கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2013.02

Page 1
தெளிவு
மாத இதழ் ( இதழ் 37 இதழ் 37
பெப்ரவரி 2013
விலை 25.00 என் மகளை அநியாயம்
ஒரு செப்பு காசுகட என
னது மகளைப் படுகொலை செய்த சவூதி அரேபியாவிடமிருந்து எனக்கு ஒரு செப்புக்
காசு - கூட தேவையில்லை என்று ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் பணத்தைப் பெற்று ரிசானாவை அகௌரவப்படுத்தமாட்டேன் என அவர் மேலும் கூறியுள்ளார், தனது மகளைப் படுகொலை செய்த சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்தோ அந் நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபரிடமிருந்தோ பண உதவியைப் பெறுவதற்கு தாம் தயாராக இல்லை யென ரிசானாவின் தாயாரான அகமட் செய்யது பரீனா ஆணித்தரமாகத் தெரிவித்தார். இப்போது எங்கள் குடும்பத்துக்காக வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்குப் பல அமைப்புக்கள் முன்வந்துள்ளன என்றும், சவூதி அரேபியாவிலிருந்து எங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு செப்புக்காசைக் கூட எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வராதீர்கள்
முஸ்லிம்கள் விவகாரம் ஜனாதிபதியிடம் பொதுபல சேனா அமைப்பு விளக்கம்
என்றும் அந்தத் தாய் வே. ரிசானாவினால் தற்செய
நோக்கிய குழந்தையின் மன்னிக்குமாறு நாம் ) நிராகரிக்கப்பட்டமைல ரிசானாவின் தாயார், அ.
புதிதாக நியமனம்
"இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக நாம் போராடவில்லை. பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்" என்று பொதுபல சேனா அமைப்பு, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில், மேற்படி அமைப்பின் அங்கத்தவர்களான விமலஜோதி தேரர், விதாரன்தெனியே நந்த தேரர் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோருடன் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வமைப்பினரிடம் கோரியுள்ளார். இதற்கு பதிலளித்த அவர்கள், "பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன் னெடுத்துள் ளோம்" என்று கூறியுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.
அமைச்சரவையில் ஏற்படுத்தப் அமைச்சர்கள் 2பேரும் இன்று செய்து கொண்டனர். அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த - சுற்றாட அமைச்சு (முன்னாள் மின்வலு பிரியதர்ஷன யாப்பா - பெற்ம் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன துமிந்த திஸாநாயக்க - கல்வி சேகுதாவூத் -உற்பத்தி திறன் ே திட்ட அமைச்சர்கள் நிர்மல கொத்தலாவல் - துறை! பிரதியமைச்சர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முதலீட்டு ஊக்குவிப்பு, அப்துல் குமார குணரத்ன - மீன்பிடி மற்

“THELIVU” MONTHLY TAMIL JOURNAL ாகக் கொன்ற சவுதியின்
எக்குத் தேவையில்லை
அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. அதனால் அதைப்பற்றி நாம் வேறொன்றும் கூறுவது நல்லதல்ல என்றும் சொன்னார். தற்போது மத்திய கிழக்கு - நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளில் ரிசானாவின் இளைய சகோதரியின் படத்தை ரிசானாவின் படமாகக் காட்டி எங்களை வேதனைப்படுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார் தமது பணத் திமிரைக் காட்டி அப்பாவிகளைப்
நனையுடன் தெரிவித்தார்.
லாக மரணத்தை எதிர் - தாயிடம் ரிசானாவை விடுத்த வேண்டுகோள் மயச் சுட்டிக்காட்டிய ல்லாவின் ஆணைப்படியே
பணிய வைக்க முடியாது என்பதை உலகுக்கு உ ணர் த் திய ரிஸானாவின் தாயாரின் துணிச்சலையும் நேர்மையையும் பல முன்னணி ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள், பணத்துக்காகப் பல்லை இளித்து அநியாயத்தை நியாயமாகக்
13ம் பக்கம் பார்க்க...
பெற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், திட்டஅமைச்சர்கள்
-த
பட்ட புதிய மாற்றத்திற்கமைவாக புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் திட்ட திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப் பிரமாணம்
ல் அமைச்சு (முன்னாள் பெற்றோலிய அமைச்சர்), சம்பிக்க ரணவக்க - தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி மற்றும் எரிசக்தி அமைச்சர்), பவித்ரா வன்னியாராச்சி - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, அனுர றாலிய வளத்துறை அமைச்சு, லக்ஷ்மன் செனவிரத்ன - சீனி தொழிற்சாலை, அபிவிருத்தி அமைச்சு, - முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுஜயரத்ன ஹேரத் - தாவரவியல் மற்றும் பொழுது போக்கு அமைச்சு, சேவைகள் அமைச்சு, காமினி விஜித் விஜித்த முனி சொய்சா - வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு, பசீர் மம்பாட்டு அமைச்சு (முன்னாள் கூட்டுறவு உள்நாட்டு பிரதியமைச்சர்).
Dக மற்றும் நெடுஞ்சாலைகள், ரோஹித அபேகுணவர்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்.
- பொருளாதார அபிவிருத்தி, எஸ்.எம்.சந்திரசேன - பொருளாதார அபிவிருத்தி, பைஸர் முஸ்தபா - காதர் - சுற்றாடல் மற்றும் சக்தி மீளுருவாக்கம், சுசந்த புஞ்சிநிலமே - பொருளாதார அபிவிருத்தி, சரத் உம் நீரியல் வளத்துறை

Page 2
செய்தி விவரணம்
தெளிவு பெப்ரவரி 2013
ஜெர் சிக்கு அமெரிக்க கோர் 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்
160க்கும் அதிகமானோரை பலி கொண்ட மும்பை பயங்கரவாத சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு அமெரிக்க கோர்ட் 35 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. டேவிட் கோல்மேன் ஹெட்லி மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவன். 52 வயதான ஹெட்லி, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இணைந்து பல்வேறு தீவிரவாத பயிற்சிகளை பெற்றவன். 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத சம்பவத்தில் தேடப்பட்டு வந்த அவன், 2009ம் ஆண்டு எப்.பி.ஐ., போலீசால் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். அவன் மீது மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கான சதி திட்டம் தீட்டியது, லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு ஆயுதங்களை "சப்ளை" செய்தது, மும்பை தாக்குதலின் போது அமெரிக்கர்களை குறிவைத்து கொன்றது உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்கள் சிகாகோ கோர்ட்டில் சுமத்தப்பட்டிருந்தன. ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு அமெரிக்காவிடம் பல முறை கேட்டுக் கொண்டது. ஆனால், ஹெட்லி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தமக்கு மரண தண்டனை வழங்க கூடாது என்றும், இந்தியா, பாகிஸ்தான் அல்லது டென்மார்க் அரசிடம் ஒப்படைக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டான். அவ்வாறு செய்வதாக உறுதி அளித்தால் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினான். இதையடுத்து ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா மவுனம் சாதித்து வந்தது. இந்நிலையில் ஹெட்லி வழக்கின் தீர்ப்பினை சிகாகோ நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி டேவிட் லெய்னன் வெப்பர் அறிவித்தார். அதில் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தீர்ப்பு தினம் என்பதால் சிகாகோ நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தீர்ப்பு வழங்குவதில் 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. மேலும், மொபைல், ஐபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்ததால், பத்திரிகையாளர்கள் சிரமத்துக்கு ஆளாயினர்.
இஸ்ரேலிய தேர்தலி
இஸ்ரேலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யா தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சி மீண் டு வெற்றிபெற்றுள்ளது.அந்நாட்டு பாராளுமன்றத்தின்
120 மொத் ஆசனங்களில் 31 ஐ நேதன்யாகு தலைமையிலான கட் வெற்றிபெற்றுள்ளது. இதுதவிர யேஸ் அடிட் கட்சி 19 ஆசனங்களையும், இடதுசாரி தொழிலாள கட்சி 15 ஆசனங்களையும் வென்றுள்ளன.ஆயினும் பெஞ்சமின் நேதன்யா தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சியால் பெரும்பான்மை பலத்ன தேர்தலில் பெறமுடியவில்லை.எனவே ஆட்சி அமைக்க லிகுட் கட்சி, யாய லெபிட் தலைமையிலான யேஸ் அடிட் கட்சியின் உதவி தேவைப்படுகின்றது இதனால் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் கூட்டணி அமையலாம் எ எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு. Likud-Yisrael Beiteinu: 31, Yesh Atid: 19, Labor: 15, Shas: 11, Habay Hayehudi: 11, United Torah Judaism: 7, Hatnua: 6, Mcretz: 6, Unite Arab List-Taal:5, Hadaslh: 4, Balad: 3, Kadima: 2 இம்முறை தேர்தலில் சுமார் 66.6 % வாக்களித்திருந்தனர். மொத்தமாக செல்லுபடியற்றவையெனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தன்னை 3 ஆம் முறையாக பிரதமராக தெரிவுசெய்தமைக்கு !

-PP)
விஸ்வருபம் படத்தினால் நடிகர் கமலஹாசனுக்கு கிடைக்கவிருந்த 'பத்மபூஷண்' விருது
இறுதி நேரத் தில் கைநழுவி விட்டதாக கூ ற ப ப டு க ற து . பத்மபூஷண் விருதுக்கு தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியலில் கமலஹாசனின் பெயரும் இடம்பெற்றிருந்ததாகவும் ஆயினும் அவரின் விஸ்வரூபம் படம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையினால் கடைசித் தருணத்தில் இந்திய அரசாங்கம் அவரின் பெயரை நீக்கிவிட்டதாகவும் ஊகங்கள் எழுந்திருப்பதாக டெக்கான் குரோனிக்கல் பத்திரிகை 26.01.2013 சனிக்கிழமை தெரிவித்தது. விஸ்வருபம் படத்திலுள்ள சில காட்சிகளுக்கு சிறுபான்மை சமூகங்களிடமிருந்து ஆட்சேபனை எழுப்பப்பட்டதையடுத்து அப்படத்திற்கு தமிழக அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து அண்டைய மாநிலங்களான கர்நாடகாவின் பெங்களுாரிலும் ஆந்திராவின் ஹைதராபாத்திலும் அப்படம் திரையிடப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இலங்கையிலும் தடைவிதிக்கப்பட்ட போதிலும் கேரளத்தில் அப்படம் சுமார் 85 திரையரங்குகளில் 25.01.2013 வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது. -
அப்படத்திற்கு தணிக்கைச் சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது. பத்ம பூஷண் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டோர் பெயர் விபரம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் நாள் வரை கமலஹாசனின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உள்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட போதும் விருதுகளை அறிவிப்பதற்கு வெள்ளிக்கிழமை வரை தாமதம் ஏற்பட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன. கர்நாடகம், ஆந்திராவில் விஸ்வரூபம் வெளியிடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து கமல்ஹாசனை கெளரவிப்பதா இல்லையா என்பது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல் இருந்த காரணத்தினாலேயே பத்ம பூஷனி விருதுகள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க தாமதம் ஏற்பட்டதாக அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன. கமலஹாசன் ஏற்கனவே பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். அத்துடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் பலவற்றையும் அவர் வென்றெடுத்தவர். இந்த வருடம் பத்ம பூஷண் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட 24 பேரில் 8 பேர் கலைத்துறையைச் சேர்ந்தவர்களாவர். ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூர் ஆகிய நடிகர்களுக்கும் இந்த விருது கிடைத்திருக்கிறது, பத்மபூஷண் விருதுக்காக கமலஹாசனின் பெயரை தமிழக அது பரிந்துரைத்திருந்த போதிலும் இறுதித் தருணத்தில் அவரின் பெயரை நீக்கிவிட மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
ல் நேதன்யாகு வெற்றி!
5 3 4 5 = தி தி = - 5
க அளிக்கப்பட்ட சுமார் 3.767 மில்லியன் வாக்குகளில் சுமார் 40,000 வாக்குகளே
பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்

Page 3
சுதந்திரதின வைலாவம் கிருமலை
இலங்கையின் 65வது சுதந்திர தின தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திருகோணமலை பிரெட்ரிக் கோட்டை மாவத்தையில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலை நடைபெறவுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளில் ஒரு இலட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க் கப்படுவதுடன், சுதந்திர தின விழா நிகழ்வுகள் தொடர்பான அனைத்து முன்னோடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. 1953 இல் திருகோணமலையில் சுதந்திர தின நிகழ்வுகள் நடத்தப்பட்டதன் பின் 60 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 2013 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தின விழா திருகோணமலையில் கொண்டாடப் படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது சுதந்திர தினம் தொடர்பாக ஊடகவியலாளர் களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் விஜய தஹநாயக்க அமைச்சின் செயலாளர் பி.பீ. அபேகோன் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். அமைச்சர் இங்கு மேலும் விளக்குகையில், கொழும்பிற்கு வெளியே சுதந்திர தின நிகழ்வுகளை நடத்த வேண்டுமென்ற தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டதன் பின்பு முதலாவது சுதந்திர தின நிகழ்வு கண்டியிலும், 2வது நிகழ்வு கதிர்காமத்திலும், மூன்றாவது நிகழ்வு அநுராதபுரத்திலும் கொண்டாடப்பட்டதுடன், 4வது சுதந்திர தின நிகழ்வே திருகோணமலையில் கொண்டாடப்படவுள்ளது. கிழக்கு மாகாணம் அம்பாறை, மட்டக்களப்பு,, திருகோணமலை என மூன்று மாவட்டங் களை உள்ளடக்கியுள்ளது. கிழக்கின் தலைநகரம் என திருகோணமலை விளங்குகிறது. திருகோணமலையில் மொத்தம் 11 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளதுடன், தமிழர்கள் 31 வீதமும், முஸ்லிம்கள் 40 வீதமும், சிங்கள மக்கள் 27 வீதமும் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். நான்கு இலட்சம் மக்கள் வாழும் திருகோணமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள், பௌத்த விஹாரைகள், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. மூவின மக்களும் இங்கு செறிந்து வாழ்கின்றனர். சுதந்திர தின நிகழ்வுகளில் சகல சமயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் ஏற் பாடு செய் யப் பட் டுள் ளன. பார்வையாளர்களுக்கென மெக்ஷிகன் விளையாட்டரங்கில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரெட்ரிக் கோட்டை மாவத்தையில் பிரதான மேடை அமைக்கப்பட்டுள்ளதுடன், அரைவாசி கடற்பகுதியையும் அரைவாசி நிலப் பகுதியையும் கொண் டதாக நிகழ்வுகளுக்கான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தொகுதியில் உள் அறையில் தன் உத்தியோகபூர் பேற்றார். குற்றப் முன்னாள் பிரதம பண்டாரநாயக்க நீ ஏற்பட்ட வெற்றிட சட்டமாஅதிபர் ( நியமிக்க ஜன செய்தார், 18 ஆவது அரசிய சரத்தின் பிரகார கூடிய பாராளு ஜனாதிபதியின்
அ ங க கார ம் இலங்கையின் நீதியரசராக ந ஜனாதிபதி சட்ட பீரிஸ் தனது ஆ கொழும்பு புனித மற்றும் றோயல் க கற்றார். அவர் வீரரும் கூட. சட்டத்தரணியா பிரமாணம் செய்து நீதிமன்றங்களில் 8 1981 ஆம் ஆண்டு சட்டவாதியாக சு பகுதியில் அவர் ே சட்டக் கல்லூரி எ சட்டமா அதிபர் தி ஈடுபட்டார். உச்ச மொஹான் பீரிள பணியாற்றினார். ! சட்டத்தரணிகள் ச ஜெனீவாவில் நடை கூட்டத்தில் பங்க ஆணைக்குழுவின் இதற்கிடையில், | தீர்மானத்தை புற கலந்துகொண்டன பெரும் எண்ணிக்ன நேரில் வாழ்த்துத் அண்மைக் காலம் உச்சநீதிமன்ற மற அவரை முன்னின மற்றும் அதனைச் இதில் கலந்துகெ வீரதுங்க, மத்திய செயலாளர் கோத் புதிய பிரதம நீ விடயங்களுக்காக பெற்றுக் கொடுப்ப நடவடிக்கைகளை காட்டுவதாகவும் சேவையாளர்கள் ஒத்துழைப்புக்கு | வேண்டும் எனவும் நீதியை நிலைநாட் தம்ம பதய என்ற நிலைநாட்ட பல குர்ஆனையும் சை போதித்த ரோயல்

செய்தி விவரணம்
பீரிஸ் புதிய பிரதம நீதியரசராகப் பதவியேற்றார்
மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமிப்பதற்குப் பாராளுமன்றப் பேரவை . அங்கீகாரம் வழங்கியமையை அடுத்து, அவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி முன் னி லை யி ல சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். புதிய பிரதமநீதியரசர் கடந்த 23.01.2013 புதன்கிழமை 1.30 மணியளவில் உச்சநீதிமன்றக் கட்டடத்
தெளிவு பெப்ரவரி 2013
ள உத்தியோகபூர்வ து கடமைகளை சமாகப் பொறுப் பிரேரணை மூலம் நீதியரசர் சிராணி க்கப்பட்டதையடுத்து த்திற்கே முன்னாள் மொஹான் பீரிஸை ாதிபதி சிபாரிசு
மைப்பின் 41 ஆ (8) ம் சட்டபூர்வமாகக் மன்றப் பேரவை
சிபாரிசிற் கு வ ழ ங க ய து. 44ஆவது பிரதம யெமிக்கப்பட்டுள்ள த்தரணி மொஹான் ரம்பக் கல்வியைக் | ஜோசப் கல்லூரி ல்லூரி என்பவற்றில் சிறந்த கிரிக்கெட் 1975 ஆம் ஆண்டு கச் சத்தியப் கொண்ட அவர் 1978 ஆம் ஆண்டில் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து உச்ச சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.
சட்டமாஅதிபர் திணைக்களத்தில் இணைந்த மொஹான் பீரிஸ் அரசதரப்புச் மார் 15 வருடங்கள் சேவையாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலப் கம்பிரிட்ஜ் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக் கழகங்களிலும் ஹாவர்ட் ன்பவற்றிலும் கல்வி பயின்றுள்ளார்,
ணைக்களத்தில் இருந்து விலகிய அவர் தனியாக வழக்கு விசாரணைகளில் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பல்வேறு வழக்கு விசாரணைகளில் பங்கேற்ற > சட்டக் கல்லூரியின் இடைநிலைப் பரீட்சகர் சபைதலைவராகவும் கொழும்புப் பல்கலைக் கழக சட்டபீட வருகைதரு விரிவுரையாளராகவும்
ங்கப் பிரதித் தலைவராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெற்ற ஐ. நா. மனிதஉரிமைப் பேரவையின் பருவகால பூகோள மீளாய்வுக் கேற்ற இலங்கைக் குழுவிலும் அங்கம் வகித்த அவர் நல்லிணக்க அறிக்கையிலுள்ள சிபார்சுகளைச் செயற்படுத்தும் குழுவிலும் செயற்பட்டார். புதிய பிரதம நீதியரசரை வரவேற்கும் நிகழ்வை நிராகரிக்க எடுத்திருந்த ந்தள்ளிய பெரும் எண்ணிக்கையான சட்டத்தரணிகள் வரவேற்பு விழாவில் 1. வழமைபோல சட்டத்தரணிகளால் நிறைந்து காணப்பட்ட மண்டபத்தில் கயான ஜனாதிபதி சட்டத்தரணிகளும் புதிய நீதியரசர் மொஹான் பீரிஸுக்கு தெரிவித்துக்கொண்டனர். ாக நிலவிய அனைத்து அச்சங்களையும் சந்தேகங்களையும் கலைந்தெறிந்து 8றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பிரதம நீதியரசரை வரவேற்று லப்படுத்திக்கொண்டு வரவேற்பு விழா மண்டபத்துக்கு வந்தனர். கொழும்பு சுற்றியுள்ள மாவட்ட மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களின் நீதிபதிகளும் ண்டனர். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியின் செயலாளர் லலித்
வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பாதுகாப்பு அமைச்சின் தாபய ராஜபக்ஷஆகியோர் இதில் அதிதிகளாக கலந்துகொண்டனர். தியரசர் மொஹான் பீரிஸ் கருத்து தெரிவிக்கும் போது முக்கியமான அனைவருக்கும் தமது கதவு திறந்திருக்கும் என்றார். சகலருக்கும் நீதியை து மிகவும் முக்கியமாகும் என சுட்டிக்காட்டிய அவர், சட்டத்தரணியாக தமது
மேற்கொண்ட போது காட்டிய உத்வேகத்தை நீதியரசராக நிகழ்காலத்திலும் தெரிவித்தார்.சட்டத்தை செயற்படுத்துகின்ற குழுவினர்கள், பொதுமக்களின் என விபரித்து அவர், நீதிபதிகள், மற்றும் சட்டத்தரணிகளிடையே நிலவும் பாராட்டு தெரிவித்ததுடன் இலங்கை சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பு கிடைக்க தெரிவித்தார்.
டும் போது ஏற்படுகின்ற தேவைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது பௌத்த தர்ம போதனையை சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்தார். நீதியை ாக முன்வரும் வேளை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது அவர் யாண்டார். துணிவு மற்றும் செயற் திறன் குறித்துப் பேசும் போது தமக்குப் மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளை நினைவுபடுத்தினார்.

Page 4
ஆசிரியர் தலைப்பு
1014 தெல' 21 1990
THELIVU 38, Moor Road, Dehiwela
உள்ள
மேற்கு
காத தைம்
TI': 0114942267, 0112712845 Email thelivu009(@gmail.coin
தெளிவு பெப்ரவரி 2013
ரிஸானா விவகாரம் கையாளப்பட்ட விதம்
தொடு மாலியி தென்ப வழித்த நாட்கள் தடுத்து வசிக்கு முக்கிய இராண கைப் மாலியி நகரத்த நாட்டில் வெளி இந்தக் அனுப் எ ண 6 மடங்க போவது
வறுமையின் கோரத்தில் வளமான வாழ்க்கையை நாடி ஓடிய ஓர் அபலைச் சிறுமி செய்யாத ஒரு குற்றத்துக்காகத் தன் தலையைத் தானம் செய்து சவுதியின் காட்டு மிராண்டித்தனத்தை உலகறியச் செய்து எமது மனசாட்சியையெல்லாம் தட்டியெழுப்பியுள்ளார். இந்நாடு பற்றியும் இன்று எல்லோராலும் பேசப்படும் ஷரீஆ சட்டம் பற்றியும் கற்றுக்கொள்ளவும் பிறசமூகத்தினருக்கு மனம் திறந்து அதனைத் தெளிவாக விளங்க வைக்கவும் அருமையான சந்தர்ப்பமொன்று உருவாகியுள்ளது.
ஷரீஆ சட்டம் பற்றி நம்மில் யாருக்கும் விமர்சிக்க அனுமதியும் அருகதையுமில்லைதான். ஆனால் சவூதியில் நடைமுறைப்படுத்தப்படுவது அல்லாஹ்வால் அருளப்பட்ட ஷரீஆதானா? அப்படியாயின் ரிஸானா சவுதிக்குத் தருவிக்கப்பட்டவிதம், அவள் அங்கு நடத்தப்பட்டவிதம், கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தர்ப்பசூழ்நிலைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவிதம் மற்றும் தீர்ப்பு ஒன்றுமே ஷரீஆவுடன் ஒத்துப் போகவில்லையே, அது கொலையா, ஒரு விபத்தா அல்லது தற்செயல் சம்பவமா என்பதை உறுதிப் படுத்துவதற்கான தக்கசான்றுகள் எதுவுமில்லை. தனது பக்கநியாயங்களை எடுத்துரைப்பதற்குத் தகுதியான மொழிபெயர்ப்பாளர் அமர்த்தப்படவில்லை. வாதாடுவதற்கு வழக்கறிஞர் வழங்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒருமைனர். எனவே சவுதியில் நடைமுறையிலிருப்பது அவர்களால் தயாரிக்கப்பட்ட சட்டமேயன்றி ஷரீஆ சட்டமல்ல என்பதற்கு இவையே போதுமான ஆதாரங்களாகும். இவையெல்லாம் ஷரீஆவிலுள்ள ஓட்டைகள் யாரும் கூறிவிடமுடியாது. அப்படியாரும் கூறவுமில்லை, நம் சகோதரி ஒருவர் நமக்கு முன்னால் அநியாயமாக, நீதி மறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அனைவரும் அந்த சவுதி சட்டத்தைச் சாடினரேயன்றி யாரும் ஷரீஆவில் கைவைக்கத் துணியவில் லை. அப்படியே முஸ் லிமல்லாதவர் கள் ஷரீஆவை விமரிசித்திருந்தால் அதற்கு சில உலமாக்கள் சவுதியில் முழுமையான ஷரீஆ சட்டம்தான் நடைமுறையிலுள் ளது என்ற தவறான தகவலைக் கொடுத்தமைதான் காரணமாக இருக்கமுடியும். எனது அன்புக்குரிய பாத்திமாவே களவெடுத்ததாக உறுதிப்படுத்தப்பட்டாலும் நிச்சயமாக அவரது கரத்தையும் வெட்டுவேன் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்), அது ஷரீஆ, ஆனால் செய்யாத குற்றத்துக்காக ரிஸானாவுக்கு சிரச் சேதம் வழங்கிய சவுதி நீதிமன்றம் கொலை செய்த வெள்ளையர்களைக் காதும் காதும் வைத்தாற்போல் நாட்டைவிட்டுத் தப்பியோடவிட்ட வரலாறு ஏராளம். இவையெல்லாம் எல்லோரும் அறிந்த ரகசியம் என்பதை எமது உலமாப் பெருமக்களும் அறிந்தே வைத்துள்ளனர் என்பதும் ரகசியமானதல்ல. இவ்விடயத்தில் பெரும்பாலான உலமா சபை உறுப்பினர்களும் மார்க்க அறிஞர் களும் பல் வேறு விமரிசன ங் களைப் பகிரங் கமாக முன்வைத்திருக்கின்றனர். அதாவது சவுதி நீதிமன்றம் இவ்வழக்கை நேர்மையான முறையில் கையாளவில்லை என்பதிலும் தீர்ப்பு தவறனது என்பதிலும் அவர்கள் உடன்பாடு காணுகின்றனர். குறிப்பாகமௌலவி யூஸுப் முப்தி அஷ்ஷேய்க் இத்ரீஸ், உஸ்தாத் மன்சூர் போன்ற முன்னணி உலமாப் பெருமக்கள் இதே கருத்தினைத்தான் கொண்டுள்ளனர் என்பதைக் கட்டுரைகள் மூலமாகவும் ஜூம்ஆப் பிரசங்கங்கள் மூலமாகவும் கலந்துரையாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளித்து ஆணித்தரமான ஒரு அறிக்கைவிடுப்பதைத் தவிர்த்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவது நம்மையெல்லாம் சங்கடத்துக்குள்ளாக்கி இருப்பதோடு பிறசமூகத்தினர் நம்மைத் தூற்றவும் வழிவகுத்துள்ளது. அதேநேரம், ரிஸானாவின் விவகாரத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சவுதி அரசு கையாண்ட விதம், விசாரணைகளில் கையாளப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன குறித்து விரிவாக விளக்குவதற்கான ஏற்பாடுகளை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பூடாகவோ அல்லது ஒரு அறிக்கையினூடாகவோ வெளியிடும் ஒரு பாரிய பொறுப்பு இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கும் சவுதியிலிருந்து பண உதவி பெற்று இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் உலமாக்களுக்கும் உண்டு என்பதை யாரும் மறந்துவிடலாகாது. ஏற்கனவே, வீட்டுப் பணிப்பெண்கள் விடயமாக அரபு எஜமானர்கள் பற்றி முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களுக்கு இன்னும் சரியான விளக்கம் வழங்கப்படவில்லை. வீட்டுப் பணிப்பெண்களது கைகளில் ஊசி ஏற்றப்பட்டமை, பல பெண்கள் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, சித்திரவதைகள் பற்றியெல்லாம் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டபோதும் பலர் பல்வேறு கருத்துகளைக் கூறிய போதும் இந்த நாட்டில் சவுதியுடன் தொடர்புள்ளவர்கள் தெளிவான விளக்கங்களை வெளியிடவில்லை. இந்த மெளனத்தின் பயங்கரமான விளைவுகளையே நாம் இன்று அனுபவித்து வருகின்றோம். இனியும் அனுபவிக்க வேண்டுமா? என்பது அவர்கள் கையிலேயே உள்ளது.
யிருக்கி கூட்டன. இராணு 2011ல் அலசா( ஆதரவு வந்திரு ஒப்பந்த உருவா ஆதிக்க கடாபிய போரான கொண்
ஆட்சின
இணை இவர்க அதன் ! போன்ற அனுப்பு வசதிய வடக்கு கவொ இணை இந்நகர் வசமிரு முக்கிய நகரின் இந்நிை

மெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள்
ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் 1 ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.
ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை த்திருக்கிறது. பின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் நாக்குதல்களை நடத்தியது. 250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடந்த 5 ளாகத் தாக்கிய பிறகும் இஸ்லாமியப் போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் 1 நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் தம் டயாபலி என்ற இராணுவ யத்துவம் வாய்ந்த நகரையும் புவ முகாமையும் போராளிகள் பற்றியுள்ளனர், மத்திய பின் முக்கிய நகரமான செகவ் தில் வசிக்கும் 60 பிரெஞ்சு அரை பிரான்ஸ் பாதுகாப்பாக யேற்றியிருக்கிறது. ச் சூழலில் மாலிக்கு பப்படும் தரைப்படையினரின் ண க கையை மூ ன் று. பாக்கி 2,500 ஆக உயர்த்தப் நாக பிரான்ஸ் அறிவித்
Kigal,
கதாகா
kit:3ப்புப்ப
GHANA TOGO
T
2) - க்ய Em.
துள்ளது. ஐவரி கோஸ்டில் 200 ஆராம்
நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு ALGERIA
படைகள் தரை வழியாக மாலிக்குள்
Taoudenni
கொண்டு வரப்படுகின்றனர். SA HA ANA
கடந்த இரண்டு ஆண்டுகளில்
வடக்கு ஆப்பிரிக்காவில் லிபியா, URITANIA
சிரியா, ஐவரி கோஸ்ட், மாலி என்ற நான்கு நாடுகளின் மீது போர்
தொடுத்து பிரான்ஸ் தனது | Timbuktu
Gao
முன்னாள் காலனிகளின் மீது நவீன Thான்
காலனியாதிக்கத்தை செலுத்தி ayes
Mopti,
NIGER
யிருக்கிறது. BAMAKO
2011ல் லிபியாவில் கடாபியின். -Koutials' _ SURKIA A FASG -..
அதிகாரத்தை ஒழித்துக் கட்டிய - Silkcasso'
பிறகு மேற்கத்திய நிறுவனங்கள் BEHI,
பல லட்சம் கோடி - ரூபாய் 201 E DIMORE.
ம த ப ப ல ா ன எ ண ணெ ய
வ ள ங் க ளை க கைப் பற்றி ன்ெறன. கடாபியின் ஒருங்கிணைப்பில் செயல்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்திய கமப்புகள் கலைக்கப்பட்டு அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்கா முழுவதும்
வத் தளங்களை அமைக்க ஆரம்பித்திருக்கின்றன. - பிரான்ஸ் ஐவரி கோஸ்டின் உள்நாட்டு போரில் தலையிட்டு தனது கைப்பாவையான னே அவுத்தாரா என்பவரை அதிபராக்கியது. செனகலில் அமெரிக்க, பிரெஞ்சு டன் நடந்த எதிர்க் கட்சி போராட்டங்களின் மூலம் மேக்கி சால் என்பவர் ஆட்சிக்கு க்கிறார். அல்ஜீரிய அரசுடன் பிரான்ஸ் பல ஆயிரம் கோடி யூரோ மதிப்பிலான நங்களை போட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக தனது ஆதிக்க வளையத்தை க்கியுள்ள பிரான்ஸ் அடுத்த கட்டமாக மாலியின் மீது தனது இராணுவ கத்தை செலுத்துகிறது. பின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய ரிகள் லிபிய இராணுவத்தில் பணி புரிந்த துவாரக் இன வீரர்களும் சேர்ந்து
டு மாலியின் வடபகுதியைக் கைப்பற்றினர். மாலியில் கலகத்தின் மூலம் யெப் பிடித்த இராணுவ தளபதிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களும் இவர்களுடன்
ந்து கொண்டார்கள். ளுக்கு எதிராகத்தான் பிரான்ஸ் இப்போது இராணுவ நடவடிக்கை எடுக்கிறது. காலனிய கைப்பாவை அரசுகளான ஐவரி கோஸ்ட், நைஜர், செனகல், நைஜீரியா - நாடுகள் பிரான்சுடன் இணைந்து கொள்ள ஆயிரக்கணக்கான படையினரை பத் திட்டமிட்டுள்ளன. அல்ஜீரியா பிரான்சின் வான் வழித்தாக்குதல்களுக்கு ாக தனது தளங்களைத் திறந்து விட்டிருக்கிறது.
மாலியில் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களின் பலமான கோட்டையாக இருந்த நகரை பிரான்ஸ் துருப்புகள் கைப்பற்றியுள்ளன, துராக் கிளர்ச்சியாளர்களுடன் ந்து இஸ்லாமியப் போராளிகள் கடந்த ஏப்ரலில் கவொ நகரைக் கைப்பற்றினர். - அவர்களின் வலுவான கோட்டையாக இருந்து வந்தது. எனினும் கிளர்ச்சியாளர் ந்த விமான நிலையம் மற்றும் நாட்டின் தென் பகுதியை இணைக்கும் பத்துவம்வாய்ந்த பாலம் ஆகியவற்றைக் கைப்பற்றிய பிரான்ஸ் படை கவொ
ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது. லயில் மாலியில் நிலைகொண்டிருக்கும் நைகர் மற்றும் சாட் நாட்டு படைகள்
13ம் பக்கம் பார்க்க

Page 5
4) 11/1.
நிறு வ ன ங் க ள் த நீ து வ ந் த பணத்தையே ஊதியமாகக் கொடுத்து வந்தது. ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து நிறுவனங் களும்
எவருடைய ஹலால் சான்றிதழ் நடைமுறை:
வற்புறுத்தலுமின்றி அவர்களது அகில இலங்கை ஜம்இய்யத்துல்
சுயவிருப்பின்பேரில் தாமாகவே உலமா பல்வேறு பணிகளைச்
விண் ணப் பித்து சான் றிதழ் செய்துவருகின்றது. மக்களின்
பெற் றவையாகும். நாட் டில் தேவைக்கேற்ப சமயம் சார்ந்த
அதிகரித்து வரும் ஹலால் மற்றும் பொதுநலன் கொண்ட
சான்றிதழின் அவசியத்தைக் விடயங்களில் ஜம்இய்யா பாரிய
கவனித்தே ஜம்இய்யா ஹலால் பணி ஆற்றி வருகின்றது, அது
பிரிவு என்ற தனியானதொரு பிரிவை ஒருபோதும் முதலீட்டும் நோக்கம்
உண்டாக்கியது. கொண்டு செயற்படுவதில்லை.
ஹலால் சான்றிதழ் வழங்கும் தனது பன்முகப் படுத்தப்பட்ட
சேவையை மேற் கொள் வது பணிகளில் ஹலால் சான்றிதழ்
சாதாரண விடயமல்ல. பல்வேறு வழங்கும் சேவையும் ஒன்றாகும்.
பொறுப்புகளையும் கடமைகளையும் இச்சேவையும் ஜம் இய்யாவின்
சரிவர நிறைவேற்றவேண் டி ஏனைய சேவைகளைப் போன்று
யிருப்பதால் பல்வேறு செலவி சேவைநலன் கொண்டதே அன்றி
னங்கள் உள்ளன. உணவுப் முதலீட்டும்
நோக்கில்
பகுப்பாய்வுநிபுணர்கள், ஹலால் ஆரம்பிக்கப்பட்ட
ஒன்றல்ல
கண்காணிப்பாளர்கள், ஹலால் என்பதையும் தெளிவுபடுத்தக்
மேற்பார்வையாளர்கள், கணக்காளர் கடமைப்பட்டிருக்கின்றோம்.
'கள் நிர்வாக உத்தியோகத்தர சு கா த ா ர ம ா ன உ ண வு
"களுக்கான ஊ தியங் கள், அனைவருக்கும் கிடைக்கவேண்டும்
கொடுப்பனவுகள் , மற் றும் என்ற நோக்கில் சில நிறுவனங்
போக்குவரத்து, நிர் வாகம், களின் வேண்டுகோள்களைக்
தொடர்பாடல், நீர், மின்சாரம், கவனத்திற்கொண்டே 2000ம் ஆண்டு
காரியாலயம் இயங்கும் கட்டட) ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாடகை, சான்றிதழ் பெற்றுள்ள ஆரம் பத்தில் அறுக்கப் பட்ட
 ெத ா ழ ற ச ா ைல க  ைள க' கோழிகளைச் சந்தைப்படுத்தும்
கண்காணித்தல் மற்றும் ஆய்வுகூடச் இரண்டு நிறுவனங்களுக்கு ஹலால்
செலவுகள் போன்றவற்றுக்கு சான்றிதழ் அவசியப்பட்ட போது
மாதமொன் று க கு ரூ பா ய அவர் கள் அகில இலங் கை
ப த ன் மூ ன் று இ ல ட் ச ம ஜம் இய்யத்துல் உலமாவை
தேவைப்படுகின்றது. அணு க னர். அவர் க ளி ன்
மேற்குறித்த செலவுகள் தவிர்ந்த வேண்டுகோளை நன்நோக்கம்
வேறு செலவுகளும் உள்ளன. கொண்டு பார்த்த ஜம்இய்யா
சர்வதேச ஹலால் மாநாடுகளில் ஹலால் சான்றிதழ் கொடுத்ததோடு
கலந்துகொள்ளல், உலமாக்கள் அ று  ைவ ேம ற ப ா ர  ைவ
மற்றும் துறைசார்ந்தவர்களுக்கான செ ய ப வர் க ளை இர ண டு
பயிற்சிக் கருத்தரங்குகளையும் நிறுவனத்திலும் நியமித்தது.
பொதுமக்களுக்கான விழிப்புக் ஏனெனில் கோழிகளை அறுத்து
கருத்தரங்குகளையும் நடாத்துதல், வற' ப ன ன -  ெச ய யு ம'
ஹலால் சான்றிதழ் வழங்குவதில் நிறுவனங்களுக்கு அவர்களால்
சர்வதேசரீதியில் முன்னிலை அறுக்கப் படும் ஒவ் வொரு
வகிக்கும் நிறுவனங்களோடு கோழியினதும் ஹலால் தன்மையை
புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் உறுதி செய்த பிறகே சான்றிதழ்
கைச் சா த திடல் போன் ற வழங் கமுடியும், அவ் வா று
விடயங்களுக்காக அவ்வப்போது நியமிக்கப்பட்டவருக்குக் குறித்த ' தேவை ப் ப டு ம் - செலவுகள்
GTIOக்கு எதிராக தேசியக்
அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை கண்டித்தும் வேலை வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம் எனக் கோரியும் தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான பிக்குகள் - ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் பேரணியாக சென்றனர். சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம் இனிமேலும் இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சவூதிக்கு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தேசிய பிக்குகள் முன்னணியினரின் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஜனாபதிக்கு கையளித்தனர்.

இலங்கை அரசியல்
கின்றது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
தெளிவு பெப்ரவரி 2013
நலன்விரும்பிகளிடமிருந்தே பெறப்
வதாகவும் ஊடகங்களில் பொய் பட்டுவருகின்றன.
யான பிரச்சாரங்கள் மேற்கொள் மேலே விவரிக்கப்பட்டதுபோன்ற
ளப்பட்டு வருகின்றன. ஏராளமான செலவுகள் ஹலால்
ஹலால் சான்றிதழ் நிதிப்பாவனை பிரிவுக்கு இருந்தபோதிலும்,
தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முற்றிலும் இலாப நோக்கமின்றி
குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக எமது இயங்கும் ஒரு அமைப்பாகிய எமது
அலுவலகத்திற்கு நேரடியாக அமைப்பு நுகர் வோருக்கோ,
வருகைதந்து உண்மை நிலையைக் உற்பத்தியாளர்களுக்கோ ஒரு
கண்டறியுமாறு தேசியப் புலனாய் | சுமையாக ஆகாத விதத்தில்
வுப்பிரிவு, குற்றப்புலனாய்வுப்பிரிவு, பின்வருமாறு தமது கட்டணக்
பாதுகாப்புத்தரப்பு ஆகியவற்றுக்கு கட்டமைப்பை வடிவமைத்துள்ளது
ஜம் இய்யத்துல் உலமாவின் என்பதை இங்கு சுட்டிக்காட்ட
ஹ லா ல ப ர வு அ ழை ப் பு விரும்புகின்றோம்.
விடுக்கின்றது. ஜம் இய் யாவினால் ஹலால்
எனவே அகில இலங் கை சான்றிதழுக்காக கோழிப்பண்ணை
ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் களிடமிருந்து மாதாந்தம்
விடயங்களை பொதுமக்களுக்குக் அறவிடப்படும் தொகையையும்
கூறிக்கொள்ள விரும்புகின்றது. அப்பண்ணைகளால் மாதாந்தம் சந்தைப்படுத்தப்படும் கோழிகளின்
* ஹலால் சான்றிதழ் வழங்குவதன் எண்ணிக்கையையும் கவனிக்கும்
மூலம் வருடமொன்றுக்கு 700 கோடி போது ஒரு கோழியின் ஹலால்
ரூபாய் அறவிடுவதாகவும் அப்பணம் சான்றிதழுக்காக ஆறு சதம்
பயங்கரவாத அமைப்புகளுக்கு மாத்திரமே பெறப்படுகின்றது.
வழங்கப்படுவதாகவும் சொல்லப் ஜம்இய்யாவின் ஹலால் சான்றிதழ்
படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கு வழங்கும் சேவையைத் தொடர
மாறு வேண்டுகிறோம். அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் ஜம்இய்யா மாதாந்தம் அறவிடும்
* ஹலால் மற்றும் இஸ்லாம் முழுத் தொகை பதினைந்து
சம்பந்தப்பட்ட விடயங்களைப் இலட்சம் ரூபா மாத்திரமேயாகும்.
பற்றித் தெளிவுகளைப் பெற இதுவரை ஜம்இய்யாவின் ஹலால்
எம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அத்தாட்சிப்படுத்தற் பிரிவினால் 204
கேட்டுக்கொள்கிறோம். நிறுவனங்களினூடாக சுமார் 4500 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்
* இது இரகசியமானதொன்றல்ல வழங்கப்பட்டுள்ளது.
எனக் கூறிக்கொள்வதோடு எவரும் அனைத்து நிறுவனங்களிடமிருந்தும்
மு ன ற ய ா க எ ம து மாதாந் தம் மொத்தமாகப்
காரியாலயத்திற்கு வந்து அது, பெறப்படும் தொகை சராசரியாகப்
சம்பந்தமான தெளிவுகளைப் பதினைந்து இலட்சம் ரூபாயாகும்.
பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் இ த னு  ைட ய அ  ைன த து
கூறிக்கொள்கின்றோம். கணக்குமுறைகளும் வருடாந்த கணக்காய்வின் மூலம் உறுதி
* இ த த ைக ய பொ ய ப செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத
பிரச்சாரங்களின் மூலம் மக்களைத் தக்கது. உண்மை இவ்வாறிருக்க
தூண்டிவிட்டுக் குழப்பங்களை ஜம் இய்யாவின் ஹலால் சான்றிதழ்
விளைவிக்க வேண்டாமெனவும் வழங்கும் பிரிவு மாதமொன்றுக்கு
கேட்டுக்கொள்கின்றோம். ஒரு நிறுவனத்திடமிருந்து 175,000 ரூ பா அற வ டு வ தாக வு ம
அகில இலங்கை ஜம்இய்யத்துல் இதனடிப்படையில் வருடத்துக்கு
உலமா... 700 கோடி ரூபாய் வருமானமீட்டி அல்காயிதா, ஹமாஸ் போன்ற
ஹலால் சான்றிதழ் பிரிவு அமைப்புக்களுக்கு அனுப்பு
கள் முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Page 6
சர்வதேச அரசியல்
ப - 4 நாடு =பாக பய1..
மகளே ரிசானா!
2 6626
தெளிவு பெப்ரவரி 2013 |
மகளே ரிசானா! மரணம் உன்னை அழைத்து சென்றதாமே நன்று நன்று மனிதநேயங்களற்ற மனிதர்கள் ஏன் மனிதர்களே அற்ற மண்ணில் மகளே உனக்கென்ன வேலை மரணம் உன்னை தாலாட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு
எ.ே"
நீ குற்றம் புரிந்தவளாம் சொல்கிறது ஒரு சட்டம் நாலுமாத குழந்தைக்கு பாலூட்டும் போது நடந்த மரணத்திற்க்கு நீ காரணமாம் சட்டத்தின் வியாக்கியானம் பராமரிப்புடன் வாழவேண்டிய உன் வயதில் பராமரிப்பு பொறுப்பை தந்த இந்த சமுதாயத்தின் சட்டமல்லவா இது இதை விட வேறு எதை எதிர்பாக்கமுடியும்
இவர்களின் பார்வையிலே நீ குற்றம் புரிந்தவளாகவே இருக்கட்டும் இதை செய்ய தூண்டியவர்கள் யார்?
'அபிவிருத்தியடைந்து வ சட்டம் முதலில் அவர்களை தண்டிக்கட்டும்
நாடுகள்' பட்டியலில் இருக் உன் போன்றவர்களின் ஏழ்மைக்கு
பல ஆசிய ஆபிரிக்க நாடுகள் காரணமானவர்களை
இ ரு ந' து  ெப ண க உன்னை போன்ற குழந்தை தொழிலாளார்கள்
வீட்டுப் பணிப் பெண் கள் உருவாக காரணமானவர்களை
உலகின் பல பாகங்களுக்
செல்கின்றனர், இவற்றில் மத் மகளே உன் மரணம்
கிழக்கு நாடுகள் முதன்மைய சட்டத்தின் பெயரால் நடத்தி முடிக்கபட்ட
இடத்தை வகிக்கின் ற பயங்கரவாதம்
இலங்கையிலிருந்து சுமார் | இதை மதநம்பிக்கை கொண்டு ஜீரணிக்க
மில்லியனுக்கு மேற் ப முற்படுவது
தொழிலாளர்கள் வேலை ஒப்ப மனித இனம் தன்னை மறுபரிசீலனைக்கு
அடிப்படையில் வெளிநாடுகள் உட்படுத்தவேண்டிய நேரம்
பணிபுரிகின்றனர். இவர்கள்
மத்திய கிழக்கு நாடுகள் அதனால் மகளே
பணிபுரியும் பெரும்பான்மையி இந்த பூமியில் உனக்கு இடமில்லாமல்
பெண்களாவர். ஏறத்தாள | போனதையொட்டி
வீதமானவர்கள் குவைத், ச வெட்கபட வேண்டியவர்கள் நாங்களே
அரேபியா, ஐக்கிய - அ பெருமைக்குரியவள் நீயல்லவா!
இராச்சியம் மற்றும் லெபன (மோகன்)
ஆகிய நாடுகளில் பணி கின்றனர். ஆசியா கண்
திலேயே அதிகளவு பெ பணியாளர்களை மத்திய கிழக்கில் கொண்ட நாடு இலங்கையாகும்.
மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் முகவர்கள் மூலமே வேலைவாய்ப்புக்கை பெறுகின்றனர். சுமார் 24 வீதமானவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் மூலம் வேலைவாய்ப்புக்களைப் பெறுகின்றனர்.வேலை வாய்ப்புக்க ை பெற்றுத்தரும் முகவர்கள் கட்டணமாக பெருமளவு தொகை ை கோருகின்றனர். முகவர்களுக்குரிய கட்டணம், பயணச்சீட்டு மற்றும் ஏழை செலவுகளுக்குரிய பணத்தை இவர்கள் 15 - 30 வீத வட்டிக் பெறுகின்றனர். இலங்கைப் பெண்பணியாளர் ஒருவருக்கு தற்போதைய நிலைமையின் சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது, 71 வீதமானவர். இதை விட குறைந்தளவு அதாவது 95 டொலர்களை மாதச்சம்பளமா பெறுகின்றனர். ஒப்பந்தப்பணியாளர்களில் 57.3 வீதமானவர்கள் ஒப்பந்தம் மு காரணமாகவும், நோய் மற்றும் காயங்கள் போன்ற காரணங்களால் வீதமானவர்களும், மிக கடுமையான வேலை காரணமாக வீதமானவர்களும் நாடு திரும்புகின்றனர். வீடுகளில் வேலைக்கமர்த்தப்படுபவர்களின் நாளாந்த வாழ்க்கை மிக மோசமாக அமைந்துள்ளதாக Human world Watch இன் அறிக்கையொன் சுட்டிக்காட்டுகிறது. இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கூட ஓ வழங்கப்படுவதில்லை எனவும் வரையறுக்கப்பட்ட வேலை நேரம் இல்ல நிலையும், போதுமான சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளற்றவர்களாக இவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள் எனவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது, லெபனானில் தொழில் புரியும் பெண்கள் பற்றிக் குறிப்பிடும் போது நீண்ட வேலையும் குறைந்தளவு ஊதியத்திற்கும் பணிப்பெண்கள் வே செய்கின்றனர் எனவும் சில இடங்களில் பணிப்பெண்கள் முகவர்களா மற்றும் தாம் பணிபுரியும் வீடுகளில் இருப்பவர்களாலும் உடல் மற்

இனகட ம னரத யான துன் பங் க
ளுக் குள்ளாக்கப் படுகின்றனர் எனவும் குறிப்பிடுகிறது. வெளி நாடுகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு இழைக் கப்படும் துன்பங்கள் ஒன்றும் இரகசியமானதல்ல, உள்ளுார் ஊடகங்கள் மிகவும் துயரமான துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன, சுவையின்றிய உணவை சமைத் தமைக்காக இலங்கைப் பெண் ஒருவர் எரிகாயங் க ளு க குள்ளாக்கப்பட்டார், பணிப்பெண் "சோம்பேறியாக இருந்தமையால் கொல்லப்பட்டார், இலங்கைப் பெண் பணியாளர் "பூனைக்குரிய உணவை" உண்ணும் படி
வற் புறுத் தப் பட் டார்
- என் ற
1 - 4)
கும்
% t 2
கொ (கதை)
திய
பான
ஒரு
ரில்
90 வுதி புரபு
என்
புரி |
பண்
நம் செய்திகளை வெளியிடுகின்றன,
இலங்கைக்கு ஆதாயம் வழங்கும் (AS
0 8230 | ரில் - வழிகளில் வெளி நாடுகளில்
எ''
உழைப்புசக்தியை விற்பது முக்கியமான
ச UAN:5 20 ) ராக
ஒன்றாக அமைந்துள்ளது. 2006 ஆம் கும்
ஆண்டில் வெளிநாடுகளில் இலங்கையர் தமது உழைப்பை விற்றதன் விளைவாக
இலங்கைக்கு 2.33 பில்லியன் அமெரிக்க ன.
டொ ல ர் க ள வ ரு மா ன ம ா க .
கிடைத்துள்ளது. இது தேசியவருமா ட்ட னத்தில் 9 சதவீதம் எனக் ந்த
கணிப்பிடப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் பணிபுரியும்
தொழிலாளர்களின் உரிமைகளைப் ரில் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை
னர் |
அரசாங்கம் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான முகவர் அமைப்பு ஒன்றை 1985 இல் அமைத்தது (SLBFE). வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் போட்டியும் ஊழலும் நிறைந்த இந்த தொழிற்துறை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உத்தரவாதப்படும் கட்டுப்பாட்டுகள் மற்றும் மேற்பார்வை அமைப்புக்களையோ
கொண்டிருக்காததுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் முறைப்பாடு டத் செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் எதையும் கொண்டிருக்கவில்லை, மேலும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நஷ்டஈடு வழங்கும் வழி முறைகளையோ ஏற்படுத்தவில்லை.
சவுதி அரேபியா, குவைத், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய ளப்
அர சாங் கங் கள் வெளி நாட் டுத் தொழிலாளர் களுக்கான கள்
பாதுகாப்புச் சட்டங்களை போதியளவு இன்னமும் உருவாக்க
வில்லை. பெருமளவு அந்நியசெலாவணியை ஈட்டித் தரும் தொழிலாளர்களுக்கு பக் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே
அமைந்துள்ளது. இவர்களுக்கு குறுகிய காலப்பயிற்சியும், 12 நாட்களுக்கான மொழிப்பயிற்சியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பாடசாலையில் பல
வருடங்களாக கற்பிக்கப்படும் ஆங்கிலமொழியையே எம்மால் ஒழுங்காக படி
பேசமுடியாமல் கஷ்டப்படுகிறோம், 12 நாட்களில் படித்து முடிக்கும் கள்
அரபுமொழி நாளொன்றுக்குப் பல மணித்தியாலங்களில் வேலையில் ஈடுபடுவதற்கு போதும் என்று முடிவு செய்திருப்பது இன்னும் பல
மரணதண்டனைகளுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. டிவு
இலங்கைக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் மத்திய கிழக்கு நாடுகளில் 6.8
பணிபுரியும் தொழிலாளர்கள் நலனின் இலங்கை அரசு அக்கறை காட்டுவதுடன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களது ஊழைப்புக்குத் தகுந்த ஊதியம், ஓய்வு மற்றும் அடிப்படை சுகாதார
வசதிகளை வழங்குவதற்குமான உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும் ன்று
சவுதி அரேபியா, குவைத், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்களில் ாத பணிபுரியும் இலங்கைத் தூதரகங்கள் தமது நாட்டுப் பிரஜைகளின் நலன் ரத வும் தொடர்பாக மேலதிக கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து,
தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாத அரசாங்கத்தைப்
பாதுகாப்பதற்கு முயலக் கூடாது. லை
தங்கம்
ளப்
னய
குப்
5.8
வும்
பவு .
நேர
பம்
றும்

Page 7
கற்றாழை சில பய
கற்
தெ
சுத
6.
கூந்
(சே
சித்தர்கள் குறிப்பிடும் காய கற்பம்
மருந்
தாகப் மூலிகை, தாவர வகைகளில் இன்றைய கால கட்டத்தில் எளிதாக கிடைக்கும்
ଶିଶ வகைகளில் ஒன்றுதான் கற்றாழை ஆகும் இதனைப்
க பொதுவாக சித்தர்கள் 'குமரி' எனக் குறிப்பிடுகின்றனர். உடலினை என்றும் இளமையாக வைக்கும் தன்மை இதற்குண்டு என்பதனை சித்தர்கள் தங்கள்  ெம ய ஞ ா ன த த ா ல கண்டறிந்துள்ளனர். கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த
பாத்த கொடை என்றால்
இதில் மிகையாகது. நமக்கு
தூளைத் ஏ ற ப டு ம ப ல
சோற்றுப்  ேந ா ய க ளு க கு
சதையின் நீர் பிரிந்து இயற்கை பல மருத்துவத்தன்மை கொண்ட
சமமாக நல்லெண்ணெய் பொருட்களை நமக்கு இலவசமாகவே
எண்ணெய் கலந்து நீர் சு. கெ ா டு த து ள் ள து. இ ய ற ன க ய ா ன .
வைத்துக்கொண்டு, தினச மருத்துவப் பொருட்கள் நமக்குதான் நிறைய
வந்தால் கூந்தல் நன்றாக ( தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க
வரும். ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.
கண்களில் அடிபட்டால் கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை
கண் களில் அடி பட் பல இடங்களில் கிடைக்கும், இயற்கையாக
காரணங்களாலோ கண் சி வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக்
கற்றாழைச் சோற்றை ன குணங்கள்..!
தூங்கினால் வேதனை கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு |
தினங்களில் நோய் குக் கற்றாழை. பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை,
சோற்றில் சிறிது படிக்கார கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் |
துணியில் முடிச்சுக் கட்டி. கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில்
பாத்திரத்தை வைத்து நீர்  ேச ா ற று க கற றாழை மருத் து வ
|செய்து எடுத்துக்கொண்டு குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருந்தாகக் கண்களில் இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்,
கண்நோய்கள், கண்களில் ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் 'ஆலோக்டின்பி'
மாறும். எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற -
மூலிகைக் குளியல் எ திரவம் 'மூசாம்பரம்' எனப்படுகிறது.
சோற்றுக் கற்றாழை கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் அரைக்கிலோ தயாரித் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், நல்லெண்ணெய் சேர்த்துக் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது,
தினங்கள் வைத்து எடுத்த சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும்,
வேண்டும். எண்ணெய் பசு காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் |
இதில் தேவையான பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை |
வைத்துக் கொண் டு என வழங்கப்படுகிறது. -
பயன்படுத்தினால் குளிர்ச்சி சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் |
முகத்திலுள்ள கரும்பு6 சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு வெயில் பாதிப்புகள் உலர் துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 நோய் எதுவாக இருந்தாது முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு சாறை தினமும் தடவி

பள்ள தகவல்கள் 07
தெளிவு பெப்ரவரி 2013
பயன்படுத்தவேண்டும்.
கிடைக்கும். தாழையைக் கையால்
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் ட்டால் வாய் கசக்கும்
கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பார்கள். கழுவிச் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தம் செய் தால்,
தீக்காயங்களுக்கும் 'உடனடி டாக்டர்' கற்றாழைச் ற ற 11  ைழ ய ன'
சாறுதான். வறுட்டல் குணமும்,
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் சப்பும் குறைந்துவிடும்.)
தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் ல் வளர
உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். சதைப் பிடிப் புள் ள .
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு மூன' று |
சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை க ற ற ா ைழ ய ன.
| கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் தைப் பகுதயச் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் கர த' து ஒரு உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. ரத்தில் வைத்து. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி | சிறிது படிக்காரத் சீவினால் மடி கலையாது. தலையின் சூடும்
தூவி வத்திருந்தால், குறையும், உடல் குளிர்ந்து காணப்படும். பகுதியில் உள்ள பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு விடும். இந்த நீருக்குச் கற்றாழைச் சாறைத் தடவலாம். சருமத்தில் அல்லது தேங்காய் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி ன்டக் காய்ச்சி எடுத்து தரும், திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் 1 தலைக்குத் தடவி
அளிக்கும், எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. பளரும். நல்ல தூக்கம் |
முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும்
தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக ட தாலோ, இதர
வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும். வந்து வீங்கியிருந்தால்
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை வத்துக் கட்டி இரவு .
க ண க ள ன் மேல்  ைவ க க ல ா ம . | குறையும். மூன்று
விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோற்றைக் னமாகும். கற்றாழைச்
காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு த்தூள் சேர்த்து, ஒரு |
| தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி | தொங்க விட்டு ஒரு
மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால சொட்டுவதைச் சேகரம்
மலச்சிக்கல் நீங்கும், கல்லீரல் ஆரோக்கியமாக 3. இதைச் சொட்டு விளங்கும்.
விட்டு வந்தால்,
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் அரிப்பு, கண் சிவப்பு
கேசத்தின் வளர்ச்சியைத் துண் ட வும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப்
பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. ண்ணெய் தயாரிக்க.
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. சோற்றுப் பகுதியை
கற்றாழை சோற்றைத் தேங்காய் எண்ணெயுடன் தது ஒரு கிலோ
காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு கடும் வெயிலில் 30)
செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய 3 வடிகட்டிக் கொள்ள
கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும், மம நிறமாக மாறிவிடும். நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு
வாசனையக் கலந்து
வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. - குளியலுக்குப் |
வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் தரும் ஆயில் ஆகும்.
நிறைந்தது இச்சாறு. Tளிகள் தழும்புகள் |
| சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு ந்த சருமம் என சரும சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அம் சிறிது கற்றாழைச் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் | வர நல்ல குணம் வயோதிக தோற்றத்தைக் குணப்படுத்துகிறது.

Page 8
பல்சுவை
ல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்
குறுகிய கால கழகம் ஈரான் இஸ்லாமியக்
தொடங்கவுள்ளது. குடியரசு உயர் கல்வி அமைச்சின்
பட்டப்படிப்புக்காக அங்கீகாரத்துடன் இயங்கி வருகின்ற முன்னணி
இலக்கியமும், த பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். சுமார் 80
இஸ்லாமிய நிதியி நாடுகளில் அதன் கிளைகளையும் கூட்டிணைந்த
இலங்கை முஸ்லிம் நிறுவனங்களையும் கொண்டுள்ள இப்பல்கலைக்
பாரசீக மொழிகள் (3 கழகம் அண்மையில் இலங்கையிலும் தமது
செய் து கற்ப, கிளையொன்றை திறந்துள்ளது.
ஏற்படுத்தப்பட்டுள்ள மானிடவியல் கற்கைக்கான முஸ் தபா கலாநிலையம் என்ற இந்நிறுவனம் பல்கலைக்கழக
இதன் ஆரம்ப கட்ட மானிய ஆணைக்குழுவினது அங்கீகாரத்தைப்
அ த ைன யொ த
தெளிவு பெப்ரவரி 2013
சித்தியெய்தியோருக் நெறிகளை ஆரம்பிக் ஆங்கிலத்தில் நன துரித - ஆங்கில - நெறிகளும் தொடங்க சலுகை அடிப்ப ை புலமைப் பரிசில்கள் ஈரான் சென்று மே வாய்புகள் என் உள்ளடக்கப்பட்டுள்
மானிடவியல் 5 பெற்றுள்ளதோடு இங்கு கற்கை நெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் மூன்று. வருடங்களில் சர்வதேச அங்கீகாரத்துடனான பல கலைக் கழகப் பட் டத் தையும் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், ஈரான் அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக் கழகத்தின் பட்ட மற்றும் பட்டப்பின் படிப்பு கற்கை நெறிகளையும் டிப்ளோமா பாட நெறிகளையும் கற்பிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளது. அத்துடன் ஆங்கிலம், தமிழ், சிங்களம் மற்றும் வெளிநாட்டு மொழிகள், ஆரம்ப மற்றும் உயர்தர கம்ப்யூட்டர் பாட நெறிகள், மனித வள முகா ைம த து வ ம், ஊடகமும் ஊடக முகாமைத்துவமும், ஆசிரிப் பயிற்சி பாட நெறிகள், பெண் களுக்கான விஷேட கற்கைகள், தையல்வேலை, மனையியல், போன்ற பல்வேறு
படபடப பட ட .. ar ghua 24 Fyaliyotan FLATATAKOT QUALQayern OrigBAINAGTES.
கொழும்பு நகரில் வசிக்கும் ம க க ள ல - அ த க ளவானவர்கள், சிங்களவர்கள் என்ற போதிலும் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர் களே வசிப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள
இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம், 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய கொழும்பில் 36, 8 வீதமான சிங்களவர்களும், 31,8 வீதமான தமிழர்களும் (இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள்), 29 வீதமான இலங்கை சோனகர்களும் வசித்து வருகின்றனர் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரம், கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்டதாகவும் இந்த நகரில் 24 வீதமான சிங்களவர்களும், 33 வீதமான தமிழர்களும், 40 வீதமான முஸ்லிம்களும் வசித்து வருவதாக முன்னர் தவறான செய்தி வெளியாகியாகவும் அது 1971 ஆம் மற்றும் 1981 ஆம் ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அமைவாக வெளியிடப்பட்ட தகவல் எனவும் 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய சிங்களவர் களின் எண்ணிக்கை 36.8 வீதம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்படுத் வர்ணிக் 2013-01 இலக்கு அனுமத நாகபாம். களியாட் நடனமா குத்துக் நிலை
வைத்த பட்டுள்ள வெல் 6 வீடொல சுயநிலை இவர் அனுமதி சவுதி பி
வாக்குமூ
நடனமாட ஆஜர்படு

- பாடநெறிகளையும்
க ஆங்கில மொழியும் தகவல் தொழில் நுட்பம், யலும் வங்கி முறைமையும், களின் வரலாறு, உருது மற்றும் போன்ற பாடங்களையும் தெரிவு தற் கான - வாய் பு களும்
ன.
மாக மத்ரஸா பரீட்சைகளிலும் த பர ட சை க ள லு ம
கைக்கான முஸ்தபா கலாநிலையம்
கான இஸ்லாமிய கற்கை
கலாநிலையம் இலங்கையில் திறந்து க்கவுள்ளது. கற்கை நெறிகள்
வைக் கப் பட் டதன் மூலம் ஈரானுக் கும் மடபெறவுள்ளதால் அதற்கான
இலங்கைக்குமிடையிலான கலாசார பண்பாட்டு மற்றும் கம்ப்யூட்டர் பாட
உறவுகளுக் கான கதவுகள் திறந்து கி வைக்கப்பட்டுள்ளன.
விடப்பட்டுள்ளன என இந்நிலையத்தின் இலங்கை டயிலான கட்டண வசதி,
வதிவிடப் பிரதிநிதி அலி ரீஸா ஹக்கீக்கி கூறினார். ர், விடுதி வசதிகள் மற்றும்
மேலதிக விபரங்கள் தேவையானோர் : தொலைபேசி ற்படிப்புகளை மேற்கொள்ளும்
இலக்கம் 2055517 அல்லது Email: பனவும் இத்திட்டத்தில்
educationamchis.lk இல் தொடர்பு கொள்ளுமாறு ளன.
வேண்டப்படுகின்றனர். கற்கைக்கான முஸ்தபா
= 1 1
தி குத்துக்கு இலக்கான பாம்பப் பெண்
பின்னணியில் சவுதி பிரஜை?
அண்மைக்காலமாக பரபரப்பை தியிருந்த நாக நங்கை என கப்பட்ட நிரோசா விமலரத்ன -23 காலை கத்திகுத்துக்கு கா கி வைத்தியசாலையில் க்ெகப்பட்டுள்ளார். மபை வைத்து கொள்ளுப்பிட்டி ட்ட விடுதியில் இரவுநேரங்களில் டி பிரபலமடைந்த இப்பெண் கத்தி த இலக்காகி சுயநினைவற்ற யில் கொழும் பு தேசிய யெசாலையில் அனுமதிக்கப்
பார். லம் பி ட் டிய பகுதியிலுள் ள ன்றில் வெட்டுக்காயங்களுடன் கனவில்லாத நிலையில் காணப்பட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுபின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் க்ெகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரஜை ஒருவரே தன்னை இவ்வாறு தாக்கியதாக இந்தப் பெண் பொலிஸாரிடம் மலம் அளித்துள்ளார். இரவுநேரக் களியாட்ட விடுதியில் நாக பாம்புடன் டிய இந்தப் பெண் முன்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் டுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

Page 9
விளையும் பயிர் - போர் வி
இராணுவப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள். பயிற்சி ஓடியாடி விளையாடி மகிழ்ந்தார்கள். ஒரு நாள், பள்ளியைச் சுற்றிலும் பனி பால் காட்சியைக் கண்டார்கள். விளையாட முடியவில்லையே என்ற கவலை வருத்தியது. புதிதாக வந்து சேர்ந்த மாணவரும் வருத்தம் கொண்டார். விளையாட்டினை விளையாடியே ஆக வேண்டும் என்று தீவிரமாக யோசித்தார் உ நண்பர்களை அழைத்துக் கொண்டு பனிப்பாறைகள் சூழ்ந்த இடத்திற்குச் செ
அமைத்தார். நண்பர்கள் பாதிப்பேரை அரணுக்கு அந்தப் பக்கத்திலும் பக்கத்திலும் நிற்க வைத்தார். அரணுக்கு இந்தப் பக்கம் நின்றவர்களைப் பார் நிற்பவர்கள் உங்கள் எதிரிகள். எதிரிகள் அரணைத் தாக்காதவாறு தடுத்துப் பாதுகாத்தால் மட்டும் போதாது. உங்கள் ஆற்றலை - வீரத்தைப் பார்த்துப் பயந் செய்ய வேண்டும் என்றார். அந்தப் பக்கம் நின்றவர்களிடம், நீங்கள்தான் எதிரிகள் என்று நினைத்துக் ெ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இந்த அரணைத் தாக்கி எதிரிநாட்டைக் புரிந்து கொண்டீர்களா? நடக்கட்டும் போர் என வீர முழக்கமிட்டார். இருசாரா
மும்முரமாகப் போர் நடைபெற்றது. அங்கே நடைபெற்ற ஒத்திகையை - விடை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். போர் செய்யும் முறையைத் திறமையாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த மா சிறு வயதிலேயே போர் நடத்தும் முறையினைத் துல்லியமாகக் கணித்து பிறப்பித்துக் கொண்டிருந்த சிறுவனின் திறமையை அறிவாற்றலை வியந்து பாரா அந்தச் சிறுவன் பிற்காலத்தில் பெரிய வீரனாக ஒளிர்விடுவார் என்றோ, ஐரோ காண வைப்பார் என்றோ அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பெயரைக் கேட்ட அளவிலேயே பெரிய பெரிய அரசர்களை எல்லாம் நடுங்க வை சிறுவன்.
அல்ல
அல்ஹம்ரா (Alhambra) என் கிரெனடாவின் இஸ்லாமிய ஆ கோட்டை ஆகியவற்றைக் ெ நூற்றாண்டில் இத்தொகுதி -
அன்டாலுஸியா என அழைக்கப் ஒரு காலத்தில் கிரெனடாவில் ஸ்பெயினின், புகழ் பெற்ற இ கொண்ட, சுற்றுலாப் பயணிகள் பின்னரும் ஏற்பட்ட கிறித்தவத் சார்ல்சின் அரண்மனை 1527-ம் அல்ஹம்ரா அமைந்துள்ள சம் (674 அடி) அகலமும் கொண்ட சதுர மீட்டர்கள் பரப்பளவையும் அல்கசாபா (உள்நகரம்) அடை இப்பகுதியைச் சூழ 13 கோபுரம் கோபுரங்கள் சில பாதுகாப்புக்
GLO86
உணவைக் குறைத்து உடன
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் 8 போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: *தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்த சேர்த்துக்கொள்ளவும். * வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு ப * இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவே * உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத் * மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு சாப்பிடவும். * அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவ *புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் ! பழங்கள் சாப்பிடும் முறை: * காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங் வெளியேற்றும். * இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். * சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுக * உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடு போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது * பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போ! *பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் முழுமையாக கிடைக்கும். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

பல்சுவை
ளையாட்டு
நேரம் தவிர பிற நேரங்களில் பற பாறையாய் உறைந்திருக்கும் மாணவர்கள் மனதில் சூழ்ந்து
எப்படியாவது ஏதாவது ஒரு உற்சாகமானார்.
ன்றார். பனிக்கட்டிகளால் அரண் மீதிப்பேரை அரணுக்கு இந்தப் த்து, இது உங்கள் நாடு எதிரில் பாதுகாக்க வேண்டும். தடுத்துப் து புறமுதுகிட்டு எதிரிகளை ஓடச்
தெளிவு பெப்ரவரி 2013
காள்ளுங்கள். இப்போது நீங்கள் கைப்பற்ற வேண்டும். நன்றாகப் ரும் போரில் ஈடுபட்டனர். வெகு ளயாட்டுப் போரை அருகிலிருந்த
ணவரைப் பாராட்டிப் புகழ்ந்தனர். க் கூறிக் கொண்டு உத்தரவு . ட்டிச் சென்றனர். ப்பியக் கண்டத்தையே ஆட்டம்
த்த நெப்போலியன் தான் அந்தச்
ஹமரா
ன்பது தெற்கு ஸ்பெயினில் உள்ளா ட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, காண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் கட்டப்பட்ட போது இவ்விடம் அல்
நேப்போலியன் பபட்டது. ன் முஸ்லிம் ஆட்சியாளர்களின் இருப்பிடமாக இருந்த இவ்விடம் இன்று இஸ்லாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே ளைக் கவரும் இடமாக உள்ளது. இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும். அல்ஹம்ராவுக்குள் உள்ள ஐந்தாம் ஆண்டில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சினால் கட்டப்பட்டது. வெளிப்பகுதி 740 மீட்டர் (2430 அடி) நீளமும், கூடிய அளவாக 205 மீட்டர் து. இது மேல் வடமேற்கிலிருந்து கீழ்தென்கிழக்கு வரை பரந்து சுமார் 142,000 ம் கொண்டுள்ளது, இதன் மேற்கு எல்லையில், வலுவாக அரண் செய்யப்பட்ட மந்துள்ளது. சம வெளியின் எஞ்சிய பகுதியில் பல மாளிகைகள் உள்ளன. வகளைக் கொண்டதும் அதிகம் வலுவற்றதுமான அரண் அமைந்துள்ளது. இக்
காரணங்களுக்கானவை.
ல அழகாக்க.. டயட் டிப்ஸ்!
இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் விடும். வரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம்
ட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும். ாடு சாப்பிடவும்.
திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது. நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை
தும் நல்லதுதான். தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக
ள் செரிக்க கூடுதல் நேரமாகும். வதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு. நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும்

Page 10
கல்வி
0 “நபிகள் நாயகம் (6
தெளிவு பெப்ரவரி 2013
புனையப்பட் "காட்சி"
தமிழுக்கு புதுமைப்பித் ராஜகோபால் வல்லிக்கண் கலாப்ரியா, போன்ற க செல்லப்பட்ட புதுக்கவிதை மகாகவி "கவிராஜன் படைத்தார். நடையில் பிறந்தன."அ இராமாயணச் இதழில் இரா வாலி படை "பாண்டவர் படைத்ததும், கருவாச்சி இதிகாசம்
முயற்சியாக முன்னுரை
இம்முயற்சிக வழிகாட்டிகளை விட
வாழ்ந்துகாட்டிகள் உன்னதமானவர்கள்.
உலகம் தோன்றிய நாளிலிருந்து உருவான கோடானுகோடி மனிதர் களிலிருந்து நூறு உன்னதமான மனிதர்களைத் தேர்ந்தெடுத்து "நூறு பேர் " என்ற நூலைத் தந்த அறிஞர் மைக்கேல் ஹார்ட், உலகின் முதல் உன்னத மாமனிதராக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை வைத்துப் போற்றுகிறார். அல்குர் ஆனின் வாழ்வியல் விளக்கமாக, உலகின் அழகிய முன்மாதிரியாக, மக்கத்து மாமலராகத் தோன்றியவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் "'சுவனம் தாயின் காலடியில் இருக்கிறது" என்று பெண்மையை உயர்வுபடுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கணவரை இழந்த கைம்பெண்ணான அன்னை கதிஜா அவர்களை 25 வயதில் மணம்புரிந்து சமுதாயப் புரட்சியாளராகத் திகழ்ந்தார்கள். "ஆணும் பெண்ணும் ஆதத்தின் மக்களே" என்று திருக்குர் ஆன் (8 : 7 : 31) கூறும் உயரிய செய்தியைத் தம் வாழ்வியல் அறமாகக் கொண்டு வாழ்ந்த நபிகள் பெருமானாரை இறைவனின் அருட்கொடையாகவே உலகம் உணர்ந்தது. பெருமானாரைப் பற்றி வல்ல இறைவன் திருமறையில் "இந்த உலகிலுள்ள மனிதர்கள்
வலம்புரி ஜான் நபிக அனைவருக்கும்" வழிகாட்டியாகவும், அவர்களுக்கு
மீது ஆழ்ந்த ஈடுபாடு நற்செய்தி சொல்லக் கூடியவராகவும், அவர்களைப்
அல்ஹதிஸ்களையும் பாவத்திலிருந்து காப்பதற்காக எச்சரிக்கை
உதவியோடு தெள் கொடுக்கக் கூடியவராகவும் தான் அவரை
படைத்துள்ளார்." (முஹம்மது நபியை) அனுப்பியுள்ளோம்." (திருக்குர்
எழுதியுள்ள வலம்புரி ஆன் 34:28) என அமைகிறது. உலகத்தின் உயர்
"சிட்டுக் குருவி ஒன்று வேதமாகத் திகழும் திருக்குர்ஆன் ஜிப்ரயில் எனும்
மண்டலத்தையே வ வான தூதுவர் மூலம் ஹிரா மலைக் குகையில்
நாயகத்திருமேனியில் முதன் முதலாக நபிகள் பெருமானாருக்கே
வசன கவிதையாய் அருளப்பட்டது.
(பக்கம் 4) "உம்முல் கிதாப் " நூல்களின் அன்னையாக, ஞான
தன்னடக்கத்தோடு நூல்களின் ஊற்றாகத் திகழும் திருக்குர் ஆன்
அரேபியாவில் முதலில் பெருமானார் அவர்களுக்கே அருளப்பட்டது
இப்படைப்பாளர் ஏற்பு என்ற செய்தியின் பின்னணி, அவரது சிறப்பை
இலக்கியச் சுவை உணர்த்துகிறது. அத்தகைய சிறப்புப் பெற்ற
இறையுணர்வும் மன நபிகள் பெருமானார் வாழ்க்கையை "நாயகம்
முழுமதியாய் வா எங்கள் தாயகம்" எனும் வசன கவிதைக்
பெருமானார் அவர்க காப்பியமாக வலம்புரி ஜான் படைத்தளித்துள்ளார்.
இலக்கியச் சுவைமிக் இப்புதுக்கவிதை நூலை இக்கட்டுரை ஆய்கிறது.
பெருமானார் பிறந்த புதுக்கவிதைகளில் வாழ்க்கை வரலாற்று.
கவிஞர் இலக்கியச் 3 இலக்கியம்
"இது அரேபியப் பால் மேலைநாட்டுக் கவிஞர்
வால்ட்
விட்மனால் .
நெருப்பு வயிற்

மல்) அன்பின் தாயகம்”
டு, மகாகவி பாரதியால் முத்துக்களைக் கொத்தி எடுப்பது - இங்கே எனும் வசன கவிதையாய் எப்போதும் நடப்பது'' என எழுதுகிறார். வருகை தந்த புதுக்கவிதை ஐகமது போற்றும் அண்ணல் முஹம்மது தன். ந. பிச்சமூர்த்தி, கு.L. நபிகளார் பிறந்த செய்தியை அழகாக லன். சி.சு.செல்லப்பா, விவரிக்கிறார்.
ணன், சி. 4மணி, ஞானக்கூத்தன். "வெளிச்சத்திற்கு விலாசம் கிடைத்தது - கல்யாண்ஜி, விக்ரமாதித்தன் மதங்கள் விழுந்தன, மார்க்கம் எழுந்தது கவிஞர்களால் முன்னெடுத்துச் நாநிலம் போற்றும் நபிகள் பிறந்தார்" (ப.53) டது.
என எழுதிய வலம்புரியார் இலக்கியச்சுவையோடு
"தூயவன் கருணை தொடர்கதை ஆனது" என பாரதியின் வரலாற்றைக் முதல் இயலை முடிக்கிறார்.
கதை" என்ற நூலாகப் சேர்ந்தாரைக் கொல்லும் சினத்தை நபிகள் அடுத்தநிலை புதுக்கவிதை பெருமானர் (ஸல்) அவர்கள் அடக்கினார்கள் என்ற தமிழில் காப்பியங்கள் செய்தியை இலக்கியச் சுவையோடு வலம்புரியார் ஆனந்த விகடன்" இதழில்
முன்வைக்கிறார். 5 கதையை "அவதார புருஷன்" "முகம்மதுக்கும் எப்போதோ
மாயணக் கதைகயைக் கவிஞர்
கோபம் வரும், ஆனால் த்ததும், மகாபாரதக் கதையை சொற்களுக்குப் பற்கள் முளைத்திருக்காது
பூமி" என்ற தலைப்பில் அவருக்கு இனிப்பே உதடுகளாகிப் போனது அதற்கு அடுத்து வைரமுத்து, இயல்பே பணிவாய் ஆனது"(ப. 106) காவியம், கள்ளிக்காட்டு படைத்ததும் தமிழில் புது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வலம்புரி அமைந்தது.
ஜான்,"இவர் மேற்கில் உதித்த மேன்மைச் சூரியன்" களுக்கு முன்னதாக ஞானபாரதி (L.117) என உருவகிக்கிறார்.
பெண்மையைப் போற்றிய பெருமானார் பெண்மையைப் போற்றிய பெருங்கருணை வள்ளலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். "பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும் ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றார்கள்" (திருக்குர் ஆன். 2:187) என்று வல்ல இறைவனின் நல்லருட் கொடையாம் அறிவுரையைப் பெருமானார் போற்றிப் பரவினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வல்ல இறைவன் அல்லாஹ்வின் பேரருள் கிடைத்ததை முதலில் அறிந்த பேறு பெற்றவர்கள் கதீஜா பிராட்டியார்தான். அவர்களே முதன் முதலில் பெருமானார் அவர்களின் கைகளைப் பிடித்து கலீமா ஒதி , ஈமான் கொண்டு இஸ்லாமானார் கள். தொழுகை வந்த வரலாற்றுப் படலத்திலே உமறுப் புலவர் இச்செய்தியைப் பதிவு செய்கிறார்கள்.
| வலம்புரியார் கதீஜா பிராட்டியாரை இப்படிப் போற்றிப் புகழ்கிறார் "நாயகத் திருமேனி காலவெள்ளத்தில் கரைந்திடாத கல்வெட்டென்றே கருதிப் போற்றினார்
கதீஜா பிராட்டி" கள் நாயகம் (ஸல்) அவர்களின்
என்று மதித்துப் போற்றுகிறார்.
"செயலில் 1 கொண்டு அல்குர் ஆனையும்,
உயிர்பெறாத சொல், குறைந்த பட்சம் வயதுக்கு ) மார்க்கப் பேரறிஞர்களின்
வராத கிழவி அதிகபட்சம் புதைக்க இடம் ரிவாகக் கற்று இந்நூலைப்
கிடைக்காத பிணம்" என்று சொன்ன வலம்புரியார், | இந்நூலுக்கு முன்னுரை
விதவைப் பெண்ணான கதீஜா அம்மையாரை யார்.
மணம்முடித்த பெருமானாரின் சமுதாயப் புரட்சியைச் று தன் குட்டை அலகால் வான
செம்மாந்து பாராட்டுகிறார். ரைந்து காட்ட முற்பட்டதுபோல
"முகம்மது என்னும் மூதறிவாளர் எ நயமான வாழ்க்கையை
விதவைகள் பற்றி நயமான எழுத முற்பட்டேன்."
சொற்பொழிவாற்றிச் சிறந்தாரா? எனக் குறிப்பிட்டுள்ளார்.
செயலில் காட்டினார் கவிஞர் எழுதியுள்ளார்.
செம்மாந்து வாழ்ந்தார்'' (ப.151) நடைபெற்ற சம்பவத்தை
"செயல் அதுவே மிகச்சிறந்த சொல்" எனும் படுத்துகிறார்.
உண்மையைப் பெருமானார் வாழ்வியல்
நிகழ்வு கொண்டு வலம்புரியார் விளக்குகிறார். றயுணர்வும் பெற்று மருவிலா
நாயகம் அன்பின் தாயகம் ழ்ந்த கண்மணி நபிகள்
புனித இல்லம் கஃபாவைச் சுற்றிலும் களின் சிறப்பை வலம்புரியார்
குறைஷிகளால் நடத்தப்பட்ட சிலைவழிபாட்டினை க்க வரிகளால் உயர்த்துகிறார்.
நபிகள் பெருமானார் (ஸல்) அர்த்தமற்ற சடங்காக அரேபியப் பாலைவனத்தைக்
வெறுத்த செய்தியை வலம்புரியார் சுவையோடு வர்ணிக்கிறார்.
"சடங்குகள் எங்காவது சமயம் ஆகுமா?'' என்று லைவனம் சூரியச் சேவல் தனது
கேள்வி கேட்டு, "ஆகும்" என்று பதில் தந்துவிட்டு மற நிரப்புவதற்காக நீர்
13ம் பக்கம் பார்க்க
اپیلات

Page 11
RIZANA
Aே
Hp-EAST
பயன்பட்டுள்ளது? தொழிலாளர்கள் வெற்றிகரமாக உழை திரும்பியதும் தங்கள் செங்கல் லும் ச பயன்படுத்தி ஒரு கட்டுவார்கள், அந்
Ghanda bireren.
நாம் பலி கொடுக்கப் போகிறேம்?
அப்பா
ப்பாவி ஸ்ரீலங்காப் பெண்ணான ரசா ரிசானா நபீக்கின் தலையை னாவு
துண் டி த த த ற க ா க ச வு த ம ' அரேபியர் களுக்கு எதிராக எழுந்துள்ள இந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் நம்மால் புரிந்து நோக் கொள்ள முடியும், ஆனால் இந்த துயரத்துக்கான கத்துக்காகத்தான் போன பொறுப்பு சவுதிக்கு மட்டும்தானா?
கிடுகளால் வேயப்பட்ட அல ஒவ்வொரு நாடும் அதற்குரிய விசித்திரமான புகைப்படங்கள் அவளது கு நீதிமுறைகள் மற்றும் தண்டனை சட்டங்களைக் கெளரவமான வதிவிடத்ன கொண்டுள்ளன, அவைகளை அவர்கள் தங்கள் அவளுக்கிருந்த ஆவலை பேக் சொந்தப் பிரஜைகளுக்காக கூடத் தளர்த்திக் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் | கொ ள் ளாத போது அதை அவர் கள் தொழிலாளர்கள் வெளிநாடுக வெளிநாட்டவர்களுக்காக - குறைந்தது வறிய அனுப்பி வருவதாக மதிப்பி நாடுகளில் இருந்து வேலைக்கு வந்துள்ள நாடு வறுமையிலிருந்து பரிதாபகாரமான ஏழை வேலையாட்களுக்காவது - வேண்டுமானால், நாட்டிலுள்ள தளர்த்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அனைவரும் தங்கள் ஸ்ரீலங்கா , அதேபோல தெற்கு மற்றும் வயதானவர் களையும் :
தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், விட்டுவிட்டு வெளிநாடு தங்கள் பிரஜைகள், தலைமுறைகளாக தங்களை எதிர்காலத்தை வெளிநாடுக கட்டிப்போட்டு வைத்திருக்கும் வறுமையின் வேண்டுமா? பிடியிலிருந்து தங்களை கைதூக்கி விடுவதற்காக
வறுமை ஒழிப்பு என்கிற அந்நியச் செலவணியில் கணக்கிடும்போது மிகவும் நட்சத்திர ஹோட்டல்களின் துச்சமான தொகையான ஒரு சம்பளத்தை தேடி அறைகளில் நடக்கும் செல்லும்போது எதிர்நோக்கும் ஆபத்துகளைப் இருந்துதான் கிராமத்து | பற்றி நன்கு அறிவார்கள். தாங்கள் பெறும்
மேடைகளுக்கு வருகிறது. கணிசமான இலாபத்துக்காக இந்த அதிகாரிகள் .
காலமாக அத்தகைய பிரச். 21ம் நூற்றாண்டின் ஒரு அடிமைத்தனமான ஜனாதிபதி பிரேமதாஸவின் செயலுக்கு துணையாக இருக்கிறார்கள்
சந்திரிகா குமாரதுங்கவின் பிரகாசமான தீவு என்கிற பெயரும், இப்போது ராஜபக்ஸவின் சமீபத் ை ஆசியாவின் அதிசயம் என்கிற பெரும் கூட திவிநெகும், என்பனவற்றின் உ இருந்தாலும், டொலர் சைகை காட்டி வருகிறோம். எனவே உண். அழைக்கும்போது, அவர்களின் பிரஜைகளுக்கு வரும் ஒரேயொரு வறுமை ஒ இந்த முறையின் கீழே அடைக்கலம் வேலை வாய்ப்பு மூலமே ந தேடிச் செல்லுவதற்கு எழும் சலனத்தை வறுமை ஒழிப்பிற்காக ஒதுக் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமலிருப்பதை பெரும்பகுதி பிரச்சார வெ காணக்கூடியதாக உள்ளது. (தற்பொழுது கிடைக்க அரசியல் - அலைச்சல் 3 கூடியதாக உள்ள புள்ளி விபரங்களின்படி) 2010 ல் வளர்ச்சிக்குமே பயன்பட்டு வ புலம்பெயர்ந்த ஸ்ரீலங்கா தொழிலாளர்கள் கண்கூடாக கண்டு வா நாட்டுக்கு கொண்டு வந்த அந்நியச் செலவாணி 4,1 எதிர்பார்ப்புகளை மலர் பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த திவிநெகுமவினை பொதுப்பு தொழிலாளர் சக்தியின் பெருமளவிலானவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள் பாலைவன மண்ணில் வீட்டுப் பணிப்பெண்களாக அதேவேளை பதவியில் -
அடிமைத்தொழில் செய்துவரும் ரிசானக்களைப்
அரசாங்கமும் வறுமை ஒ போன்றவர்களே.
கிழக்கு வேலைவாய்பினை நாட்டின் அந்நியச் செலவாணி வருமானத்தில் 33 பாதைகளை பற்றி - சிற விகிதத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஸ்ரீலங்காவாசிகளை அங் 8 விகிதத்தையும் இது உள்ளடக்குகிறது. அனுப்புவதை பற்றி - 1970களின் பிற்பகுதியில் மத்திய கிழக்கு வேண்டியுள்ளது. ராஜபக்ஸவ நாடுகளின் தொழிலாளர் சந்தை திறந்து பிடியில் அகப்பட்டுள்ளது.) விடப்பட்டதிலிருந்து இதுதான் நிலமையாக மத்திய கிழக்கு வருமா உள்ளது.
முடியாது, ஆனால் | சிங்கங்களின் ஓட்டப் பந்தயத்தில் கிளம்பும் தொழிலாளர்களின் ந தோரணைகள் மற்றும் உறுமல்களைப்போல், பாதுகாப்புக்கான ஒரு பதில் அதிலுள்ள சிக்கல்களையும் சிரமங்களையும் வேண்டும். இதுவரை 6 பொருட்படுத்தாமல் நாங்கள் மத்தியகிழக்கு முயற்சிகளும், குறிப்பாக ச பாலைவனங்களிலிருந்து அந்த தங்கப் புதையலை மேற்கொண்டவைகள் யான சேகரிப்பதற் காக எங் கள் பெண் களை ஊதிய சங்கு போலவே உ கணிசமானளவு அடிமைத்தொழில் புரிவதற்காக மன்னிப்புக்காக தூதுவர்கள்,
தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்.
அரசியல்வாதிகள், வெ பொதுவாக இந்த பணத்தில் எவ்வளவு தொகை வாய்ப்புக்கு பொறுப்பா இந்த நாட்டில் உள்ள வறியவர்களுக்கு தலைமையில் மேற்கொண்ட

நினைவுக் குறிப்பு
எத்தனை ஆயிரம் ரிசானாக்களை பா
தெளிவு பெப்ரவரி 2013
ஆம், இந்த மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் வருடக்கணக்காக மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடுகள் யாவும் மத்ததின் பின்னர் நாடு தோல்வியடைந்துவிட்டன. தூதரக தொடர்புகள்
குடும்பத்தினருக்காக மட்டுமே சாத்தியமான ஒரே வழி ஆனால் நாங்கள் லவைக் கல்லும் ஒரு கல்லில் தலையை மோதிக் கொள்வதுபோல
நவீன வீட்டைக் உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டோம். த இளம் பெண் ஏ.சி.எஸ். ஹமீதின் காலம் தொட் டே
முஸ்லிம்களை தூதுவர்களாக இந்த முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்புவது, வெளிநாட்டு அமைச்சகத்தின் உத்தியாக இருந்தபோதும் அதனால் எந்த பயனும் கிட்டவில்லை. றிசானாவின் மரணதண்டனைக்குப் பிறகு தற்போதைய துாதுவரையும் கொழும் புக் கு திருப் பி அழைத்தாகிவிட்டது. ஆனால் எட்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு வருந்தி, இறுதியில்
தலை துண்டிக்கப்பட்ட அந்த ஏழை சிறுமியை Iாள். மூதூரிலுள்ள காப்பாற்ற ஜனாதிபதியின் வேண்டுகோள் உட்பட பளது எளிய வீட்டின் மு க க யமான து ம் பி ர ப ல மா ன து மா ன டும்பத்தினருக்கு ஒரு அனைவரினதும் முறையீடுகளும் தோல்வி தெ வழங்குவதற்கு கண்டிருக்கும், இந்தக் கட்டத்தில் இந்தச் சுகின்றன.
சோகத்திற்காக அவரை பலிகடாவாக ஆக்குவது புலம்பெயர் ஸ்ரீலங்கா மோசமான செயல். களில் இருந்து பணம் இதே நிலையிலுள்ள ஏனைய தெற்கு மற்றும் டப்பட்டுள்ளது. இந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட்டுச்சேர்ந்து ஒரு
_ வெளியேற உத்தியை திட்டுமிட்டு உருவாக்கும் வாய்ப்பு 1 இயலுமான மக்கள் உள்ளது. ஆனால் அது இந்த புலம் பெயர் பிள்ளைகளையும், நாடுகளின் தொழிலாளர் களை தாங்கள் கவனிப்பாரில்லாது வரவழைப்பது, இந்த ஏழை நாடுகளுக்கு தாங்கள்
சென்று தங்கள் ஏதோ உதவி செய்வதாக எண்ணும் சக்திமிக்க ளிலிருந்துதான் தேட டொலர் வைத்திருக்கும் சேக்குகளின் கோபத்தை
தூண்டிவிடும். குறிச்சொல், ஐந்து மகிந்த சிந்தனை போன்றவற்றில் உள்ள அலங்காரமான கூட்ட தலைவர்களின்
சிந்தனைகளில் புலம்பெயர் | கருத்தரங்குகளில் தொழிலாளர்களின் கொள்கைகளில் அதை ஒரு பசுமைகளின் பொது செலவாணி உழைக்கும் தொழிலாக கருதாமல் ஒரு ஒரு மூன்று தசாப்த மனிதாபிமான அணுகுமுறைக் கண்ணோட்டத்தில் சார விளம்பரங்களை, கவனத்தில் கொள்ளும் வகையில் மாற்றம் எ கிராம் எழுச்சி, செய்வதற்கான வெளிப்பாடுகள் தெரிகின்றன.
சமூர்த்தி, மற்றும் ஆனால் இவையாவும் கடினமான யதார்த்தமாகிய தய ஆரவாரமான பிரதான வளந்தரும் அந்நியச் செலவாணி ஊடாக நாங்கள் கேட்டு ஈட்டுதலை அபாயத்திற்கு உட்படுத்துவதால், மையில் நடைபெற்று அவை எதிர்காலத்துக்கு ஏற்ற வளமான ழிப்பு மத்திய கிழக்கு பார்வைகளாக மட்டுமே இருக்கும். பிரதான டைபெற்று வருகிறது. வளந் தரும் அந்நியச் செலவாணியை -கப்பட்டுள்ள நிதியில் அபாயத்திற்கு உள்ளாக்காமல் தடுப்பதா, படிகளுக்கும் மற்றும் அதேவேளை ஸ்ரீலங்கா புத்திரிகளின் உயிரற்ற காரர் களின் நிதி உடல்கள் மற்றும் சிலர் உயிரோடு ருவதை பொதுமக்கள் சித்திரவதைகளை அனுபவித் ததுக்கான ருகிறார்கள். அதிக சான்றுகளோடு விமானமூலம் நாடு திரும்புவது - வைத்திருக்கும் போன்ற சம்பவங்களை பார்த்துக் கொண்டிருப்பதா மக்கள் ஆவலுடன் என்பதில் எதை தேர்வு செய்வது என்பது
அரசாங்கத்தின் கடினமான தேர்வாக இருக்கும். இருக்கும் எந்த ரிசானாவின் விதியை எண்ணி எங்களது இரத்தம் ழிப்பிற்காக, மத்திய கொதிக்கும் அதேவேளை, இதேபோன்ற கொடுந் - தவிர்த்து - வேறு துன்பங்களை எதிர்கொள்ள நாம் இன்னும் ந்திக்க வேண்டும், ஆயிரக்கணக்கான ரிசானாக்களை தொடர்ந்து
த வேலைகளுக்கு அனுப்ப போகிறோமா? அதிகம் சிந்திக்க மடமைகளைச் செய்து கொண்டு அதேநேரம் அதன் வின் அரசாங்கம் ஒரு விளைவுகளைக் கண்டிக்கும் ஸ்ரீலங்காவின்
அதனால் வெறுமே இரட்டைச் சிந்தனைதான் இதற்கான பதிலா? ானத்தை விட்டுவிட அண்மையில் டெய்லி நியூஸ், இயற்கை நமது புலம் பெயர் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யு.சி.என்.) லன் கள் மற் றும் ஸ்ரீலங்காவில் இந்த வருடம் மே மாதம் லை கண்டு பிடிக்க நடை பெறவுள்ள உலக - முதலைகள் மேற்கொண்ட சகல மாநாட்டுக்கான அனுசரணையை வழங்கியுள்ளதாக சவுதி அரேபியாவிடம் ஒரு செய்தியை தாங்கி வெளிவந்திருந்தது. இந்த வும் செவிடன் காதில் நிகழ்வுக்கான இடமாக ஏன் ஸ்ரீலங்கா தேர்வு உள்ளன. றிசானாவின் செய்யப்பட்டது? ஒருவேளை முதலைக் கண்ணீர்
முன்னணி முஸ்லிம் வடிப்பதில் நாங்கள் சர்வதேசப் புகழ் ளிநாட்டு வேலை பெற்றிருக்கிறோம் என்பதினாலாக இருக்குமோ? மன அமைச்சரின் காமினி வீரக்கோன் மொழிபெயர்ப்பு எஸ்.குமார்
ட தூதுக்குழுக்கள், (நன்றி: சண்டே லீடர்)

Page 12
வரலாறு
கன்!
தெளிவு பெப்ரவரி 2013]
உருவாக்கித் தந்த கூடியது. நாட்டி உருவாக்கித் 'கொள்ளப்பட்டார்.
முன்னேற்றத்திற்கு கன்பூசியஸ் அரச நிறுவனம் ஒன் அரிஸ்டாட்டில் நி போன்றதொரு ச அதில் அரசாங்க ! வாழ்க்கைப் பா பாடங்களை இலை 'அறிவைப் பயன் ஒப்புக்கொள்வதுத என்பதே கன்பூசி
அறியாமையைக் த்துவம் என்றாலே உலகின் நினைவுக்கு
முக்கியத்துவத்தை வருவது கிரேக்கமாகத் தான் இருக்கும்.
சிந்தனையை அந்தத் தேசம்தான் சாக்ரடீஸ்,
முனைப்பைக் அரிஸ்டாட்டில், பிளேட்டோ என்ற மும்மூர்த்திகளை
தெய்வமாகவே ம உலகுக்குத் தந்தது. எண்ணிக்கையில் அதிகமான
அதனை கன்பூசி தத்துவ ஞானிகளை கிரேக்கம் தந்திருந்தாலும்,
மதத்தின் மீது மற்ற தேசங்களும் அந்த துறையில் தங்கள்
மக்கள் மத பங்களிப்பைச் செய்திருக்கின்றன. வான்புகழ்
மூடநம்பிக்கைக்கு வள்ளுவனைத் தந்தது தமிழ்நாடு. கன்பூசியஸ்
மக்களின் அறியா என்ற அறிஞரைத் தந்தது சீனா. தத்துவத்தைப் பேசியவர்களை இருட்டறையில் கருப்பு பூனையைத் தேடி அலையும் குருடர்கள் என்று சமுதாயம் முத்திரைக் குத்தியது. அந்த இழிவுகளை யெல்லாம் தாண்டிதான் தங்கள் முத்திரைப் பதித்திருக்கின்றனர் உலகம் போற்றும் பல தத்துவ மேதைகள். அவர்தான் சீன தேசம் உலகுத்தத் தந்த பெருங்கொடை கன்பூசியஸ். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு 551-ஆம் ஆண்டில் சீனாவின் Shandong மாநிலத்தில் பிறந்தார் கன்பூசியஸ். அவரது தந்தை தமது 70 ஆவது வயதில் மறுமணம் செய்து கொண்டார் அந்த மனைவிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. அந்த பிஞ்சு வயதிலேயே அவருக்கு குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. பல வேலைகளை செய்து பொருள் ஈட்டினார். சிறு வயதிலேயே தாம் சிரமபட்டதாலோ என்னவோ மனிதனுக்கு துன்பம் ஏன் ஏற்படுகிறது? மக்களின் அறியாமைக்கு என்ன காரணம் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார். பதினாறாவது வயதிலேயே அவர் சாக்ரடீஸைப் போலவே உண்மைகளைத் தேடி அலையத் தொடங்கினார். இளம் வயதில் அவர் வரலாற்றையும், கட்டடக்கலையையும் கற்றறிந்து மிகச்சிறந்த வரலாற்றாசிரியராக விளங்கினார். தமது 20ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். சமுதாய நலன் பற்றியே அவரது எண்ணங்கள் இருந்ததால் அவருக்குத் திருமண வாழ்க்கை அவ்வுளவாக நிறைவைத் தரவில்லை. இருப்பினும் தமது மூன்று பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்தார். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வருமானம் தேவை என்பதால் வேலை தேடி அலைந்தார். அவரது அறிவுக்கூர்மையை உணர்ந்த அரசாங்கம் உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக அவரை வேலையில் அமர்த்தியது. அதில் பல மாற் றங் களை அவர் அறிமுகபடுத்தியதைக் கண்டு மகிழ்ந்த அரசாங்கம் மற்ற அரசாங்க வேலைகளிலும் அவரை பயன்படுத்திக் கொண்டது. | அரசியலை அறவே வெறுத்தவர் கன்பூசியஸ். ஆனால் அரசியல் நிர்வாகம் அவரைத் தேடி வந்தது. ஓர் அரசாங்கம் சிறப்பாக பணியாற்றத் தேவையான கொள் கைகளை அவர்
rலாற" தில் ? ஒlே

பூசியஸ் - வரலாற்று நாயகர்
தார். அதன் மூலம் அவரது மதிப்பு அவர்களை பேதைகளாக மாற்றுகிறது என்றும், ன் வளர்ச்சித் திட்டங்களை மதவெறி பிடித்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்
என்றும் கூறிய கன்பூசியஸ் தாம் மதத்தை கல்வியே ஒரு நாட்டின் வெறுப்பதாக வெளிப்படையாகவே சொன்னார். - முதுகெலும்பு என்று நம்பிய வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை =ாங்கத்தின் துணையோடு கல்வி
கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் றைத் தொடங்கினார். அது கொள்ள வேண்டும் - நீதிக்கு அடிபணிந்து றுவிய லைசியம் அகாடமியைப் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். கலைக்கழகமாக செயல்பட்டது. அதற்கு மதம் தேவையில்லை என்றார் கன்பூசியஸ். நிர்வாகம், சமுதாய முன்னேற்றம், பெரும்பாலோர் மதித்தாலும் சில அரசாங்க ண்புகள், ஒழுக்கம் போன்ற அதிகாரிகள் அவரைக் குறை கூற ஆரம்பிக்கவே பாஞர்களுக்குப் போதித்தார்.
அரசாங்கப் பணியிலிருந்து விலகினார் கன்பூசியஸ். ன்படுத்தி நம் அறியாமையை பல நாடுகளில் சுற்றித் திரிந்து சென்ற நான் உண்மையான அறிவு' இடத்திலெல்லாம் தன் சிந்தனைகளை விதைத்தார். பஸின் அடிப்படை சித்தாந்தம். சில குறுநில மன்னர்கள் அவரது மதிப்பை அறிந்து
களைவதிலும், உழைப்பின் அவருக்கு மானியம் அளிக்க முன்வந்தனர். ஆனால் த உணர்த்துவதிலும், சுதந்திர வறுமையில் வாடியபோதும் அந்த உதவிகளை வலியுறுத்துவதிலும்
அவரது -
ஏற்க மறுத்தார் கன்பூசியஸ். அவரது உயர்ந்த கண்ட சீனர்கள் அவரை லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன மதிக்கத் தொடங்கினர். ஆனால்
அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து பஸ் விரும்பவில்லை ஏனெனில் கெளரவிக்க விரும்பியது ஆனால் அதனை அவர்
அவருக்கு நம்பிக்கையில்லை. மறுத்து விட்டார்.
சம்பிராதாயங்களில் மூழ்கி ஓயாத உழைப்பினாலும் வறுமையில் வாடியதாலும் 5 ஆளாகின்றனர் என்றும்,
நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தமது 70-ஆவது மைப் போக்குவதற்கு பதில் மதம் வயதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். ஒரு
மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது கடைசிக் காலத்தை சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். தமது சிந்தனை களையெல்லாம் ஒருங்கினைத்து "வசந்தமும் இலையுதிர்க் காலமும்" என்ற நூலை உருவாக்கினார். தமது 71-ஆவது அகவையில் கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விடைபெற்றுக் கொண்டார். அவரது மறைவிற்கு பிறகு அவர்மீது நன்மதிப்பால் அவரது கொள்கைகளை 'கன்பூசியனிஸம்' என்று கிட்டதட்ட ஒரு மதமாகவே மதிக்கத் தொடங்கினர் சீனர்கள். சீனாவில் பௌத்தம், தாவிசம், கம்யூனிசம் என்று எத்தனையோ மதங்களும் சித்தாந்தங்களும் வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் நிலைத்து நிற்கிறது கன்பூசியனிஸம். அதற்கு காரணம் அந்த தத்துவஞானியின் உயரிய சிந்தனைகள்தான். ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு அரசாங்கம் அடைக்கலம் தந்து பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்போதே சொன்னவர் கன்பூசியஸ். எல்லோருக்கும் சமவாய்ப்பும், சமதகுதியும் வழங்கப்பட வேண்டும் அரசாங்கம் கல்வியைக் கண்ணாகப் போற்றி வளர்க்க வேண்டும், இளைஞர்களின் சுதந்திர சிந்தனைகளைத் தடை செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் கன்பூசியஸ். நாம் எப்படி வள்ளுவரின் திருக்குறளைப் பெரிதாக மதித்துப் - போற்றுகிறோமோ அதே போன்று சீனர்கள் கன்பூசியஸின் கருத்துகளை வேதமாகப் பின்பற்றுகின்றனர். சீனா தந்த அந்த அருந்தவப் புதல்வனின் சில சீரிய சிந்தனைகள் இதோ.. ''இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை". "உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்”. ''சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்". இப்படிப்பட்ட அறிய பொன்மொழிகளுக்கு சொந்தக்காரர் கன்பூசியஸ். ஒரு பில்லியன் சீனர்கள் மட்டுமல்ல மற்ற நாட்டவர்களும் இன்றும் அவரை மதிப்பதற்குக் காரணம் அவருடைய சிந்தனைத் தெளிவும், செயல் துணிவும்தான். இது போன் ற ப ண பு க ளை நா மு ம் வளர் த துக் கொண் டால் ஏழ்மையில் பிறந்தவர்களுக்குக்கூட அந்த வானம் வசப்படும் என்பதுதான் தத்துவ மேதை கன்பூசியஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.

Page 13
'என் மகளை.........ம் பக்கத் தொடர்ச்சி காட்டும் போலி மனிதர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு பெண்ணா? எனப் பாராட்டி ஆசிரிய தலையங்கங்களைக்கூடத் தீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்டு நாடகமாடும் சவுதியின் துரோகத்தனத்தை ஷரீஆ சட்டத்தினால் மூடிமறைக்க முற்படும் சவுதி பணத்தினால் உண்டு கொழுத்து உறங்கும் உதவாக்கரைகளை உலகறிச் செய்ய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும் எனப் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ரிஸானா நபீக்கின் பெற்றோர் 22.01.2013 செவ்வாயன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தனர். அப்போது ஜனாதிபதி அவர்கள் ரிஸானாவின் பெற்றோர்களிடம் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது அவர்கள் எதிர் நோக்கிய துயரங்களை ரிஸானாவின் பெற்றோர்களிடம் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் ரிஸானாவின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபா நிதியைப் பெற்றுக் கொடுத்ததுடன் ரிஸானா நபீக்கின் சகோதரருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருகோணமலை மாவட்ட கிளை அலுவலகத்தில் தொழில் வாய் ப் பு ஒன் றும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதற்கான நியமனக் கடிதத்தையும் ரூபா 10 லட்சத்துக்கான காசோலையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரிஸானாவின் தாயாரிடம்
கையளித்தார்.
நபிகள் நாயகம்..... எப்போது ஆகும்? ''உமி எப்போதாவ
ஆகுமா? நெல் ஆனால் உரல் எப்போதான் உணவாகுமா? உணவாய் ஆனா என முடிக்கிறார். நிகழ்வை வலம்பு! "ஆகாயம் கிழிந் சரிந்ததோ அம்மா வெள்ளம் புகுந்த என்றது ஒளிப்புய சுயம்வர மண்டப் உரை பகர்ந்தார் இப்போது ஓதும் சொல்லோவியமா "வேரினைத் தொ! நீரினைப் போல க வானவர் ஓதஓத 6 "ஓதுவீராக!சிந்திப் இறைவன் 760க்கு நபிகள் பெருமான வான மண்டலத்தி
ஆதம் நபி ( சாந்த நபிக்கு சல் நபிகளும் வாழ்த்து அல்லாவின் பேரெ அண்ணல் பார்த்த சொர்க்கமும் நரக ஆதிமுதலை ஆ "மனம் மொழி மெ
உரோமக் க
மாலியை ஆக்கிரமிக்கும்......... 4ம் பக்கத் தொடர்ச்சி -
அருமையாக அக்
"அடியவர் ஒருவர் அரசராய் ஆனார் அரசராய் இருந்து ஆண்டியாய் தெ அற்புதம்தானே" என்று கேட்ட வ
சேர்க்க மறந்தார் இயலில் எழுதுகிற "தத்துவம் சொன் ததும்பி வழிவர் மருந்துகள் சொன் மாநபி இவரே” என்று வலம்புரியா
கைப்பற்றப்பட்ட கவொ நகரை நோக்கி வருவதாகவும் நகரின் பாதுகாப்பை அந்தப் படைகள் உறுதிப்படுத்தும் எனவும் பிரான்ஸ் அறிவித்துள்ளது. அத்துடன் நகரில் அரச செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அண்மையில் கவொ நகர ஆளுநர் அங்கு திரும்பியதாகவும் பிரான்ஸ் அறிவித்துள்ளது. எனினும் இந்த மோதலின் போது கொல்லப்பட்டோர் தொடர்பான எந்த தகவலையும் பிரான்ஸ் இராணுவம் கூறவில்லை. ஆனால் இரவு வேளையில் நடந்த இராணுவ நடவடிக்கையில் பல இஸ்லாமிய போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று மாத்திரம் பிரான்ஸ் இராணுவம் கூறியுள்ளது. இதனையொட்டி கவொ நகர் எங்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாகவும் ஆங்காங்கே கொள்ளைச் சம்பவங்களும் பதிவானதாக மாலி அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சாட் மற்றும் நைஜீரிய படைகள் நைஜீரிய எல்லையிலிருந்து முன்னேறி வருகின்றன. இந்த படைகள் பிரான்ஸ், மாலி படைகளுடன் இணைய திட்டமிட்டுள்ளன. இதில் கவொ நகர் வீழ்ந்துள்ளது பிரான்ஸ் துருப்புக்கு பாரிய வெற்றியாக கருதப்படுகிறது. மாலியின் வடக்கை கைப்பற்றிய இஸ்லாமிய போராளிகள் தெற்கை நோக்கி முன்னேறுவதை தடுக்க பிரான்ஸ் கடந்த 11 ஆம் திகதி இராணுவ தலையீடு மேற்கொண்டது. தற்போது மாலியில் 2,500 பிரான்ஸ் படை உள்ளது. அத்துடன் கிளர்ச்சியாளர்கள் மீது பிரான்ஸ் அங்கு உக்கிர வான் தாக்குதலையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் வடக்கின் மற்றைய பிரதான நகரங்களான கிடால் மற்றும் திம்புக்து ஆகியன இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கைவசம் தொடர்ந்து உள்ளது. எனினும் இந்த நகரங்களும் விரைவில் கைப்பற்றப்படும் என பிரான்ஸ் பிரதமர் ஜீன் மார்க் அறிவித்துள்ளார். இதனிடையே பிரான்ஸ் படை தற்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திம்புக்து நகரை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளார். பிரான்ஸ் படை தம்புக்துவுக்கு அருகில் சென்றிருப்பதாக பிரான்ஸ் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆபிரிக்க ஒன்றியம் மாலியில் தமது துருப்புகளை 5,700 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதேபோன்று பிரான்ஸ் யுத்த விமானங்களுக்கு வானில் வைத்து எண்ணெய் ஏற்றும் நடவடிக்கைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த 10 ஆம் திகதி மாலியில் மோதல் ஆரம்பித்தது தொடக்கம் அங்கிருந்து 7000 க்கும் அதிகமான சிவிலியன்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்திருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான நிலையம் கூறியுள்ளது. தமது உலகளாவிய ஏகாதிபத்திய விரிவாக்கத்தின்ஒரு பகுதியாக அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை,
முடிவுரை தன்னைப் படைத் தரணியில் புகழ்ெ மாதிரியாகத் திக விளக்கமாக வாழ் மாநபியின் உயிர் தருகிறார் வலம்பு "நபிகள் நாயகம் உயர் பண்பின் து பயன்பட்ட நூல்க
-- vj ர்
தர்ஜா அல் நாயகம் எ அண்ணல்
காயல்பட்டினத்தி இஸ்லாமியத் த தமிழியல் துறைத் ஆய்வுக் கட்டுரை.
பேராசிரியர் முனை தமிழ்த்துறைத் த சதக்கத்துல்லாஹ் ரஹ்மத் நகர், திரு

சமயம்
10ம் பக்கத் தொடர்ச்சி | என்று இலக்கியச் சுவையோடு வலம்புரியார் கவிதை படைத்துள்ளார். பது
பது
ல்',
தெளிவு பெப்ரவரி 2013
| புனித ரமழான் மாதத்திலே அண்ணலாருக்கு நபித்துவத்தை அளித்த ரியார்
ததோ அலைகடல் உருண்டதோ பூமிதான் பிளந்ததோ, புவனங்கள் வோ" அம்மம்மா பேரொலி பிறந்தது. ஒலி பிறந்த நொடிக்குள்ளே ஒளி து. திசைகள் எரிவதுபோல் திகைப்பங்கே சூழ்ந்தது'' ''ஓதுவீராக” ல், சொற்களின் சுயம்வர மண்டபத்தில் பொருள் மயங்கி விழுந்தது. த்தில் பொருள் மயங்கி விழுந்தது. "ஓத நான் அறிய மாட்டேன்." | உத்தமர். அந்த உருவம் அருகில் வந்தது.இறுக அணைத்தது. வீராக என்றது என்று உணர்ச்சிப் பெருக்கோடு வலம்புரியார் கத் தந்துள்ளார். டர்ந்து செல்லும் அண்ணல் வண்ணமாய் ஓதினார்கள்" பபீராக! ஆராய்வீராக!" என்று அருமறையாம் திருக்குர் ஆனிலே வல்ல
ம் மேற்பட்ட இடங்களில் கூறுகிறான். ரரின் விண்ணேற்ற நிகழ்வை வலம்புரியார் பாடிப் பரவுகிறார்.
ல்
முதல் ஆபிரகாம் வரையிலும் பாம் வைத்தார்கள் நினார் ராளிப் பிழம்பினை
பார்.
மும் கண்களில் பட்டன. வேதநாயகனை விளங்கும் மெய்ப்பொருளை, எந்த வாரிதியை ஒய் கடந்த மாயப்பெருவெளியை ால்கள் ஒவ்வொன்றிலும் ஊற்றிக்கொண்டார்" (ப.299)
காட்சியை இக் காப்பியத்தில் வர்ணித்துள்ளார்.
படர்ந்தது .
லம்புரியார்,"உலகத்தின் அதிசயங்கள் ஏழென்றார், மனிதனை அதில் ", உலகத்தின் முதல் அதிசயம் நபிகள்நாதர்தாம்" எனக் கடைசி
றார்.
னவர்
ன
ர் "நாயகம் எங்கள் தாயகம்" காப்பியத்தை முடிக்கிறார்.
த இறைவனின் உயர் வேதத்தை மக்கள் மயமாக்கத் தன்னையே தந்து பற்ற நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், அகிலத்தின் அழகிய முன் ழ்கிறார்கள். இருள் சேர் உலகில் பெருமானார் அவர்கள் கலங்கரை வியல் விளக்கமாகத் திகழ்கிறார்கள். அத்தகைமை சார்ந்த உத்தம
வரலாற்றை உணர்ச்சிப் பெருக்கோடு புதுக்கவிதைக் காப்பியமாகத் ரியார்.
அன்பின் தாயகம்
இயகம்"
குர்ஆனில் கரீம் - பஷாரத் பப்ளிஷர்ஸ் ங்கள் தாயகம் நபிகளாரின் அருமை மொழிகள்
ல் 08.07.2011, 09.07.2011, 10.07.2011 ஆகிய நாட்களில் நடைபெற்ற ழ்ெ இலக்கிய மாநாட்டில் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தலைவர் கலாநிதி மனோகரன் அவர்கள் தலைமையில் வாசிக்கப்பட்ட
எவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி லைவர்,
அப்பா கல்லூரி (தன்னாட்சி), நெல்வேலி - 627 011.

Page 14
14
தெளிவு பெப்ரவரி 2013
தூரைச் சேர்ந்த பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரணம் த ண
' ட ைன நிறைவேற்றப்பட்டமையானது இலங்கை மக்களை மட்டுமன்றி மனிதாபிமானமுள்ள முழு உலக மக்களையும் அதிர்ச்சியிலும்
கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது. அவர் விடுலையடையக் கூடிய சாத்தியங்களே அதிகம் என்றே பலராலும் நம்பப்பட்டது. ரிஸானாவை குறித்த தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தமையே இந்த நம்பிக்கைக்குக் காரணமாகும்.- மரண தண்டனை நிறைவேற்றப்படுவற்கு சில நாட் களுக்கு முன்னர் கூட ரிஸானா விடுலையாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என இலங்கைக்கான சவூதி தூதுவர் நம்நாட்டு நீதியமைச்சரிடம் தெரிவித்திருந்தார், இருந்தபோதிலும் அத்தனை நம்பிக்கைகளும் இன்று வீணாகிவிட்டன. ரிஸானாவின் மறைவானது இன்று தேசிய, சர்வதேசிய ரீதியில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதுடன் இலங்கைப் பாராளுமன்றத்தில் மெளன அஞ்சலி செலுத் துமளவுக்கு முக்கியத் து வ மு ம் பெற்றிருக்கிறது.
குழந்தை
செய். குற்றச்சாட்
மரண நிறைவேற்
நபீக் நல்லாட் இயக்க
உத்ச்
Barb
can't in Sh:
சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள 'ஷரீஆ' சட்டத்தின் அடிப்படையிலேயே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற பிழையான தோற்றப்பாடு துரதிஷ்டவசமாக இங்கு ஏற்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் மீதான காரசாரமான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள் ளன. ஆனால் உண்மையில், முழுமையான மற்றும் நீதியான இஸ்லாமிய சட்ட வழி முறைக ள ன் றி சவூதி நாட்டில் நடைமுறையிலுள்ள பாரபட்சமான, வெளிப்படைத் தன்மையற்ற சட்ட வழிமுறைகளின் காரணமாகவே ரிஸானா நபீக்கிற்கு இந்த
அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும். ரிஸானா மீதான குற்றச்சாட்டை விசாரித்து தண்டனையை உறுதி செய்வதில் சவூதி அரேபிய நீதித்துறை தவறிழைத்திருக்கின்றது என்பது உறுதியாகத் தெரிகிறது. ரிஸானா கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது வரை பொது நீதியினதும், இஸ்லாமிய சரீஆ சட்டங்களினதும் அடிப்படையாக கருதப்படுகின்ற 'நியாயமான நடைமுறைகள்' (Due process)
இஸ்லாமிய சட்ட பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படையாகும்.
நீதியினதும் அடிப் எந்தவொரு குற்றத்தையும் விசாரித்து
ரிஸானா விடய தீர்ப்பளிக்கும்போது அதனுடன் சம்பந்தப்படும்
நியாயமுமான | சகலரையும் நீதியாகவும் நியாயமாகவும்
பின்பற்றப்படவில்ல நடாத்துமாறும், அல்லது நடந்து கொள்ளுமாறும்,
முன்வைக்க முடிய குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்பு நியாயங்களை எவ்வித அச்சுறுத்தலுமின்றி
நான்கு மாத கு சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய முழுமையான
ஊட்டுவதற்கான . வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதும், குற்றம்
இல்லாத ஒருவ நிரூபிக்கப்படுவதற்கு நம்பகமான முழுமையான
ஒப்படைத்துவிட் ஆதாரங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்றும்
குழந்தையின் இஸ்லாம் ஏவுகிறது. இதனையே உலகின் பொது
கவனயீனமுமாகு நீதி வழிமுறைகளும் வலியுறுத்துகின்றன.
குழந்தையைப் அதுபோலவே குற்றம் எவ்வாறான சூழ்நிலையில்
பயிற்றுவிப்புக்கன நடந்திருக்கிறது என்பதுவும் அது வேண்டுமென்றே
அத்துடன் அவர் திட்டமிட்ட ஒன்றா அல்லது தற்செயலாக
(HIousemaid) அங் விபத்தாக நடந்ததொன்றா என்பது பற்றியெல்லாம்
பராமரிப்பாளரா விரிவாக ஆராயப்படவேண்டும் என்பதுவும்
செ ல ல வ ல 6

தாடி
சவூதியில் 5யைக் கொலை
தார் என்ற டடில் அண்மையில்
தண்டனை கறப்பட்ட ரிஸானா
தொடர்பில் சிக்கான மக்கள் b விடுத்துள்ள தியோகபூர்வ அறிக்கை.
கவனிக்கத்தக்கதாகும். இது கொலையா அல்லது விபத்தா? அல்லது தற்செயல் நிகழ்வா என்பதை உறுதி செய்வது மருத்துவ அறிக்கையேயாகும், ஆனால் இங்கு குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை என்பதும் அந த அ ற க  ைக ந த ம ன ற ல சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இதுவரை வெ ள ய ா க ய ப ல அ றி க  ைக க ள் சுட்டிக்காட்டியுள்ளன. தன்னை அச்சுறுத்தியும் துன்புறுத்தியுமே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பதனை ரிஸானா எழுதிய கடிதம் ஒன்று உறுதிப்படுத்துகிறது. இஸ்லாமிய சட்டமோ அல்லது ஏனைய சட்டங்களோ இவ்வாறு அச்சுறுத்தியோ துன்புறுத்தியோ வாக்குமூலம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவ்வாறு பெறப்படும் குற்ற ஒப்புதல்கள், குற்றத்தை நிரூபிப்பதற்கான சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. ரிஸானா அறபு மொழியில் பரிச்சயமோ அனுபவமோ இல்லாதவர் என்றவகையில் அவரது கருத்துக்களை மொழிபெயர் ப் பதற்கான அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் எவரையும் அந் நாட்டு நீதித் துறை நியமிக்கவில்லை. செம்மறி ஆடு மேய்க்கும் கேரளாவைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி ஒருவரே ரிஸானாவின் வாக்குமூலத்தை ஆரம்ப விசாரணையின்போது மொழியெர்த்துள்ளதாக
audi
Farish 7plement, ari'a
தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபரமறியாத வயதில் தனக்கு முற்றிலும் அந்நியமான ஒரு சூழலில் பாரிய கொலைக் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொண்டிருந்த றிஸானாவுக்கு தமது பக்க நியாயங்களையும் வாதங்களையும் ஆரம்பம் தொட்டே முன் வைப்பதற்கான சட்ட உதவிகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. சம்பவம் நடந்த சூழலில் நேரில் கண்ட சாட்சியாக எவருமே இல்லாத நிலையிலும் பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் எதுவும் இல்லாத நிலையிலும் அச்சுறுத்தல் மூலம் றிஸானாவிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் மாத்திரமே மரண தண்டனைக்கு அடிப்படையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மரணம் எப்படி நிகழ்ந்தது அதற்குக் காரணம் யார்? அல்லது எது? என்கின்ற சந்தேகம் இவ்வழக்கில்
அடிப்படையாக இருந்தது. எனவே சந்தேகத்தின் அனுகூலம் (Benefit of the doubt)
குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற 27.சா
பொதுவான சட்டவிதி இங்கு தெளிவாகவே
மீறப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கதாகும். உங்களினதும் உலக பொது
ஆக, முழுக்க முழுக்க உலக நீதி படை விதிகளாகும். ஆனால்
ஒழுங் கு களுக் கும் இஸ் லா மிய நீதி பத்தில் அவ்வாறு நீதியும்
ஒழுங்குகளுக்கும் முரணாகவே றிஸானாவின் | நடைமுறைகள் எவையும்
கொலைக்குற்ற வழக்கில் சவூதி அரேபிய லை என்பதற்கு பல சான்றுகளை
நீதித்துறை நடந்துகொண்டுள்ளது என்பது தெ ள வ ா க ற து . எ ன  ேவ இ ங கு
வ ம ர ச க க ப ப ட வே ண' டி ய து ம ழந்தை ஒன்றுக்கு புட்டிப்பால்
கண்டிக்கப்படவேண்டியதும் சவூதி நாட்டில் அனுபவமோ தகைமையோ
நடைமுறைப்படுத்தப்பட்ட பிழையான நீதி மற்றும் மரிடம் தமது குழந்தையை
விசாரணை. வழிமுறைகளேயன்றி இஸ்லாமிய -டுச் சென்றது - குறி த் த
'ஷரீஆ' சட்ட ஒழுங்கு முறைகள் அல்ல. - பெற் றோரது தவறும்
உண்மையில் தமது நாட்டில் 'ஷரீஆ' சட்டத்தை தம். ஏனெனில் ரிஸானா
அமுல்படுத்துவதாகக் கூறும் சவூதி அரேபியா பராமரிப்பதற்கான எந்தவித
தனது தேவைக்கேற்ப இஸ்லாமிய சட்ட மளயும் பெற்றிருக்கவில்லை. ள் வீட்டுப் பணிப்பெண்ணாக
ஒழுங்குகளை பயன்படுத்திக் கொள்கிறது
என்பது நாம் கவனிக்கத் தவறும் உண்மையாகும். கு சென்றாளே தவிர குழந்தை க (Child Care worker)
வயதுக்கு வந்த பெண்கள் ஆண் துணையின்றி
(மஹ்ரம்) பயணிப்பதை இஸ்லாமிய 'ஷரீஆ'  ைல எ ன ப து இ ங் கு
பும்.

Page 15
NEED FOR ALLAH'S LAV
NOT MAN MADE LAW
தடைசெய்துள்ளது. அவ்வாறான நிலையில் மஹ்ரமியல்லாத பணிப்பெண்களை வேறு நாடுகளிலிருந்து தருவித்து தமது நாட்டிலுள்ள வீடுகளில் பணியாற்ற அனுமதிப்பதனை ஒருபோதும் இஸ்லாமிய ஷரீஆவின் கண் ணோட் டத்தில் நியாயப்படுத்த முடியாது. மஹ்ரமியான ஆண்களின் துணையின்றி ஹஜ் கடமைக்காக வந்த சுமார் 400 நைஜீரியப் பெண் களை கடந்த ஹஜ்ஜின் போது திருப்பியனுப்பிய வரலாற்றைக் கொண்ட சவூதி அரேபியா தமது வீடுகளில் வீட்டுப் பணிப் பெண்களை நியமிக்கும் விடயத்தில் மாத்திரம் 'ஷரீஆ'
ஏன் தமது தூதுவரால விதிகளைக் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்?
பயன்படுத்தி றிஸானாவின் உ கொலைகளுக்கு தண்டனை கொடுப்பற்கு
உறுதிப் படுத் து வ தற் கா மாத்திரம் 'ஷரீஆ' சட்டத்தைப் பயன்படும் சவூதி,
நடவடிக்கைகளையும் எடுச் மஹ்ரமி விடயத்தில் மாத்திரம் அதனைப்
இங்கு கேட்கப்படவேண்டிய 6 புறந்தள்ளலாமா? எனவே இஸ்லாமிய சட்டங்கள்
இந்தப் பின்னணியில் பார்க் என்ற போர்வையில் தமக்கு சாதகமான
தொடர்பில் கடமையுடைய ந பாரபட்சமான நடைமுறைகளையே சவூதி
நாட்டு அதிகாரிகள் த அமுல்படுத்தப்படுகிறது என்பதனை நாம் புரிந்து
செய்வதில் பொடுபோக் கொள்ள வேண்டும்.
காரணமாகவே இன்று ஒரு ஏ துரதிஷ்டவசமாக இன்று ரிஸானாவுக்கு மரண
பறிக்கப்பட்டுள்ளது என்றே ந தண்டனையை நிறைவேற்றியதன் மூலமாக சவூதி
ரிஸானா போன்றவர்களின் அரேபியா தனது நாட்டிற்கும் இஸ்லாத்துக்கும்
அந்நியச் செலாவணியை பெரும் இ ழுக்கைச் சம் பா தி த துக
அரசாங்கம் காட்டுகின்ற அக் கொடுத்துள்ளதுடன் ரிஸானாவின் விடுதலைக்காக
கு ற ற ச ச ா ட' டு க க ஏங்கிய ஒட்டுமொத்த உலக மக்களையும்
தண் டனைகளிலிருந்தோ ஏமாற்றத்திலும் விரக்தியிலுமே ஆழ்த்தியுள்ளது.
காட்டுவதில்லை. றிஸான சமத்துவத்தினையும், பொது நீதியினையும் தனது
தொடர்ச்சியாகக் கவனிக்கில் அடி நாதமாக வலியுறுத்துகின்ற இஸ்லாம் ஒரு
கிபாயா இப்திகார் தன்ன போதும் இதுபோன்ற பாரபட்சமான தர்மத்திற்கு
செயற்பட்டார். ஆனால் இ முரணான நீதி நடை முறைகளையும்
செய்திருக்க வேண்டியது தண்டனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை
பிரதிநிதிகளும் இல என்பதனையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள
அதிகாரிகளுமேயாவார்கள். வேண்டும்.
நடந்ததனை எம்மால் காண ( இதேவேளை ரிஸானா விவகாரத்தில் எவ்வாறு
றிஸானாவின் வழக்கை சவூதி அரேபியா அநீதியழைத்துள்ளதோ
செய்வதற்கான செலவுகளை அதேபோன்று இலங்கை அரசாங்கமும் அதன்
இலங்கை அரசு முன்ன பிரதிநிதிகளும் தமது கடமைகளை பொறுப்புடன்
மரணித்த பெண்ணின் பெற்ே செய்யவில்லை என் பதும் இங் கு
சந்தித்து றிஸானாவின் வி சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றே.
நடவடிக்கைகளையும் அள் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம்
செய்யவில்லை என்றும் றி இந்த விடயத்தில் தனது அடிப்படை
சவூதியில் சுற்றுப்பயணம் செ க ட  ைம க ளைச் செ ய வ தற் கு க கூட
திரும்பி வந்தார்கள் என்று அ க க  ைற காட் ட வ ல  ைல எ ன ப து
உரிமைகள் ஆணையம் குற் கண் டிக்கப் பட வேண் டிய நியாய மான
என்பதுவும் இங்கு கவன் குற்றச்சாட்டாகும்.
ஒன்றாகும். தமது நாட்டுப் பிரஜை ஒருவர் சிறைவைக்கப்பட்டு
ஆக பல்வேறு தரப்பினர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்
பாரபட்சமான சட்ட ஒழுங்கும் அவரது சேம நலன்களை முழுமையாக கவனிக்க
போராடி வாழ்வில் வே ண டி ய பொறுப்பு அந் நாட் டி ன்
மலர்ச்சியைக்காண பல்ல துாது வரால யத் திற கே இரு க் க றது.
பயணம் செய்து உழைக்கச் அக்கடமையினை இலங்கை தூதுவராலய
ஏழை யுவதியின் உயிரை ! பிரதிநிதிகள் முழு அக்கறையுடனும்
இதற்கு பொறுப்புக் கூற வே நிறைவேற்றவில்லை என்று உணர முடிகிறது. -
மற்றவரை நோக்கியே வி றிஸானா வைத்திருந்த கடவுச்சீட்டின்படி குற்றம்
ஆனால் இந்த துக்க நடந்த தருணத்தில் அவருடைய வயது 21
பொறுப்பானவர்கள் என்றே என்பதன் அடிப்படையிலேயே றிஸானா மீதான
கூறியாக வேண்டும். மரண தண்டனைத் தீர்ப்பு தவிர்க்க முடியாமல்
இதில் துரதிஷ்டமானது எ போனதாக தற்போது சவூதி நாட்டின்
ஏழைச் சிறுமியின் மரணத்தி உத்தியோகபூர்வ பேச்சாளர் ஒருவர் தெரிவித்து
செய்ய முயற்சிப்பதுதான். - இதனை நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார்,
இவ் ஏழை யுவதியின் பரி ஆனால் றிஸானா நீதிமன்ற வழக்குகளின்போது தனது உண்மையான வயது அதுவல்லவென்றும் தான் உண்மையில் அப்போது பதினேழு வயதைக் கொண் ட ஒரு சிறு மியே என வும் தெரிவித்திருந்தார், இந்நிலையில் இவரின் உண்மையான வயதை நருபிப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்களை ஏன் நம் நாட்டு தூதுவராலய அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து இவரைக்
INNOCENT காப்பாற்றவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.)
"RIZANA அதுபோலவே இலங்கையுடன் நட்புறவைக் கொண்டுள்ள நாடான சவூதி நாட்டு அதிகாரிகள்
RELEASE

- படம்
பெப்ரவரி 2013
அறிக்கை வெளியிட்டு பிரபல்யம் தேடிக் கொள்வதில் நமது அரசியல் வாதிகள் காட்' டி ய அ க க  ைற ய  ைன யு ம் , அவசரத்தினையும் றிஸானாவின் மரண வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி முடியுமான உதவிகளை செய்வதில் இவர் கள் காட்டவில்லை என்பதும் கவலையுடன் சுட்டிக்காட்ட
வேண்டிய ஒன்றாகும். முஸ்லிம் சமுகத்தில் ஆழ ஊடுருவியுள்ள வறுமை,
| சமூகத்தின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ளாமலும் அதற்கான
காத்திரமான நடவடிக்கைகள் பற்றி ய தொடர்புகளைப்
சிந்திக்காமலும் தமது வசதிக்கு ஏற்றாப்போல்
செயல்படும் முஸ்லிம் சமூக மற்றும் சமய உண்மையான வயதை ன எந்தவொரு
கட்டமைப்புகள், தூய்மையும் தூரநோக்குமற்ற
க்கவில்லையென்பதும்
சுயநலமிக்க அரசியல் தலைமைகள், எதையுமே
விழிப்புணர்வோடு சிந்தித்து செயற்படாத ஒன்றாகும். கின்றபோது றிஸானா
பொதுசனம் என எத்தனையோ காரணிகள் எமது ம்நாட்டு மற்றும் சவூதி
எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய்
உள்ளதுபோல் றிசானா என்கின்ற ஒரு மது கடமைகளைச்
அபலையின் உயிரையும் குடித்துள்ளது. இந்த காக இருந்ததன்
இழப்பிற்கு றிசானா சார்ந்த சமூகமான ழை யுவதியின் உயிர்
முஸ்லிம்கள், அவளின் தாய் நாடான இலங்கை, ாம் கொள்ள முடியும். உழைப்பின் மூலம்
இறுமாப்போடும் இறுகிய மனதோடும் செயற்பட்ட
ஈட்டிக் கொள்வதில்
சவூதி நீதித்துறை என எல்லோரும் கறையை அவர்களை
பொறுப்புக்கூறியாக வேண்டும்.
எ ல ரு ந தே |
றிஸானாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை நாம்
கவலை மட்டும் கொள்ளுகின்ற ஒரு சம்பவமாக - பாதுகாப்பதில்
மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இதனை பொறுப்புக் ாவின் நலன்களை
கூற வேண்டிய அத்தனை தரப்பினரும் விழித்துக் ன்ற ஒருவராக டாக்டர் சர்வ அடிப்படையில்
கொள்ளுகின்ற ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு
இனிமேலும் இது போன்ற துயரங்கள் ந்தக் கடமையினை
நிகளாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான எமது அரசாங்கப்
அனைத்து மட்ட நடவடிக்கைகளையும் பங் கை துர் தர்க
மேற்கொள்ள வேண்டும். |ஆனால் அவ்வாறு
இல்லாது போனால் இது போன்ற சம்பவங்களும் முடியவில்லை. | மேன்முறையீடு
கவலை தெரிவிக்கும் கண்டனங்களும் ப் பொறுப்பேற்பதற்கு
தொடருகின்ற அவலம் மாத்திரமே மிஞ்சும். பரவில்லை என்றும்
இலங்கை அரசாங்கமும், மத்திய கிழக்கிலுள்ள றோர்களை நேரடியாக
இலங்கை தூதுவராலயங்களும், வெளிநாட்டு
வேலை வாய்ப்புப் பணியகமும் நமது வெளிநாட்டு டுதலைக்கான எந்த மைச்சர்கள் எவரும்
தொழிலாளர்களின் சேம நலன் தொடர்பில் தமது
ஸானாவின் பெயரால்
முழுமையான கடமைகளை பொறுப்புடன் ய்து விட்டே இவர்கள்
செய்வதற்கு முன்வர வேண்டும். றிஸானா போன்று
சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நம் றும் ஆசிய மனித றம் சாட்டியிருக்கிறது
நாட்டுத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகவும் சிக்கப்பட வேண்டிய
பாதுகாப்பதற்காகவுமென சட்ட உதவி
நிதியமொன்றினை அரசாங்கம் உடனடியாக நிறுவ பின் பொடுபோக்கும்
வேண்டும். வறுமைக்கு எதிராக
அதே போன்று றிஸானா வழக்கோடு தொடர்புட்ட ஒரு சிறிய மறு
ஆவணங்களையும் தீர்ப்புகளின் பிரதிகளையும்
மாயிரம் மைல்கள்
சவூதி நீதி மன்றத்திலிருந்து பெற்று இதில் சென்ற ஒரு வறிய
அக்கறை கொண்ட அத்தனை பேருக்கும்
கிடைக்கச் செய்ய இலங்கை அரசு உடனடியாக காவு கொண்டுள்ளது. பண்டிய ஒவ்வருவரும்
நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் றிஸானா ரலை நீட்டுகின்றனர்
வழக்குத் தொடர்பில் இலங்கை தூதரக கரமான நிகழ்விற்கு
அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்
பற்றியும் வெளிப்படையான விசாரணை ஒன்றை T ஒருநாள் பதில்
நடாத்தி இதில் தமது கடமைகளை ன்னவென்றால் இந்த
செய் ய த தவறிய அத்தனை பேரும் லுெம் பலர் அரசியல்
தண்டிக்கப்படவேண்டும்.
இறுதியாக, தனது குடும்பத்தின் மீட்சிக்காக தொப மரணம் பற்றி
பல்லாயிரம் மைல்கள் பயணித்து இறுதியில் மரண தண்டனையை சந்தித்த றிஸானாவின் மறுமை வாழ்வுக்காக எமது இயக்கம் பிரார்த்திக்கின்றது. அதேபோல றிஸானாவின் பிரிவால் ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ள றிஸானாவின் பெற்றோர் மற்றும் குடும் பத்தாருக்கும் தனது ஆழ் நீ த ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர் களின் மன அமைதிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரார்த்தனை செய்கிறது.
http://pmgg.org/?p=16382

Page 16
விளையாட்டு
Lரோங் தனது தம்
தெளிவு பெப்ரவரி 2013
ஊக்க மருந்து சர்ச்
சைக்கிளோட்ட முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் நிகழ்ச்சியில் அவர் இ "என் மீதான குற்றச். மாபெரும் பொய்ெ வந்தேன். நான்தான் | செய்ய முடிவெடுத்
அதற்காக இப்போ வந்துள்ளேன். 1999-2005 வரையிலான காலப்பகுதியில் விளையாடி சைக்கிளோட்டப் போட்டிகளிலும், ஊக்க மருந்தை பயன்படுத்தியிருந்ே காரணம். இது ஒரு ஏமாற்று வேலை என அப்போது கருதவில்லை. உற்சா! என் தகுதியை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு செயற்பாடாகவே கருதினேன் போதும் பயப்படவில்லை. 1990களில் ஏற்பட்ட புற்றுநோயின் தீவிர தாக் வென்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது. ஊக்கமருந்தைப் பய தொடர்ந்தும் பங்கெடுக்கத் தயாராகவே இருக்கிறேன் என அவர் தெரிவித்த இந்நிலையில், ஆம்ஸ்ட்ரோங் தனக்கென ஒரு சிறிய ஆயுதக் குழு, ஊக்கம் மருத்துவர் குழு, தனக்கென சில பணியாட்கள் குழு போன்ற குழுக்கை சட்டவிரோத ஊக்கமருந்து கடத்தல்காரர்கள், விற்பனையாளர்களுடன் தெ மருந்தை பயன்படுத்தி வந்துள்ளார்.அவரது அணியிலிருந்த சக வீரர்கடுகு வழக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தாராம். அதே போன்று மிக முடியாதபடியும், வெற்றிகரமாக ஊக்க மருந்து பயன்படுத்தும், செயற்திட்ட என ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான அமெரிக்க அமைப்பான யுஸாட எனினும் பல காலமாக இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துவந்த ஆப் போராடப்போவதில்லை என கடந்த வருடம் அறிவித்திருந்ததை அடுத்து. பெற்ற அனைத்து பட்டங்களையும் அவரிடமிருந்து பறிகப்படுவதாகவு! ஆயுட்கால தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த தசாப்த காலத்தில், உலகின் முதற்தர சைக்கிளோட்ட வீரர் என்ற ! இதுநாள் வரை அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்மாதிரியா ஆம்ஸ்ட்ரோங்கே தான் ஊக்க மருந்து பாவித்ததாக தெரிவிக்கின்ற போது அவர் இவ்வாறு நடந்து கொள்வார் என தாம் எதிர்பார்க்கவே ! மனமுடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்ப் போட்டியில் களமிறங்குகிறார்
சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி! நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் 1 உள்ளது. இவர் குஜராத்தில் நடக்கவுள்ள சாலஞ்ச குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரி தொடர் ஜன. 30 ஆம் திகதி முதல் பெப் இத்தொடரில் இந்திய நட்சத்திர வீர சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட் எற்கனேவ இவர் குஜராத் கென்ஸ்வில் உள்ளார். கிரிக்கெட் அரங்கில் எண்ணம் போட்டியிலும் அசத்துவார் என எதிர்ப கொல்ப் வீர் ஜீவ மில்கா சிங் கூறுகை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இவர போட்டி வளர்ச்சி அடையும் என நம்புகிே
போல சிறந்த கொல்ப் வீரராக வலம் வரு லாரா வரிசையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிறைய வீரர்கள் பிரையன் லாரா, அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் இணைந்துள்ளார். சமீபத்தில் இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயன்
இலங்கை கிரிக்கெட் தெரிவக்
த் தலைவராக சனத் ஜ
இலங்கை
கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுவின் தலைவராக முன்னாள் அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர் வாளர் குழுவின் பெயரை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே 28.01.2013 திங்கட்கிழமை அறிவித்துள்ளார். " நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரியவை தலைவராக கொண்ட இந்த குழுவில் பி. விக்ரமசிங்க, எ விக்ரமசிங்க, சமிந்த மெண்டிஸ் மற்றும் எரிக் உபுசாந்த ஆகியே உறுப்பினராகவுள்ளனர்.

சையில் சிக்கிய அமெரிக்க முன்னணி வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தனது தவறை வெளிப்படையாக ர்.அமெரிக்காவின் தொலைக்காட்சி இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். சாட்டுக்கள் உண்மை. நான் இதுவரை பான்றை தொடர்ச்சியாக சொல்லி
சர் வ தேச உதைபந் தாட் டச் தனிப்பட்ட வகையிலேயே இச்செயலை
சம்மேளனத்தின் தங்கப் பந்து. தேன். அவை எனது தவறுகள்தான்.
விருதை ஆர்ஜென்டின வீரர் து மன்னிப்புக் கேட்கவே இங்கு
ல ய  ென ர ல  ெம ஸ ஸ ) | கிண்ணத்தை வென்ற அனைத்து
வெற்றிகொண்டுள்ளார். தொடர்ந்தும் தன். எனது வெற்றிக்கு அதுவும் ஒரு
4ஆவது முறையாக அவர் இந்த கத்துடன் போட்டிகளில் கலந்துகொள்ள
விருதை வெற்றிகொண்டுள்ளார். ன். நான் மாட்டிக்கொள்வேன் என ஒரு
சூரிச் இல் இடம்பெற்ற விருது கமே, எப்படியாவதும் இப்போட்டிகளில்
வழங்கல் விழாவில் அவர் தனது ன்படுத்தியமைக்கான விசாரணைகளில்
பார்சிலோ அணியின் சக வீரர் ார்.
அன்ட்ரெஸ் இனியஸரா மற்றும் ரியல் மருந்தைப் பயன்படுத்தும் முறை அறிந்த
மட்ரிட் அணி வீரரான கிறிஸ்டியானோ ள நியமித்து அவர்களின் உதவியுடன்
ரொனால்டோ ஆகி யோரை தாடர்பை ஏற்படுத்தி இன்று வரை ஊக்க
வெற்றிகொண்டு இந்த விருதைப் நக்கும் ஊக்கமருந்தை பயன்படுத்தும்
பெற்றார். நுட்பமாகவும், யாரும் கண்டுபிடிக்க
கடந்த ஆண்டு 91 கோல்களை ம் ஒன்றை ஆம்ஸ்ரோங் செய்துவந்தார்
மொத்தமாகப் பெற்றுக் கொண்ட ர குற்றம் சாட்டியிருந்தது,
லியனொல் மெஸ்ஸி, அதுவரை மஸ்ட்ரோங், இனி இவற்றை எதிர்த்து
காலமும் காணப்பட்ட 85 கோல்கள் 1998ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ரோங்
என்ற உலக சாதனையையும் ம், விளையாட்டுப் போட்டிகளிலிருந்து
முறியடித்திருந்தார்.
அவரது 91 கோல்களில் 5 கோல்கள் பெருமையை பெற்றிருந்த ஆம்ஸ்ட்ரோங்
ஸ்பானிஸ் கப் போட்டிகளிலும், 59. க இருந்து வந்தார். எனினும் தற்போது
கோல்கள் லா லிகா போட்டிகளிலும், ம் அதை நம்ப முடியவில்லையெனவும்
13 கோல்கள் சம்பியன்ஸ் லீக் இல்லையெனவும் அவரது ரசிகர்கள்
போட்டிகளிலும், 2 கோல்கள் ஸ்பானிஸ் சுப்பர் கப் போட்டிகளிலும், 5 கோல்கள் உலகக்கிண்ணப் போட்டிகளிலும், 7 கோல்கள் ஏனைய
சர்வதேசப் போட் டிகளிலும் பில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய
பெறப்பட்டன. பார்வை கொல்ப் போட்டி மீது திரும்பி
சர்வதேச அணித்தலைவர் கள்,
ப ய 1 ற று வ ர ப ப ா ள ர .. ர் கொல்ப் தொடரில் பங்கேற்க உள்ளார்.
ஊடகவியலாளர்களின் வாக்களிப்பின் ல் 3வது கென்ஸ்வில்லி சாலஞ்ச் கொல்ப்
மூலம் தெரிவுசெய்யப்பட்ட இந்த 3 ஆம் திகதி வரை நடக்கிறது.
விருதில் லியனொல் மெஸ்ஸி 41.60 - சச்சின் பங்கேற்ற உள்ளார். இவர்
ச த வ த வா க கு க ளை யு ம் , டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 23.68 லி கொல்ப் கழக விளம்பர தூதுவராக
சதவீத வாக்குகளையும், ஸ்பெய்னின் பிற சாதனைகள் படைத்த இவர் கொல்ப்
அன்ட்ரெஸ் இனியஸ்ரோ 10.91 சர்க்கப்படுகிறது. இது குறித்து இந்திய
சதவீத வாக்குகளையும் பெற்றனர். பில், இத் தொடரில் சச்சின் விளையாட து வருகையால் இந்தியாவில் கொல்ப் றன். இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், மதன் லால், அஜய் ஜடேஜா பவார் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
சச்சின் டெண்டுல்கர்
ஓய்வுக்குப் பின் கொல்ப் போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மே. தீவுகள் இயான் பொத்தம் முக்கியமானவர்கள். இவர்கள் வரிசையில் தற்போது சச்சினும் பர்த்தன கொல்ப் பிரிமியர் லீக் தொடரில் ஒரு அணியை வாங்கி உள்ளார்.
*தெளிவு” மாத இதழைப் பின்வரும் இடங்களில் பெற்றுக் கொள்ளலாம். வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். கவர்ச்சியான கழிவு தரப்படும்.
Rizwics, Poobalasingam Book Shop
New City Stores City Book Shop,
114, Galle Rd., Wellawatte. Colombo 6 Akurana.. Thelumbugahawatte Road Junction Akurana No.3, Hill Street, Kandy. SuperMarket, Nawalapitiya, Main Street, Akkaraipatrul. Main Street, Addalaichenai. Main Street, Kalmunai.
Humairas Abdullalh & Co. Nawslhad Traders, People's Shopping Centre, Haniffa Hotel & Tea Room.