கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2013.01

Page 1
மாத இதழ்
“THELIVu” MONTHLY TAMIL JOURI
ஜம்மியத்துல் உலமாவு
பொது ப
"அகேரியசாலை
லால் சான்றிதழ் வழங்குவதற்காக அறவிடப்படும் பெருந்தொகையான
பணம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படுவதாக “பொது பல சேனா" இலங்கை ஜம்மியத்துல் உலமாவைக் குற்றம் சாட்டியுள்ளது.) கனடாவில் இயங்கும் பொயின்ட் 10 பேஸ்கல் பு ல ன ா ய வு அ  ைம ப பு இ த  ைன உறுதிப் படுத் தியுள்ளதாகவும் சன் விவ தொலைக்காட்சி அலைவரிசையில் இது தொடர் பாக பல முறை ஒளிபரப்பு
பி
மேன்முறையீட்டு நீதிமன்ற அழைப்பா ணைக்கமைய தெரிவுக்குழு உறுப்பினர்கள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவது என்பது மோசமான முன்மாதிரியாக அமையும் என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணை செய்த தெரிவுக்குழுவின் பணி முடிந்து விட்ட நிலையில், அந்தக்குழு நீதிமன்றில் ஆஜராக தேவையில்லை என்று கூறிய அவர் மக்கள் ஆணையைப் பாதுகாக்க மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது எனவும் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் 02.01.2012ல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா கூறினார். அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றமே உயர்வானது பாராளுமன்றம் கட்டுப்படத் தேவையில்லையென முன்னாள் சபாநாயக வழங்கிய தீர்ப்பினடிப்படையிலேயே இன்றைய சபாநாயகரும் தீர்ப்பு வழ நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை. நீதிமன்ற அழைப்பாணைக்கு தெரிவுக்குழு தலைசாய்க்கத் தேவையில் நிலைப்பாட்டை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறிப்பதற்கு நியமிக்கப்பட நானும் அவர் சார்பாக ஆஜராகியிருந்தேன். அறிக்கையொன்றை வெளிய வெளியேறினோம். ஆனால், அந்தக் குழு ஒருதலைப்பட்சமாக 5 பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறிக்க முடிவு செய்தது. இங்கும் அதே நெவில் சமரகோனுக்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரணையின் போது வாய்திறக்கவில்லை. ஆனால் இன்று இந்த முறையை மாற்றுவது ( நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் படியே பிரதம நீதியரச எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவாதத்தின் பின் குறித்த பிரேரா ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத் தீர்மானத்தை ெ ஜனாதிபதியின் கையிலே உள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் நீ புறந்தள்ளும் தார்மீக உரிமை ஜனாதிபதிக்கு இருப்பதாக கருதவில்லை என இதற்கிடையில், தெரிவுக்குழுவில் அங்கம்வகித்த ஜே.வி.பி மற்றும் ஆஜராகப் போவதாக அறிவித்துள்ளனர்.

1 வடபகுதி முஸ்லிம்கள் எல்.ஆர்.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22வது ஆண்டு நிறைவு
பக்கம் -5
வல்லாரையின் மகத்தான மருத்துவ குணங்கள் பக்கம் -9
சித்தாரின் பிதாமகன்
பக்கம் -11 NAL இதழ் 36 ஜனவரி 2013
விலை 2500) புடன் மல்லுக்கு நிற்கும்
ல சேனா
aெ (ஜn 380an wn082"
: வo 68
செய்யப்பட்டதாகவும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் வண. வித்தாரந்தெனியெ நந்த தெரிவித்ததாக "திவய்ன " சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹலால் உணவை உறுதிப்படுத்திக்கொள்வது தொடர்பாக முஸ்லிம்களுக்குள்ள உரிமை பற் றியோ அல்லது முஸ்லிம் களை இலக்காகக்கொண்டு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வினியோகிக்கப்படும் ஹலால்
13ம் பக்கம்
2 த
பட தேவையில்லை |யோ )
ஸ்ரீ லங்கா சுதந்திரக் க Sri Lanka Freedorn Pa
தென் கொரியாவில் அதிபராக ஒரு பெண்
ட்டிலேயே அவர் மேற்கண்டவாறு 41. நீதிமன்ற அழைப்பாணைக்கு
அநுர பண்டாரநாயக்க அன்று ழங்கியுள்ளார். அதற்கமைய நாம்
ல்லை என ஐ.தே.க.யும் தனது
தென் கொரியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பார்க் ஹ்யாங் ஹேயின் தந்தை ஒரு இராணுவச்சதிப் புரட்சியில் ஆட்சியை பிடித்த பிறகு 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது தந்தையும் முன்னாள் சர்வாதிகாரியுமான பார்க் யுங் ஹீ 1979 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் நெருக்கமாக இருந்த போட்டியின் இறுதியில், பார்க் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் மூன் ஜே யின் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 60 வயதாகும் செல்வி பார்க், தற்போது அதிபாராக இருக்கும் லீ மியுங் பாக் அவர் களிடமிருந்து பொறுப் பேற்றுக் கொள்வார். நாட்டில் ஒரு புதிய தேசிய மகிழ்ச்சிக்கான சகாப்த்தம் தொடங்கியுள்ளது என்று தனது வெற்றிக்கு பிறகு, ஆதரவாளர்களிடையே பேசும் போது பார்க் அவர்கள் கூறினார். தற்போது வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளிலும், இராணுவத் தலைவர்களின் வாரிசுகளே நாட்டை ஆளும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது
ட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ட்ெட பின் குழுவில் இருந்து நாம் விசாரணை நடத்தி சிரிமாவோ நபோன்றே இடம்பெற்றது. 1 அன்று எவரும் அது குறித்து தறித்து பேசுகின்றனர். ஆனால், =ருக்கு எதிராக நடவடிக்கை மண நிறைவேற்றப்பட்டாலே அது சயற்படுத்துவதோ நிராகரிப்பதோ றைவேற்றப்பட்ட பிரேரணையை ன்றார். தமிழ் பிரதிநிதிகள் நீதிமன்றில்

Page 2
செய்தி விவரணம்
தெளிவு ஜனவரி 2013
ஒரு யூதரான கருவியல் அ கில்ஹாம் என்பவர் அண்பை தழுவியுள்ளார். திருக்குர்ஆனின் மனமாற்றத்திற்கு வழி செய்தது. 'மணவிலக்கு அளிக்கப்பட்ட மாதவிடாய் (முடியும் வரை (ம காத்திருக்க வேண்டும்" (2:228) எ: மணவிலக்கு செய்யப்பட்ட பெ காத்திருந்த பின்பே, அதாவது பருவங்களில் 'இத்தா' இருந்த பி. வேண்டும், இந்த வசனத்தைப் ப மனம் மாறினார். ராபர்ட் நீண்ட
காலமாச் மேற்கொண்டிருந்தார். கைவிரல் !
Printing) ஒரு மனிதனை அடை போன்றே, டி.என்.ஏ. ரேகைப் அடையாளம் காட்டிவிடும்.
பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ.
•1999
மாதங்களுக்குப் பிறகே அழியும் ஆராய்ச்சி முடிவு.அதையே கு கூறுகிறது என்பதைக் கண்ட
ஆடிப்போனார் குர்ஆனை ஏற்றார். இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்ம அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பெண்ணிடம் விட்டுச் செல்கிறான், அந்த ரேகை மூன்று மாதங்களு அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார். அதற்கேற்ப, அமெரி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள் ஆய்வில் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்க பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒ மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் க வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன. ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மம் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒரு பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
இதிலிருந்து, மூன்று மாத 'இத்தா' ஏன் கடமையாக்கப்பட்டது | விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்து பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத் குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி
நன்றி – சமரசம்
பாலஸ்தீனத்தில்
னத்தைத் தனிநாடு என்று ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துவிட்ட | கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகிவி வார்த்தையையே வெறுக்கும் இஸ்ரேல், இப்போது அதற்குத் தனிநாடு 3 பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்னை என்பது இருநாடுகள் தொடர்புடை உணர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியது. இ. இஸ்ரேல் இதுபோன்று அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்வது பு; வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்த பிறகு பல்வேறு கட்டமாக சில லட்சம் | சர்வதேச சட்டப்படி இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றாலும் நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளதே முக்கிய காரணம். கெ அங்கீகாரம் புதிய நம்பிக்கையை அளித்தது. ஆனால் அதனைக் தகர்க் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீனத் தலைவர்கள் கா தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன பாலஸ்தீனத்துக்காகப் போராடும் காஸப் பகுதியில் இருந்து விரைவிலேயே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத் சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையே பாலஸ்தீனத்தை மனிதநேயத்துக்கு எதிரான செயல். இது தொடர்வதற்கு உலக சமுதாய -சு.வெங்கடேஸ்வரன்
நன்றி : தினமணி

லஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தை ராய்ச்சியாளர் ராபர்ட்
யைப் புதைக்கும் சவப்பெட்டியின் கடைசி யில் இஸ்லாத்தைத்
ஆணியையும் அடித்துவிட்டது இஸ்ரேல். ஒரு வசனமே இவரது
கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரைப் பகுதியில் புதிதாக பெண்கள் மூன்று
3 ஆயிரம் வீடுகளைக் கட்டி யூதர்களை அங்கு றுமணம் செய்யாமல்)
குடிய மர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் ன்பதே அத்திருவசனம்.
தொடங்கிவிட்டது. ன்கள் மூன்று மாதம்
பாலஸ்தீனத்தை இறையாண்மை பெற்ற தனிநாடாக மூன்று மாதவிடாய்
ஐ.நா. அங்கீகரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ன்பே மறுமணம் செய்ய
ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே இஸ்ரேலின் இந்த
அமைந்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஒத்தபோதுதான் ராபர்ட்
நடவடிக்கை
ஐ.நா.வின் அங்கீகாரம் கிடைத்த அடுத்த நாளே இந்த
குடியேற்றத் திட்டத்தை அறிவித்துவிட்டது. ஓர் ஆய்வை ரேகைப் பதிவு (Finger
இந்த நடவடிக்கை மூலம். ஏற்கெனவே பதற்றம் அதிகமுள்ள பாலஸ்தீனப் பகுதியில் அடுத்ததொரு போருக்கு அழைப்பை விடுத்துள்ளது இஸ்ரேல். ஆனால் இந்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆசி இஸ்ரேலுக்குக் கிடைக்கவில்லை என்பது மட்டும் ஒரே ஆறுதல். எப்போதுமே ஆதரவளிக்கும்
அமெரிக்காகூட இந்தப் புதிய குடியமர்வு விஷயத்தில் டயாளம் காட்டுவதைப்
இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. தனது முடிவை இஸ்ரேல் பதிவு தம்பதியரை
மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றே கூறியுள்ளது. 'ஒரு பெண்ணில்
பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்வீடன், டென்மார்க் ரேகைப் பதிவு மூன்று
உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு ' என்பது ராபர்ட்டின்
தெரிவித்துள்ளன. குர்ஆனின் இவ்வசனம்
ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் கூட யூத விஞ்ஞானி
இஸ்ரேலின் இப்போதைய நடவடிக்கைகளைக்
கண்டித்துள்ளன. ஆனால் பாலஸ்தீனர்களுடன் அடுத்த து சையித் கூறுகிறார்:
மோதலுக்குத் தயாராகிவிட்ட இஸ்ரேல் இதைச் சிறிதும் ல்ஹாம் இஸ்லாத்தில்
செவி மடுக்கவில்லை. பாலின ரேகையைப்
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள முயற்சி மேற்குக் கரைப் க்குப் பிறகே முற்றாக
பகுதியை இரு துண்டுகளாகப் பிரிப்பதுடன், க்காவில் ஆப்பிரிக்க
பாலஸ்தீனர்களை ஜெருசலேமில் இருந்து இறங்கினார், அவர்
முற்றிலுமாகத் துண்டித்துவிடும் வகையில் உள்ளது. களது ரேகை மட்டுமே
இது பாலஸ்தீனர்கள் மத்தியில் கொதிப்பை ரு தெருவில் ஆய்வை
ஏற்படுத்தியுள்ளது. ாணப்பட்டன. மூன்று
இது தவிர பாலஸ்தீனர்களுடனான தங்கள் வன்மத்தை
நேரடிய னைவியை மருத்துவப்
VWAKE UPTக ே 1 இருப்பதைக் கண்டு
Don't lend zionists an ear! பன் மட்டுமே தமக்குப்
வெளிப் என்பதற்கான காரண
படுத்தியுள்ளது பதிவு முற்றாக அழிய
இஸ் ரேல், கொண்டால், டி.என்.ஏ.
"பாலஸ் தீ செய்தபின் பிறக்கும் துப்போக இடமுண்டு.
வு
தொடரும் அவலம்.
நிலையில் இஸ்ரேலைப் பாதுகாத்துக் கொள்ளவும், எங்களை வலிமைப்படுத்திக் டது" என்று அந்நாடு அறிவித்துள்ளது. ஏற்கெனவே "பாலஸ்தீனம்" என்ற ந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதால் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டது,
பது மட்டுமல்ல, அதையும் தாண்டி 3 மதங்கள், இனம், அரசியல், மக்களின் ற்றுக்கு நடுவே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் குறுக்கீடும் உண்டு.
தல்ல. 1967ஆம் ஆண்டு மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேமின் ஒருபகுதியை புதர்களை அங்கு குடியேற்றியுள்ளது.
அதனைத் தட்டிக் கேட்க யாருமில்லை. ஏனெனில் அமெரிக்கா, மேற்கத்திய ந்த மண்ணிலேயே அகதிகளாக மாறிவிட்ட பாலஸ்தீனர்களுக்கு, ஐ.நா.வின் களமிறங்கிவிட்டது இஸ்ரேல். ம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மீண்டும் இஸ்ரேல் மீது
ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதம் ஏந்தும் குழுக்கள், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள தப்பட வாய்ப்பு உள்ளது, இஸ்ரேல் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.
அங்கீகரித்துள்ள நிலையில், இனியும் பாலஸ்தீனர்களைப் புறந்தள்ளுவது. ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

Page 3
வடகொரியா வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவியது
அமெரிக்க க மாகாணத்தில் நியூ டவுனில்
ஹூக் என்ற தெ பள்ளி உள்ளது. 2012 வெள்ளிக் இந்த பள்ளியில் மர்ம வாலிபர் மூடித்தனமாக ச 20 கு ழந் ன உள்பட 28
வடகொரியா அண்டை நாடுகளின் எதிர்ப்பை மீறி, வட கொரியா, 12.12.2012 புதன் கிழமை, ராக்கெட்டை விண்ணில், வெற்றிகரமாக ஏவியது. சட்டவிரோதமாக, அணு ஆயுதம் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில், ஈரான், வடகொரியா இடம் பெற்றுள்ளன. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும், நீண்ட நாட்கள் சண்டை நடந்தது. ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள், வடகொரியா ராக்கெட் தயாரிப்பதை எதிர்த்தன.
ஐ.நா.சபையிலும், வடகொரியா ராக்கெட் தயாரிக்கக் கூடாது என, 2009ல், தீர்மானம் இயற்றப்பட்டது. அமெரிக்காவின் ரவுடி நாடுகளின் பட்டியலில், ஈரான், வடகொரியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. எனவே, வடகொரியாவின் ராக்கெட் திட்டத்தை அமெரிக்காவும் எதிர்த்தது. செயற்கை கோளை ஏவுவதற்காக, நீண்ட தூரம் செல்லக்கூடிய ராக்கெட்டுகளை தயாரிப்பதாக, வட கொரியா தெரிவித்தது. ஏவுகணை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வடகொரியா தயாரிக்கும் ராக்கெட்டுகள், அண்டை நாடுகளை தாக்கும் உள்நோக்கம் கொண்டவை என, ஜப்பானும், வட
கொரியாவும் கருத்து தெரிவித்தன, இதற்கிடையே, க்வாங்மையாங்சாங்-3 என்ற செயற்கை கோளை சுமந்து, வடகொரிய ராக்கெட் 12.12.2012ல், விண்ணுக்கு சென்றது. எங்கள் நாட்டு வான் வழியாக, இந்த ராக்கெட் சென்றால் அதை சுட்டு வீழ்த்துவோம் என, ஜப்பான் எச்சரித்திருந்தது. கடந்த வாரம் ஏவுவதாக இருந்த இந்த ராக்கெட், தொழில் நுட்ப காரணம் காரணமாக, இம்மாதம், 29ம் தேதி ஏவப்படும், என வடகொரியா அறி வி த தி ருந் தது. முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவும், ஏவுகணை தடுப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்திருந்தது. ஆனால், இந்த ராக்கெட், ரகசியமாக , 12.12.2012 காலை, 9.50க்கு ஏவப்பட்டது. வடகொரியாவின் இந்த செயலுக்கு, ஐ.நா. பொது செயலர் பான் கீ மூன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக் கொன்ற குழந் தைகள் வயதுக்குட்பட்ட தகவல்கள்தான். இந்நிலையில், பலியானவர்களில் 8 பேர் பெரியவர் ஆசிரியைகள். அவரது பெயர் பு 2 பேர் அசிரியை மேரி ஷெர்லா கோடோ (23). இ பள்ளி குழந்தை இருந்து பாதுகா கொடுத்துள் ள வெளியாகியுள்ள வகுப்பறைக்குள் துப்பாக்கியால் 4 குண்டு பாயாப் விக்டோரியா கே குண்டுகள் பாய்ந் துப்பாக்கி சத்தம் மேஜைகளுக்கு இருந்தது. ஆனா மெயின் ஹாலில் ஓடினர். அப்போது ஒரு ஆசிரியை பாத்ரூமுக்குள் 2 மூலம் அவர் 14 மேலும் கொலை வைத்திருந்ததும் விசாரணையில் ! மிகக் கடுமைய விடுத்துள்ளனர். மெயில்கள் வந்து இதற்கிடையில் சுட்டுக் கொன்ற லான்சா என்பது பள்ளியில் 26 ( பாதித்தவன் என் இது குறித்து படுத்தப்படுகிறது வந்து இந்த கொ தெரியவில்லை. வாழும் தந்தை தெரிவித்தனர். இன்னொரு செய் என்றும் போலீசா லேன்சாவின் அக அமெரிக்கவின் வன்முறைக் கல் அலைய விட்டு புத்திஜீவிகள் க இந்த நிலையி ஜனாதிபதி ஒப் குழந்தைகளின் அவர், குழந்தை உயிரை துறந்து அஞ்சலி கூட்ட குடும்பத்தினரை 2009 ஆம் ஆண் கொல்லப்பட்டோ சந்தர்ப்பம் இது
ஈராக் அதிபருக்கு பக்கவாதம்
ஈராக் அதிபர் ஜலால் தலபானி, பக்க வாதம் கார ண மாக, ம ரு த து வ மனையில் அனும திக்கப்பட்டு உள் ளார்.ஈராக் அதிபர் ஜலால் தலபானி. 79, குர்த இனத்
தைச் சேர்ந்தவர். இவர், ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர். அண்மையில், இவரது மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், பக்கவாதம் ஏற்பட்டு, நினைவிழந்தார். உடனடியாக, பாக்தாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக், மருத்துவமனைக்கு சென்று, அதிபரின் உடல் நலனை விசாரித்தார்.

செய்தி விவரணம்
னக்டிக் உள்ள சாண்டி பாடக்கப்
14.12 கிழமை புகுந்த
கண் பட்டதில் தகள் பேரை
தெளிவு ஜனவரி 2013
( உயிரைக் காக்க தன்னுயிரை கொடுத்த ஆசிரியைகள்
பான் என்பதும் பலியான
5 மு தல் - 10 வர்கள் என்பதும் தெரிந்த
LAST YEAR. HANDGUNS KILLED
"413PTFE IN IAPINL
8 IN GREAT BRIAN. 34 IN SITIERLANம்.
"52 IN CHINDA
58IN TSRA..
H IN SWET 42 IN WEGEIRNIANTY 10728 INTEUNIDSTATES.
GOD BLESSAMERICA.
துப்பாக்கிச் சூட்டில் ல் குழந்தைகளைத் தவிர ரகள், அவர்களில் 3 பேர் ஒருவர் பள்ளி முதல்வர். டாவன் கோச்ஸ்பிரங். மற்ற பகள். அவர்களது பெயர் க் (56), விக்டோரியா வர்கள் 3 பேரும் தங்களது களை துப்பாக்கி சூட்டில் க்க தங்கள் இன்னுயிரை னர் என்ற தகவல்
து
| புகுந்து ஆடம் லான்சா
STOP HANDGUNS BEFORE THEY STOPY. சுடும்போது அவர்கள் மீது மல் தடுக்க ஆசிரியை நாடோ தனது உடலை கவசமாக்கி தடுத்துள்ளார். இதனால் உடலில் புது பலியானார். 2 கேட்டதும், ஆசிரியைகள் அனைவரும் உஷாரானார்கள். குழந்தைகளை அடியில் பதுங்க வைத்தனர். இதனால் மிகவும் பரபரப்பான சூழ்நிலை rல் பள்ளி முதல்வர் டாவன் கோச்ஸ்பரங்கும், ஆசிரியை ஷெர்லாக்கும் 5 உள்ள அபாய மணியை அடித்து பள்ளி குழந்தைகளை உஷார்படுத்த து அவர்களை நோக்கி ஆடம் லான்சா சுட்டு வீழ்த்தினான். அதே நேரத்தில் கெய்ட்னின் ரோயின் என்பவர் பள்ளிக் குழந்தைகளை அருகில் இருந்த அடைத்து வைத்தார். சிலரை அதன் மீது ஏற்றி மறைத்து வைத்தார். இதன்
குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். லயாளியின் அம்மா நான்சி, லைசென்ஸ் பெற்று 5 துப்பாக்கிகளை அதில் 4ஐ எடுத்து கொண்டு கொலையாளி பள்ளிக்கு வந்தான் என்பதும் தெரிய வந்தது. இதனால், துப்பாக்கி லைசென்ஸ் சட்டத்தை உடனடியாக பாக்க வேண்டுமென அமெரிக்க மக்கள் அதிபருக்கு கோரிக்கை இதன் பொருட்டு வெள்ளை மாளிகைக்கு ஒரே நாளில் பல் ஆயிரம் இ - துள்ளதுடன் ஆங்காங்கே பலத்த விவாதமும் நடை பெறுகிறது..
அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து 20 குழந்தைகளை துப்பாக்கியால் து அதே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியையின் 20வயது மகன் ஆடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் அம்மாவைக் கொன்று விட்டு வந்து. -பரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட அவன் மனநலம்
று விசாரணையில் தெரிய வந்துள்ளது. - - போலீசார், "ஆடம் மனநிலை பாதிக்கப்பட்டவன் என உறுதி - வீட்டில் அம்மாவை கொன்று விட்டு 4 துப்பாக்கிகளுடன் பள்ளிக்கு டூரச் செயலைப் புரிந்துள்ளான். அவன் எதற்காக இதை செய்தான் என்பது இது தொடர்பாக அவனது அண்ணன் ரியான் லான்சர், குடும்பத்தை பிரிந்து - பீட்டர் லான்சா ஆகியோரிடம் விசாரித்து வருகிறோம்" என்று
மதி நிறுவனம், இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் ஈடுபட்டிருக்கக் கூடும் ர் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக ஆடம் ன்ணன் தியான் லேன்சாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுப்பாடற்ற சுதந்திரமும் அதனால் ஏற்படும் ஒழுக்க சீர்கேடுகளும் மாசாரத்தை உருவாக்கி இவ்வாறான மனநோயாளிகளை நாடு பூராவும் இவ்வாறான வெறியாட்டங்களுக்கு வித்திடப்படுகின்றது என அங்குள்ள நத்து வெளியிட்டுள்ளனர்.
ல் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியொன்றில் மா கலந்துகொண்டார். அப்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெயரையும் பாடசாலையின் அதிபர், ஆசிரியைகள் பெயரையும் வாசித்த களைக் காப்பாற்ற அன்பு கலந்த துணிச்சலுடன் அவர்கள் போராடி ள்ளனர் என பாராட்டினார். த்துக்கு முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் பலியான குழந்தைகளின் தனித் தனியாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போது தாம் டு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ருக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்கும் நான்காவது வன்றும் ஒபாமா சுட்டிக்காட்டினார்.

Page 4
ஆசிரியர் தலைப்பு
2 தெளிவு
மாத இதழ்
THECLIVU 38,Moor Road, Delhiwela
TP:071494167. 02712845
Eimail: thelivu0039agmail.com
தெளிவு ஜனவரி 2013
11 A!!A! Aெ - A. !
தமிழ்த் திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு
பலர்
அடை
கொச்
அடை எல்ன துறை இன்ன காலி வெள்
முஸ்
"துப்பாக்கி திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி வாதப் பிரதிவாதங்களும், மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இன்னொரு முஸ்லிம் விரோதத் திரைப்படமெனக் கூறப்படும் கமலஹாஸனின் "விஸ்வரூபம் திரைக்குவரக் காத்திருகின்றது. திரைப் படங்களில் முஸ்லிம் விரோதப்போக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி என்றே நாம் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். திரைப் படங்களில் முஸ்லிம்களை இழிவுபடுத்துவதும் பின்னர், அது தெரியாமல் இடம்பெற்றுவிட்டது மன்னியுங்கள் எனக்கோரி நீக்குவதும் குறிப்பாகத் திரையுலகின் வாடிக்கையான விடயங்களாகிவிட்டது மட்டுமன்றி, இது இவர்களின் திட்டமிட்ட இழிவான விளம்பர உத்தி எனவும் சந்தேகம் கொள்ள வைக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தினால் மற்ற சமயத்தவர்களிடத்தில் தன் கதைக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்பதோடு அவர்களது கஸானாவும் நிரம்பும் என்பதும் அவர்களது எண்ணமாக இருக்கலாம். கமலஹாஸன், விஜயகாந்த், அர்ஜுன், இயக்குனர் மணிரத்தினம் போன்ற பிரபலங்கள் தொடர்ந்து தம் படங்களில் இக்குற்றத்தைப் புரிந்து வருகின்றனர். இதில் தற்போது விஜய், முருகதாஸ் போன்றோர் புதிதாக இணைந்துள்ளனர் அவ்வளவுதான். தீவிரவாதத்தைத் தூண்டுவோரும் அப்பாவி மக்களைத் துன்புறுத்திக் கொல்லுவோரும் அவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியிருந்தாலும், அவர் கள் உண்மையிலேயே பயங்கரவாதிகள் என்பதுதான் எமது ஆணித்தரமான கருத்து. இவ்வாறானவர்கள் எல்லா சமூகத்திலும் ஒரு சிறு விகிதத்தினர் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்காக முழு சமூகத்தையும் இழிவுபடுத்திப் படமெடுப்பதில் அப்படி என்ன இன்பம் அவர்களுக்கு என்பதுதான் புரியவில்லை. காஷ்மீரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு இந்திய இராணுவத்தினர் இழைத்துவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற கொடூர செயல், குஜராத்தில் நரேந்திர மோடியின் மனிதப் படுகொலைகள், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு இழைத்துவரும் கொடுமைகள், இந்து தீவிரவாதிகளால் அயோத்தி பற்றி எரிந்தமை, இலங்கையில் தமிழ் பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகள், மியன்மாரில் பௌத்த மதகுருக்கள் நேரடியாகக் களத்தில் நின்று பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொளுத்திச் சாம்பலாக்கிய சம்பவங்கள், ஸியோனிஸப் பயங்கரவாதிகள் பலஸ்தீன் மக்களுக்கு இழைத்துவரும் காட்டுமிராண்டிதனமான அட்டூழியங்கள், ஏன், அமெரிக்க தலைமையிலான கிறிஸ்தவ நாடுகள் உலகம் முழுவதும் செய்யும் அடாவடித்தனங்கள் போன்றவை எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஏன் இவற்றைக் கருவாக வைத்து ஒரு திரைப்படமெடுக்க முதுகெலும்புள்ள ஒரு இந்திய இயக்குனரோ நடிகரோ முன் வருவாரா? எனவே எதார்த்தங்களுக்கு எதிராகப் படமெடுக்க முற்படுவது . அபத்தமானதும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதுமாகும் என்பதை அவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். அதேநேரம், படம் எப்படிப்பட்டதாயினும், முதல் நாளே முண்டியடித்துக்கொண்டு முதல் வரிசையில் நின்று திரையரங்குகளை நிரப்பும் நம்மவர்களும் நிறையவே இருக்கின்றனர் என்பதும் இவ்வாறன ரசிகர்கள் இருக்கும் வரை அவர்களின் கை ஓங்கியே இருக்கும் என்பதும் கசப்பான உண்மைகளாகும். இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்த் திரையுலகில் கோலோச்சும் ஏ.ஆர். ரஹ்மான், நாஸர், அப்பாஸ், மம்முட்டி, அமீர் இன்னும் தமது பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ முஸ்லிம் பிரபலங்களும் இவற்றைக் கைகட்டிப் பார்த்திருப்பதுதான். அவர்களால் வேறென்னதான் செய்ய முடியும்? சமூகத்துக்காகத் தமது வசதி வாய்புகளை இழந்துவிட முடியுமா என்ன?
ஹமர் 19916 திரட்டு உள் 2001 தஞ்ச அங்க ஹமா காஸ இதன் ஆண் பெற்ற என்று மிஷா லட்ச உரை
இஸ்.
எமது முடிய எதிரா போரா பேச்சு குறிப்பு கண்ல பலஸ் எகிப்து வந்த இந்நி மேடை இஸ்ம மர்ஸ்
ஹமா
மோத
இரு 6 இந்த கஸ்ள வீதம் அமை செல் பதவி அடுத் விரை எனினா இல்ன விஜய மிஷா இஸ்ம

மிலாலின் காஸாவி
பிதீனின் காஸாவுக்கு முதல் முறை விஜயம் மேற்கொண்ட ஹமாஸ் மப்பின் தலைவர் காலித் மிஷால் தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக் ண்டு 10.12.2012 திங்கட்கிழமை விடைபெற்றார். காலித் மிஷாலுடன் ஹமாஸ் மப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இருவரும் காஸாவிலிருந்து ரபால் மலயூடாக எகிப்தை நோக்கி பயணமாயினர். எனினும் ஹமாஸ் அமைப்பின் ணத் தலைவர் முஸா அபு மர்சூக் தென் காஸாவில் தமது உறவினர்களுடன் றும் ஒரு சில தினங்களை கழிக்கும் நோக்கில் அங்கேயே தங்கியுள்ளார். த் மிஷால், ஹமாஸ் அமைப்பு ஆளும் காஸா பகுதிக்கு 07.12.2012 மளிக்கிழமை முதல் முறையாக விஜயம் மேற்கொண்டார். 1971-ம் ஆண்டு லிம் சகோதரர்கள் என்ற அமைப்பில் இணைந்த அவர் பின்னர் 1987ஆம் எஸ் இயக்கத்தை தொடங்கினார். குவைத் நாட்டை ஈராக் கைப்பற்றிய பின்னர் * ஜோர்டான் சென்றார். ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி ஆதாரங்களை நம் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது, இவரைக் கொல்ல இஸ்ரேல் வுப் படையினர் திட்டம் தீட்டினர். இந்த தாக்குதல் திட்டத்திலிருந்து தப்பி ம் ஆண்டு கட்டார் நாட்டிற்கு இடம் பெயர்ந்து, பின்னர் 2001ல் சிரியாவில் மடைந்தார். ருெந்து ஹமாஸ் போராளிகளை இயக்கி வந்த காலீத் மிஷால், இஸ்ரேல்
ஸ் போராளிகளுக்கிடையிலான தாக்குதல் முடிவுக்கு வந்ததையடுத்து அவர் T நகரை வந்தடைந்தார்.
போது கடந்த 08.12.2012 சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பின் 25 ஆவது டு பூர்த்தி வைபவமும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியுடன் இடம் து. எதிர்கால பலஸ்தீன தேசத்திற்கு எந்த விட்டுக் கொடுப்பும் இல்லை ம் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் தலைவர் காலித் ல் ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் முன் தெரிவித்தார். ஒரு ந்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் பங்கேற்ற பேரணியில் ஆவேசமாக யாற்றிய காலித் மிஷால், பலஸ்தீனர்கள் ஒரு துண்டு நிலத்தையும் ரேலுக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றார். "பலஸ்தீனம் | தேசம் அதன் ஒரு துண்டுப் பாகத்தையும் எம்மால் விட்டுக் கொடுக்க ரது. நாம் சியோனிஸத்திற்கு எதிராகவே போராடுகிறோம். யூதர்களுக்கு கவல்ல. எமது நிலத்தை ஆக்கிரமித்தோருக்கு எதிராகவே நாம் டுகிறோம். போராட்டத்தின் கனியாக எமக்கு தனிநாடு கிடைக்கும். அது வார்த்தை மூலம் ஏற்படப் போவதில்லை" என்றும் காலித் மிஷால் பிட்டார். 56 வயதான காலித் மிஷால் கடந்த 07.12.2012 வெள்ளிக்கிழமை சீர் மல்க காஸாவில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார். இது அவர் தீன மண்ணில் 45 ஆண்டுகளில் கால் பதிக்கும் முதல் சந்தர்ப்பமாகும். நின் ரபா எல்லை ஊடாக 1.7 மில்லியன் பலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை
டைந்த மிஷாலுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. லையில் காஸா நகரின் மேற்கில் அமைந்திருக்கும் அல் கிதாபா வளாகத்தில் - அமைக்கப்பட்டு பாரிய பேரணி நடைபெற்றது. இதில் ஹமாஸ் பிரதமர் யில் ஹனியான் மற்றும் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் முஸா அபு க்குடன் இணைந்து காலித் மிஷாலும் மேடையில் தோன்றினார்.
ஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 8 தினங்கள் நீடித்த உக்கிர ல் இரு தரப்புக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்து பாரங்களுக்குள்ளேயே காலித் மிஷால் விஜயம் அமைந்திருந்தது.
பேரணியில் உரையாற்றிய ஹமாஸ் இராணுவ பிரிவான இஸ்ஸதீன் அல் நாம் படையின் பேச்சாளர், “இஸ்ரேலுடனான மோதலின் போது நாம் எமது 10 ன திறனையே வெளிப்படுத்தினோம்" என்றார். இந்நிலையில் ஹமாஸ் ப்பின் தலைமைப் பதவியில் நீடிப்பதற்கு காலித் மிஷால் அதிக பாக்குடன் காணப்படுவதாக கருதப்படுகிறது. எனினும் தாம் தலைமை பில் இருந்து விலகப்போவதாக காலித் மிஷால் கூறிவருகிறார். ந ஹமாஸ் தலைமை குறித்து உறுதியான நிலைப்பாடு இல்லாத கட்டத்தில் வில் ஹமாஸ் உயர் குழுவில் தலைமைக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. ம் காலித் மிஷால் அளவுக்கு தலைமைக்கான செல்வாக்கு செலுத்துபவர் ல என ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலித் மிஷாலின் காசா த்தின் போது காசாவுக்கான ஹமாஸ் பிரதமர் இஸ்மயில் ஹனியான், லை, 'ஹமாஸ் அமைப்பின் தலைவர்' என அழைத்ததோடு மிஷால், பில் ஹனியானை, 'காசாவுக்கான ஹமாஸ் தலைவர்' என அழைத்தார்.

Page 5
சென்ற மாதத் தொடர்ச்சி....
வடபகுதி |
ங்களுக்கு அநீதி இழைக்
வெளியேறுவதற்காக மிகக் கப்பட்டிருந்தும் அதை
குறுகிய கால க கெடு வே. தவிர்த்து அவர் கள்
அவர்களுக்கு வழங்கப்பட்டது. காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ்
யாழ்ப்பாண முஸ்லிம்களில் சமூகத்தை பெருமளவில் வெட்கித்
அ நே க ர அ ங க ரு ந து. தலை குனிய வைக்கிறது. ஒரு சில
வெளியேற்றப் பட்ட பின் னர் குரல்களைத் தவிர முஸ்லிம்
மேற்கத்தைய நாடுகளில் தஞ்சம் களுக்கு இழைக்கப்பட்ட இந்த
கோரினார்கள். சிலர் கனடாவுக்கும் கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ
வந்தார்கள். இவர்களில் அநேகரை இழைத்த குற்றத்துக்கு எதிராக
நான் ரொரான்ரோவில் சந்தித்து. சக்தி வாய்ந்த கூக்குரல் அவர் களுடன் தொடர்புகளை எழுப்பப்படவில்லை. வெளியேற்றப்
ஏற் ப டுத் தி னேன், மற் றும் பட்ட முஸ்லிம்களுக்கு முழு
அவர்களில் சிலர் இப்போது எனது நட்டஈடு வழங்கி, அவர்களது
நெருங்கிய நண்பர்கள். அவர்கள் பழைய வீடுகளில் மீள்குடியேற்றி,
கூறிய அச்சம் தோய்ந்த அவர் களது சொத்துக்களை
கதைகளும் அவர்களின் பயங்கர திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு
அனு பவ ங் க ளு ம் என் னை தே  ைவ ய ா ன ம ா ற று
பெ ரு ம ள வு வரு த த ட ப ட ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும்
வைப்பதாகவும் இருந்தன. என்று ஒரு தீவிரமான பெரிய
காலை 10.30 மணியளவில் கோரிக்கை தமிழர் களால்
ஒலி பெருக்கி பூட் டப் பட் ட முன்வைக்கப்பட வேண்டும்,
எல்.ரீ.ரீ.ஈயின் - வாகனங்கள் வவுனியா மாவட்டம் 1981ன் குடிசன
முஸ் ல ம க ள வ ா ழு ம ம தப் பட் டி ன் படி 696
பகுதிகளுக்குள் நுழைந்து முஸ்லிம்களைக் கொண்டிருந்தது.
குடும்பத்தின் ஒரு பிரதிநிதி மதியம் இவர்களில் பெருந்தொகையா
12 மணிக்கு ஒஸ்மானியா னவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப்
கல லுார ய ன ஐ ன ன ா பகுதியிலேயே இருந்தார் கள்.
மைதானத்துக்கு வரவேண்டும் எனினும் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு
என்ற அறிவிபபை விடுத்தன. பகுதியில் வாழ்ந்த ஒரு சில
தாங்கள் செய்துகொண்டிருந்த முஸ்லிம் களையும் நவம்பர்
வேலைகளையெல்லாம் அப்படியே முதலாம் திகதிக்குள் அங்கிருந்து
போ ட் ட வ ட டு ம க க ள் வெளியேறும் படி கட்டளை
 ைம தா ன த  ைத நோ க க யிடப்பட்டது,
விரைந்தார்கள். பி.ப 12.30 வன்னியில் வெளி யேற் ற
மணியளவில் புலித் தலைவர் நடவடிக்கைகள் நடை பெறும்
ஆஞ்சநேயர் (பின் னாளில் போதும் யாழ்ப்பாண முஸ்லிம்கள்
இளம்பரிதி என்கிற மற்றொரு பாதிப்புக்குள்ளாகவில்லை. 1981ன்
பெயரால் அழைக்கப்பட்டார்) குடிசன மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண
"பாதுகாப்புக் காரணங்களுக்காக மாவட்டத்தின் சனத்தொகையின்
எல்.ரீ.ரீ.ஈ உயர் பீடம் சகல 1.6% ம ா ன வ ர க ள
முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தை முஸ்லிம்களாவார்கள். ஆனால்
வ ட' டு இ ர ண' டு யாழ்ப்பாண நகரத்தில் வாழ்ந்த
மணி த தி யா ல ங் க ளு க் கு ள் முஸ்லிம்கள் தங் களுக்கு
வெளியேற வேண்டும் எனத் வரக்கூடிய எந்த ஆபத்தையும்
தீர் மானித்துள்ளது. அப்படிச் க ா ண வ ல  ைல த ம ழ
செய்யத் தவறினால் தண்டனை சகோதரர்களால் தங்களுக்கு
வழங்கப்படும்" என அறிவித்தார். - எதுவும் நிகழாது. என அவர்கள்
மக்கள் கேள்வி அவரிடம் கேள்வி நினைத்தார்கள்.)
கேட் கதி தொடங் கியதும் அது முற்றிலும் நேர்மாறாகத்
இளம்பரிதி அமைதி இழந்து தோன்றியது, மற்றவர்களைவிட
"முஸ்லிம்கள் கட் டளைக்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது
வெறுமே கீழ்படிய வேண்டும் எல்.ரீ.ரீ.ஈ மிகவும் கடுமையாக
அல் லது வி ைள வு க  ைள ந ட ந து கெ ா ண' ட து .
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்"

இலங்கை அரசியல் அநேக முஸ்லிம்கள் தங்கள் சொந்த வாகனங்களை போக்கு வ ர த து க காக ஏ ற பாடு செய்திருந்தார்கள். தங்கள் வீடுகளைவிட்டு வெளியே பாய்ந்து வந்த முஸ்லிம்களுக்கு இப்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐந்து முச்சந்தி சந த ப் ப ல அ வர் க ள்
அனைவரையும் வரிசையாக நிற்கும் படி கேட்கப்பட் டது. எல்.ரீ.ரீ.ஈயின் ஆண் மற்றும் பெண் அங்கத்தவர் கள் முஸ்லிம் மக்களிடம் அவர்கள் வைத்திருந்த பணம் உடமைகள் நகைகள் யாவற்றையும் தங் களிடம் ஒப்படைக்கும்படி கேட்டார்கள். ஒவ்வொரு நபருக்கும் தலைக்கு 150 ருபாவை எடுத்துச் செல்ல
தெளிவு ஜனவரி 2013
- டி.பி.எஸ்.ஜெயராஜ்
என சீறிப் பாய்ந்தார். ஆரம்பத்தில் ம க க ள , இ ர ா ணு வ ம யாழ் ப் பாணத்தை நோக்கி படையெடுக்கப் போகிறது
அதனால் தான் எல்.ரீ.ரீ.ஈ. எல்லோரையும் வெளியேறும்படி கேட் டுள் ள து என் று தான் நினைத்தார் கள். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் வெளியேறும் படி கட் டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தாமதமாகத்தான் அவர்கள் புரிந்து கொண்டார்கள். அமைதியற்ற நிலையிலிருந்த முஸ்லிம்கள் தங்கள் உடமைகளை பொட்டலம். கட்டத் தொடங் கினார் கள். ஆரம்பத்தில் அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைப் பற்றி எந்த கட்டுப்பாடும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர் கள் துணி ம ணி கள் மதிப்புள்ள பொருட்கள் நகை என்பனவற்றை பொதி செய்து எடுத் துக் கொண் டார் கள். புலிகளினால் பேருந்துகள் சீருந்துகள் லாரிகள் போன்றவை அவர்களின் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு செட் உடைகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அற்பமான எதிர்ப்புகள் ஆங்காங்கே கிளம்பின, நான்கு பக்கமிருந்தும் நீண்ட நவீன ஆயுதங்களும் மற்றும் அடக்கும் தொனியில் எழுந்த அச்சுறுத்தல்களும் விரைவிலேயே அவர்களை மெளனமாக்கியது. ஆடைகள் நிறைந்த பெட்டிகள் மற்றும் ஏனைய உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முதலில் அவை திறக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட ஆடைகள் வெளியே எடுக்கப்பட்டன. கால்சட்டை அணிந்த ஒருவருக்கு மேலதிகமாக ஒரு கால்சட்டையும் ஒரு சேட்டும் மட்டும் வழங்கப்பட்டது, சாரம் அணிந்த ஒருவருக்கு மேலதிகமாக மற்றொரு சாரமும் சேட்டும் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. எல்லாப் பணமும் காணி உறுதி மற்றும் அடையாள அட்டை என்பன உட்பட சகலமும் பறிமுதல் செய்யப்பட்டன. பெண்கள் யுவதிகள் போன்றவர் களிடமிருந்த நகைகள் உருவி
13ம் பக்கம் பார்க்க..

Page 6
மு  ை
1.
சர்வதேச அரசியல்
எந்த ஒரு ஆண்டுமே இல்லாத அளவுக்கு உலகமே அழியப் போகிறது என்கிற பெரும் பீதியை எதிர்கொண்டதும் இ ந த 2012 ஆம் ஆண்டுதான்! இந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் நடை பெற் ற முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற ஒரு பட்டியலை பார்க்கலாம். ஜனவரி 10: அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் மீது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. பெப்ரவரி 1: எகிப்தின் போர்ட் செய்த்
: 24
தெளிவு ஜனவரி 2013
முர்
Trirurgh coURAN
மைதானத்தில் கால்பந்து ரசிகர்களிடையேயான மோதலில் 79 பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பெப்ரவரி 2: உறைபனிக்கு ஐரோப்பாவில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பெப்ரவரி 2: நியூகினியா நாட்டு படகு விபத்தில் 250 பேர் பலியாகினர். பெப்ரவரி 6: இங்கிலாந்து அரசியாக எலிசெபத் முடிசூட்டியதன் வைர விழா நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பெப்ரவரி 15: ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 கைதிகள் பலியாகினர்.
பெப்ரவரி 27: தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகி புதிய அதிபர் பதவியேற்றார். மார்ச் 13: பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா 244 ஆண்டுகளுக்குப் பிறகு தமது அச்சுப் பதிப்பை நிறுத்துவதாக அறிவித்தது. ஏப்ரல் 15: பாகிஸ்தான் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தப்பி ஓடினர். ஏப்ரல் 20: பாகிஸ்தான் விமான விபத்தில் 127 பேர் பலியாகினர். ஏப்ரல் 26: சியரலியோன் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றம் புரிந்ததாக லைபீரிய முன்னாள் அதிபர் டெய்லர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
மே 5: ஜப்பானின் கடைசி அணு உலையும் மூடப்பட்டது." மே 7: ரஷியாவின் அதிபராக 3-வது முறையாக பதவி ஏற்றார் புட்டின். ஜூன் 6 - நூற்றாண்டில் இரண்டாவது
tepublican Party Ritcomiends
ம் பாடம் An மகாகா

ற ய ா க வும்
க டை ச றையாகவும் ”வீனஸ் " சூரியனை கடந்து சென்றது.
ஜூன்21: புகலிடம் கோரி சட்டவிரோதமாக ஆஸ்தி ரேலியா சென்றோரின் பட கு க வ ழ ந து
விபத் துக் குள் ளானது. இதில் 100க்கும் மேற் பட்டோர் கடலில் மூழ்கினர். ஜூன் 30: எகிப்து அதிபராக
சி பதவியேற்றார்.
ஜூலை 27 : லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஆகஸ்ட் 13 செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கியது ரோவர் விண்கலம். ஆகஸ்ட் 11: ஈரானில் இரட்டை நிலநடுக்கத்தில் 153 பேர் பலியாகினர். ஆகஸ்ட் 26 - நிலவில் கால் பதித்த முதல் மனிதனரான நீல் ஆம்ஸ்ட்ராங் காலமானார். செப்டம்பர் 7: சிரியாவுக்கு ஆதரவு கொடுத்ததற்காக ஈரானுடனான உறவுகளை கனடா துண்டித்துக் கொண்டது. செப்டம்பர் 11: பாகிஸ்தானின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 315 பேர் பலியாகினர். செப்டம்பர் 17: தியான்யூ தீவு விவகாரத்தில் ஆயிரம் படகுகளை ஜப்பானுக்கு எதிராக அனுப்பி வைத்தது சீனா. அக்டோபர் 15: ஜப்பான் அருகே போர்க் கப்பல்களை நிறுத்தியது சீனா. அக்டோபர் 22-30) : அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளை கடுமையாகத் தாக்கியது சாண்டி புயல். இப்புயலுக்கு 209 பேர் பலியாகினர். நவம்பர் 5: அமெரிக்காவின் அதிபராக 2-வது
முறையாக வெற்றி பெற்றார் ஒபாமா நவம்பர் 14-21: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் பெருந்தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். நவம்பர் 27: பீ.எல்.ஓ. தலைவர் யாஸிர் அரபாத்தின் உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. நவம்பர் 29: பாலஸ்தீனத்தை "பார்வையாளர் நாடு" என்ற தகுதியுடன் அங்கீகரித்தது ஐ.நா. சபை, டிசம்பர் 5: பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல். இப்புயலில் சிக்கி 5000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். டிசம்பர் 7: ஹமாஸ் தலைவர் காலித் மிஷால் 45 வருடங்களின் பின் காஸா மண்ணை மிதித்தார். டிசம்பர் 11: பிரபல சித்தார் கலைஞர் ரவிஷங்கர் காலமானார். டிசம்பர் 13: அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பள்ளிக்குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகினர். டிசம்பர் 21: மாயன் காலண்டரால் உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகையே ஆட்டுவித்தது. ஆனால் அறிவியல் உலகம் கூறியது போல அப்படி ஒன்றும் நடக்கவில்லை டிசம்பர் 29: பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் டோனி கிரேய்க் காலமானார்.
BOE THAN WINIAFP/GETTY IMAGES
சTecratic Pr17 சி+[மாருமாய் ,
M FORWARD
வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Page 7
உல
ஐ ந சபை ரிடை
கொ மால் பட்ட
முழு கோ
விட் ஒரு ன த கெ
பெ
முன்
|பலஸ்தீனக் கனவு:
ஏ ர
நாடு
தன
க்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் அங் கத் து வ மற் ற அவதானி
அங்கீகாரம் (no11-member observer st a te) பெற் ற நாடாக ஏ ற் று க கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நாவில் அங்கத்து வமற்ற அவதானி அங்கீகாரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனம் வெற்றிபெற்றது. ஐ.நா.வில் அங்கத்துவமற்ற அவதானி அங்கீகாரம் பெற, 193 அங்கத்தவர் களைக் கொண்ட பொதுச்சபையின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதுமானது. 29,11.2012 வியாழன் மாலை நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 132
பாதாள சார் SI PALISIEiminut Lit
HETali Land இந்தக்காரர்கடராம் -
THாயார் பாபு FI காபா கார்
பலஸ்தீன்
பலஸ்தீன்
2ஸ்ரேல் பலஸ்தீன்
இஸ்ரேல்
um HCIENகாசெருப்பம்
ஐ.நா. திட்டம் 1947
1949 - 1967
1043
நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக அங் கீ கரிக் கப் பட் டுள் வாக்களித்து பலஸ்தீனத்துக்கு ஐ.நா
உறுப்புரிமையற்ற ஒரு நா அங்கத்துவமற்ற அவதானி அங்கீகாரத்தைப்
விமானப் போக்குவரத்து = பெற்றுக் கொடுத்துள்ளன.
ஒப்பந்தம், சர்வதேச நீ அல்பேனியா, அண்டோரா, அவுஸ்திரேலியா,
குற்றவியல் நீதிமன்றம் டே ஐக்கிய ராச்சியம், பஹாமாஸ், ஜேர்மனி,
அமைப்புக்களில் உறுப்புர சிங்கப்பூர் உள்ளிட்ட
41 நாடுகள்
நீர்வளம் , கடல், வான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கனடா,
உரிமை
- கொண்டாட செக் குடியரசு, இஸ்ரேல், பனாமா அமெரிக்கா
ஐ.நா.வைப் பொறுத்தவல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன,
இறைமை உள்ள நாடு அல் மூன்று நாடுகள் சமூகமளிக்கவில்லை.
எனவே, ஐ.நா.வில் நிறைய 1947 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி
பலஸ்தீனர்களின் | பலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரித்து ஐநா
வாழ்க்கையில் பெரிய . தீர்மானம் நிறைவேற்றி இஸ்ரேலுக்கு தனி நாடு
கொண்டுவர மாட்டாது என் என்ற அந்தஸ்தைக் கொடுத்தது. ஆனால் 65
ஐ.நா அங்கத்துவமற்ற அ ஆண்டுகளின் பின்னர் அதே நாளில் அதாவது
வழங் கப் பட் ட பே 2012 நவம்பர் 29ஆம் திகதியிலிருந்து
அதிகாரத்திற்குட்பட்ட வத் பலஸ்தீனம் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக
அடுத்ததாக பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி ஐநா பொதுச்
இவ்வங்கீகாரம் வெறு. சபை விவாதங்களில் பலஸ்தீனம் கலந்து
துண்டில் காணப்படும் கொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது.
இஸ்ரேல் மட்டுமல்ல ப ஐநாவின் முழு உறுப்புரிமை பெறுவதற்கான
பெரும்பாலானோரும் க எல்லாத் தகுதிகளும் பலஸ்த்தீனத்துக்கு
ஆனாலும் இந்தப் பிரகப்

ன்டு. ஆனால் 2011 இல் T பாதுகாப்புச் பயில் முழு உறுப்பு ம பெறுவதற்காகக்
ண்டு வரப்பட்ட தீர் எம் தோற்கடிக்கப் டதைத் தொடர்ந்து ஓ உறுப்புரிமைக் ரிக்கையைக் கை டு உறுப்புரிமை யற்ற
நாடாக பலஸ்தீ நீ ைத ஏ ற் று க Tள்ளும் முன்மொழிவு ாதுச் சபையில் எ வைக் கப் பட்டது. [ க ன ( ேவ 132 நகளால் ஒரு நாடாக ரிப்பட்ட ரீதியில்
சர்வதேச அரசியல் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வது. பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஹமாஸம் ஏனைய இயக்கங்களும்
செயற்படும் விதத்திலும் தங்கியுள்ளது. 1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பலஸ்தீன அதிகாரசபை உருவாக்கப்பட்டது. ஆனால் பலஸ்தீன அதிகாரசபை தனது வருமானத்திற்கு இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் தங்கியிருக்கும் நிலை உள்ளதால் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் பலஸ்தீன அதிகாரசபை உள்ளது. பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றில் உறுப்புரிமை கோரினால் அமெரிக்கா அதற்கான தனது நிதி உதவிகளை நிறுத்தும் என்று மிரட்டியுள்ள அதுேவேளை,
தெளிவு ஜனவரி 2013
EMBERSHIP F THE UN
OUR RIGHT
HALLAIY Lil E
Alasirா Land
பல் , ஜேம்
இஸ்ரேல்
2011
- ள பலஸ் தீன், பாக சர்வதேச சிவில் அமைப்பு, கடல் சட்ட திமன்றம், சர்வதேச பான்ற ஐநாவின் மற்ற
மை கோர முடியும். ம் ஆகியவற்றிலும்
முடியும். ஆனால் மர பலஸ்தீனம் ஒரு
இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் தொடர்பாக பலஸ்தீனம் குற்றவியல் நீதிமன்றத்தை நாடினால் அதற்கான பதில் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பலஸ்தீனத்தை எச்சரித்துள்ளது.
ஐநா தீர்மானத்தின் பின்னர் பலஸ்தீனத் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் முறிந்துபோயுள்ள இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க தான் தயார் என அறிவித்துள்ளார். எனினும் இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ந்தும் சட்ட விரோதக் குடியேற்றங்களை உருவாக்கின்றமையை பல நாடுகள்
வன்மையாகக் கண்டித்துள்ளன. 2007இல் பலஸ்தீனர்களின் இரு பிரிவுகளான ஹமாஸ் இயக்கமும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் மோதிக் கொண்டன. ஹமாஸ் காஸா நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பல சிறு கூறுகளாக இஸ் ரேலால் பிரிக்கப் பட்ட மேற் குக் கரையோரத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கம் தனது அதிகாரத்தை செலுத்துகிறது. சில பிரதேசங்களில் இஸ்ரேலும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் இணைந் து அதிகாரம் செலுத்துகின்றன. ஹமாஸ் இஸ்ரேலுடன் ஆயுத முனையில் மோதிக் கொண்டிருக்க பலஸ்தீன விடுதலை இயக்கம் பேச்சுவார்த்தை மூலம் முன்னோக்கிச் செல்ல எத்தனிக்கிறது. ஆனால் ஹமாஸ் தொடர்ந்தும் இஸ்ரேலுக்கெதிரான தனது கொள்கைப் பிரகடனத்தை மாற்றிக் கொள்ள வேண்டி நேருமா என்பதும் இஸ்ரேலின் எதிர் கால நட வடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதும் மேற்கு நாடுகள் இதனை எவ்வாறு தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள் ளப் போகின்றன எ ன ப தும் தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் விடயமாகும். எவ்வாறாயினும், பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித் துள் ளமை ஒரு முன் னேற் றத் தி ன் அறிகுறியாகவே நேக்கப்படுகின்றது. தற்போது பலஸ்தீனியர்களின் போராட்டத்தின் நியாயமும் இஸ்ரேலின் அக்கிரமமும் ஐரோப்பிய நாடுகளில் நன்கு உணரப்பட்டுள்ளன என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
ல்.
வற்றப்பட்ட தீர்மானம் நாளாந்த அவல
மாற்றம் எதையும் பதே யதார்த்தமானது. வதானி அங்கீகாரம் . பாப் பாண் ட வரின் திக்கான் வரிசையில் சேர்ந்து கொள்கிறது, மனே 'ஒரு காகிதத் உரிமையே என்று பலஸ்தீன மக்களில் ருத்துரைக்கின்றனர். னத்தில் உள்ள

Page 8
பல்சுவை
(IS பாலியல் வல்லுறவுக்குள்ளாகி
தெளிவு ஜனவரி 2013
PUNISH
RAPPIST NOT
PROTESTORS
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமுற்று இருந்த மாணவி 13 நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், முளை செயல் இழந்ததை அடுத்து மாணவி உயிரிழந்தார். இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு 23 வயது மாணவியின் உயிர் பிரிந்தது. டெல்லியில் கடந்த 16ம் திகதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவியை தாக்கிய அந்தக் கொடூரக் கும்பல் பலாத்காரம் செய்த பிறகு பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. மருத்துவ மாணவியுடன் வந்த ஆண் நண்பரையும் அந்த கும்பல் தாக்கியது. கடுமையாகத் தாக்கப்பட்ட அம்மாணவி
இரங்கல் தெரிவித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி
இதற்கிடையில், பு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
பத்திரிகை பிரமுகரும் வந்தார். ஆனாலும் சிகிச்சையால்
கற்பழிப்பு பற்றி 8 அம் மாணவியின் உடலில் எந்தவித
மிகைப்படுத்தி சில முன் னேற் றமும் இல்லாமல் மேலும்
அவதூறுகளை பரப்பு மோசமடைந்தது, இதனையடுத்து கடந்த 26ம்
அவர்கூறிய வார்த்ன திகதி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் கற்பழிப்பு எங். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர கண்டிக்கப்பட6ே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி
மாற்றுக் கருத்து உயிரிழந்துள்ளார்.
எல்லாவிஷயங்கள் உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத
விஷயத்திலும் | பரிசோதனைக்குப் பின் இந்தியா எடுத்து
காட்டப்படுகிறது. வரப்பட்டுப் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன்
குஜராத்தில் பலநூ அடக்கம் செய்யப்பட்டது.
கற்புகள் காவிகொ டெல்லி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த
போது இந்த ஊடகா மாணவியின் குடும்பத்தினருக்கு பிரதமர்
காஷ்மீரில் அபன மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரா சிங்கப்பூர் அரசும் மாணவி உயிரிழந்ததற்கு அவர்களை தூக்க
| ஒரு குட்டிப் பிசாசு எல்:
முல்லா நஸ்ருதீனின் கதைகளைக் கூட ' குழந்தகளுக்கானதாக ஏற்றுக் கொள்ள முடியவில் லை. அவை நிச் சயமாக பெரியவர்களுக்கானவைதான். ஆன்மிக சாதகர்களுக்கான சூஃபித் தத்துவங்களை நகைச்சுவையாகச் சொல்லுகின்ற கதைகள் அவை. உதாரணமாக, மெளலானா ரூமி தன் மஸ்னவி காவியத்தில் சொல்லும் ஒரு முல்லாக் கதையைப் பாருங்கள்: முல்லாவின் வீட்டிற்கு அவரின் வெளியூர் நண்பர்கள் வருவதாகத் தகவல் கிடைக்கிறது. வெகு தொலைவிலிருந்து பல காலம் கழித்துத் தன்னைக் காண வரும் நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக முல்லா இரண்டு கிலோ ஆட்டிறைச்சி வாங்கி வந்து மனைவியிடம் தருகிறார்: "அடியே! சொல்றத நல்லாக் கேட்டுக்க. வர்றவுங்க நாலு பெரிய மனுஷங்க. நல்லவிதமா இதுல கபாப் செஞ்சு வையி. என்ன புரியுதா? என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். பல மாதங்களாகக் கொலை பட்டினி கிடந்து கால் வயித்துக்கும் அரை வயித்துக்கும் அல்லாடிக் கொண்டிருந்த முல்லாவின் மனைவிக்கு லம்ப்பாக இரண்டு கிலோ கறியைக் காணவும் ஆசை பொங்கிக்கொண்டு வந்தது. ஆகட்டும் பாத்துக்கலாம்னு செய்து வைத்திருந்த கபாப் அனைத்தையும் அவளே மொசுக்கிவிட்டாள். வீடு திரும்பிய முல்லா "கபாப் எங்கே?" என்றார். அவள் ஒன்றுமே பேசாமல் அழுதழுது வீங்கி விண்ணாந்தது போன்ற மூஞ்சியுடன் நின்றாள். "என்னடி கேக்குறேன் மண்ணு மாதிரி மசமசன்னு நிக்கிற? கபாப் எங்கே?" என்று

உயிருக்கு போராடிய மாணவி மரணம்
கோரிக்கை வைக்கப்படாதது ஏன்? சட்டீஸ்கரில் ஆதிவாசிப் பெண் சோனி சோரி போலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்ம உறுப்பு கற்களால் சேதபடுத்தப்பட்டபோது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை? இப்போது டெல்லியில் கற்பழிக்கபட்ட பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாகத் துாக்கி வீசப் பட்டபோது நூற்றுகணக்கானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர அவளுக்குத் தன் னுடைய சட்டையை கழட்டிதரக்கூட யாரும் முன்வரவில்லை.. கற்பழிக்கபட்டது எந்த ஜாதியாகவும், மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார். சமீபகாலமாக முஸ்லீம்களுக்கும், ஆதிவாசி களுக்கும், தலித்துகளுக்கும் ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராக அவரை தேசத் துரோகி எனவும் அவரைத் தாக்க வேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவி ஊடகங்கள் மக்களை உசுப் பெத் தி
விட்டுள்ளனர்... “ பெருகி வரும் பெண் கள் மீதான துஷ்பிரயோகங்களுக்கு எதிரான குரல்கள் தற்போது நாடளாவிய ரீதயாக பெரும் பிரவாகமாக உருவெடுத்துள்ளது. மத்திய, மா நில அர சு க ள' நே ர ைம யா க
செயல்படுபவர்களாயின் வல்லுறவு மற்றும் ள்ளது
வெறுக்கத்தக்க ஏனைய குற்றச் செயல்களுக்கு பிரபல சமூக ஆர்வலரும்
முகம் கொடுக்கும் பாராளுமன்ற, மாநிலமன்ற மாகிய அருந்ததிராய் டெல்லி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை கூறிய சில கருத்துக்களை
உடனடியாக வெளியிடுவதோடு அவர்களது » ஊடகங்கள் அவர்மீது
ராஜினாமா வையும் வலியுறுத்த வேண்டும். சட்ட பிவருகிறது...
மன்றங்களில் அங்கம் வகிக்கும் இவ்வாறான தகள்...
சமூக விரோத சக்திகள் தற்போது கற்பழிப்பு கு நடந்தாலும் அவை
மற்றும் சமூக விரோத செயல்களில் வண்டியவை என் பதில்
ஈடுபடுவோருக் கு உந்து சக்தியாக | இல் லை. ஆனால்
விளங்குகின்றன. பெண்களுக்கு எதிரான ளையும் போன்று இந்த
குற்றச்செயல்களைக் கலைந்தெறிவதற்கான நம் நாட்டில் பாரபட்சம்
கடுமையான சட்டங்களை உருவாக்குவதற்கு
முன் அரசியல் கட்சிகள் இவ்வாறான வர்களைத் று முஸ்லீம் பெண்களின்
தேர்தல்களில் நிறுத்த விடாமல் இந்திய மக்கள் நரர்களால் சூரையாடப்பட்ட
மிக அவதானமாக இருக்கவேண்டும் என்பதே பகள் ஏன் அமைதிகாத்தன?
காலத்தின் தேவையாகும் என பிரபல லப் பெண்கள் இந்திய ல் சீரழிக்கப் படும்போது .
பத்திரிகையாளர் கலாநிதி முஸ்தபா கமால்
ஷெர்வானி கருத்து வெளியிட்டுள்ளார். கிலிட வேண்டும் என்று
மாத்தையும் தின்னுடிச்சுங்க!
மிரட்டினார். கண்ணைக் கசக்கிக் கொண்டே அவள் சொன்னாள், "செஞ்சு மேஜையில வச்சிட்டுக் குளிக்கலாம்னு கொள்ளப் பக்கம்
போயிருந்தேங்க, வந்து பாத்தேன், நீங்க வளக் குறீங்களே ஒரு குட்டிப் பிசாசு, அது எல்லாத்தையும் தின்னுடிச்சுங்க. குட்டிப்
பிசாசு என்றது முல்லா வளர்க்கும் செல்லப் பூனையை, பூனை வளர்ப்பது நபிவழி என்பதால் ஒரு சாம்பல் நிறப் பூனையைப் பிடித்து அதையும் ஏழ்மையான தவ வாழ்வுக்குப் பழக்கிக் கொண்டிருந்தார் முல்லா, மனைவி சொல்வதில் அவருக்குச் சந்தேகம் வந்தது. "கள்ளி இவள்தான் முழுங்கிவிட்டுப் பாவம் பூனை மீது பழியைப் போடுகிறாள்" என்று நினைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து அந்தப் பூனையை எடுத்து வந்தார். "அந்தத் தராசை எடுடி என்றார். "எதுக்குங்க? என்றாள். முறைத்தார். எடுத்துத் தந்தாள். பூனையைத் தராசில் வைத்து நிறுத்தார். சரியாக இரண்டு கிலோ இருந்தது! பூனையைத் தாட்டி விட்டு மனைவியை குறுகுறுவென்று பார்த்துக் கேட்டார்: "அடியே! இது பூனைன்னா ரெண்டு கிலோ கறி எங்கே? இல்லை இதுதான் இரண்டு கிலோ கறின்னா அதைச் சாப்பிட்ட பூனை எங்கே? இக்கதையைச் சொல்லும் மெளலானா ரூமி இதன் உள்ளிருக்கும் தத்துவத்தையும் விளக்குகிறார்கள்: “எது பருப்பொருள்? எது ஆன்மா? எது ஸ்தூலம்? எது சூக்குமம்? எது உடல்? எது உயிர்? இதுவே அதுவாய் அதுவே இதுவாய் இருக்கும் நிலையில் எப்படிப் பிரித்துச் சொல்வது அன்பர்களே!

Page 9
ல்லாரைக் கீரையின் சத்துக்கள்:
(ITE
1, இக் கீரையில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர் சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள்
ஏராளமாக அடங்கியுள்ளன. 2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சர வ க த அ ள வ ல ' கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊ ட ட ச ச த து க க ளை, த கு ந த மு ன ற ய ல ' பெற்றிருக்கிறது. 3. இந்தக் கீரையில்
Gotu Kola வைட்டமின்களும்,
தாது
பரிதாபநாந்தார IMFாசி உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். 4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். 5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனி இடம் உண்டு, 6. வல்லாரையில் இருவகை உண்டு. சமவெளி வல்லாரை - வெளிர் பச்சை நிற இலைகளுடையது. 7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை: கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப்
யானைக்கால் நோய், காம் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம்
குணப்படுத்துகிறது. அதிகம் என்று நம்பப்படுகிறது.
வல்லாரை சில எளிய வை 8. எனவே தான், இதனை
சரசுவதிக்
a. இரத்த சோகை (Anaer கீரையென்றும் அழைக்கின்றனர்.
1. 2 தேக்கரண்டி வல்லா மருத்துவ குணங்கள்: 1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே
தேக்கரண்டி தேன் கலந்து.
2 பார்வை மங்கல், செய்யும்.
தளர்ச்சி, ஆண்மை குறைக் 2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக்
3. வல்லாரை இலை கொண்டது.
பொடித்து வைத்துக் கொ 3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும்
தேக்கரண்டி சூரணத்தை
பசும்பாலோடு சேர்த்து அரு படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும்
வல்லமைக் கொண்டது.
b. ஆறாத புண்கள், எக்சிம்
1. வல்லாரை இலைமை 4, மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை
சேர்த்து கொதிக்க வைத் கொண்டது. 5. இதனைக் கொண்டு பல்துலக்கினால்,
தடவும்.
C. தூக்கமின்மை: பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். 6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச்
1. % தேக்கரண்டி வல்ல
தண்ணீரில் கொதிக்க வை சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும்
படுக்கும் முன் குடிக்கவும். திறனை அதிகரிக்கும். 7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
d. ஞாபகமறதி
1. 5 வல்லாரை இலைக ை 8. கண் மங்கலை சரி செய்யும்.
ஒரு தேக்கரண்டி தேனே 9. சீத பேதியை நிறுத்தும்.
உண்ணவும். 10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல
e. அதிகாலையில்
இலைகளைப் பறித்து நம் நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக
அடுத்த நான்கு மணி | விளங்குகிறது. 11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை
சாப்பிடாமல் இருந்தால், எ
பயம் போன்ற பல வகை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து
விலகும். சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து
f. தினமும் நான்கு வ கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல
இரண்டு பாதாம் பருப்பு பகுதிகளில் உள்ளது. |
சாப்பிட்டால் உடல் 12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண்,
இனிமையான குரல் வளம் நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய் களையும் வல்லாரை
g. வல்லாரை இலை 4, அ.
பருப்பு 1, ஏலக்காய் 3, மி குணப்படுத்துகின்றது,
ஒன்றாகச் சேர்த்து : 13. வல்லாரை இலையை வாயில் போட்டு
கற்கண்டோடு அதிகாலைய மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய்,
கடுமையான இதய நோய்க வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும். 14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை
h. வல்லாரைச் சாறு 15
இலைச்சாறு 15 மி.லி., . வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை
ஆகியவற்றை ஒன் வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை
அதிகாலையில் சாப்பிட்டு கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது
மஞ்சள் காமாலை கூட குல் விருத்திக்கும் உதவுகின்றது. 15. குடல் புண், காமாலை, தொழுநோய்,
1. வல்லாரைச் சாறில் திப்பு
உலர்த்திப் பொடியாக்கி வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு,
மாலை இரு வேளையும் ஒ

பல்சுவை
2)
தெளிவு ஜனவரி 2013
தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும். j. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
k, வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி. தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
வீக்கம், கட்டிகள் மறைய:- பச்சல் ஆகியவற்றைக்
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில்
வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் த்தியங்கள்:
மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும். nia);
அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாக:- ரை இலைச்சாறுடன் 1
இலைச்சாற்றைப் பிழிந்து சம அளவு நெய் 1 மாதம் அருந்தவும்.
சேர்ந்து பாதிக்கப்பட்ட இடத்தில்பூசி வர உடற்சோர்வு, நரம்பு
வேண்டும்.
சமைத்து உண்ணும் முறை: -களை காயவைத்து
1. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி பள்ளவும். தினமும் 4 சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் த தேன் அல்லது
சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். நந்தவும்.
2. வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் T, சோரியாசிஸ்:
சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். ய பசும் நெய்யோடு
உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய து ஆறிய பின் மேலே
வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர் த்துத் துவையல் அரைக்கலாம்.
பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம். Tரைப் பொடியை 1 கப்
- 3, இந்தக் கீரையை சாம்பார் செய்து பத்து வடிகட்டி இரவில் |
சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல்
போன்ற நோய்கள் குணமாகும், வல்லாரைத் ள இடித்து சாறெடுத்து
துவையல் மலச்சிக்கலை அகற்றும். ாடு சேர்த்து தினமும்
4. காலைவேளையில், பறித்த சில மணி
நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி நான்கு வல்லாரை
வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். ன்றாக மென்று தின்று
5. காலைவேளையில், பறித்த சில மணி நேரத்திற்கு எதுவும்
நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் எந்த விதமான அச்சம்,
பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், யான மனநோய்களும்
பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய்
குணமாகும். ல்லாரை இலையுடன்
6. காலைவேளையில், பறித்த சில மணி சேர்த்து அரைத்துச்
நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு வலிமை பெறும்.
தணியும். உண்டாகும்.
7. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், க்ரூட் பருப்பு 1, பாதாம்
சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் ளெகு 3 ஆகியவற்றை
பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள். அரைத்து கொஞ்சம்
8. இக்கீரையை, தினமும் சமைத்து பில் சாப்பிட்டு வந்தால்,
உண்ணலாம், இதன் சத்துக்கள் முழுமையாகக் -ள் குணமாகும்.
கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை மி.லி., கீழாநெல்லி
உரைக்கிறது. பசும்பால் 100 மி.லி.
1. இதனை உண்ணும் காலங்களில் மாமிச பறாகக் கலந்து,
உணவுகள், அகத்திக் கீரை பாகற்காய் - வந்தால், முற்றிய .
ஆகியவற்றினை உண்ணக்கூடாது. னமாகும்.
2. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே பிலியை ஊற வைத்து
உண்ண வேண்டும். - தினமும் காலை
3.சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது, ஒரு கிராம் அளவுக்குத்

Page 10
தெளிவு ஜனவரி 2013
லகில் இதுவரை க ண ட றி யப் பட்ட
"உயிரி ன ங் களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வ ைக ப் ப டு த த ப் ப ட் டு ள ள து. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கை யில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக் கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப்படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன. தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து
வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப் பட்டுள் ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (யிளை) என்னும் இனத்தைச் சேர்ந்தவை தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.
1. இராணித் தேனீ (Queen-Productive Female) 2. ஆண் தேனீக்கள் (Drone) 3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers BeeNon Productive Female)
ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண் ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக
ஒட்டப்படுகின்றது.! கூடுகளில் ஏற்ப பழுதுகளைச் சரி ெ
இராணித் தேனீ இராணித் தேனீ மற் பெரியதாக இருக்கு முதல் 20 மி.மீ நீல் 16 நாட்களுக்குப் பு
கூட்டிலிருந்து வெ 10 முதல் 18 ஆ வெளியில் 6 மட்டத்திலிருந்து 10 பறந்த நிலையிலே உறவு கொள்கின்ற; அதன் மூலம் மின் உயிர் அணுக்கனை அதன் பின்னர் அல் உறவில் ஈடுபடுவ ஈக் களிட மிருந் உயிரணுக்களைக் காலம் வரை முட்டு இனப்பெருக்கத்தில் நாட்கள் கழித்து மு ஒரு இராணித் தே முதல் 3000 முட்

பிக்கள்
இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என் பதே இல்லை என் று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகின்றது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப் பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது. ஆண் தேனீக்கள் (Drone) ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை க டி க கு ம த ற  ைன யு ம பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை. நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை
உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து
வாழ்கின்றன . இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான், இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன. வேலைக்காரத் தேனீக்கள் மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும், இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான்
கூட்டில் இருக்கும் இராணித் தேனீ , மலும் இவற்றைக் கொண்டு
லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு நம் விரிசல் போன்ற
உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் சய்யப்படுகின்றன.
உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு
சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் ற தேனீக்களைக் காட்டிலும்
மெழுகைக் கொண் டுதான் கூடுகள் ம், இவை 16 மி.மீ நீளம்
கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் ம் வரை இருக்கும். இவை
அமைந்த தேன் பைகளினால் (honey sac) றகு முழு வளர்சியடைந்து
மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் - வந்தவுடன் ஏறக்குறைய
செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. பன் தேனீக்களுடன் பறந்து
தேனின் மருத்துவக் குணங்கள் சல் க ன் ற து.தரை
பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக 00 அடி உயரத்திற்கு மேல்
தேன் விளங்குகிறது யே ஆண் தேனீக்களுடன்
உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை
கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம் லியன் கணக்கான ஆண்
உடல் பருமனைக் குறைக்க மிதமான T பெற்றுக் கொள்கின்றது.
வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் பவ இறக்கும் காலம் வரை
எடையை குறைக்கலாம். தில்லை, அவை ஆண்
வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க து பெற் ற அ ந் த
சளி, இருமல் போன்றவை நீங்கும். கொண்டே அது இறக்கும்
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி டயிட்டுக் கொண்டிருக்கும்.
தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு ஈடுபட்டதன் பின்னர் 10
உதாரணமாய் கூறுவார்கள். இவை வாழ்நாளில் ட்டையிட ஆரம்பிக்கின்றது.
பறக்கும் மொத்த தூரம், பூமியை 4 முறை னீ ஒரு நாளைக்கு 1500
வலம் வந்ததற்கு சமமானதாகும் டைகளையும் வருடத்திற்கு

Page 11
ந்தியாவில் பிறந்து அமெரிக்கா வில் குடியேறி
உ ல  ைக  ேய த ம திறமையால் வியக்க வைத்து அமெரிக்காவிலேயே இறந்துபோன மேதைகளின் பட்டியலில் இன்னொரு பெயராக இப்போது பண்டிட் ரவிஷங்கர் இணைந் துள்ளார். ஒரு சகாப்தத்தின் முடிவு என்று இசையுலம் கூறுமளவுக்கு மாபெரும் சித்தார் இசைக் கலைஞராக அவர் விளங்கினார். வயலின் இசை யஹுதி மெனுஹி னுடன் இணைந்து 1966ல் அமெரிக்காவில் ரவிஷங்கர் நடத்திய இசை நிகழ்ச்சியொன்று "WEST MEETS EAST” என்னும் ஆல் பமாக வெளி வந் தது. அதற்காக 1967ல் சேம்பர் ம்யூசிக் பிரிவிற்கான க்ராம்மி விருதினை வென்றார். பீட்டில்ஸ் இசைக்குழு உலகப் புகழ் பெற்று சக்கை போடு போட்டுவந்த காலகட்டம் அது. அந்த ஆண்டில்தான் பீட்டில்ஸ் இ ைச க கு ழு வு ம் - ச ற ந த ஆல் பத் திற் கான க்ராம் மி விருதினைப் பெற்றிருந்தது. இந்திய செவ்வியல் இசை மீது ஈடுபாடு
பூஷன், பதம விபூஷன், பாரத கொண்டிருந்த பீட்டில்ஸ் குழுவில்
ரத்னா, இங்கிலாந்து அரசவையின் ஒருவரான ஹாரிஸன் ஃபோர்ட்
னைட்ஹுட் பட்டம், ரேமன் மக்சேசே பண்டிட் ரவிஷங்கருக்காக
விருது, போலார் இசை விருது. அமெரிக்காவில் ஏற்பாடு செய்த ஒரு
யுனெஸ்கோ இசை விருது. இசை நிகழ்ச்சி பின்னர் ஆல்பமாக
மெல்போர்ன் பல்கலைக்கழக வெளிவந்து அவருக்கு இரண்டாவது
டாக்டர் பட்டம் என்று இப்படி க்ராம்மி விருதினைப் பெற்றுத்
ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் தந்தது. புத்தாயிரமாண்டான 2000ல்
குவித்திருக்கிறார். அவரின் Full Circle: Carnegie Hall 2000
ரவிஷங்கர் பிறந்த சூழலில் இருந்து என்னும் ஆல்பம் சிறந்த உலக
தொடங்கி அவரின் வாழ்க்கையைப் இசைப் பேழை என் னும்
படிக்கும் யாரும் மனித உறவு பிரிவிற்கான க்ராம்மி விருதினைப்
நிலைகளின் உள் மடிப்புகள் பெற்றது. இவ்வாறு மூன்று க்ராம்மி
நிறைந்த ஒரு நாவலைப் விருதுகளைப் பெற்ற அவருக்கு
படி த து க கொண் டிருக் கு ம் இப்போது அவர் இறந்த மறுதினம்
உணர்வை அடையாமல் இருக்க வாழ்நாள் சாதனையாளருக்கான
முடியாது. ரவிஷங்கரின் இரண்டு க்ராம்மி விருது அறிவிக்கப்
சுயசரிதை நூல்கள் மூன்று பட்டுள்ளது.
காலகட்டங்களில் வெளிவந் திரைத்துறையில் அவர் சில
துள்ளன: My Music My Life (1968) படங்களுக்கே அவர் இசையமைத்
மற்றும் Raga Mala: Thic Autobiography திருக்கிறார் என்றாலும் அவை
of Ravi Shankar (1997). உலகின் கவனத்தைப் பெற்றன.
(07.04.1920ல் வாரணாசியில் பிறந்த 1950களில் அவர் முதலில்
ரவிஷங்கருக்கு அவரின் தந்தை இசையமைத்த மூன்று படங்களும்
ஷ்யாம் ஷங்கர் (தாய : இன்றளவும் உலகெங்கிலும்
ஹேமாங்கினி தேவி) சூட்டிய பெயர் திரைப்படக் கல் லூரிகளில்
ரொபீந்த்ரொ ஷொங்கர் ச்சொவ்திரி, பாடமாக உள்ளவை. வாழ்நாள்
ஏழு சகோதரர்களில் கடைக்குட்டி சாதனையாளருக்கான ஆஸ்கார்
அவர். தந்தை ஷ்யாம் ஷங்கர் விருது பெற்ற சத்யஜித் ரே என்ற
பின்னாளில் வழக்கறிஞராகப் க ன ல ஞ னி ன உ ன ன த ப
பணியாற்ற லண்டன் சென்றபோது படைப்புக்களான அபு ட்ரிலாஜி
அங்கே இன்னொரு திருமணம் ( அ த ல் மு க க ய மா க க
செய்துகொண்டார், வாரணாசியில் கருதப்படுவது பதேர் பாஞ்சாலி)
அன்னையின் அரவணைப்பில் 1957ல் காபுலிவாலா என்னும்
வளர்ந்த ரவிஷங்கர் தன் எட்டு படத்தின் இசைக்காக பெர்லின்
வயதில்தான் தந்தையை நேரில் அகில உலகத் திரைவிழாவில் வெள் ளிக்கரடி விருதினைப் பெற்றார். 1982-ல் அவருடைய பெயர் ஒரிஜினல் ம்யூசிக் ஸ்கோர் பிரிவில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அவ்விருது கிடைக்க வில்லை. படம், ரிச்சர்ட் அட்டன் பரோவின் “காந்தி" யஹதி மெனுஹின், ஹாரிஸன் ஃபோர்ட், ஜான் கொல்ட்ரேன், ஃபிலிப் க்ளாஸ், ஸுபின் மெஹ்தா போன்ற இசைக்கலைஞர்களுடன் பணியாற்றியுள்ள அவர், சங்கீத் நாடக் அகாதமி விருது, பத்ம
M .

தெளிவு ஜனவரி 2013
பிதாமகன்
நினைவுக் குறிப்பு நூற்றாண்டுக்கு முன் கர்நாடக வித்வானாக இருந்தார். வடக்கில் உள் ள இசைக்கலைஞர்கள் எல்லாம் திருமண பந்த உறவுகளுடன் ஒரே குடும்பமாக இருக்கிறார் கள், உஸ் தாத் அலாவுதீன் கானின் மகன் உஸ்தான் அலி அக்பர் கான் (இவர் சரோத் கருவியில் மேதை. 2009-ல் கலிஃபோர்னியாவில் காலமானார்.) மகள் பெயர் அன்னபூர்ணா தேவி. அக்பரின் நவரத்தினங்களில் ஒ ரு வ ர ச ன தான் சேனின் பரம்பரையில் வருகிறது இவர்களது குடு ம் ப ம் , தான் சேனின் வாரிசுகளிலும் சிலருக்கு முஸ்லிம் பெயர்களும் சிலருக்கு இந்துப் பெயர்களும் இருப்பதை நீங்கள் காணலாம். உதாரணமாக, அவரின் மகள் பெயர் சரஸ்வதி சரோத் கலைஞரான உஸ்தாத் அம்ஜத் அலீ கானின் மனைவியின் பெயர் சுபாசினி. பிள் ளைகளின் பெயர்களோ அமான் அலீ பங்கஷ் மற்றும் அயான் அலீ பங்கஷ். தன் குருவின் மகளான
அன்னபூர்ணா தேவியைப் பண்டிட் பார்க்க முடிந்தது! அவரின்
ரவிஷங்கர் காதல் திருமணம் அண்ணன் உதய் ஷங்கர் ஒரு
செய்து கொண்டார் என்று ஓஷோ நடனக் கலைஞர். உலகெங்கும்
தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். சுற்றுப்பயணம் செய்து இந்திய
அப்போது அன்னபூர்ணா தேவிக்கு செவ்வியல் நடனக் கலையைப்
வயது பதினான்கு! ரவிக்கு இருபது. பரப்பியவர்.
அடுத்த வருடமே அவர்களின் ஒரே ரவி ஷங்கர் தன் பத்தாம் வயதில்
வாரிசான சுபேந்திரா ஷங்கர் அண்ணன் உதயுடன் ஐரோப்பிய
பிறந்தார். அவரும் பிற்காலத்தில் செவ்வியல் இசைக்கான மையமான சித்தார் கலைஞராக இருந்து பாரீஸுக்குச் சென்றார். அப்போதும்
2007ல் மறைந்தார். இந்தத் திருமண மூன்று வருடங்களுக்குப் பின்
உறவு சில ஆண்டுகளே நீடித்தது. அக் குழு அமெரிக் காவில்
தற்போது மும்பையில் வாழ்ந்து சுற்றுப்பயணம் செய்தபோதும்
வரும் அன்னபூர்ணா தேவி ரவி ஷங்கர் '.பி ரென் ச்சும்
இசைகுருவாகப் பல சிறந்த மேற்கத்திய செவ்வியல் இசையுடன்
இசைக்கலைஞர்களை உருவாக்கி ஜாஸ், ராக் போன்ற புதிய இசை
யவர். ரவிஷங்கர் ஐரோப்பா, வடிவங்களையும் கற்றார்.
அமெரிக்கா என்று பட்டையைக் ரவிஷங்கரின் குருநாதர் சிதார்
க ள ப்பிக் கொண் டி ரு ந த கலைஞர் உஸ்தாத் அலாவுதீன்
நாட்களிலேயே இவர் மேடை கான். அவருடைய மகளான
யேறுவதை நிறுத்தி வீட்டிற்குள் அன்னபூர்ணா தேவி தான்
முடங்கிவிட்டார். அன்னபூர்ணா ரவிஷங்கரின் முதல் மனைவி!
சுர்பஹார் என்னும் கருவியில் கர்நாடக சங்கீத உலகில் நீங்கள்
தேர்ந்தவர். ரவியுடன் சேர்ந்து வித வான் அப் துல் கரீம்
ஆரம்பத்தில் ஜூகல்பந்திகள் என்றெல்லாம் பார்க்கவே முடியாது,
வாசித்திருக்கிறார். ஸ்வபன் குமார் நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன
பந்தோபாத்யாய் எழுதிய அவரின் மவ்லானா குடும்பம் மட்டும் ஒரு
சுயசரிதை An Unheard Melody: விதிவிலக்கு, கும்பகோணத்தில்
Annapurna Devi, அதில் வேறு சாகுல் ஹமீது என்று ஒருவர் அரை
விதமான சித்திரங்களை நாம் காண் கிறோம். அன்னபூர்ணா தேவியின் மேதைமை அபூர்வமான ஒன்று. ரவிஷங்கரை விடவும் அவரின் மேதைமை மேலானதாக இருந்ததாம், சொல்லப்போனால், அவரின் குருவும் தந்தையுமான அலாவுத்தீன் கானை விடவும் அதிக திறமை அவரிடம் இருந்தி ருக்கிறது. ஒரு கலைஞனாக இதுவே ரவிக்கு அவரிடம் காதலை உருவாக்கியதாகவும் அதன்பின் ஒரு கணவனாக அவர் அந்தப் பெண்ணின் மீது பெற்ற அதிகாரம் அவரின் மனத்தில் இருந்த பொறாமைத் தீயை வளர்த்து உக்கிரமான ஒரு பழிவாங்கலாக வெளிப்பட்டது என்கிறது இந்நூல். "பொது மேடைகளில் நான் வாசிப்பதை நிறுத்திக் கொண்ட தற் கா ன உ ண மை யா ன காரணத்தை நான் என்னுடன் என் க ல ல  ைற க கு எ டு தீ துசி
14ம் பக்கம் பார்க்க |
napurm* சித்திரங்கனபூர் )

Page 12
வரலாறு
5 °D
தெளிவு ஜனவரி 2013
புகழ்பெற் ஆற்றலா கொள்கை உண்பை கதிரொலி சாக்ரடீசி ஏதென்ள ஆண்டுக நகரம் ச முறையி கருத்துக் தண்டை பிளேட்பே குற்றமும் சிந்தனை இளைஞ பிளேட்டே தத்துவப் பொதுமக் போரைக் அலங்கரி கொள் ை அப்படி ! உண்மை இக்கால காட்டுபல் வழியில் காண்போ பிளேட்டே சொல்லி. போற்றத்
வாழ்வில் அதிஉன்னதமான (eternal) மகிழ்ச்சியை அடைகிறான். நடுநிலையிலிரு ஆகவே, நியாயம் நன்மையையும், அநியாயம் தீமையையும் அளிக்கும். அடுத்து சமுதாய ஒழுக்கம்பற்றி இவர் சொல்லிச் சென்ற உண்மை சிற்பிகளும் ஆகிய நீங்கள் உங்கள் உள்ளங்களில் ஆழப் பதி அதிஉன்னதமான சமுதாயம். அச்சமுதாயம் 'Republic' என்ற அவ மகிழ்ச்சிக்காக சமுதாய நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதே இவர் க இச்சமுதாயத்தில்(Utopia), உண்மை இல்லை ஏனெனில் அங்கு பெ இல்லாததால், உயர்வு இல்லை ஏனெனில் ஆங்கு தாழ்வு இன்மையால்; இத்தகு ஒப்பற்ற சமுதாயத்தைத்தான் பிற்காலத்தில் பல பெரியார்கள் ஆகிய இவற்றில் ஊன்றி இருப்பவர்கள் நல்லவர்கள். அவர்களுடைய ஒன்றைப் படைப்பதால் அழியாமையை எய்துகிறோம் என்கிறார் பிளேட்
இந்த தனிே இந்த அபை மட்டு! இந்த மக்க உறுப் செல் இந்த பங்கி இந்த பெரிய பில்ல
இந்த அவர்கள் விரும்பியவாறு ஆளப்படுகின்றது. இங்கு கருத்து சுதந்திரம் அவர்களது கருத்தே நாட்டு மக்களின் கருத்தாகும். இந்த நாட்டில் மட்டுமே நாட்டின் செல்வங்கள் யாவும் அரச குடும்பத் இளவரசர்களின் கைகளை முத்தமிட்டு அவர்களது கதவடியில் பிச்சி இந்த நாட்டில் மட்டுமே மக்களுக்கு நாட்டின் ஆட்சியில் எந்த விதம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. உள்ளூராட்சி மன்றங்களில்கூட மக்கள் இந்த நாட்டில் மட்டுமே கற்பனைக்கெட்டாத அளவு ஊழல் தலைவி இந்த நாட்டில் மட்டுமே ஆட்சி மாற்றத்துக்கான ஒரே வழி மரணம் | இந்த நாட்டில் மட்டுமே இவையெல்லாம் ஒன்றாகவும் ஒரே நேரத்தில்
சவுதி அரேபியா என்ற நாடே அது!

துவமேதை பிளேட்டோ
க்காலத்தில் கிரேக்க நாடு நான்கு நகர அரசுகளைத் (City states) தன்னகத்தே கொண்டிருந்தது. அந்நகர அரசுகளில் பிரசித்தி பெற்றவை
ஏதென்சும், ஸ்பார்ட்டாவும் ஆகும். புகழ்பெற்ற ஏதென்ஸ் நகரில் உலகப் ற சாக்ரடீஸ் என்ற மாமேதை வாழ்ந்து வந்தார். அவர் தம் அறிவால், சிந்தனை |ல், தத்துவ விளக்கங்களால் ஏதென்ஸ் நகர இளைஞர்களின் உள்ளங்களைக் |ா கொண்டார். அவ்வறிஞரின் மாணவர்தான் பிளேட்டோ, சாக்ரடீஸ் சொன்ன களை, வகுத்த பாதையை உலகுக்கு உணர்த்தியவர். சாக்ரடீஸ் என்ற வியைத் தம் எழுத்தால், பேச்சால் பிரதிபலித்தவர்தான் பிளேட்டோ. இவர் | ன் மறுபதிப்பு. இவரது வரலாறு சாக்ரடீசின் வரலாற்றுடன் இணைந்தது.
நகரில் இவர் வாழ்ந்த காலம் கி.மு. 427 முதல் 347 வரை. சரியாக 80 ள் வாழ்ந்து தம் ஆசிரியர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தவர். ஏதென்ஸ் க்ரடீசுக்கு ஹெம்லாக் (Hemlock) என்ற நஞ்சினை அளித்து மிகக் கொடூரமான ல் தண்டித்தது. ஏதென்ஸ் நகர இளைஞர்களை எல்லாம் இவர் தம் சீர்திருத்தக் களால் கெடுத்துவிட்டார் என்பதே அக்குற்றச்சாட்டு அரசு தனக்கு அளித்த எயை சாக்ரடீஸ் மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு இன்னுயிர் நீத்தார். இந்நிகழ்வு டாவின் உள்ளத்தை உலுக்கியது. நெஞ்சு வேதனையால் துடித்தது. எந்தக்
செய்யாமல், ஏதென்ஸ் நகர இளைஞர்களின் உள்ளங்களைப் பண்பட்ட களால் தம்வசம் ஈர்த்த சாக்ரடீஸ் பெற்ற தண்டனை அந்நகர களிடையே மாபெரும் விழிப்புணர்வைத் தூண்டியது. இங்ஙனம் விழிப்புற்ற டா தம் ஆசிரியர் பணியை நிறைவு செய்ய அகாடிமியா (Academia) எனும் பள்ளியைத் (School of Philosophy) தொடங்கினார். அப்பள்ளி ஏதென்ஸ் நகரின் சுகள் பூங்காவில் ( garden), ஓர் ஆற்றங்கரையின் எழில்மிகு சூழலில் காண்
கவரும்வகையில் பல்வேறு மரங்களாலும், சீர்மிகு சிலைகளாலும் க்கப்பட்டது. அப்பள்ளியின் மூலமாகத் தான் பிளேட்டோ சாக்ரடீஸின் நகளை மக்களிடம் எடுத்துச் சென்றார். சாக்ரடீசும், அவரது மாணவர் பிளேட்டோவும் மக்களுக்கு உணர்த்திய தத்துவ கள் எவை? அவை எத்தன்மையானவை? அவை அக்காலத்திற்கும், த்திற்கும், எக்காலத்திற்கும் மக்கள் மத்தியில் நிலைத்து நின்று நல்வழி நவ. உலக மக்கள் அனைவரையும் அன்புவழியில், அறவழியில் அமைதி வாழ வழிகாட்டுபவை, அவர்கள் காட்டிய உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் ம், அவர் வழி தொடர்வோம். டா தத்துவ மேதை சாக்ரடீஸ் வழி வந்த தன்னிகரில்லா மாணவன், அவர் # சென்ற தனிமனித ஒழுக்கம்பற்றிய உண்மை பொன்னே போல் தக்கது. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது. எவன் ஒருவன் தனது
நியாயத்தை (Justicc) நடுநிலையைப் பின்பற்றுகிறானோ அவன் இந்து, நியாயத்திலிருந்து விலகிச் செல்பவன் நீங்காத துன்பத்தைப் பெறுகிறான்.
கள் வரலாற்றுப் புகழ்மிக்கவை. இன்றைய பிஞ்சுகளும், நாளைய சமுதாயச் வு செய்ய வேண்டியவை. பிளேட்டோ படைக்க நினைத்த சமுதாயம் ஓர் ரது நூலில் யுடோபியா (Utopia) என்று அழைக்கப்பட்டது. தனி மனிதனின் காண விழைந்த யுடோபியன் சமுதாயத்தின் நியதி. சுருக்கமாகச் சொல்வதானால் மாய்யுரை இல்லாததால்; வண்மை இல்லை (வள்ளல் தன்மை) ஓரு வறுமை
இன்பம் இல்லை ஒரு துன்பம் இன்மையால். ள் படைக்க விரும்பி, தம் வாழ்நாள் முழுதும் முயன்றனர். அழகு, நீதி. அன்பு வாழ்வு இன்பமயமானது. அழகு என்பது அழியாமையின் உறைவிடம். அழகான டோ,
- சாரதாமணி
இந்த நாட்டில் மட்டுமே
நாட்டில் மட்டுமே பெண்கள் யாருமே வாகனங்கள் ஓட்டவும் முடியாது; ய வெளியே செல்லவும் முடியாது. நாட்டில் மட்டுமே பாராளுமன்றமும் இல்லை. தெரிவு செய்யப்பட்ட ச்சரவையும் இல்லை. ஒரே ஆட்சியாளரும் முப்படைத் தளபதியும் மன்னர். மே. அவரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவர்.
நாட்டில் மட்டுமே வறுமைக் கோட்டில் வாழும் பல லட்சம் ளைக்கொண்டிருந்தாலும் 7000 பேருக்கு மேற்பட்ட அரச குடும்ப பினர்களுக்கு மாதாந்த வேதனமாக பல மில்லியன் டாலர்கள் விடப்படுகின்றது.
நாட்டில் மட்டுமே நாட்டின் 1/5 பங்கு எண்ணெய் வருமானத்தை ஐந்து பேர் ட்டுக்கொள்கின்றனர்.
நாட்டில் மட்டுமே ஆயுதக் கொள்வனவு உலகம் இதுவரை காணாத அளவு து. அமெரிக்காவுடனான அதன் அண்மைய ஆயுதக் கொள்வனவு 60 யன் டலருக்கு மேல். நாட்டில் மட்டுமே ஒவ்வொரு மாநிலமும் அரச குடும்ப உறுப்பினர்களால் கிடையாது. ஊடகங்கள் யாவும் அரச குடும்பத்துக்கு செந்தமானது.
துக்கே சொந்தம். யாராவது ஒரு சிறு பங்கைப் பெற வேண்டுமானால்
சக்காரர்களைப் போல காத்திருக்க வேண்டும். என பங்கும் இல்லை. எந்த விடயத்திலும் மக்களின் கருத்து
பிரதிநிதிகள் இல்லை. த்தாடுகிறது. ட்டுமே. ம் நடைபெறுகின்றன.

Page 13
வட பகுதி முஸ்லிம்கள்.........5ம் பக்கத் தொடர்ச்சி
= 6 9ே ஆ உ உ - உ உ 9 19
2. டு எ |
56
பி உ சி 3
உ உ 19
E ஒ இ - 5
சல்
ம
இ 6
இ 6:
எடுக்கப்பட்டன. சில பெண் அங்கத்தவர்கள் மிகவும் கொடூரமான முறையில் காதுத் தோடுகளை காதுத் துளைகளில் இருந்து இரத்தம் வரும்படி இழுத்து எடுத்தார்கள். சிறுவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை. ஒரு கைக்கடிகாரம் கூட மிஞ்சவில்லை. இந்த முழு நடவடிக்கையையும் மட்டக்களப்பை சேர்ந்த 2 கரிகாலனே மேற்பார்வை செய்ததாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் பின்னர் தெரிவித்தார்கள். கிட்டத்தட்ட 35 வரையான செல்வந்த முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டார்கள். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் தடுத்து வைக்கப்பட்டார்கள், சில முஸ்லிம் நகை வியாபாரிகள் மறைத்து வைத்துள்ள தங்கம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக சித்திரவதை செய்யப்பட்டார்கள். மற்றவர்கள் முன்னால் வைத்து பலமாக அடித்ததில் ஒரு நகை வியாபாரி கொல்லப்பட்டார். பின்னர் அவர்களை விடுதலை செய்வதற்காக பெருந்தொகையான பணம் கோரப்பட்டது. சிலர் 30 லட்சம் ரூபா வரை செலுத்தினார்கள். எனினும் 13 பேர் திரும்பி வரவேயில்லை, மற்றும் அவர்கள் இறந்துவிட்டதாக ஊகிக்கப் படுகிறது. யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் எல்.ரீ.ரீ.ஈ அந்த பிரதேசத்தை கயிறுகளினால் சுற்றிக் கட்டியது. 1990 நவம்பர் 2ந்திகதிய வீரகேசரி பத்திரிகை முஸ்லிம்கள் திரும்பி வரும்வரை அவாகள் உடமைகளை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என செய்தி வெளியிட்டது. திகைப்பிலாழ்ந் திருந்த சில முஸ்லிம்கள் கூட தங்கள் வெளியேற்றம் தற்காலிகமான ஒன்று என்றுதான் எண்ணினார்கள். இந்த விவகாரங்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்களுக்கு பல மாதங்கள் பிடித்தன. காலம் செல்லச் செல்ல ஒரு காலத்தில் செல்வச் செழிப்பிலிருந்து இப்போது பரம ஏழையாகிவிட்ட முஸ்லிம்கள் இந்த புதிய சூழலுடன் இணங்கிப்போக முடியாதவர் களாக இருந்தார்கள். குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களை பொறுத்த மட்டில் எல்.ரீ.ரீ.ஈ மிகவும் குரூரமாக நடந்து கொண்டது. யாழ்ப்பாண முஸ்லிம்கள், யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரத்தின் இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் மிகவும் அடர்த்தியாக வசித்து வந்தார்கள் சோனக தெரு, ஓட்டுமடம், மற்றும் பொம்மைவெளி போன்றவைகளே அவர்களது பகுதிகள், யாழ்ப்பாண சமூகத்தின் ஒரு ஒரங்கிணைந்த பகுதியாகவே அவர்கள் வாழ்ந்தார்கள். முன்பு ஒரு காலத்தில் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாண புதிய சந்தை கட்டிடத்தை கட்டியபோது, அதில் கிட்டத்தட்ட முஸ்லிம்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. வன்பொருட்கள், லாரி போக்குவரத்து நகை வியாபாரம் மற்றும் இறைச்சி வியாபாரம் என்பன யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தி லேயே இருந்தன. யாழ்ப்பாண முஸ்லிம்கள், யாழ்ப்பாணத் தமிழர்களைப் போலவே ஒரு பெருமையான கல்விப் பாரம்பரியத்தை கொண்டிருந்தார்கள். முன்னாள் அரச - உத்தியோகத்தரும் மற்றும் ஸகிரா கல்லூரி அதிபருமான ஏ.எம்.ஏ அசீஸ், உச்ச நீதிமன்ற நீதியரசர் அப்துல் காதர், மேன்முறையீட்டு நீதிபதி எம்.எம்.ஜமீல், கல்விப் பணிப்பாளர் மன்சூர் போன்றவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களில் சில முன்னணி பிரமுகர்கள். மாநகரசபை அங்கத்தவர்களும் அவர்களில் இடம்பெற்றுள்ளார்கள், இரண்டு மாநகரசபை அங்கத்தவர்களான பசீர் மற்றும் சுல்தான் ஆகியோர்கள் யாழ்ப்பாண உதவி மேயர் மற்றும் பதில் மேயர் ஆகக் கடமையாற்றியுள்ளார்கள். வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக குடியமர்ந்தார்கள். அநேகர் வவுனியா, நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை நாடிச் சென்றார்கள். ஏனையோர் அனுராதபுரம், குருநாகல், கம்பஹா , மாத்தளை, மற்றும் கண்டி
நள் போன்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். பெருமளவிலான யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள். வடக்கின் பெருநிலப் பரப்பிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் அதிகளவிலான செறிவு கல்பிட்டி மற்றும் புளிச்சகுளம் பிரதேசங்களிலேயே இருந்தது. யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் 2
அதிகளவிலானவர்கள் புத்தளம் தில்லையாடி பகுதியில் இருந்தார்கள்.
மு அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ, முஸ்லிம்களின் வீடுகளில் எஞ்சியிருந்த உடமைகளில் அநேகமாக எல்லாவற்றையும் கொள்ளையடித்தது. அநேக வீடுகளின் கூரையில் வேய்ந்திருந்த ஓடுகள், மரச்சட்டங்கள், கதவுகள், யன்னல்கள் போன்றவைகள் கூட உருவப்பட்டன. யுத்த நிறுத்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வடக்குக்கு திரும்பி வந்த சில முஸ்லிம்கள்
ஜம்மியத்துல் உலமாவுடன்........ம் பக்கத் தொடர்ச்சி - உணவு தொடர்பாக தமது இயக்கத்துக்கு எந்தவித முரண்பாடும் கிடையாது எனக் கூறிய அவர், முரண்பாடெல்லாம் அந்தப்
பிரிட்டனில் வெளியிடப்பட்டுள் பணம் சர்வதேச பயங்கரவாத
பாடநூலில் மத்திய கிழக்கில் அமைப்புகளுக்கு அனுப்பப்படுவது
இணைக்கப்பட்டுள்ளது. அதில் இ தொடர்பானது மட்டுமே எனக் கூறியுள்ளார்.
நாடு இடம்பெறவில்லை. மேலும் இது தொடர்பாக ஜனாதிபதி
"ஆக்கிரமிக்க்பட்ட பலஸ்தீன்" ( மற்றும் பாதுகாப்பு செயலாளர்
என்றே குறிப்பிடப்பட்டுள்ளது, ஆ க "  ேய ா ர து க வ ன த து க கு
Skills in English writing level 1 எ கொண்டுவந்துள்ளதாகவும் ரகசியப்
அந்நூல் பிரிட்டனில் பிரபலமாக போலிஸ் மற்றும் வருமான வரித்
பாடநூல் என ஊடக அறிக்கைக திணைக்களம் ஹலால் சான்றிதழ்
இது கார்னர் என்ற ஆங்கில பு தொடர்பாக அறவிடப்படும் பணம் குறித்து
ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது வரி சா ர  ைண ேம ற கெ ா ண' டு
இவ்வாறு அனைவரும் உண்ை உண்மைநிலையை அறியவேண்டும்
அனேகமானோர் கருத்து வெளியி எனவும் அவர் கேட்டுள்ளார்.
(p E
நட்
நள்
பெ
பிரிட்டனில் இஸ்ரா

தெளிவு ஜனவரி 2013
ங்கள் உடமைகள் அடுத்த வீடுகளிலும் மற்றும் வியாபார நிலையங்களிலும் இருப்பதைக் கண்டனர். அநேக முஸ்லிம்களின் காணிகள், வீடுகள் மற்றும் பாகனங்கள் என்பன சட்டத்துக்கு புறம்பாக எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழர்களுக்கு பிற்பனை செய்யப் பட்டிருந்தது. 981ம் அண்டு குடிசன மதிப்பின்படி வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் மாத்த சனத்தொகை 50,991 அல்லது 4.61 % ஆகும். 1990ல் இந்த வளியேற்றம் நடந்தபோது அப்போதிருந்த முஸ்லிம்களின் சனத்தொகை ட்டத்தட்ட 81,000 என்று முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். பதில் ஏறக்குறைய யாழ்ப்பாணத்தில் 20,000, மன்னாரில் 45,000, முல்லைத்தீவில் 7000, வவுனியாவில் 8000 மற்றும் கிளிநொச்சியில் சுமார் 500 என்பன உள்ளடங்கும். இவை தவிர வவுனியா மற்றும் யினாதீவுகளைச் சேர்ந்த சுமார் 7500 பேர்களும் கட்டாயமாக வளியேற்றப்பட்டனர். இந்த ஒட்டுமொத்த வெளியேற்றம் நடைபெற்ற உடனடியாக 67,000 பேர்கள் தங்களை உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களில் பதிவு செய்துள்ளார்கள், மீதியுள்ளவர்கள் முகாம்களுக்கு வளியே உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடனும் தங்கியிருந்தார்கள். 2 வருடங்களின் பின்னர் இந்த சனத்தொகை இயற்கையான பெருக்கம் ாரணமாக இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் என நம்பப்படுகிறது. டபகுதி முஸ்லிம்களில் 75% மானவர்கள் வடக்குக்கு திரும்பச் சென்று மீள் டியேறுவதற்கு விருப்பம் தெரிவித்து தங்களை பதிவு செய்திருந்தாலும் 112 குடிசன மதிப்பின்படி வடபகுதி முஸ்லிம்களில் ஒரு சிறிய அளவினரே ங்கள் தாயகங்களுக்கு நிரந்தரமாகத் திரும்பி வந்துள்ளார்கள்.
ட மாகாணத்திலுள்ள முஸ்லிம் சனத்தொகை மற்றும் அவற்றின் கிதாச்சாரம், என்பன முறையே 2012 குடிசன மதிப்பின்படி கீழ் குறிப்பிட்ட ரவட்டங்களில் பின்வருமாறு உள்ளன. மன்னார் 16,087 - 16.2%, வவுனியா ,700 - 6.8%, யாழ்ப்பாணம் 2139 - 0.4%, முல்லைத்தீவு 1760 - 1.9%, ளிநொச்சி 678 - 0.6%. 1990 ல் கட்டாய வெளியேற்றம் நடைபெற்ற தரத்திலிருந்த மதிப்பீடுகளுடன் ஒப்பீடு செய்கையில், அப்போது முற்றாக பதிக்கப்படாத வவுனியாவை தவிர ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம்களின் னத்தொகையில் பாரிய குறைவு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வட Tகாணத்தின் தற்போதைய முஸ்லிம்களின் சனத்தொகை 32,396 அல்லது 061 % மட்டுமே.
ந்த குறைவான முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு சமூக, கலாச்சார, பாருளாதார, மற்றும் அரசியல் காரணங்கள் இருக்கலாம், இந்த சிக்கலான மரணங்களை மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்ந்து விளக்கப்படும். ப்போதைக்கு என்னால் முன்பு எழுதப்பட்ட சில குறிப்புகளை மீண்டும் ழுதி இந்த விடயத்தை முடிக்க விரும்புகிறேன். வெளியேற்றப்பட்ட சில முஸ்லிம்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக ரன் காண்பது, தமிழர்கள் மீது அவர்களுக்கு வெளிப்படையான ாழ்ப்புணர்ச்சி குறைவாக இருப்பதையே. தங்களது இக்கட்டான லமைக்கும் அதற்கான காரணத்துக்கும் பொறுப்பானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ னரே என அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் தற்காக பழி சொல்வதில்லை. அரசாங்கத்தினதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ னதும் கரங்களில் அகப்பட்டு அல்லல்படும் தமிழர்களின் நிலையை கண்டு வர்களும் தமிழர்களுக்காக பரிதாபப் படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மலாக, தமிழ் மொழி, அதன் இலக்கியம் மற்றும் ஊடகங்கள் ன்பனவற்றின் மீதுள்ள அவர்களது பற்று கொஞ்சமும் குறையவில்லை. ன்னும் சொல்லப்போனால் யாழ்ப்பாணத்தைப் பற்றிய தங்கள் பழைய னைவுகளை ஆவலுடன் நினைவுகூர்ந்து வடக்கும் தங்களது தாயகமே என வர்கள் பெருமையுடன் வலியுறுத்துகிறார்கள். --- ல்லிணக்கம் பற்றி தேசிய அளவிலும் மற்றும் உலக அளவிலும் பேசப்பட்டு நம் இப்படியான சூழலில், வடக்கிலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு பகுதியினரிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டியது ண்டிப்பாக அவசியம். ஒரு உறுதியானதும் உண்மையானதுமான புக்கரம் முஸ்லிம்களை நோக்கி நீட்டப்பட வேண்டும். 22 வருடங்களுக்கு ன்னர் எல்.ரீ.ரீ.ஈ யினால் நடத்தப்பட்ட திரளான வெளியேற்றத்துக்காக, தியானதும் பணிவானதுமான ஒரு முற்று முழுதான வெகுஜன மன்னிப்பை
ஸ்லிம்களிடம் கோரவேண்டும்,
ன்றி: தேனீ மாழிபெயர்ப்பு: எஸ்.குமார்
வல் இல்லாத மத்திய கிழக்கு வரைபடம்
STRIA
IMAccreapar)
இனை.
ள ஒரு ஆங்கில ன் ஒரு வரைபடம் இஸ்ரவேல் என்றொரு
அதற்குப்பதிலாக Occupied Palastine)
OCCUPIED PALESTINE
Rad
ன்ற பெயர் கொண்ட ன ஆங்கில மொழி ள் குறிப்பிட்டுள்ளன. பாட போதனாசிரியர்
JORDAN
மயை வெளியிட்டால் பலஸ்தீன பிரச்சினை தீர வழிபிறக்கும் என ட்டுள்ளனர்.

Page 14
'சித்தாரின்.........11ம் பக்கத் தொடர்ச்சி
மழை குறைந்தது வெ
தெளிவு ஜனவரி 2013
சென்றுவிடுவேன்" என்று அவர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரவிஷங்கரிடம் கூறியதாகப் பதிவு
சீரடைந்து வருவதுடன் வெள் செய்கிறது.
அனர்த்த முகாமைத்துவ நி 1940-களின் இறுதியில் கமலா
பிரதான வீதிகளில் வெள் சாஸ்திரி என்னுமொரு நடனமாதை
துண்டிக்கப்பட்டிருந்த சகல ரவிஷங்கர் மணந்துகொண்டார்.
வழமைக்குத் திரும்பின. பின்னர் அவர் அமெரிக்காவில்
சகல இடங்களுக்கும் கலைப்பணி ஆற்றிக் கொண்டி
போக்குவரத்தில் ஈடுபடுத்த ருந்தபோது நிகழ்ச்சி ஒருங்கி
போக்குவரத்து ஆணைக்குழு ணைப்பாளரான ஸ்யூ ஜோன்ஸ்
ரோஹண வட்டகே தெரிவித்த என்னும் பெண்ணுடன் ஏற்பட்ட
வரையிலான ரயில் சேவை தொடர் பில் 1979ம் வருடம்
அனைத்து பிரதேசங்களுக்கு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை
சீராக இடம்பெற்று வருவதாக பிறந்தது. பாடகியும் நடிகையுமான
திட்டப் பணிப்பாளர் விஜய சம் நோரா ஜோன்ஸ் என்னும் அந்தப்
இதேவேளை, தொடர்ச்சியாக பெண் எட்டு முறை க்ராம்மி விருது
வெள்ளம் மற்றும் மண் வாங்கியிருக்கிறார். என்றாலும்
உயிரிழந்தவர்களின் எண்ன அவரை ரவிஷங்கரின் இசை வாரிசு
30 ஆக அதிகரித்துள் என்று சொல்லவே முடியாது. அந்த
அனர் த த முகாமை ; அளவுக்கு இந்திய - இசைக்கும்
நிலையத்தின் பேச்சாளர் சர தனக்கும் சம்பந்தமே இல்லை
குமார தெரிவித்தார். என்பதுபோல் அவர் மேற்கத்திய
மேலும் மேற்படி அனர்த் பாணியை மட்டுமே வரித்துக்
க ா ர ண ம 1 க 36 கொண்டவர். ஆனால் இவரை
காயமடைந்திருப்பதாகவும் 1 ரவிஷங்கரின் ஆளுமையில் ஒரு
வ ன ர ய ல க ர ண 1 பகுதி என்று வேண்டுமானால்
போயிருப்பதாகவும் அவ்வ கூறலாம். ஏனெனில், ரவிஷங்கர்
ஊர்ஜிதம் செய்தார். தன் இளமைக்காலத்தில் ஜாஸ், பாப்,
குருநாகல், மட்டக்களப்பு, பெ ராக் போன்ற மேற்கத்திய இசை
நு  ைவ , அ து ர ா த பு வ டி வங் கள் மீதே காதல் கொ ண டி ரு ந தார். அதை
ஹ ம் பாந் தோட் டை 3
மாவட்டங்கள் மழையில் மாற்றுவதற்குத்தான் உதய் அவரை இந்தியாவிற்குக் கொண்டு வந்து
மாத்தளை, நுவரெலியா, ப
கண்டி ஆகிய மாவட்ட அலாவுத்தீன் கானிடம் சேர்த்தார்.
மண் சரிவினாலும் கடுை எனினும் அந்த மேற்கிசை ஈர்ப்பு பின்னாளில் அவர் யஹதி
பாதிக்கப் பட்டிருந்தன.
மெனுஹின், ஹாரிசன் ஃபோர்டு.
காரணமாக இதுவரை 80 ஆய
நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள் கோல்ட்ரான், பிலிப் க்ளாஸ்
பேர் தற்போது 169 நலன்புரி (L ஆகியோருடன் இணைந்து செய்த
அத்துடன் வெள்ளம் மற்றும் இசைப் பேழைகளில் வெளிப்பட்டது.
பகுதியளவில் சேதமடைந்திரு ரவிஷங்கருக்குள் இருந்த இந்தியச் செவ்வியல் இசைக் கலைஞனின்
குறிப்பிட்டார்.
இதேவேளை, மழை வீழ்ச்சி வாரிசு அவரின் இரண்டாவது
நிலைமை வழமைக்குத் தி மகளான அனுஷ்கா ஷங்கர்தான்.
பணிப்பாளர் திருமதி ஜானகி ம ரவிஷங்கருக்கும் சுகன்யா ராஜன் என்பவருக்கும் 1981ல் பிறந்தவர்தான் அனுஷ்கா. ஆனால் ரவிஷங்கர் 1989ல்தான் சுகன்யா - ராஜனைத் திருமணம் செய்துகொண்டார்! அனுஷ்கா ஷங்கர் அப்படியே
சென்ற இதழின் மிதிப்பகுதி..... அப்பாவின் பிள்ளை. சித்தார்
இலங்கை ஒரு பாரம்பரிய கலாசாரம் கலைஞர் என் பதையே தன்
ஏற்கனவே பாலியல் தொழில் மிக வாழ்க்கையாக தேர்ந்திருக்கிறார்.
சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத் துை 2003ல் கிராம்மி விருதுக்காகப்
ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும் என
பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ரவி
இவர் ஒரு கவிஞர். இவர் எழுதி தமிழ் ஷங்கர் மரணமடைவதற்கு சில
என்ற கவிதைப் புத்தகத்தை வெளி
நாட்களுக்கு முன்புதான் தந்தை
அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமை மகள் இருவருமே 2013 ம்
இவையெல்லாம் இவர் அந்த சர் ஆண்டிற்கான க்ராம்மி விருதுக்கு
குறிப்பிடத்தக்கது. ஒருவருக்கொருவர் எதிராக நாமினேட்
இதே போல் தமிழகத்திலும் ஒரு பென ஆகியிருக்கிறார்கள் என்ற செய்தி வந்தது. “The Living Room Sessions
"எங்கள் வீட்டில் என் கணவரும் Part1'' என்னும் பேழைக்காக
சாதாரணமாகத்தான் இருப்போம். முன் ரவிஷங்கர் தன் 92வது வயதில்
"என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்தி க்ராம்மிக்கு பரிந்துரைக்கப்பட்டி
கண்ணாடி முன்பு நின்று என் நெற்றிய ருந்தார்! அனுஷ்கா ' பரிந்துரைக்கப்
அடம்பிடிக்கிறான். "நீ என்ன சாமி க பட்டிருந்தது, TRAVELLER என்னும்
அழுகிறான். இப்போது சின்னப் பைய பேழைக காக. ரவி ஷ நு கர்
எனக்குள் ஓடுகிறது மரணித்துவிட்ட - சேதி வந்ததுமே
இவர் எழுதிய "இரண்டாம் ஜாமங்களி வாழ்நாள் சாதனையாளருக்கான
பேசுகிறது. இரண்டாம் ஜாமங்களின் க்ராமி விருது அவருக்கு அறிவிக்கப்
சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதே
பட்டது. இத்துடன் சேர்த்து நான்கு,
கேட்டவற்றை, அனுபவித்தவற்றை அ இனி, அனுஷ்கா அந்த க்ராமியை
இப்படி தான் சார்ந்துள்ள சமுதாயத்ை வென்றெடுத்து தந்தையின் வாரிசு
இந்த வியாதிகள் தொடரும் ஏனென்ற என்பதை நிலைநாட்டுவார் என்று
வாசகர் வட்டத்தை உருவாக்க வேண்
எதிர்பார்க்கலாம், நன்றி: பிரபஞ்சக் குடில்
நன்றி: Ceylonmuslins

எளம் வடிகிறது வெள்ளதால் பாதித்த மாவட்டங்கள்
நகம் |
பகுதிகளில் நிலைமை 1 நீர் வடிந்து வருவதாக வலையம் தெரிவித்தது, பளம் வடிந்துள்ளதால்
போக்குவரத்துகளும்
மாத்தளை " 1,151 3,562
கண்டி - 597 2.327 குருநாகல் 4 4.977 18,568)
புத்தளம் 1 | 8,518 20,060)
கேகாலை 4521 -
இரத்தினபுரி * 194967
[ 006
ஈ அநுராதபுரம் - 126525
, பொலநறுவை ஆடுப்பதdi -
2,928 10,158) - திருகோணமலை 1,514 5,870
''* மட்டக்களப்பு
54 685 211,77)
--- மொனராகலை
6 |
* பதுளை.
| 148 " நுவரெலியா
36
245
| 1056
-பயணிகள் பஸ் தப்படுவதாக தேசிய ஜவின் முகாமையாளர் டார். புத்தளம் - சிலாபம் யை தவிர்த்து ஏனைய மான ரயில் சேவைகள் வும் திணைக்களத்தின் மரசிங்க கூறினார். 5 பெய்த அடைமழை சரிவின் காரணமாக ரிக்கை ளதென தீ து வ த்லால்
கரள ".
அம்பாசT 282 1095
உம்பாந்தோட்டை 6,934 37,745 |
தங்கள் பேர 4 பேர் 1 ம ற பதிகாரி
Tலன்ன ர ம , ஆக ய சாலும் துளை, டங்கள் மயாக இதன் ரெத்து 534 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 14 ஆயிரத்து 916 பேர் வரை ளனர். இவர்களுள் 5 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 341 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளரெனவும் சரத்லால் குமார் கூறினார். > மண்சரிவின் காரணமாக 337 வீடுகள் முழுமையாகவும் 2075 வீடுகள் ப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பதிவாகியுள்ளதென அவர்
பினளவு குறைவடைந்துள்ளமையை தொடர்ந்து நீரோந்துப் பிரதேசங்களின் ரும்பியிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் கேஸ்தென்ன கூறினார்.
ரவும். தமிழக சல்மாவும்..
பகளை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு கவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை றக்கு நல்லது. அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். ழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் “சிறகு முளைத்த பெண்
பிட்டுள்ளது. இலங்கையிலும் அண்மையில் அதே நூல் மயில் வெளியிட்டு வைக்கப்பட்டது ஞாபகமிருக்கலாம். ரச்சையில் மாட்டிக்கொள்வதற்கு முன்னால் என்பது
சென்ற இதழில் இடம்பெற்ற இந்தக்
கட்டுரையின் ஒரு பகுதி ' எம்மையறியாமலேயே விடுபட்டுவிட்டது. 60 அன்பர்கள் 'அதை எமது கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு
எமது நன்றியைத் தெரிவிப்பதோடு 'நடந்த தவறுக்காக வருத்தத்தையும்
தெரிவித்துக் கொள்கிறோம், மிகுதிப்பகுதி இதோ! .
*கவிஞர் உள்ளார் அவர் பெயர் சல்மா இவர் கூறுவதை கேளுங்கள்.
தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் ப்லிம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை ருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் யில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது கட்சிக்குப் போகப் போகிறாயா என்கிறான், சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் பன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு
ன் கதை முஸ்லிம் பெண்கள் முஸ்லிமல்லாத ஆண்களுடன் ஓடிப்போகின்ற சுதந்திரத்தைப் பற்றி ர் கதையைப் பற்றிய அன்றைய பெசன்ட்நகர் நிகழ்வில், ஏற்புரை ஆற்றிய சல்மா "எனது T, என் சமூக மக்களைப் புண்படுத்துவதோ எனது நோக்கமல்ல. நான் கண்டவற்றை, ப்படியே எழுதினேன் என்றார். தகொச்சைப்படுத்துவது மட்டுமல்லாது மிகவும் ஆபாசமாகவும் எழுதியுள்ளார்... =ால் இவ்வாறு தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் தன்னை தனித்துக்காட்டி தனக்கென ஒரு
டும் என்பதுதான் இது போன்றவர்களின் எண்ணம். இவர்களை இனம் கண்டு புறக்கணிப்போம்.

Page 15
பெற்றோர்களா இவ
ழந்தைகள் மீது பெற்றோர்கள் அன்பை மட்டுமே பொழிவார்கள் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை இரண்டு அண்மைய சம்பவங்கள் காட்டி நின்றன. சமயத்தில் பெற்றோர்கள் ரெளடிகளை ஒத்த வன்முறையைத் தமது பிள்ளைகளின் மீதே பிரயோகிப்பார்கள் என்பதற்கு இந்த இரண்டு நிகழ்வுகளும் உதாரணங்களாக உலகெங்கும் ஊடகங்களில் பதிவாகியுள்ளன. 5-12-2012 அன்று நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவின் வசிக்கும் இந்தியத் தம்பதிகளுக்கு
ஞாபகத்துக்கு வருகிறது. நோர்வே நீதிமன்றம் முறையே 18 மாதங்களும் 15
ஆயிரம் வருடங்களுக்கு மாதங்களும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
வாழ்ந்த ஒரு சூ.'.பி ஒருந பள்ளிக்கூடத்தில் எப்போதும் கவலையாக
பழத்தை வாங்கி வந்தார் இருக்கும் அவர்களுடைய ஏழு வயது மகனை
எப்போதாவதுதான் அப்பு விசாரித்த போது. தூக்கத்தில் படுக்கையில்
கொண்டு வந்து தன் வி சிறுநீர்கழித்து விடுகிறான் என்பதற்காக
அவருக்கு ஒரு சின்னஞ் அவனுடைய பெற்றோர்கள் அடிப்பதாகச்
பழத்தை சாப்பிட வேண் சொல்லியிருக்கிறான். அவனுடைய உடலில்
அவனுள் உடனே எழுந்தது தீக்காயங்கள் இருந்ததாகவும் பெல்ட்டால் அவனை விளாசியிருக்கிறார்கள் என்றும் ஓஸ்லோ
சாப்பிடக்கூடாது என்பதும்
சாப்பிட வேண்டும் என்பது போலீஸ் தலைவர் சொல்லியிருக்கிறார். அதனால் சில அசெளகிரியங்கள் இருக்கத்தான்
நடைமுறை. அதைப் பே
செய்கின்றன. அதற்காக ஒரு சிறுவனை
ஒரு கத்தியை எடுத்துப்
முனைந்தார். அப்போது 2 இப்படியா தண்டிப்பது?
அவர்கள் பழத்தை மேற்கத்திய நாடுகளில் தனி மனித சுதந்திரம்
நறுக்கியிருப்பார்கள் என்ற என்ற பேரில் பெற்றோர்களுக்குத் தம்
தான் படித்த ஹதீஸ்கலை குழந்தைகளின் மீது கொஞ்சம் கூட உரிமை
புரட்டிக்கொண்டிருந்தார். இ இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். ஐந்தாறு வயதுச்
நேரம் போயிற்று! அதுவல் சிறார்கள், திட்டிவிட்டார்கள் என்று போலீசில் புகார்
தாங்குமா? பழத்தை நறுக் கொடுத்தால் போதும், பெற்றோர்கள் அடுத்த நிமிடம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
நச்சரித்துக் கொண்டிருந்
மூழ்கியிருந்த அவருக்கு இப்படியான கெடுபிடிச் சட்டங்கள் இருப்பதை
கிளப்பவே, "தள்ளிப் போ வைத்தே பிஞ்சில் பழுத்த பிள்ளைகள் தங்கள்
கத்தி பிடித்திருந்த கை பெற்றோர்களை மிரட்டிவிட முடியும். புண்ணிய
வீசினார். கழுத்து 6 வான்கள் வாழும் அமெரிக்காவில் இருந்து முன்பு
அவ்விடத்திலேயே இறந்து ஒரு சேதி வந்தது. ஒரு பையனை ஆசிரியை
பேணுவதில் அந்த அளவு கிண்டல் செய்ய சக சிறார்கள் சிரித்தார்களாம். உணர்ச்சி வசப்படாமல் அந்த மாணவன்
'மகான்கள்' இருந்திருக்
இக்கதை சொல்வதா வீட்டுக்குப் போய்விட்டு மறுநாள் ஒரு பிஸ்டலைக் கொண்டு வந்து டீச்சரையும் சக மாணவர்களில்
எழுதப்பட்டிருந்தது! எனக் நான்கு பேரையும் கொன்றுவிட்டான். இப்படியாக
சூ.பி என்றே ஏற்றுக்கொள்
வழியைப் பேணுவதற்குத் அங்கே உள்ள பிள்ளைகள் பல்வேறு உளவியல்
உங்கள் பிள்ளைகளைக் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 6-12-2012 அன்று இங்கிலாந்தின் வேல்ஸில்.
என்றா நபி (ஸல்) ெ ஹைதராபாதைச் சேர்ந்த சாரா எகே (வயது 33)
அவர்கள் வீட்டில் தொழு
ஹஸன் அவர்களின் மு என்ற பெண் தன்னுடைய ஏழு வயது மகனைக் கொலை செய்து, குற்றத்தை மறைக்க
குதிரை ஓட்டுவதாக நாம் ப அவனுடைய உடலை எரித்துவிட்டதற்காகக்
(ஸல்) அவர்கள் அப்படி
கைது செய்யப்பட்டிருக்கிறார். யாசீன் என்ற அந்தச்
நகர்ந்து வந்து விளையாட்டு
சிறுவன் கொலை செய்யப்பட்டது ஜூலை 2010-ல்.
திருப்தி அடைந்து இறந்
இப்போது வழக்கு மீண்டும் விசாரணைக்கு
தொழுகையைத் தொட
சம்பவமும் ஹதீஸில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டில் நடந்த தீ விபத்தில் செத்துவிட்டான் என்று சாரா
"சிறார்கள் மீது அன் சொல்லியிருந்தார். ஆனால் யாசீனின் உடல்
பெரியவர்களுக்கு மரியா
எரிவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே
என்னைச் சேர்ந்தவர் அல்ல
"உலக இலக்கியங்கள் அவன் இறந்துவிட்டான் என்று போஸ்ட்மார்ட்டம்
மகத்தான வரி" என்கிறார் அ சொன்னது. சாராவை விசாரனை செய்ததில் தான்
என் நண்பன் ஒருவனின் வீட் அடித்ததில்தான் அவன் இறந்து போனான் என்று உண்மையைக் கக்கிவிட்டார். அந்த அளவுக்குக்
வாசகம் வருவோரை வரே
குரூரமாகத் தன் மகனை அந்தத் தாய் அடிக்கக்
Quran Daily. தினமும் குர்ஆ காரணம் என்ன தெரியுமா? அவர் எதிர்பார்த்த
சொல்லப்போனால் பயில
யாருக்கும் எவ்வித முரண்பா வேகத்தில் அவன் திருக்குர்ஆனை மனனம் செய்யவில்லை என்பதுதான்! சாரா கணிதவியலில்
வாசகத்திற்கு அவர் கொ
வேறு என்பது நண்ப பட்டம் பெற்றவர். திருக்குர்ஆனைச் சரியாக
பேசிக்கொண்டிருக்கும் டே மனனம் செய்யாததை ஒரு குற்றமாகக் கருதி தன்
"வேறு எந்த நூலும் படி மகனைப் பிரம்பால் ஒரு நாயை அடிப்பது போல்
கேட்டபோது அழுத்த அடித்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மறுத்துவிட்டார். படிக்கவே அடிக்கடி தன் மகனை செமத்தியாக அடிக்கும்
இல்லையாம். நேர விரயமாப் மனநிலை அவருக்கு உருவாகுமாம். "அப்படி என் பிள் ளையை அடிக்கக் கூடாது என்று
நாசமாக்கி விடுமாம். ஹ
அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்வேன்.
என்பது ஏனெனில் திருக்குர்
என்பதால், இல்லையெனில் ஆனால் அந்த மனநிலை சில நாட்களில் மாறிவிடும்" என்று சொல்லியிருக்கிறார்.
வேறு எதையுமே படிக். இவற்றையெல்லாம் கேட்கும்போது ஒரு கதை
விளங்காமல் முஸ்லிம் ! படுகுழியில் வீழ்ந்து

ர்கள்?
தெளிவு ஜனவரி 2013
013
இப்படியெல்லாம் என்னென்னவோ கருத்துக்களை மழை போல் பொழிந்து கொண்டிருந்தார்.
இப்படித்தான் மார்க்கப் பற்று சிலரை சைக்கோ
ஆக்கிவிடுகிறது. கற்பனை என்பதற்கே | முன் ஈராக் பக்கம் மார்க்கத்தில் இடம் கிடையாது என்று அவர் சள் தன் வீட்டிற்கு ஒரு சொன்னார். "வீண் கற்பனையாளர்கள் பாம். ஏழையான அவர் நாசமாகட்டும்" (51:10) என்று திருக்குர்ஆன் படி ஏதாவது பழம் சொல்கிறது. மனம் போன போக்கில் ட்டினருக்குத் தருவார். பிரமைகளையும் இச்சைகளையும் அடிப்படை சிறு மகன் இருந்தான். யாகக் கொண்டு இறைக்கொள்கைகளையும் டும் என்னும் ஆர்வம் கோட்பாடுகளையும் வகுத்துக் கொள்வதைக் து. பழத்தைக் கடித்துக் கண்டிக்கும் திருவசனமாகவே இதனை விளங்க - கத்தியால் நறுக்கிச் வேண்டும், முற்று முழுதாகக் கற்பனையை ம் நபிகள் நாயகத்தின் நிராகரிக்கும் வசனமாக அல்ல. வீண் கற்பனை ணுவதற்காகத் தந்தை யைத்தான் இந்தத் திருவசனம் சாடுகிறது. ப் பழத்தை நறுக்க பிள்ளைகளுக்கு மனவிரிவை நல் கும் அவருக்கு நபி (ஸல்) கற்பனைகளை எப்படி வீண்கற்பனைகள் என்று. எந்த முறையில் முத்திரையிட முடியும்? நபிகளின் முன்னிலையில் சந்தேகம் ஏற்பட்டது. 'பானத் சுஆத்' என்னும் கலீதாவைப் பாடிய கஅப் ள எல்லாம் மனத்தில் (ரலி) அக்காவியத்தைக் கற்பனையான ஒரு இப்படியே அரை மணி
காதல் சூழலைக் குறிப் பிட் டுத் தான் ஓர சிறுவனின் ஆர்வம் ஆரம்பிக்கிறார். "வீண் கற்பனை செய்பவனே, க்கித் தரும்படி அவன்
ஓடிப்போ" என்று நபி (ஸல்) அவரை விரட்ட தான். சிந்தனையில்
வில்லை. கற்பனை என்பதே தகாது என்றால் இது எரிச்சலைக்
முஸ்லிம்கள் மூளையை முழுமையாகப் ஷைத்தானே" என்று பயன்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை பால் அவன் பக்கம் என்று ஆகிவிடும். "உங்கள் குழந்தைகள் பேசத்
வட்டுப்பட்டு அவன்
துவங்கும்போது அவர்களுக்கு முதலில் "லா விட்டான். நபிவழியைப்
இலாஹ இல்லல்லாஹ்" என் பதைக் நூல் பிடித்தாற்போல்
கற்றுக்கொண்டுங்கள்" என்பது நபிமொழி. "லா கிறார்கள் என்பதை
இலாஹ இல்லல்லாஹ்' என்பதே ஒரு க ஒரு ஏட்டில் முஸ்லிமின் முதல் வாசகமாகவும் அவன் கோ இந்த நபரை ஒரு இறக்கும் தருவாயில் இறுதி வாசகமாகவும்
ள முடியவில்லை. நபி
அமைய வேண்டும் என்னும் நோக்கில் தடையாக இருந்தால் சொல்லப்பட்ட ஹதீஸ் இது. | கொன்று விடுங்கள் பேசத் தொடங்கும் பிள்ளைக்கு அதனைச் சால்லித் தந்தார்கள்? சொல்லித் தரும்போது எடுத்ததுமே முழு ம்போது பேரப்பிள்ளை வாசகத்தையும் அது தெளிவாகக் கூறிவிடும் துகில் ஏறி அமர்ந்து என்று சொல்ல முடியாது. சில பிள்ளைகள் டித்திருக்கிறோம். நபி பாதியை மட்டும் - 'லா இலாஹ' என்பதை மட்டும் யே குதிரை போல் சொல்லக் கூடும். அதற்குக் "கடவுள் இல்லை" நிக் காட்டி தமது பேரர் என்று பொருள். உடனே பதறிக்கொண்டு இது சகிப் போன பின்னர் என்ன நாத்திகம் பேசுகிறது என்று அடித்துக் ர்வார்கள். இந்தச் கொன்று எரித்துவிடக் கூடாது. மெள்ள மெள்ளப் பதிவாகியிருப்பதுதான். பழகி முழுசாகச் சொல்லும், முஸ்லிம் பு செலுத்தாதவரும்
குழந்தையும் ஆரம்பத்தில் மழலைதான் பேசும். தை காட்டாதவரும்
வளர வளரத்தான் அரபியெல்லாம் பேசக் கற்கும்
எனப்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் ரிலேயே இதுதான் வேண்டும். புல்லாமா இக்பால்,
அண்மையில் அமெரிக்காவில்
நடைபெற்ற டின் வாசற்கதவில் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் பெற்றோரின்
வற்றது இப்படி: Read
முன்யோசனையற்ற வளர்ப்பினால் ஏற்பட்ட ஒரு ன் படிக்க வேண்டும் - மனக்கோளாரின் வெளிப்பாடே என போலிஸ் வேண்டும் என்பதில் மற்றும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. "டும் இல்லை. அந்த ''உங்கள் பிள்ளைகள் அறிவாளிகளாக இருக்க ண்டிருக்கும் பொருள் வேண்டுமெனில் அவர்களுக்கு புனைக்கதைகளை னின் தந்தையிடம் வாசிக்க செல்லிக்கொடுங்கள். அவர்கள் மேலும் பாதுதான் தெரிந்தது! அறிவாளிகளாக இருக்க வேண்டும் எனில்
க்கலாகாதா?” என்று
அவர்களுக்கு மேலும் புனைக்கதைகளை நம் திருத்தமாக வாசிக்க செல்லிக்கொடுங்கள்” என்கிறார்
கூடாதாம். தேவை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். பிள்ளைகள் ஆன்மாவின் 2. இறைநம்பிக்கையை சிறகுகளுடன் பிறக்கின்றன. பொறுப்பாக தீஸைப் படிக்கலாம் வளர்க்கிறேன் என்று பல பெற்றோர்கள் அந்தச் ஆனுக்கான விளக்கம் சிறகுகளைத்தான் முதலில் வெட்டி எறிகிறார்கள். ) குர்ஆனைத் தவிர அந்நிலையை விட்டும் நம்மை இறைவன் கக்கூடாதாம். இதை காப்பானாக! சமூகம் அறியாமைப் நன்றி: இணையம்
கிடக்கிறதாம்.

Page 16
விளையாட்டு
6 வது கொழம்புலுவுதே மோட்டர் ஓட்டப்போ
தெளிவு ஜனவரி 2013
2வது தடவையாக இடம்பெற்ற கொழும்பு இரவு நேர மோட்டார் ஓட்டப் போட்டியில் டிலந்த மாலகமுவ சுப்பர் காரோட்டப் போட்டியில் மீண்டும் தனது திறமையை நிருபித்துள்ளார். அவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மாலகமுவ GT3, GT4 ஆகிய போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று சிறந்த இலங்கை ஓப் நிலைநாட்டியுள்ளார், இந்த ஓட்டப் போட்டியின் மூலம் இலங்கை
வீரர்கள் வரிசையில் மாலகமுவ இடம் பிடித்துள்ளார். கொழும் ஆரம்பமான இப்போட்டித் தொடர் 15.12.2012 7.30 மணிக்கு ஆரம்பமா மணிக்கு முடிவடைந்தது. இப்போட்டியைக் காண அதிகளவான ரசிகர்கள் அதாவது கடந்த கண்டுகளிப்பதற்கு வந்ததை விட அதிகளவானவர்கள் வருகை இப்போட்டியை கால்டன் மோட்டார் கழகம், ஆசியன் மோட்டார் சங் கழகம் ஆகியன இணைந்து நடத்தியது. போட்டியில் இடை இல் ரசிகர்களை ஏற்பாட்டாளர்கள் குதூகலப்படுத்தினர். அதுமட்டுமல்லா இடம்பெற்றது. சுப்பர் கார் ஓட்டப் போட்டியில் ஜனாதிபதி மஹிந்த ரா யோசித்த ராஜபக்ஷ7வது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் குழு ஓட்டப் போட்டியில் நெட் டானியல் முதலிட இடத்தையும் பெற்றனர். இப்போட்டியில் 13 போட்டியாளர்கள் கலந்து தறுவாயில் கயான் முதல் இடத்தை இழந்தமை குறிப்பிடத்தக்கது. கண்காட்சி சைக்கிளோட்டப் போட்டி. முச்சக்கர வண்டி ஓட்டமும் இடம் இப்போட்டிகளைக் கண்டுகளிக்க வெளிநாடுகளின் தூதுவர்கள், எதிர் உறுப்பினர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ன
பிரேசில் கொரிண்தியன்ஸ் அணி வெ
ஜப்பான் யோகோஹாமா நகரில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலா அணியுடன் மோதிய கொரின்தியன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக் இந்த ஆட்டத் தொடருக்கு முன்னரே செல்சி அணிதான் வெல்லும் எல் பிரேசில் நாட்டின் கொரின்தியன்ஸ் அணி அதை முறியடித்து எல்லா அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொரின்தியன்ஸ் அணி சார்பாக பாலே நிமிடம் கோல் பெறப்பட்டது. செல்சி அணியின் பெர்னாண்டோ ரொற தருணங்கள் கிடைத்தும் கோல் பெற தவறியது குறிப்பிடத்தக்கது. கழகங்களுக்கிடையிலான உலகக் கோப்பையை கொரின்தியன்ஸ் : இரண்டாவது முறையாக வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இக்கிண்ணத்தை ஸ்பெயினின் பார்ஸிலோனா அணிதான் வென்றுள்ளது இங்கிலாந்து கழகங்களை பொறுத்தவரை மன்செஸ்டர் யுனைட்டெட் 2008 ஆம் ஆண்டு வென்றதும் குறிப்பிட த்தக்க விடயமாகும்.
ஒரு நாள் போட்டியிலிருந்து
உலகிலேயே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. "ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்து உள்ளேன். உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் நான் இடம் பெற்று இருந்ததன் மூலம் எனது கனவு முழுமையாக நனவாகிவிட்டது. இனிவரும் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாட எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். எனக்கு நீண்டகாலமாக ஆதரவாக இருந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட் அறிமுகம் ஆன இவர், கடந்த மார்ச் 18 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எ ஆசிய கிண்ண போட்டியில் விளையாடியதே கடைசி ஒருநாள் போட்டிய 39 வயதான டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 44.83 இதில் 49 சதமும், 96 5 சதமும் அடித்துள்ளார். 154 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 32 ஓட்ட கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்து வீச்சாகும். டெண்டுல்கர் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். தற்
ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். டெஸ்ட் போட்டி. மட்டுமே இனி அவர் விளையாடுவார். சச்சின் டெண்டுல்கர் 1996 முதல் ஆம் ஆண்டு வரை 73 ஒரு நாள் போட்டிகளில் கப்டனாக இருந்துள் இதில் 23 ஆட்டங்களில் இந்தியா வெற்றியீட்டியுள்ளதோடு 43 ஆட்டங். தோல்வியடைந்துள்ளது. இதில் ஒருநாள் அரங்கில் முதல் முறை இரட் சதம் அடித்த பெருமை சச்சினுடையதாகும். அவர் 62 முறை ஆட்ட நா விருதும் 15 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றுள்ளார்.

டோனி கிரெய்க் காலமானார்
பட வீரர் என்ற பெருமையை சார்பாக சர்வதேச பந்தய ஓட்ட ற்பு காலிமுகத்திடல் பகுதியில் கி அடுத்த நாள் அதிகாலை 2.30
முறை இடம்பெற்ற போட்டியை 5 தந்தமை குறிப்பிடத்தக்கது. கம், இலங்கை மோட்டார் சங்கக் டையே வான வேடிக்கை மூலம் மல் பாடல், நடனம் என்பனவும் ஜபக்ஷவின் மூன்றாவது புதல்வர்
டத்தையும் கயான் சந்துருவன் 2ம் துகொண்டனர். ஆனால் கடைசித் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பு Dபெற்றமை குறிப்பிடத்தக்கது. கட்சி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற
எஉதைப்பந்தாட்டம்
மீறி
ன உலகக் கோப்பையை செல்சி கில் வெற்றிபெற்றது. எற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உதைபந்தாட்ட ரசிகர்களையும் T குறேரோவின் தலையால் 69வது ஸ் ஏறத்தாள நான்கு இலகுவான
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான டோனி கிரெய்க்(66) மாரடைப்பால் உயிரிழந்தார். சமீப காலமாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள செயின்ட் வின்செட் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஒக்டோபரில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் குயின்ஸ்டவுனில் பிறந்த டோனி கிரெய்க்கின் பெற்றோர்கள் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர் கள். அதனாலேயே இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிரெய்க்கிற்கு கிடைத்தது. பின் னர் இங் கிலாந்து அணியின் தலைவராகவும் உயர்ந்தார். 1976/77ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கிரெய்க் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதுதான் அவருடைய தலைமை பதவியின் கீழ் இங்கிலாந்து பெற்ற சிறந்த வெற்றி. ஓய்வுக்குப் பின்னர் வர்ணனையாளராக பணியாற்ற ஆரம்பித்த கிரெய்க், சில நாட்களுக்கு முன்பு வரை "சேனல் 9" என்ற அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்காக வர்ணனை செய்து கொண்டிருந்தார், இங்கிலாந்து அணியின் சகல துறை வீரராக திகழ்ந்த டோனி கிரெய்க், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதம் உட்பட 3,599 ஓட்டங்களையும் 141 விக்கெட்டு களையும் வீழ்த்தியுள்ளார். இதேபோல் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ஓட்டங்களையும் 19 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். டோனி கிரெய்க் இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு தனிப்பட்ட முறையிலும் வர்ணனையாளராகவும் உதவியுள்ளார். அவர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவை தவிர்த்து இலங்கையிலேயே அதிக காலத்தை கழித்துள்ளார். டோனி கிரெய்க் கின் மரணத்திற்கு கிரிக்கெட் உலகம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
அணி 12 வருடங்களுக்கு பின்னர்
இதுவரை இரண்டு தடவை நு என்பது முக்கிய விடயமாகும்.
அணி மட்டுமே இக்கிண்ணத்தை
சச்சின் ஓய்வு!
பல் ஈi Tallisai டிராகப் புகாரசவ அடி-Trtin 4712ங்காடி:1 11 வான் 11: 1-4 FRhi : எம். falal 11ம் 1 1:24 t4= 24-IIO Auர பார்
سجن تندولکر ایک لاله شرکت سس بريتاسرشت کا اعلان
டியில் திராக பாகும். 18,426 அரைச் புங்கள்
"தெளிவு" மாத இதழைப் பின்வரும் இடங்களில் பெற்றுக் கொள்ளலாம். வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். கவர்ச்சியான கழிவு தரப்படும்.
போது களில்
2000 Tளார். களில் | டைச் யகன்
Rizwies,
114, Galle Rd, Wellawatte. Poobalasingam Book Shop
Colombo New City Stores
Akurana. Hira Book Shop& Communication,Akurana. City Boolk Shop,
Thelumbugahawatte Road Junction
Akurana Humairas
No. 3, Hill Street, Kandy. Abdullalh & Co,
Super Market, Nawalapitiya. Nawshad Traders,
Main Street, Akkaraipatru. People's Shopping Centre,
Main Street, Addalaichenai.