் மீது மோதினாள். அந்த தற்கொலைத் தாக்குதலில், பத்து இஸ்ரேலிய படையினர் காயமுற்றனர்." லெபனான் போரின் உச்சக் கட்டத்தில் தான். உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியான சானா மெஹைடிலி (Sana'a Mehaidli) யின் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. லெபனானின் பலவீனமான அரசாங்கம் தலைநகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே பெரும் பிரயத்தனப்பட்ட காலம் அது. பல்வேறு வகையான ஆயுதக் குழுக்கள் லெபனானை தமக்குள் பங்குபோட்டுக் கொண்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்து. தென் லெபனானை ஆக்கிரமித்திருந்தது. கறி எஸ் தவ - பாபி ச ப ல ா ங் கிஸஸ் ப் இயக்கத்தை தவிர, மற்றைய ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர் த த ன. அவற் றை வெறும் ஆயுதக்குழுக்கள் என்று கருதுவதும் தவறு. அவை ஒவ்வொன்றுக்கும் பின்னால், வெகுஜன அரசியல் கட்சிகள் இருந்தன. இன்னொரு விதமாக சொன்னால், லெபனானின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கென இராணுவப் பிரிவொன்றை வைத்திருந்தன. சிரியா சமூக தேசியக் கட்சி (Syriarn Social Nationalist Party)(SSNP), காலனிய காலத்தில் இருந்தே இயங்கி வருகின்றது. பிரெஞ்சு காலனிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டது. அந்தக் காலத்தில், சிரியாவும், லெபனானும், தற்போது துருக்கியின் பகுதியான அரபு மொழி பேசும் மாகாணமும் . சிரியா என்ற ஒரே நாடாக இருந்தன. பிரான்ஸ் தான் அவற்றை பிரித்தது. அதன் விளைவாக உருவானது தான், சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party). பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழக த த ல ப டி த த மாணவர்களினால் உருவாக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் , அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் படிப்பதற்காக உருவான கல்லூரி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் உற்பத்தி செய்தது. அன்று, ஐரோப்பாவில் இருந்து பரவிய புதிய சித்தாந்தங்களான தேசியவாதம் மார் க ஸ ய ம் எ ன ப ன வற் றால் கவரப்பட்டவர்களே அதிகமிருந்தனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப்
பின்னரே. இஸ்லாமியவா மக்கள் ஆதரவைப் பெற் தேசியக் கட்சியில், முஸ்லிம் களும் உ இருந்தனர். அது ஒரு ம என்பதால், பெண் கல் கொள்ளப்பட்டனர். கிட் காலகட்டத்தில், பாத் | உரு வா க ய ருந் தது. தேசியவாதக் கட்சிகள் போதிலும், சில அடிப்ப இருந்தன. பாத் கட்சி, மொரோக்கோ வரையிலான அரபு மொழி கொண்ட தாயகம் ஒ கோருகின்றது. பாத் கட்சிப்
அந்தப் பிரதேசத்தின் பட்டிருக்கும். ஆனால், சிரி கட்சி, "அகண்ட சிரிய கோருகின்றது. இன்றைய மட்டுமல்ல, ஈராக், ஜோ சினாய் பகுதி, இவற் தீவையும் உள்ளடக்கியி பண்டைய கால சிரியா
உரிமை கோருகின்ற கொள்கை விளக்கத்தை அதனை தீவிர வலது உருவகப்படுத்தலாம். க பாசிசக் கூறுகளைக் கெ காலனிய காலகட்டத் மார்க்ஸியம் கற்ற சில : கட்சிக்குள் இடது, வலது தோன்றியது. மிக ; அநேகமாக தொண்ணூ முரண்பாடு தீர்க்கப் பட்டது சி.ச.தே.கட்சியின் சின்னம். ம் ஆண்டு, தற்கொலைத் மரணமடைந்த “சானா" வும் பெயரை விரும்பித் தே

அவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அழகான இளம் பெண். வீடியோ கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கட்சி உறுப்பினராகியுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு, தானாகவே முன்வந்து ஒப்புக் கொடுத்துள்ளார். சி.ச.தே.கட்சி இதுவரையில் பத்துக்கும் குறையாத தற்கொலை த் தாக்கு தல் க ளை நடத் தயு ள் ள து. தற் கொலை த தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்னர். ஒவ்வொருவரும் வீடியோக் கமெராவுக்கு முன்னால் வாக்குமூலம் அளிக்க வேண்டும். "தாய் நாட்டிற்காக வீர மரணத்தை தழுவிக் கொள்வதாக, அவர்கள் கொடுக்கும் விளக்கவுரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பிரச்சாரத்திற்கு பயன் படுத்தப்படும். பிற்காலத்தில் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய இஸ்லாமிய மத வாத இயக்கங் களும், அந்த ந டை முறை யை ப ன ப ற ற ன.
தெளிவு நவம்பர் 2012
பேரு Meliபாபி சுய: 43
muuntur of the Syrian Socialist Nationalist Party If Lahnாபிய1, 111 பாii 13ம் Ifi IT : 15)
Cater with HAMiாடியா, she carried out a suicide bomb attack against an Iisraeli military convoy in 4titl1 tiார்.
த இயக்கங்கள். றன. சிரியா சமூக கிறிஸ்தவர்களும், றுப் பினர் களாக மதச்சார்பற்ற கட்சி நம் சேர்த்துக் படத்தட்ட அதே Baath) கட்சியும் | இ ர ண டு மே இதான். இருந்த டை வேறுபாடுகள்
விலிருந்து. ஈராக் பேசும் நாடுகளை ஒன்றை உரிமை யின் சின்னத்திலும் படம் பொறிக்கப் பா சமூக தேசியக் ாவுக்கு" உரிமை சிரியா, லெபனான் ர்டான், எகிப்தின் றுடன் சைப்ரஸ் நக்கும். அதாவது, சாம்ராஜ்யத்திற்கு னர். கட்சியின் தப் பார்த்தால், சாரிக் கட்சியாக ட்சிக் கொள்கை காண்டிருக்கின்றது. தின் பின்னர், உறுப்பினர்களால்,
என்ற பிரிவினை அண்மையில்தான், றுகளில், இந்த
சி.ச.தே.கட்சிதான் அவற்றிக்கு எல்லாம் முன்னோடி என்பது குறிப்பிடத் தக்கது. சானா, 9 ஏப்ரல் 1985 அன்று, தென் லெபனானில் இஸ்ரேலியப் படையணி மீது, குண்டுகள் பொருத்தப் பட்ட காரைக் கொண்டு சென்று மோதி வெடிக்கச் செய்தார். 1968 ம் ஆண்டு பிறந்த சானா, தியாக மரணத்தை தழுவிக் கொண்ட பொழுது, அவருக்கு வயது 17 மட்டுமே. அந்தத் தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய அரசு எப்பொழுதும் தமது பக்க இழப்புகளை குறைத்துச் சொல்வது வழக்கம், அன்றைய தாக்குதலில், "ஒருவர் மட்டுமே இறந்ததாகவும், பன்னிரண்டு பேர் காயமுற்றதாகவும்" செய்தி வழங்கினார்கள். இனி வருங்காலங்களில், இது போன்ற பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று, அன்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய உலகின் முதலாவது பெண் என்ற பெருமையும், சானா மெஹ்டிலிக்கு போய்ச் சேர்ந்தது. எமது அறிவுக்கு எட்டிய வரையில், வரலாற்றில் இதற்கு முன்னர், பெண் தற்கொலைப் போராளிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஜப்பானின் கமிகாசே படையிலாகட்டும், மத்திய காலத்தில் வாழ்ந்த அஸாஸின் படையிலும், பெண்கள் இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆகவே, சானா மெஹைடிலி, உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியாக, வரலாற்றில் பதியப் பட்டுள்ளார். இன்றைக்கும், "தென் லெபனானின் மணமகள்" என்ற பெயரில், லெபனான் மக்களால் நினைவுகூரப் படுகின்றார்.
"சூறாவளி”, 1985 தாக்குதலில் வீர ம், சூறாவளி என்ற ரந்தெடுத்துள்ளார்.

Page 12
வரலாறு
ஆப்பிரிக்கர்கள் இருண்ட
தெளிவு நவம்பர் 2012
ரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று
கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன். மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே, முழு ஐரோப்பாக் கண்டத் திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரிக சமுதாயத்தை பெற்றிருந்தனர், இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர் பையும் வைத் திருக்க விரும்பவில்லை. ஆமாம், அப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கெ ா ண டி ரு ந த ஐ ரே ர ப ப ய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ள முடியுமா? அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவைக் கொண் டிருந்தனர். பண் டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்களில் சில, ஆப்பிரிக்காவில் இருந்தன! ஏதென்ஸ் நகர் அருங்காட்சியகத்தில், ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்களைப் போல உருவத் தோற்றமுடைய சிற்பங்கள் உள்ளன.ஐரோப்பிய சரித்திர பாடநூல்கள் எதுவும் கிரேக்கம் ஆப்பிரிக்காவுடன் கொண் டிருந்த தொடர்பைப் பற்றி குறிப்பிட்டிருக்காதது ஒரு ஆச்சரியமளிகக்கூடிய விடயமாகும். அனைத்து ஐரோப்பியர்களும் தமது "நாகரீகத்தின் தொட்டில்" என்று பெருமைப் படும் கிரேக்கத்தில், ஆப்பிரிக்க நாகரீகத்தின் செல்வாக்கு இருந்தது என்ற உண்மை. இலகுவில் ஜீரணிக்கக் கூடியதா என்ன? அன்றைய நாகரிக கால மக்களுக்கு கறுப்பு, வெள்ளை நிற வேறுபாடு க ண ணுக்கு புலப் படவில்லை இதனால், அன்றைக்கு இருந்தது * வெள்ளையின நாகரீகமா”, அல்லது "கறுப்பின நாகரீகமா" என் று
கலையரசன் என்பவர் எழுதி இருண்ட ஐரோப்பா" என்ற - பகுதியே இக்கட்டும் வரலாற்றாசிரியர்களால் இரு
விடயங்கள் ஆசிரிய கொண்டுவரப்பட்டுள்ளது ஆபிரிக்காவைப் பற்றி நமது
பொருட்டு இக்கட்டுக
நக்ரீ.
வேறுபடுத்திப் பார்ப்பது அவ்வளவு அழிந்து போனாலு இலகுவானதல்ல. எகிப்தில் இருந்த பேரோ தோன்றிய "சூடானிய மன்னர்கள் இராச்சியம், செந்நிற மேனியரைக்
செங்கடல் முதல் கொண்டிருந்தது, என இன்றைக்கும் சில சமுத்திரம் வரை 1 சரித்திர, அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே
அப் போது நிலப் காலட்டத்தில், தெற்கே குஷ் இராசதானியை .
நிலவவில்லை. மாறாக (இன்று சூடான்) சேர்ந்த கருநிறமேனியரான
பரிச்சயமான அரச நுபியர்கள். அவ்வப்போது எகிப்திய கொண்ட அதிகார ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த உண்மைகள்
கடவுளுக்கு அடுத்த தற்போது வெளிவருகின்றன. இன்றும் கூட
மன்னன், இந்த பண்டைய எகிப்திய ஓவியங்களில், கருநிற
ப எப்பி விடங்களில் கருm நியமிக்கவோ, பன் மேனியரின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை |
அல்லது பதவி உயர்வு காணலாம்.
அதனால் குறிப்பிட்ட நுபியர்களின் குஷ் இராச்சியம், எகிப்தின் அதிகாரத்தை பர தங்கச் சுரங்கம் எனக் கூறினால் மிகையாகாது.
முடியாது. நல் நுபிய சுரங்கங்கள் வருடமொன்றிற்கு
எதிர்பார்ப்பதைப் ! நாற்பதாயிரம் கிலோகிராம் (இன்றைய
ஜனநாயகம்" (இது உ மதிப்பில்) தங்கத்தை உற்பத்தி செய்து
நூற்றாண்டில்தான் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கறுப்பின
ஆப்பிரிக்காவில் இருக் நுபியர்கள், எகிப்திய மத, மொழி, கலாச்சார
கிராமத்தின் தலைவ ை அடையாளங்களைப் பின்பற்றினர். சூடான்
செய்யும் நேரடி ஜனநா முதல் சிரிய எல்லை வரை நுபியர்கள் ஆட்சி
கி.பி. ஏழாம் செய்த காலம் ஒன்றுண்டு.
நூற்றாண்டளவில், எகி பிற்காலத்தில் அந்நியரின் படையெடுப்புகள்
மதம் எத்தியோப்பியா காரணமாக, எகித்திய, நுபிய நாகரீகங்கள் - எத்தியோப்பியாவில்

ள் கண்டுபிடித்த ஐரோப்பா
க ற ஸ த வ ச ர ம ரா ஜூ ய ம் தோன்றியிருந்தது, செங்கடலைத் தாண்டி யேமனை ஆக்கிரமிக்கு மளவு இராணுவ பலம் பெற்று விளங்கியது. (யேமன் நாட்டில் கூட ஆப்பிரிக்க செல்வாக்கு இருந்துள்ளது. அக்சும் நாட்டில் சாப்பாட்டுத் தட்டுகள் கூட தங்கத்தில் அ ல ல து வெ ள ள ரி ய ல செய்யப்பட்டிருந்தமை, அதன் செல்வச் செழிப்பிற்கு சாட்சி. எத்தியோப்பியாவில் யூத மதமும் பரவி இருந்தது. அதனால் சடங்குகள் சில கிறிஸ்தவர்களுக்கும், யு, தர் க ளு க் கு ம பொ து வ ா க இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் வட பகுதி முழுவதும் இஸ்லாம் பரவிய காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்தில் ஐ  ேரா ப ப ய காலனியாதி க க வா தி க ளை யும் எத்தியோப்பியா வெற்றிகரமாக எதிர்த்து நின்று, தனது இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டது. ஆமாம், பீரங் ககளோடு படையெடுத்த ஐரோப்பியர்களை, புராதன கால ஆயுதங்களோடு எதிர்த்து போரிட்டு, ஆப்பிரிக்காவில் காலனிப்படுத்தப்படாத ஒரேயொரு நாடு என்ற பெருமையைப் பெற்றது எத்தியோப்பியா. ஐரோப்பியர்கள் தமது நாகரிகத்தின் தொட்டில் கிரேக்கம் என்று கூறுவது போல, ஆப்பிரிக்கர்களுக்கு அவர்களது நாகரீகத்தின் தொட்டில், எத்தியோப்பியா. கிறிஸ்துவுக்கு பின் ஐரோப்பியக் கண்டத்தில், தனது ஆரம்பக்காலத்தில் இத்தாலியிலும், கிரேக்கத்திலும் கூட பர வு வ தற் கு பெரும் சிரமம் எடுத்துக்கொண்டிருந்த காலங்களில் எத்தியோப்பியா கிறிஸ்தவ நாடாக ஏற்கனவே மாறிவிட்டிருந்தது. அது மட்டுமல்ல, பிற ஐரோப்பிய பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நடை பெ ற ற போ ர க ள ல . எத்தியோப்பியாவை சேர்ந்த கறுப்பு
வீரர்கள் பங்குபற்றியுள்ளனர். அதே காலகட்டத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய மதம்
கலையரசன்
ய “ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த 'நூலிலிருந்து பெறப்பட்ட ஒரு 20. ஆபிக்காவைப் பற்றி ட்டடிப்பு செய்யப்பட்ட பல அறிய றால் வெளிச்சத்துக்குக் ப. தவறாக அறியப்பட்டுள்ள
வாசகர்களும் அறிந்துகொள்ளும் மர பிரசுரிக்கப்படுகின்றது.
கலையகம்
திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
ம், அதற்குப் பிறகு தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. ப நாகரீகம்", கிழக்கே
மொரோக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிய மேற்கே அட்லாண்டிக் சக்கரவர்த்தி ஸ்பெயின், பிரான்ஸ் மீது பரவி இருந்தது. இந்த படையெடுத்த போது, அந்தப் படையிலும் பம்சம் என்னவெனில்..
கறுப்பின வீரர்கள் கணிசமான அளவில் பரபுத்துவ முறை இருந்தனர். அந்தக் காலத்தில் உலகம் க இன்று எமக்கெல்லாம் கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரு வேறு கரும் ஊழியர்களைக் , மதங்களைச் சேர்ந்த முகாம்களாக பிரிந்து
வர்க்கம் இருந்தது.
நின்றது. ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் சர்வவல்லமை பெற்ற
என்பது தான் முக்கியமாக பார்க்கப் பட்டதே அரச ஊழியர்களை
தவிர, தோலின் நிறம் கறுப்பா, சிவப்பா என்று னிநீக்கம் செய்யவோ
யாரும் அக்கறைப்படவில்லை. அன்று வு கொடுக்கவோ முடியும். "ஐரோப்பாவில் நிலவிய அடிமை முறை - எந்த குடும்பமும் சமுதாயம் ஒழிந்து, நிலப்புரபுத்துவ சமுதாயம் ம்பரையாக பின்பற்ற உருவான வரலாற்றில் முற்போக்கான
து. மேற்குலகம் பாத்திரத்தை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் போல "பல கட்சி ஏற்றிருந்தமையை வரலாற்றாசிரியர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர். அன்று தனித்தனி வந்தது) அப்போது
இனக்குழுக்களாக (ரோம், கிரேக்கர் கவில்லை. ஆனால் ஒரு
பார்வையில் காட்டுமிராண்டி சமூகமாக) இருந்த னக் கூட மக்கள் தெரிவு
ஐரோப்பியரை (ஒரு உலக மதத்தின் கீழ்) யகம் நிலவியது.
நாகரீகப்படுத்தும் முக்கியமான வரலாற்றுப் அல் லது பத்தாம்
பணியை ஆப்பிரிக்கர்கள் ஏற்றிருந்தனர்! ப்து வழியாக கிறிஸ்தவ
அதாவது வரலாற்றாசிரியர்கள் கூறுவதற்கு வரை பரவி இருந்தது.
மாறாக, ஆப்பிரிக்கர்கள்தான் இருண்ட "அக்சும்" என்ற ஐரோப்பாவை கண்டுபிடித்தார்கள் என்பதே

Page 13
யதார்த்தமாகும்!! ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர், ஆப்பிரிக்கர்கள் இராச்சியங்கள் இல்லாத இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்ததாக மாபெரும் வரலாற்றுப் புரட்டு பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. உலகின் எந்தவொரு பகுதியும் ஒரே காலத்தில் வளர்ச்சியடைவ தில்லை. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி எங்கேயும் இருந்து வரும், ஐரோப்பியர்கள் காலனிப் படுத்த தொடங் கிய, மேற்கு ஆப்பிரிக்காவின் கினிய கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், புராதன இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்த உண்மையை மறுக்க முடியாது ஆனால் அதேநேரம் தெற்கே இருந்த கொங்கோ சாம்ராஜ்யம் பற்றி, 16 ம் நூற்றாண்டில் ஒரு போத்துக்கேய மாலுமி குறிப்பெழுதி வைத்துள்ளார். '' ம க கள் பட்டா லான ஆடை களை உடுத்தியிருந்ததாகவும், இருபாலாரும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும்" அந்த குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது. வடக்கே இருந்த கானா சாம்ராஜ்யம் மிகப் பலத்தோடும். செல்வத்தோடும் இருந்ததாக அரேபிய சரித்திர ஆசிரி யர் க ள் எழுதி  ைவ த து ள் ள னர். அந்தக்காலத்திலேயே கானா தங்கம் விளையும் நாடாக, அரேபியரால் அறியப்பட்டது. கானா சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியில், மாலியில் புதியதொரு சாம்ராஜ்யம் தோன்றியது. அதன் தலைநகரமான திம்புக்டு பிரதான வர்த்தக மையமாக புகழ் பெற்று விளங்கியது. 1324 ம் ஆண்டளவில், மாலி நாட்டு அரசன் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டு, எகிப்து வந்து சேர்ந்திருந்த போது, மூன்று வருடங் க ளுக் குதங் கத் தி ன விலை குறைந்திருந்ததாக எகிப்திய சரித்திர ஆசிரியர் இபுன் கல்தூன் எழுதிவைத்துள்ளார். மாலி அரசனுடன் கூட வந்த 300 அடிமைகள், ஆளுக்கு ஒரு கிலோ அளவிலேனும் தங்கம் கொண்டு வந்ததைப் பார்த்து, அந்நாடு எவ்வளவு செல்வச் செழிப்பானது, என்று அரேபியர்கள் வியந்துள்ளனர். பண்டைய ஆப்பிரிக்கா செல்வத்தில் மட்டுமல்ல. கல்வியிலும் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாலி நாட்டில், திம்புக்டு நகரில் இப்போதும் நிலைத்து நிற்கும், சுமார் 500 வருடங் களுக்கு முன் னர் கட் டப் பட் ட , பல்கலைக்கழகமும். நூலகமும் அதற்கு சாட்சி. ஆப்பிரிக்கர்களின் கல்விச்செல்வங்கள், எகிப்தில், அலெக்சாண்டிரியா நகர நூலகத்திலும் வைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முன், உலகில் இருந்த மாபெரும் நூலகம் அது. அங்கிருந்த நூல்கள் பாபிருஸ் (இதிலிருந்து "பேப்பர்" வந்தது) தாவரத்தில் இருந்து தயாரித்த தாள்களில் எழுதப்பட்டிருந்தன. கிரேக்கத்திலிருந்து சோக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்கள் கூட அந்த நூலகத்தை பயன்படுத்தி இருக்கலாமெனக் கூறப்படுவதுமுண்டு. மனித குலத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, குறிப்பிட்ட ஒ ரு இ ன ம உ ர ைம கோரு வ து அயோக்கியத்தனமானது, ஆப்பிரிக்காவில் எகிப்தில் இருந்து கிரேக்கர்கள் - கற்றுக்கொண்ட கணித. விஞ்ஞான கோட்பாடுகள் பல அன்றைய ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு, அரேபியரால் மேம்படுத் தப்பட்ட அதே கோட்பாடுகளை, ஐரோப்பியர் கள் தாமதமாக அறிந்து கொண்டனர். இவற்றையெல்லாம் ஐரோப்பியர்கள் தாமே கண்டுபிடித்தது போல், பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அது உண்மையென்று நம்பும் ஆப்பிரிக்கர்களும் இருப்பது வேதனைக் குரியது. அங்கே மட்டுமல்ல, ஆசியாவிலும் இதுதான் நடந்தது. உலகம் முழுவதும் திருடியதை, தனது சொத்தென்று உரிமை பாராட்டுவது, அதையே விற்பனைச் சரக்காக்குவது, இவற்றில் எல்லாம் ஐரோப்பியர்கள் வல்லவர்கள், அதில் மட்டுமல்ல, இனவாதம், நிறவாதம் என நாகரிக உலகம் வெறுக்கும் அரசியல் கொள்கைகளை கண்டுபிடித்து, அதை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஒருவரோடு ஒருவர் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள்தான். இரத்தம் சிந்தும், இன்றைய இன, மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனியகாலத்தில் உருவானவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மீண்டும் ஒரு முறை ! இப்ராஹிம்(அலை) அ வாழ்க்கையை நிலை ஹஜ்ஜுப் பெருநாளை வாய்ப்பளித்த அல்லா அனைத்துப் புகழும். விளக்கமளித்த அந்த வாழ்க்கையை ஒவ்வெ அறிந்திருக்க வேண்டு அவரிடம் அவருடைய "(என்னிடம் முற்றிலும் சரணடையும்" என்று ! அவர், "அகிலங்களின் முற்றிலும் வழிபட்டோ சரணடைந்தேன்" என்ற என தன் இறைவனுக் வழிபட்ட இப்ராஹிம் அவர்களின் வாழ்க்கை பாடமாக அமையட்டும் சமுதாயம் என்றாலே அல்லாஹ்விற்கு முற் கட்டுப்பட்டதாகவும் ந ஏவுவதாகவும் தீமைன் இருக்க வேண்டும் என கூறுவதற்கேற்ப தங்க முழுவதும் இந்தப் பார் வந்தார்கள் நபி இப்ரா அவர்கள். இதனால் ; இருந்த போதிலும் அ சமுதாயம் (உம்மா) சிறப்பிக்கின்றான். " சத்தியத்தினை மைய வேண்டும். அது தனி இருந்தாலும் சரியே!" மஸ்வூத்ரழி) அவர்க தெரிவித்திருப்பதும் இ நமக்கு தெளிவுபடுத்த எண்ணிக்கையை வை வெற்றியளிப்பதில்லை முழுமையாக நம்பி 4 கட்டளைகளை ஏற்று வெற்றி நிச்சயம் என் நெடுகிலும் நாம் பார்க் நபிகள் நாயகம் (ஸ6 கூறினார்கள் - உண மிருகம் பாய்வதைப் ! எதிரிகள் பாய்வார்கள் தோழர்களுக்கு சற்று இப்போது எண்ணிக்ை இருக்கும்போதே எதிரி தொட அஞ்சுகிறார்கள் அதிகமாக இருந்தால் ஏற்படாதே என்ற சந். அப்போது எண்ணிக்ை இருப்போமா?" என கே அப்போது நபிகள் நா அவர்கள் மொழிந்தார் வெள்ளத்தின் நுரையை

சமயம்
13
தெளிவு நவம்பர் 2012
இறைத்தூதர்
இருப்பீர்கள் ஆனால் உங்களது வர்களின்
உள்ளத்தில் 'வஹன்' இருப்பதால் இந்த னவு கூறும் விதமாக
நிலை ஏற்படும் என்றார்கள். வஹன் க் கொண்டாடும்
என்பதற்கு விளக்கமளிக்கும்போது ஹ்வுக்கே
மரணத்தைக் கண்டு பயப்படுவதும், உம்மா என்பதற்கு
உலக இன்பங்களில் மூழ்கி இறைத்தூதரின்
விடுவதுமாகும் என்றார்கள். பாரு முஸ்லிமும்
மரணத்தைக் கண்டு அஞ்சுவது ஏன் என ம். இன்னும்,
ஒரு அறிஞரிடம் வினவப்பட்ட போது இறைவன்.
இந்த உலகத்திற்காக அனைத்தையும் வழிபட்டவராகச்)
தயார்படுத்தி மறுமையை பாழாக்கி சொன்னபோது
விடும்போது எதனைத் இறைவனுக்கு
தயார்படுத்தினீர்களோ அதனை விட்டு னாகச்
எதனை அழித்து விட்டீர்களோ அதனிடம் று கூறினார்.(2:131)
செல்ல யாருக்குத்தான் அச்சம் கு முற்றிலும்
ஏற்படாது? என தெரிவித்தார்கள். (அலை)
இவ்வாறு நாம் வாழும் இந்த நிலையில் க நமக்கு ஒரு
இறைவனுக்காகவே தங்களது வாழ்வை
அர்ப்பணித்த இப்ராஹிம் (அலை) அது
அவர்களின் வாழ்வு நமக்கு மிகுந்த றிலும்
உத்வேகத்தையும் தெளிவையும் ன்மையை
தருகிறது. அல்லாஹ்விற்காக என மயத் தடுப்பதாகவும்
வாழும்போது அவனது படைப்பினங்கள் ன அல்லாஹ்
தனது தன்மையை மாற்றியும் உதவி ள் வாழ்நாள்
செய்ய அல்லாஹ் வழி ஏற்படுத்துவான் Eயை செய்து
என்பதை நெருப்புக் குண்டத்தில் எஹிம் (அலை)
வீசப்பட்ட போது அது இதம் தரும் தனி மனிதர்களாக
குளிராக மாறியது நமக்கு ல்லாஹ் அவரை
உணர்த்துகிறது. இதைத்தான் ஒரு என
கவிஞர், ஜமாஅத் என்பது.
நெருப்பு குளிரும்! நீங்கள் இப்ராஹிம் மாக கொண்டிருக்க
ஆக இருந்தால்! எனக் குறிப்பிடுகிறார். மனிதராக
நாம் நமது வாழ்வை இறைவனுக்கு என இப்னு
உகந்ததாக மாற்றும் போது நெருப்பைக்
கண்டும் அஞ்சத் தேவையில்லை. இதனைத்தான்
இஸ்லாமிய விரோதிகளின் வெறுப்பைக் புகிறது.
கண்டும் கவலைப்படத் தேவையில்லை. பத்து இறைவன்
இப்ராஹிம் (அலை) அவர்களின் . அவனை
வாழ்க்கையில் நாம் படிக்க வேண்டிய அவனுடைய
மற்றொரு முக்கியமான பாடம் நடப்பவர்களுக்கு
இறைவனுக்காக அனைத்தையும் பதை வரலாறு
அர்ப்பணிக்கும் உள்ளம். நபிகள் க்க முடிகிறது.
நாயகம் ஸல் அவர்கள் ஒரு முறை 3) ஒரு முறை
கூறினார்கள் - நான் கொண்டு வின் மீது ஒரு
வந்ததற்கேற்ப உங்களின் வாழ்வு போல உங்கள் மீது
மாறாதவரை நீங்கள் உண்மையான 1. இதனைக் கேட்ட
முஸ்லிமாக மாற முடியாது என்றார்கள். ஆச்சரியம்.
நமது வாழ்வில் பஜ்ருத் தொழுகையை -கயில் குறைவாக
ஜமாஅத்தாக தொழுதாலே நமக்கு ஏதோ கள் நம்மைத்
மிகப் பெரிய தியாகம் செய்த உணர்வு 1. முஸ்லிம்கள்
ஏற்படுகிறது. ஐவேளைத் தொழுகையை இந்த நிலை
முறையாகத் தொழுதால் சுவனத்திற்கு தேகத்தில் "நாம்
சொந்தக்காரர்களாகிவிட்டோம் என கயில் குறைவாக
நினைத்துக் கொள்கிறோம். ஆனால் கட்டார்கள்.
தொழுகை என்பது நமது கடமை. யகம் (ஸல்)
தொழாதவன் காஃபிர் என நபிகள் கள் - நீங்கள்
நாயகம் ஸல் அவர்கள் தெரிவித்தார்கள். யப் போல அதிகம் ஒரு முஸ்லிம் அவனுடைய வாழ்வு
14ம் பக்கம் பார்க்க...

Page 14
வெறஜ்..........13ம் பக்கத் தொடர்ச்சி |
'13வது திருத்தம்.......... 1ம் பக்கத் தொடர்ச்சி
தெளிவு நவம்பர் 2012
முழுமையாக இறைவனுக்கு அடிபணியக் கூடியதாக மாற்றவேண்டும். இந்த உயிர், செல்வம் அனைத்தும் அல்லாஹ் தந்தது என்ற எண்ணம் யாரிடம் வந்துவிடுகிறதோ அவர்கள் தாங்கள் மிகப்பெரிய செயல்களை அல்லாஹ்வுக்காக செய்தாலும் தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது
நிச்சயமாக அல்லாஹ்
மு.க.மின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு
வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள். (எதிரிகளால் ) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும்.
குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில்
வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9-111) நாம் ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு பேனாவை ஒருவரிடம் இலவசமாக கொடுக்கிறோம். அந்த பேனாவை மீண்டும் அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன், தாருங்கள் எனக் கேட்டால் அவர் உடனடியாக தந்து விடுவார். சிறிதும் யோசனை செய்ய மாட்டார். சொல்பவரின் வார்த்தையின் மீது சந்தேகம் இருந்தால் மட்டுமே கொடுப்பதற்கு தயங்குவார். பேனாவைத் தந்த அவர் நான் பேனாவை தியாகம் செய்து விட்டேன் எனச் சொன்னால் கேலிக்குரியதாக இருக்காதா? அவ்வாறே அல்லாஹ் நமக்கு உயிர், செல்வம் மற்றும் அனைத்தையும் தந்து திரும்பத் தாருங்கள் சுவனம் தருகிறேன் என்கிறான். கொடுத்த பொருளை எந்த பரிசுமில்லாமல் திரும்ப பெறுவதற்கு அவனுக்கு உரிமையிருக்கிறது. ஆனால் கருணையாளனான அந்த ரஹ்மான் கொடுத்ததை
திருப்பிக் கொடுப்பதற்கு விலை மதிப்பற்ற, சாட்டை வைக்கும் ஓர் சிறிய இடம் இந்த உலகத்தையும்
அதிலுள்ளதையும் விட சிறந்ததான சுவனத்தைத் தருகிறான். இந்த வணிகம் மிகச் சிறந்தது. செய்வோமா நாம்?
முயற்சிப்பது முடியாத கார் தேசியக் கூட்டமைப்பின் இந்தியாவும் அமெரிக்காவும் | சக்திகளும் செயற் பட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவ உள்ளன. என அமைச்சரும் உருமயவின் தலைவருமான 8 அண்மையில் கருத்து தெ போன்றதொரு கருத்தை மேதானந்த தேரரும் தெரிவித்து அதேபோல, மற்றுமொரு அ சுதந்திர முன்னணியின் தலை வீரவன்ச, இந்தியாவின் அழுத் அரசியலில் உட்புகுத்தப்பட்ட முறைமையினால் தேசிய மாத்திரமல்ல, இலங்கையின் அச் சுறுத்தல் ஏற் பட் டுள் காலங்கடத்தாது 13ஆவது ! அரசியலமைப்பிலிருந்து அப்புற வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியும் இலங்கையின் பாதுகாப்பு செயல் ராஜபக்ஷவும் அமைச்சர் பஸ் இவ்வாறான கருத்துகளை . எழுப்பியுள்ளார். இது தொடர்பு மௌனமாகவே உள்ளதால் நிலைப்பாடும் அதுவாகவே -
அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தம் தொடர்பில் அரசின் ந என்பதையும் அதற்கு மாற்றி எதனை முன்மொழியப் போகின அறிவதில் அரசியல் அவதானிக் வருகின்றனர். இதற்கிடையி 13 ஆவது திருத்தத்தை . முனைந்தால் இந்தியப் படையில் இலங்கைக்குள் பிரவேசிக்கும் என்று நவ சம சமாஜக்கப் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்துள்ளார். எனவே இ அதிகாரப் பரவலாக்கல் ஊட அதிகார பலத்தினை மேலும் கு எனவும் அவர் கருத்து அத்துடன், ஐ.தே.க.வும் த இந்திய மீடியாக்கள் சிலவும் த எதிர்ப்பை இது தொடர்பாக வருகின்றன. அதேநேரம், தமிழ் தேசியக் க பாராளுமன்றத் தெரிவுக் குழு செய் வதற் கான அரசாங் தந்திரமாகவும்
- இவை நே எவ் வாறாயினும் அரசாங் பிரச்சினைக்கான ஒரு தீர்வு வேண்டிய நேரம் நெருங்கி வ காட்டுகின்றது.
'சர்வதேச பாடசாலைகளில்.....ம் பக்கத்
கொண்டிராமை காரணமாக எதிர்காலம் வீணாக்கப்படும் பிரஜைகளுக்கு சிறந்த எதிர்க தருவதற்கேற்ற வகையில் இதற்கு உடனடி நடவடி வேண்டுமெனவும் அவர் கூறினார் தனது எழுத்துமூல கோரிக் அமைச்சிடமிருந்து இது கிடைக்கவில்லையென கூற திஸாநாயக்க . கல்வி அை செயற்பாடுகளுக்கு சிறுவர் பா சபை பூரண ஒத்துழைப்பை
கூறினார்.
| இலங்கை வெற்றி......... 1ம் பக்கத் தொடர்ச்சி |
அஷ்ஷய்க் வை.எஸ்.எம். நள் வருவதாகவும் அமைச்சர் கூறிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது 6 கோமா நிலையும் இலங்கைய ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : "இக்ரா" மாத இதழ்

'ஒபாமாவா?.........கம் பக்கத் தொடர்ச்சி
ரியமாகும். தமிழ்
அந்த மாநிலத்திற்கான 54 ஜனாதிபதித் தேர்தல் குழு பின்னணியில்
உறுப்பினர்களும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக் மற்றும் மேற்குலக
கொள்ளப்படும் முறை இருக்கிறது. இதனால் - டு நாட் டில்
வாக்களித்தோரின் பெரும்பான்மையான ஆதரவைப் பதற்கு தடையாக
பெற்ற அதிபருக்கான வேட்பாளர் தோற்றுவிடும் நிலை ஜாதிக ஹெல
ஏற்படலாம். சம்பிக்க ரணவக்க
2000ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்கா ரிவித்துள்ளார் இதே
முழுவதிலும் ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற யே எல்லாவல
வாக்குகளின் எண்ணிக்கை 5 கோடி 10 லட்சத்துக்கு ள்ளார்.
மேல். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் பெற்ற மைச்சரும் தேசிய
மொத்த வாக்குகள் 5 கோடி 5 லட்சத்துக்கும் லவருமான விமல்
குறைவானது. இருப்பினும், தேர்தல் குழு கணக்குப்படி தத்தினால் தேசிய
புஷ் 271 பேரின் ஆதரவையும், அல்கோர் 266 பேரின் மாகாண சபை
ஆதரவையும் பெற்றதால் புஷ் வெற்றி பெற்றதாக பாதுகாப்பிற்கு
அறிவிக்கப்பட்டது. புளோரிடா மாநிலத்தில் அல்கோர் ஐக்கியத்திற்கும்
பெற்ற வாக்குகள் 29.12.253 புஷ் பெற்ற வாக்குகள் ளது. எனவே
29,12,790. இதன் விளைவாக, 543 வாக்குகள் அதிகம் திருத்தச்சட்டத்தை
பெற்ற புஷ் புளோரிடா மாநிலத்தின் 26 தேர்தல் 3ப்படுத்த சர்வஜன
குழுவினரின் ஒட்டுமொத்தமான எண்ணிக்கையை 3 - வலியுறுத்தி
கூடுதலாகப் பெற்று ஜனாதிபதி ஆகிவிட்டார். இதைக் Tளார்.
கவனிக்கும்பொழுது, அமெரிக்கா முழுவதிலும் 5 லாளர் கோத்தபாய.
லட்சத்திற்கு அதிகமான வாக்குளை அல்கோர் ல்ெ ராஜபக்ஷவும்
பெற்றிருந்தாலும், புளோரிடா மாநிலத்தில் 543 ஆதரித்து குரல்
வாக்குகள் குறைந்ததால், அவருக்கு ஜனாதிபதிப் பில் அரசாங்கமும்
பதவி கிடைக்கவில்லை. அரசாங்கத்தினது ..
இஸ்ரேல் விரும்பும் ஒருவரே அமெரிக்காவின் இருக்கலாம் என
ஜனாதிபதியாக வந்ததை அமெரிக்காவின் கடந்த 50 எனவே 13ஆவது
வருட கால வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ைெலப்பாடு என்ன?
அமெரிக்காவில் 5 மில்லியன் யூதர்கள் வாழ்கின்றனர். டாக அரசாங்கம்
பரக் ஒபாமாவுக்கான ஆதரவு யூதர்களிடையே சரிந்து எறது என்பதையும்
வரும் நிலையில் அதனைக் கைப்பற்றும் முயற்சியில் கள் ஆர்வம் காட்டி
ரொம்னி ஈடுபட்டு வருகின்றார். இதேவேளை, யூத ல், அரசாங்கம்
தேவாலயங்களுக்குச் சென்று யூதர்களின் மத |இரத்துச்செய்ய
வழிபாடுகளில் ஒபாமா பகிரங்கமாக ஈடுபட்டு வருவதும் னர் பலாத்காரமாக
ஊடகங்களின் பேசும் பொருளாகியுள்ளது. ஆபத்து ஏற்படும்
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் குதித்துள்ள சியின் தலைவர்
இரு பிரதான வேட்பாளர்களும் தீவிர இறை பக்தி கருணாரத்ன
கொண்டவர்கள் போன்று தம்மைக் காட்டிக் கொள்ளத் இன்றைய தேவை |
துவங்கியுள்ளனர். அண்மையில் அமெரிக்கப் பள்ளிக் டாக நிறைவேற்று
கூடமொன்றுக்குச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி, இறைப்பதே ஆகும்
சீனாவைப் போல தமது பொருளாதாரமும் ஆக தெரிவித்துள்ளார்,
வேண்டும் என்று கூறியிருக்கின்றார். .தே.கூட்டமைப்பும்
ஊடகங்கள் கூறுவதைப் போல அமெரிக்கத் தேர்தலோ தமது கடுமையான
அல்லது, அதன் மூலம் தெரிவாகும் தலைவர்களோ > வெள்ப்படுத்தி
அதன் வெளிநாட்டுக் கொள்கையில் எவ்வித
மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. என்பது 2008 ஆம் கூட்டமைப்பினரைப்
ஆண்டில் இடம்பெற்ற தேர்தல் எமக்குக் கற்றுத் தந்த வில் பங்கேற்கச்
பாடம்."மாற்றத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்" -கத்தின் ஒரு
என்ற கோஷத்தோடு 2008 தேர்தலில் ஒபாமா வெற்றி மாக்கப்படுகின்றன.
பெற்றார். பகம் இந்தப்
ஆனால் அவரது மாற்றங்கள் என்வென்பதை வ முன்வைக்க
இக்குறுகிய காலத்தில் அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, பருவதையே இது
முழு உலகுமே விளங்கிக் கொண்டுவிட்டது. கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும்
கீழ்நிலைக்கு தள்ளிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ச்சி
இருந்த கடன் சுமையை விட இப்போது கடன் சுமை
அதிகரித்துவிட்டது. அமெரிக்க வரலாற்றில் ஒரு முறை மாணவர்களின்
ஜனாதிபதியாக இருந்தவர்களால் உருவான கடன் கின்றது. எமது
சுமைகளில் இதுதான் பெரிய தொகை. மேலும், 2 கோடி Tலத்தை பெற்றுத்
அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். கடந்த கல்வி அமைச்சு
42 மாதங்களில் வேலை வாய்ப்பின்மை 8 சதவீதமாக டிக்கை எடுக்க
உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ககைக்கு கல்வி 1வரை பதில்
ரொம்னியா? ஓபாமாவா என்பதை மக்கள் எதிர்வரும் 7
ஆம் திகதி தீர்மானிப்பார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படும் றிய அனோமா
பட்சத்தில் அமெரிக்கா இப்போது எதிர் நோக்கும் மச்சின் மேற்படி
பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டுமா என்பதை துகாப்பு அதிகார
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். | வழங்குமெனவும்
அபி...
வவியும் சவூதியிலிருந்து ஹஜ் பயணிகளின் நலன்களைக் கவனித்து னார். நூற்றுக்கணக்கான இலங்கை ஹஜ் பயணிகளுக்கு மினாவில் தங்க என்ற செய்தி வெளிவந்த நிலையில் ஹஜ் பயணியின் மரணச் செய்தியும் பில் உள்ள உறவினர்களுக்கு மத்தியில் கவலையையும் பீதியையும்

Page 15
2009 ஜனவரி 3. "நேற்று இரவு மிகவும் பயங்கரமாகக் கழிந்தது. ராணுவ ஹெலிகாப்டர்களும் தலிபான் களும் என் கனவில் வந்து கொண்டே இருந்தனர். எனது இதயம் நிறைந்த ஸ்வாட் பள் ளத்தாக்கில் ராணுவத் தாக்குதல்கள் துவங்கிய நாள் முதலே இப்படிப்பட்ட கனவுகள் துன்புறுத்துகின்றன. பள்ளிக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. பெண் குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என தல பான் கள் உ த த ர வு போட்டிருக்கிறார்கள். எங்கள் வகுப்பில் 27 பேரில் 11 பேர் மட்டுமே வருகிறார்கள்''. 2009 ஜனவரி 5. "காலையில் பள்ளிக்கு அவசர அவசர மாகக க ள ம் பி க கொண் டிருந்தேன். பள் ளிச் சீருடையை அணிவதற்கு கையில் எடுத்தபோதுதான் நினைவுக்கு வந்தது. யாரும் சீருடை அணிந்து கொண்டு வராதீர்கள் என்று பள்ளி முதல்வர் கூறியிருக்கிறார். எனவே எனக்குப் பிடித்தமான இளஞ்சிவப்பு ந ற உ  ைட ன ய
னெது வகுப்பறை...!
5 ரூ 5 5 6
கட்
பா மதி
வி
அணிந்துகொண்டேன். எனது நண்பிகள் எல்லோருமே சீருடைக்கு பதிலாக வேறு உடை அணிந்து வந்தார்கள். அன்று பள்ளிக்கூடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. ஆனால் மைதானத்தில் இறை வணக்கத்திற்காக கூடியபோது. வண்ண உடைகளும் அணியக் கூடாது. அது தலிபான்களுக்கு பிடிக்காது என்று முதல்வர்
அறிவித்தார்". 2009 ஜனவரி 14. "நாளையிலிருந்து குளிர்கால விடுமுறை துவங்கப்போகிறது. ஆனால் என் மனது மிகவும் வேதனையோடு இருக்கிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படித்தான். விடுமுறை என்ற மகிழ்ச்சி எங்களிடம் இல்லை. ஏனென்றால் விடுமுறையை அறிவித்த பள்ளி முதல்வர், மீண்டும் எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்பதைச் சொல்ல வில்லை. தலிபான்களின் உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெண் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடாது எ ன அ வ ர க ள' கட் டளையிட்டிருக்கிறார் கள். இனிமேல் இந்தப் பள்ளிக் கூடத்திற்கு வரவே முடியாமல் போய்விடுமோ? வகுப்பறையை விட்டு வெளி யே வரவே மனமில்லை. இனிமேல் நான் எப்போது இங்கு வர ப் போகிறேன்?' பேரழகு ததும்பும், பச்சைப் பசேலென்ற மலைகள் சூழ்ந்த பகுதி ஸ்வாட் பள்ளத்தாக்கு. பாகிஸ் தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் வசிரிஸ் தான் பிரதேசத்தில்
அமைந்திருக்கிறது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள முக்கிய நகரம் மிங்கோரா . இங்கு தனியார் மழலையர் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிற ஒரு கல்வியாளரின் மகள் மலாலா யூசப்ஜாய். அந்த 11 வயதுச் சிறுமி எழுதிய டைரிக் குறிப்புகள்தான் மேலே நாம் படித்தது. தலிபான்களின் உத்தரவால் ஏற்கெனவே 2008ம் ஆண்டில் வசிரிஸ்தான் பிரதேசத்தில் 150 பள்ளிக்கூடங்கள் அழிந்து விட்டன. 2009ல் அவர்கள், ஸ்வாட் பள ளத தாக கில் உ ள் ள பள் ளி க கூட ங் களை குறி வைத்தார் கள். மிங் கோரா நகரத்தில் குஷால் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி மலாலாவால், தலிபான் களின் கட்டளையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டாக்டராக வேண்டுமென்ற கனவோடு படித்துக் கொண்டிருக்கும் நான் ஏன் பள்ளிக்கூடம் போகக்கூடாது என மனதுக்குள் கேள்வி எழுப்பி னாள். தந்தை கொடுத்த தைரியத்தால் . அந்தக் கேள்வியை ஊர் முழுக்க உரக்க எழுப்பினாள். சக ம ா ண வ 1 க  ைள
தைரியப்படுத்தினாள், தலிபான்களின் கட்டளையை மீறி பள்ளிக்கூடத்திற்கு வந்தாள். சில நாட்களில் இதர மாணவிகளும் துணிவு கொண் டவர் களாக பள்ளிக்கு வந்தார்கள். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைத் தாண்டி இச்செய்தி நாடெங்கும் பரவியது. தலிபான்களை எதிர்த்து, பெண் கல்வி உரிமையை நிலைநாட்டிய மலாலாவை, பாகிஸ்தான் முழுவதும் உள்ள
கி 5 5 6
தூ
பி
இக
ஆ
கச் தா
தா
தி)
த) கள்
கல்ல
மிய றெ
பா. பி பய

Lated Nothe 75
(Less".
உn 1411, 2 035 குரு
தெளிவு நவம்பர் 2012
(0 )
FDF
Terrorismi Talibon
பல்லாண்டுகாலம் மனிதகுலமே வெ று தீ து ஒதுக்கக் கூடிய கொடுங்கோல் ஆட்சியை நடத்தினார்கள். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், தான் வளர்த்த இந்தப் பாம்புகளை பிடிக்காமல் போய் விட்டது அமெரிக்காவுக்கு ஆப்கனில் ஜனநாயகத்தை மீட்கிறோம் என்ற பெயரில் அந்நாட்டையே அழித்தொழித்தது -
அமெரிக்க ஏகாதிபத்தியம் . ஆப்கனின் எல்லையிலிருந்து பாகிஸ்தானின் எல்லைக்கு பெருவாரியாக இடம் பெயர்ந் தார்கள் தலிபான்கள். வசிரிஸ்தானும் ஸ்வாட் பள்ளத் தாக்கும் தலிபான்களின் கொலை க்களங்களாக மாறின. இஸ்லா த்தின் பெயரால், இஸ்லாத்திற்கே நேர் எதிராக. திருக்குர்-ஆனுக்கு நேர் முரணாக, நபிகள் நாயகத் தின் போதனைகளுக்கு எதிராக ஷரியத் சட்டம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தை கட்ட விழ்த்துவிட்டார் கள். பெண் குழந்தைகளை வெ று த் து ஒதுக்கினார்கள். அவர்களது கல்வியைப் பறித்தார் கள், நானுறு க் கும் அதிகமான பள்ளிக்கூடங்களை தரைமட்ட மாக்கினார்கள். 50 ஆயிரத் திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் கல்வியை நாசமாக்கினார்கள். பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இதைத் தடுப்பதற்கு மாறாக மவுனம் காத்தார்கள். தனது ம க க ைள அ மெ ர க கா தாக்கினாலும், தலிபான்கள் தாக கனா லும் தங் க ள து நாற்காலியை பாதுகாத்துக் கொள்ள வேடிக்கை பார்ப்பது மட்டுமே கட ந த அ ரை நுாற றா ண் டு க - காலமாக பாகிஸ்தான் ஆட்சியாளர்களின்
வாடிக்கையாக இருந்திருக்கிறது. கொடியவர்களை எதிர்த்து வீரச் சமர் புரிந்த மக்கள், அரசு அதிகாரிகள், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் என வடமேற்கு - எல்லைப்புற மாகா ணத்தில் உயிரைப் பறித்து விட்ட த ல பா ன' க ள , பெ ண குழந்தைகளின் கல்வி உரிமைக் காக குரல் கொடுக்கும் மலாலா வின் உயிரையும் பறிக்கத் திட்டமிட்டனர். 2012 அக்டோபர் 9, பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண் டிருந்த மலாலாவின் தலையி லும் கழுத்திலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. வெள்ளை நிறச் சீருடை ரத்தத்தால் நனை ந் தது. மலாலாவின் தோழிகள் ஷாஜியாவையும் கியானத்தையும் குண் டு க ள் து  ைள த த ன. துடிதுடித்து வீழ்ந்த இவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப் பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மலாலா லண்டன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மலாலா என்ற சிறுமியின் போர்க் குரலை இப் போது பாகிஸ்தான் தேசமே எழுப்பிக் கொண்டிருக்கிறது!
ழந்தைகளும் பெண் களும் Tாற்றினார்கள். உலக அளவில் மந்தைகளுக்கு அளிக்கப்படும் மைதி விருதுக்கு மலாலாவின் யர் 2011ல் பரிந்துரைக் பட்டது. இந்தப் பின்னணியில் கிஸ் தான் அரசாங்கமே மாலாவுக்கு தேசிய அமைதி
நது வழங்கி கவுரவித்தது. பொன்கள், இஸ்லாமிய மத ஓப்படைவாதத்தையும், அதை மல்படுத்துகிறோம் என்ற பரில் பயங்கரவாதத்தையும் க்கிப்பிடிக்கும் கொடியவர்கள். ப்கானிஸ்தானம் இவர்களது சப் பிடம், அமெரிக்காவே பர்களை உருவாக்கிய தந்தை. ப்கானிஸ்தானில் ஜனநாய தை குழிதோண்டிப் புதைத் கள். துகள் விதிக்கும் சட்ட - டங் களைப் பின் பற்றா ர்களை இஸ்லாத்தின் எதிரி - என்று கூறி ஆயிரக் எக்கான அப்பாவி இஸ்லா ர்களை துடிதுடிக்கக் கொன் கழித்தார்கள். அமெரிக்காவால் - வார்க்கப்பட்ட ஒசாமா லேடனின் அல் கொய் தா ங்கரவாத இயக்கத்தோடு
ண ந து , ஆ ப க ன ல
நன்றி: இணையம்

Page 16
விளையாட்டு
சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உ
தெளிவு நவம்பர் 2012
இந்திய ! ஆஸ்திரே வழங்கப்ப கூறினார். ஆஸ்திரே கிலார்டு, சச்சினு. ஆஸ்திரே வழங்கி கூறினார். நாட்டவர்க
விருதுகள் தற்போது முதன்முறையாக ஆஸ்திரேலியரல்லாத ஒருவருக்கு இந்த வி வழங்கி கெளரவிக்கயுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் உயர் விருதை இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மத்யூ ஹேடன் . அவுஸ்திரேலியாவின் உயரிய விருதான “மெம்பர்சிப் ஒப் தி ஓடர் ஒப் விருது சச்சினுக்கு வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜூன் நிலையில், "அவுஸ்திரேலியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விர் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் அவுஸ்திரேலியாவில் இ விருதையே வழங்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் இந்தியா உண்மை. சச்சினுக்கு வழங்கப்படவுள்ள விருது அவுஸ்த வழங்கப்படக்கூடிய விருது என்று நினைக்கிறேன். எனினும் அது உறுதி விருதை மிகவும் புனிதமானதாக அவுஸ்திரேலியர்கள் கருதுகின்ற குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு உளவியலாளரை பரிந்துரைக்கிறார் அசந்த டி மெ.
உலக டுவென்டிடுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில் இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு உளவியல் நிபுணரொருவரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது குறித்து ஆராயப்படவேண்டும் என இலங்கைக் கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளர் அசந்தடிமெல் தெரிவித்துள்ளார். போட்டிகளை நடாத்திய நாடான இலங்கை இறுதிப் போட்டி வரை மிகச்சிறப்பாகச் செயற்பட்ட போதிலும் - இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்திருந்தது. இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட்டுக்கன இலங்கை அணி சர்வதேசக் கிரிக்கெட் சபையின் தொடர்களில் உலகக்கிண்ணம், 2009ஆம் ஆண்டு உலக டுவென்டிடுவென்டி தொடர்.
தொடர் ஆகியவற்றில் தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இல உட்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நாட்களில் சில நாடுகள் தங்களுக்கென அணிகளை 2 இலங்கை அணியும் அது குறித்து ஆராய வேண்டிய தேவையுள்ளதா.
“தெளிவு” மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் உயர் நோக்கிஷம் ஆரம்பிக்கப்பட்டதாகும். பொதுவாக அனைத்து வயதினரும் வாசித்துப் பயன்பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை, இலக்கிய மாத இதழின் வளர்ச்சிக்கு உங்கள் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் நாம் நாடி நிற்கின் றோம். பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். கவர்ச்சியான கழிவு தரப்படும்.
Zeenath Dharbar Book Depot,
Symond's Road, Maradana.
New Street, Weligarma. Rizwies,
114, Galle Rd, Wellawatte. Poobalasingam Book Shop
Colonibo 6 New City Stores
Akurana. Hira Book Shop & Communication,Alkurana, Humairas
No.3, Hill Street, Kandy. Abdullahi & Co.
Super Market, Nawalapitiya. Nawshad Traders,
Main Street, Aklkaraipatru. People's Shopping Centre,
Main Street, Addalaichenai. Haniffa Hotel & Tea Room
IMain Street, Kalmunai.

உயரிய விருது
டோனி கிரேக் புற்றுநோயால் பாதிப்பு
கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பியாவின் உயரிய விருது திம் என அந்நாட்டு பிரதமர்
இந்தியா வந்திருந்த லிய பிரதமர் ஜூலியா இந்திய கிரிக்கெட் வீரர் 5 கு, "ஆடர் ஆஃப் பியா" என்ற உயரிய விருது கெளரவிக்கப்படும் என இதுவரை ஆஸ்திரேலியா ளுக்கு மட்டுமே இது போன்ற
வழங்கப்பட்டு வந்தது. | விருதினை ஆஸ்திரேலிய அரசு
ன் சச்சினுக்கு வழங்குவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ( தி அவுஸ்திரேலியா” எனும் யா கிலார்ட் அறிவித்துள்ள நது சச்சினுக்கும் வழங்கப்பட ருந்தால் அவருக்கு பிரதமரின் வில் வசிக்கிறார் என்பதுதான் திரேலியர்களுக்கு மட்டுமே யாகத் தெரியவில்லை. இந்த னர்" என்று மத்யூ ஹேடன்
பிரபல கிரிக்கெட் வர்ணனையளரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் காப்டனுமான டோனி கிரேக் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன, இதுகுறித்து வெளிநாட்டு பத்திரிகை யொன்றுக்கு கருத்து தெரிவித்த டோனி கிரேக் என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வந்துள்ளன. அதில் இதுவும் ஒன்று. எனது மனைவியும் நானும் இதற்கு எதிராகப் போராடவுள்ளோம். இதற்கு முன்னர் இது போன்று போராடியதில்லை என கூறியுள்ளார். ஆரம்பத்தில் மூச்சுக்குழலழற்சி மே மாதத்தில் கண்டயறிப்பட்டது. அவரின் வலது நுரையீரலிலேயே இப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் 1946 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி தென் ஆபிரிக்காவிலுள்ள கேப் மாகா ணத்தின் குயின்ஸ்டவுனில் பிறந்தார். கிரிக்கெட் விளையாடிய காலத்தை விட டோனி கிரேக் தனது சிறப்பான வர்ணனையால் பலரையும் கவர்ந்ததுடன் கிரிக்கெட்டில் பிரபல் யமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 138 என்ற பள இழந்ததோடு, ஓட்டங்களைப் பெறவும் தவறியிருந்தது.
இறுதியாகத் தகுதிபெற்ற 4 இறுதிப் போட்டிகளான 2007ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம், இவ்வாண்டின் உலக டுவென்டிடுவென்டி ங்கை அணியின் இறுதிப் போட்டிகளை வெல்லக்கூடிய ஆற்றல் கேள்விக்கு
உளரீதியாக மேம்படுத்தக் கூடியவர்களைக் கொண்டிருப்பதன் காரணமாக, க அவர் தெரிவித்தார். ஆனால் இலங்கைக் கிரிக்கெட் சபையிடம் அதற்குரிய
நிதி வசதிகள் காணப்படுகின்றனவா என்பது இன்னொருவிடயம் என
அவர் தெரிவித்தார். டில்ஷானின் விக்கெட் முக்கியமானதென்ற போதிலும், இலங்கை அணி இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆதம்ஸ்ட்ரோங்கிற்கு ஆயுட்கால தடை
உலகப் புகழ் பெற்ற சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர் அமெரிக்காவின் ல ா ன 'ஸ'
ஆம்ஸ்ட்ரோங் கிற்கு ஆயுற்காலப் போட்டித் ை
ட விதிக் கப் பட் டுள் ளது. அண்மையில் நடைபெற்ற சரவதேச சைக்கிளோட்ட யூனியன் கூட்டத்தினையடுத்தே இவருக்கு இந்த ஆயுற்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து . ஆமஸ்ட்ரோங்கின் சர்வதேசப் போட்டி வாழ்க்கை முடிவுக்கு வந்ததுடன் அவரது பதக்கங்கள் மற்றும் சாம்பியன் பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன, ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றவரான இவர் போட்டிகளின்போது ஊக்க மருந்து உட்கொண்டிருந்தார் என அமெரிக்க ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பு அண்மையில் நடத்திய விசாரணையில் போதிய ஆதாரங்களுடன் தெரிய வந்ததினையடுத்தே இவருக்கு தற்போது இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.