கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2013.03

Page 1
தெளி:
ரிஷானா, 4 அமெரிக்கா பக்கம் 14
மாத இதழ்
இதழ் 38
மார்ச் 2013
விலை 15.00
தரந்தது 'ஹல
ஹ"
மலால் சான்றிதழ் வழங் கும் இன்ன ங் க ளு க க டை ே
செயற் பாட் டை |
அரசாங்கம்
தோற்றுவிக்கும் விதத்தி பெ று ப் பேற் று அ ைன த து தொடர்பா?
தொடர் பாக தொடர் சமூகங்களும் ஏற்கும் விதமான ஒரு பொறிமுறையை
ஏற்படுவதைத் தவிர்க்கு. மேற்கொள்ள வேண்டுமென 26.02.2013 பிற்பகல் அமைப்பு, இந்த கொழும்பு கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர் பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை
( I R T ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்தது. இதற்காக தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற் பாட் டை இலங்கை அரசாங்கம் முன்மாதிரியாகக் கொண்டு செயற்படலாமெனவும் உலமா சபை தெரிவித்தது.
LONJAMI
Halaal -
வர்த்தகப் பிரிவில் 3 ஏ சித்தி பெற்ற ஆயிரக்கணக்கானோர் சிக்
2012 ஆம் ஆண்டு வர்த்தக பிரிவில் 3 ஏ ச த த பெ ற ற வ ர க ள ல ஆயிரக்கணக்கானோர் பல்கலைகழக வாய்ப்பை இழக்கும் நிலை தோன்றியுள்ளதாக இளமையின் குரல் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது. மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் க ல ந து க கெ ா ண டு கரு த து தெரிவித்தபோதே அவ்வமைப்பின் இணை ஏற்பாட்டாளர் கயான் ஜானக்க தெரிவித்தார், 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர உயர்த்தரப்பரீட்சை பெறுபேறுகள் பின்னர் பல்கலைக்கழக கல்வித்துறையில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ள சராசரியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 3 இலட் பேர் பாடசாலைக்கு செல்கின்றனர். அவர்களில் 22 ஆயிரம் பே பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய 2012 ஆம் ஆண்டு உயர் இலட்சத்து 36 ஆயிரத்து 474 பேர் தோற்றினர். அதில் 1 இலட்சத்து 44 ஆ சித்திபெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ள ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 38 ஆயிரத்து 931 பேர் தோற்றி 1 இலட்சத்து 25 ஆயிரத்து 146 பேருக்கு பல்கலைக்கழகங்களுக்கு வி தகுதிப்பெற்றனர். எனினும் 2008, 2009 ஆம் கல்வியாண்டுக்கென 20 ஆயிரத்து தெரிவுசெய்யப்பட்டனர்.2010 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து ! பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 415 பேர் பல்கலை விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். எனினும் 2009/2010 ஆம் கல்வியாண்டுக்ெ 16 பேர் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு ஆயிரத்து 435 பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 44 பேர்பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். அதில் பல்கலைகழகங்களுக்கு செல்லமுடியும் என்பது தெரியாது.

ஹலால் கலவரம் பக்கம் - 9
سريان
සමස්ථ ලංඩ இலங்கை YLON.
வதி மன்னராட்சி,
"THELIvu” MONTHLY TAMIL JOURNAL
ால்' பிரச்சினை!
yVATHUபு,
பு பிரிவினையை முன்வைப்பதாக உலமா சபைத் தலைவர் ல் ஹலால் சான்றிதழ் அஷ்ஷேக் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார். ந்தும் பிரச்சினைகள் முஸ்லிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ம் நோக்கிலேயே தமது சாதகமான தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுத் மாற்று யோசனையை தருமென நம்புவதாகவும், தங்களது மாற்று
யோசனை குறித்து ஜனாதிபதி நியமித்துள்ள அமைச்சரவை உபகுழுவுடன் பேசவுள்ளதாகவும்
அவர் கூறினார். 1ITE I}து
ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை முஸ்லிம் சமூகத்தவருக்கு மாத்திரம் வரையறுத்துக கொள்ளுமாறு சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தது. முஸ்லிம்கள் ஹலால் ஆனவற்றை மாத்திரம் உண்ண வேண்டும் என்பது மார்க்கக் கடமையாக
13ம் பக்கம்
Sri Lanka
பர்களில் ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு கலில்!
தற்போது நடை பெற் றுக் கொண் டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
கூட்டத்
தொடரில் கலந்து கொள் வ
SRI LANKA தற்காக
ஜெனீவா செல்லும் இலங்கைக் குழுவிற்கு தலைவராக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விஷேட
தலைவராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க
[ வெளியானதன் ன. வருடத்திற்கு சத்து 35 ஆயிரம் நக்கு மட்டுமே
ரப்பரீட்சைக்கு 2 பிரத்து 445 பேர் னர். 2009 ஆம் னர். அவர்களில் ன்ணப்பிப்பதற்கு 16 பேர் மட்டுமே |ஆயிரத்து 388 கேழகங்களுக்கு
ன 22 ஆயிரத்து | 2 இலட்சத்து 30 ஆயிரத்து 445 எத்தனை பேர்
பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க நியமிக்கப் பட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் அமைச்சருடன் சட்டமா அதிபர் திணைக் களத்தின் பிரதான அதிகாரிகளும் இம்முறை ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள மஹிந்த சமரசிங்க, கடந்த ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் - மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தையும் எந்தளவுக்கு இப்போது நடைமுறைப்படுத்தியிருக்கிறது என்பதையும் விளக்கிக் கூறவுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் விளக்கிக் கூறுவார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கைக் குழுவினரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதால் அவருடனான ஒரு சந்திப்பும் இடம் பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
13ம் பக்கம் பார்க்க

Page 2
செய்தி விவரணம்
தெளிவு மார்ச் 2013
நாடு திரும்பினார் சாவிஸ்
கியூபா நாட்டில் இரண்டு மாதங்களாக, புற்று நோய்க்காக சிகிச்சை பெற்ற வெனிசுலா ஜனாதிபதி, ஹூகோ சாவிஸ் 2013-02-18 தாயகம் திரும்பியுள்ளார் தென் அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக ஹுகே சாவிஸ் 1998ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார், ஒடோபரில் நடந் தேர்தலில் இவர்
நான்காவது முறையாக ஜனாதிபதியாக தேர் செய்யப்பட்டார். குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாவிஸ்க்கு கடந்த ஆண் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் தற்போது அவருக்கு இடுப்பு பகுதியி புற்றுநோய் பரவியதால் கியூபா சென்று சிகிச்சை பெற்றார். நான்காவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற சாவிஸ் இந்த முன இதுவரை பதவி ஏற்காமல் உள்ளார். குறிப்பிட்ட காலத்தில் அவர் பதம் ஏற்காவிட்டால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை தவிர்ப்பதற்கா அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபாவில் சாவிஸ் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் அவர் உடல் நி ை குறித்து ஏராளமான புரளிகள் பரவின. அவர் தாயகம் திரும்பியுள்ளதன் மூல இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. அவரது வருகையடுத்து மக்கள் அங்கு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளன பலர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. சவூதி அரேபியாவில் ஆளில்லா விமான தளமொன்றை இரகசியமாக இயக்கி வருகிறது என்ற பரபரப்பு தகவல் தற் போது வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விமான நிலையத்தில் இருந்து பறந்து சென்ற விமானத்தின் உதவியுடனேயே, அல் கொய்தா இயக்கத்தின் தாக்குதல்களுக்கு திட்டம் வகுத்த அன்வர் அல்அவ்லாகி கடந்த 2011 செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தலிபான்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதே இத் தளம் இயக்கப்படுவதற்கான பிரதான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது குறிப்பாக யேமனில் இயங்கி வரும் அல் கொய்தா இயக்க இலக்குகளை அழித்தலே இதன் பிரதான நோக்கமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சவுதி அரேபியா மனித உரிமை தங்கியுள்ளார். இந்நிலையில் அ 48 வயதான அவ இதை 5 குழந் வைத்திருந்தார். பதிவு செய்து வி இதை இணைய ஏனெனில் சவுதி இந்நிலையில், பஸ்மாவுக்கும், .

" தனிநாடாகப் பிரிந்து செல்ல \ ஸ்காட்லாந்து நடவடிக்கை
- //
நா.
பிரிட்டனுடன் இணைந்து ஒரு மாநிலமாக உள்ள ஸ்காட் லாந்து, எதிர்வரும் 2014 வசந்தகாலத்துக்குள் சுதந்திர மான தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கு திட்டமிட்டு தனது கோரிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது.
மறுபக்கத்தில் சுதந்திரமான ஸ்காட்லாந்து எனும் கண்ணோட்டம் சர்வதேச சட்டத்தின் கீழான தனித்த மாநிலமாகவே கருதப்பட வேண்டும் என சட்டபூர்வமான கருத்து பிரிட்டன் அமைச்சர்களால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதற்காக மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை 2014 இல் ஸ்காட்லாந்து நடத்தவுள்ளது. இந்நிலையில் ஸ்காட்லாந்தின் சுதந்திரக் கோரிக்கையை எதிர்க்கும் விதத்தில் பிரிட்டன் அரசு தயாரித்துள்ள ஆவணங்களின் முதற் பகுதி அண்மையில் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் இரு சர்வதேச சட்ட நிபுணர்கள் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளனர். 'அதாவது ஸ்காட்லாந்து தனி நாடானால் சர்வதேச நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் உறுப்பினராவதற்கு புதிய நாடு போல் விண்ணப்பிக்க நேரிடும் எனவும் இதை நிறைவேற்றுவது அதற்கு கடினமான காரியம் " என்பதாகும். இதேவேளை இங்கிலாந்துடன் வட அயர்லாந்து. வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து தொடர்ந்து ஐக்கிய இராச்சியமாகவே (UK) இருக்கும் எனவும் இதனால் ஏற்கனவே தாம் அனுபவிக்கும் அந்தஸ்துக்கள். உரிமைகள் ஆகியவை இவற்றுக்கும் கிடைக்கும் எனவும் பிரிட்டன் சுட்டிக் காட்டியுள்ளது
2. 2
பகசிய ஆளில்லா விமான தளம்
கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரில் பங்கேற்க சவூதி அரேபியாவிற்கு சென்ற சுமார் 1(1) ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்கள் 2003ம் ஆண்டு அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது அங்கே அமெரிக்க இராணுவ பயிற்சி மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக இயங்கி வருகிறது. இந்த தகவல் அமெரிக்க ஊடகங்களுக்கு 2011ம் ஆண்டின் போதே
தெரிந்திருந்தும், அவை இது பற்றிய செய்திகளை வெளியிடவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஆலோசகரான ஜோன் பிரன்னன் இத்தளத்தை நிர்மாணிக்கும் பொருட்டு சவுதி அரேபிய அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
அரேபிய இளவரசி புகைப்(பிடிக்கும் படம்
ந.25 கோடி மிரட்டல்
வின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத் பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத், அந்நாட்டின் பிரசாரகராகவும் உள்ள அவர் தற்போது பிரிட்டனில் உள்ள மேற்கு லண்டனில்
வரது அதிர்ச்சி தரும் புகைப்படம் ஒன்று இணைய தளத்தில் வெளியானது. அதில் ர் மாடர்ன் உடையில் இருந்தபடி சிகரெட் பிடித்தபடி உள்ளார். தைகளின் தாயான அவர் தனது தோழியின் மடிக்கணனியில் பதிவு செய்து அதை கணனியில் புகுந்து தகவல்களை திருடும் ஒரு நபர் அந்த புகைப்படத்தை
டார். தளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.25 கோடி கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
அரேபிய கலாசாரத்துக்கெதிராக அந்த புகைப்படம் இருந்ததுதான் காரணம். திடீரென அந்த புகைப்படத்தை அந்நபர் வெளியிட்டார். இதனால், இளவரசி அவரது அரச குடும்பத்துக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Page 3
"நான் ஒரு பேசக்கூடிய ஒருவர் தம் செயலுருப் காமெனெய கூறினார். நல்லெண் கபட நோக்
முப
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளியேற்றும் நடவ டிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 28 ஆம் திகதி பதவிவிலகுவதாக 35 வயதான பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதன் பின்னர் அவர் வத்திக்கா னிலேயே தங்கியிருப்பார் என்ற தகவலும் வெளியாகியது. எனினும் அவரை அங்கிருந்து வெளியேற்று வதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கத்தோலிக உயர் பீடத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. பதவி விலகிய பாப்பரசர் ஒருவர் அங்கே தங்கியிருந்தால் புதிதாக அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவரால் அவரது கடமைகளை
பாப்பரசர் எம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளிவற்ற சதி?
பதவிக்கான பனிப்போர் ஆரம்பம்!
சுயாதீனமாக மேற்கொள்வதிலோ, தீர்மானங்களை எடுப்பதிலோ சிக்கல்கள் தோன்றும் என கார் தினால் களில் ஒரு சாரார் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைக்கருத்தில் கொண்டே பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை அவர் பதவிவிலகிய உடன் வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அங்கு பாப்பரசர் பதவிக்கான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாகவும், பதவியை பெறுவதற் கான பனிப் போர் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த பாப்பரசரை தேர்வுசெய்யும் பொருட்டு 117 கார்தினால்கள் அடுத்த மாதம் கூடவுள்ளனர். இந்நிலையில் அடுத்த பாப்பரசராக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பில் சூடான விவாதங்கள் தற்போது ஆரம்பித்துள்ளன. இம்முறை பாப்பரசராக கறுப்பினத்தவரொருவர் நியமிக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. கானா நாட்டைச் சேர்ந்த கார்தினல் பீட்டர் டேர்க்ஸன் அல்லது கிழக்கு நைஜீரியாவின் பிரான்சிஸ் அரின்சே ஆகிய இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும் கறுப்பின பாப்பரசரொருவரை நியமிப்பது இனவெறிக் கருத்துக்கள் பரம்பிக்கிடக்கும் கிழக்கு ஐரோப்பாவில் அவ்வளவு இலகுவானதொரு காரியமல்லவென சுட்டிக்காட்டப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட இருவரைத் தவிர சான் போலோவின் கார்தினல் ஒடிலோ சிரேரர், பிரான்ஸ் - கனேடிய கார்தினல் மார்க் ஹவுலெட், இத்தாலிய- ஆர்ஜன்டீனரான லியணார்டோ சண்ரி ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுதல் சற்று கடினமானதாகவே கருதப்படுகின்றது. பாப்பரசர் பதவியை 1523ஆம் ஆண்டின் பின்னர் இத்தாலியர் அல்லாத போலந்து நாட்டின் ஜோன் போன் ஐஜ மற்றும் பதவிவிலகவுள்ள ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் ஆகிய இரண்டு பேர் மட்டுமே இதுவரை வகித்துள்ளனர். எனவே இம்முறை இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படவேண்டுமென ஒருசாரார் கடுமையாக வாதிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இம்முறை அப்பதவி வளர்ந்து வரும் நாடொன்றைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கபடவேண்டுமென்ற வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கத்தோலிக்க சமயத்தை பெரும்பான்மையாகக் கொண்ட லத்தீன் அமெரிக்க அல்லது அச்சமயம் வேகமாக வளர்ந்துவரும் ஆப்பிரிக்க கண்ட நாடொன்றைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
அர்த்தமுள் பேச்சுவார்! நோக்கிலா கடந்த நா செய்தவர். அவர்களது நீங்கள் த குண்டா? செல்ல (1 ஒருபோதும் "பந்து இ
கூற்றைப் | "பந்து இ பேசிக்கொ என்ன பன் வேண்டும்" "எவ்வாறா அறிவோம் செய்யும் ஏ தமது ந நல்லெண். கோடிட்டுக் அவர்களும் தீரப்போவ வாக்குறுதி குறிப்பிடுன ஊடக ச
ஆக்கிரமிட் குடியரசை நேர்ந்தது. அமெரிக்க இறைமை அவர்கள் ! ஜெர்மனியி அமெரிக்க குறித்து 3 குறிப்பிட்ட அமெரிக்க திட்டத்தில் வருகின்ற ஆனால் கையெழுத்து இருப்பதால் பெற்றுக் உரிமைக

செய்தி விவரணம் ராஜதந்நிரி அல்ல. நான் நியாயமாகவும் நேர்மையாகவும் நேருக்நேர் ப ஒரு புரட்சியாளன், பேச்சுவார்த்தையொன்றுக்கு அழைப்பு விடுக்கும் | எது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும்போதுதான் அது
பெறும்." என இஸ்லாமிய புரட்சித் தலைவர் ஆயத்துல்லா அலி பி ஈரானிய விமானப்படை அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில்
ணத்துடனும் சரிசமனான நிபந்தனைகளுடனும்
ஒருவருக்கொருவர் கமின்றியும் இருசாராரும் பேசும்போதுதான் பேச்சுவார்த்தை
தெளிவு மார்ச் 2013
வத்தலக்கும் அழுத்தங்களுக்கு
ரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை
Tளதாக அமையும். பேச்சுவார்த்தைக்காக பேச்சுவார்த்தை, தந்திரமான த்தை மற்றும் வல்லரசுகளின் செய்கைகளை உலகுக்குக் காட்டும்
ன பேச்சுவார்த்தை அழைப்பு எல்லாம் கபட நோக்குடையவையே. ன்கு வருடங்களாக அமெரிக்கா ஈரானிய விஞ்ஞானிகளைப் படுகொலை நளுக்கு ஆதரவளித்ததும் துரோகிகளுக்கு உடந்தையாக இருந்ததும் பி சதித்திட்டங்களைத் தொடர்ந்தனரேயன்றி வேறொன்றும் செய்யவில்லை. துப்பாக்கியை நீட்டியவண்ணம் பேச்சுவார்த்தையா அல்லது துப்பாக்கி என்று கேட்கிறீர்கள். அழுத்தங்களும் பேச்சுவார்தைகளும் இணைந்து முடியாது என்பதையும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கெல்லாம் ஈரான் ம் அடிபணியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். ப்போது ஈரானின் பக்கமே உள்ளது” என்ற அமெரிக்க அதிகாரிகளின் பற்றி புரட்சித் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனயி குறிப்பிடுகையில். ப்போது உங்கள் பக்கமே உள்ளது, ஏனெனில், பேச்சுவார்த்தை என்று
ண்டு அச்சுறுத்தலையும் அழுத்தங்களையும் தொடர்ந்து பிரயோகிப்பதால் லன் விளையப்போகிறது? என்ற கேள்விக்கு நீங்கள்தான் பதிலளிக்க
என்றார். பினும் அவர்களது பேச்சுவார்த்தைக்கான தேவையின் காரணத்தை நாம் - தோல்வியைத் தழுவியுள்ள மத்திய கிழக்கு கொள்கையினை ஈடு ஒரு துருப்பு சீட்டே இந்த பேச்சுவார்ததை நாடகம். அவர்கள் எவ்வளவுதான் லெண்ணத்தை உலகுக்கு காட்ட முனைந்தாலும் அவர்களிடம் எந்த ணமும் கிடையாது என்பதை அனைவரும் அறிவர்" எனவும் தலைவர்
காட்டினார். டன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் எந்த ஒரு பிரச்சினையும் தில்லை. ஏனெனில் கடந்த 60 வருடங்களாக எந்தவித களையும் நிறைவேற்றவில்லை. அவர்களது சதித்திட்டங்கள் பற்றிக் கயில், பொருளாதரத் தடைகள், இராணுவ அத்துமீறல்கள், மேற்கத்திய ம்ராஜ்யங்கள் மூலம் விடுக்கப்படும் தீவிர அச்சுறுத்தல்கள் மற்றும் பு எதிரிகளுக்கான உதவிகள் என்பவற்றின் மூலம் இஸ்லாமியக் ப் பலவீனப்படுத்த முயன்றாலும் இறுதியில் அவர்களே பலவீனமடைய
ரவைத் திருப்திப்படுத்துவதற்காக யாராவது நாட்டின் தேசிய நலன், மற்றும் முன்னேற்றம் என்பவற்றுக்கு எதிராக செயல்பட முனைந்தால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
ல் நடைபெற்ற 49வது வருடாந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உதவி ஜனாதிபதி ஜோ பிடன் பேசும்போது ஈரானின் அணு விவகாரம் நரடிப் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் தயாராகவே உள்ளது எனக்
1, இஸ்ரவேல் மற்றும் அதன் தோழமை நாடுகள் ஈரானின் அணு வலுத் இராணுவ நோக்கங்கள் உள்ளதாக தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி
ஈரான், அணு ஆயுதப் பரவலாக்கல் தடை ஒப்பந்ததில் திட்டிருப்பதாலும் சர்வதேச அணு சக்தி ஏஜன்ஸி உறுப்பு நாடாக் மம் சமாதான தேவைகளுக்காக அணு வலுத் தொழில் நுட்பத்தைப் கொள்ளவும் அதனை அபிவிருத்தி செய்துகொள்ளவும் எல்லா ளையும் பெற்றுள்ளது
என்பதே ஈரானின் வாதமாகும்.

Page 4
ஆசிரியர் தலைப்பு
1 sெ«(2 AM 2
THELIVU 38, Moor Road, Dehiwela
அல்ல நா டு
மாத தைம்
TP 1112712845 Eirtail: thelivut)ga uniail.com
மேற்க,
தெளிவு மார்ச் 2013
நிலை அவர்க தாகமே மீண்டு
சிந்தித்து செயல்படுவோம்!
மாகிய
நாடால் எதிரர் படைக் களுட
அதே அரசுக் மாலிய முன்பு பிரசசி என்று பிரிட்ட ஆதரன் விடுத "அசா மக்கள் மக்கள் உள்ள எதிரா. சாட்டி உடன்
தொடர்
யிரம் வருடங் களுக்கு மேலாக இந் நாட் டின் பெரும்பான்மை சமூகத்தவர்களுடன் இன்று வரை
அன்னியோன்யமாக வாழ்ந்து வரும் நாம், இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் இறைமைக்காகவும் அளப்பரிய சேவைகளையும் உழைப்பையும் வழங்கியுள்ளதோடு உதிரத்தையும் வியர்வையும் சிந்தி, உடன் பிறப்புகளைத் துறந்து சொத்துகளையும் காணி நிலங்களையும் இழந்து பல்வேறு துன்ப, துயரங்களை சந் தித் து. இந் நாட்டின் தனித் து வத்தைப் பாதுகாத்து பிரிவினைவாதத்தைத் தோற்கடிக்க உதவியுள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அண்மைக் காலமாக இந்நாட்டின் நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானிக்கும் போது இந்நாட்டு முஸ்லிம்களை இந்நாட்டுக் குள்ளேயே அந்நியப்படுத்தும் ஓரு நிகழ்ச்சி நிரல் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், நமது எதிர் நடவடிக்கை எதுவாக இருக்கவேண்டும் என்பதை மிக ஆழமாகச் சிந்தித்து மிகவும் சமயோசிதமாகவும் நிதானமாகவும் ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும். அத்துடன், இதுகால் வரை எம்மிடையே நிலவி வந்த குறுகிய வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றுபட்டு மிக நிதானத்துடன் எதிர்காலத்தை அணுக வேண்டியதும் இன்றியமையாததாக உள்ளது. அதேநேரம், நாம் நம்மை மட்டும் நல்லவர்களாகவும் தூயவர் களாகவும் கருதிக்கொண்டு ஏனையவர்கள் தான் எம்மீது அவதூறுகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்றனர் என்ற எண்ணத்தை மாற்றி நாம் நம்மை ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதாவது, நாம் உணவுப் பொருட்களில் மட்டுமன்றி ஏனைய எல்லா விடயங்களிலும் ஹலால், ஹராம் என்பவற்றைச் சரியாகப் பேணி நடக்கின்றோமா? என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். இது நம்மை நாம் தூய்மைப் படுத்திக்கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதி செயல்படவேண்டும். எனவே, ஏனைய சமூகத்தவர்களை ஆத்திரமடையச் செய்யும், பொறாமை கொள்ளச் செய்யும் அல்லது வெறுப்படையச் செய்யும் எமது செயற்பாடுகளை மாற்றியமைத்து எமக்குள்ளேயே சில ஒழுக்க நெறி முறைகளை நாம் வகுத்து ஒரு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவர்கள் எம்மீது சுமத்தும் பல குற்றச்சாட்டுகள் எமக்குத் தலைகுனிவை ஏற்படுத்துபவை என்பதை நாம் விளக்கிக் கூறவேண்டிய அவசியமில்லை. நம்மை நாம் திருத்திக் கொள்ள முன்வந்தால் பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். எம்மை இலக்கு வைத்துள்ள இந்தப் புதிய இயக்கத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்றோ அதன் நோக்கம் என்ன? என்பது பற்றியோ ஆராய்வதில் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் மதத்தின் பேரால் நடைபெறும் இந்த பாசிச அலையின் விளைவுகளைப் புத்தியுள்ள ஒருவனால் இலகுவாக ஊகிக்க முடியும். ஏனெனில் அண்மைக் காலங்களில் அந்த அளவு அனுபவத்தை மக்கள் பெற்றுள்ளனர். இன்று மக்களை ஏமாற்றி வயிறுவளர்க்க இரண்டு ஆயுதங்கள் கையிலெடுக்கப்படுகின்றன. ஒன்று மதம், மற்றது அரசியல், ஸ்ரீலங்காவில் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கான எந்த அறிகுறியும் இல்லாத ஒரு நிலையிலேயே, சிங்கள பௌத்த தீவிரவாத எழுச்சி இடம்பெற்று வருகிறது. இந்த விடயம் எங்களுடைய துயரங்களுக்கெல்லாம் காரணம் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதம் அல்ல சிங்களத்தின் தீவிரவாதமே எனவும் அதுவே . எல்.ரீ.ரீ.ஈ.யின் பயங்கரவாதத்துக்குக் காரணமாக இருந்தது என்ற உலக அபிப்பிராயத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் பிரிவினைவாதக் குழுக்கள் இவற்றைச் சுட்டிக்காட்டி, இதுதான் எங்களுக்கும் நடந்தது, இதுதான் எங்களுக்கும் செய்யப்பட்டது, தமிழ் பிரிவினை வாதத்துக்கு எதிரான போரில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கும் இதனையே அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், என்று பிரசாரம் செய்வார்கள். இதெல்லாம் ஜெனீவாவில் அரசாங்கத்தின் நிலையையும் பலவீனப்படுத்திவிடும் என்பதோடு நாட்டுக்குக் கெட்ட பெயரையும் நிரந்தரமாக்கிவிடும். எனவே அரசாங்கம் இதில் தலையிட்டு நியாயமான தீர்வை வழங்கவேண்டியது காலத்தின் தேவையாகும். இலலையெனில் நாம் பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் பலனில்லாமல் போய்விடும்.
விடுத கடாபி சட்டங் மாலிய மாலிய ஆக்கி அல்ல தொட அளவி அதை புகுந்த வேரறு பிரான் செய்ய கொள் நடத்து இரான என்பத மாதத் அண் துரத்த அவர்க பிரான் அமை எங்கள்
ஆப்கா
ஆனா வலுவ உலக போர் ! தேடி ஒருவர் பகை
குழுவு மனோ அமை
சு. வெ நன்றி :

ள் நாட் டுப்  ேப ா ர '
"ஏற் படும் " து "ஏற்படுத்தப்படும்" நள் தொடர் பாக. த்திய நாடுகள் எடுக்கும் ப் பாடு முழுவதும் களுக்குச் சாதகமான வ இருக்கும் என்பது ம் ஒருமுறை நிரூபணம் புள்ளது. மேற்காசிய 1 சிரியாவில் அரசுக்கு ன புரட்சியாளர்கள் தகு ஆதரவாக ஆயதங் ன் களமிறங்கியுள்ள
NIGER
10
15
Tலியில் நடப்பது யுரேனியப் போர்!
நாடுகள்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் புரட்சியாளர்களுக்கு எதிராகவும்
கு ஆதரவாகவும் போரில் ஈடுபட்டுள்ளன. பில், "ஆபரேஷன் செர்வல்" என்ற பெயரில் போர் நடத்தி வருகிறது பிரான்ஸ். மாலி பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்தது என்பதால், அங்கு னை ஏற்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாட்டுக்குக் கூடுதல் உரிமை உண்டு நியாயம் கற்பித்துக் கொண்டுள்ளனர். பிரான்ஸின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ன், ஜெர்மனி, டென்மார்க், ஸ்பெயின், ஸ்வீடன் என ஐரோப்பிய நாடுகள் பலவும் வு தெரிவித்துள்ளன. மாலியின் வட பகுதியில் வலுவாக உள்ள "அசாவத" தேசிய லை இயக்கம் உள்ளிட்ட போராளிகள் குழுக்களுக்கு எதிரானது இப்போதைய போர். வத்" பகுதியைத் தனிநாடாக அறிவித்து, இடைக்கால அரசு அமைக்கும் அளவுக்கு ரிடையே செல்வாக்கு பெற்றது அந்த அமைப்பு, ர் தொகையில் 90 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ள மாலியில், ''அல்-காய்தா " ரிட்ட பயங்கரவாதிகளுடன் இணைந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு க அசாவத் அமைப்பு 'போரில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசு குற்றம் பது. இந்தப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்காகவே காத்திருந்த மேற்கத்திய நாடுகள் டியாகச் செயலில் இறங்கின. தாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் ர்புடையவர்கள் அல்ல, மக்கள் ஆதரவு பெற்ற அமைப்பு என்று அசாவத் தேசிய லை இயக்கம் அறிவித்துள்ளது. எனினும் அந்த அமைப்புக்கு லிபியாவின் மம்மர் யுடன் இருந்த தொடர்பு, அசாவத் பகுதியில் அமுலில் உள்ள தீவிரமான இஸ்லாமியச் பகள் போன்றவை அவர்களுக்கு எதிராக உள்ளன. பின் தேசிய அரசுக்கு உடனடியாக ஆதரவுக்கரம் நீட்டிய பிரான்ஸ், படைகளுடன் பில் வந்து இறங்கி போர் நடத்தி வருகிறது. பிரான்ஸின் நவீனகால காலனி ரமிப்பு என்று வர்ணிக்கப்படும் இந்தப் போரின் முக்கிய நோக்கம் பயங்கரவாத ஒழிப்பு - மாலியின் வடபகுதியில் பெருமளவில் புதைந்து கிடக்கும் "யுரேனியம்" தான். ங்கிய உடனேயே முடிந்துவிடும் பெருநகரத்து வாடகை வீடு போன்ற சிறிய லொன மாலியின் வடபகுதியில் இன்னமும் அகழப்படாத எண்ணெய் வளமும், விட அதிகமாகப் புதைந்து கிடக்கும் யுரேனியத்தையும் அபகரிக்கவே பிரான்ஸ் வள்ளதே தவிர அந்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பயங்கரவாதத்தை
ப்பதற்காகவும் அல்ல என்பதைக் காலம் உணர்த்தும்.
ஸ் நாட்டின் மின் தேவையில் பெருமளவில் அணுமின் சக்தி மூலமே நிறைவு பப்படுகிறது. இதற்காக மாலியில் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்திக் ளலாம், எண்ணெய் வளத்தைப் பங்குபிரித்துக் கொள்ளலாம் என்பதே படை பவதின் உண்மையான நோக்கம். வவம் புகுமிடமெல்லாம் பெரும் உயிரிழப்புகள், மனித உரிமை மீறல்களும் ஏற்படும் ற்கு மாலியும் விதிவிலக்கு அல்ல. ராணுவ நடவடிக்கை தொடங்கிய கடந்த ஒரு தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சில லட்சம் பேர் அகதிகளாக டெ நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
யடிக்கப்பட்ட புரட்சியாளர்கள் கொரில்லா யுத்தத்தைக் கையில் எடுத்துள்ளனர். இனி களை அடக்குவதற்காக தங்கள் ராணுவத்தை அங்கு நிலை நிறுத்துவது குறித்து ஸ் யோசித்து வருகிறது. இதன் மூலம் மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் நிரந்தர தியின்மைக்கு அச்சாரமிடப்பட்டுள்ளது. 1 மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில் னிஸ்தானில் மேற்கொண்டுவரும் போரை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. ல், மாலி மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த பிரான்ஸுக்கு ான காரணங்கள் அமையவில்லை.
வரைபடத்தை விரித்து வைத்து, பயங்கரவாதத்துக்கு இலக்காகாத, உள்நாட்டுப் இல்லாத, பிற நாடுகளின் தாக்குதல்களுக்கு இலக்காகாத நாடுகள் உள்ளனவா என்று பால் அவை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட இல்லை.
மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த முற்படும்போதுதான் உறவுகள் கசந்துவிடுகின்றன, மையுணர்வு ஏற்படுகிறது என்பது தனிநபர்களுக்கு மட்டுமானதல்ல, ஒவ்வொரு இனக் க்கும், மதத்துக்கும், நாடுகளுக்கும் பொருந்தும். அனைத்துத் தரப்பினருமே ஆதிக்க பாவத்தையும், பகையுணர்வையும் துறந்து, ஆயுதங்களைக் கைவிட்டால்தான் தியின்மை அதிகரித்து வரும் நாடுகளின் எண்ணிக்கை ஓரளவுக்காவது குறையும்.
ங்கடேஸ்வரன் தினமணி

Page 5
ன்றைய சூழலில் அடிக்கடி உச்சரிக்கப்படும்
நாடு ஏனையோர் பின்ப "சிங்கள பௌத்தர்" எனும் சொல்லைக்
உதாரணமாகத் திகழ்ந்த கா கேட்கும் ஒவ்வொரு முறையும், என்னால்
அவர்கள் இன்றை ஸ்ரீலங்கா ஏதும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு கெடுதலுக்கான
எடுத்துக் கொள்ளவில்லை, இல் அபாய அறிவிப்பைக் கேட்பது போன்ற
இருக்கிறார்கள், நாம் எங்கே இர்
ஒருவகையான அச்ச உணர்வு என்னை வாட்டி
எண்ணிப்பாருங்கள். அவர்க வதைப்பதை என்னால் உணரமுடிகிறது. என்னைப்
நன்றாகவே நடந்தது, ந பொறுத்தவரை வெடிப்பதற்குத் தயார் நிலையில்
தலைகீழாகப் போய்விட்டது. வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டைப் போலவே அது எனது இனிய பாடசாலை நாட் என்னுள் ஒலிக்கிறது, நான் ஒரு சிங்களவர் மற்றும்
நெருடுகிறது, அப்போது எமக்க ஒரு பௌத்தர் என்ற ரீதியில் இந்தப் பூமியில்
-மியில் என்றால் என்னவென்றே ெ "சிங்கள பெளத்தம்" என்றால் என்ன? என்று
அனைவருமே இலங்கையர் 6 கேட்பதற்கு எனக்கு எல்லா உரிமையும் உள்ளது. அது சிங்கள இனத்தின் ஒருபிரிவா? ஸ்ரீலங்காவில்
"லீ குவான் யு ஒரு காலத்தில் சிங் பௌத்த கொடியின் கீழ் வரும் மற்றொரு தேசிய
'போலிருக்கவேண் டும் என 5 இனமா? எனக்கு குழப்பமாகவே உள்ளது.
'பொற்காலத்தை நினைத்துப் பாருங்க இன்று, குறுகிய நோக்கம் கொண்ட சுயநலவாத
ஏனையோர் பின்பற்றுவதற்கு ஒரு 2 அரசியல்வாதிகள் நம்மையெல்லாம் பல
'காலம். நல்லவேளை, அவர்கள் ! ஆண்டுகளாகச் செயலிழந்த ஆய்வுகூட எலிகளாகப்
உதாரணமாக எடுத்துக் கொள்ளவில் பாவிக்கும் ஒரு நாடாகவன்றி இங்கு வேறு
எங்கே இருக்கிறார்கள், நாம், - எதனையும் காண முடியவில்லை. அவர்களுடைய
என்பதை எண்ணிப்பாருங்கள். 8 அரசியல் ஆய்வுகூடத்தில் பல்வேறு சமூகவியல்
நன்றாகவே நடந்தது, நமக்கு எ: சார்ந்த விஷக் கிருமிகளைப் பல தலைமுறைகளாக
போய்விட்டது”
ஸ்ரீலங்காவின் இராசி
நம்மீது ஏற்றி, அதன் நீண்டகாலப் பின் விளைவு வகுப்பில் சிங்களவர்கள், தமிழ களையெல்லாம் மறந்து, நமது தலைமுறையினர் பறங்கியர்கள், மலாயர்கள் மற் அதனைப் பல்வேறு இடங்களுக்குச் சுமந்துசென்று என்று ஒன்றாய் இருந்தே பரப்பிவரும் ஆபத்தான அரசியல் பரிசோதனைகளை இருந்திருக்க கூடாதா என்று ஏங் நடத்தி வருகிறார்கள், நாம் பிரித்தானியரிடமிருந்து ஆனால் அந்தக் கால சுதந்திரம் பெற்றதுமே இந்த ஆபத்தான அரசியல் அரசியல்வாதிகளின் எண்ணங்கள் பரிசோதனைகள், தொடங்கப்பட்டு, இன்றுவரை அது அவற்றில் ஒன்றுதான் பராமரிக்கப் பட்டு வருகின்றது.
புரிந்துகொள்ள முடியாத ஒரு உள்நோக்கத்துடனோ அல்லது வேறு
இருந்தபோது இனரீதியாக காரணங்களினாலோ இந்த ஆபத்தான விஷக் பாகுபடுத்துவது என்று அவர் கிருமிகள் இன்று நமது முழு சமூகத்தையுமே சிறுவர்களாக எங்களுக்குத் நாசப் படுத்தி யுள் ளன, நமது அரசியல் அவ்வளவுதான், இன அடிப்பல் முன் னோர் களால் மரபுரீதியாக நம் மீது வகுப்புகளாகப் பாகுபடுத்தி | திணிக்கப்பட்ட, கேடு விளைவிக்கும் விஷக் பிரித்துவிட்டார்கள். நீண்ட க கிருமிகளை நாம் கண்மூடித்தனமாக நமது பழகிவளர்ந்த நண்பர்களைப் பிர் எதிர்காலச் சந்ததிகளுக்கும் அனுப்பிக் மனவேதனை சொல்லுந்தரமன்று. கொண்டிருக்கிறோம்.
நானும் என்னைப் போன்ற இந்த ஆபத்தான பரிசோதனையின் விளைவாக,
குழப்பத்திலிருந்தோம். காலனித் ஆய்வுகூட எலிகளாக மாற்றப்பட்டுள்ள எங்களில்
பின்பும் அதனைத் தெ பலர். தங்களது தேசியம், இனம், மற்றும் சமயம் சுதந்திரத்துக்குப் பிந்தியகாலத்தி பற்றிய மனக்குழப்பத்தில் உள்ளனர். மதத் காலூன்றியிருந்தவர்களின் சந் தீவிரவாதம், எனும் கொடிய விஷக்கிருமி பிறந்தது முதல் ஆங்கிலத் ஏமாளிகளிடம் தொற்றி எமது தேசிய பழகியிருந்தோம். எனவே அடையாளத்தையே கேள்விக் குறியாகியுள்ளது.)
பொதுவான முதல்மொழியாக இ உண்மையிலேயே, நாம் இன்று நேர்மையான
அதனைத் தொடர்ந்து, நாங் இலங்யைராக இல்லை. இன்று நாம் 'சிங்கள இருந்ததிலிருந்து இன்றுவரை . பௌத்தர், சிங்கள் கிறிஸ்தவர், வேறேதாவதொரு பற்றிய உணர்வு தலைதூக்கத் சிங்களவர், தமிழ் இந்துக்கள், தமிழ் கிரிஸ்தவர், ஒருவருக்கொருவர் "வித்தியாசம் வேறேதாவதொரு தமிழர், தீவிரவாத முஸ்லிம் உணர்ந்தோம், இனிமேலும் அல்லது வேறேதாவதொரு முஸ்லிம் என்றுதான்
இ ல ங'  ைக ய ர'' | நம்மை நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். இதன்
எம்மால் முடியவில்லை. நாங்கள் அடுத்தகட்டம் என்ன?
அல்லது முஸ்லிம்கள் என்பன ஸ்ரீலங்காவைவிட அதிக இனக் குழுக்கள் வாழும் மாறிவிட்டோம். எமது தலை
சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால், அவர்கள்
இனக்குழுக்களாக பிரித்ததுடன் அந்தநாட்டைத் தமது சொந்தநாடாகவே
அதன்பின் ஒவ்வொரு இனத்தவ நினைக்கின்றனர். அவர்கள் எப்போதுமே தம்மை ஒரு |
சந்தேகக் கண்கொண்டு | சிங்கப்பூர்வாசி என்று கூறுகிறார்களே ஒழிய இனம்
அச்சுறுத்தலுக்கு ஆளாகும் வி அ ல ல து ம த த  ைத க க ா ட டி
மூளைச்சலவை செய்யத் தொடா அடையாளப் படுத்துவதில்லை. - அந் நாட்டு
| ஒரு காலத்தில் இலங்கை அரசியல்வாதிகள் தமது நாட்டில் ஒரு இனத்தையோ
கைகோர்த்திருந்த எனது . மதத்தையோ ஏற்றத்தாழவுடன் நோக்குவதில்லை. சேர்ந்தவர்களில் சிலர், ஒன் எந்த ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ |
இலட்சியமாகக் கொண்டிருக்கிற அதிகசலுகைகள் வழங்குவதுமில்லை. அந்நாட்டின்
முகத்திரைக்குள் தம்மை அடையாளச் சின்னமான பிரதமர் லீ குவான் யு ஒரு வாழ்கிறார்கள் அல்லது தம் காலத்தில் சிங்கப்பூர் ஸ்ரீலங்காவைப்
ந ந த க கு ம வ கைய போலிருக்கவேண்டும் என விரும்பினார். அந்த கொண்டிருக்கிறார்கள். பொற்காலத்தை நினைத்துப் பாருங்கள். அன்று எமது எனவே இன்று இங்கு, நா

தெளிவு மார்ச் 2013
இலங்கை அரசியல் | நறுவதற்கு ஒரு இனக்குழுவைச் சேர்ந்த, தெற்கத்திய மற்றும் பம். நல்லவேளை, கண்டிய இனக் கலப்புடனான ஒரு இலங்கையர். | Dவ உதாரணமாக மதத்தால் பௌத்தமதத்தைச் சார்ந்தவள், எனது
று அவர்கள் எங்கே முதல் மொழி ஆங்கிலமாக இருப்பதால் பறங்கியர் | க்கிறோம், என்பதை அல்லது ஒரு வட இந்தியர் என்றுகூட யாரும்
ளுக்கு எல்லாம் கருதலாம். ஆகவே இந்த நிலையில், வட இந்திய | Dக்கு எல்லாமே தோற்றத்துடனான ஆங்கிலம் பேசும் கலப்பினச்
சிங்கள பௌத்தர் என்று என்னை அடையாளப் கள் என் நினைவை படுத்திக்கொள்வதா? நன்றி, அப்படி வேண்டவே கல்லாம் இனக்குழு
வேண்டாம். என்னை ஒரு இலங்கையர் என்று, | கரியாது. நாங்கள்
அழைப்பதையே நான் விரும்புகிறேன், ஏனெனில் ன்ற ரீதியல் ஒரே !
அது எனது மனச்சாட்சிக்கு உகந்ததாகவும் நாவுக்கு நல்லதாகவும் நான் உணர்கிறேன். இன்று பலர் தமது
அடையாளத்தையிட்டு மனக்குழப்பம் அடைந் கப்பூர் ஸ்ரீலங்காவைப்
துள்ளனர். அனேகர் தமது உத்தியோகபூர்வ ரும்பினார். அந்த
ஆவணங்களில் தேசியத்துக்குப் பதிலாகத் தமது ள். அன்று எமது நாடு
இனத்தைக் குறிப்பிடுகின்றனர், அதுவே அவர்களின் தாரணமாகத் திகழ்ந்த
மனக்குழப்பம். ன்றை ஸ்ரீலங்காவை
நான் சொல்லக்கூடியது என்னவென்றால் யாராவது . லை. இன்று அவர்கள்
ஒருவர் மூளையில் ஒரு உதிப்பு ஏற்பட்டு தனது எங்கே இருக்கிறோம்,
"சாதி"யையும் அதில் குறிப்பிடுவதற்கு முன்னால், வர்களுக்கு எல்லாம்
எங்கள் இனத்தையும் மதத்தையும் குறிப்பிட்டு ஒரு லாமே தலைகீழாகப்
புதிய அடையாள அட்டை வழங்கப்படாவிட்டால், உண்மையில், நாங்கள் யார் என்பதைக்
13காலகட்ட எலிகள்
ரகள், முஸ்லிம்கள், கண்டுகொள்ள கூகுல் தேடல் (Google Seach) ஒன்றை றும் ஏனையவர்கள் நடத்தவேண்டிய தேவை ஏற்படலாம், ஒருவரின் இன ாமே. அப்படியே மற்றும் மதநம்பிக்கைகள் அவரது சொந்த விடயமாக |குகிறது என் மனம், இருக்கவேண்டும் என்ற என் கருத்தை உங்களில் ந்தில் வாழ்ந்த பலர் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நிச்சயமாக ர் வேறாக இருந்தன. நம்புகிறேன். மதம், இனம் அல்லது இவை இரண்டும் நாம் எதையும் சேர் ந்து டெமோகிளசின் வாளைப் போல - சிறு வயதினராக் மற்றவர்களது தலைக்குமேல் தொங்குவதை
எம்மைப் ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கள் எடுத்த முடிவு கூடாது. - தெரிந்ததெல்லாம்
எமது அரசியல்வாதிகள் தங்களது சொந்த டையில் வெவ்வேறு இலாபங்களுக்காக, தீவிரவாதத்தை முளையிலேயே எங்களையெல்லாம் கிள்ளி எறிவதற்குப் பதிலாக அதனை, அதன் Iாலமாக ஒன்றாகப்
அ று வ று ப் ப ா ன பல வடி வ ங க ள ல இந்து நாம் அடைந்த பிரசாரப்படுத்தியுள்ளதுடன், தொடர்ந்தும் பிரசாரம்
செய்து வருகிறனர். இதனால் ஏற்படப்போகும் | மற்றும் பலரும் மோசமான பின்விளைவுகளை அவர்கள் எண்ணிப் துவ காலத்துக்குப் பார்க்க ஏன் மறுக்கின்றனர்? அல்லது அதைப் பற்றி ாடர் ந்து வந்த அவர் கள் கவலைப்பட வில்லையா? எமது பிலும், இந்த நாட்டில்
தலைவர்கள் தாம் ஏற்றுள்ள தலைமைத்துவத்தின் ததிகளாகிய நாம் புனிதமான பொறுப்பைப் பற்றி எப்போதாவது இதையே கேட்டுப் நினைத்துப் பார்த்திருப் பார்களா? அதிகாரத்தில் அதுவே எங்களது |
அமரவேண்டும் என்ற பேராசை அவர்களது நந்தது.
கண்களை மறைக்க, என்ன விலை கொடுத்தாவது கள் சிறுவர்களாக நாட்டில் சீரழிவுகளை ஏற்படுத்தவும் தயாராக எம்மிடையே இனம் இருக்கிறார்களா? அவர்களுக்கு மனச்சாட்சியே தொடங்கியது. நாம் இல்லையா? அவர்கள் தேசபிமானிகள் இல்லையா? னவர்கள்" என்பதை அவர்களிடம் கேட்பதற்கு ஏராளம் உள்ளது, தமது 5 நாமெல்லாம் சுயநல நோக்கங்களையெல்லாம் இந்தக் கடைசி ன" று கரு த நேரத்திலாவது கைவிட்டு எமது ஸ்ரீலங்காப் சிங்களவர், தமிழர், பிரஜைகள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் வற்றில் ஒன்றாகவே ஒன்றுபடுத்த முன்வரமாட்டார்களா?
வர்கள் எங்களை ஷர்மினி சேரசிங்க நின்றுவிடவில்லை, நன்றி; Colombo Telegraph நம் மற்றவர்களைச் (முன்னாள் சமாதான ஒருங்கிணைப்பு செயலகத்தில் பார்ப்பதன் மூலம் ஒரு பணிப்பாளரான ஷர்மினி சேரசிங்க , அதன்
தத்தில் எங்களை
செயலாளர் நாயகங் கினார்கள்.
களாக வி ளங் கிய பராக என்னோடு
ஜயந்த தனபால, மற்றும் தலைமுறையைச்
கலாந த ேஜா ன் றில் தனிநாட்டை
குணவர்தன ஆகியோரின் கேள். அல்லது ஒரு
கீழ் பணியாற்றியுள்ளார். மறைத்துக்கொண்டு
அச்சு மற்றும் இலத்தி - போதனைகளை
ரனியல் ஊடகங்களில் ல் வ ா ழ ந து
முப்பது வருடங்களுக்கு
மேலான அனுபவம் ன் ஒரு சிங்கள் அவருக்கு உண்டு)
2Fmini Derasing

Page 6
சர்வதேச அரசியல்
தெளிவு மார்ச் 2013
| ண்டு - 1936 இடம் - நாக்பூர் புகை
வண்டி நிலையம் வயதான
கணவனும் மனைவியும் ரயிலில் உட்கார்ந்துள்ளனர். சுற்றிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். வாழ்த்து கோஷங்கள் வானை முட்டுகின்றன. அந்தத் தம்பதி உட்கார்ந்திருந்த ரயில் பெட்டி அருகில் கிழிந்த துணிகளோடு ஒருவர் நெருங்குகிறார். சன்னல் அருகே உட்கார்ந்திருக்கும் அந்த அம்மையாரிடம் ஒரு
ஆரஞ்சுப் பழத்தை நீட்டுகிறார். அந்த அம்மையாரின் கணவர் அருகில் உட்கார்ந்திருக்கிறார். கிழிந்த சட்டை
அவரின் மூத்த அணிந்திருப்பவர் அவரைப் பார்த்து கூறுகிறார்
வித்தியாசமான சூழ "நீங்கள் பெரிய மனுஷன் என்றால் அதற்கு முழுக்
எனினும் ஹரிலால் காரணமும் அம்மாதான்" என்கிறார்.
சிறைப் படுத்தப் ரயில் ஓடத் தொடங்குகிறது. அந்தக் கிழிந்த
உள்ளாக்கப்பட்டார் சட்டை அணிந்திருப்பவரின் குரல் மீண்டும்
இருந்த சூழலி கேட் கிறது. கண வ ரும் மனைவியும்
காந்திஜியுடன் அவ மனக்குழப்பத்துடன் பயணம் செய்கின்றனர். அந்தத்
வாழ முடியவில்ை தம்பதி வேறு யாருமல்ல மகாத்மா காந்தியும்
மூத்த புதல்வனில் அவரது மனைவி கஸ்தூரிபாவும்தான். கிழிந்த
காந்திஜி முயற் சட்டை அணிந்திருந்தவர் அவர்களின் மூத்த மகன்
ஆப்பிரிக்காவில் க ஹரிலால்.
ஹரிலாலையும் அன இன்று நாம் காணும் இந்தியாவில் பல அரசியல்
டிரான்ஸ்வால் சி. கட்சிகளில் வாரிசு அரசியல், தலைவர்களின்
ஹரிலாலின் உ குடும்ப ஆதிக்கம் அதிகரித்து வருவதைப்
வைக்கப்பட்டு அ பார்க்கிறோம், படிக்கிறோம், உணர்கிறோம். ராகுல்
கட்டப்பட்டன. 6 காந்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்
தெருக்களில் கை என்று நினைப்பவர்களும் இருக்கலாம், இந்திரா
செல்லப்பட்டார் ஹ காந்தியின் கணவர் 'பெரோஸ் காந்தி" என்றே
தமது உண்ணாவிர நம்மில் பலர் அறிந்துள்ளோம். இந்திராவின் கணவர்
ஈடுபடுத்தினார். அடி பெயர் பெரோஸ் கான்' என்பதும் நேரு இந்தத்
காயத்தில் ஈக்க திருமணத்தை விரும்பாத சூழலில் பெரோஸ் கான்,
அடைக்கப்பட்டிருந் பெரோஸ் காந்தி ஆக்கப்பட்டார் என்பதும்
என்பதற்காக ஒரு ! வரலாற்று உண்மைகள்.
கிடைக்கக் கூடாது ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு
இருந்தார். நோய் வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு
லண்டனில் காந்திய மருத்துவமனையில் பெரோஸ் கான் பெரிதும்
படிக்க வைக்க து உதவுகிறார். 1942-இல் பெரோஸ், இந்திரா
பீரன் ஜீவா மேத்தா மணவிழா நடக்கிறது. 1944-இல் ராஜீவ், 1946-இல்
காந்திஜியின் ம சஞ்சய் பிறக்கின்றனர். ராஜீவ் கான், சஞ்சய் கான்
வைக்கும்படி கேட்ட என்று அழைக்கப்பட வேண்டியவர்கள், ராஜீவ்
என்று அந்தப் பிரதி காந த , சஞ்சய் காந த எ ன் று
மேத்தா செய்தா அழைக்கப்படுகின்றனர். ராகுல் காந்தி, வருண்
பிறரைவிட முழுமை காந்தி வரை அந்தப் பெயர் நீடித்துக்கொண்டே
ஆசைப்பட்ட மகலை போகிறது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா
வைக்கவில்லை. கா பெயருடனும் 'காந்தி' சேர்க்கப்பட்டது.
வழக்குரைஞராகப் இந்த 'காந்தி'களின் பெயர்கள் மீண்டும் மீண்டும்
உதவவில்லை. 8 தில்லி செங்கோட்டை அரியணையோடு
மணிலால் படிக்கவு தொடர்புபடுத்தப்படுகின்றன, காந்திஜிக்கும்,
சிறையில் இருந்த கஸ்தூரிபாவுக்கும் பிறந்த மகன்கள் நான்கு பேர்.
வியாபாரம் செய்து ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்,
தர வேண்டிய பெ ஹரிலாலுக்கும் முன்பு பிறந்த மூத்த மகன் பிறந்த
ஒப்படைத்தார் காந்தி சில நாள்களிலேயே இறந்து விட்டார், எந்த
காந்திஜியின் மலை அரியணைக் கனவுகளோடும் இவர்கள்
நிகரற்றது. கஸ்த வளர்க்கப்படவில்லை. மாறாக சுதந்திரப்
ராம்தாஸ் 15 வயதி போராட்டத்தில் இவர்கள் நாட்டுக்காக ஏராளமாக
அடைக்கப்பட்டிருந்த ரத்தம் சிந்தினர். இவர்களின் உடலும் உள்ளமும்
காட்டு விலங்குகள் புண்ணாகித் துன்புற்றனர்.
இந்த நிலையில்த தந்தை - தனயன் என்ற உறவு காந்திஜிக்கும்

க்கொடுக்கிறார் காந்திஜி
பட காந் திஜிக் கு"
கஸ்தூரிபாவின் வாழ்க்கை சிறைச்சாலையிலேயே முடிந்தது. சிறைச்சாலை வளாகத்தில்தான் அவரின் இறுதிச் சடங்குகள் நடந்தன, 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் - கஸ்தூரிபா சிறைக் கைதியாக வாழ்ந்தார். தமது 69-வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் அவர் தைரியமாக இருந்தார். சொந்த ஊர் ராஜ் கோட்டில், இறக்கைகள் நறுக்கப்பட்ட பறவையாக சிறைக் கைதியாக வாழ்ந்தார். அவரின் 72-ஆவது வயதில் விலைமாதுகள் அடைக்கப்பட்டிருந்த அறையில் அவரை அடைத்து வைத்தது அன்றைய கொடூர அரசு. அப்போது கடைசி மகன் தேவதாஸ் பஞ்சாப் சிறையில் இருந்தார்.
இந்திய விடுதலைக்காக காந்திஜியின் குடும்பம் இப்படித்தான் மகத்தான விலை கொடுக்க வேண்டிவந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, ஒரு பியூன் வேலையைக்கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை காந்திஜி விரும்பவில்லை. பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் அம்பேத்கர், ஜின்னா போன்ற பல தலைவர்களுடன் காந்திஜிக கு கருத்து வேறு பாடுகள் இருந்திருக்கலாம். எனினும் காந்தியடிகளை
சான்றுகாட்டவும் முதன்மைப் படுத்தவுமான - மகன் ஹரிலாலுக்கும் நிகழ்வுகளும் ஏராளம் உண்டு. மலில் சிதைந்து போய் இருந்தது. ஒரு கிறிஸ்துவ ஆதிதிராவிடரின் |
- விடுதலைப் போராட்டத்தில் சுத்தம் செய்ய தன் மனைவிக்கு உத்தரவிட்டது, பட்டு சித ர வதைக்கும்
நாவிதத் தொழிலாக இருந்தாலும் ஒழுங்காகக் -- தென் ஆப்பிரிக்காவில் காந்தி
கற்றுக் கொள் என்று மகன் ராம்தாஸிடம் கூறியது ல்., தொடக்கம் முதலே என்று காந்தி பற்றி ஏராளமான செய்திகளைக் ரது மூத்த புதல்வன் இணைந்து கூறலாம்.
ல. நெறி தவறிப்போன தனது உலகில் பல்வேறு நாடுகளில் விடுதலைப் 5 வாழ்க்கையைச் சரிசெய்ய போராட்டங்கள் நடந்துள்ளன. வன்முறை தவிர்த்து சி மேற்கொண்டார். தென் விடுதலைக்குப் போராடியதாக காந்தியடிகள் பந்தி நடத்திய போராட்டத்துக்கு பலரால் முன் மொழியப்படுகிறார். கியூபா. ழைத்தார். தென் ஆப்பிரிக்காவின் பொலிவியாவின் விடுதலைக்காக அனைத்து றையில் சத்தியாக்கிரகியாகிய வழிகளிலும் போராடியதாக எர்னஸ்ட் சேகுவேரா கடைமைகள் தகரப்பெட்டியில்
அறியப்படுகிறார். பல நிகழ்வு களில் இருவரையும் வரது முதுகுடன் சேர்த்துக்
ஒப்பிட முடியாது. எனினும் சில ஒருங்கிணைந்த கைகளில் விலங்கு பூட்டி
அம்சங்களும் உள்ளன. இருவரின் மரணமும் கதியாக அடித்து இழுத்துச்
இயற்கையானதல்ல. துப்பாக்கித் தோட்டாக்களே ரிலால்.
இருவரின் வாழ்வையும் முடித்தன. தப் போராட்டத்தில் குடும்பத்தை
தம் வாரிசுகளை இவர்கள் எந்த வகையில் பயும் உதையும் பெற்று அவர்கள்
எதிர்பார்த்தார்கள் என்பதிலும் விசித்திரமான சில கள் மொய்க்க சிறையில்
ஒற்றுமை அம்சங்கள் உள்ளன. தம் பிஞ்சுக் தேனர். தன் பிள்ளைகள்
குழந்தைகளுக்கு "சே" பின்வருமாறு கடிதம் சிறு பலன் கூட அவர்களுக்குக்
எழுதினார். என்று காந்திஜி உறுதியாக "இக்கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான்
உயிருடன் இருப்பேனா என்பதே சந்தேகம், என்னை -ன் மூத்த மகன் ஹரிலாலைப் அதிகம் நினைத்திருக்கமாட்டீர்கள். சின்னக் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கு என்னை நினைத்துப் பார்க்க அதற்காக உதவிகள் செய்தார். எதுவும் இருக்காது. நீங்கள் நல்ல புரட்சியாளராக கனை லண்டன் அனுப்பி வளர வேண்டும். எங்கு அநீதி நடந்தாலும் டார். காந்தியின் குடும்பத்துக்கு எதிர்த்துப் போராட வேண்டும்" இத்தகைய த்யேக ஏற்பாட்டை பீரன் ஜீவா மகத்தான மனிதர்கள் தங்கள் குழந்தைகளை 5. காந்தியின் மகனுக்கும் சொகுசு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தவில்லை. மயான தகுதி இருந்தது. எனினும் தங்களைப்போன்றே தங்கள் குழந்தைகளும் =ன காந்தி லண்டனுக்கு அனுப்பி சமூகத்துக்கு உழைக்க வேண்டும் என்றே சந்தியின் மூத்த மகன் ஹரிலால் எதிர்பார்த்தனர்.
படிக்க விரும்பியதற்கு காந்தி "விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் காந்தியின் இரண்டாம் மகன் மரணம் அடைந்தால், உன்னை தெய்வமாக ம் காந்தி உதவவில்லை. தான் வழிபடுவேன்" என்று மனைவி கஸ்தூரிபாவிடம் போது, சந்தையில் முள்ளங்கி காந்தி அடிகள் கூறினார். காந்திஜியின் தியாகம்
ஆசிரமவாசிகளுக்கு உணவு மட்டுமல்ல, காந்திஜியின் குடும்பத்தின் தியாகமும் பாறுப்பை மகன் மணிலாலிடம்
நிறைய நிறையக் கற்றுக்கொடுக்கிறது. பொது திஜி.
நலனுக்காகத் தம்மை அர்ப்பணிப்பவர்களை எவி கஸ்தூரி பாவின் தியாகம் சமூகம் சுவாசிக்கும்வரை கொண்டாடிக்கொண்டே
ரிபாவுடன் அவரது மகன் இருக்கும். ல் இருந்தபோது ஒரே சிறையில் நனர். சிறைச்சாலை வாழ்க்கை (வெ.ஜீவகுமார்) கடன் வாழ்வதுபோல இருந்தது. நான் காந்திஜியின் மனைவி நன்றி : தினமணி (30.1.2013)

Page 7
கியூபாவில் 03 பெப்ரவரி நடைபெற்ற பொதுத் தே
முன்னாள் ஜனாதிபதி காஸ்ட்ரோ நேரில்
வாக்களித்தார். கடந்த 2010ம் ஆண்டுக்கும் பொது இ ட ங க எ செல்வதைத் தவிர்த்து, காஸ்ட ரோ தேர் ! வாக்களித்துடன் ஒரு மணி ஊடகத்தினரிடமும், டமும் உரையாடினார்.
86 வயதான காப் தலைநகர் ஹவானாவில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து ஜனநாயக கடம்
ஆற்றினார். வாக்குப் பெட்டியில், ஓட்டுச்சீட்டை போட்ட பின்பு அதற்கு அருகில் நின்று கொண்டி சிறுவர்களுக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்ததுடன் வாக்களிப்பதற்காக வரி நின்றிருந்த மக்களுக்கும் காஸ்ட்ரோ வாழ்த்து தெரிவித்தார்.
ல் க. அளவி
ல
- நோம் சோம்ஸ்க
பயங்கரவாதத்தில் அமெரிக்காவே முன்னி லையில் இருக்கிறது என்று உலக புகழ் பெற்ற அமெரிக்கா வின் தலை சிறந்த சிந்தனை யாளர் , வரலாற்று ஆய் வாளர் - நோம் சாம்ஸ்கி தெரிவித் துள்ளார், ஈரானின் பிரஸ் டிவிக்கு அவர் அளித் துள்ள பேட்டி யில் கூறியிருப்பதாவது : சர் வதேச் சட்டம் முறை யாக அமுலாக்கப் படுமானால் உலக அளவில் பயங்கர வாதத்தில் அமெரிக்கா வே முன்னிலையில் இருக்கிறது என அங்கீகரிக்கப்படும். பயங்கரவாதத் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை பார்த்தோமானால் மிகவும் நன்றாக இருக்கிறது. போல் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கு கொடுக்கப்பட்டிரு விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் அதில் சில குறைபாடுகள் இருக்க அதனை பொருத்திப் பார்த்தாலும் அமெரிக்கதான் உலக அளவில் பயங்கரவாத முன்னணியில் இருக்கும் நாடு என்பது தெரிய வரும். 1980ம் ஆண்டில் அமெரிக்காவின் அதிபராக இருந்த ரோனால்ட் பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்சியான போர் தொடுக்கப்படும் என அறிவி அதன்படி அந்ந காலகட்டத்தில் அமெரிக்காவின் கொள்கையில் பயங்கரவாதத் எதிரான போர் என்பது மையக்கருத்தாக சேர்க்கப்பட்டது. 1981ம் ஆண்டு இதுகுறித்து எழுதியிருக்கிறேன். இப்போது கேள்வி என்னவென்றால் சட்டபூர்வமாக பயங்கரவாதத்திற்கு எதிராக தொடுக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா தொடுத்தது. இதில் அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து செயல்பட்டது. அது நியாயப்படுத்த பயங்கரமான அழிவுத் திறன் கொண்ட ஆயுதங்களை ஈராக்கின் : உசேன் அரசு வைத்திருக்கிறது என சட்டத்தை தங்களுக்கு சாதகமாக துலை அழைத்துக் கொண்டனர். ஆனால் நிகழ்ந்தது என்ன? ஈராக்கை பேரழி உள்ளாக்கிய பின்னரும் அமெரிக்காவால் ஒரு சிறு ஆயுதத்தைக் கூட கை
முடியவில்லை, சதாம் அரசை கவிழ்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் அதற்கு கூறப் காரணம் பயங்கர பேரழிவுகளை உருவாக்கும் அயுதங்களை வைத்திருப்பது என் ஆனால் அது உண்மையில்லை என்பது பின்னர் தெளிவாகியது, ஈராக் தாக்குத போது அமெரிக்கா ராணுவத்தினர் 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை அனுப்பியது. 500க் மேற்பட்ட ராணுவத் தளங்களை அமைத்து பேரழிவை உண்டாக்கியது. அதன் வி 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஈராக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஈரா.
அமெரிக்கா ஆக்கிரமித்தது என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியல்
2013ல் தர்தலில் ஃபிடல் சென்று
தெளிவு மார்ச் 2013
1 பின்பு ந க கு
| வந்த
சரி 111
தலில் 1 நேரம் மக்களி
நேரம் சொந்த மக்களைக் கொல்ல பயே உத்தரவிட்டுள்ளார் ஒபாமா: சையில் அசாஞ்ஜே குற்றச்சாட்டு
ட்ரோ, மையை
ருந்த 2
சொந்த நாட்டு மக்களை யே கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தர விட் டுள் ளார் என் று விக்கிலீக்ஸ் நிறுவனத் தின் தலைவர் ஜூலியன் அசாஞ் ஜே குற் றம் சாட்டியுள்ளார்.
அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பு களுடன் அமெரிக்கர் க ளுக் கு தொடர்பு
இருந்தால் அவர்களை எதிரிகளாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய அமெரிக்கர்களைக் கொன்றுவிட ஒபாமா அளித்துள்ள உத்தரவாகவே இது கருதப்படுகிறது, இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்ஜே, அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தங்கள் நாட்டு மக்களையே கொல்ல உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க நாட்டு அரசியல் நடைமுறையையே ஒபாமா சிதைத்துவிட்டார். இதுபோன்ற அரசுகள் மக்களை மதிக்காமல் செயல்படும்போதுதான், அவர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்த விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புகள் தேவைப்படுகின்றன என்றார்,
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு திற்கு
எதிராகவும், உளவு பார்ப்பதற்காகவும் ஆள் இல்லாத அதே
விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இது க்கும் தொடர்பான விதிகளின் முழுவிவரங்களை வெளியிட அமெரிக்கா கிறது. தயாரா? இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து கிறது. த்தில் யாராவது - எங்களுக்கு உதவ முன்வந்தால் வரவேற்போம்.
அவர்களின் பெயரை ரகசியமாக வைத்திருப்போம். அமெரிக்காவின் ரீகன்
திரைமறைவு நடவடிக்கைகளை உலகுக்கு அம்பலப்படுத்துவோம் நதார்.
என்றும் அசாஞ்ஜே கூறியுள்ளார். நிற்கு
ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய நான்
ஆவணங்கள் பலவற்றை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில்
கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அசாஞ்ஜே, இதனால் போர் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் வெறுப்புக்கு போர்
உள்ளானாலும், சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் நனை
மத்தியில் பிரபலமானார். -தாம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்ஜே மீது, ஸ்வீடனில் பாலியல் னக்கு குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. இது தொடர்பாக பிரிட்டனில் கைது வுக்கு
செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார், இப்போது பிரிட்டனில் பற்ற
இருந்து ஈக்வடார் செல்ல அவர் முயற்சித்து வருகிறார். ஆனால்
பிரிட்டன் அதற்கு அனுமதி தராததால் அந்நாட்டில் உள்ள ஈக்வடார் பட்ட
தூதரகத்தில் தங்கியுள்ளார். எபது.
அதே நேரத்தில் அசாஞ்ஜேயிடம் தாங்கள் விசாரணை நடத்த கலின் வேண்டியிருப்பதால், தங்களிடம் அவரை ஒப்படைக்க
கும் வேண்டுமென்று ஸ்வீடன் அதிகாரிகள் கோரி வருகின்றனர். அவர் Dளவு
ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்பட்டால் அமெரிக்காவிடம் ககை ஒப்படைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
க்கும்

Page 8
பல்சுவை
18
தெளிவு மார்ச் 2013
கலந்துரையாடல்கள் மூலம் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே சிறந்தது என மல்வத்து பீட மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். ஹலால் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையினை வரவேற்ற அவர், அரசாங்க நிறுவனமொன்றிடம் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை கையளிப்பது சிறந்தது எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகளுக்கும் மல்வத்து பீட மஹாநாயக்க தேரரிற்கும் இடையிலான சந்திப்பு 23 பெப்ரவரி 2013 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். பல நூற்றாண்டுகளாக காணப்பட்டு வரும் சிங்கள முஸ்லிம் உறவில் எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்த கூடாது என தேரர் தெரிவித்ததாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார். இரு இனங்களுக்கும் இடையிலான உறவு மேலும் தொடர வேண்டும், இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் மேற்ககெ ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங் தேரர் குறிப்பிட்டார் என என்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் ? கலாநிதி எம்.ஏ.சுக்ரி மற்றும் மெளலவி இப்றாஹீம் ஆகியோர் கலந்துகெ
அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற் பத்தியாகும். எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற் பட்டிருந் தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக..
சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் (1/4 லி சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங். வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயி போக்கு. வாந்தி நின்று விடும். கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பு காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆ உண்டவுடன் வாந்தி வரும், தலைச் சுற்றல், சோம்பல், அரோ ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இ இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்
இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது. புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் டே இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இ ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திர வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு 6 பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா : அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றி கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை க பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எட முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வை நன்றாகக் காய்ச்ச வேண்டும், இந்த சமயம் மருந்து சர்பத் ! பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சிசாவில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும், வாந்தி வரும் சமயம் இ

மூலம் தீர்வு காண்பதே சிறந்தது: மல்வத்து தேர்
sாள்ளப்பட வேண்டும் எனவும் தேரர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். தற்போது பகாவின் பிரதிநிதிகள் தன்னை சந்தித்தமை முக்கியத்துவமிக்கது என மஹாநயக்க
ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.எம்.சுஹைர், சிப்லி அஸீஸ், இக்ரம் முஹம்மட், Tாண்டுள்ளனர்.
பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நா ைள க கு எ த த ைன தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது. ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது. புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும், இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப்
போக்கு, பொருமல் போன்ற நோய்கள் ட்டர்) குணமாகும். களவு
புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற பற்றுப்
உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும், புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது
சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் பிக்க, நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற காரம் கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள சிகம் பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும். இப்படி புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் சில செய்யலாம், இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி படும். வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப்
பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பாட்டு
பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். ரண்டு பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது, இதைத் தயாரிப்பதும் சுலபம். த்தில் தான். பெரிய புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அளவு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். நாகக் புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த கிலோ சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் வேறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி டுத்து, , அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வத்து,
வேண்டும். தகர டப்பா கூடாது. போல
விட்டு - செங்கை நிலவன் இந்தப்

Page 9
-- A ),
මරද..
ලන් prගන්
ஹலால் 5
|வசரக் கூட்டமொன்றுக்கு எ ன க கும் அழைப்பு
|வந்திருந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருப்பதால் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தனர்.
பாப் அண்மைக்காலமாக சூடு பிடித்துள்ள விவகாரங் களின் பின் ன ணியில் முக்கியமான சில நகர்வுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல் அங்கு நடைபெற்றது. 'நாங்கள் சிங்கள சகோதரர்களுக்கு நம்மைப் பற்றி முறையாக புரிய வைப்பதற்குத் தவறி விட்டோம். அதனால் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் பழை ய ா ன து ம த ப் பா ன து ம
அபிப்பிராயங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.' - கூட்டத்தின் தலைவர் உணர்ச்சிபூர்வமாக தம் முடிவை
விசாரித்தேன். விளக்கினார்.
'இதென்ன கேள்வி? எத்தன் சபையில் இருந்த எல்லோரும் இந்த விடயத்தில் சந்தித்திருக்கிறோம். 1915 ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள்.
மோசமான கலவரம் எதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார் : 'சிங்கள் என் மீது கோபப்படுகின்றார்கள் மொழியிலே எழுதவும் பேசவும் திறமை கொண்ட கடுமையிலும் சொன் ன உங்களைப் போன்றவர்களின் சேவை இப்போது பிரதிபலித்தது. ஆனால் எதிர் பன்மடங்கு தேவைப்படுகிறது.'
நானும் சமாளித்துக் கொண்டு 'நாங்கள் சிங்களத்தில் எழுத்தாற்றல் கொண்ட பேசலானேன். இளைஞர்களுக்கு பட்டறைகளை ஏற்பாடு செயய்து 'நான் என்ன சொல்ல வாரே எழுதத் தூண்டலாம்.' - இது ஒரு ஆலோசனை.
கலவரங்களுக்கெல்லாம் 'இஸ்லாம் பற்றிய உரைகளை சிங்களத்தில்
இஸ்லாத்த வெளங்கப் படுத்த நிகழ்த்தி சீடீ வடிவில் மாற்று மதத்தினருக்கு இந்தக் கேள்வியை நான் ஒ வழங்கலாம்." - மற்றுமொரு சிந்தனை.
அழுத்தி வலியுறுத்தி முன் ை 'கலந்துரையாடல்களை நிகழ்த்தி அவர்களின்
சபையில் அமைதி நிலா ஐயங்களைப் போக்க வழி செய்யலாம்'
சொன்னேன்: 'மற்றக் காலம் 'டீவீ, ரேடியோ போன்றவற்றில் நிகழ்ச்சிகளை வராத காரணம் சிங்களவர்க
ஏற்பாடு செய்ய வேண்டும்',
இஸ்லாத்த பற்றி சரியாக 'சிங்களப் பத்திரிகைகளில் நமது ஆக்கங்கள் வர .
என்டும் நெனைக்கலாம் தானே வேண்டும்'
சற்று முன்னர் கொந்தளித் 'முஸ்லிம்களுக்கு எதிராக இன்டர்நெட்டில் அமைதியாகக் காணப்பட்டார் என்னவெல்லாமோ எழுதித் தள்ளியிருக்கிறார்கள். ஆழந்திருப்பதாகத் தோன்றிய நாமும் முடிந்தளவு வெப்சைட்டுகளை உருவாக்க தலைவர் மட்டும் பேசினார்: ')
முயற்சிக்க வேண்டும்.'
வாறீங்களோ தெரியல்ல. ெ
சொன்னா நல்லம் தானே,' என் இந்த நாட்களில் வெளியே கொட்டும் அடை
'1915 கலவரத்துக்கு பின் மழையையும் மீறி ஆலோசனை மழை இடி சிங்களவர்கள் முஸ்லிம் ப மின்னலுடன் கொட்டித் தள்ளியது.
பறையடித்துக் கொண்டு பே கருத்துக்கள் களைப்படைந்த நிலையில் சபையில் தெரிந்து வைக்காதது என்ற அமைதி நிலவியது. தலைவர் என்னைப் பார்த்துக் அப்படி அல்ல, அதே போல 2 கேட்டார்.
காரணம் முஸ்லிம்கள் 'நீங்கள் ஒன்னுமே சொல்லாம இருக்கீங்க.?'
சாப்பிடுவாங்க என சிங்களவர் பொது வாகனங்களில் பயணிக்கும் போது என்பதும் அல்ல. இது பாதையோரத்தில் புத்தர் சிலையைக் கண்டால் பின்னணியில் வேறு பல க பொதுவாகவே பெளத்தர்கள் உடனடியாக தமது என்று சொல்ல வருகிறேன்.' ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று விட்டு மீண்டும் 'ஹ்ம்............. ம்.... அது ச உட்கார்ந்து கொள்வார்கள். இதனை அவர்களே உண்மையான காரணத் 'ஷணிக பக்திய' (திடீர் பக்தி) என அழைப்பதுண்டு. வெளங்கப்படுத்துங்களேன்.'
அத்தகையதொரு ஆவேசத்தில் தான் இந்த 'நீங்களே சொல்லுங்ளேன். என் ஆலோசனை மழை கொட்டியது என்பது எனது சிங்களவன் நம்மலோட சண்ட கருத்தாக இருந்தது. இதனை சொன்னால் ஏன் கோபத்தோட இருக்கான்? பெரும்பாலும் இவர்கள் எல்லோரும் என்னோடு
'அவனுகளுக்கு பொறாம. ! மனஸ்தாபப் படுவார்கள் என்பது எனக்குத்
இந்த நாடும் முஸ்லிம் நாட தெரியும்.
துவேசிகள்...' - இது ஒரு விள ஏற்பட்டுள்ள நிலவரத்தில் ஏதாவது செய்ய 'நாங்கள் இஸ்லாத்த அக் வேண்டும் என்ற இவர்களது உணர்வு மிகத் சிங்களத்துல் பிரசாரம் செ தூய்மையானதாக எனக்குத் தோன்றியது, கூடுமா. குறையுமா? ஏல்லா அதனால் அவர்களை இவ்விடயத்தில் மேலும் பாக்கிறான் என்டு ஆத்திரப்படு
ரண்டும் விதமாக ஏதாவது செய்யலாமா என்று நான் அவரிடம் வினவினேன். தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
'நாங்க பாங்கு சொன்னா புடிக் ஆகவே, ஒவ் வொரு வரும் சொன் ன புடிக்காது. பேஸ் கவர் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் காட்டுறான். மாடறுக்க வே மெச்சினேன். இறுதியாக எனது கருத்தை நானாகச் சர்டிபிக்கேட் வேணாமாம். சொல்லாமல் அவர் களிடம் இருந்தே வெச்சித்தான் ஹம்பயாவோ வெளிவருவதற்குரியவாறு முயற்சி செய்தேன். தலைவரே விளக்கினார். 'இதற்கு முன்னர் நமது வரலாற்றில் சிங்கள 'அது மட்டுமல்ல ஹாஜி. நம் முஸ்லிம் உறவு நெருக்கடிக்குள்ளான சம்பவங்கள் விசயங்கள்ல் ஒழுங்கா நடந்திருக்கின்றன தானே? - அப்பாவித் தனமாக மாட்டாங்க. யாவாரத்துல்

பல்சுவை
- தேச நெரவைக் ..
துட்டி எப்.சவம்!
தெளிவு மார்ச் 2013
வாங்கல் விசயத்துல ஏமாத்து, அவன்ட கண்ணுல குத்துற மாதிரி சொத்துகள் வாங்கி குவிச்சிட்டீக்கிறோம்.' - வெப்சைட் செய்ய விரும்பியவரின் பாபோச்சாரணம், கலந்துரையாடல் சரியான பொயின்டுக்கு வந்ததை நானும் பலமாக ஆமோதித்தேன். 'பாத்தீங்களா. துவேசம் உருவாகுறத்துக்கு காரணமான இந்தக் காரணங்கள்ல எதையாலும் நாம் விட்டுக் கொடுத்தோமா? இல்லயே.. தொடர்ந்தும் கிராமத்துல் எல்லாப் பள்ளியிலயும் லவுட்ஸ்பீக்கர்ல பாங்கு. நாலு பேர வெச்சி தொழுவிக்கிற இமாமும் லவுட்ஸ்பீக்கரப் போட்டுத் தான் தொழுவிக்கிறார்... எங்களாலேயே சகிக்க முடியல்ல. அவன்ட சகிப்புத் தன்மைக்கும் அளவு இருக்குதா இல்லையா... குறைந்தது இதுலயாவது கவனம் செலுத்தி இதை நிப்பாட்டிக் கொள்ள கரிசனை
கொண்டோமா? மன கலவரங்களைச்
'பசாரில் சாமான் வாங்க வார சிங்களவர்கள் கலவரத்தை விட
றோட்டுல நிப்பாட்டி வெச்சிட்டு, நாம் கடைகள் -மாயா _ பூட்டுறோம் தொழுகைக்கு. இது தான் மார்க்கப் 1 என்பது வசனத்தின்
பண்பா? தூரக் கிராமங்களில் இருந்து வரும் 1 வேகத்திலும்
அப்பாவி சிங்களவர்களை ஆத்திரமுறச் செய்யும்
காரியமா இல்லயா?.. பார்த்தது தான். டு புரியும் மொழியில்
'சிங்களவனே கேட்கிறான்... பள்ளி தான்
கட்டுறீங்க.. ஒரு ஸ்கூல் கட்ட மாட்டீங்களா?... றன் என்டா, இந்தக்
அரபுக் காரன்ட காசுல் லட்சக் கணக்கில் குர்பான் காரணம் நாங்க
கொடுக்க இந்த பௌத்த நாடு தானா கெடச்சுது..? ல்ல என்டது தானே' -
'இவற்றில் இருந்து தவிர்ந்து கொண்டால் வ்வொரு சொல்லாக
பிரச்சினை தீருமா இல்லயா?' - தீர்க்கமாக நேராக வத்தேன்.
கேள்வியை விடுத்தேன்.
வியது. தொடர்ந்து
சிந்தனை வயப்பட்டிருந்த தலைவர் சொன்னார்: 'சரி பகள்ல கலவரங்கள்
தான் நமது பிழையான அல்லது கவனக் ள் அப்போதெல்லாம்
குறைவான நடவடிக்கைகளால தான் நாங்க வெளங்கியிருந்தாங்க
பேரினத்துடைய கோபத்தையும் துவேசத்தையும்
தூண்டி விடுகிறோம், நீங்கள் சொல்றது போல தேவர்கள் தற்போது.
நாங்கள் தான் எங்களுடைய பிழையான Tகள். சிந்தனையில்
நடத்தைகள் மூலமாக இஸ்லாத்தை பிழையாக
அவர்களுக்கு விளங்க வைத்திருக்கிறோம்.' தீங்க என்ன சொல்ல
'தலைவர் அவர்களே. நாம் முதலில்
காஞ்சம் வெபரமாச்
அவர்களுக்குத் தொந்தரவையும் சந்தேகத்தையும்
உருவாக்கும் விடயங்களை விட்டுவிடுவோம்.'
ன்னணிக் காரணம்
-என்றேன் குறுக்கீடுகளை எதிர்பார்த்த வண்ணம். ள்ளியின் முன்னால்
'எங்கள் உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க Tகக் கூடாது என்று
முடியாது? உலமா சபைத் தலைவரும் அப்படித் 1 நினைக்கிறோமா.?
தான் சொல்லியிருக்கிறார்' -ஆவேசமான ஒரு குரல்
2015 நிலவரத்துக்குக்
ஒலித்தது. ஹலால் தான்
'எங்கள் பிழைகளைத் திருத்திக் கொள்வது களுக்குத் தெரியாது
உரிமையை விட்டுக் கொடுப்பது ஆகாது. -ஒவ்வொன்றுக்கும்
உரிமைகள் என்ற பெயரில் பேரினத்தின்
காரணிகள் இருந்தன
சந்தேகத்தை அதிகரிக்கச் செய்யவும் கூடாது.
ஆத்தகைய விட்டுக் கொடுப்புகள் தான் பெரிய சரி. அப்படீன்டா
வெற்றிகளுக்கு முதற் படி. ஹுதைபியா இத கொஞ்சம்
சம்பவத்தில் நாம் அதைத் தானே படிக்கிறோம்'
-என்று விளக்கியதை ஆவேசம் ஏற்றுக் (னென்ன விசயத்துல்
கொண்டிருந்தார். என்னைப் பொறுத்த வரை இங்கு டக்கி வாரான். அவன்
எந்த வித உரிமைப் பிரச்சினையும் கிடையாது.
உரிமை, சலுகை, கடமை என்பவற்றை விளக்கும் இஸ்லாம் வளர்ந்தா
தருணமாகவும் அது எனக்குத் தோன்றவில்லை. ரகிடும் என்டு பயம்.
'அப்ப நாங்க லவுட்ஸ்பீக்கர் அதான நிப்பாட்டுவம்.
க்கம்.
தொடர்ந்து இன செளஜன்யத்துக்கு பாதகமான
வங்கள் மத்தியில்
எங்கள் செயல்களை திருத்தியமைக்க முயற்சி ஞ்சா இந்தப் பயம்
செய்வோம். இன செளஜன்யத்தை வளர்க்கும்
ரயும் இஸ்லாமாக்க
காரியங்களை அடையாளங் கண்டு அவற்றில் வானா மாட்டானா? -
ஈடுபடுவோம்' - என்று தலைவர் முடிவுரையை
வழங்கியவாறே என்னைப் பாாத்தார்.
காது. பள்ளி கட்டினா
'இதையெல்லாம் சிங்களவன் ஏமாத்துறத்துக்கு போட்டா துவேசம்
செய்யாம இதய சுத்தியோடு செய்வோம்' என்று பணாமாம். ஹலால்
அவரது வார்த்தைகளை முடித்து வைத்தேன். வேறென்ன இதுகள்
அடுத்த கூட்டத்துக்கு தலைவரின் அழைப்பை சண்டக்கி வாறான் !- எதிர்பார்த்து கலைந்து சென்றோம்.
மார்.
ம ஆளுகளும் சில நடந்து கொள்ள மோசடி, குடுக்கல்

Page 10
தெளிவு மார்ச் 2013
அண்டை அயலில் உள்ள இளவரசர்கள் ஒவ்வொருவராய் ஞானவல்லியான மெகர் பாது கேள்விகளுக்கு பதில் ெ முடியாமல் கசையடிகளைப் ெ தலை கவிழ்ந்து சென்றார்கள். ஐந்தமா என் ற நகரத் தலைநகராகக் கொண்டு அகம்ம என்ற மன்னர் ஆண்டு 6 அவருக்கு ஒரு மகன் இருந்தார். பெயர் அப்பாஸ். அவரும். வயதினராக கல்வி கேள்வி சிறந்து விளங்கினார்.
ஞா ன வ ல் லி மெகர் பாலு அறிவிப்பைக் கேள்விப்பட்டு, அ இளவரசர். ஞானவல்லியின் | கேள்விகளுக்கு விடையளிக்க வந்தார். குறிப்பிட்ட நேரத்தில், மண் டபத்தில் சான்றோர்
அறிஞர்களும் ஆர்வத்துடன் ! ஞானவல்லி மெகர்பானு தோழி புடைசூழ, தர்க்க மண்டபு தனக்குரிய இடத்தில் த கனத்துடன் வந்தமர்ந்தாள். அ என்ற இளவரசரும் தர்க்க மண்ட தனக்குரிய இடத்தில் வந்தம் அறிஞர் பெருமக்கள் சிலர் பொறுப்பை ஏற்க, 'மசாலா'
ஆரம்பமானது. மெகர்பானு வழக்கமான தனது கேள்விக் கணையைத் தொடுத்து "நீர் யார் மகன் காணும்?
உம்மை யார் வளர்த்தது? ஸ் லா மியர் கள் நாட்டுப்
என்று சொல்லாவிட்டால் (0 புறவியலுக்கு அளப்பறிய பங்
சொல்வேன் உமை நானும் !" களிப்பு செய் துள்ளனர்.
ஞான வல்லியின் அலட் ட குறிப்பாக பக்கீர்ஷாக்கள் என்ற
மசாலாவிற்கு (கேள்விக்கு அ இஸ் லாமி ய க லையாளர் கள்
இளவரசர் அமைதியாக. செய்துள்ள பங்களிப்பு குறிப்பிடத்
அடி ஞானப் பெண்ணே!- என்னைக் தக்கதாகும். இந்தக் கட்டுரையில்
கொல்வேன் என்று சொன்ன பக்கீர்கள் பாடும் கதைப் பாடல்களில்
குங்குமச் சந்தனமே!- நான் காணப்படும் கேள்வி - பதில்களைப்
"ஆதம் மகன் தானடி!- என்னை பற்றி மட்டும் சில செய்திகளை
அந்த "அல்லாஹ் வளர்த்தானடி-உன்னை வாசகர்கள் முன் வைக்கிறேன்.
சொல்லால் வெல்லத் தாண்டி." பக்கீர்கள் கிராமங்களில் இரவு
என்று பதிலளித்தார். இறைவன் நேரத்தில் ஒரு குழுவாக அமர்ந்து, சில
என்ற மனிதனைத் தான் கதைப் பாடல்களைப் பாடுவார்கள்.
முதலில் படைத்தான். 'ஆதம்' அப்படிப்பாடும் கதைப் பாடல்களில்
ஆதி மனிதனில் இருந்த இந்த ம ஒன்று 'நூறு மசாலாக்கதை' என்பது.
தழைத்தது என்ற கருத்தை 'மசாலா' என்பது பாரசீகச் சொல்.
மகன் தானடி' என்ற பாடல் இச்சொல்லுக்கு வினா அல்லது புதிர்
விளக்குகிறது. என்று நாம் பொருள் கொள்ளலாம்.
ஞானவல்லி தனது அடுத்த கே சீனமா நகரை ஆளும் 'பாகவதி' என்ற
கணையை எடுத்துத் தொடுத்தாள் அரசனுடைய மகளின் பெயர்
"மானிலேயும் பெரிய மான். மெகர்பானு. அவள் பருவ வயதை
அறுபடாத மான் அது என்ன..? அடைந்து பல கலைகளையும், ஞான
மீனிலேயும் பெரிய மீன் மார்க்கத்தையும் கற்றுத் தேர்ந்து
அறுபடாத மீன் அது என்ன...? ஞானவல்லியாகத் திகழ்ந்தாள். இவள்
மாவிலேயும் நல்ல மாவு | தன்னைப் போல் ஞானமும், அறிவும்
இடிபடாத மாவு அது என்ன...?" உ ள் ள இ ள வ ர ச னை த தான
உடனே தயக்கம் ஏதும் இல் மண முடிக்க வேண் டும் என்று
இளவரசர் அப்பாஸ், எண்ணுகிறாள். எனவே "நான் கேட்கும்
"மானிலேயே பெரிய மான் நூறு கேள்விகளுக்கு எந்த நாட்டு
அறுபடாத மானானது -அது இளவரசன் சரியான பதிலைச்
ஈமானடி ஞானப் பெண்ணே! சொல்கிறானோ, அவனைத்தான் நான்
மீனிலேயும் பெரிய மீன் ம ண முடிப்பேன் . என் னுடைய
அறுபடாத மீனானது -அது கேள்விகளுக்குச் சரியான பதிலைச்
ஆமீனடி மெகர்பானே.! சொல்லாத இளவரசர்கள், எத்தனை
மாவிலேயும் நல்ல மாவு (கேள்விகளுக்கு பதில் சொல்ல
இடிபடாத மாவும் ஆனது -அது வில்லையோ அத்தனை கசையடி
"கலிமா தானடி கண்ணே!" களைப் பெற்றுச் செல்லவேண்டும்"
என்று பாட்டாலேயே பதில் சொன் என்று அறிவிப்பு செய்தாள்.
ஈமான் - மனதால் இஸ்லாமியன்

அப்பாசின் பகிஸ்களாம்
வின்
போது,
நாட்டின் | உறுதி கொள்வது.
உக்கார்ந்த (ஸஜ்தா) நிலையில் வந்து
ஆமீன் - 'ஆம்' என்று ஆமோதித்து
இருந்தபடி முன்புறம் கவிழ்ந்து. தலை னுவின்
இறை வசனத்தை ஏற்றுக் கொள்வது.
தாழ்த்தி, நெற்றி தரையில் அல்லது சால்ல
கலிமா - இம்மந்திரத்தைச் சொல்வதே
தரைமேல் விரிக்கப்பட்ட விரிப்பில் பற்றுத்
முஸ்லீம்களின் முதல் கடமையானது.)
(பாய் அல்லது ஸல்லா துணியில்) கேள்விக்கணைகளுக்கு உடனுக்குடன்
படும்படி தொழுவார்கள். ஆனால், தைத்
சற்றும் யோசிக்காமல் 'டாண்,டாண்'
இறந்தவர்களை அடக்கம் செய்யும் து ஷா
என்று பதில் சொல்லும் அப்பாஸ்
முன் தொழுகிற தொழுகையின் போது வந்தார்.
இளவரசரின் அறிவுக் கூர்மையைக்
(ஜனஸா தொழுகையின்போது) மட்டும் அவர்
கண்டு திகைத்த ஞானவல்லி
| நின்ற நிலையில் தொழுவார்கள். இளம்
மெகர் பானு. அடுத்து மிகவும்
ஐவேளையும் பாங்கு சொல்வது சிகளில்
தேர்ந்தெடுத்த மசாலா ஒன்றை எடுத்து
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சபை முன் வைத்தாள்.
நடைபெறும். ஆனால் அந்த ஊரில் "ஆதத்துடைய மக்களுக்கு
இஸ்லாமிய மக்கள் குடியிருக்கும் ப்பாஸ்'
அல்லா படைத்தான்
வீடுகளில் (ஜமாத்தில்) குழந்தை ஞானக்
ஐந்து வீடுகள் - அந்த
பிறந்தால், உடனே அப்போது ஒரு முன்
ஐந்து வீடுகளின் பெயரை
பாங்கு சொல்லி அதன்மூலம் குழந்தை தர்க்க
அவையோர்கள் அனைவரும்
பிறந்த செய்தியை அக்கம் பக்கத்தில் -களும்
அறியும் படி சொல்லவும் மண்னா..!"
வசிக்கும் மக்களுக்குத் தெரிவிப் கூடினர்.
ஞானவல்லியின் மசாலாவைக் கேட்ட
பார்கள். யர்கள்
அப்பாஸ் அரசர்,
மோதினார், ஒரு மந்திரத்தை பத்தில்
"கேளடி, கிளிமொழியே ..
(அல்லாஹ் அக்பர்) சொல்லி அறுத்த லைக்
ஆதத்துடைய மக்களுக்கு
ஆடு, ஒட்டகம், மாடு, கோழி, முயல் பப்பாஸ்
அல்லா படைத்தளித்த -
முதலியவற்றின் கறியைத் தான் பத்தில்
ஐந்து வீடுகளின் பெயர்களை !
( ஹ ல ா ல் ' செ ய ய ப பட ட து | ஏந்தார்.
முதல் விடு தகப்பன் வீடு!
இஸ்லாமியர்கள் புசிப்பார்கள். ஆனால் நடுவர்
அடுத்த வீடு தாய் வீடு
கோழி முட்டை, வாத்து முட்டை நிகழ்வு
அருளான "கரு வீடு
போன்றவற்றை உடைக்கும் போது மூன்றாம் வீடு "துன்யா
மட்டும் அதற்கு விதிவிலக்கு உண்டு. முதல்
நான்காம் வீடு "கப்ரு"
என் றா லும் முட் டை களைச் ஐந்தாம் வீடு மறுமை."
சமையலுக்காக பொரிக்க) உடைக்கும் என்றார். 'தகப்பன் விடு' என்றது, ஆதியில் கரு .
"பிடிக்கச் சிறகில்லை, வித்தாகத் தகப்பனின் உதிரத்தில்
அறுக்கக் கழுத்துமில்லை, இருந்தது, 'துன்யா' என்பது இந்த
எனவே உடைக்கிறேன். - ல ா ன்
உலகம். 'கப்ரு' என்பது முஸ்லீம்களை
உனக்கும் எனக்கும் அப்பாஸ்
அடக்கம் செய்யும் மண்ணறை, மறுமை
வழக்கும் இல்லை!" என்பது சொர்க்கம் அல்லது நரகத்தைக்
என்று சொல்லுகிற இஸ்லாமிய நாட்டார் குறிக்கும், மறு உலகம் இதைத் தமிழ்
நம்பிக்கை ஒன்றும் கிராமாந்தரங்களில் மரபும் 'வீடு' என்றும் 'வீடு பேறு' என்றும்
நடப்பில் உள்ளது. ஐவேளையும் குறிப்பதை இந்த இடத்தில் நாம் தொழுகைக்கான பாங்கோசைக்கு முன் எண்ணிப் பார்க்கலாம். (அறம், பொருள்,
| பள்ளிவாசலில் உள்ள 'நகரா' என்ற இன்பம், வீடு,
தோல் கருவியை மோதினார் அடித்து அப்பாஸ் இளவரசர் அசராமல் தன்
ஓசை எழுப்பி, தொழுகைக்கு ஆதம்
'மசாலா'க்களுக்கு பதில் சொல்வதைக்
ஆயத்தமாகுங்கள் என்று அறிவிப்பு முதன்
கேட்டு தன் மனதிற்குள் அவரின்
செய் வார் - ஊரில் யாராவது என்ற
அறிவை ரசித்த ஞானவல்லி
இ ற ந து விட் டால் { மெ ள த் து எனுடம்
மெகர்பானு என்ற இளவரசி தனது
நிகழ்ந்துவிட்டால்) அந்த 'மெளத்து'ச் 'ஆதம்
அடுத்த மசாலாவை அவிழ்த்து
செய் தியை அறி விப் பதற்காக, | வரி
விட்டாள்,
இடைப்பட்ட நேரத்தில் (தொழுகை நெத்தி படாத தொழுகை என்ன?
நேரம் தவிர்த்து) நகராவைத் கள்விக்
நேரமில்லாத பாங்கு என்ன?
தொடர்ச்சியாக அடித்து இந்த ஊர் அப்பாஸ் இளவரசர் அசராமல்,
ஜமாத்தைச் சேர்ந்த ஒருவர் ஞானவல்லியின் அந்தக் கேள்வி
இறந்துவிட்டார் என்ற செய்தியை ஊர் களுக்கும் விடை சொன்னார்.
மக்களுக்கு அறிவிப்புச் செய்வார்கள். "அடி, ஞானப்பெண்ணே.
தொழுகை நேரமற்ற நேரத்தில் நகரா நெத்திபடாத தொழுகை -அது
ஒலிக்கும் ஓசை ஊர் மக்களுக்கு "ஜனாசா தொழுகை.
'ஜமாத்' சேதியை அறிவிக்கும்! நேரமில்லாதபாங்கு-அது .
ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக் லாமல்
பேறுகால வீட்டுப் பாங்கு."
களுக்கு உடனுக்குடன், திகைக்காமல் ஞானவல்லி தொடர்ந்து தளராமல் தன் பதில் அளிக்கும் அப்பாஸ் இளவரசரின் மசாலாக்களை அள்ளி வீசினாள்.
புலமையைக் கண் டு, தர்க்க "கத்திபடாத கறியும் என்ன?
மண்டபத்தில் இருந்த அறிஞர்கள் காலம் தவறிய நகராவும் என்ன?"
ஆரவாரம் செய் து தங் கள் அப்பாஸ்,
மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். "கத்தி படாத கறியானது -அது
சபையோர் கள். ஞானவல்லியைப் பறவையிட்ட முட்டை.
பார்த்து "ம் அடுத்த மசாலாவைப் காலம் தவறிய நகரா-அது .
போடுங்கள்" என்று கூறினார்கள். மெளத்தை அறிவிக்கும் ஓசை."
இளவரசி, தனது அடுத்த மசாலாவை என்று உடனுக்குடன் தயங்காமல்,
எடுத்து அவை முன் வைத்தாள் மயங்காமல் பதில் கூறினார்.
ராகத்தோடு, என்று
ஐவேளைத் தொழுகையின்போதும்,
"மரத்துக்குள்ளே... ஒரு பூப்பந்து -அது
னார்.

Page 11
குடத்துக்குள்ளே காய்காய்த்தது -அந்தக் காயானது பழமும் ஆனது -பின் கனிந்ததுமே கீழே விழுந்தது. கீழே விழுந்த கனி, மாங்கனியல்ல திகட்டாமல் தித்திக்கும் கனி. அந்தக் கனி. என்ன கனி..?
அப்பாஸ் அரசரே... இப்போதே செப்பும் பார்ப்போம்! '' என்று பாடினாள். இளவரசர் அந்த மசாலாவுக்கும் தன து மதி நுட் பத் தால் அருமையாக விடையளித்தார், "விளையாட்டுக் கதைபோட்டு வெற்றி பெற நினைக்கும் மெகர்பானே! ஞானப்பெண்ணே! திகட்டாமல் தித்திக்கும் கனி இப்புவியில் பிள்ளைக் கனி..!" என்று மசாலாவுக்கு உரிய புதிரை விடுவித்தார் எனத் தொடர்கிறது. நூறு மசாலா என்ற பக்கீர்கள் பாடும் வசனம் இடை இட்ட கதைப்பாடல். மரம் என்பது மனிதன் (ஆண்) அவனுக்குள் சுழலும் பூப்பந்து, விந்தாகும். குடத்திற்குள் காய் என்பது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை. காய் கனியாவது. பத்துமாதம் நிறைந்த பின் பிரசவமாகி, குழந்தை பிறப்பது. இப்போது ஞானவல்லி போட்ட ம சா ல ர வ ன  ெப ா ரு ள வாசகர்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். இவ்வாறாக மூன்று நாட்கள் மசலா மணி மண்டபத்தில் அப்பாஸ் அரசருக் கும், மெகர் பானு வல்லிக்கும் நடைபெற்ற போட்டி யில் அப்பாஸ் அரசர் வெற்றிபெற்று மெகர்பனுவை மணம் முடிக்கிறார். இவ்விதமாக ஃபக்கீர்கள் நூறு மசலா என்ற பாடல் மூலமாக இஸ்லாமியச் சமயக் கடமை களையும், கோட்பாடுகளையும் மக்களுக்கு எளிய முறையில் விளக்குகின்றனர். பக்கீர்கள் என்ற கலையாளர்களிடம் வாய் மொழித் திரளாக இதுபோன்ற எண்ணற்ற கதைப் பாடல்கள் உள்ளன. நான் மேலே தந்தது ஒரு மாதிரிதான். அவைகளை எல்லாம் குறுந்தகடுகளில் பதிவு செய்யலாம் அல்லது எழுத்துப் பிரதிகளாகப் பதிப்பிக்கலாம். தர் ஹாக்களை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழலும் இத்தகைய பிரதிகளை. நவீன இஸ்லாமிய மார்க்க சுத்தி கரிப்புவாதிகள் அலட்சியக் கண் கொண் டு பார் க்கிறார் கள். இப்பிரதிகளை அழிந்துவிடாமல் பா து கா த தால் - தமி ழ இ ல க க ய உ ல கு க கு அருமை யான இ ல க க ய ச செ ல் வ ங் கள் கிடைக்கும் என்று நம்பு கிறேன்.
"ஏன்ய்யா அவனை தூக்குல் போட்டாங்க" "அவன் செஞ்ச காரியம் அப்படி" "என்ன செஞ்சான்?" " பா ர ா ளு ம ன ற த  ைத தாக்கியவர்கள் ஒளிஞ்சுக்க இடம் கொடுத்தான்" "அவன் தான் கொடுத்தான்னு நிச்சயமா தெரியுமா?" "அப்படித்தானே விசாரணையை
முடிச்சுட்டு அறிவிச்சாங்க" அது சரி. அப்சல் குருவுக்கும் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளுக்கும் தொடர்பே இல்லையென்றெல்லாம் பேச வே ண ட ா ம் - தொடர்பு இருந்ததாகவே இருக்கட்டும். ஆனால் பூனை மூடுவது போல கமுக்கமாக நிறைவேற்றப்பட்ட இ ந த த ண ட னை யா ல அரசாங்கம் சாதித்தது என்ன என் பதுதான் குழப்பமாக
இருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனையானது அ வ ன த ந ந து வ தற் கு வாய்ப்பளிப்பதாக இருக்க  ேவ ண' டு ம அ ல ல து மற்றவர்களுக்கு பயமுண்டாக்குவதாக இரு என்று சொல்வார்கள். தூக்குதண்டனை நிச்சயமாக குற்றவாளி இடம் அளிக்கப்போவதில்லை. செத்த திருந்துவது? தொலையட்டும், தூக்கு குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு பயம் உன் பயம் உண்டாகாமல் இருக்குமா என்ன? இந்த தூக்கு தண்டனையால் எல்லை இருக்கும் தீவிரவாதிகள் பயந்து தங்களில் சிறுநீர் கழிப்பதாக உளவுத்து பிடித்திருக்கிறதாம். தெரியாத்தனமாக இ நுழைந்துவிட்ட தீவிரவாதிகள் நிலை பற் தேவையில்லை. தொடை நடுங்கிக் கிட எல்லாவற்றிலும் உச்சமாக, இன்னும் நாட்களில் இந்த தேசத்தில் குற்றச் செய நின்றுவிடும் என்று அணு விஞ்ஞானி இல் போகிறாராம். அட போங்க சார். ஒரே ஒரு உயிர்தான் | ஒற்றை உயிருக்காக அருந்ததிராயில் ஆர வரைக்கும் ஏன் இப்படி குதிக்கிற தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தெரியாத வாகனங்களால் அடித்துக் மனிதர்களின் எண்ணிக்கை இந்த நாட்டில் இருக்கக் கூடும். கொலை செய்யப்படுபவர் மூழ்கி இறப்பவர்கள், ஷாக்கடித்து செத் விழுந்து ஆயுளை விட்டவர்கள் - கணக்கெடுத்தால் ஒரு நாளைக்கு பல ஆப் பட்டியலில் வரும், ஆயிரக்கணக்கான அப்சல் குருவும் ஒரு உயிர்தானே என் விட்டுவிடாமல் உளறிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாருங்கள் அவர்கள் சொல் கொடுத்துக் கேட்டால் இந்தக் கொலைய கை நனைத்திருக்கிறது என்கிறார்க சரியாகத்தானே படுகிறது. அரசே கொலை என்று அவர்கள் கேட்பதிலும் நியாயம் ஆனால் அதற்கும் நம்மிடம் பதில் அரசாங்கம் சும்மாவா கொன்றது? இந்த மதிப்பு வாய்ந்த கட்டடமான பாராடு தாக்கியிருக்கிறார்கள். தூக்குதண்டனை வாழை இலை போட்டு விருந்து வைக்கல கேள்வி எழுப்பலாம்.. அருந்ததி ராய் என்னவோ சொல்லிவிட் என்னைக் கேட்டால் விருந்து வைக்க வே சமயம் தூக்கிலும் போட வேண்டாம் என் யாரும் கேட்காமலேயே கருத்துச் சொன்ன Justification கொடுக்க வேண்டும் எ அதையும் கொடுத்துவிடலாம். குற்றங்களில் பெரும்பாலும் ஆயளவ தப்பித்திருப்பார்கள். மற்றபடி ஒளிந்து
கழனியூரான்
நன்றி : உயிரோசை,

தெளிவு மார்ச் 2013
ப்சல் குரு
நினைவுக் குறிப்பு கொடுத்தவன், பேட்டரி வாங்கிக் கொடுத்தவன், ஒண்ணுக்கு போகும் போது டார்ச் அடித்தவன் என்ற காரணங்களைக் காட்டி இபிகோ 120 இல் ஆரம்பித்து அத்தனை வகைகளிலும் வழக்கை போட்டு கோர்ட்டில் நிறுத்தி விடுகிறார் கள். குற்றவாளியே தனது குற்றங்களை ஒத்துக் கொண்டான், ஒத்துக் கொண்டதும் இல்லாமல் அவனே கையெழுத்தும் போட்டிருக்கிறான் என்று போலீஸ்காரர்கள் தங்கள் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொள்வார்கள். அவ்வளவுதான். ஜோலி மு டி ந த து எ ன று நினைத்துக் கொள்ளலாம். பிறகு அந்த நான்கு சுவர் களுக்குள்ளும் குற்றவாளி என் ன கதறினாலும் செய்தித்தாள்களில் வரும்
செய்திகளை கொடுப்பது நக்க வேண்டும் உளவு அமைப்புகள்தான். அதிகார வர்க்கம் ஒருவனை
குற்றவாளி ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் திருந்துவதற்கு தினத்தந்தி போன்ற - செய்தித்தாள்கள் "அவன் பிறகு எங்கே குற்றவாளிதான் " என்பதை வெகுஜன மனதில் தண்டனைகள் பதிப்பதற்கான அத்தனை ஒத்து ஊதுதலிலும் ன்டாக்குகிறதா? ஈடுபடுகின்றன.
பொதுமக்களிடம் "கொல்லுங்க அவனை" என்ற பிக்கு அப்பால் மனநிலையை உருவாக்குவதற்கு டம்மி பீஸ் ன் பேண்ட்டோடு செய்திதாள்களையும், செய்தி நிறுவனங்களையும் றை கண்டு அரசாங்கத்தின் கைப்புள்ளைகளான உளவு அமைப்புகள் இந்தியாவிற்குள் பயன்படுத்திக் கொள்கின்றன. பெருவாரியான மக்கள் றி சொல்லவே இந்தச் செய்திகளை எந்தக் கேள்வியும் இல்லாமல் டக்கிறார்களாம். ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த பெருவாரியான | பதினைந்து மக்கள்தான் 'தேசத்தின் மனசாட்சி'. இந்த மனசாட்சி ல்கள் முற்றாக எதை விரும்பவேண்டும் என்பதையும் கூட அரசாங்கமும், Tறு அறிவிக்கப் உளவு அமைப்புகளுமே நிர்ணயம் செய்வதுதான்
மாபெரும் ஜனநாயக நாடான நம் தேசத்தின் போயிருக்கிறது. பெருந்துக்கம். இப்படி உருவாக்கப்படும் "தேசத்தின் ரம்பித்து வினவு
மனசாட்சி" எதை விரும்புகிறதோ அதை இம்மிபிசகாமல் எர்கள் என்று முடித்து வாக்குகளாக ழடயசணைந செய்துகொள்கின்றன
அடையாளம் அரசியல் கட்சிகள். கொல்லப்படும் "சின்மயிகிட்ட ரகளை பண்ணினா ஜெயிலில்தான் பல நூறுகள் போடுவாங்க" என்பதில் ஆரம்பித்து "சாவட்டும் கள், நீருக்குள் பாகிஸ்தானி" என்பதுவரை அத்தனையும் அரசாங்கத்தின் தவர்கள், கீழே கண்ணசைவில் உருவாக்கப்படும் மனநிலைதான்.
என்றெல்லாம் அப்சல் குரு நிரபராதி என்று சொல்லவில்லை. ஆனால் பிரம் இறப்புகள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை
உயிர்களில் சமூகத்திடம் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. | அசால்ட்டாக குற்றவாளிகள் மீதான குற்றங்கள் குசயஅந செய்யப்படும் கள்.
போது வுசயளிெயசநஉெல இருப்பதில்லை. வழக்கு வதைக் காது விவரங் களும், கோர்ட் நடவடிக்கைகளும் ல் அரசாங்கம் வெளிப்படையாக அலசப்படுவதில்லை என பட்டியலை ள். அதுவும் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த குறைபாடுகள் - செய்யலாமா? அனைத்தையும் குற்றவாளிக்கு ஆதரவானதாக - இருக்கிறது. காட்டலாம். ஆனால் அப்படி காட்டினால் மட்டும் அடுத்த
இருக்கிறது. மாதம் இந்த நடைமுறைகளில் மாறுதல் ரிய தேசத்தின் வந்துவிடப்போகிறதா என்ன? தமன்றத்தையே இந்துத்துவ வாக்குகளை ஒரு குவியத்தில் கொண்டு கொடுக்காமல் வரும் பிஜேபியின் முயற்சியை தகர்க்கும் காங்கிரஸின் மா என்று நாம் தந்திரம்தான் வரிசையான தூக்கு தண்டனைகள் என்ற
குறிப்பு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அது உண்மையாக டு போகட்டும். இருக்காது என நம்புகிறேன். நம்புவதுதான் எனக்கு ண்டாம். அதே பாதுகாப்பும் கூட, அப்படி நம்பாமல் அரசாங்கத்தை று சொல்வேன். எதிர்த்து பேச எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ல் கூடவே ஒரு இந்த அரசாங்கம் அம்மா போன்றது. தன் பிள்ளைகளுக்கு ன்பது நியதி. எது தேவையோ அதை மட்டும்தான் செய்யும்.
அப்படித்தான் இதையும்.... 5ச ஆெைன
காள்ள இடம் வாழ்க இந்தியா!

Page 12
வரலாறு
தெளிவு மார்ச் 2013
2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாசிடோனியா மாநிலத்தில் பிறந்தவர் மாவீரர் மகா அலெக்ஸாண்டர். இவர் வாழ்ந்த காலம் கி.மு:356-323 ஆகும். கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான - கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆபிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [Surveyors) ஆகியோரையும் அழைத்துச் சென்று, பூகோள வரைப்படம், காலநிலை, நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம் போன்றவை பதிவு செய்தார். அதே சமயம்
மாவீரன் மகா
ஐரோப்பிய கிரேக்க நாகரீகம், கலைகள்.
அலெக்ஸாண்டரின் கலாச்சாரம் பற்றி அந்த நாடுகளும் அவரது
(Philip (1) த படையெடுப்புக்குப் பிறகு முதன்முதல் அறிந்து
மாஸிடோனியன் கு கொண்டன.
மற்ற நகரங்களை பிளாட்டோவின் (கி.மு.427-347] சீடரான
மாசிடோனியாவாக அரிஸ்டாடிலே (கி.மு.384-322) அலெக்ஸாண்டரின்
20 வயதான அ போதகக் குரு. கி.மு. எட்டாம் நூற்றாண்டில்
செய்த அவ்வில் வாழ்ந்த கிரேக்க இதிகாசக் கவி ஹோமர்
தெரியவில்லை! க அலெக்ஸாண்டரின் அகப்பேரொளி (Inspiration].
அரசராக முடிசூடின தந்தையாரின் வாரிசாய்ப் பெற்ற, தளர்ந்து போன |
வீரர்களான ஹெர்கு கிரேக்க நாட்டைப் பன்மடங்கு பெரிதாக்கி,
Achilles] பரம்பரை! அன்னிய நாடுகளில் கிரேக்கரின் கலாச்சாரத்தை
கூறிவந்த அலெக்ள முதன்முதல் விதைத்தார். அவர் கைப்பற்றி
தானும் தன் தன விரிவாக்கிய நாட்டுப் பரப்பு எகிப்து முதல் வட
காட்ட வேண்டும் என இந்தியா வரை பரவியது. வென்ற தளத்தில்
கி.மு. 334ல் அ எல்லாம் அலெக்ஸாண்டர் தன்பேரில் புதுப்புதுப்
30,000 கிரேக்கப் பெயர்களை வைத்தார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு
உணவு, உடை, மேலாக அவர் எகிப்தில் அடிக்கல் நாட்டிய
ஹெல்லெஸ்பாண்ட அலெக்ஸாண்டிரியா நகரம், காலவெள்ளம் தளமுனையைக் அடித்துச் செல்லாது அவரது தீர வரலாற்றை |
நாட்டின் உள்ளே இன்னும் முரசடித்துக் கொண்டிருக்கிறது!
தந்திரத்தாலும், கல் ஆசிய அதிபதி மகா அலெக்ஸாண்டர்
நதியைக் கடந் கி.மு. 338ல் கிரேக்கருடன் போரிட வைத்து டையரையும் (Grar

(Beirut Lebanon)] அடுத்துக் கைக்கொண்டு, எகிப்தைப் பிடித்தார். அதாவது - முதல் மூச்சிலேயே தனது பராக்கிரமத்தில் கிழக்கு மத்தியதரைப் பகுதிகளைக் கைப்பற்றித் தன் வெற்றிகளை நிலைநாட்டினார். கி.மு. 331ல் பெர்ஸிய மன்னன் மூன்றாம் டாரியஸ் [Darius II) மூர்க்கப் படைகளை கௌகமேலா [Gaugamela (Tabriz, Iran)] என்னுமிடத்தில் முறியடித்து, பெர்ஸிபோலிஸ் அரண்மனைக்குத் (Persopolis) தீவைத்து 150 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஸியா மன்னன் கிரேக்கரின் அக்ரபோலிஸ் (Acropolis] நகரைத் தீவைத்து அழித்த கோரத்திற்குப் பழிவாங்கிக் கொண்டார். "ஆசிய அதிபதி" (Lord of Asia) என்று தன்னைப் பீற்றிக் கொண்டு, அலெக்ஸாண்டர் காடு, மலை, பாலைவனம் கடந்து, கடும் மழை. வெப்பம் தாங்கிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைத் தொடர்களைத் தாண்டி, எதைப் பற்றியும் அறியாத பிரதேசங்களில் துணிவாகப் படைகளுடன் கால்வைத்தார். ஐந்து நதிகள் பாயும் சிந்து சமவெளிப் பரப்பில்
தந்தை இரண்டாம் பிளிப் னித்தனியாக ஆண்டுவந்த குடிவாசிகளின் பகுதிகளையும், யும் சேர்த்து ஓர் ஐக்கிய ஆக்கினார். ஆனால் அப்போது லெக்ஸாண்டருக்குத் தந்தை ணைப்புப் போதுமானதாகத் .ெமு. 336ல் அலெக்ஸாண்டர் ார், மாபெரும் கிரேக்க இதிகாச தலிஸ், அக்கிலிஸ் (Hercules. பில் வந்ததாக பெருமையுடன் லாண்டர் அவர்களைப் போன்று து பராக்கிரமத்தை உலகில் ன்று தீர்மானித்தார். லெக்ஸாண்டர் திறமையுடன் படையினரை அணிவகுத்து.
வாகனம், வசதி அளித்து - [Hellespont (Gallipoli)] கடந்து பெர்ஸியா (Persia]
நுழைந்தார். தனது போர்த் விவுக் கவர்ச்சியாலும் கிராகஸ் து போரிட்டு, லெபானின் icus (Goneri) River to Tyre
அலெக்ஸாண்டர் நுழைந்து இந்திய மன்னன் புருஷோத்தமனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். வென்ற நாடுகளில் எல்லாம் தன் பெயரில் 32 புதிய நகரங் களுக்கு அலெக்ஸாண்டிரியா எனப் பெயரிட்டார். இறுதியாக ஹைபஸிஸ் நதிக் கரையில் (Hyphasis (Sutlej River)] கிரேக்கப் படையினர் களைத்துப் போய் அடுத்துப் போரிட மறுத்தனர். பிறகு சிந்து நதித் தீரத்தில் தென்புறம் நடந்து படாலா (Patala) வழியாக அரபிக்கடலை அடைந்து படகுகளில் பெர்ஸின் வளைகுடா கடந்து பாபிலோனை (Babylon) வந்து சேர்ந்தார் என்று அறியப் படுகிறது. கி.மு. 323லட பாபிலோனில் அலெக்ஸாண்டர் தனது 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார்.
அலெக்ஸாண்டரின் குரு 1மாமேதை அரிஸ்டாடில் கிரேக்க நாட்டின் மாமேதை பிளாடோவின் சீடரான அரிஸ்டாடில் அலெக்ஸாண்டரின் குரு. அரிஸ்டாடில் கி.மு. 384ல் மாசிடோனியாவின் ஆன்ராஸ் குடியேற்றப் பகுதியில் பிறந்தார். அவரது தந்தை பெயர் நிகோமாசெஸ் [Nicomachus], தந்தை மாசிடோனியா மன்னரின் அரசவை மருத்துவராகப் பணியாற்றினார். தந்தையாரே மகனுக்குக் கல்வி புகட்டியதாகத் தெரிகிறது. சிறுவயதிலே இறந்து விட்டதால், பெட்டிஸ் (Phaetis] என்னும் பெயர் கொண்ட தாயைப் பற்றி எதுவும் வரலாற்றில் தெரியவில்லை. பத்து வயதில் தந்தையும் மரணம் அடைந்த பின், அரிஸ்டாடில் சிறிய தந்தையுடன் வாழ்ந்து வந்தார். தந்தையின் மருத்துவ அறிவு அரிஸ்டாடிலின் சிந்தை விரியத் தூண்டு கோலாய் அமைந்தது. அவர் 18 வயது முதல் 37 வயது வரை பிளாடோவின் பல்கலைக் கழகத்தில் [Plato's Academy) கல்விப் பயிற்சி பெற்றதாகத் தெரிகிறது. அவர் பல்வேறு தலைப்புகளில் (பௌதிகம், உயிரியல், விலங்கியல், அரசியல். தர்க்கவியல், கவிதைக் காவியம்) நூல்கள் எழுதினார். அவற்றில் பல் முழுமையாகத் தற்போது கிடைக்கவில்லை. சாக்ரெடிஸ் (கி.மு.470-399), பிளோட்டோ ஆகியோருடன் அரிஸ்டாடிலும் மிக்க செல்வாக்குடைய பூர்வீக கிரேக்க மேதைகளின் பட்டியலில் ஒருவராக மேலாக வீற்றிருக்கிறார். அவர் அனைவரது ஆழ்ந்த வாக்குமொழிகள் மேற்கத்திய வேதாந்தப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. பிளோட்டோ, அரிஸ்டாடில் ஆகியோரது ஆக்கப் படைப்புகள்

Page 13
ஈரான் இஸ்லாமிய புரட்சி தொடர் ஹொலிவூட் திரைப்படமான ' திரைப்படத்திற்கான ஒஸ்கார் விரும் 85 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் ஏஞ்சல்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழன் இதில் சிறந்த நடிகருக்கான ெ படத்தில் அமெரிக்க முன்னாள் ஜன லின்கனின் பாத்திரத்தை ஏற்று நடி லுவிஸ் வென்றார். இதன் மூல தடவைகள் சிறந்த நடிகருக்கான வென்ற முதல் நடிகராக சாதனை !
முன்னர் 55 வயதான டே லுவிஸ் 19 பூர்வீக வேதாந்தச் சாரங்களில்
பூட்' மற்றும் 2008 'தெயார் வில் பி பி பிரதான நிலையைப் பெற்றுள்ளன.
கடந்த 1979 இஸ்லாமிய புரட்சிய அரிஸ்டாடிலின் உரையாடல்கள்
அங்கிருந்து மீட்டுவரும் சி.ஐ.ஏ, திப் அவரது மாணவரால் எழுதப்பட்டு
சிறந்த திரைப்படமாக விருதுபெற்றது நூல்களாய் நிலவின. அவை பௌதிகம், கோட்பாடியல், அரசியல்,
தீர்ந்தது ஹலால்.........ம் பக்கத் தொடர்ச்சி கவி த் து வம், நிக கோமசென் நெறியியல், தி அனிமா (ஆத்மாவைப்
இருப் பதால் அவர் களுக்குத் பற்றி) (Plly sics, Metaphysics
நோக்குடனேயே ஹலால் சான்றித (Ontology), Politics, Poe tics,
செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது என்றும் 4 Nicomachean Ethics, De Anima (On the
பெறுவது உட்பட வேறு எந்த 9 Soul)]. அரிஸ்டாடில் தன் காலத்திய
கிடையவே கிடையாது என்றும் இன் அனைத்துத் அறிவுத் தலைப்புகளைப்
கூறிவரும் நிலைப்பாட்டை நா பற்றிக் கற்ற மிகச்சிலரில் ஒருவராகக்
வலியுறுத்துகிறோம் என்றார். கருதப்படுகிறார். அவர் ஆழ்ந்து
ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் அறிந்தவை: உடற் கூறியியல்,
நோக்கங்களுக்காக செலவிடப்படுவத வானவியல், பௌதிகம், விலங்கியல்,
கூறப்படும் குற்றச் சாட்டுக்கள் நிதி நிலையியல், பூதளவியல்,
அடிப்படையற்றவை என்று தி பூகோளவியல், விண் கற்கள்,
மறுக்கின்றோம். மாறாக நம்மிடம் ஹலால் கருச் சினை வி யல் [A 11 atoim y,
பெறுவதற்கு ஒப்பீட்டு அடிப்படையில் மிக் A stronomy, Physics, Zoology,
கட் டணத்தையே செலுத்தவேண் ( Economics, Geology, Geography,
காரணமாகவும், அதன் ஒளிவுமறைவற்ற . Meteorology, Embryology]. வேதாந்தப்
மிகவும் பாரியதாகும். மேலும் இச்சான்றி பிரிவுகளில் அரிஸ்டாடில் நெறியியல்,
அடிப்படை உண்மைகளை உற்பத்தி நிறு கலைநுகர்ச்சி, அரசியல், உளநூல்,
ஹலால் சான்றிதழை பெறுகின்றன என்ப மதநூல், கோட்பாடியல் [Ethics,
அதே நேரம், அரசாங்க நிறுவனமொன்றி! aesthetics, Politics, Psychology,
எனவும் கலந்துரையாடல்கள் மூலம் ஹ6 Theology, Metaphysics] அறிந்தார்,
சனிக்கிழமை தம்மைச் சந்திக்க வந்த பிளாடோவின் மரணத்துக்குப்
மஹாநாயக்க தேரர் திப்படுவாவே (கி.மு.347] பிறகு - அவருக்குக்
குறிப்பிடத்தக்கதாகும். கிடைக்க வேண் டிய பதவி,
"ஹாலால் தெளிவானது, ஹறாமும் தெள் பிளேட்டோவின் உறவி னன்
அவற்றைத் தவிர்ந்துகொள்ளட்டும்" என்ற ஒருவனுக்கு அளிக்கப்பட்டதால் அவர்
தெளிவாக அறியக்கூடியதாக இருக்கின் கழகத்தை விட்டு வெளியேற
தீர்மானித்து அவற்றிலிருந்து தவிர்ந்து நேர்ந்தது. கி.மு. 342ல் மாசிடோனியா
ஐயத்துக்கிடமான விடயங்களிலேயே ! மன்னர் பிளிப்பால் அழைக்கப்பட்டு,
விடயத்தை உலமா சபை எடுத்து அலெக்ஸாண்டருக்குக் குருவாக
தெளிவொன்றினை ஏற்படுத்த வேண்டும் 6 நியமனம் ஆனார். அப் போது
ஹலால் விவகாரத்தை அடிப்படையாகக் அலெக்ஸாண்டருக்கு வயது 13.
இலங்கை ஜம் இய்யதுல் உலமா கிரேக்க, ரோமானிய வரலாற்றை
பெற்றுக்கொள்வதற்காக அரசியல்வாதிக எழுதிய புளுாடார்க் (Plutarch (A.D.46
பிரச்சினை குறித்துப் பேசி அவர்கள் 127)] எழுதியிருப்பதின் மூலம்,
தலைமைத்துவங்களை இந்தப்பிரச்சினை அரிஸ்டாடில் அலெக்ஸாண்டருக்கு
நிறைந்த ஒரு சூழலில் ஜம் இய்யது நெறியியல், அரசியல் போதித்ததோடு
சிக்கிக்கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்வது ஆழ்ந்த வேதாந்த ஞானத்தையும்
புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்களை முத ஊட்டியதாக அறியப்படுகிறது.
இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக பி ன் னால் அலெக்ஸாண் டர் அரிஸ்டாடிலுக்கு அன்னிய நாட்டுக்
வர்த்தகப் பிரிவில்..........11ம் பக்கத் தொடர்ச்சி கலைத்துவ, வேதாந்த, விஞ்ஞான, வானியல் நூல்களை அளித்ததாகத்
வர்த்தக பிரிவை பொருத்தவரையில் தெரிகிறது.
கல்வியாண்டுக்கென 4876 பேரும் பல்கல் அலெக்ஸாண்டர் போர் முறையில் தோற்றியவர்களில் 6471 பேர் வர்த்தக | பின்பற்றிய விதிகள். அபாரப் போர்த் ஒப்பிட்டுப்பார்த்தால் வர்த்தக பிரிவிலிரு திறம், பராக்கிரமம், வைராக்கியம் உள்ளீர்த்துக்கொள்ளப்படுவர். அப்படியா
ஆகியவற்றுடன் அவர் கையாண்ட
கேள்விக்குள்ளாகியுள்ளது. போரெடுப்பு நியதிகள், பயன்படுத்திய
இந்த நிலைமைக்கு தீர்வுகாண்பதற்கு அ முறைகள் குறிப்பிடத்தக்கவை என
ஆண்டுக்கு பின்னர் அரசாங்க பல்கலைக எல்லா வரலாற்றாசிரியர் களும்
ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ( ஒருமுகமாகக் கூறுகின்றனர்.
ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கை

சமயம்
மாக 'ஆர்கோ'வுக்கு ஒஸ்கார் விருது
தெளிவு மார்ச் 2013
பாக எடுக்கப்பட்ட ஆர்கோ' சிறந்த தை வென்றுள்ளது. 5 வைபவம் லொஸ் ஒம இடம்பெற்றது. பிருதை 'லின்கன்' ாதிபதி ஆப்ரஹாம் த்த டானியல் டே ம் அவர் மூன்று ஒஸ்கார் விருதை படைத்தார். இதற்கு 90 இல் 'மை லைப்
ளட்' படத்தில் நடித்ததற்காக ஒஸ்கார் விருதை வென்றிருந்தார். பன்போது ஈரானில் சிக்கிக்கொண்ட அமெரிக்க இராஜதந்திரிகளை டடத்தை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'ஆர்கோ'
துணைபுரியும் ழ் வழங்கும் அதில், இலாபம் உள்நோக்கமும் டவிடாது நாம் ம் மீண் டும்
ம் பணம் தீய காக சிலரால் | முற்றிலும் ட்டவட்டமாக ல் சான்றிதழைப் கச் சிறியதொரு டும், அதன்
முறைமை காரணமாகவும், நிறுவனங்கள் பெறக்கூடிய பொருளாதார நன்மை தழ் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த மிக அவசியம் என்ற நுவனங்கள் உணர்ந்துள்ளன. அதன் காரணமாக அவை தாமாக முன் வந்து தே உண்மை நிலையாகும் என்றும் வலியுறுத்திக் கூறப்பட்டது. டம் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையைக் கையளிப்பது சிறந்தது லால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது எனவும், 23 பெப்ரவரி 2013 முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகளிடம் மல்வத்த பீட ஸ்ரீ சுமங்கல தேரர் ஆலோசனை வழங்கியிருந்தமையும் இங்கு
ரிவானது இடையில் ஐயத்துக்கிடமான விடயங்கள் இருக்கின்றன. நல்லோர் 3 ஒரு ஹதீஸ் இருக்கின்றது, அதன்பிரகாரம் ஹலால் மக்களுக்கு மிகவும் ன்றது. இடையில் ஐயத்துக்கு இடமான விடயங்களை மக்கள் தாமாக கொள்ளட்டும் என்ற வழிகாட்டலில் ஹலால் சான்றிதழ்கள் பெரும்பாலும் தேவைப்படுகின்றது. சுயாதீனமாக ஹலாலைத் தீர்மானிக்கும் மக்களின் க்கொண்டுள்ளது, இது குறித்து முஸ்லிம்கள் தமக்குள் கருத்துத் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. |கொண்டு நாட்டில் தோன்றிய அசாதாரண நிலைமைகளின் போது அகில சபை போன்ற மார்க்கத் தலைவர்களின் சபையானது தீர்வினைப் -ளின் பின்னால் அலைந்ததே தவிர மார்க்க அறிஞர்களை அணுகி இந்தப் பின் கருத்துக்களை அறிய முற்படவில்லை. அத்துடன் மதரீதியான னயில் இணைத்துக்கொள்ளவில்லை. எனவே இவ்வாறான சிக்கல்கள் ல் உலமா தனது சரியான நிலையினை உணர்ந்து சதிவலைகளில் தும், முஸ்லிம் சமூகத்தில் நேர்மையாக சிந்திக்கின்ற செயலாற்றுகின்ற நன்மைப்படுத்தி இத்தகைய விவகாரங்களை கையாள்வதும் சிறப்பானதாக
க உள்ளது.
2009/2010 ஆம் கல்வியாண்டுக்கென 4583 பேரும், 2010/2011 ஆம் லைகழகங்களுக்கு உள்ளீர்க்கப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு பரீட்சைக்கு பிரிவில் 3 பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளனர். கடந்த காலங்களுடன் ந்து ஆகக்குறைந்தது 5000 பேர் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் யின் வர்த்தக பிரிவில் 3 ஏ சித்திபெற்ற ஏனையவர்களின் நிலைமை
ரச பல்கலைகழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்வேண்டும். 1978 ஆம் ழகங்கள் ஆரம்பிக்கப்படவில்லை, பல்கலைகங்களின் அனுமதி தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நாடளாவிய
யழுத்து வேட்டை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

Page 14
தெளிவு மார்ச் 2013
'மது அன்புச் சகோதரியே! உனது சிரசை
இஸ்லாம் தொடக் குருட்டு சவூதி அரசு கொய்த போது
அரசியல் பொருளாத உலகின் நாலா திசை களிலிருந்தும்
நிகழ்வுகளை முன் மனித உயிரை நேசித்து மதிக்கும்,
நிறையவே விடயந் அராஜகத்திற்கு எதிரான நெஞ்சங்கள் உனது
இவர்களை நோக்கி முடிவையிட்டு கண்ணீர் சிந்தின, கடுங்
மெளனம்" காக கோபங்கொண்டன. இனம், மதம், தேசம், மொழி,
முக்கியமானதாகும். இன்னோரன்ன வேறுபாடுகளைக் கடந்து உனக்கு
ஷரிஆ சட்டம், இ
வி த க் கப் பட் ட அ ந்த கொடூரமி கு
கதைப்பதற்கும் 2 மகாபாதகத்தினை நினைத்து வருந்தின.
கொள்வதற்கும் ஒரு சிலர், ஒரு சில அமைப்புகள் தமது
போலித்தோற்றம் ஒரு நலன்களுக்காகவும் தாம் புரிந்து வைத்துள்ள
மன்னராட்சிக்கு எந்த தவறான கற்பிதத்திற்காகவும் உனது கொலையை
நீண்ட காலமாகவே நியாயப்படுத்தினர். எழுதினர், பேசினர்.
வர்க்கம், உலக அவர் களிடம் எஞ்சியிருந்தவை மதம் |
இஸ்லாமிய ம வலியுறுத்தும் தீர்ப்பு இது என்பதேயாகும்.
ஒடுக்கப்படுகின்ற. உண்மையில் இந்தக் கொலையை ஷரிஆவின் .
| எதிராகவும், அல் அடிப்படையில் கூட, ஆராயும் போது, விவாதிக்கும் போது உனக்கு இழைக்கப்பட்டது மிகப்பெரும் அநியாயம் என்பதை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொள்வர். சவூதி அரசின் சட்டங்கள் தொடர்பாகவும், அதற்கும் ஷரிஆ சட்டத்திற்குமுள்ள மிகப்பெரிய தூரத தையும், இந்த மாயமானையும் அம்பலப்படுத்தவும் தெரிந்து கொள்ளவும் தெளிவு பெறவும், இந்த உலக வெளியில் குறிப்பாக நமது தமிழ் மொழிச் சூழலில் உனது மரணம்
சம்
ரிஷானா, சவூதி மன்
வழியொன்றை ஏற்படுத்திவிட்டுள்ளது.
பக்கபலமாக இருந் இஸ்லாம், உலக அரசியல் கலாசார பண்பாட்டு எதிரான சக்தியான நெருக்கடிகள், உலகளவிய அமெரிக்காவின் நேச நாடுகளுடனும்
ஆக்கிரமிப்பு போன்றவற்றினை பார்க்கும் அமைத்து குடும்பம் பார்வையில் போலி ஆசாடபூதிகள், சவூதி அரசின்
நேற்று நடந்தது அ வி சுவாசம் மி க க அத ன் நலன் சவூதி மன்னராட்சி பேணுபவர் களுக்கும். இது தொடர்பில் நலன்கள் ஒன்றுடன் தீர்க்கமான பார்வை கொண் டோருக்கு பிரிக்க முடியாத மிடையேயான கருத்து விவாதத்தினையும் அரசியலைப் புரி உரையாடலையும் மட்டுமல்ல, வேறுபாட்டையும் தேவையில்லை. உனது மரணமும் அதன் தாக்கமும் சவூதி மன்னராட்சிக் கிளர்த்தியுள்ளது.
அது "எல்லாம் பதினோழு வயது, வாழ்வை நுகராத வசந்தத்தின் அமெரிக்க அரசுதான்
வாசலில் ஒரு "அடிமைய் வேலைக்காரியாய்" நீ
மதத்தின் பெயராலு இருந்தாய். ஏழ்மையின் காரணமாய் உன் .
பெயராலும் மக்களு குடும்பத்தின் வயிற்றுப் பசியை போக்கு |
இந்த உண்மையை வதற்காகவும், உங்களுக்கானதொரு பாதுகாப்பான அல்குர்ஆனுக்கு பெ குடிமனையை ஆக்கிக் கொள்வதற்காகவும் நீ இன்றைய உலக அடிமையாய் அந்த கொடுங் கோலர் கள் இஸ்லாத்திற்கெதிரா ஆட்சிசெய்யும் சவூதி மண்ணுக்கு எந்த மக்களுக்கு எதிரான வழியுமில்லாமல் சென்றாய், உன்னைப் போய் மக்களுக்கும் எதிர கொன்றனர் அந்தப்பாவிகள் |
அறியாமல் இருக் அந்த பாவிகளையும் அவர்களது அரசு நம்மால் முடியவில்ன அதிகாரத்தின் அனைத்து கேடுகளையும்,
தமது நலன்களுக் கொடுமைகளையும், சீர்கேடுகளையும் “ஷரிஆ"
விசுவாசத்தின் காரன் என்ற விடயத்தினால் மூடிமறைத்து, நியாயமற்ற.
பெயராலும், இள கொடுங்கோன்மையான ஏன் உலகளவில் பெயராலும் அதற்கு இஸ்லாமிய அரசியலுக்கு, அதன் பொருளாதார சமூக இருப்புக்கு மிகப்பெரும் ஊறாகவும் துரோகமாகவும் செயற் பட்டு வரும் சவு, த மன்னராட்சியின் முகத்தை இஸ்லாத் தின் பெயரால் நியாயப்படுத்தும் இவர்களிடம் கேட்பதற்கு எவ்வளவோ கேள்விகள் எம்மிடம் உள்ளன. உனது மரணம் முடிந்து விட்டது, அ த ைன த டு க க மு டி ய ா த கையாலாகாதவர் களாக - நாம் நிராயுதபாணியாக இருந்தோம். ஆனாலும் உனது மரணத்தை நியாயப்படுத்துபவர்களை நோக்கி, அவர்களுடன் வாதம் புரியவும்,

கம். சமகால உலகளவிய நாரம், பண்பாடு வரைக்குமான
வைத்து பேச எம்மிடம் கள் உள்ளன. இவற்றினை எம்மால் கேட்காமல் "கள்ள >க முடியாது என்பது
ஸ்லாமிய ஆட்சிமுறை பற்றி பதில் தன்னை மறைத்துக் உலக முஸ்லிம்களுக்கு ன்றைக் காட்டுவதற்கும் சவூதி அருகதையும் இல்லை. மிக இந்த மன்னராட்சி ஆளும் ளவில் ஒடுக்கப்படுகின்ற க்களுக்கு மட்டுமல்ல. | அனைத்து மக்களுக்கு பர்களை ஒடுக்குவதற்கும்
சவூதி அரசு ஒரு 'கிலாபத் அன்று. அங்கு நடைபெறுவது ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத, உலக ஆக்கிரமிப்பிற்கும் கபளீகரத்திற்கும் சுரண்டலுக்கும் துணை போகின்ற மன்னராட்சி. செல்வமும் அதிகாரமும் ஆணவமும் - கர்வமும் குடிகொண்ட உலக முஸ்லிம்களின் குருதியை மத்தியகிழக்கு
பனராட்சி, அமெரிக்கா!
நு வருகிறது. இஸ்லாத்திற்கு தொடக்கம் ஆபிரிக்கா, ஆசியாவரை | அமெரிக்காவுடனும் அதன் ஒட்டவைக்கும் அமெரிக்க அரசின் ஒரு | சவூதி மன்னராட்சி கூட்டணி -
கைப்பாவை கட்டாட்சி அரசு அது. } நடாத்தி வருவது இன்று நடந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு போர்கள், புல்ல. அமெரிக்க அரசினதும் பொருளாதார மேலாதிக்கம், எண்ணெய்க்கான
ஆளும் குடும்பத்தினதும் யுத்தம், உலக நெருக்கடி, இஸ்லாம் ஒரு ஒன்று பின்ணிப் பினைந்தவை. பயங்கரவாத மார்க்கம் என்கிற அனைத்து வகை வை என்பதை சர்வதேச விளைவுகளுக்கும் அமெரிக்காதான் முன்னணிக் ந்தவர்களுக்கு சொல்லத் காரணம் - இந்த அமெரிக்காவிற்கும் சவூதி
மன்னராட்சி குடும்பத்திற்குமிடையே இருக்கும் தம் ஒரு எசமான் இருக்கிறது.
உறவை தெரியாது என பாசாங்கு செய்பவர்களும். வல்ல இறைவன்" அல்ல,
இஸ்லாத்தினை வெறுமனே ஒரு சடங்கு ன் என்பது வெள்ளிடை மலை.
ஆசார மான மதமாக நிலை நி றுத் தத் ம் "ஷரிஆ' சட்டவாக்கத்தின்
துடிப்பவர்களால் மட்டுமே, ரிஷானாவின் க்கு பூச்சாண்டி காட்டுபவர்கள் கொலையுடன் மட்டுமல்ல, உலகளவில் ப அறியாதவர்கள் அல்ல. குருதியோட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் Tழிப்புரை சொல்லும் இவர்கள், மக்களின். முஸ்லிம் அல்லாத ஒடுக்கப்படுகிற
அரசியல் நிலையையும், மக்களின் கொலைகளைக் கண்டும் காணாமல் ன. உலகளவில் இஸ்லாமிய சவூதி அரசை நியாயப்படுத்த முடியும். -- ஒடுக்கப்படுகின்ற அனைத்து பெற்றோலியம் அந்த அரேபிய மண்ணுக்கு rான இந்த உண்மைகளை கிடைத்த வற்றாத செல்வம் என சொல்பவர்கள் கிறார்கள் என சொல்வதற்கு உண்டு. அந்த செல்வத்தினை முன்வைத்தே பல.
அமெரிக்க நேரடி, மறைமுக ஆக்கிரமிப்புகளும் கு விசுவாசமாய். எசமான
கட்டுப்படுத்தல்களும் தொடங்கி, அமெரிக்காவின் மணமாய், சஊதியை மதத்தின்
தளம் சஊதியில் காலூன்றி நீண்ட காலமாயிற்று. மலாமிய ஆட்சி என்கிற |
உலகில், அமெரிக்க ஆளும் குடும்பத்தின் மிக கிரீடம் சூட்ட முற்படுகின்றனர். நெருங்கிய கூட்டாளி இஸ்ரேல் என்பது ஒரு
வெளிப் படையான உண் மை தான் . அதேபோல் வெளிப்படையாகவும் மிகமிக இரகசியமாகவும் இஸ்ரேலுக்கு சமமான ஒரு உறவை அமெரிக்கா ஆளும் குடும்பம் சவூதி மன்னராட்சியுடன் வைத்துள்ளது. இரண்டு ஆளும் குடும்பத்தின் உறவும் நலனும் முரண்படுவதற்கான வாய்ப்பே இல்லை எனும் அளவிற்கு இறுக்கமான கட்டு அது. இஸ்ரேல் கூட தனது நிகழ்ச்சி நிரலை முன்னிருத்தி சிலவேளை (இறைமையுள்ள ஒரு நாடு என்கிற வகையில்) அமெரிக்காவுடன் முரண்படும் தருணங்கள் வந்துள்ளன. ஆனால் இந்த அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான சவூதி மன்னராட்சி, அமெரிக்காவின் கிளிப் பிள்ளையாகவே இருக்கும். ஏனெனில் அந்த

Page 15
சாத பரீட்சையில்
4 ஒ ச உ E த ஒ ஒ ஒ சு
அரசிற்கு எந்த தார்மீக நெறிகளும் இல்லை. ஓடுக்கப்படுகின்ற மக்கள் தொடர்பில் எந்த அக்கறையும் இருந்ததில்லை. முழு உலகையும், முழுமத்திய கிழக்கையும் நீ ஆக்கிரமித்து அழித்தொழித்தாலும் சரி, என் மன்னராட்சிக்கு வேட்டு வைக்காது இருந்தால் சரி என்பதுதான் அதன் தாரக மந்திரம். கடந்த 60 வருடங்களுக்கு மேலான பலஸ்தீனம் அடங்கலாக மத்தியகிழக்கு நெருக்கடி தொடக்கம், ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்க தலையீடு, ஆப்கான் யுத்தம், தலிபான் உருவாக்கம் வரை இதனை நாம் காணலாம். அமெரிக்காவின் இந்த அனைத்து ஆக்கிரமிப்பு அழிவுத்திட்டங்களுக்கும் உதவியாகவும் பின் பலமாகவும் செயற்பட்டுக்
தொழிற்நுட்பம் எனும் பாடத் கொண்டிருப்பது சவூதி மன்னரரசே. அமெரிக்காவின்
மாணவர்கள் தெரிவு செய்யமு நீண்டகாலத் திட்டத்தில் எஞ்சியிருப்பது ஈரான்
இந்த தொழில்நுட்பப் பாட மட்டுமே.
அறிமுகப்படுத்தப்படும் என்றும் உலகிற்கு ஜனநாயகத்தையும் மக்களாட்சியையும் மனித உரிமையையும் வாரி வழங்க அவதாரம் எடுத்திருக் கின் ற அமெரிக்கா, சவு, தி மன்னராட்சியின் கொடுங்கோன்மை பற்றி மெலிதாகக் கூட விமர்சித்தது கிடையாது. இஸ்லாம்தான் அமெரிக்க ஆளும் குழுமத்தின் எதிரியே தவிர சவூதி மன்னராட்சி அன்று. அவர்கள் இஸ்லாத்துடன் இல்லை தம்முடன்தான் என்பதை
முறையற்ற விதத்தில் மாணவ வரலாற்றில் பலமுறை சவூதி ஆளும் குடும்பம்
ஆசிரியர்கள் தொடர்பாக உ அமெரிக்காவுக்கு நிருபித்துள்ளது.
ஆயிரத்து 616 முறைப்பா பலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான துயரம்
தேசிய நிறுவனங்களின் ஊழ் நீடிப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும்
சமரசிங்க தெரிவித்தார். மட்டும் காரணமல்ல, சவூதி மன்னராட்சியும் பிரதான
கொழும்பில் இடம் ! பங்குதாரராகும். அன்று இஸ்லாத்தைப் பாவித்து
சந்திப்பொன்றின்போதே அ ஆப்கானில் "ரஷ்ய செங்கரடிக்கு" எதிராக?
தொடர்ந்து கருத்து தெரிவித்த போரினை நடாத்திய அமெரிக்கா, அதே
கதவுகள், ஜன்னல்கள், ந இஸ்லாத்தை ஒரு பயங்கரவாத மார்க்கமாக,
சரிசெய்ய, பாடசாலை கட்டிடம் சகிப்புத் தன்மையற்ற கொடுங்கோன்மைக்
பணம் வசூலிக்கப்படுகின்றது. கோட்பாடாக உலகிற் கு சித்தரிக்கும்
உருவாக்கியுள்ளது. எனவே . கருத்தியலையும் பிரச்சாரத்தையும் அமெரிக்கா
கிடைக்கப்பெற்றுள்ளது என்ற தான் உருவாக்கியது. அதன் நேச நாடுகளை துணைக்கழைத்து உலகின் அனைத்து மட்டங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவரீதியாகவும் இராஜதந்திர வழியிலும் அதனை தொடங்கியது. தொடர்ந்தும் இப்படியான சித்தரிப்பினை நடாத்தியும் வருகிறது. இந்த மிகப்
ஹலால் விவகாரம் தொடர்பில் பெரும் எதிரியுடன் அனைத்து வழிகளிலும்
சர்ச்சைகள் தொடர்பில் கடு கைகோர் த து க் கொண் டும், கட்டி
வெளிப் படுத்தியிருக்கும் த அணைத்துக்கொண்டும், சஊதியில் இஸ்லாமிய
கூட்டமைப்பு, இந்த விட ஆட்சி நடக்கிறது, அங்கு ஷரிஆ சட்டத்தினை
ஆக்கபூர்வமாக செயற்பட ே அமுல்படுத்துகிறார்கள் என சொல்லி வருவதற்கும், சுட்டிக் காட்டியிருக்கிறத அதனை நியாயப்படுத்தி வருபவர்களுக்கும் ஒரு
மக்களுக்கு எதிராக நாட் சவாலான நிலையை இந்த உண்மைகள்
மேற்கொள்ளப்பட்டுவரும் ஏற்படுத்தவில்லையா? (அமெரிக்க ஆளும்
தொடர்பில் தமிழ்த் தேசியக் குழுமத்தினதும் சவூதி மன்னராட்சியினதும் உறவும்
மேற்படி நிலைப்பாட்டை அத நலனும் தொடர்பான ஏராளமான ஆதாரங்கள்
நாடாளுமன்ற உறுப்பின உள்ளன. இவற்றினை உண்மையில் அறிந்து
சம்பந்தன் விளக்கினார். கொள்ளாதவர்கள் இருப்பின் அவற்றினை அறிந்து
அவர் மேலும் கூறியவை வரு கொள்ள முடியும்)
ஓர் இனத்தினுடைய, நிறவெறியும், மதவெறியும், ஏகாதிபத்திய
உரிமைகளில் எவரும் தலை அமெரிக்க ஆதிக்கத்தின் பண் பாட்டு
அவர்களுடைய உரிமைகள் ஆயுதங்களாகும். இதனை அமெரிக்க ஆதிக்கம்
இருக்கவேண்டும். இன, மத | அரசியல், மத, பொருளாதார சூழலில் தேவையான
திணிக்க முடியாது. தமது 65 அளவில், வடிவில் பாவித்துக் கொள்ளும். மத்திய
எடுக்கவேண்டுமென எவரும் 8 கிழக்கிலும், ஆப்கானிலும் நேரடியான இராணுவப்
ஹலால் என்பது மதத்தோடு போரை நடாத்திவரும் அமெரிக்கா, இப்போரை
மதிக்க வேண்டியது எமது நடாத்த சாத்தியப்படாத பிரதேசங்களில்,
திணித்ததில்லை. ஹலால் உள்நாட்டு யுத்தங்களையும், முரண்பாடுகளையும்,
உரிமைகளைக் கொண்டது. தீர்க்கப்பட முடியாத மோதல்களையும்
இந்த விடயத்தில் தேவையா உருவாக்குகிறது. தென்னாசிய நாடுகளான
ஏற்படுத்துவதை ஏற்க முடி இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை போன்ற
கணிக்குமாயின் இந்த வி நாடுகளில் மத முரண்களை அதிகரிப்பதிலும்,
ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு நிலமையை சிக்கலாக்குவதிலும் அமெரிக்காவின்
கடமையைச் சரிவரச் செய்யா பாத்திரம் விசேட கவனிப்புக்குரியது,
இன, மத ரீதியான முடிவுகள் நாட்டில் அனைத்து இன,
ஆர்ப்பாட்டங்களை, போராட்ட எம்-பௌசர்
ஒழுங்கைப் பேணவேண்டும். தவறு என்றும் குறிப்பிட்டார் ச தகவல்: உதயன்
நன்றி: எதுவரை

- ஆங்கில செயன்முறை பரீட்சைபந்துல
15
ல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சையில் ஆங்கில சயன்முறைப் பரீட்சையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று ல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ந்த ஆங்கில செயன்முறை பரீட்சையானது ஆங்கில மொழிப்பரீட்சையின் ரு பகுதியாக அமையும். ஆங்கில மொழிப் பரீட்சையில் எழுத்துப் ரீட்சைக்கு 90 புள்ளிகளும் ஆங்கில பேச்சு பரீட்சைக்கு 10 புள்ளிகளும் பழங்கப்படும் என்றும் அவர் சொன்னார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் டைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் பாதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.) எதாரண தரத்திற்கு புதிய பாடங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்று இருக்கின்றது. இதன் பிரகாரம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 5 தொகுதியின் கீழ் தமக்கு விருப்பமான ஒரு தொழிற்நுட்ப பாடத்தை
டியும். டத்தொகுதியில் பொறியியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களும் ம் அமைச்சர் தெரிவித்தார்.
தெளிவு மார்ச் 2013
வகையில் மாணவர்களிடம் நம் தொடர்பாக 2616 முறைபாடுகள்
பர்களிடம் பணம் அறவிடும் அதிபர் ஊழலுக்கு எதிரான குழுவிற்கு 2 டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இயர் சங்கத்தின் தலைவர் வசந்த
பெற் ற ஊ ட க ய லா ளர் பவர் இதனைத் தெரிவித்தார் 5 அவர். பாற்காலிகள் மற்றும் மேசைகள் உங்களை பழுது பார்க்க என பல காரணங்களை கூறி மாணவர்களிடம் - கல்விதுறையில் பணம் வசூலிக்கும் கல்விமான்களையே அரசாங்கம் இது தொடர்பாக எமது அமைப்புக்கு 2 ஆயிரத்து 616 முறைப்பாடுகள்
ஹலாலில் எலரும் தலையிட முடியாது, சம்பந்தன்
ல் எழுந்திருக்கும் ம் அதிருப்தியை தமிழ்த் தேசியக் டயத்தில் அரசு வண்டும் எனவும் 1. முஸ்லிம் ளாவிய ரீதியில் நடவடிக்கைகள் 5 கூட்டமைப்பின் தன் தலைவரும், ருமான இரா.
மாறு:
மதத்தினுடைய லயிட முடியாது, 1 தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு ரீதியான முடிவுகள் சம்பந்தமாக ஏனைய மதத்தவர்கள் தமது கருத்தைத் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஓர் இனம் , ஒரு மதம் தீர்மானங்களை
கூறமுடியாது. அது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். சம்பந்தப்பட்டது. காலாதி காலம் அது நடைமுறையில் உள்ளது. அதனை | கடமை, ஹலால் விடயத்தை முஸ்லிம் மக்கள், எவர் மீதும் என்பது முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்தும் வழிநடத்தும் தனிப்பட்ட
ற்ற ஆர்ப்பாட்டங்கள், பிரசாரங்கள் செய்து தேவையற்ற நிலைமைகளை டியாது. நாட்டில் அனைத்து இன, மதங்களையும் அரசு ஒன்றாகக் தமான ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களைத் தடுக்கும் வகையில்
சட்டம், ஒழுங்கைப் பேணவேண்டும். அரசு இந்த விடயத்தில் தனது . மலிருப்பது தவறு என்றும் குறிப்பிட்டார் சம்பந்தன்.
சம்பந்தமாக ஏனைய மதத்தவர்கள் தமது கருத்தைத் திணிக்க முடியாது. | மதங்களையும் அரசு ஒன்றாகக் கணிக்குமாயின் இந்த விதமான டங்களைத் தடுக்கும் வகையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு சட்டம், அரசு இந்த விடயத்தில் தனது கடமையைச் சரிவரச் செய்யாமலிருப்பது ம்பந்தன்.

Page 16
விளையாட்டு
ஐ.பி.எல் தொடர்வேலவகைப்ப்களதம்!
தெளிவு மார்ச் 2013
ஆசிய தடகளப் போட்டியை நடத்த முடியாது எனத் தமிழக அரசு அறிக் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியுமா என்று கே விளையாட்டில் அரசியலைக் கலக்கக் கூடாது என்பது உலகளவில் ஒருநாட்டில் அளவுக்கு அதிகமான கொடுமைகள் நிகழும் போ ஒதுக்கிவைக்கிறது. உதாரணமாக இன வெறி சர்ச்சை காரணமாக அரங்கில் இருந்து சிலகாலம் ஒதுக்கிவைக்கப்பட்டது. இதனிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆசிய தடகள 5 இலங்கை வீரர்களும் இதில் பங்கேற்க உள்ளனர், இந்நிலையில் வரும் ஏப், 3ல் ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி - 20” | மும்பை, கல்கத்தா உட்பட 9 அணிகள் பங்கேற்கும். இந்த அணிகள் பங்கேற்கும். இதில் பஞ்சாப் தவிர மற்ற அணிகளில் மொத்தம் 13 இலங் இவர்களை, சென்னையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழக இவர்களை இலங்கை வீரர்கள் என்று பார்க்காமல், ஐ.பி.எல்., அணிகளின் அளிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம். குலசேகரா, தனஞ்செயா (சென்னை), ஜயவர்தன, ஜீவன் மெண்டிஸ் (டி (மும்பை), மெத்யூஸ், அஜந்த மெண்டிஸ் (புனே). பெரேரா (ராஜஸ்தான் சங்கக்கார, திசரா பெரேரா (ஹைதராபாத் ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ள
-4
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாம்
இலங்கைக் கிரிக்கெட் அணியில் 11-6-1975
59. M.S.AIapaliய 146-1975
50.D. Ranatunga
அப்பதவி யிலிருந்து நீக்கப்பட்டுள் 61K.R.J.Marmawear:
நிர்வாக குழு இதற்கான முடிவை எ 52R.S.Kaluwitharan 63 C.P. Senanayake
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த 64G.R Wickramasing 65 ப.C.HathurusIngh
தர்மதாச, இலங்கை அணியின் முக 66 R S Kalpage
யிலிருந்து நீக்கப்பட்டமையை உறு 670.K.Liyanage 58 A.G.D Wickrema:
குறித்த மேலதிக தகவல்களை வெ 2 N.Ranatunga '
சரித் சேனநாயக்காவின் இடத்திற் 70M.Muralitharan 71P B.Dassanayake
வீரரான மைக்கல் டி சொய்ஸா RP A.H WIckrama
உபாலி தர்மதாச எனினும் அந் Samaraweera
இன்னமும் உறுதிப்படுத்தவில்லை 6 1J.C.Vaas. Fernando
அண்மையில் இலங்கைக் ! Gunawarder
ஊடகமொன்றிற்குப் பகிரங்கமாக
phandana
மஹேலவிற்கு உதவிய காரணத்தி
கோரப்பட்ட சரித் சேனநாயக்க அந் காரணங்களுக்காகவும் தான் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித் எனினும் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அதிக குற்றச்சாட்டுக்கள் பலவும் காணப்படுவதாகவும் அவர் தனது பதவியை வீரர்கள் அவர் குறித்துமுறையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
shpakumara
ஆப்ரிக்க உதை பந்தாட்டப் போட்டியில் முன்
N I! தசா!!! ....!!!
ஆபிரிக்க நாடுகள் கலந்து கொண்ட ஜொகனஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் சந்தித்தது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்ட்ட இந்
இந்த வெற்றியின் மூலம் நைஜீரியா மூன்ற
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக் கான அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளதோடு இவ்விரு போட்டிகளுக்கான அணி உபதலைவராக தினேஸ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இருபதுக்கு 20 அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் செய்யப்பட்டுள்ளதோடு உப தலைவராக லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

15 அரசின் நிலை என்ன?
வித்த நிலையில், சென்னையில் நடக்கும்
ள்வி எழுந்துள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். ஆனால், எது சர்வதேச விளையாட்டு சமூகம் தென்னாபிரிக்கா சர்வதேச விளையாட்டு
சாம்பியன்சிப் போட்டி நடக்க இருந்தது.
தொடர் துவங்குகிறது. இதில் சென்னை, ள் சென்னையில் தலா ஒரு போட்டியில் கை வீரர்கள் உள்ளனர். - அரசு அனுமதி மறுக்குமா? அல்லது வீரர்கள் என்ற அடிப்படையில் அனுமதி
பார்சிலோனாவுக்காக 300வது கோலை அடித்தார் மெஸ்ஸி
ல்லி), சேனநாயக்க (கல்கத்தா), மலிங்க 1). டில்ஷான், முரளிதரன் (பெங்களுார் ),
இலங்கை வீரர்களாவர்.
ருந்து சரித் சேனநாயக்க நீக்கம்
5 முகாமையாளர் சரித் சேனநாயக்க Tளார். இலங்கைக் கிரிக்கெட் சபையின் டுத்துள்ளது. - இலங்கைக் கிரிக்கெட் தலைவர் உபாலி காமையாளர் சரித் சேனநாயக்க அப்பதவி திசெய்தார். ஆனால் அவரது பதவிநீக்கம் ளியிட அவர் மறுத்துவிட்டார்.
கு இலங்கையின் மற்றொரு முன்னாள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தப் பதவியை ஏற்பது குறித்து அவர் எனவும் தெரிவித்தார்.
கிரிக்கெட் மஹேல ஜயவர்த்தன் - எழுதிய கடிதத்தை வெளியிட ற்காக மஹேலவோடு சேர்த்து விளக்கம் மதக் காரணத்திற்காகவும் சில தனிப்பட்ட இதுள்ளார். காரியொருவர் சரித் சேனநாயக்க மீது ஒழுங்காகச் செய்திருக்கவில்லை எனவும்
உலகின் நட்சத்திர உதை பந்தாட்ட வீரரான ஆர்ஜன்டீனாவின் லியோ னல் மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காகத் தனது 300வது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆர் ஜென்டீனாவைச் சேர் ந்த கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி முன்னாள் ஜாம்பவான் மாரடோனாவின் வாரிசாகக் கருதப்படுபவர். மாரடோனாவுக்கும் செல்லப் பிள்ளைதான் மெஸ்ஸி, மெஸ்ஸி, ஸ்பெயின் லீக் போட்டி களில் பார்சிலோனா அணிக்காக
ஆடி வருகிறார். பல வருடமாக இந்த அணிக்காக ஆடி வரும் மெஸ்ஸி, தற்போது பார்சிலோனா அணிக்காகத் தனது 300வதுகோலைப் போட்டு சாதனை படைத்துள் ளார். கிரெனடா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மெஸி 2004 ஆம் ஆண்டில் இருந்து பார்சிலோனா கழக அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 365 போட்டியில் விளையாடி 301 கோல்களை அடித்துள்ளார்.
சராவது முறையாக நைஜர்யா சம்பயன்
உதை பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம், தென் ஆபிரிக்க தலைநகர் ல் இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற நைஜீரியா அணி, பாகினாபாசோ நாட்டைச்
த ஆட்டத்தில் நைஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் பாகினாபாசோவை வென்றது. Bாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தெளிவு” மாத இதழைப் பின்வரும் இடங்களில் பெற்றுக் கொள்ளலாம். வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். கவர்ச்சியான கழிவு தரப்படும்.
ஒயின்
Rizwies,
114, Galle Rd., Wellawatte. Poobalasingam Book Shop
Colombo New City Stores
Akurana. Hira Book Shop& Communicatio11,Akuranta, City Book Shop,
Thelumbugahawatte Road Junction
Akurana Humairas
No. 3, Hi11Street, Kandy. Abdullah & Co.
SuperMarket, Nawalapitiya. NawslhadTraders,
IMain Street, Akkaraipatru. People's Shopping Centre,
Main Street, Addalaiclnenai.
- தெரிவு