கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.01.31

Page 1
31.01.2013
உதயN
Source for reading
ஆறுமுகனின் பொங்கல் விழாவில் விமல் வீரவன்ச பிரதம அதிதி!
பின்னணி என்ன
புத்தா பார் சர்ச்சையை கிளப்பியிருக்கும்
தாகத்துடா
உங்களுடைய குழந்தைச் செல்வக்
அனுபவம் வாய்ந்த சிகிச் உங்களுக்கென்றே அர்ப்ப « முற்றிலும் வெற்றிகரம்
10 ஆவது மாடி, கோல்டன் கீ வைத்தியசாலை

சூரியன்
எத் - % குரியன் -22 பக்கம் :32 விலை: 15/=
அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள்
ன் காத்திருக்கும் கப்பாச்சி மக்கள்
கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்!
சைக் குழுவினர் ணிப்பான சேவை Tான சிகிச்சை
பிரார்தனம் P RA R T H A N A VFமத்திய நிலையம்
கொட்டா வீதி, ராஜகிரிய, தொ.பே : 011-5545447, 0112888858

Page 2
શાશગાથી.Bાશ
31-ஜனவரி-2013
உதய சூரிய
அதிகாரிகள்என்ன? தாகத்துடன் காத்திரு
வில்லை என
வவுனியா டிகுள பிரதேச லியார்குளம் : கிராமமே கப்
செட்டிகும் மையான இ செயல்களில் 1994 ஆம் .
ஆவர்.
இக்கிர. சேர்ந்தவர் சாயத்தை : டுப்பகுதிய நிலமாகவும் கிணறு அ
முடியாத நி தின் கீழான கொண்டத கின்றது.
இந்நிலை மக்கள் கும் 07 குழாய். துக் கொடு தற்போது கிணறுக படுத்தக் ! காணப்படு
இது ெ சாமி விஸ் யில்; இந் குடும்பம் குழாய்க் பழுதடை ளை திரு சேர்த்து ! கொடுத் போனது இருந்து சில கின
இதே கிணற்ற அதிகாரிகள் சில இருப்பதாகவும் அவற் எனவும் தெரிவித்து வி கூறுகின்றனர்.
எஸ்.சந்தானம் கூற எனக்கு இந்த ஏல அலையுறதே பிழைப் இருக்கிறதால இந்த தி தான் தண்ணி எடுக்க உங்கனேக்க நிக்கிற . தூக்கி வாறனான். தல் இஞ்ச இருந்து வேற வசதியில்ல எங்க பே என்றார்.
வவுனியா மாவட்டத்தின் வெண்கல செட்டி குளப் பிரதேசத்தின் கப்பாச்சிக் கிராம மக்கள் நீண் டகாலமாக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பாக பல தரப்புகளிடமும் தெரிவித்தும் எந்தவிதமான தீர்வும் இதுவரை கிடைக்க
உதய சூரியன்
களம்:- Q3 உதயசூரியன் :- இதழ் :- 29 2013 ஜனவரி 31 இல 68, எலி ஹவுஸ் வீதி,
கொழும்பு -15 தொலைபேசி: 011-78764, பக்ஸ்: 011- 2540695
மின்னஞ்சல்:thinaupcountry@yahoo.com

பன் செய்தி
ரெப்ரப்போகிறார்கள் நக்கும் காயச்சி மக்கள்
அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாவட்டத்தின் வெண்கலச் செட் F செயலாளர் பிரிவில் உள்ள முத ரொம அலுவலர் பிரிவின் ஒரு பாச்சிக் கிராமம் ஆகும். பாத்தில் உள்ள கிராமங்களில் பழ ககிராமத்தில் இருந்தவர்கள் வன் எால் இடம்பெயர்ந்து மீண்டும் ஆண்டு குடியேற்றப்பட்டவர்கள்
ாமத்தில் 8 குடும்பங்களைச் கள் வசித்து வருகின்றனர். விவ அடிப்படையாகக் கொண்ட காட் பாகக் காணப்படுவதுடன் மேட்டு 5 காணப்படுகிறது. இதனால் மைத்து நீரினை பெற்றுக்கொள்ள லை காணப்படுகின்றது. நிலத் ( பகுதியும் கற்பாறைகளை பாக காணப்படு
லயில் இப்பகுதி யேற்றப்பட்ட போது 5 கிணறுகள் அமைத் மக்கப்பட்டன. இதில் இரண்டு குழாய்க் ள் மாத்திரமே பயன் கூடிய நிலையில் டுகின்றன.
தாடர்பாக இராம மவகுமார் கூறுகை வகு இருக்கிற 88 பகளுக்கும் ரெண்டு கிணறு போதாது. அந்த குழாய் கிணறுக
த்த சனங்களிட்ட காசு பிரதேச சபையிடம் தோம். திருத்திட்டுப்
ம் குழாய்க் கிணற்றில் காற்றும் மண்ணுமே வருகின்றது. எற்றில் அது கூட இல்ல என்றார். தவேளை இங்குள்ள குழாய் 1 நீரினை பரிசோதனை செய்த ல குழாய் கிணறுகளில் கிருமி மறைப் பயன்படுத்த வேண்டாம் ட்ெடுச் சென்றதாக கிராம மக்கள்
இங்குள்ள ஒரு குழாய்க் கிணறு மின்சாரக் கம்பத்திற்கு அருகாமை யில் இருப்பதால் தண்ணீர் எடுக்கும் போது மின்சாரம்
தாக்குவதாகவும் மாரியப்பன் திலகநா தன் தெரிவித்தார்.
மேலும் பிரதேச சபைக் காரங்கள் வாறங்க போறங்க எங்கட பிரச் சினைய தீர்க்கிறதாய் காணோம் எனவும் சலிப்படைந்த மனதுடன் தெரிவித்தார்.
மழை நீரினை சேகரிக்கும் திட் டத்தை அரச சார்பற்ற நிறுவனம் சில வீடுகளுக்கு செயற்படுத்திக் கொடுத்துள்ளபோதும், அதனை குடிப்பதற்கு பயன்படுத்த முடி யாத நிலை காணப்படுகின்றது. மழை வீழ்ச்சியின் சீரற்ற தன் மையும், குறைவான தன்மையும் மழை நீரினை சேகரிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. வெண்கலச் செட்டிகுள பிரதேச சபையும் ஆக்கபூர்வமாக எந்த நடவ
டிக்கையையும் எடுத்ததாகத் தெரிய வில்லை என்பதே மக்களின் கருத்து.
இவ்விடயம் தொடர்பாக வெண்கலச் செட்டிகுள பிரதேச சபைத் தலைவர் கபிரியல் அந்தோனியிடம் கேட்டபோது, தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக பல திட்ட முன்மொழிவுகளை வழங்கியுள்ளோம்.
முகத்தான் குளத்தில் இருந்து குழாய் வழியாக நீரை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு சுமார் ஐம்பது இலட்சம் ரூபா வரை செலவாகும். அவ்வாறு செலவு செய்யக்கூடிய நிதி எமது சபையிடம் இல்
லை எனவும் தெரிவித்தார்.
எனவே, தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துவதுடன் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரமாகவும் விளங்குகின்ற குடிநீரைப் பெற்றுக் கொள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் என்ன செய் யப் போகிறார்கள் என்ற தாகத்துடன் கப்பாச்சி மக்கள் காத்திருக்கின்றனர்.
கே.வாசு
வகையில்:-
த வயசிலையும் தண்ணிக்கு பா போச்சு, ரெண்டு பம்ப் தான் க்ெகில இருந்து அங்கிட்டு போய்
ணும். என்னால தூக்கயும் ஏலாது. பொடியளைக் கொண்டுதான்
ன்ணி இல்ல என்று கனகுடும்பம் இடங்களுக்கு போட்டுது. எனக்கு எறது ? இங்கேயே இருக்கிறன்

Page 3
31-ஜனவரி-2013
உதய சூரியன்
மலையகத் தலைவர்கர் அனிலோ,200ாக்கில் .
ன்று நாளை என்று அனைவர் மத்தியிலும்
பண்டாரநாயக்காவிற்கான குற் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த
கைச்சாத்திட்டது. அவருக்கு எ மஹிந்த அரசின் புதிய அமைச்சரவை
ஆதரவாக வாக்களித்தது என தி மாற்றம் திங்கட்கிழமை சுபமுகூர்த்த
விசுவாசத்தை பட்டியல்படுத்தி வேளையில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை புதிய
இந்த விசுவாசத்திற்கு வெகு அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமாயின் அதில்
பதவி இருந்ததை சாதாரண வ தமக்கு பிரதியமைச்சு பதவி நிச்சயம் கிடைக்கும்
டுக் கூறிவிடுவான், இந்த அரச என மனக்கோட்டை கட்டி வைத்திருந்த சில
மேலாக பிரதியமைச்சு வழங்க மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் கனவுகள்
பட்டியலில் திகாம்பரம் எம்.பி., தவிடு பொடியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எம்.பி.யின் பெயர்கள் இருப்பது ஜனாதிபதியின் 2 ஆவது பதவிக்கால |
முன் ஊடகங்கள் செய்தி வெள முதலாவது அமைச்சரவை மாற்றத்தில் நடந்தது
குறிப்பிடத்தக்கது. என்ன?
ஆக மலையக பாராளுமன்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில்
இ.தொ.கா, சார்பாக ஆறுமுகன் 18 ஆம் சீர்திருத்தத்தை கொண்டுவந்த போதே
முத்துசிவலிங்கம் ஆகியோர் அ புதிய அமைச்சரவை மாற்றத்திற்கான அடித்தளம்
பதவிகளை வகித்து வருகின்ற இடம்பெற்றுவிட்டது. ஐ.தே.க.வில் வாக்குக்
எவ்வித மாற்றமும் ஏற்படவில் கேட்டு வெற்றிபெற்ற மலையக பாராளுமன்ற
க.வில் இருந்து ஆளும் கட்சிக் உறுப்பினர்களான பீ.திகாம்பரம் எம்.பி, ஸ்ரீரங்கா
ஆசையிலிருந்த ஸ்ரீரங்கா, திகா எம்.பி., ஆகியோர் 18 ஆம் சீர்திருத்தத்திற்கு
ஆகியோருக்கே இந்த புதிய அ ஆதரவாக கையுயர்த்தி பிரதியமைச்சராவதற்கான
பெரும் ஏமாற்றத்தைக் கொடுத் தகுதியை தாம் பெற்றுவிட்டதாக பறைசாற்றி
இங்கு இன்னுமொரு விடய விட்டனர். அதன்பின் அரசு சார்பாக
பொருத்தமானதாக இருக்கும் 6 முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம், குற்றப்
கடந்த மாதம் வரை அரச விசு6 பிரேரணைகளில் இத் தலைவர்கள் நடந்துகொண்ட
ஸ்ரீரங்கா எம்.பி. தற்போது அரக் விதம் தொடர்பாக நாம் அம்பலப்படுத்தி
கருத்துக்களை தெரிவித்து வரு வந்திருக்கிறோம்.
செயற்படுவதையும் அவதானி இதேபோல இ.தொ.கா.வில் இருந்து வெளியேறி
திவிநெகும சட்டமூலம், சிர ம.ம.மு.யின் அரசியல்துறை பொறுப்பாளராக
பண்டாரநாயக்காவிற்கு எதிராக பொறுப்பேற்றுக் கொண்ட வீ.இராதாகிருஷ்ணன்
எதிராக வாக்களித்தது மட்டுமா? எம்.பி.யும் இந்த புதிய அமைச்சரவை மாற்றத்தில்
அமைச்சரவை மாற்றம் நிகழப் பிரதி அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தவர்
செய்தி வெளிவந்தவுடனேயே என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு அமைச்சுப்
(முஸ்லிம் காங்கிரஸ் உட்பட { பதவி கிடைக்கக்கூடாது என்பதில் ஒரு மலையகத்
பதவி ஆசையுடன் இருப்பதாக தொழிற்சங்கம் கங்கணம் கட்டிச் செயற்படுவதாக
வெளியிட்டார். தனக்கு (ஸ்ரீரங் கடந்த காலங்களில் பகிரங்கமாகவே
இல்லை என்பதை முன்னதே ! வீ.இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார்.
கருத்துகளால் பூசி மெழுகியிரு புதிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்போது
முடிந்தது. ம.ம.முன்னணிக்கு பிரதியமைச்சு பதவி ஒன்றை
ஆக கட்சித் தாவிய, அரச வ பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்
மலையக பாராளுமன்ற உறுப்பு அக்கட்சியின் உயர்பீடம் மிக உறுதியாக.
எவ்வித பரிசையும் வழங்காமல் இருந்தது என்பதோடு, அரசு உயர்பீட
தூக்கிப்போட்டுவிட்டது என்ப அங்கத்தவர்களுடன் பேச்சுவார்த்தையில்
மஹிந்த அரசின் விசுவாச ட ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏகப்பட்ட பேர் கால்கடுக்க நிற் அண்மையில் ம.ம.முன்னணியின் உயர்பீட
தலைவர்கள் அவ்வளவு இலகு அங்கத்தவர் ஒருவர் புதிய அமைச்சரவை
பதவி) இலக்கை அடையமுடி மாற்றம் ஏற்படுமாயின் அதில் எமக்கு பிரதி
தற்போதைய நிலைவரம் சுட்டி அமைச்சு கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல்
அந்த வகையில் மஹிந்த சு சிலவேளை பிரதிக் கல்வி அமைச்சு பதவி
வென்று பதவியை தட்டிச் செல் கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லையென
விபரத்தையும் இங்கு தருகிறே நம்பிக்கை தெரிவித்தார்.
10 அமைச்சர்கள், 2 செயற் ம.ம.மு. போலவே தொழிலாளர் தேசிய
5 பிரதியமைச்சர்கள் இம்முறை சங்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான
தட்டிச்சென்றுள்ளனர். பீ.திகாம்பரம் புதிய அமைச்சரவை மாற்றத்தை
* அனுரபிரியதர்ஷன யாப் எதிர்பார்த்திருந்தார் என்பது யாவரும் அறிந்த
வளத்துறை விடயமே,
அ சுசில் பிரேம ஜயந்த - சு 18 ஆம் சீர்திருத்தம் வரவு - செலவுத்
* பாட்டலி சம்பிக்க ரணவ திட்டம், திவிநெகும சட்டமூலம், சிராணி

கட்டுரை.
03
ளின் எதிர்பார்ப்புகளை அமைச்சரவை மாற்றம்
-ய-) * == - ம க பிராயணம் ச
பாணி
றப்பிரேரணையில்
நுட்பத்துறை திரான பிரேரணைக்கு
* பவித்ரா வன்னியாராச்சி - மின்சக்தி " திகாம்பரத்தின் அரச
* லக்ஸ்மன் செனவிரத்ன - சீனிதொழில்துறை பக் கூறலாம்.
அபிவிருத்தி நமதியாக பிரதியமைச்சுப்
சலக்ஸ்மன் யாப்பா அபேவர்தன - முதலீட்டு பாக்காளனும் கணக்கிட்
ஊக்குவிப்பு அமைச்சு = ஆதரவு பட்டியலுக்கு
4 ஜயரத்த ஹேரத் - இயற்கை வளத் துறை ப்படும் பெயர்
* பஷீர் சேகுதாவுத் - திறன் அபிவிருத்தி பிரபாகணேஷன்
அமைச்சு தாக சில வாரங்களுக்கு
* நிர்மலா கொத்தலாவெல - நெடுஞ்சாலைகள் ரியிட்டிருந்ததும்
* துமிந்த திஸாநாயக்க - கல்விச் சேவைகள்
அமைச்சு 5 உறுப்பினர்களில்
* விஜித் விஜித முனி சொய்சா - வன தொண்டமான்,
ஜீவராசிகள் வனவள முகாமைத்துவம் மைச்சு, பிரதியமைச்சு
* ரோஹித அபேகுணவர்தன --துறைமுகம் னர். இவ் அமைச்சுகளில் லை. இருப்பினும் ஐ.தே.
பிரதியமைச்சர்களாக குத் தாவிய பிரதியமைச்சு
* S.M.சந்திரசேன - பொருளாதார அபிவிருத்தி ாம்பரம், பிரபாகணேஷன் |
மைச்சரவை மாற்றம்
அ M.L.A.M.ஹிஸ்புல்லா - பொருளாதார ந்திருக்கின்றது.
அபிவிருத்தி பிரதியமைச்சு த்தையும் குறிப்பிடுவது
* சுரந்த புஞ்சி நிலமே - பொருளாதார அபிவிருத்தி என நினைக்கிறோம்.
பிரதியமைச்சு வாசியாக இருந்த
* பைசல் முஸ்தபா - முதலீட்டு ஊக்குவிப்பு சிற்கு எதிரான
4ெ அப்துல் காதர் - சுற்றாடல் துறை வதையும், எதிராக
சு சாரத குணவர்தன - கடற்றொழில் மற்றும் க்க முடிகின்றது.
நீரியல்
ஆக தற்போதைய புதிய அமைச்சர்களின் ன குற்றப் பிரேரணைக்கு
எண்ணிக்கைப் பிரகாரம் 96 பேர் அமைச்சு இல்லாது புதிய
ஆசனங்களை அலங்கரிக்கின்றனர். மஹிந்த போகின்றது எனும்
அரசின் மீண்டுமொரு மெகா அமைச்சரவை ஏனைய தலைவர்கள்
உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தலைவர்கள்)
நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கருத்துகளை
பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்க புதிது காவிற்கு) பதவி
புதிதாக அமைச்சுக்களை மஹிந்த அரசு தெரிந்துகொண்டு இக்
உருவாக்கி சாதனை படைத்து வருவதை ந்ததை அவதானிக்க
காணமுடிகின்றது.
இலங்கையில் கல்வி, உயர்கல்வி படும்பாட்டை பிசுவாசியாக செயற்பட்ட
நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பினர்களுக்கு அரசு
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் கறிவேப்பிலையாக
நிலையில் கல்வி, உயர்கல்வி, கல்வி தே உண்மை.
கண்காணிப்பு அமைச்சுக்கு மேலதிகமாக பட்டியல் வரிசையில்
இம்முறை அமைச்சரவை மாற்றத்தில் கல்விச் க மலையகத்
சேவைகள் அமைச்சு என புதிய அமைச்சு வில் அந்த (அமைச்சுப்
உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவர் பாது என்பதையே
நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையை ஆசியாவின் டக் காட்டுகின்றது.
ஆச்சரியமாக மாற்றும் செயற்றிட்டங்களில் பரசின் விசுவாசத்தை
இவ்வாறான புதிய அமைச்சு உருவாக்கமும் ஒன்று எற அதிஸ்டசாலிகள்
என மக்கள் மௌனம் காப்பதைத் தவிர வேறு
வழியில்லை. திட்ட அமைச்சர்கள்,
இந்நிலையில் புதிய அமைச்சரவை மாற்றத்தில் பதவிகளை
மலையகத் தலைவர்கள் உள்வாங்கப்படாமல்
ஏமாற்றப்பட்டமைக்கு காரணம் தேடுவதைவிட பா - பெற்றோலிய
இருக்கும் பதவியைக் கொண்டு பூரண சேவையை
வழங்குவது காத்திரமான செயற்பாடக இருக்கும் ற்றாடல் வளத்துறை
என்பது எமது அபிப்பிராயம். க்க - தொழில்
எம்.
எம்.தாசன்

Page 4
31-ஜனவரி-2013
உதய சூரிய
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள். ஏனெனில் அதற்கு ஒரு நாளைக் கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக் கொண்டுவிடும்.
நல் முயற்சியில் அவப்பெய புரிந்து கொள்க காத்திருப்ப
செயல்
நடை
தம்மால்
கண்
தவர பெருந்
இயன்ற அனைத்தையும் செய்தோம் என்பது ஒரு வெற்றியே. முடிவு எப்படியிருப்பினும் கடைசி வரை முயற்சிப்பதும் வெற்றியே, சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக கவனம் செலுத்துவது ஒரு வகை வெற்றியே. எதிர்பார்த்த வாய்த்த வாய்ப்புகள் வராத போதும் கிடைத்த வாய்ப்புகளில்
இருந்து கூடிய அளவு அனுபவம் பெற்று விடுவதும் வெற்றியே.
(02.Muழுத
மீண்டும் மீண்டும் முயற்சி
நினைப் செய்ய வேண்டி வந்தாலும் தொடர்ந்து முயல்வதும்
அகற்றுங்கள், யாரோ ! அதற்கான உறுதியும் ஒரு வெற்றியே.
வளர்ச்சிக்குக் குறுக்கே இன்று சிலர் செய்யும் தவறுகள் நாமும்
நினைக்கிறீர்களோ அ நேற்றுத் தெரியாமல் செய்த தவறுகளே என்பதை உணர்ந்து அவர்களை மன்னிப்பதும் வெற்றியே!
நீங்கள் குறுக்கே வந்து சிறு செயல்களை செய்தாலும் பலருக்கும்
அவர்கள் குறுக்கே வந் பயன்படும் விதமாக செம்மையாக செய்தோம். என்ற நினைத்துக் கொண்டா உள்ளக் களிப்பும் வெற்றியே, பெருந் தோல்வி
உங்களை நீங்க
* இவன் ஒரு முட்டாளோ என்று நாலு பேர் சந்தேகப்பட்டாலும் பரவாயில்லை வாயைத் திறந்து அந்த சந்தேகத்தை உறுதிப் படுத்துவதைக் காட்டிலும்.
உள்ளங்கள் அழுதாலும்! சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
க! உதடுகள் சிரிக்கட்டும் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு. கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு! இது களைப்பை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத்தரும் சுறுசுறுப்பு துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு- இதைத் துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில் துலங்கிடும் தனி செழிப்பு! பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப் பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன் பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது காதறுந்த பழம் செருப்பு சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
சற்று - இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
சிலிர்த்தவாறு இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு !
தந்தை, "அட, உன் இது சங்கீதச் சிரிப்பு.
என்று கூவினார். பையல் கவியரசர் கண்ணதாசனின்
பின் சொன்னான், "அப்பா, வரிகளில் சில..!
விடுவோம்."

பன் தன்னம்பிக்கை
04
ஒன்று முழுமையாக வீழ்த்தி தயங்கும்போதுதான் யாரையேனும் குறை விட்ட போதிலும், மாபெரும்
சொல்லி உங்கள் முயற்சியிலிருந்து தப்பித்துக் கடமைகளால் உந்தப்பட்டு
கொள்ள நினைக்கும்போதுதான் குறுக்கு சுவர்கள் மீண்டும் எழும் உள்ளம்
எழுகின்றன. நாம் எழுப்பிய சுவர்களை நாம்தான் வெற்றிக்கு ஒரு வித்து.
உடைக்க வேண்டும். லதை விளைவிக்கும்
எல்லாம் தெரியும் என்ற நினைப்பைக் ல் நமக்குத் தற்போது
கைவிடுவதும், தெரியாததைத் தெரியாது என்று பயர் வந்தாலும் பிறகு
ஒப்புக் கொள்வதும், தன்னைத்தானே ஏமாற்றிக் பார்கள் என்று பொறுத்துக்
கொள்ளும் தீமைகளைக் களைவதும் வெற்றிகளே. தும் வெற்றியே. திட்டங்கள்
வேண்டா வெறுப்பை விடுத்து கவனத்தோடு முறைக்கு வரும்போது
செயலாற்றுவது, பிறருடைய இயல்புகளை அறிந்து முறை உண்மைகளை
நளினமாகச் செயல்படுவது, வேண்டாத பின் டுணர்ந்து தன்
விளைவுகள் வராத வண்ணம் சிந்தித்துச் செயல் றுகளை ஒப்புக்கொள்ளும்
படுவது, இடையில் வரும் அலுப்பை பொருட் தன்மையும் ஒரு வெற்றியே.
படுத்தாது தொடர்ந்து முயல்வது, முதலில் செய்ய வெற்றிக்குத்
வேண்டிய வேலையை முதலில் செய்யும் தடையாக இருக்கும்
கட்டுப்பாடு, எடுத்த வேலையைக்
கடைசி வரை செய்து முடித்து விடும்
ஈடுபாடு யாவும் நல்ல பண்பின் வெற்றிப்படிகள்.
வாழ்க்கைக்கு வழிசொல்லும்
விழிப்புணர்வுத் தொடர் 20
புகளை வேண்டுமென்று உங்கள் 5 நிற்கிறார்கள் என்று
ந்த நினைவை அகற்றுங்கள். | விட்டதாக மற்றவர்களும்
து விட்டதாக நீங்களும் ல் எப்படி ? ள் வளர்த்துக் கொள்ளத்
9. வாயைத் திறவாமல் இருப்பதே மேல்,
என்னவொரு பாசம்..!
சிறுவன் ஒருவன் ஒரு குட்டி நாயை ஆசையாய் வளர்த்து வந்தான். ஒருநாள் திடீரென நாய் கீழே மயங்கி விழுந்தது. உடனே அவன் அழுதான். அவன் தந்தை அங்கு ஓடி வந்து நாயைப் பார்த்தார். நாய் இறந்து விட்டது என்று
அவர் எண்ணி, அதை எப்படி பையனிடம் சொல்லி சமாதானம் செய்வது என்று
யோசித்தார். பின் ஒரு முடிவு செய்து மகனிடம், ''இதோ பார், உன் செல்ல நாய் இறந்து விட்டது. நாம் என்ன செய்ய முடியும்? இப்போது அதை நல்ல படியாக நமது தோட்டத்தில் புதைத்துவிடுவோம், பின்னர் அப்பா உன்னை
கடற்கரைக்குக் கூட்டிச் செல்லுகிறேன். அங்கு குதிரை சவாரி செய்துவிட்டு
பின் ஹோட்டலுக்குச் செல்வோம். அங்கு உனக்குப் பிடித்ததையெல்லாம்
வாங்கித் தருகிறேன். நிறைய ஐஸ் கிறீமும் வாங்கித் தருகிறேன்," என்றார், பையனின் முகத்தில்
இப்போது ஒரு மலர்ச்சி! அப்போது திடீரென நாய்
புரண்டது. பின் உடலை | எழுந்து நடந்து சென்றது,
நாய் பிழைத்துக் கொண்டது!" 1 சிறிது நேரம் யோசித்தான்.
அதைக் கொன்று

Page 5
31-ஜனவரி-2013
உதய சூரியன்
நில
இருக்கும். ஆகவே, யானைகளை அண்மையில் வெளியான கும்கி திரைப்
குற்றம் சொல்லக் கூடாது. அதன் படம் யானைகள் பற்றிய ஆச்சரியத்தை பலரது .
செயலுக்கும் அர்த்தம் உண்டு. மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கிறது. காட்டில்
புரிந்து கொள்ளாமல், அதன் வழ இருந்து நாட்டிற்குள் வரும் யானையை
வீடுகளையும், குடிசைகளையும் விரட்டியடிக்க, பயிற்சியளிக்கப்பட்ட
ரத்துப் பாதைகளையும் கட்டிவி யானையே கும்கி, குட்டியில் இருந்தே
வருகிறது, யானை வருகிறது என சரியான யானையை அடையாளம் கண்டு,
பல நூறு ஆண் அதற்கு கடுமையான பயிற்சி கொடுத்து,
வந்து போய்க் வனத்துறையினர் வளர்த்து வருவர்.
வழித்தடத்தில், வேறு என்ன ெ வழித்தடம் மாறு உணவிற்கு வழி போதும் வயலு ஊருக்குள் புகு
சினிமாக்கள்' டுவது போல, | மோசமான மிரு தன்னை சீண்டு துன்புறுத்துபவ யானை தாக்கு! மற்றப்படி அது
விலங்கு. பொது இந்தக் கும்கி யானையால் கூட பெண்
யானைக்கு மதுவின் வாடையே யானையைத்தான் விரட்ட முடியும், இதைவிட
குடித்துவிட்டு பக்கத்தில் வருவ உயரமான, "டஸ்கர்" என்று சொல்லக் கூடிய
ஆனாலும், பொறுத்துக் கொள்ள பத்து அடி உயரத்திற்கு மேற்பட்ட ஆண்
நேரம் குட்டி போட்டு இருக்கும் யானையைக் கண்டால் கும்கி யானையே
யாராக இருந்தாலும் குட்டியிடம் ஓடி விடும். அந்த மாதிரி யானையை
விடாது. அந்த அளவிற்கு பாசம் இரண்டு கும்கி யானைகளைக் கொண்டுதான்
மனிதர்களைப் போல குட்டிக்கு விரட்டுவர்.
வழியாக மூச்சுக் காற்றைச் செலு இது போல, யானைகளைப் பற்றி பல
வைத்த நிகழ்ச்சி எல்லாம் உண் சுவாரசியமான விஷயங்களை சொல்கிறார்
பத்து கி.மீ., சுற்று வட்டாரத்தி இந்தியாவைச் சேர்ந்த லோகநாதன் என்ற
களை மோப்பம் பிடித்தே அறிந் புகைப்படக் கலைஞர். இவர் நாற்பது ஆண்டு
யானைக்கு கழுத்துப் பகுதி கிை களுக்கு மேலாக, யானைகளை படம் எடுத்து
என்பதால் திரும்பிப் பார்க்க வே - வருபவர்,
என்றால் அது உடம்பையே திரு யானைகளைப் பற்றி பேசுவது என்றால்
பார்க்குமே தவிர, கழுத்தை மட் நேரம், காலம் போவது தெரியாமல்
பார்க்காது. பேசிக்கொண்டு இருப்பார்.
அதே போல், யானைக்கு நே முதலில் ஒரு இடத்தில் யானைகள்
உண்டு. அது விரட்டும் போது, நன்றாக இருக்கிறது என்றால், அங்கு காடு
பார்வையில் படாமல் பக்கவாட் நன்றாக இருக்கும். காடு எங்கு நன்றாக
ஓடினாலே பிழைத்துக் கொள்ளல் இருக்கிறதோ, அங்கு நாடும் நன்றாக

- -
ពត
மான கும்கியின் தணங்கள்!
யோDatA BBR உதயசூரியன்
ள எப்போதுமே எ ஒவ்வொரு அதைப் நித்தடத்தில் , போக்குவ ட்டு யானை ன்றால்... அது டுகளாய் கொண்டிருந்த
வராமல் சய்யும்? றும் போதும், நியில்லாத
க்கு வருகிறது, கிறது.
ல் காட் பானைகள்
கம் அல்ல. பவனையும், னையும் தான் மே தவிர,
சாதுவான பவாக
ஆகாது. து பாகனே ாது. அதே
நேரத்தில், நெருங்க அதிகம். தும்பிக்கை பத்தி, பிழைக்க
"பெயர்
: விநாயகமூர்த்தி முரளிதரன் செல்லப் பெயர்
1- கருணா அம்மான் "தற்போதைய பதவி
: மீள்குடியேற்ற பிரதியமைச்சர் "வரலாற்றுச் சாதணை : புலிகளை அழிக்க மஹிந்த
அரசுடன் கைகோர்த்தது. *கிடைத்த பரிசு
--- ஐ.ம.சு.கூ, உபதலைவர்,
பிரதியமைச்சர் பதவியுடன்
ராஜபோக வாழ்க்கை (அப்போ தமிழர்களுக்கு என்ன கிடைத்தது) *பிடித்த விடயம்
: அரசின் மனம் நோகாமல் நடந்து .
கொள்வது . *பிடிக்காத விடயம்
: தமிழர்களுக்கு அதிகாரம் கேட்டு
அரசிற்கு குடைச்சல் கொடுப்பது, *ஒரே கோபம்
: கோடி கோடியாக கொட்டி
அபிவிருத்தி செய்தாலும் தமிழர்கள்
தமக்கு வாக்களிக்காதது. *மனம் வருந்துவது
-- தமிழ் மக்கள் என்னை தலைவராக
ஏற்க மறுப்பது, *ஒரே எதிரி
: அரசின் தாளத்திற்கு ஆட மறுக்கும்
தமிழ்க் கூட்டமைப்பினர். *தமிழ்க் கூட்டமைப்புக்கு
கூற விரும்புவது : வெறுங்கையால் முழம் போட முடியுமா?
குறை கூறித் திரியாதீர்கள் *உங்கள் அமைச்சு அதிகாரம் :- கடன் வாங்கி யும் பட்டினி, கல்யாணம் செய்தும் சந்நியாசி (ஹி...ஹி... வெறும் பொம்மையா?) *ஒரே நகைச்சுவை :- தமிழர்களுக்கு தீர்வு கேட்டு இன்னும் இந்தியாவை நம்பும் தமிழ்க் கூட்டமைப்பினரைப் பார்த்து *இலட்சியம் : ஹி...ஹி... அடுத்த முறையாவது மக்கள் வாக்கில் பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றுவது (அப்போ இவ்வளவு நாள்...?)
டு.
ல் உள்ளவை து கொள்ளும். டயாது
ண்டும் ப்பித் தான் டும் திருப்பிப்
ர் பார்வைதான் நேர் டில் தப்பி லாம்.
(யாவும் கற்பனை)
எம் .தாசன்

Page 6
31-ஜனவரி 2013
உதய 8
புதிர்
கண்ணாமூச்சி
ஜெயம் ரவி
சூர்யா
பொருத்தமான முகத்தைக் கண்டுபிடியுங்கள்
விஷால்
' சூப்பர் டூப்பர்
'யாரது
SPM]
" K 7)
*இவர் ஒரு பாடகி *இளைய ராஜாவால் அறிமுகம்
03
(04
செய்யப்பட்டவர்.
*இவர் முதல் முதலில் கே.ஜே.யேசுதாஸுடன் இணைந்து பாடும் வாய்ப்
பைப்பெற்றார். * இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பாடியுள்ளார். *இவர் 12000 பாடல்களுக்கு மேல் பாடியவர். எஸ்.பி.சரண், விஜய் யேசுதாஷ் முதலிய அடுத்த தலைமுறைப் பாடகர்களுடனும் பாடியிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு
மான கண்கள்
இந்த எ
திை
அதிரடி
தங்கன் அசின் இரசிகரா? அப்படியானால் இத்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்
1. அசின் எத்தனை வய அறிமுகமானார் ? 2. தமிழ் மொழியில் அசினில் 3. அசின் எத்தனை மொழிகளி 4. அசின் நடிகர் சியாமுடன் இன 5. அசின் மீரா என்ற கதாபாத்திரத்தி திரைப்படம் எது ?
6, அசின் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடில் திரைப்படம் எது ? சொல்லுங்கள் பார்க்கலாம்...?
புதிர் Ray பகுதிக்கான உங்கள் விடைகளை Q2ஆம் பக்கத்தில் உள்ள எமது |

சூரியன் புதிர் Box -
06 வார்த்தைப்புதிர் - 44
THEx8
இடமிருந்து வலம் 01. செடிகள் அடர்ந்த இடம் (குழம்பியுள்ளது) 04. நபர். 05. வீடு, நிறுவனம், தொழில் இப்படி எதுவாக இருந்தா லும் இந்த கணக்கு சரியாக இருக்கவேண்டும். 07. இங்கே இருப்பவர்கள். 13. விரல்களின் கிரீடம் இதுவென்பர். 14. இது மணம் தரும். 17. விஷயம், 20. ஒருவகை மண்.
வலமிருந்து இடம் 10. மேலே ஏற இது உதவும். 12.தமிழர்களின் விசேட வைபவங்களில் இடம்பிடிக்கும் உணவு. 15. ஒரு சோறு. 23. அலறல் 24. இதில் குழந்தைகள் சுகமாக உறங்கும். 25. அதிக மழை வந்தால் வருவது. 27. மந்திரி. 28. சேவலின் ஜோடி,
மேலிருந்து கீழ் 02. இது தலைகாக்கும் (குழம்பியுள்ளது) 03. ரொட்டி சுட இது தேவை, 04. விழுதுகள் கொண்ட மரம் 06. இது ஒரு வகை பூ. 08. மீன் பிடிக்க இது தேவை. 09. ஓரக்கண். 16. சேதாரம் போல இதுவும் நகைக் கடைக்கு வருமானம் தருவது. 17. கோடை ஆங்கில சொல். 19. தரகர் பார்த்து சொல்வது. 20. தாவரம்.
22. நீரில் தோன்றி மறைவது.
கீழிருந்து மேல் 07. அறுசுவையில் ஒன்று. 11. இறைவன். 13. நடிகர் எதிர்பதம் (கடைசி எழுத்து இல்லை) 18. 'அய்யன்' என்று போற்றப்படுபவர்.
தப் பொருத்த ள் எவை?
பாரம் அசின் இரசிகர்களுக்கு
யுலக புதிர்க் கேள்விகள்
தில் தமிழ்த் திரையுலகிற்கு
ன் முதல் படம் எது ? ல் நடித்துள்ளார்?
ணந்து நடித்த படம் எது ? நில் நடித்த
கைக்கான விருதுகிடைத்த
முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

Page 7
31-ஜனவரி-2013 வெளிநாட்டிலுள்ள ஒரு புத்த பார்
உதய சூரியன்
சர்ச்சையை கிளப்பியிரு
லங்கை ஒரு பெளத்த நாடு! இங்கே பெளத்த மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பௌத்த மத அமைப் புகளாலும் சில அமைச்சர்களாலும்
கடுமையாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்
கப்பட்டுள்ள ஒரு மதுசாலை கிளப்பியிருக்கிறது. உல்லாசப் பயணிகளின் ஸ்தள் வளை கடற்கரைப் பிரதேசத்தி விடுதியிலேயே புத்தரின் பொ! வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் திறந்து வைக்கப் யின் ஆரம்ப நிகழ்வு பெளத்த இழிவு படுத்தும் வண்ணம் 2
கூறப்படுகிறது. போதி மாதவனாம் புத்தரின் அது வண்ண விளக்குகளால்
வடகொரியாவில்
பஞ்சத்தால் குழந்தைகை
வடகொரியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன, விவசாயத்திற்கு பிரசித்தி பெற்ற அந்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு வாங்ஹே
மாகாணங்களில் பஞ்சத் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரி இவ்விடயம் வெளியுலகிற்கு தெ மறைக்கப்பட்டு வருவதாக தெரி பசியால் தனது குழந்தைகளை ெ ஒருவருக்கு மரண தண்டனை வி செய்திகள் கசிந்துள்ளன.

செய்திகள்
07
நக்கும் உதா பார்
ததுடன் அவர் முன் தாமரை மலர்களும் அதைச் சுற்றி லும் மெழுகுத்திரிகள் ஏற்றப்பட்டிருந்தன.
இந்த ஆரம்ப நிகழ்வில் உல்லாசப்பயணிகளும் இலங் கையின் பிரபல வர்த்தகர்களும் கலந்து கொண்டதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
மதுசாலையின் பெயரில் மாத் திரமன்றி பௌத்த மதத்தின் புனித வாசகங்களும் தவறான விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்றதை எடுத்துரைக்கும் நிர்வாண என்ற பதத்தில் “நிர்வாண நடனம்' இங்கே அரங்கேற் றப்படுகிறதாம். மேலும் இங்குள்ள மதுவகைப் பட் டியலிலும் நிர்வாண என்ற பதம் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பௌத்த மதத்தை தீவிரமாக முன்னெடுத்து வரும்
பொது பல சேனா என்ற அமைப்பிற்கு இந்த புத்தா புத்தரின் பெய
பார் தொடர்பாக கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே - ரால் திறந்து வைக்
இந்த விடயம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. வ பெரும் சர்ச்சையை
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் செயற்
படும் இந்த மதுச்சாலையை நடத்துபவர்கள் தண்ட பமாக விளங்கும் பேரு
னைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அறிவுறுத்தலை தில் இயங்கும் பிரபல
மீறிச் செயற்பட்டால் இந்த விடுதியை மூடி சீல் பரால் புத்தா பார் திறந்து
வைக்கவும் தயங்கமாட்டோம் என பொலிஸார் அறி
வித்துள்ளனர். ப்பட்ட இந்த மதுசாலை
அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் -மதத்தையும் புத்தரையும் புத்த பார் என்ற பெயரில் மதுச்சாலைகள் பிரபலமாக இடம்பெற்றுள்ளதாகக்
இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜீ.வி.எஸ். நன்றி- மெளபிம படம் வைக்கப்பட்டு
அலங்கரிக்கப்பட்டிருந்
ள உண்ணும் பெற்றோர்!
தினால் சுமார் 10,000 பேர் வழங்கியுள்ளார்.
விக்கப்படுகின்றது.
ஒருவர் சவக்குழியை தோண்டி தனது பேரப்பிள்ளையின் =ாடர்ச்சியாக
சவத்தை எடுத்து தின்றதாக கூறியுள்ளார். மேலும் விக்கப்படுகின்றது.
மற்றொருவர் தனது குழந்தையையே கொன்று "கான்று தின்ற தந்தை
தின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திக்கப்பட்டதாகவும்
மேலும் தந்தை ஒருவர் தனது மூத்த மகளைக்
கொன்றுள்ளார். இதனைப் பார்த்த மகனையும் ஆசிய பத்திரிகைக்
கொலைசெய்துள்ளார். குழுவைச்
மனைவி இல்லாத நேரத்தில் இந்த இரண்டு சேர்ந்த செய்தியா
கொலைகளையும் செய்த தந்தை மனைவி வந்தவுடன்
இறைச்சி உணவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மனைவிக்கு சந்தேகம் ஏற்படவே அதிகாரிகளிடம் தெரிவிக்க குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் சொங்டொன் பகுதியில் நபரொருவர் பசியின் கொடுமையால் பைத்தியமாகியுள்ளதுடன் தனது சொந்த குழந்தையே அவித்து உண்டுள்ளதாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியாவிலிருந்து இதற்கு முன்னரும் நாமாசிசம் உண்பவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட
அனுமதிக்கப்படாமையினால் இத்தகவல்கள் ளரொருவர் அங்கு
வெளியுலகிற்கு தெரியவருவதற்கான வாய்ப்பு மாறு வேடத்தில்
குறைவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது, இருந்து சன்டே
இதேபோல் 1990 களில் ஏற்பட்ட பஞ்சத்தில் அங்கு டைம்ஸ்
240,000 முதல் 3.5 மில்லியன் பேர் வரை உயிரிழந்தமை பத்திரிகைக்கு
குறிப்பிடத்தக்கது. செய்தி

Page 8
31-ஜனவரி-2013
உதய சூரிய
பனிப்போர் தொடருமா?
அமெரிக்காவின் து "A-7 வரை விளக்கினோம்.
பதிலளித்தார். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் Excellent ஆக
இலங்கை இருந்தது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக்
இறைமையுள்ள நாடுதா கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். அமெரிக்க
நட்பு நாடு என்ற முறை வெளியுறவு அமைச்சின் உயர்மட்டக் குழு கொழும்பை
துறைகளில் பங்காளியா வந்தடைந்ததும் முதலில் அமெரிக்கத் தூதரின்
முறையிலும் சில மீறல்க உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தமிழ்த் தேசியக்
முறையில் இலங்கைக்கு கூட்டமைப்புத் தூதுக்குழுவை மதியபோசனத்துடன்
அமெரிக்காவுக்கு உரிை சந்தித்தது. சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு
தூதர். அமெரிக்காவின் 4 ஆரம்பமான சந்திப்பு 2.40 மணிவரை நீடித்தது,
பொருளாதார ராஜதந்திர அதன்பின்னர் இப்பத்தியாளர் சம்பந்தனைத்
என்றும் அவர் கூறினார். தொடர்புகொண்டு கேட்டார்.
இப்பின்னணியில் இரு நாடு சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம்
புலம்பெயர் சமூகம் மேற் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்று மூன்றரை ஆண்டு
அழுத்தங்களுக்கு சர்வே கள் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த நிமிடம் வரை
என்று இலங்கை வெளிய இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டம், அதன்
குரல் எழுப்பியுள்ளார். ச காரணமாக அடைந்துவரும் துன்பங்கள், துயரங்கள்
புலம்பெயர் சமூகமே கா பற்றி எல்லாம் விரிவாக ஒன்றையுமே விடாமல்
வாதமாகும். அமெரிக்க உயர்மட்டக் குழுவிடம் தமிழ்த் தேசியக்
இலங்கை வெளியுறவு கூட்டமைப்புக் குழு எடுத்துக்கூறியது. A-Z வரை
ஒன்றாக இருந்தால் ஒழிய விளக்கினோம். அமெரிக்கக்குழுவின் Response
அழுத்தத்தை நீக்க முடிய மிகவும் Excellent ஆக இருந்தது. இதற்குமேல்
ஜயதிலக, விவரிக்கப் போவது இல்லை என்றார் சம்பந்தன்,
இலங்கையின் தூதராக சம்பந்தனுடன் பாராளுமன்ற உறுப்பினர்
தயான் ஜயதிலக 2009 இ சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும் தமிழ்த்
ஐ.நா, மனித உரிமை பே தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவில்
அரசாங்கத்திற்கு சாதகம் இடம்பெற்றிருந்தனர். அமெரிக்க உயர்மட்டக்
பெரிதும் உழைத்தவர். இ குழுவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சின்
துறையிலிருந்து ஒதுங்கி மூன்று பிரதிச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர்,
அவர் கூறுகின்றார்; இ திருமதி ஜேன் ஸிம்மர்மன், விக்ரம்சிங் ஆகியோர்
அமைச்சில் இப்போது ஒ இடம்பெற்றிருந்தனர்.
இல்லை. அமைச்சில் உ அமெரிக்கக் குழு கொழும்பிற்கு வருவதற்கு
தன்னிஷ்டப்படியே கூறு முன்னதாக கொழும்புக்கு புதிதாக வந்துள்ள புதிய
என்பது கிடையாது. உள் அமெரிக்கத் தூதர் மிச்செல் ஸிஸன் கொழும்பு
வெளிப்படுத்துவதாக ெ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின்
முடியாது. அவை எமது 4 நிலைப்பாடு பற்றி தெளிவாகக் கூறியிருந்தார்.
கொள்கை வகுப்பாளர்கள் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும், சட்டம்
உள்ளூரில் விற்பனைக்கு ஒழுங்கைப் பேணும் நல்லாட்சி இருக்கவேண்டும்,
அதே தரத்தில் சர்வதேச பொறுப்புக்கூறல் ஊடாக நல்லிணக்க
முடியாது. அதேமாதிரி ெ ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக நல்லிணக்கம்
சர்வதேச தரத்திற்கு ஏற்ற இனங்களுக்கு இடையே காணப்பட வேண்டும் ஆகிய குறுகிய நோக்கம் கொன் விஷயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு
கொள்கைகளுக்கு ஏற்பத அமெரிக்கா தனது கரிசனையை வெளிப்படுத்தும்
இருக்கமுடியாது. என்று அமெரிக்காவின் தூதர் பேட்டியில்
தற்போது இலங்கையி கூறியிருந்தார்.
செயற்பாடுகளில் மதகுரு இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. அதன்
நிலவுகின்றது. இலங்கை இறைமையில் அமெரிக்கா தலையிட்டு ஆட்சியைக்
சிந்தனையாளர்களினால் கவிழ்க்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கும்
இதனை உடைத்துக்

பன்
அரசியல்
08
"தா
ன். ஆனால், இலங்கையின்
கொண்டு நாம் யிலும் இலங்கையின் பல
வெளியேறினால் மட்டுமே இலங்கையை சுற்றி க இருக்கின்றது என்ற
வளைத்துள்ள புலம்பெயர் சமூகம் சர்வதேச கள் குறித்து நண்பன் என்ற
சமூகத்தின் மீது மேற்கொண்டுவரும் சர்வதேச தனது விசனத்தைத் தெரிவிக்க
அழுத்தத்தை முறியடிக்க முடியும். இலங்கைக்கும் மயுண்டு என்றார் அமெரிக்கத்
புலம்பெயர் சமூகத்திற்கும் இடையே உலகில் எல்லா வெளியுறவுக் கொள்கையில்
கண்டங்களில் நிலவும் பனிப்போரை எவ்வாறு ம் முக்கிய உறுப்பாக உள்ளது
முடிவுக்குக் கொண்டுவருவது. நிலைத்து நிற்கக்கூடிய
ஒருமித்த கருத்துடன்பாட்டுடன் கூடிய வெளியுறவுக் லங்கை அரசுக்கு எதிராக
கொள்கையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கை கொண்டுவரும் ராஜதந்திர
வகுத்துக்கொள்வதில்தான் பனிப்போரில் வெற்றி தச சமூகம் பணியக்கூடாது
பெறுவது சாத்தியமாகும் என்பது நாட்டின் மூத்த புறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
ராஜதந்திரி தயான் ஜயதிலகவின் கருத்தாகும். ர்வதேச அழுத்தத்திற்கு
இதனிடையே கொழும்பு வந்த அமெரிக்க ரணம் என்பது பீரிஸின்
உயர்மட்டக் குழு யாழ்ப்பாணம் சென்று ஆயரைச்
சந்தித்தது. அதற்கு முன்னர் இராணுவக் கட்டளைத் புக் கொள்கை இணைந்த
தளபதியைச் சந்தித்தது. சிவில் சமூகப் பிரதிநிதிகளை ப புலம்பெயர் சமூகத்தின்
சந்தித்தது. கொழும்பில் பிரதான எதிர்க் கட்சியை பாது என்கிறார் டாக்டர் தயான்
சந்தித்தது. இதன் பின்னர் 2013 மார்ச் மாதம்
நடைபெறவிருக்கும் ஜெனிவா மனித உரிமைகள் க பிரான்ஸில் பணிபுரிந்த
பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இன்னொரு }ல் ஜெனீவாவில் நடைபெற்ற
பிரேரணையைக் கொண்டுவரப்போவதாக அமெரிக்கா ரவையின் அமர்வில் இலங்கை
உத்தியோகபூர்வமாக வார இறுதியில் அறிவித்துவிட் என முடிவு கிடைப்பதற்கு
டது. ப்போது இராஜதந்திரத்
இதன் மத்தியில் அமெரிக்க உயர்மட்டக் குழுவின் இருக்கிறார்.
கொழும்பு வருகை பற்றி கொழும்பில் திங்கட்கிழமை இலங்கை வெளியுறவு
இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து ஒன்றை நங்கிணைந்த கொள்கை
வெளியிட்டிருக்கின்றார், பத்திரிகை ஆசிரியர்களின் Tளவர்கள் ஒவ்வொருவரும்
சந்திப்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து அரசு கின்றார்கள். கூட்டுக் கொள்கை
சார்பு ஆங்கில பத்திரிகையில் செவ்வாய்க்கிழமை ளூர் கொள்கையை மாத்திரம்
வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கூறுகின்றார்; பளிநாட்டுக் கொள்கை இருக்க
"ஆட்கள் வரலாம் போகலாம். அவர்கள் ஓர் வெளியுறவு அமைச்சின்
அட்டவணைப்படி வேலை செய்கின்றார்கள் என்பதில் | விளங்கிக்கொள்ள வேண்டும்.
சந்தேகம் கிடையாது. ஹலோ சொல்லிவிட்டுப் போக விடப்படும் பொருட்களை
அவர்கள் இங்கு வரவில்லை. இது வழமையான சந்தைக்கு அனுப்ப
வருகை. சரி என்று தாங்கள் தீர்மானித்த முன்கூட்டியே வளியுறவுக் கொள்கையும்
திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி அட்டவணைப்படியே தாக அமைய வேண்டும்.
அவர்கள் செயல்படுகின்றார்கள்" இவ்வாறு ட உள்நாட்டு அரசியல்
ஜனாதிபதி சிரித்துக்கொண்டே கூறினார் என்று க வெளிநாட்டுக் கொள்கை
அரச சார்பு ஆங்கிலத் தினசரி கூறுகிறது.
அமெரிக்க உயர்மட்டக் குழுவின் விஜயம், ன் இராஜதந்திர
ஆட்சியாளரின் கருத்து எதனைப் புலப்படுத்துகிறது ? மார்களின் ஊடுருவல்
பனிப்போர் தொடரும் என்பதையா? இராஜதந்திரம் கடும்போக்கு | நெரிக்கப்பட்டு வருகிறது.
அநாமிகன்

Page 9
31-ஜனவரி-2013
உதய சூரியன்
நீதிமன்ற வழக்கை
சந்தித்த ஆடு
9 NM
அவுஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் பூக்களை சாப்பிட்ட குற்றத்திற்காக ஆடு ஒன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
ஜிம்தேசமால் என்ற நகைச்சுவை நடிகர், கேரி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற போது அவருடன் சென்ற ஆடு அங்கு வளர்க்கப்பட்டிருந்த பூச்செடிகளை தின்றுவிட்டதாம்.
இதனையடுத்து அந்த அருங் காட்சியகத்தின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதனால் நீதிமன்றத்துக்கு தனது எஜமானருடன் வந்த ஆடு தலையில் தொப்பியுடன் கம்பீரமாக நடந்து வந்தது.
ஆனால், ஆடு பூக்களை தின்றதை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நடிகரும், ஆடும் விடுவிக்கப்பட்டனர். மேலும் இதே ஆடு கடந்த ஆண்டு பீர்
குடித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜரானதும் குறிப்பிடத்தக்கது.
தங்ல
சீனாவில் பெண்களுக்கு
தட்டுப்பாடு
வெட்
போர்சின் கிராமத்தி கொடூர ச அடையச்
இச்
கேட்சீவ் 6 சகோதரிய குழந்தை எடுப்பதற் வீட்டில் கு
அ
கிடப்பதை ஓடி வந்து நடத்தினர் குழந்தை
இக
சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப் 1980 ஆம் ஆண்டு முதல் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் தற்போது அங்கு மக்கள் தொகை பெருக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் அங்கு ஆண், பெண் விகிதாசாரத்தில் சமநிலை ஏற்படாமல் மாறுபாடு நிலவுகிறது. கடந்த ஆண்டு (2012) சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 வீத ஆண் குழந்தைகளுக்கு 10 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதென தெரிய வந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் திருமணம் செய்யும் போது மணமகன்களுக்கு மணமகள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு
ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
பெண் குழந்தைகள் தட்டுப்பாட்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டமே காரணம் என கூறப்படுகிறது. ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெறவேண்டும் என்ற கட்டாய சட்டம் இருப்பதால் ஆண்குழந்தை பெறவே விரும்புகின்றனர்.
எனவே, கர்ப்பமாக இருக்கும் போது ஸ்கேன் மூலம் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என அறிகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். அதனால் தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம் ஸ்கேன் மூலம் கருவில் வளர்வது ஆணா? பெண்ணா என அறியக்கூடாது. அதுபோன்ற தகவல் தெரிவிப்பவர்கள் மீதும் கருக்கலைப்பு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீன அரசு அறிவித் துள்ளது.
இருக்கலா

09
உலகம்
60 இலட்சத்திற்கு ஏலம்
போன அஞ்சல் தலை 0
ராணி விக்டோரியாவின் படத்தை தலைகீழாக அச்சிட்டிருந்த 159 ஆண்டு பழமையான
இந்திய அஞ்சல் தலை ஒன்று லண்டனில் 60 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
1854 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கல்கத்தாவில் உள்ள
சர்வே அலுவலகத்தில் 25 சதம் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
அதில், ராணி விக்டோரியாவின் படம் தவறுதலாக தலைகீழாக அச்சாகி விட்டது. இதை கவனிக்காத அதிகாரிகள் அப்படியே விற்பனைக்கு அனுப்பி விட்டனர். இதை சில பகுதிகளில் விற்பனையும் செய்து விட்டனர். பின்பு விஷயம் தெரிந்து விற்பனையாகாத அஞ்சல் தலைகளை அழித்து விட்டனர்.
இந்த நிலையில் அந்த அஞ்சல் தலைகளில் சுமார் 30 மட்டுமே இப்போது இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றினை அமெரிக்காவைச் சேர்ந்த, அஞ்சல்தலை சேகரிப்பாளர் ரொபர்ட் குன்லிப் என்பவர் பாதுகாத்து வைத்திருந்தார்.
பின்பு அதை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். அந்த அஞ்சல் தலையே இலண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது. இலண்டனைச் சேர்ந்த ஸ்பிங்க் என்ற ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விட்டது. இந்த அஞ்சல் தலை 60 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதாக ஏல விற்பனை நிறுவனம் கூறியுள்ளது.
கையின் குழந்தையை டிச் சமைத்த வாலிபர்
ஷ்யாவின் ஓல்டோன்டோ ஸ்கி மாவட்டத்தில் உள்ள சிட்டா ல் இரு தினங்களுக்கு முன்பு நடந்த ம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி
செய்தது. நகிராமத்தைச் சேர்ந்த ஆண்டிரி என்ற 34 வயது வாலிபர் தனது என் வீட்டில் வசித்து வந்தார். அவரது சகோதரி எலினாவுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் இருந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அவரது சகோதரி குழந்தைக்கு உடை காக வெளியே சென்றார். நீண்ட நேரத்திற்கு பின்பு வீட்டுக்கு திரும்பிய அவரது சகோதரி, நழந்தையை காணாமல் வீடு முழுவதும் தேடினார். பபோது சமையல் அறையில் தாய்ச்சியில் துண்டு துண்டாக குழந்தையின் உடற்பகுதிகள் ந பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர்
பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிசார் இதுகுறித்து விசாரணை - விசாரணையில், குழந்தையின் தாய் வெளியே சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த நபர், யை வெட்டி, கறி சமைக்க முயன்றது தெரிந்தது. தெயடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக ம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சீனாவில் இறந்து 1 சாட்டி உயிருடன் எழுந்த அதிசயம்
சீனா குவாங்டோங் மாகாணத்தை சேர்ந்த பெங் சியுகுவா என்ற 101 வயது மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் இரண்டு
வாரங்களாக படுக்கையில் கிடந்தார்.
அவரது இரண்டு மகள்களும் அந்த மூதாட்டியை கவனித்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சனியன்று அவரது உடல் விரைத்து பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார்.
இதனால் அவர் இறந்துவிட்டார் என்று, அவரது குடும்பத்தாரும் உறவினர்களும் அங்கு சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் மறுநாள் ஞாயிறன்று மதியம் சவப்பெட்டியில்
வைப்பதற்காக அவரது உடலை உறவினர்கள் கழுவியிருக்கின்றனர்.
அப்போது அந்த மூதாட்டி தனது கண்களை திறந்து வந்திருந்த உறவினர்கள் மற்றும் கிராமத்தினரை வரவேற்று இருக்கிறார். உடனே கூடியிருந்த அந்த கிராமத்தை சேர்ந்த அனைவரும் இறந்து விட்டதாக நினைத்த பெங் பேசுகிறாரே என்று அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர்,

Page 10
31-ஜனவரி-2013
உதய சூரிய
வெளிதா120 ( முகவர்களிட0 ,
விசேட தொலைபேசி இலக்கங்கள்:
வைத்தல், தங்க நகைகை தமது பொருளாதார நிலைமைகளை கருத்திற்
போன்ற வழிமுறைகளினு கொண்டு வெளிநாடுகளுக்குத் தொழில் வாய்ப்புக்
பெற்றுக்கொண்டே அலே களை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிப்போரில் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு | நிலையங்களினாலும் இடைத்
தரகர்களினாலும் மற்றும் போலி முகவர்களினாலும் ஏமாற்றப்ப டுகின்ற சம்பவங்கள் சகஜமாக நடக்கின்றன.
நாட்டின் பல பகுதிகளிலும்
* வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற் போலி வெளிநாட்டு வேலை
றும் அதன் உண்மைத் தன்மைகளை அறி வாய்ப்பு முகவர் நிலையங்கள்
துகொள்ள: 011 2864107 உள்ளன என்பது அனேகமானோ
* முகவரி நிறுவனங்களின் ருக்கு தெரியாது.
ஸ்திரத்தன்மையினை அறிந்து கொள்ள: போலி முகவர் நிலையங்
011 2864109 கள் ஒருபுறம் இருக்க அங்கீகாரம்
* வெளிநாட்டு வேலைவாய்ப்புத் பெற்று பதிவு செய்யப்பட்ட
தொடர்பான ஊழல் பற்றி தெரிவிக்க - வேலைவாய்ப்பு முகவர் நிலை
011 2864118 யங்களும் வெளிநாட்டு வேலை
* வெளிநாட்டில் தொழில் புரிபவர்க வாய்ப்புகளுக்காக செல்ல முயற்
ளின் நலனோம்புகை தொடர்பான தகவல். சிப்போரை பல்வேறு வகைகளில்
ளுக்கு :- 011-286417 ஏமாற்றுகின்றன என்பது ஒரு
மேற்கூறிய தொலைபேசி இலக்கங் கசப்பான உண்மை.
களுடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்க போலியாகத் தயாரிக்
ளுக்குத் தேவையான தகவல்களை தமிழ், கப்பட்ட ஆவணங்கள் மூலம்
சிங்களம், ஆங்கிலம் ஆகிய எந்தமொழி குறைந்த வயதினருக்கு கடவுச்
யில் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள சீட்டுக்களை பெற்றுக்கொடுத்து,
முடியும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புதல், அதிக சம்பளம் அப்
வாய்ப்பு முகவர் நிலையங் படி இப்படியென போலி வாக்குறுதிகள் வழங்குதல், அர
முதலில் அந்த முகவர் நில சாங்கம் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு
யப்பட்டுள்ளனவா? என்ப பணத்தினை பெறுவது போன்ற ஏமாற்று வேலைகளில்
அதன்பின்னர் அந்நி பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர் நிலையங்கள்
திகள் மற்றும் அறவிடப்ப ஈடுபடுகின்றன.
விடயங்கள் தொடர்பான ச இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மாத்திரமல்லா
வெளிநாட்டு வேலைவாய் மல் இடைத்தரகர்கள் மூலமாகவும் பலர் ஏமாற்றப்படுகின்
கொண்டு அறிந்து கொள்க றார்கள். பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த அப்பா
மேற்கூறிய விடயங் விகளே இவர்களின் பலிக்கடாக்களாக்கப்படுகின்றனர்.
இலங்கை வெளிநாட்டு ே நகர்ப்புறங்களில் உள்ளவர்களும் கள்ள பேர்வழி
விசேட ஏற்பாடுகளைச் செ களில் சிக்காமல் இல்லை. கடன் வாங்கல், வட்டிக்குப்
னால் வெளிநாட்டு வேலை பணம் எடுத்தல், வீட்டு உறுதிப்பத்திரத்தை அடமானம்
வெளிநாட்டு வேலைவாய்
பிரென்ஞ் - ரியூனியன் தீவின் இந்திய வம்சாவளி உலகளாவிய அமைப்பான ே விஜயம் செய்திருந்தபோது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ணன் வரவேற்று கிராண்ட் ஹோட்டலில் இராப்போசன விருந்து வழங்கிக் கொ

ன் செய்திகள்
வேலைவாய்ப்பு ஏற10லிருக்க
கள அடகுவைத்தல் ரடாக பணத்தினைப் ரகமானோர் வெளிநாட்
டுத் தொழில்முயற் சியில் இறங்குகின் றார்கள்.
இவ்வாறு முயற்சிப்போரில் சிலரது முயற்சி இங்கேயே சூனிய மாகிவிடுகின்றது. இன்னும் சிலர் வெளிநாடுகளுக் குச் சென்று அங்கு அல்லல்படுகிறார் கள். இவர்களின் இந்த நிலைமைக் குக் காரணம் என்ன? அதை எவ்
வாறு வெற்றிகொள் வது என்பதைப் பற்றியே இப்போது பார்க்கப்போகின் றோம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளு முகமாக வெளி
நாட்டு வேலை பகளை நாடிச்செல்வோர் லையங்கள் பதிவு செய்
தைப் பார்க்கவேண்டும். றுவனம் வழங்கும் வாக்குறு நம் கட்டணங்கள் போன்ற ஈகல தகவல்களையும் இலங்கை பப்பு பணியகத்துடன் தொடர்பு எவேண்டும். -களை அறிந்துகொள்வதற்காக வலைவாய்ப்புப் பணியகம் சய்துள்ளது. அதனை பின்பற்றி
லவாய்ப்புக்காக முயற்சிப்போர் பப்பு முகவர் நிலையத்திடமோ
அல்லது போலி முகவர்களிடமோ ஏமாறவேண்டிய தில்லை.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங் கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தொழில்வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் உட்பட மேலும் பல விடயங்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
-மணி
காபியோவின் தலைவர் கண்ணகியின் தலைமையிலான குழு நுவரெலியாவிற்கு மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவுத் தலைவருமான வி.இராதாகிருஷ் எரவித்தார். இதன்போது இடம்பெற்ற நிகழ்வுகளை இங்கு காணலாம்.

Page 11
தினக்குரல் Voice of Students
இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
NATURAL
අධ්‍යපන පෑදු සහතික පත්‍ර උසස් පෙළ විභාගය 2013 අගෝස්තු கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட் eேneral Certificate of Education (Ad, Level) Examination, August 2013 வணிகக் கல்வி
மLA கேல
இரண்டு மணித்தியாலங்கள் Business Studies I
Two hours
ஆசிரியர் : V.முரளி (B.B.A{Fmpl)
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடைகளை இவ் வினாத்தாளிலே எழுதி எதிர்வரும்
அ.வ.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி * கல்விக்குரல்”, யாழ் தினக்குரல் இல, 336, கே. கே. எஸ் வீதி யாழ்ப்பாணம்.
மாணாவர் பெயர்:- ..........
(தமிழில்) பாடசாலை - .
மெய்ய 8-மகாசமாக முகம்மபசாரகம கொலைகாரர்தகழி
1. வணிகம் என்பதற்கு பொருத்தமான கூற்றாக கருதக்கூடியது எது?
1. பொருட்கள் சேவைகளை பரிமாற்றம் செய்வதற்காக மேற்கொள்ளக்
கூடிய நிகழ்வுகள் 2. பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்வதற்காக மேற்கொள்ளக்
கூடிய நிகழ்வுகள் 3. இலாபம் உழைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் 4. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலாப நோக்குடன்
அல்லது இலாப நோக்கமின்றி இடம் பெறும் நிகழ்வுகள். 5. மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார நடவடிக்கைகள்
2. பின்வரும் அட்டவணையில் நிரல் X பொருட்களையும் நிரல் Y
அவற்றிற்கான உதாரணங்களையும் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து X க்குப் பொருத்தமாக Y இன் இணைப்பைத் தெரிவு செய்க.
நிரல் *
நிரல் Y A வசதிப் பொருள்
1- ஆடைகள், பாதணிகள், ஆபரணங்கள் B கடைப்பொருள்
2 - பத்திரிகை, சவர்க்காரம், சிகரட் ( தனிச்சிறப்புப் பொருள் 3 - இலத்திரனியல் பொருட்கள், வாகனங்கள் D நாடப்பெறாப்பொருள் 4 - கல்லறைப் பொருட்கள், ஆயுட்காப்புறுதி,
கலைக்களஞ்சியம் 1. A-1, B-2, C-3, D-4
2. A-4, B-3, C-2, D-1
3, A-2, B-4, (-3, D-1 4. A-3, 6-2, C-1, D-4
5. A-2, B1, C-3, D-4
3. நிரல் X இல் நிறுவனம் அடைவதற்கு எதிர்பார்க்கும் விடயங்களும் நிரல்
Y இல் அவற்றிற்குரிய சுருக்க விளக்கங்களும் தரப்படுகின்றன.
நிரல் X
நிரல் Y A - தூரநோக்கு
1. நீண்டகாலத்தில் அடைவதற்கு
தீர்மானிக்கப்பட்டவை விரிவாக விபரிப்பது B - இலட்சிய நோக்கு 2. நீண்ட காலத்தின் வணிகக் கனவு
(பிரபல ஆசிரியர் : V. Murale

தரம்
கல்வியால் ஆகாதது ஒன்றுமில்லை
( - இலக்குகள்
3. நீண்ட காலத்தில் அடையும்
குறிப்பான பெறுபேறு D - குறிக்கோள்
4. எதிர்காலத்தில் அடைய
வேண்டிய இறுதி விளைவு இவற்றில் நிரல் x க்குப் பொருத்தமாக நிரல் Y இன் இணைப்பாக அமைவது 1. A1, B2, C3, D4 2. A4, B3, 02, D1 3. A2, B1, C3, D4 4. A4, B3, C1, D4
5. A1, B4, C1, D3
4. வணிகச் சூழல் விசைகள் கீழே தரப்படுகின்றது.
a. முகாமையாளர்கள் b. போட்டியாளர்கள் c ஊழியர்கள் d. வாடிக்கையாளர்கள் 2. உடமையாளர்கள் If. எதிர்கால வணிகர்கள் g, விநியோகஸ்தர்கள் இவற்றுள் வேலைச் சூழல் தொகுதியினை மட்டும் உள்ளடக்கிய தொகுதியினைத் தெரிவு செய்க. 1. A,C,E,G
2. B,D,F,G
3. A,B,D,F 4. B,D,E,G
5, B, C,F,G
15. வணிகம் ஒன்றின் சமூகப் பொறுப்புகள் சில கீழே தரப்படுகின்றது.
A. வினைத்திறனான முகாமைத்துவம் 3. தொழில் பாதுகாப்பு C. சமூகத்திற்கான தேவை
D. வெளிப்படைத் தன்மை E. பாதுகாப்பான உற்பத்திப் பொருள் F. சுகாதார வசதிகள் G. கழிவுப்பொருள் முகாமைத்துவம்
H. வேலைவாய்ப்புக்களை
வழங்குதல் 1. சமத்துவம் ஊழியர்களுடன் தொடர்புடைய சமூகப் பொறுப்புக்களை மட்டும் கொண்டுள்ள தொகுதியைத் தெரிவு செய்க. 1. A,D,F
2. B,E,H
3. C,F,G 4. A,D,I
5. B,F,I
"6. நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன
3. தகவல் பெறுதல்
b. பகுத்தறியக் கூடிய விழிப்புணர்வு C. சமூக அக்கறை
d. தெரிவு e. சுகாதாரமான சூழலில் வாழுதல் f. சூழல் தொடர்பான விழிப்புணர்வு g. கவனத்தை ஈர்த்தல்
h. ஐக்கியம் மேலே உள்ளவற்றுள் நுகர்வோர் பொறுப்புக்களை மட்டும் கொண்டுள்ள தொகுதியைத் தெரிவு செய்க. 1. A,B,D,F
2. B,C,F,H
3. B,E,C,H 4. B, C,E,F
5. C,F,G,H 17. ISO 9001, 2008 நியமமானது
1. சூழல் முகாமைத்துவ முறைக்கான சான்றுப்படுத்தல் ஆகும். 2. உணவு பாதுகாப்பு முகாமைத்துவ முறைக்கான சான்றுப்படுத்தல் ஆகும். 3. தரமுகாமைத்துவ முறைக்கான சான்றுப்படுத்தல் ஆகும். 4. சமூக வகைகூறுதலுக்கான சான்றுப்படுத்தல் ஆகும். 5. தொழிலாளர் சுகாதார பாதுகாப்பு முகாமைத்துவ முறைக்கான
சான்றுப்படுத்தல் ஆகும்.
(தொடர்ச்சி 12 ஆம் பக்கத்தில்) B (DCM கல்வி நிறுவனம்)

Page 12
- உதய சூரியன்--
'உதய சூரியன்
8. பங்குடமையுடன் தொடர்புடைய வகையில் தவறான கூற்றைத் தெ
செய்க. 1. ஆகக் குறைந்த பங்காளர் எண்ணிக்கை 2 ஆகக் கருதப்படுவதுடன்
ஆகக் கூடிய பங்காளர் எண்ணிக்கை 20 ஆகும். 2. குறிப்பாக ஒரு வணிகத்தை நடாத்த பங்காளர் உடன்படுதல்
வேண்டும் 3. ஒவ்வொரு பங்காளனும் தனக்காகவும் பிறருக்காகவும் முகவராக
முதல்வராகவும் காணப்படுவார் 4. எழுத்து வடிவிலான உடன்படிக்கை இல்லாமல் பங்குடமையை
நடத்துவது சாத்தியமில்லை 5. பங்குடமையில் சட்ட ரீதியான ஆளுமை காணப்படுகின்றது.
9. பங்குகள் அல்லது தொகுதிக் கடன் பத்திரங்களை வாங்கச் செய்வதற்
பொது மக்களை அழைப்பதற்காக வரையறுத்த பொதுக்கம்பனி ஒன்றினால் வெளியிடப்படும் ஆவணம் 1. அமைப்பு அகவிதி 2. நியதிச் சட்டப் பிரகடனப்படுத்தல் 3. கூட்டிணைப்புச் சான்றிதழ் 4. பங்குப் பதிவேடு 5. முன் விபரணம்
10. பின்வரும் அட்டவணையானது வணிக வகைப்படுத்தல்களின்
அடிப்படை வணிக வகைகளையும் தருகின்றது.
வகைப்படுத்தல் அடிப்படை
வணிக வகைகள் 1. தன்மை அல்லது உற்பத்தி மட்டங்கள் A. விவசாயம், கைத்தொழில், சேலை 2. உற்பத்தி துறைகள்
B, சிறிய, நடுத்தர, பாரிய 3. உடைமை
C முதனிலை, இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை 4. நோக்கம்
D. இலாபம் ஈட்டல், இலாட்
ஈட்டலுக்காகவல்ல 5. அளவு
E. தனியார், பொது வகைப்படுத்தலின் அடிப்படைக்கும் வகைகளுக்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க 1. 1A, 2B, 30, 4D, 5E
2. 1A, 20, 3E, 4D, SB
3. 10, 2A, 30, 4E, 5B 4. 10, 2A, SE, 4D, 5B
5. 1B, 24, 3E, 4C, 5D
11. பின்வரும் அட்டவணையில் X நிரலானது சூழலின் வகைப்படுத்தல
யும் Y நிரலானது சூழலின் விசைகளையும் எடுத்துக்காட்டுகின்றது.
Y
A. அகச் சூழல்
1. ஊழியர்கள் B. வேலைச் (பணிச்) சூழல்
2, வாடிக்கையாளர்கள் C. பேரண்டச் சூழல்
3. நிறுவனக் கட்டமைப்பு 4. தொழினுட்பம் 5. சமூக கலாச்சாரம்
6. விருத்திக்கான (எதிர்கால) வணி x இற்கும் Y யிற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க. 1. A1,2/B3,4C5,6
2. A1,2/B3,5/C4,6 3. A1,4/B2,6/C3,5 4, A1,3/B2,6/4,5
5. A1,3/B3,5/(4,6
12. பின்வரும் அட்டவணையில் சில அக்கறையுடைய தரப்பினரும்
வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் தரப்படுகின்றது
அக்கறையுடைய தரப்பினர் -- சமூகப் பொறுப்புகள் 1. பங்குதாரர்கள்
A. தொழில்களும், பிளவுகளைக் குறைத்த 2. விநியோகஸ்தர்கள்
B. நியாயமான விலையும், தரமும் 3. நுகர்வோர்
C. நிரந்தரமான வணிகம் 4. உள்ளூர் சமூகம்
D, ஒழுங்கான வரிக் கொடுப்பனவு 5. அரசாங்கம்
E. முதலீட்டின் மீதான நியாயமான திருப் 1. 1A, 2B, 3C,4D,5E
2. 1A, 20, 3B, 4D,5E

UTHAYA SOORIYAN
- ஜனவரி 31, 2013 12
சிவு
4. 1E, 2B,30,4A, 5D
3, 1E,20,3B,4A,5D 5. 1E,2A,30,4B,50
113. வியாபாரம் எதனுடன் தொடங்கியது?
1. நேர் உற்பத்தி
2. சிறப்புத் தேர்ச்சி 3. பண்டமாற்று முறை 4. பணப் பாவனை
5. வங்கி நடவடிக்கை
வும் |
Dகு
"14. பின்வரும் கூற்றுக்களில் நேர் உற்பத்தியைத் தெளிவுபடுத்தும்
கூற்றினைத் தெரிவு செய்க. 1. ஓய்வு பெற்ற இலிகிதரான மாணிக்கம் காளான் உற்பத்தியில்
ஈடுபட்டு அதனை அயலவர்களுக்கு விற்பனை செய்கிறார். 2. நாமல் தனது பொழுது போக்கிற்காக ஓவியங்கள் பலவற்றை
வரைந்து அவற்றை விற்பனை செய்யும் எண்ணம் அவரிடம் உண்டு. 3. நிமாலி ஆடை தயாரிப்பது தொடர்பாக கொண்டுள்ள விசேட திறமை யைப் பயன்படுத்தி தனது புதல்வர்களுக்கான ஆடை தயாரிப்பில் ஈடுபடுகின்றார். 4.மொகமட் ஐந்தூரியம் மலர்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து
அதனை மலர்ச்சாலைகளுக்கு விற்பனை செய்கிறார். 5. இசையை நேசிப்பவரான பிரியன் தனது ஓய்வு நேரத்தைப்
பயன்படுத்தி இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்து டொரானா நிறுவ னம் மூலம் வெளியிட்டுள்ளார்.
வெகள்
,, T
15. A.B.C என்னும் சூழல் காரணிகளையும் சூழல் காரணிகளுக்குரிய
விசைகள் 1,2,3,4,5 எனும் மாதிரிகளின் தொகுதிகளில் சிலவும் கீG தரப்பட்டுள்ளன.
A - உள்ளகச் சூழல் B - வேலைச் சூழல் (- பொதுப் பேரினச் சூழல் 1. போட்டியாளர் / பதிலீட்டுப் பொருள் உற்பத்தியாளர் / வாடிக்கையாளர் 2. உரிமையாளர் முகாமையாளர் / ஊழியர் 3. பண வீக்கம் / சூழல் மாசடைதல் / டிஜிரல் தொழில்நுட்பம் 4. சனத்தொகை அதிகரிப்பு / கல்வி மட்டம் / வாடிக்கையாளர் 5. பால் / போட்டியாளர் / சுனாமி ஒவ்வொரு சூழல் காரணிகளுக்குமுரிய மாறிகளை சரியாக ஒழுங்குபடுத் தியுள்ள தொகுதிகளைத் தெரிவு செய்க. 1. A-2, B-3, C-1
2. A-1, B-2, C-3
3. A-2, B-1, C-3 4. A-1, B-3, C-2
5. A-5, B-1, (-4
பம்
T
மேற்க
16. அண்மையில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்கள் பல்வேறு பொது
இடங்களில் தங்கவைக்கப்பட்டனர், அவர்களுக்கு உணவுப் பொருட்கள், உடைகள், தண்ணீர்ப் போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை அரச, அரச சார்பற்ற பல்வேறு நிறுவனங்கள் வழங்கின.
ச் சம்பவம் தொடர்பாக பின்வருவனவற்றுள் நீர் எதனைத் தெரிவு செய்வீர்? 1. சுயதிறன் தேவைகள்
2. சுயகௌரவ தேவைகள் 3. சமூக தேவைகள்
4. பாதுகாப்புத் தேவைகள் 5. உடலியல் தேவைகள் ஈகன் " 17, வணிகம் என்ற எண்ணக்கருவுடன் தொடர்புடைய சில கருத்துக்கள்
1 கீழே தரப்பட்டுள்ளன.
| i. விலைக்கு வாங்குதலுடனும் விற்றலுடனும் சம்பந்தப்பட்ட எல்லாப்
பணிகளும். i. இலாப நோக்குடன் அல்லது இலாப நோக்கு இல்லாமல் நடாத்தப்படும்
எந்த ஒரு பொருளாதாரக் கருமமும் வணிகமாகும். iார்.பொருள்கள் சேவைகள் வழங்கும் மக்களின் எல்லாப் பணிகளும்
வணிகமாகும். iv. மனித தேவையையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்கான
எந்த ஒரு பொருளாதாரக் கருமமும் வணிகமாகும்.
v. பண்டங்களினதும், சேவைகளினதும் பரிமாற்றத்துடன் - |
சம்பந்தப்பட்ட எந்த ஒரு பணியும் வணிகமாகும்.
இவற்றுள் மிகச் சரியான கூற்றுக்கள், பல் |
1. 1, i, iv
2.i, ill, *
3. ii, ii, iv 4. i, iV, y
5. i, v, v
(தொடர்ச்சி 21 ஆம் பக்கத்தில்)
லும்

Page 13
'உதய சூரியன்
Educatation Voice of Thinaklural Educatation Voice of Thinakkairal Eduxelation Voice of Thimakkura தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் Educotafion Voice of Thimallkural Educatation Voice of Thinakkural Educatation Voice of Thialekurall தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - ஆல்விக் குரல் Educatation Voice of Thinalbeliural Educattation Voice of Thinaklural Educalation Voice of Thirsuleleural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் = கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல்
අධ්‍යපන පොදු සහතික පත්‍ර ( උස கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உ General Certificate of Education (Ad
வரலாறு 1
ஆசிரி History I
K Suth
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடைகளை இவ் வினாத்தாளிலே எழுதி எதிர்வரும்
31.01.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி * கல்விக்குரல், யாழ் தினக்குரல் அல, 336, கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம்.
மாணவர் பெயர்:-
(தமிழில்) பாடசாலை :-
1-5 வரையான வினாக்கள் தொடர்பில் தரப்பட்ட ஐந்து சொற்களில் ஏனையவற்றுடன் பொருந்தாத சொல்லைத் தெரிக. 01. 1. அப்சரஸ்புரம் 2. ஆலஹமந்தாவபுரம்
3. ஜாதபர்வதபுரம் 4. சுந்தரபுரம் 5. குபேரபுரம்
(...) |
02. 1. புலந்திபுரம்
2. கண்டாரநுவர 4. ஜனநாதபுரம் - 5. தோப்பாபுரம்
3. கந்தே - நுவர
(......) |
03. 1. 1ஆம் பராக்கிரமபாகு
4. 4-ஆம் பராக்கிரமபாகு
2. எல்லாளன்
3. 3ஆம் பராக்கிரமபாகு | 5. 6ஆம் பராக்கிரமபாகு
(...) |
(04. 1. லோறன்ஸ்பீல்
4. வில்கெம்வோல்க்
2. ஸ்பில்பர்ஜன் 3, ஜோன்ஸ்குறூடர் 1 5. வில்லியம் ரொல்ல்றீ
(...)
| 05. 1. இலங்கை வரலாறு
4. இலங்கை மீட்பு
2. இலங்கை அரசிறை 3. இலங்கைக் கலகம் | 5. இலங்கை வர்ணனை
(...) 1
6 - 10 வரையான வினாக்கள் தொடர்பில் கீழே தரப்பட்ட ஐந்து சோடிகளில் |
தவறான சோடியை இனங்கண்டு அதன் இலக்கத்தை எதிரே இடுக. 06. 1. கொங்குஸ்ற்றா - கேறோஸ்
2. எதாஹெலதிவ - றொபேட்நொக்ஸ் 3. நௌரலிஸ் ஹிஸ்ரோறியா - பிளைநி 4. ஜோகிறவிகா - கொஸ்மஸ் 5. இலங்கையிலான கலகம் - ரிபேறு
|
(...) |
07. 1. 2ம் இராசசிங்கம் - மகா அஸ்தன
2. 1ம் விமலதர்மசூரியன் - ஆஸ்திரியடொன்யுவான் 3. செனரத் - சேனரதன் - 4. விக்கிரம இராசசிங்க - கன்னச்சாமி 5. கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கன் - பாலவிஜய
[...]
பிரபல ஆசிரியர் : K. சுதன் ( 4

HAYA SOORIYAN
ஜனவரி 31,2013
Educatation Voice of Thirakkural Educatation Voice of Thinakkural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் Educatation Vale of Thinalklural Educatation Voice of Thinakdurol தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் Educatation Voice of Thinaldoural Educatation Voice of Thinalkleural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் 2
25TI
28 se) 500cs 2013 enes) டயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
| Level) Examination, August 2013 பர் :
31cs 1
1 மணித்தியாலம் an (Ba.His.Sp)
1 hour
08. 1. சரஜோதி மாலை - சரஸ்வதி வழிபாடு பற்றியது
2. கோகில சந்தேசய - யாழ்ப்பாண வெற்றி பற்றியது 3. இராசசிங்க சரித - 2ஆம் இராசசிங்கன் பற்றியது 4. யோகார்ணவய - மூலிகை மருத்துவம் பற்றியது 5. கந்தவுறு சிரித்த - 2-ஆம் பராக்கிரமபாகுவின் நாளாந்த நடவடிக்கை
பற்றியது
(...)
09.1. மல்வத்து நதி - மாந்தைத்துறைமுகம்
2. தெதுறு நதி - சிலாபம் துறைமுகம் 3. மகாவலி நதி - திருகோணமலைத் துறைமுகம் 4. நில்வள கங்கை - கொடவாய துறைமுகம் 5. ஜின் கங்கை - காலித்துறைமுகம்
10. 1. அடகன் - தலமை அதிகாரி
2. கமிகன் - கிராம அதிகாரி 3. தண்டிகன் - வரி அதிகாரி 4. மகாவெதனன் - வைத்திய அதிகாரி 5. பண்டகாரிகன் - களஞ்சிய அதிகாரி
11 - 15 வரையான வினாக்கள் தொடர்பில் x, y என்ற இரு நிரல்களில் தொடர்புபடுத்தும் போது அமைப்பு விடையைத் தெரிவு செய்க.
X 11. 1. கஜபாகு
A. இராமஞ்ஞ 2. கீர்த்திஸ்ரீமேவன்
B. சேரநாடு 3. 2ம் சேனன்
C. காம்போஜம் 4. விஜயபாகு
D. பாண்டியநாடு 5. பராக்கிரமாகு
E. குப்தநாடு
3. BACDE
1. BEDAC 4. ECDBA
2. BECDA 5. ACDBE
12. 1. வடமாகாணம்
2. வடமத்திய மாகாணம் 3. வடமேல் மாகாணம் 4. ஊவா மாகாணம் 5. சப்ரகமுவா மாகாணம்
A. 1845 B. 1873 C. 1886 D. 1833 E. 1889
1. DBAEC)
2. DBACE
3. EDBA 4. BCDEA
5. AECDB
(...)
தொடர்ச்சி 14 ஆம் பக்கத்தில்... ாவகச்சேரி இந்துக் கல்லூரி)

Page 14
' உதய சூரியன்
13. 1. இபன்பதூதா
2. மார்க்கோபோலோ 3. ஜோன்டிமாறிஞொலி 4. அரிஸ்தோதல் 5. தொலமி 1. AEDCB 4. ECDBA
A. மொராக்கோ B. பாரசீகம் C. கிரேக்கம் D. புளோரன்ஸ்
E. வெனிஸ் 2. ACDBE 5, ADCBE
3. AEDBC
14. 1. அநுராதபுர காலம்
2. பொலனறுவைக்காலம் 3. தம்பதெனியாக் காலம் 4. கம்பளைக் காலம் 5. கோட்டைக் காலம் 1. ADBE 4. CEABD
A. நந்தி பிரிவெனா B. களனி பிரிவெனா C. அபயகிரி பிரிவெனா D. பெப்பிலியானைப் பிரிவெனா
E. ஆலாஹன பிரிவெனா 2. ECDBA,
3. ACDBE 5. CEADB
(15. 1. தமிழ்காங்கிரஸ்
A. கொல்வின் R.D. சில்வா 2. லங்கா சமசமாஜக் கட்சி
B. S.W.R.D, பண்டாரநாயக்கா 3. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
C. N.M பெரேரா 4. போல்ஸ்விக் லெனின் கட்சி
D. S.A விக்கிரமசிங்க 5. இலங்கை கொமியூனிஸ்ட் கட்சி E. G.G பொன்னம்பலம் 1. ECBDA
2. ADCBE
3. CDBEA 4. DCEBA
5. ECEBAD
(...)
16 - 20 வரையான வினாக்கள் தொடர்பில் தரப்பட்ட வினாக்களின் சரியான
விடையைத் தெரிவு செய்க. (16. இராசரட்டைக் காலத்தில் கட்டப்பட்ட கீழ்வரும் வாவிகளில் அவற்றின்
பரப்பளவு பொறுத்து பெரிதிலிருந்து ஒழுங்குமுறையான விடை 1. பராக்கிரம சமுத்திரம், கலாவாவி, மின்னேரியா, இராட்சதவாவி,
நாச்சதுவ ) 2. பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா, கலாவாவி, நாச்சதுவ,
இராட்சதவாவி 3. இராட்சதவாவி, பராக்கிரம சமுத்திரம், கலாவாவி, மின்னேரியா,
நாச்சதுவ 4. மின்னேரியா, கலாவாவி, நாச்சதுவ, பராக்கிரம சமுத்திரம், இராட்சத
வாவி 5. பராக்கிரம சமுத்திரம், கலாவாவி, நாச்சதுவவாவி, மின்னேரியா,
இராட்சதவாவி .
(...) 17. கீழ்வரும் தேசசஞ்சாரிகள் இலங்கைக்கு வருகை தந்த ஒழுங்கு முறையைக்
கொண்ட விடை? 1. மார்க்கபோலோ, இபன்பதூதா, சுலைமான், கொஸ்மஸ்,
ஜோன்டிமாறிஞொலி 2. கொஸ்மஸ், சுலைமான், மார்க்கபோலோ, இபன்பதூதா, | ஜோன்டிமாறிஞொலி 3. ஜோன்டிமாறிஞொலி, சுலைமான், கொஸ்மஸ், மார்க்கபோலோ,
இபன்பதூதா 4. இபன்பதூதா, கொஸ்மஸ், ஜோன்டிமாறிஞொலி, சுலைமான்,
மார்க்கபோலோ 5. ஜோன்டிமாறிஞொலி, சுலைமான், இபன்பதூதா, கொஸ்மஸ்,
மார்க்க போலோ
(...) 18. கண்டி அரசருடன் தூதுக்குழு தொடர்புகளை ஏற்ப்படுத்தக் கண்டிக்கு
வருகை தந்தவர்களை ஒழுங்கு முறையாகக் குறிப்பிடுக. 1. ஸ்பில்பேர்கன், கியூபொய்ற், பைப்ஸ், பொஸ்காவர், அன்றூஸ்

UTHAYA SOORIYAN
ஜனவரி 31,2013
2. பொஸ்காவர், அன்றூஸ், பைப்ஸ், ஸ்பில்பேர்கன், கியூ பொய்ற் 3. ஸ்பில்பேர்கன், பொஸ்காவர், பைப்ஸ், கியூபொய்ற். அன்றூஸ் 4. அன்றூஸ், பொஸ்காவர், ஸ்பில்பேர்கன், பைப்ஸ், கியூபொய்ற் 5. கியூபொய்ற். அன்றூஸ், பொஸ்காவர், பைப்ஸ், ஸ்பில்பேர்கன்
(கடி) | 19. இலங்கையில் பிரித்தானிய ஆளுநர்களை வரிசைப்படுத்திக் குறிப்பிடுவது.
1. ஹென்றிவோட், அன்டர்சன், வில்லியம் கிரகிரி, றொபின்சன், ஹவ்லொக் 2. ஹவ்லொக், ஹென்றிவோட் அன்டர்சன், வில்லியம் கிரகிரி,
றொபின்சன் 3. றொபின்சன், வில்லியம்கிரகிரி, ஹவ்லொக், ஹென்றிவோட், அன்டர்சன் 4. ஹென்றிவோட் றொபின்சன், வில்லியம்கிரகிரி, ஹவ்லொக், அன்டர்சன் 5. அன்டர்சன், வில்லியம்கிரகிரி, ஹவ்லொக், றொபின்சன், ஹென்றிவோட்
(...) 120. கண்டிச் சிங்களப் பரம்பரை அரசர்களை ஒழுங்கு முறையாகக் கொண்ட
விடை 1. நரேந்திரசிங்கன், விமலதர்மசூரியன், 2ம் விமலதர்மசூரியன், செனரத்,
2ம் இராசசிங்கன் 2. 2ம் இராசசிங்கன், செனரத், விமலதர்மசூரியன், நரேந்திரசிங்கன்,
2ம் விமலதர்மசூரியன் 3. விமலதர்மசூரியன், 2ம் விமலதர்மசூரியன், செனரத், 2ம் இராசசிங்கன்,
நரேந்திரசிங்கன் 4. 2ம் இராசசிங்கன், விமலதர்மசூரியன், 2ம் விமலதர்மசூரியன், செனரத்,
நரேந்திரசிங்கன் 5. விமலதர்மசூரியன், செனரத், 2ம் இராசசிங்கன், 2ம் விமலதர்மசூரியன்,
நரேந்திரசிங்கன்
(...) 21 - 25 வரையான வினாக்கள் தொடர்பில் சரியான விடையைத் தெரிவு செய்க. 121. கம்பளை எம்பக்க தேவாலயத்தை நிறுவிய சிற்பி
T
1. கணேஸ்வர ஆச்சாரி 2. தேனுவரைப் பெருமாள் 3. தெல்மட மூலாச்சாரி 4. நன்னூர் துணையார் 5. இராமச்சந்திர பாரதி
(...) 22. இலங்கைக்கு சுதந்திர ஆவணத்தைக் கையளித்த பிரித்தானியன்
1. கிளஸ்ரர் கோமகன் 2. மேசன்மூர் 3. மவுண்ட் பேட்டன் பிரபு 4. ஹென்றிவோட் 5. ஒலிவர் குணதிலக
(...) | (23. கீர்த்தி ஸ்ரீ அரசன் காலம் உபசம்பதா சடங்கை நடத்த இலங்கை வந்த சீயம்
பிக்குமாருக்கு தலைமை ஏற்றவர் 1. வஜிரபோதி
2. அமோகவஜ்ர
3. உபாலிதேரர் 1 4. சரணங்கரர்
5. பாஹியென்
124. கீழ்வருவனவற்றுள் ஒரு ஆற்றுப்பள்ளத்தாக்கு நீரை பிறிதொரு
ஆற்றுப்பள்ளத்தாக்கிற்கு திசைதிருப்பும் நுட்பத்தைக் காட்டுவது. 1. எலஹர - எல 2. மினிப்பே - எல 3. யோத - எல 4. கத்தோட்ட - எல 5. ரிதிபந்தி - எல
(...)
25. கீழ்வருவனவற்றுள் குறுகிய காலம் இலங்கை பிரதம மந்திரியாகப் பதவி
வகித்தவர் 1. D.s சேனநாயக்கா 2. டட்லி சேனநாயக்கா
தொடர்ச்சி 19 ஆம் பக்கத்தில்...

Page 15
31-ஜனவரி-2013
அழகு..,
உதய சூரியன் உணவகங்
சிநேகிதியே.
உடல் நலம்..,
தினமும் வீட்டுச் குழந்தை வளர்ப்பு..,
அழுத்துப் போனவ சாதனை மகளிர்..,
அல்லது நண்பர்க
சென்று உணவரு ஆலோசனை..,
அப்படியானவர்கள் உளவியல்..,
இதோ சில ஆலோக கள் * உங்கள் பகுதியை சுற்றியிருக்கும் தரமான
உணவகங்கள் பற்றி தேவையானவை: முட்டை - 3
தெரிந்துவைத்துக் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொள்ளுங்கள். தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பிரபலமான ஹோட்டல் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
உணவருந்த ஆசைப்பட்ட உப்பு - தேவையான அளவு
முன் கூட்டியே முன்பதில் செய்முறை :
செய்து கொள்ளுங்கள். முதலில் முட்டையை உப்பு போட்டு நன்கு
* முன்பதிவு செய்துவி நுரைவருவது போல் கலக்கவேண்டும். பின்பு
நேரத்திற்குள் உங்களா தாய்ச்சியில் சிறிது எண்ணெய் விட்டு, கொஞ்சம்
பொ
அடைய முடியாவிட்டா சோம்பு போட்டு அது வெடித்தவுடன் பொடியாக
வேறு யாருக்காவது பெ நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும்.
அதனால் கூச்சல் போ பின்பு தக்காளியைப் போட்டு நன்கு
என்றால் சாப்பிடும் மு வதக்கிக்கொள்ள வேண்டும். இந்த வதக்கிய
வைத்துக் கொள்ள ே கலவையில் மிளகாய்த்தூள் போட்டு அடுப்பில் தீயை
கோபத்தோடும், எரிச் குறைத்துக் கொண்ள்ளவும், பின் கலக்கி வைத்துள்ள
உணவு சரியாக செரி முட்டையை ஊற்றி நன்றாக அடிப்பிடிக்காமல்
இடங்களில் நாகரீகம் கிளறவேண்டும், முட்டை பொடியாக ஆகும் வரை
தெரிந்துகொள்ளவே கிளறவும்.
ரசம் சாதத்துக்கு நல்ல மேட்சிங் இந்த முட்டைப் பொரியல்.
மெனிக்யூர் செய்து கைகை
இன்றைய இயந்திர உலகில் பெண்களுக்கு தங்களது கைகளைப் பராமரிப்பதற்கு
நேரமே இருப்பதில்லை. அவர்கள் அதைப்பற்றி
நிலையங் செய்யவேண்டுமென்பதில் முறைகளில் இந்த சிகிச்சை என்கிறார் நம் அழகியற் கன
அத்தோடு சமையலறை பாத்திரங்களைக் கழுவும்பே கழுவும்போதும், குளியலை செய்யும் போதும் 6
பற்றி சற்றும் ஆனால் இவர்
உபயோக
பொ
சிந்திப்பதும் இல்லை. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் இதைப்பற்றி கவலைக்கொள்ளத்தான் செய்கின்றார்கள். ஆரம்ப காலங்களிலேயே தமது கைகளை பராமரிக்காமல் விட் டுவிட்டு அவை முற்றிலும் பொலிவிழந்த பின்பு அவர்கள் அதனைச் சரிசெய்ய அதிக நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்கின்றனர். ஆகவே, எப்போதும் நாம் எமது முகத்தை, கூந்தலை பராமரிப்பதைப் போல எமது கை களையும் நாம் பராமரித்தல் அவசியமான ஒன்றாகும்.
இதற்காக தற்போது அழகு நிலையங்களில் பல்வேறு சிகிச்சை முறைகள் வந்துள்ளன. அதில் ஒன்றுதான் இந்த மெனிக்யூர் ஆகும். இந்த மெனிக்யூரை நாம் அழகு
அவசியம். இவை நாம் வீட் பின்பும் நாம் சவர்க்காரம் ெ அலசியபின்பு அவசியம் ன கைகளுக்கு இட்டுக்கொள்க சவர்க்காரத்திலுள்ள இரசாய உலராமல் என்றும் பொலிகள் உதவும்.
அத்தோடு எமது கைக ே செய்கின்றன, ஆகவே, எம ஓய்வுகொடுக்கவேண்டும். தினமும் இரவில் உறங்.

15
|பெண்கள் களுக்கு சென்று உணவருந்த விரும்புபவரா நீங்கள்?
சாப்பாட்டைச் சாப்பிட்டு எந்த உணவகத்திற்குச் சென்றாலும் அங்கு பணிபுரியும் பர்கள் குடும்பத்தோடு
ஊழியர்களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் ளோடு உணவகங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் என்பதை நினைவில் ந்த விரும்புவார்கள்.
வைத்துக்கொள்ளுங்கள். நக்கு
* குழந்தைகளை 'னை
அழைத்துச் செல்வதாக இருந்தால். உணவகங்களில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் மகளில்
என்பதை சொல்லிக் டால்
கொடுங்கள். * ஏதேனும் தவறு
நிகழ்ந்து விட்டால் ட்டு குறிப்பிட்ட
அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள், நாம் பணம் ல் அந்த உணவகத்தை
கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வார்த்தைகளை ல், உங்கள் இடம்
சிந்திவிடாதீர்கள். காடுக்கப்பட்டுவிடும்.
* பலரோடு உணவகத்திற்கு செல்லும் போது டாதீர்கள். ஏன்
அவரவருக்கு விருப்பமானதை ஒடர் செய்யும்படி அன்பு மனதை சாந்தமாக
கூறுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு ஓடர் கொடுக்க வண்டியது அவசியம்.
வேண்டாம். அது அவர்களை உபசரிப்பதாகாது. சசலோடும் சாப்பிடும் 1ப்பதில்லை. பொது மாகவும் நடந்துகொள்ள பண்டும்.
ள அழகாக வைத்திருங்கள்
கைவிரல்களுக்கு ஏதாவது மகளுக்குத்தான் சென்று
எண்ணெய் கொண்டு சிறிது லை. எமது வீட்டிலும் எளிய
நேரம் மசாஜ் செய்துவிட்டு களை நாம் செய்துகொள்ளலாம்
உறங்குவதும் மிகவும் நல்லது. ல நிபுணரான தனு ரசாக்.
இப்போது வீட்டிலேயே பில் சமையல் செய்தபின்
எளிமையாக செய்து கொள்ளும் பாதும், ஆடைகளைக்
மெனிக்யூர் முறை பற்றி இங்கே றகளைக் கழுவில் சுத்தம்
பார்ப்போம்.
தனு ரசாக் பெண்கள் தமது கைகளைப்
முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் கவலைப்படுவதேயில்லை.
போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவவேண்டும். பின்பு றின்போது
அவ் ஈரத்தை துடைத்துவிட்டு, சிறிய பாத்திரத்தில் ப்படுத்தப்படும் சில இரசாயனப்
நீர்விட்டு திரவ சவர்க்காரத் துளிகளை சிறிது விட்டு ருட்களால் எமது கைகள்
நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது . பொலிவிழந்துவிடுகின்றன.
நகங்களை சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி ஆகவே, பெண்கள்
செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் இவ்வாறான இரசாயனங்களை
உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும். பிறகு பிரஷ் பாவிக்கும்போது
கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் கை அதற்கென கையுறைகளை
முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளிலும் அணிந்துகொள்வது மிகவும்
தேய்த்துக் கழுவவேண்டும். இதன் மூலம் இறந்த பாதுகாப்பது நல்லது.
செல்கள் நீக்கப்படும். இப்போது நெயில் கட்டர் கொண்டு -அத்தோடு சமையலறையில்
நகங்களை ஷேப் செய்யவேண்டும். க்யூட்டிக்கள் புஷ்ஷர் எப்போதும் ஹேண்ட்
என்று மெனிக்யூர் கிட்டில் இருக்கும், அது இல்லாதவர்கள் லோஷன் வைத்திருப்பது
கரண்டியை உபயோகித்து நகத்தில் அடிப்பகுதியில் உள்ள டில் எந்தவொரு வேலைமுடிந்த
சதையை கீழ் நோக்கி அகற்றிவிடவேண்டும், காண்டு கையை
இப்படி செய்வதன் மூலம் அந்த இடங்களில் இருக்கும் ககளைத் துடைத்துவிட்டு
அழுக்கும் நீங்கும். நகமும் நீண்டதாக தோற்றமளிக்கும். பால் வேண்டும். இதனால்
பிறகு கையில் லோஷனை தடவி நன்றாக விரல்களை கனத்தன்மையால் சருமம்
அழுத்தி மசாஜ் செய்து கழுவித் துடைத்துக் டன் இருக்க இவ் லோஷன்கள்
கொள்ளவேண்டும்.
பின்னர் நகப்பூச்சு பூசிக் கொள்ளவிரும்புபவர்கள் ா அதிகம் எமது வேலையைச்
தேவைப்படின் தங்களது சருமங்களுக்கு ஏற்ற நிறங்களில் 4 கைகளுக்கு சிறிது
நகப்பூச்சுக்களை பூசினால் மேலும் நமது கைகள் அழகாகத்
தோற்றமளிக்கும். ச்செல்லும் முன்னர் எமது
எஸ்.பிரியதர்ஷினி

Page 16
31-ஜனவரி-2013
உதய சூரிய
சுந்தர பா தொடர்ந் படத்திலு லஷ்மி ே சேர்ந்திரு இணைத்த வருகின்ற
ஆம்
[படம்:- கண்ணா லட்டு தின்ன
ஆசையா! இசை: எஸ்.தமன் பாடியவர்கள்:-- கானா பாலா, முருகேஸ்
(பாடல்வரிகள் கானா பாலா
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியல
தில்லான கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டில
லஷ்மி பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல
மேனன் லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
தடாலடியாக மறுக்கு அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியல
சந்தானம் இல்லாத கல்யாண வீடு
இல்லை. சந்தானம் இல்லாத தமிழ் உன் சித்தி டார்ச்சர நான் தாங்கி
இல்லை என்கிற அளவுக்கு, அலை உன் சித்தப்பன் கிட்ட அடிவாங்கி
காமெடியன்களையும் ஓரங்கட்டி எ லவ் பண்ணேன் உன்னைத்தான்
பெரும்பாலான முன்னணி ஹீரோ உன் தம்பி வந்தான் யமனாட்டம்
படங்களில் இடம் பெற்று வருகிற தினமும் எனக்கு போராட்டம்
சந்தானம். கிழிஞ்சு போச்சு என் பெல்பாட்டம்
இந்த நேரத்தில், அவரையும்
முழுநேர ஹீரோவாக்கி விட தொரத்தி தொரத்தி காதலிச்சேன்
வேண்டும் என்ற முயற்சிகளும் வெறி பிடிச்ச நாயாட்டம்
நடக்கின்றன. ஆனால், எகிறி குதிச்சு ஒடுறியே
சந்தானமோ, 'கண்ணா லட்டு வண்டலூரு மானாட்டம்
தின்ன ஆசையா" படத்தில்
நடித்தது போல் மூன்று ஹீரோ நான் அப்பாடக்கரு
கதையில் என்றால் நடிப்பேன். இந்தா வாங்கிக்க லெட்டரு
ஆனால், சோலோ ஹீரோவாக
ஒரு நாளும் நடிக்க மாட்டேன்...” அன்ன நடை போடாத
என்று தடாலடியாக மறுத்து விட்ட என்ன ஆட்டிப் படைக்காத என் வொய்ப்பா வந்திடு
மாணவியரை தத்ெ ஆசைய மூடி மறைக்காத உங்கப்பன் பேச்சை மதிக்காத
தன் சமீபத்திய பிறந்த நாளின்போ ஐ லவ் யூ சொல்லிடு
பெண்களுக்
மற்றும் அரி வெளம்பரத்த பாத்துக்கிட்டு
ஜீவா. விழுந்திடாத ஆத்துக்குள்ள
இது போன்ற நடனமாடி காட்டிடுவான்
சேவை செய் மாட்டிக்காத சேத்துக்குள்ள
உள்ளதாக 6ெ அவன் சைனா மேடு மா
காஞ்சிபுரத்தி இவன் பக்கா பிராடு மா
மாணவியன் அவன் சைனா மேடு மா
வைத்து வரு இவன் பக்கா பிராடு மா

பன் சினிமா
16
ண்டியன் படத்தைத் து, குட்டிப்புலி
ம் சசிகுமாருடன், - மனன் ஜோடி ப்பதால், அவர்களை 11 கிசுகிசுக்கள் பரவி பன்,
னால், லஷ்மி மேனனோ அதைப்
பற்றி துளியும்
கவலைப் படவில்லை. ''என்னைப் பற்றி கிசுகிசு வருகிறது என்றால், நான் வளர்கிறேன் என்று அர்த்தம், அதனால், இன்னும் கிசு கிசுக்களை நான் எதிர்பார்க்கிறேன்..."
ன்று தில்லாக சொல்கிறார்.
ஸ் சித்தார்த், தற்போது தமிழில் | இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுமே, தனக்கு பொருத்தமான வேடங்கள் என்கிறார், ""தமிழைப் பொறுத்தவரை, இன்னமும் சொக்லேட்
ஹீரோ இமேஜ்தான் எனக்கு பாபா
உள்ளது. ஆனால், வர
இருக்கிற புதிய படங்கள், நீண்ட இடைவெளிக்குப்
அந்த இமேஜை உடைத்து, பின், எம்.எஸ்.விஸ்வநாதன்
அடுத்தடுத்து ஆக்ஷன் இசையமைக்கும் படம்.
கதைகளிலும் நடிப்பதற்கு மனிதனாக இரு'
வழிவகுக்கும்...'' என்கிறார். இப்படத்துக்காக, இன்றைய புதிய படைலில் மொத்தம், 19 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் அவர். மேலும், இப்படத்தில், 'உலகம் பிறந்தது எனக்காக" என்ற பாடலை, பிரபல பின்னனணி பாடகரான, எஸ் பி பால் சுப்ரமணியத்தை வைத்து. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பாடவைத்துள்ளார்.
கும் சந்தானம்!
டும்
சினிமாவும் னத்து விட்டு, க்களின்
பார்
அனுஷ்த புராணம் பாடு
டார். தடுத்த ஜீவா!
எது, 200 ஏழைப் -கு, இலவச சேலை
சி வழங்கியுள்ளார் நடிகர்
வ, தொடர்ந்து சமூக பவதில் தனக்கு ஆர்வம் சொல்லும் ஜீவா, தில் இரண்டு ஏழை மர தத்தெடுத்து படிக்க நவதாகவும் சொல்கிறார்.
கசினி

Page 17
31-ஜனவரி-2013
உதய சூரியன்
எகிற
தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த, 'கப்பார் சிங்" படம் வெற்றி பெற்றதையடுத்து, தன் படக்கூலியை, ஒரு கோடியாக உயர்த்தி விட்டார். ஆனால், 60 இலட்சம் ரூபாய் மட்டுமே தருவதாக படாதிபதிகள் பிடிவாதம் செய்த்தால், அதே தொகை தருவதாக தனக்கு அழைப்பு விடுத்த இந்தி படத்திற்கு கால்ஷீட் கொடுத்து - விட்ட ஸ்ருதிஹாசன், இனி இந்திப் படங்களுக்கே முன்னுரிமை கொடுக் கப் போவதாகவும் அறிவித்து உள்ளார்.
உடைக்கும் சித்தாதி
சிங்கம் 2-வில் பவர் ஸ்டார்
(நர்யா, அனுஷ்கா நடித்து பெரும்
வெற்றி பெற்ற சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம்-02 என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இந்தத் திரைப்படத்திலும் சூர்யா- அனுஷ்கா, ஹன்சிகா நம் இப்படத்தில் அஞ்சலி ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் நகைச்சுவைக்கு சிங்கம் படத்தில் நடித்த விவேக், அ
திலும் நடிக்கிறார்,
அவருடன் சந்தானமும் ஜோடி சேர்ந்து நடித்து வர பவர் ஸ்டார் சீனிவாசனும் இந்த கூட்டணியில் இ தெரிவிக்கின்றன. மூன்று நகைச்சவை நடிகர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாய
வொனம் படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலில் கலக்கல் ஆட்டம் போட்டவர் அனுஷ்கா. அதன் பிறகும் ஒரு படத்தில
அனுஷ்காவுடன் ஜோடி போட அழைத்தார் சிம்பு. ஆனால் வெவ்வேறு படங்களில் அவர் சிக்கிக்கொண்டதால் சிம்புவிடம் இயலாமையை தெரிவித்து விட்டார்.
இருப்பினும் தான் இயக்கவுள்ள மன்மதன் 2 படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று அனுஷ்காவுக்கு அன்புக்கட்டளை போட்டுள்ளார் சிம்பு. காரணம் அந்த வேடத்தில் அனுஷ்காவைத் தவிர வேறு எந்த நடிகையாலும் நடிக்க முடியாது என்றும் சொல்லி அவர் மனதில் ஐஸ் மழை பொழிந்துள்ளார் சிம்பு.
அப்படி என்னதான் அந்தப் படத்தின் விசே ஷமான வேடம் உள்ளது என்று கேட்டால், மன்மதன் படத்தில் ஜோதிகா நடித்த வேடத் திற்குதான் அனுஷ்காவை கேட்டுள்ளேன்.
ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் அந்த
கேரக்டரை வேறு விதமாக சித்திரிக்கிறேன், அதில் அனுஷ்கா மாதிரி வாட்டசாட்டமான உடல்கட்டுள்ள நடிகை நடித்தால்தான்
சிறப்பாக இருக்கும் என்று சொல்லும் சிம்பு,
அனுஷ்காவைப் பொறுத்தவரை சில
நடிகைகளை மாதிரி தேவையில்லாத
கண்டிசன் எதுவும் போடமாட்டார். கதைக்கு இது தேவை என்று
தெரிந்தால் தானாக முன்வந்து நடிக்கக்கூடிய தரமான நடிகை என்றும் அனுஷ்கா புராணம் பாடுகிறார் சிம்பு.
மதவயானியின் 50 ஆவது திரைக்கு வர இருக்கிறது. பட ஹீரோவும், தேவயானியின் க ராஜகுமாரன்தான் தேவயானிய 51 ஆவது படத்தையும் இயக் இருக்கிறார். தற்போது தமிழ்ந முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திருமதி தமிழ் படத்தி பாடல்களை வெளியிட்டு வரு அவர் பெப்ரவரி மாதம் படத்ல வெளியிடுகிறார், அதன் பிறகு தனது புதிய படத்தை ஆரம்பிக்கிறார். திருமதி தமிழ் மென்மையான காதலையும் , தமிழின் பெருமையையும் சொல்லும் ப அடுத்து இயக்கப்போகும் படம் பக்கா ஆக்ஷன் படம். ஆக்ஷன் செய்யப்போகிறவர் தேவயான இதற்காக தேவயானி இப்போ போக ஆரம்பித்து விட்டாராம். விஜயசாந்தி ரேன்ஞ்சு க்கு பாய்ந்து பாய்ந்து சண்டை போடப்
போகிறாராம். படத்தின் தலைப்பு உலக நாயகி.

சினிமா
திஹாசனின்
கூலி
படம்: என்னவளே இசை: எஸ்.ஏ.ராஜ்குமார் பாடியவர்: உன்னிகிருஷ்ணன் பாடல்வரிகள்: வைரமுத்து
நியதி!
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே, இசை நெஞ்சே
காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே, இசை நெஞ்சே
டிக்கின்றனர். அதேசமயம் 3 ஆடியிருக்கிறார். அதே கதாபாத்திரத்தில் இந்தப் படத்
ஒ - ஹோ -ஹோ.., மெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய்மொழி அறியும் நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும் ? வலி போக எந்தன் பாடல் வார்த்தை கொண்டு வரும்
(ஒவ்வொரு பாடலிலும்)
ருகிறார். இந்த நிலையில்
ணைந்திருப்பதாக தகவல்கள் நடிப்பதால் இப்படம் களைகட்டும்
பகி தேவயானி
யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை ஆ ஆ ஆ ஆ யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று . தேவதைகள் வந்து சொல்வதில்லை, விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு, எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும்
வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணங்கள் வாழ்வதும் துயரமில்லை
படமான திருமதி தமிழ் விரைவில் த்தின் இயக்குநரும், கணவருமான பின்
எடு
ஒ ஹோ ஹோ... ரோஜாவின் கண்ணீர் தானே, அத்தராய் வாசம் கொள்ளும் கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்
(ஒவ்வொரு பாடலிலும்)
நம் இத
படம்,
பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களைய் நம்பி வாழ்வதில்லை உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வலி அன்பு என்றும் காய்வதில்லை
உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே அண்டம் மறையும் அன்பே நித்தியமே
எந்த மேடை என்பதை
அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு
இதான்,
தே ஜிம்முக்கு
ஓ -ஹோ-ஹோ... நீர் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க கல்யாண மாலை நனைத்த கண்ணீர் துளி வாழ்க
(ஒவ்வொரு பாடலிலும்...)

Page 18
31-ஜனவரி-2013
உதய சூரி
ஒரு நாள் சுந்தரம் என்பவன் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே
வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் சிறிது தூரத்தில் இருந்தது.
அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது.
அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால் போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம்
இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர்.
அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் " ஏய் எதுக் காக ஒரு கழுதைக் குட்டியைச் சுமந்து செல்கிறாய்?' என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான்.
வேறெதாவது கிரகம் நடந்தான்.
நான்காமவனும் 6 பொணத்தத் தூக்கிட்
அப்படின்னு கேட் சந்தேகம் உறுதியாகி சாத்தனை ஆட்டுக்கு வாங்கிட்டு வந்துட்ே அந்த ஆட்டுக்குட்டி
Black
த்தியில்
Colour: cyan Magenta
தெரிஞ்சுக்கோங்க! சிறுவர்களே! உங்க எல்லோருக்கும் மின்மினிப் பூச்சிகள் பற்றித் தெரியும் ஒரு தானே... இருட்டில் இந்த பூச்சிகள் ஒளிர்வதை பார்க்க ரொம்ப அழகாக
மெழு இருக்குமல்லவா...? இந்த ஒளி எப்படி வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
எந்த வ மின்மினிப்பூச்சிகள் விடும் இந்த ஒளிக்கு "பயோலுமின ஸென்ஸ்"
தில் எரி என்று பெயர். இந்த ஒளியில் வெப்பம் கிடையாது. இந்தப் பூச்சிகள்
என்பது தரும் ஒளியில்
இருக்கும் எரிபொருளாக
இடத்தில் பயன்படுவது
விசையை லூசிபெரின் என்ற
பொறுத்து இரசாயன கூட்டுப்
அமையும் |பொருள். இது பூச்சியின்
ஆம் என்ற ஒளியுமிழ் உறுப்பில்
விண்வெளி நிறைந்துள்ளது. இந்த
கலங்களில் லூசிபெரின், லூசி
அந்த பெரஸ் என்ற என்ஸைமில் உள்ள ஒட்சிசன் மற்றும் செல்களில் உள்ள ATP என்ற இரசாயனப் பொருள் மற்றும்
மெழுகுவர்த் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும் போது இந்த ஒளி
எரியும் ? ஏன் ! உண்டாகிறது.
விண்வெளிக்
கலங்களில் கா உள்ள ஐதரசன் சூரியன்!
குறைந்துவிட்டால் நமக்கு
இருக்கும் ஆன ஒளி கிட்டாது.
ஈர்ப்பு விசை சூரியனில் ஐதரசன் வாயு
ஆனால் சூரியனில் உள்ள
இருக்காது. உள்ளது. அது அணுச்
ஐதாசன் அளவைக்
மெழுகு சேர்க்கை மூலம்
கணக்கிட்டால் இன்னும்
வர்த்தி எந்த ஹீலியமாக மாறுகிறது.
சுமார் 600 கோடி ஆண்டு அதனால் சூரியனிடமிருந்து
களுக்கு சூரியன் ஆற்றல்
வடிவத்தில் ஒளியும், வெப்பமும்
வழங்கிக் கொண்டிருக்கும்
எரியும் கிட்டுகிறது. சூரியனில்
என்று ஆராய்ச்சியாளர்கள்
என்பதை ஈர்ப்பு கூறுகின்றனர்.
விசை முக்கிய பங்கு வகிக்கிறது. மெழுகுவர்த் தியின் - திரி எரியும் போது
அதைச்சுற்றி இருக்கும் வெப்பம் அடைகிறது. . அதற்கு கீழே இருக்கும்
காற்று அன்பார்ந்த தம்பி, தங்கைகளோ
அந்த எடை குறைந்த "சிகரம்" பகுதி உங்களுக்கானது. உங்கள் படைப்பாற்றலுக்குக் களம்
வெப்பக்காற்றை மேல் ே கொடுக்கக் காத்திருக்கிறது உங்கள்
தள்ளுகிறது. ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள். தரம்

பயன் சிறுவர் பகுதி
18
கொஞ்சதூரம் போனவுடன்
எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான். இரண்டாமவன் எதிரில்
சிறிது நேரத்தில் அது அந்தக் குடிகாரர் நால்வருக்கும் வந்து, "என்னப்பா
உணவாயிற்று! எதுக்கு ஒரு பண்ணியைச் சுமந்துட்டுப்போறே?'' என்று
நீதி: நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை சொல்லிச் சிரித்தான், இவனுக்கு
ஏமாற்றுவது மிக எளிது. என்னமோ போல் ஆகிவிட்டது. மேலும் கொஞ்ச தூரம் !
ஐந்தின் ரகசியங்கள்! போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. "அட என்னப்பா
*"'பஞ்சலோகம் - இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, செத்த பாம்ப இப்படியா
ஈயம். கழுத்துலெ சுத்திட்டுப்
*"' பஞ்சவர்ணம் - கறுப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், போவாங்க ?" என்றான்.
வெள்ளை. இவனுக்கு
*" பஞ்சவாசம் - ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, உண்மையாலுமே சந்தேகம்
ஜாதிக்காய். வந்து விட்டது. என்ன இப்படி | வந்து விட்டது. என்ன இப்படி *"' பஞ்சரத்தினம் - பொன், சுகந்தி, மரகதம், மாணிக்கம்,
ஒவ்வொருத்தனும் ஒரு
முத்து. மாதிரியா சொல்லிட்டுப்
* "பஞ்சபூதம் - ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு. போறான், நாம வாங்குனது .
+" பஞ்சபாண்டவர் - தர்மர், பீமன், அர்ஜுனன், பூட்டுக்குட்டிதானா? அல்லது
நகுலன், சகாதேவன், ா? என்று மிரண்டவனாய்
*"'ஐவகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை. எதிரில் வந்து ஏப்பா தனியா ஒரு
*"ஐம்பெருங் குழு - மந்திரியர், புரோகிதர், டுப்போறே
சேனாதிபதியர், தூதர், சாரணர். டான். அவ்வளவுதான் இவனுக்கு
*" ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம், விட்டது. நாம்ம ஏதோ ஒரு குட்டிச்
மணிமேகலை, சீவகசிந்தாமணி, ட்டின்னு நெனைச்சு ஏமாந்து
வளையாபதி, குண்டலகேசி. டாம்! தூ கிரகம்! என்று செல்லி
க"ஐஞ்சிறு காப்பியங்கள் - நாக குமார காவியம், யைத் தூக்கிப் புதரில்
யசோதர காவியம், உதயன குமார காவியம்.
இந்த வார குட்டீஸ்
குவா ன் ஒளி படிவத் "யும்
அது
இதனால் மெழுகுவர்த்தியின் தீப ஒளி நீள் வட்டத்தோற்றத்தில் செங்குத்தாக ஒளிர்கிறது. அதே நேரத்தில் ஈர்ப்பு விசை இல்லாத எடையற்ற தன்மையில் குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இறங்குவதில்லை. இதனால் வெப்பக்காற்றை மேல் நோக்கித் தள்ளும் வாய்ப்பு அங்கு
1 ஈர்ப்பு
பப்
1?
- மெழுகுவர்
த ஒளி,
பெயர்:- மொஹமட் ராஇத் பெற்றோர்:- பலுலுர் ரஹ்மான் பாத்திமா அகிலா,
இடம் : தர்ஹா நகர்.
தி எப்படி என்றால்
ஏற்படுவதில்லை. எனவே மெழுகுவர்த்தி எரியும் ஒளி செங்குத்தாக இருக்காமல் பக்க வாட்டில்
ற்று
எல்
பெயர்:- ருமேஷினி பெற்றோர்:- ராஜேந்திரகுமார் லதா,
இடம் :- ஹொப்டன்.
காற்று அப்போது குளிர்ந்த
சிதறிக் காணப்படும். மேலும் அந்த இடத்தில் ஒட்சிசன் இருக்கும் வரை, அல்லது காற்று சுழற்சி இருக்கும் வரை தான் அந்த மெழுகுவர்த்தி எரியும், அதன்பிறகு அது அணைந்து விடும்.
உங்கள் செல்லங்களின் புகைப்படங்களும் இடம்பெற வேண்டுமானால் உங்கள் விபரங்களை உதயசூரியன், இந்த வார குட்மஸ் என குறிப்பிட்டு எமது முகவரிக்கு அனுப்பிவையுங்கள் அல்லது thinaupcountry@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். மேலதிக தொடர்புகளுக்கு 0112540695.
நாக்கித்

Page 19
உதய சூரியன்
3. சேர். ஜோன். கொத்தலாவல 4. சிறிமாவோ பண்டார நாயக்கா 5. w.P தகநாயக்கா 28 - 30 வரையான வினாக்கள் தொடர்பில் A,B,C,D என்ற விடைகளில் ஒன்றோ அல்லது பலவோ சரியா இருக்கும் பின்வருமாறு விடையளிக்குக.
AB சரி எனின் 1 எனவும் BC சரி எனின் 2 எனவும் CD சரி எனின் 3 எனவும் AC சரி எனின் 4 எனவும் 1விடை அல்லது 2க்கு மேல் சரி எனின் 5 எனவும் விடை தருக.
26. இலங்கையின் மகாயனப் பெளத்த வரலாற்றுடன் தொடர்புபடுவது !
தொடர்புபடுபவை? A. வொகாரிக்கதீச அரசன் காலம் மகாயானம் இலங்கைக்கு முதல் முதல்
வந்தது B. மகாசேன அரசனுடைய பெருமுயற்சியே இலங்கையில் அச் சமயம்
பலம் பெறக் காரணமாகும் C. வட்டகாமினி அபய அரசன் பாங்சுகுளிகர்களுக்காக அபயகிரி
விகாரையைத் தாபித்தல் | D. சிலாகால அரசன் அபயகிரியை மகாயாண புனித பீடமாகச் செய்தான்
(...)
27. இராசரட்டை நீர்ப் பாசனவியல்ச் சாதனைகள்
A. மன்னன் வசபன் பெரிய வாவிகளை முதலில் தோண்டியிருந்தான் B. வாவி அணைக்கட்டுகளை நிறுவ எச்சக் குன்றுகள் இல்லாத இடங்களில் |
கூட பாரிய வாவிகள் நிர்மாணிக்கப்பட்டது. C மாதுறு ஓயாவின் பழைய கலிங்கற்றொட்டியின் சிதைவு பண்டைய
பொறியியலாளரின் நிலம் தெரியும் திறனுக்குச் சிறந்த ஆதாரமாகும். D. தெதுறு ஓயாவின் குறுக்கே கல்கடவல அணை கட்டப்பட்டுள்ளது.
(...) |
28. 2ம் பராக்கிரமபாகு அரசனுடைய அறிவியல் திறன்கள்
A. பண்டித பராக்கிரமபாகு எனப் புகழப்படல் - - - - - - - - - - - - - - - - - - - - - -
கல்விக்குரல் - 04
பாடம் - வரலாறு - 1 மாணவர் முழுப்பெயர் - .. 01. 1 2 3 4 5
11. 1 2 3 4 5)
02. 1 2 3 4 5
12. 1 2 3 4 03. 1 2 3
13, 1 2 3 4 04. 1 2
14. 1 2 3 4 05. 1 2 3 4
15. 1 2 3 4 06. 1 2 3 4
16. 1 2 3 4) 1 2 3 4 5)
17. 1 2 3 1 2 3 4 5 18. 1 2 3 4 09. 1 2 3 4 5 19. 1 2 3 4 10. 1 2 3 4 5
20. 1 2 3
:
8 & ஜீ
ம ம ம ம ம ம ம

THAYA SOORIYAN
'ஜனவரி 31,2013
19
B. நந்தி பிரிவெனா என்ற புகழ் பெற்ற கல்விப் பீடத்தைத் தாபித்தல் C. கவிசிலுமின என்ற புகழ் பெற்ற ஆக்கத்தை எழுதுதல் D. பல்வேறு மொழிகளையும் கையாள்வதில் இருந்த தேர்ச்சி
(...)
29. பிரித்தானியர் கால தேயிலைப் பயிர்ச் செய்கையுடன் தொடர்புபட்ட
விடயம் / விடயங்கள். A. ஜேம்ஸ் ரெயிலர் என்ற பிரித்தானியரே இங்கு தேயிலையை முதலில்
பயிரிட்டவர் B. கம்பளை சிங்ஹப்பிட்டியில் முதலில் தேயிலை பயிரிடப்பட்டது C. சிங்கோணாபட்டைக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட தேயிலை
பிற்பாடு பெரும் வளர்ச்சி பெற்றது. D. இலங்கைத் தேயிலை கென்யா, உகண்டா, முதலிய ஆபிரிக்க நாடுகளின்
தேயிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.
(...)
30. சோல்பரி யாப்பின் முக்கிய அம்சங்கள்
A. அமைச்சரவை முறை ஏற்படல் B. இரு சபை கொண்டதான பாராளுமன்றம் ஏற்படல் C இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படல் D. ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படல்
(...)
31 – 35 வரையான வினாக்கள் தொடர்பில் தலைப்பின் கீழ் உள்ளவற்றுள் தலைப்புடன் பொருந்தாத விடயத்தைத் தெரிவு செய்க 31. அநுராதபுர கால வர்த்தகம்
1. மது, மடரென் முதலிய தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டது 2. உபதிஸ்ஸகமவில் அந்ராப்பண என்ற சந்தை இயங்கியது 3. உள்நாட்டு வர்த்தக முறை பலமடைந்திருந்தது 4. நியம, நியம்கம் முதலிய வர்த்தக மத்திய நிலையங்கள் இயங்கியது 5. மன்னன் பண்டுகாபயன் இவ்வகைக் கட்டடம் ஒன்றை "யோசனசபாக”
என்ற பெயரில் நிறுவினான்
தொடர்ச்சி 20 ஆம் பக்கத்தில்...
23.
I இற்கான விடைகள்
முடிவுத்திகதி – 31.01.2013 கல்வி கற்கும் பாடசாலை - ...
21. 1 2 3 4 5 31. 1 2 3 4 5 22. 1 2 3 4 5 32. 1 2 3 4 5 23. 1 2 3 4 5)
33. 1 2 3 4 5 24. 1 2 3 4
34. 1 2 3 4 5) 25. 1 2 3)
35. 1 2 3 4 5 26. 1 2 3 4 5 36. 1 2 3 4 5 27. 1 2 3 4 5 37. 1 2 3 4 28. 1 2 3 4 5 38. 1 2 3 4 29. 1 2 3 4 5 39. 1 2 3 4 30. 1 2 3 4 5 40. 1 2 3 4
28.

Page 20
' உதய சூரியன் |
32. கோட்டை அரசன் புவனேகபாகு போர்த்துக்கேயரை நாடியமைக்குக்
காரணங்கள் 1. மாயாதுன்னையின் இலங்காதீஸ்வர ஆவல் 2. அரசாட்சியை உறுதி செய்தல் 3. விதிய பண்டாராவை அழித்தல் 4. கோட்டையில் இருந்த முஸ்லீம்களை வெளியேற்றுவதை
மாயாதுன்னை தடுத்தமை 5. தன் பேரன் தர்மபாலாவை அரசனாக்கும் எண்ணம்
33. கீர்த்திஸ்ரீ இராசசிங்கன் அரசனுடைய சமயசாசன சேவைகள்
1. பெரஹரா ஊர்வல முறையை ஏற்படுத்தியமை 2. சீயம் பிக்குமார் மூலம் உபசம்பதாவைப் புதுப்பித்தல் 3. வெலிவிற்ற ஸ்ரீ சரணங்க தேரருக்கு சரண - சரண - சரணங்க -
பிண்டபாதிக மகாசாமி - சங்கரலர் என்ற பட்டத்தை வழங்கி சங்கராஜாவாக்குத் 4. தம்புள்ள குகைகளைச் செதுக்குதல் 5. குண்டக்சாலை விகாரையில் பிக்குமார் ஒழுக்கத்தைப் பொறித்தல்
(....... 34. பிரட்றிக் நோர்த் ஆளுநர்
1. இலங்கையின் முதலாவது ஆளுநர் 2. இராசகாரியம் இவரால் ஒழிக்கப்பட்டது 3. 1799 இல் இராணுவச் சபை ஒன்றைத் தாபித்தார் 4. அரச வர்த்தமானி என்ற அரச செய்தி மடலை வெளியிட்டு வைத்தல் 5. 1802 இல் றோயல் கல்லூரியை நிறுவினார்.
35. S.W.R.D பண்டாரநாயக்கா
1. சோல்பரி யாப்பின் முதலாவது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரா?
இருத்தல் 2. சிங்கள மகாசபையின் முதற் தலைவராக கடமையாற்றினார் 3. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தாபித்தார் 4. ஐந்து தேசிய மகாசக்திகளின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றினார் 5. சிங்களம் மட்டும் அரசகரும மொழிச்சட்டம் இவரால்
நிறைவேற்றப்பட்டது
(..'''
பொருளியல் 11.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடை ஆசிரியர் : திரு. எஸ். எஸ். சிறி
பகுதி1
1. 3
2. 2 3. 5 4. 4
21. 3 22.3 23. 5
315 32. Open 33. 3 34. 4 35. 4
24. 4
5.3
11. 4 12. 2 13. 4 14. 2
15. 4
16. 1 17.5 18. 1 19. 2 20. 2
36.3
6. 2 7.3 8. 3 9. 3
25. 3 26. 1 27.3
28. 4 29. 1
37.3
38. 2 39. 3
10. 3
30. 4
40,2

UTHAYA SOORIYAN
ஜனவரி 31,2013
2)
பிழை
சரி
சரி ,
36 - 40 வரையான வினாக்கள் தொடர்பில் கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களுக்கேற்ப விடையளிக்குக. முதலாம் கூற்று
இரண்டாம் கூற்று
விடை சரி
சரி எனின்
1 எனவும் சரி
பிழை எனின்
2 எனவும் பிழை
பிழை எனின்
3 எனவும் சரி எனின்
4 எனனம்
என்பதுடன் அக் கூற்றை மேலும் விளக்குவது எனின் 5 எனவும் இலக்கமிடுக.
முதலாம் கூற்று
இரண்டாம் சுற்று 36. கி.மு 247 இன் ஆனி மாத .
தம்பபன்னி தீபத்தில் பப்பஜாவை பொசன் தினத்தில் தேவநம்பியதீச
நிலைநிறுத்தும் தன் நோக்கத்தின் அரசுனும் மகிந்ததேரரும்
முதற்படியாக தீசனைப் மிகிந்தலை மிசாக பர்வத சிகரத்தில்
பௌத்தனாக ஆக்க எண்ணிய சந்தித்துக் கொண்டனர்
மகிந்த தேரர் அவனுக்கு கள்ளத்திம தூபசுத்த என்ற சூத்திரத்தை உபதேசித்தார்.
(ப) 37. கீர்த்தி ஸ்ரீ நிஷ்ஷங்கமல்லன்
ஒன்பது ஆண்டுகள் இலங்கை பொலநறுவை யுத்தத்தின்
சிம்மாசனத்தில் இருந்த அவனே முதலாவது கலிங்க அரசன்
பராக்கிரமபாகு அரசனுக்குப் பிறகு சிறந்த ஆட்சியை அங்கு நடத்தினான்.
(கா) 38. மாறவர்மன்
சீனருடைய படையெடுப்பால் சுந்தரபாண்டியனுடைய
குருநாகல் இராசதானி படையெடுப்பால் யாப்பகூவ
கைவிடப்பட்டது இராசதானி கைவிடப்பட்டது
39. இலங்கையில் முதன்முதல்
இக் குழுவினர் ஆளுநர் அரசியற் திருத்த சிபார்சுகள்
வெஸ்ற்றிட்ஜ்வே காலம் கோல்புறூக் கமரன் குழுவால்
இலங்கைக்கு வந்தனர் முன்மொழியப்பட்டது
(...) 40, 1815 இல் கண்டி
1818 இல் கண்டிக் கலகத்தின் உடன்படிக்கையின் போது
போது தலதாமாளிகையில் இருந்த பிரித்தானியக்கொடி ஏற்றப்படுவது
தந்ததாது இவரால் கலகக்காரர் வசம் வாரியப்பொல சிறீசுமங்கல தேரர்
ஒப்படைக்கப்பட்டது என்ற பிக்குவால் தடுக்கப்பட்டது
(...)
(முற்றும்)
கள்
புவியியல் 11.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள் ஆசிரியர் : திரு. பி. எஸ். குமரன்
பகுதி 1
1.4
41. 1 42. 2 43. 2
11.1 12, 2 13. 4
21. 3 22. 3/4
2.3 3. 4 4.4
23. 1
44. 3
14. 4
24. 5
45. 1
5.4
15. 4
25, 1
46. 3
47.3
16. 1 17.4
26. 1 27.3
6.4 7.4
8. 1 9. 5
10.5
18.2
48. 4 49. 2 50. 1
28. 2
19. 3
20. 4
29. 1/4 30. 1

Page 21
- உதய சூரியன்
' உதய சூரியன் |
18. அரசிற்கும் வணிகங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பைப்
பேண வேண்டியது மிக அவசியமாகும். அதற்கேற்ப வணிகங்களினால் நிறை வேற்றப்படவேண்டிய மிக முக்கிய கருமமொன்றாக முன்வைக்கக்
கூடியது? 1. ஊக்குவித்தலைப் பெற்றுக் கொள்ளல் 2. போட்டி நிலையினைப் பேணுதல் 3. இலாப் பங்களிப்பினைப் பேணல் 4. சூழலை நேசிப்பவராகச் செயற்படல் 5. உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றிக் கொள்ளல்
19. நுகர்வோர் பாதுகாப்பிற்குப் பின்வருவன பொருத்தமானவை
1. நுகர்வோர் வாழ்வுக்கும் ஆதனங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் | பொருள் சேவை விற்பனைக்கு எதிராக அவர்களைப் பாதுகாத்தல் 2. நியாயமற்ற வியாபார நடைமுறைகளுக்கெதிராக நுகர்வோரைப்
பாதுகாத்தல் 3. நுகர்வோர் உடல் நலத்தை மேம்படுத்தலும் பாதுகாத்தலும்
தொடர்பாக நுகர்வோர் கல்வியை மேம்படுத்தல் 4. நுகர்வோர் சங்கங்களை நிறுவுதல் அவற்றை மேம்படுத்துதல்,
அவற்றிற்கு உதவுதலும் ஊக்கமளித்தலும். 5. முடிந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நுகர்வோர் போட்டி விலைகளில்
பொருள் பெறுதலை உறுதி செய்தல். மேலே குறிப்பிட்டவற்றுள் 2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரச் சட்டத்தின் நோக்கங்களாக இருப்பவை 1. 1,in,il
2. 1,ii,v
3. ii,ii,iv 4. I,IL,lv
5. 1,iv,V
20. வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனி தொடர்பாக மிகச் சரியான கூற்று எது? |
1. இழிவு ஒப்பப்பண தேவைப்பாடு இங்கு பொருத்தமற்றது. 2. ஆகக் குறைந்தது இரண்டு இயக்குனர்களாவது கட்டாயமாகக்
காணப்படுதல் வேண்டும் 3. கம்பனிப் பதிவாளருக்கு நிதிக் கூற்றுக்களையும், வருடாந்த
அறிக்கையையும் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். 4. பங்குகள் மாற்றப்பட முடியும் 5. தொகுதிக் கடன்களை வழங்குவது சாத்தியமானது.
21. நிறுவன வகைகளுக்குப் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.
நிறுவன வகை
பண்புகள் A - தனி வியாபாரம்
1. பொறுப்பு வரையறை இல்லை | B - தனியார் கம்பனி
2. தனி ஒருவரால் உருவாக்கப்படுதல் " (- பொதுக்கம்பனி
3. பொறுப்பு வரையறுக்கப்பட்டது |
4. பொது வழங்கலில் ஈடுபடுதல் 1. A- 2,1B- 2,3 C-2,3,4
2. A -3,1 B - 2,3 (-2,3,4 3. A - 2,3 B - 2,1 (-2,3,4
4. A - 2,4 B - 3,1 (-2,3,4 5. A- 1,4 B-2,3 (-2,3,4
22. பங்குடமை தொடர்பாக மிகச் சரியான கூற்று எது?
1. பங்குடமைக் கட்டளைச் சட்டம் 1890 இன் கீழ் பங்குடமையை
பதிவு செய்தல் கட்டாயமானது 2. பெயரளவுப் பங்காளரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது 3. ஒரு வரையறுக்கப்பட்ட பங்குடமையில் உள்ள எல்லாப் பங்காளர்
களினதும் பொறுப்பானது வரையறுக்கப்பட்டது. 4. சட்டப்படி இலாபம் எப்போதும் சமனாகப் பிரிக்கப்படுதல் வேண்டும் 5. பங்குடமை ஒப்பந்தமானது எப்போதும் எழுத்தில் இருத்தல் வேண்டும் | 23. நிரல் x நிரல்Y ஆகியவற்றில் உற்பத்தியும் அவற்றிற்கான
செயற்பாடுகளும் தரப்படுகின்றன.
நிரல் x
நிரல் Y A - முதன்நிலை உற்பத்தி
1. இரத்மலானையில் இருந்து கண்டிக் 1
குப் பொருட்கள் ஏற்றிச் செல்லல்

THAYA SOORIYAN
' ஜனவரி 3, 2013
B - இரண்டாம் நிலை உற்பத்தி 2. வைக்கோல் அரைக்கப்பட்டு
கடதாசி ஆக்கப்பட்டது. ( - மூன்றாம் நிலை உற்பத்தி 3. தங்கம் உருவாக்கப்பட்டு
ஆபரணமாக்கப்படுதல் 4. மன்னார் கடற்பரப்பில் முத்துக்
குளித்தல் | 5. வெளிநாட்டுக் கொள்வனவாளருக்கு
பட்டியலை fax இல் அனுப்புதல் 6. நிலக்கரி, எண்ணை அகழ்வை
மேற்கொள்ளல் நிரல் x பொருத்தமான நிரல் Y இல் அமைவது 1. A -1,2B-3,4 (-5,6
2. A - 4,6B -2,3(-1,5 3. A- 5,6 B-1,2(-1,2
4. A - 1,5B - 2,3(- 4,65 5. A - 2,3 B - 4,6 (-1,5
- 24. பின்வரும் கூற்றுக்களில் ஆரம்ப உற்பத்தியுடன் தொடர்புபடாத
கூற்றைத் தெரிவு செய்க. 1. தொழிற்சாலையில் அல்லாமல் சூழலில் உற்பத்தி இடம்பெறுதல் 2. மூலப் பொருட்கள் இல்லாது ஏனைய வளங்களைப் பயன்படுத்தி
உற்பத்தி இடம் பெறுதல் 3. முடிவுப் பொருட்களை நேரடியாக நுகர முடியாதிருத்தல் 4. ஏனைய உற்பத்திகள் இடம்பெறுவதற்கு மூல காரணமாக அமைதல் 5. பொருட்களை நுகர்வுக்கு ஏற்றமாதிரி மாற்றி அமைப்பதில் ஈடுபடுதல்
25. 1. இலாபத்தை உழைக்கும் வணிக நிறுவனங்களால் மட்டுமே வணிக
உலகில் நிலைத்திருக்க முடியும் 2. இலாப நோக்க, இலாப நோக்கமற்ற நிறுவனங்களும் வணிக உலகில்
நிலைத்திருக்க முடியும் 3. நன்கொடைப் பணத்தை வெளிமுதலீடுகளில் பயன்படுத்தி பெறும்
வருமானத்தினைக் கொண்டு சில இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈடுபடுகின்றன. 4. வணிக நிறுவனங்கள் சில தாம் உழைக்கும் இலாபத்தில் ஒரு
பகுதியைப் பகிர்ந்தளிக்காது வைத்திருப்பது எதிர்கால வணிக விருத்திக்காகும் 5. இலாப நோக்குடைய வணிக நிறுவனங்களை இல்லாது செய்வதன்
மூலம் மக்களின் தேவைகளை இலகுவாக நிறைவேற்ற முடியும். மேற்கூறப்பட்ட கூற்றுக்களில் மிகச் சரியான கூற்றுக்கள் எவை? 1. 2,3,4
2. 1, 2, 3
3, 3,4
4. 2,3,5 5. 1,3,4
26. இலாப நோக்கம் கொண்ட வணிகங்கள் தாம் உழைக்கும் இலாபம்
முழுவதையும் உரிமையாளர்களுக்கு வழங்குவதில்லை. அதில் ஒரு பகுதியை பகிராமல் வைத்திருப்பதற்கான காரணமாக அமைவது 1. உரிமையாளர்களுக்கு போதுமான இலாபம் வழங்கப்பட்டது என்பதற்காக 2. நிறுவனத்தில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படும் என்பதற்காக 3. நிறுவனம் முறிவடையாது தடுப்பதற்காக 4. சட்டத்தின் தேவை கருதி செயற்படுவதற்காக 5. நிறுவனம் தனது நிதிப்பலத்தை அதிகரிப்பதற்காக
27. " வணிகத்தின் சமூகப் பொறுப்பு என்பது மீண்டும் வணிகத்தை
சமூகத்திற்கு வழங்குவதென்பதாகும்” இது எந்த நாட்டின் சமூகப் பொறுப்பு தொடர்பான வரைவிலக்கணமாகும்? 1.கனடா
2. அமெரிக்கா
3. இந்தியா 4. நோர்வே
5. பிலிப்பைன்ஸ்
28. தொழிற்பிரிப்பு, சிறப்புத் தேர்ச்சி ஆகியவற்றோடு தொடர்புடைய சில
கூற்றுக்கள் கீழே தரப்படுகின்றன. 1. தொழிற் பிரிப்பின் விளைவு மிகை உற்பத்தியும், சிறப்புத் தேர்ச்சி
காரணமாக பரிமாற்றமும் ஏற்படும் 2. தொழிற் பகுப்பு, சிறப்புத் தேர்ச்சி இரண்டினாலும் மிகை உற்பத்தி உண்டாகும் 3. தொழிற் பிரிப்பினால் சிறப்புத் தேர்ச்சியும் சிறப்புத் தேர்ச்சியால்
தொழிற்பகுப்பும் உண்டாகும்.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கத்தில்)

Page 22
'உதய சூரியன் |
4. தொழிற் பிரிப்பின் விளைவாக வெளியீடு அதிகரிக்கின்றது எனின்
சிறப்புத் தேர்ச்சியின் விளைவாக துணைச் சேவைகள்
ஆரம்பிக்கப்படுகின்றன. இவற்றில் மிகச் சரியான கூற்றுக்கள் எவை? 1. 1,3,4 2. 2,3,4 3. 3, 4,2 4. 1,3, 2
5. 2,4,
29. அரசாங்கத்தின் பொருளாதார நோக்கங்களும் அவற்றை அடைந்து
கொள்வதற்கான வணிக சமூகத்தின் பங்களிப்பும் கீழே தரப்படுகின் A - விலை உறுதிப்பாடு
B - வரிக் கொடுப்பனவுகள் C- முழு அளவிலான வேலைவாய்ப்பு D- உள்ளூர் வளங்களின் பயன் E - சூழலுக்கு நேயமான நடத்தை F- பொருளாதார வினைத்தி மேலே குறிப்பிடப்பட்டவற்றுள் அரசாங்கப் பொருளாதார நோக்க களாக எவற்றைக் கருத முடியும்? 1. A,B,C 2.A,C,D 3. A,D,F 4. D,E,F
5. A,C
30. கம்பனி வகைகளுக்குப் பொருத்தமான பண்புகளின் இணைப்பைத் தெரிவு ெ
கம்பனி வகை
பண்புகள் A - தனியார் கம்பனி
1. இலங்கையில் தொழிற்பட முடியாது B - பொதுக் கம்பனி
2, இழிவுக்கட்டணம் உள்ளடக்கப்
படுவதில்லை (- கரை கடந்த கம்பனி
3. கணக்கறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமில் 4, இலங்கையில் கூட்டிணைக்கப்படுதல் 5. பங்கு கை மாற்றத்தால் நிலைத்திருக்கும் தல
6. கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியல் 1. A -1, 2 B-3,4 (- 5, 6
2. A -1,4 B - 5,6(-2,3 3. A -1,4.B - 2,3 (- 5, 6
4. A - 2,3 B-5,6 (-1,4 5. A -5,6 B-1,4(-2,3
N500
அ தொடக்கம் 40 வரையான வினாக்களுக்கு பொருத்தமான சொற்களால் வெற்றிடங்களை நிரப்புக. 31. வணிகத்தில் தாக்கம் செலுத்தும் ...
... போன்றன 5P காரணி களாகக் கருதப்படுகின்றன.
* 10003
32. நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சி போன்ற காரணிகளுக்கு மேலா
................ காரணிக்கும் வணிகக் கல்வியில் உற்பத்திக் காரணிகளாகக் கருதப்படுகின்றன.
33. கைத் தொழில் பொருட்களில் .........
...., என்னும் வகைகள் காணப்படுகின்றன.
34. மாஸ்லோவின் விளக்கப்படி மனித தேவைகள் ...
பா. ஆகும்.
., என்பன
35.
பணிச் சூழற் காரணிகளாகும்.
36. வணிகங்கள், சமூகப் பொறுப்புக்கள் தொடர்பில் .....
.. போன்ற விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கும்.
37. அரசின் வருமானங்கள் ..
செலவுகள் .......... படுகின்றன.
... எனவும் அரசில ... எனவும் வகைப்படுத்தப்
38. சூழலும் அபிவிருத்தியும் தொடர்பில் .................... ஐக்கிய நாடுகள்
சபையால் நடத்தப்பட்டது
... என்ற
39. நுகர்வோருக்கு .....
மூன்று வழிகளால் பாதுகாப்பு கிடைக்கின்றது.
பொறுப்பாசிரியர் : எஸ். சுஜீவ

UTHAYA SOORIYAN
ஜனவரி 31,2013 140. ஜோன். F. கெனடியால் முன்வைக்கப்பட்ட நுகர்வோர் உரிமைகளாக
.. என்பன காணப்படுகின்றன.
41 - 50 வரையான வினாக்களுக்குப் பொருத்தமான விடைகளை வெற்றிடங்களில் நிரப்புக.
141. இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் தமது செயற்பாடுகளுக்கு தேவையான பாடு |
நிதியைப் பெறும் வழிகள் எவை? முன் வ்
3. ...
F - 42. அரசின் பிரதான வரியல்லாத வருமானங்கள் எவை?
ஈய்க.
1. ...
2. .....
| 3. ...
T43. வணிக 2
143. வணிக நிறுவனங்கள், சமூகம் தொடர்பாக நிறைவேற்றவேண்டிய
சமூகப் பொறுப்புக்கள் எவை?
கலை
சமை டெல் 44. வணிக நிறுவனம் ஒன்றிற்குப் பலமாக அமையக் கூடிய விடயங்கள்
எவை?
1..
பொருளாதாரச் சூழற் காரணிகளின் விசைகள் எவை?
1. ...
3. ...
46, வணிக நிறுவனங்கள் சூழலைப் பாதுகாப்பதற்கு எடுக்கக் கூடிய
நடவடிக்கைகள் எவை?
1. 4:3ஏ.
3. ....
4.
147. S.L.S குறியை பெற்றுக் கொள்வதனால் உற்பத்தியாளருக்குக் கிடைக்கும்
நன்மைகள்?
1. ...
1 48. வணிகத்தின் தற்போதைய புதிய போக்குகள் எவை?
13. .........
1 49. வணிக நிறுவனங்களில் அரசு செல்வாக்குச் செலுத்துவதற்கான
காரணங்கள் எவை?
1...
150. கட்டாயமாக S.L.S குறியீட்டைப் பெற வேண்டிய பொருட்கள்
எவை?
(முற்றும்)
பன் (தொ.பே - 0774799

Page 23
31-ஜனவரி-2013
உதய சூரியன்
(((())) தி
இம் உயிர்பலிகள்
நுளம்புச் சுருள் இல்லாமல் பல வீடுகளில் நிம்
செய்துவிட்டு உறங்குவதும் த மதியாகவே உறங்க முடியாத நிலை பல வீடுகளில்
கடந்தவாரம் இடம்பெற்ற இ காணப்படுகிறது. நுளம்புத் தொல்லையிலிருந்து தம்மைப்
எடுத்து நோக்கும்போது, பாதுகா பாதுகாத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கவேண்டும்
நுளம்புச் சுருள் பயன்படுத்தப்ப என்பதற்காகவே இந்த நுளம்புச் சுருள்கள்
துரதிஷ்டவசமான சம்பவம் நட பயன்படுத்தப்படுகின்றன.
முடிகிறது. இவ்வாறு நுளம்புத் தொல்லையிலிருந்து தம்மைப்
அதாவது நுளம்புச் பாதுகாத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கச்சென்ற தாய்
சுருளிலிருந்து ஒருவரும் அவரது எட்டு வயது மகளும் அந்த நுளம்புச்
பரவிய தீ நுளம்பு சுருள் காரணமாகவே உயிரிழந்த சோகம் அண்மையில்
வலையில் பட்டு குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றது.
தீப்பிடித்துள்ளது. குளியாப்பிட்டி, தண்டகமுவ பிரதேசத்தைச்
அத்தோடு சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான
அருகிலிருந்த ஜே.ஏ.ஜீவகாகுமாரி என்பவரும் அவருடைய எட்டு வயது
ஆடைகள் மற்றும் மகளான மலீஸா என்ற சிறுமியுமே இவ்வாறு உடல் கருகி '
இலகுவில் உயிரிழந்துள்ளனர்.
தீப்பற்றக்கூடிய அண்மையில் இடம்பெற்ற இச்சம்பவமானது
பொருட்களி குளியாப்பிட்டிய பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியது.
னாலேயே மிக அத்தோடு அப்பகுதி மக்களுக்கு மாத்திரமன்றி நாட்டில்
விரைவாகத் தீ சகல பாகங்களிலும் நுளம்புச்சுருள் பயன்படுத்தும்
பரவியிருக்கலாம் மக்களுக்கும் ஒரு செய்தியை இச்சம்பவம் விட்டுச்
என பொலிஸார் சென்றுள்ளது.
தெரிவிக்கின்றனர், அதாவது நுளம்புத் தொல்லையின்றி உறங்குவதற்காக
இந்தச் நாம் நுளம்புச்சுருளினைப் பயன்படுத்தும்போது மிகுந்த
சம்பவமானது அவதானத்துடன் அதனைப் பயன்படுத்த வேண்டும்.
அதிகாலை
வீதிகளில்
எண்ணிக்கை த எடுப்பதற்கான நிறுத்தும் பொ சிறுமியரை வை
எடுக்கப்பட்டுள்
சிறுவர், பெ வருவதாக அதி
குழந்தைகளை வைத்துப் பச்சை எடுத்தால் தண்டனை!

செய்திகள்
23
குறிப்பாக, இலகுவில் தீப் பற்றக்கூடிய பொருட்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் இந்த நுளம்புச் சுருள்களை பற்றவைத்து வைக்கக்கூடாது. அத்தோடு அவ்வாறு நுளம்புச்சுருள்
வைக்கப் பட்டிருக்கும்போது மின்விசிறிகளை
இயங்கச் விர்க்கப்படுவது நல்லது. இச்சம்பவத்தினை ஒப்பற்ற முறையில் பட்டுள்ளமையால் இந்த
ந்துள்ளதை அவதானிக்க
வேளையிலேயே இடம்பெற்றுள்ளது. தீயில் உடல் கருகி பலியான பெண் மூன்று குழந்தைகளின் தாய் ஆவார். சம்பவ தினத்திற்கு முதல் நாள் இரவு வீடு வந்த கணவன் சற்று மதுபோதையில் இருந்தமையினால் மனைவி தனது பிள்ளைகளுடன் தனியறையில் உறங்கியுள்ளார்.
மறுநாள் அதிகாலை இரண்டு மணியளவில் மனைவி கதறியழும் சத்தம் கேட்டு எழுந்த கணவன் அடுத்த அறைக்குச் சென்று பார்த்தபோது அந்த அறை முழுவதும் தீ பரவியிருந்தது. உடனே அறைக்குள் விரைந்து சென்ற கணவர் தனது ஒன்றரை வயது குழந்தையைத் தூக்கிக்கொண்டு சமையலறைக்கு ஓடி தண்ணீர் எடுத்துக் கொண்டு தீப்பிடித்த அறைக்கு வந்தபோது அந்த அறை
முழுவதும் தீ கடுமையாக பரவியுள்ளது.
கட்டிலிலிருந்த எட்டு வயது மகளும், தாயும் உடல் கருகி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள் உங்கள் வாழ்விலும் இடம்பெறக்கூடாது. எனவே வீடுகளில் நுளம்புச் சுருள்களை எரியச் செய்யும்போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக அதனைப் பயன்படுத்த வேண்டும். பெறுமதிமிக்க உங்கள் உயிர்களுக்கு நீங்களே பாதுகாப்பு.
15ா
ல், பஸ்களில் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பிச்சை எடுப்பவர்களின் லைநகரிலும் பிற நகரங்களிலும் அதிகரித்திருக்கிறது. இதை இலகுவாக பிச்சை ஒரு தந்திரோபாயமாகவே பலரும் கைக்கொள்கின்றனர், இதனை தடுத்து நட்டும் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் குழந்தைகள், சிறுவர், பத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எளது.
ண்கள் பாதுகாப்பு அதிகார சபை இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்து கார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடமிருந்து குழந்தைகளைப் பெற்று சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலர் குழந்தைகள், சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகக் கொண்டுள்ளனர். சிலர் குழந்தைக்கு மயக்க மருந்தை ஊட்டி பரிதாபகரமாகக் காண்பித்து பிச்சை எடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு
ஏற்படும் துன்புறுத்தல்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் மா அதிபர் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இவ்வாறு பிச்சை எடுப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படவுள்ளார்கள். குழந்தைகளை
சுமந்தவாறு அல்லது சிறுவர் சிறுமியரை அழைத்துக் கொண்டு பிச்சை எடுப்பவர்களையோ கண்டால் 1929 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி அனோமா திசா நாயக்க தெரிவித்துள்ளார்.
வாசு வவுனியா

Page 24
31-ஜனவரி-2013
உதய சூரிய
வானொலி ரசிகர்கள் பலரை காணையரவிடாமல் செய்தது சூரியனின் ரீங்காரம் நிகழ்ச்சி என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங் கிக் கொன்ரா தப்ரானகும், செய்தி வாசிப்பானது | மான லாப் இந்த வாரம் போஸ்புக் பகுதியினூடாக இணைந்து கொள்கிறார்..
பாடசாலை அனுமாவாம் பற்றி? ஒரு தடவை புதிதாக பாடசாலைக்கு வந்த மாணவர்களை விளையாட்டாக பகிடி வதை செய்து மாட்டிக் கொண்டு அடிவாங்கியது இன்றைக்கும் மறக்க மு யாது. அப்புறம் பிரிவென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத எங்களை பிரித்து அர்த்தம் காண்பித்து சென்ற பள்ளிக்கூ! கடைசி நாள் இன்னும்
என் கண்முன்னே வந்து போகிறது.
ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
என்னுடைய சொந்த ஊர் செந்நெல் விளைகின்ற சம்மாந்துறை, அப்பா அமீர் அலி, அம்மா அவ்வா உம்மா. வீட்டில் நான் தான் கடைசிப் பிள்ளை. இரண்டு அண்ணன்மார், ஒரு அக்கா. அக்காவின் செல்லக் குட்டீஸ். இதுதான் என்னுடைய உலகம். என் திறமைக்கு களம் கொடுத்தது எனது பாடசாலை (சம்மாந்துறை முஸ்லிம் மத்தி ய கல்லூரி). அறிவிப்பாளரானது தற்செ யலாக நடந்த விடயம். நேர்முகத் தேர் வுகளில் தெரிவு செய்யப்பட்டு சூரியக் குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக (பகு திநேர அறிவிப்பாளராக) இருக்கின்றேன். இந்த அளவு என்னை வளர்த்துவிட்டு, ஒவ்வொரு நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்த பெருமை சூரியன் குடும் பத்தையே சாரும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில்
உங்களின் இலக்கு என்ன?
பரந்ததே உலகம்! சிறந்ததே செல்வம், செல்வங்களில் சிறந்தது அறிவுச் செல்வம். அதே அறிவால் போட்டித் தன்மையோடு போட்டி யிடும் இளைஞர்களுக்கு மத்தியில் நானும் பலரும் போற்றும் ஓர் சிறந்த செய்தி வாசிப்பாளராக மிளிர வேண்டும் என்பதே எனது இலக்கு.
அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் பார்? நிறையப் பேரை பிடிக்கும். குறிப்பிட்டு சொல்வதானால் நவா அண்ணா, சந்ரு
அண்ணா, ரவூப் அண்ணா ஆகியோ
ரைப் பிடிக்கும்.
நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சாற்றி?
சூரியனின் விடிய விடிய இரவு சூரியன் மற்றும் ரீங்காரம் நிகழ்ச்சிகளையும், ரமலான் மாத முஸ்லிம் நிகழ்ச்சிகள் மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றேன். இதில் ரீங்காரம் நிகழ்ச்சி நேயர்க எளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரீங்கார இரசிகர்களை கண்ணயராது காற்றோடு கதை பேச வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடை கிறேன், கவிதைகளையும் அதற்கு ஏற்ற பாடல்களையும் வழங்கி என்னால் இயலுமான அளவில் நேயர்களை சந்தோஷப்படுத்தி வருகிறேன்.
சூரியன் வானொலியில் அரறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா? வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவிற்கு ஈடாகுமா? அதேபோல உலகில் எத்தனை வானொ லிகள் இருந்தாலும் அவை சூரியனிற்கு ஈடாகுமா? எனவே அப்படியான சூரிய
குடும்பத்தில் இருப்பதை எண்ணிப் டெ
மையடைகிறேன்.
பிரபலங்களின் நட்பு.
நாட்டு நடப்புகள் உலக விவகாரங்கள் போன்ற பல விடயங்க
ளை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. என்
னை அடையாளப்படுத்திய பெருமை சூரியனையே சாரும்.
உள்ளூர் கலைஞர்களை, அறிவிப் பாளர்களை அறிமுகம் செய்து அவர் களது திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக் கும் நோக்கிலேயே பேஸ்புக் பகுதி அவர்கள் பற்றிய தகவல்களை தொகுத் தளித்து வருகிறது. இத்தகைய பணியை செய்து வரும் பேஸ்புக் பகுதி குறித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் பல கலைஞர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக் சிறோம்.
அதேவேளை சிலரின் மிக அநாகரிக மான அணுகுமுறைகள் குறித்தும் வருத் தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
கெளரவம், பண்பு பேணி நடப்பது கலைஞர்களுக்கு அணிகலனாகும். சில கற்றுக்குட்டிகள் இந்த முறைகளைப் பின் பற்றாதது மட்டுமன்றி இவைபற்றி அறி யாமலும் உள்ளமை கவலைக்குரியது. இது இவர்கள் அங்கம் வகிக்கும் கலைத் துறைக்கே மிக இழிவைத் தரும்.
எனவே கெளரவமான - பண்பு மிக்க, திறமைமிக்கவர்களுக்கு தொடர்ந்தும் இடமளிக்கக் காத்திருக் கும் இப்பகுதி பண்பற்றவர்களுக்கு நிச்சயம் இடம் தர மறுக்கும் என்பதை யும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்
- ஆர்
வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்? 2011.7.25 இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. ஏனென் றால் இந்த நாளில்தான் நான் சூரியனில் முதன் முதலாக நவா அண்ணா மூலம் என்றென்றும் புன்னகை நிகழ்ச்சியில்
அறிமுகமாகினேன். சந்தோஷத்தின் உச்சகட்டம் எது என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

என் My - face book -
24
அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது? உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...
அறிவிப்புத் தளிர்ந்த ஏனைய திறமைகள் ? விளையாட்டு, கவிதை எழுதுதல்
உ ங்கன்னடா (ர்னான், அமனஸ்) என்ன? பிளஸ்:- எல்லோரோடும் இணங்கிப் போதல் மைனஸ்:- தடுமாற்றம்
அக்கடி கடுப்பாகும் விடாகம் என்ன? தொலைபேசி அழைப்பிற்கு பதில் இல்லா மல் இருக்கும் போது.
நீங்கள் பார்த்ததில் உங்களுக்கு பிரத்த விடாம்?
யாயும் ஞாயும் யாராகியரோ?
வாந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" எனும் கவித்துவமான வரிகள்.
நேபர்களுக்கு சொல்ல விரும்புவது?
அறிவிப்பளர்கள் பிறப்பதில்லை உருவாகுபவர்கள். ஆகவே
அவர்களின் திறமையை பாராட்டும் நீங்கள் அவர்களுடைய சிறு சிறு குறைகளுக்காக அவர்களை விட்டு விலகாதீர்கள்.
பரு
எஸ்.ரோஷன்
சூரியன் அறிவிப்பாளராக
இருப்பதை எண்ணி பெருமை
அடைகிறேன்.
214

Page 25
31-ஜனவரி-2013
உதய சூரியன்
வாழ்க்கைப் போராட்டத்தி வாழ்வுக்காகப் போராடும் மு
Gறுதிக் கட்டப் போர் முடிவடைந்த பின்னர் முகமாலை வேண்டும் என்ற எண்ணம்
சோதனைச்சாவடியிலே ஏராளமான விடுதலைப்
ஆனால் தற்போதுள்ள பொ புலி உறுப்பினர்கள் சரணடைந்த தினம் ஒன்றில்
முறையிலே வாழ்க்கையை அவர்களுடன் ஒருவராக சரணடைந்தவர்தான் சிவா.
ஒரு கஷ்டத்திற்குள் நான் 6 சுமார் 11 மாதங்களாக படையினரின் புனர்வாழ்வு
நினைக்கும் போது மனக்கல் முகாம்களில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டு
வேதனையுடன் கூறுகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி
சிவாவைப் போல புனர் விடுதலை பெற்றுத் திரும்பிய இவர் தற்பொழுது
வெளியேறிவரும் அனைவ தனது சொந்த ஊரில் பெற்றோர் சகோதரர்களோடு
இன்று வாழ்ந்து வருகிறார்க புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.
கொண்டுவரப்பட்டு நான்க நண்பர்களின் உதவியோடு சிறிய அழகுசாதன
சமயத்தில், விடுதலைப் புலி விற்பனை நிலையம் ஒன்றை அமைத்து வியாபாரம்
முன்னாள் போராளிகளுக்கு செய்து வருகின்றார்.
முயற்சிகளை அரசாங்கம் ே விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவில்
இவர்கள் மீண்டும் தமது வ கடமையாற்றிக் கொண்டிருந்த சிவாவும் இறுதி
மிகக் கடினமான சூழலை எ யுத்தத்தில் பங்கெடுக்க வேண்டிய சூழ்நிலை
கடந்த காலங்களில் நிறைய ஏற்பட்டபோது தனது கால் ஒன்றை யுத்தத்திற்காக
இவர்கள் தற்போது பிரகாசம் அர்ப்பணித்திருக்கிறார்.
மட்டுமே வேண்டி நிற்கின்ற எனது குடும்பத்தின் பொருளாதார நிலை இன்று
அரசாங்கத்தில் உள்ளவ மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போது கூட
போன்றவர்களுடைய மனச் எங்களுடைய பொருளாதாரக் கஷ்டத்தை என்னுடைய
எங்களுடைய சுய தொழிலு மிகக்குறைந்த வருமானம் ஊடாகவேதான் சமாளித்துக் குடும்ப முன்னேற்றத்துக்கா கொண்டிருக்கிறேன். சுயதொழிலுக்காக வங்கிகளில்
சுய தொழிலுக்கான பொருள் பெற்ற கடன்களை மீளச் செலுத்தி விட்டு எஞ்சுகிற
வேண்டும் என வேண்டிக் ! சிறிதளவு வருமானத்தில் குடும்பத்தைக் கொண்டு
புனர்வாழ்வு அளிக்கப்ப நடத்துவதும் ஒரு போராட்டமாக இருக்கிறது என்று
கட்டங்களாக புனர்வாழ்வுப் மன வருத்தத்துடன் கூறுகிறார்.
கொள்ள வேண்டும். இதற்கு என்னைப்போன்று யுத்தத்தில் அங்கங்களைப்
தேவைப்படுகின்றன. இவர் பறிகொடுத்தவர்களைப் பார்க்கின்ற போது
கிடைக்க வேண்டும் என்றா எனக்கேற்பட்ட இந்த இழப்பானது என்னுடைய
பயிற்சிகளைப் பெற வேண் மனதைப் பெரிதாக பாதிக்கவில்லை, மாறாக
பயங்கரவாதிகள் எனக் குற்ற எனது பெற்றோரை, உறவுகளைப் பிரிந்திருந்த
தண்டனையை அனுபவிக்க வேளையில் மீண்டும் நான் போய் அவர்களுடன்
தொழில்சார் பயிற்சி நெ சேர்ந்து எனது குடும்ப நிலையை முன்னெடுக்க
பயிற்சி நெறிகள் போன்றன

கட்டுரை
25
கீழ் வழங்கப்பட்டு வந்தாலும், விடுதலையாகி சுய தொழிலொன்றைப் பெறுவதற்கு இவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர், பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற முன்னாள் போராளிகளுக்கு மிகச் சிறந்த வாழ்வாதார முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
-மே 18, 2009 அன்று யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து 10,000 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும், இதில் 300 பேர் மட்டும் தற்போதும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனர்வாழ்வு முகாமில் வழங்கப்பட்ட பயிற்சிகள் இவர்களது வாழ்வில் மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கிறது. வாழ்வின் மறுபக்கத்தை
அறிவதற்கு உதவியிருக்கிறது. இவர்களது மனங்களில் நீண்ட காலமாகப் பதிந்திருந்த வெறுப்புணர்வை நீக்கியுள்ளது. சகோதர இனத்தவர்களைச் சந்திக்கின்ற சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. -
இருந்தும், முன்னாள் போராளிகள் தமது வாழ்வைக் கட்டியமைப்பதற்கு இத்தகைய பயிற்சித் திட்டங்கள்
ற்கு விடிவு கிடைக்குமா? - ன்னாள் போராளியின் கதை!
தான் எனக்குள்ளே இருந்தது. ருளாதார நெருக்கடியில் சரியான கொண்டு நடத்த முடியாத வாழ்ந்து கொண்டிருப்பதை வலைதான் அதிகரிக்கிறது என்று
சிவா, வாழ்வு முடிந்து ரும் இதே நிலையில்தான் ள், யுத்தம் முடிவுக்குக் பாவது ஆண்டை நெருங்கும் லிகள் அமைப்பைச் சேர்ந்த
புனர்வாழ்வளிக்கும் மற்கொண்ட போதிலும் கூட, எழ்வைக் கட்டியெழுப்புவதில் எதிர்கொண்டு வருகின்றனர். ப துன்பங்களைச் சந்தித்துள்ள மான ஒரு எதிர்காலத்தை றனர். ர்கள் என்னைப்
சுமைகளை அறிந்து க்காகவும் எங்களுடைய கவும் நிதி உதவியோ அல்லது ர் உதவியோ வழங்க முன்வர கொள்கிறேன்... என்கிறார் சிவா, ட்டுவரும் போராளிகள் ஆறு
பயிற்சிகளை நிறைவு செய்து 5 இரு ஆண்டுகள் வரை களுக்கு பொதுமன்னிப்பு
ல் இவ்வாறான புனர்வாழ்வுப் டும். இல்லாவிட்டால் இவர்கள் மம் சாட்டப்பட்டு அதற்கான - நேரிடும், கறிகள், உள், சமூக மேம்பாட்டு இப்புனர்வாழ்வுத் திட்டத்தின்
மட்டும் போதுமானதல்ல என சில சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
| புனர்வாழ்வுப் பயிற்சியை நிறைவு செய்து சமூகத்து டன் இணைக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இவர்கள் சமூகத்துடன் ஒன்றிணைவதில் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.
நாங்கள் ஏதோ ஒரு வகையில் போராட வேண்டிய தேவையும் இறுதி நேரத்திலே போராட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது உண்மை, இதனால்தான் நாங்கள் புனர்வாழ்வு பெற்று வெளியேறி இருக்கிறோம். அப்பொழுது எங்கள் சமூகமும் போராட்டத்திற்கு முகங்கொடுத்ததை மறுக்க முடியாது. ஆனால் இன்று, நாங்கள் புனர்வாழ்வு முடிந்து வெளியில் வந்தபோது எங்கள் சமூகத்தைக் குற்ற உணர்வுடன் பார்ப்பதைப்போல உணருகின்றேன்...
தற்போதைய நிலையில் தொழில் மூலமாகத்தான் எங்களுடைய வாழ்வு முன்னேறுகிறது. நான் ஏதோ ஒரு வகையில் சுயதொழில் ஒன்றை கற்றிருப்பதால். அதனூடாக என்னுடைய குடும்பச் சுமையை ஓரளவேனும் போக்கக் கூடியதாக இருக்கிறது. கடந்த காலங்களிலே நாங்கள் சுயதொழில் ஒன்றை கற்றிருந்திருந்தால் தற்போது அதற்கான உதவிகள் கிடைத்தாலே எங்களுடைய வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் சிறப்பாக முன்னெடுக்க முடிந்திருக்கும்....
தனக்காக, தனது குடும்பத்திற்காக நம்பிக்கையுடன் வாழத் தொடங்கியிருக்கும் சிவா போன்றவர்களது - பொருளாதார கஷ்டங்கள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். உரியவர்கள் உதவி செய்வார்களா?
நிலவன்

Page 26
31-ஜனவரி-2013
அண்மையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் பட்டிப் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக வீடமைப்பு, பொது வசதிகள், பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவன்ச அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், அனைத்துத் தரப்பினராலும் பேசப்படும் விடயமாகவும் மாறியுள்ளது.
சிறுபான்மைக் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் வசைபாடியே அரசியலில் தமக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் வீரவன்ச.
வடக்கு, கிழக்கு பிரிப்பு முதல் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்று முன் நிற்பவர். அத்தோடு நாட்டின் அதிகார பரவலாக்களுக்கு
உதய சூரியன் இருப்பினும் மலையகத்தில் இனிவரும் காலங்கள் மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை முன்னிலைப்படுத்தியே அரசியல் மற்றும் தொழிற்சங்க நடாத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இவ்வருட இந்திய வீடமைப்புத் திட் - டத்தின் ஊடாக 4000 வீடுகள் மலையகத்தில் அமைக்கப்படவுள்ளன. இவை பெரும்பாலும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின்
ஆறுமுகனின் பொங்கல் விமல் வீரவன்ச பிரதம 8
முதல் எதிர்ப்பை வெளிக்காட்டுபவரும் இவரே,
ஊடாக மேற்கொள்வதற்கான 4 அதாவது சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது ஒரு
காணப்படுவதால் இதில் இலா உரிமையைக் கொடுக்க அரசு முயற்சித்தால் கூட அது
காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தல் நாட்டில் பிளவை ஏற்படுத்தும் எனக் கூக்குரலிடுபவர்,
வீரவன்சவை குளிர்ச்சியடைய இது அவரின் தொழில்.
பொங்கல் விழாவிற்கு அமைச் இவ்வாறான ஒருவரை மலையக மக்களின் தலைமை,
கருத்து பரவலாக கூறப்படுகின பட்டிப் பொங்கல் விழாவுக்கு அழைத்திருந்தமை
அத்தோடு அரசாங்கம் தோ மலையகத்தின் மூலைமுடுக்கு எங்கும் விவாதிக்கும்
பிரச்சினையைத் தீர்ப்பதற்காக விடயமாக மாறியிருந்தது. ஆதலால் இதில் உள்ள
வீடமைப்புத் திட்டங்களை அ அரசியல் பின்னணி என்ன என்பது பற்றி ஆராய்ந்து பார்க்க
க்கை எடுத்து வருகிறது. இவை வேண்டியுள்ளது.
பொதுவசதிகள், பொறியியல் மறுபக்கம் அமைச்சர் விமல் வீரவன்ச வீடமைப்பு,
ஊடாகவே அமுல்படுத்தப்பட பொதுவசதிகள், பொறியியல்துறை அமைச்சராக பொறுப்பேற்று வருடங்கள் பல கடந்தும் இதுவரை தமது அமைச்சின் ஊடாக மலையக தோட்டப்புற மக்க
டே பயோந்யாயம் ளுக்கு எந்தவொரு உருப்படியான சேவை செய்யாத
புதிருக்குரிய கேள்வி 3 போதும் அவரை பொங்கல் விழாவுக்கு அழைத்து
வெளிவந்த சிகரம் பகுதின கௌரவப்படுத்தியிருக்கின்றமை எதிர்காலத்தில்
கீழ்த் தரப்பட்டுள்ளது. 1 இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் நடவடிக்
கொடுக்கப்பட்ட கேள்விக கைக்கு வீரவன்ச பயன்படுத்தப்படப் போகின்றாரா என்ற
பிடிப்பது மட்டுமே. இந்த கேள்வி எழுகிறது.
டொமோஹோக் பதிர் இ இருப்பினும் 2013 ஆம் ஆண்டுக்கான வீடமைப்புப்
தபால் அட்டையில் ஒட்டி
உங்களுடைய விடையி பொதுவசதிகள் அமைச்சுக்கான வரவு-செலவுத் திட்ட
அனுப்புங்கள். விவாதத்தின்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற
இது உங்களுடைய சொ உறுப்பினர் ஸ்ரீரங்கா தோட்ட மக்களுக்கு விசேட
ஆசிரியர் அல்லது பெற் வீடமைப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்
தபால் அட்டையினை து என்று கூறியதற்கு அமைச்சர் வீரவன்ச தோட்டங்களில்
வையுங்கள். நாம் எமது சேவையை முன்னெடுப்பதற்கு மலையக
ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் அரசியல்வாதிகள் விரும்பவில்லை, அதற்குத் தடைகளை
போப்பாண போடுகின்றார்கள் என்று கருத்துப்பட தெரிவித்திருந்தார்.
டி-40 வயதுக்கிடைன் வீரவன்சவின் இந்தக் கருத்துக்கு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் எந்தவொரு மலையக அரசியல்வாதியும்
(ஒரு பைசிக்களை ஏ எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை மறுப்புக் கூறவும்
பங்கு பர்
இல்லை,
இவ்வாறான ஒரு நிலையில் அமைச்சர் வீரவன்சவை அழைத்து மலையகத் தலைமை
கேள்வி: ஐவகை நில் கெளரவப்படுத்தியிருக்கின்றமை மலையகத்தின் வீடமைப்பு அமைச்சின் நேரடி சேவைக்கு இடம்
பதில் - 1 * வழங்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

26
துறை சார்ந்த அமைச்சரை தமக்கு சாதகமாக்கிக்கொள்வதன் ஊடாக மலையகத்தில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்களில் தமது செல்வாக்கை பயன்படுத்திக் கொள்வதற்கே !
விழாவில்
1திதி!
வாய்ப்புகளே அதிகமாகக் பகைத் தொழிலாளர் வும் வீடமைப்பு அமைச்சர்
ச் செய்வதற்குமே சர் அழைக்கப்பட்டார் என்ற ன்றது.
ட்ட மக்களின் வீட்டுப் தேசிய ரீதியிலான முல்படுத்துவதற்கு நடவடி ய தேசிய வீடமைப்பு, பறை அமைச்சின்
வுள்ளதால் அந்தத்
அமைச்சர் வீரவன்சவுடனான இந்த புதிய உறவு என்று கூறப்படுகின்றது. | எது எப்படியோ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அமைச்சர் வீரவன்சவுடன் பொங்கல் விழா ஊடாக உறவை ஏற்படுத்த முயற்சிப்பது ஒரு அரசியல்
தந்திரோபாய நடவடிக்கையே எனலாம்.
இதன்மூலம் மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும். அதற்கு ஆறுமுகன் தொண்டமான் தமது வீரவன்சவின் உறவையும் செல்வாக்கையும் பயன்படுத்தி புதிய வீட்டுத் திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். மாறா க இந்திய அரசினால் வழங்கப்படும் 4000 வீட்டு உதவித் திட்டத்தினையும், அரசினால் சுயமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்களிலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எஸ்.சந்திரமோகன்
(படம் தாக்கல்
(515 10:13
'சிர் ஆய 13.
1.01.2013 உதயசூரியனில் ய அடிப்படையாகக் கொண்டு திங்கள் செய்ய வேண்டியது ளுக்கான விடையைக் கண்டு ப் பக்கத்தில் கீழ்த் தரப்பட்ட ய. 13 என்பதை வெட்டி ஒரு பதில் எனும் வெற்றிடத்தில் னை தெளிவாக எழுதி
'தபால் அட்டை அனுப்ப
வேண்டிய முகவரி ! டொமோஹோக் புதிர் இல. 13
ஞாயிறு தினக்குரல் 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு - 15.
ந்த முயற்சி என்பதை ஒரு றோர் மூலம் உறுதிப்படுத்தி, ரப்பட்ட முகவரிக்கு அனுப்பி
ல் புதிய டொமோனாக மவுண்டன் சைக்கினைப் பெறுவார் இத்துடன்
வைரிக்கள் பொதிகள்பளிப்புகளும் வழங்கப்படும். எஅனைத்து உதயாராயண் வாசகர்களும்
அதில் பங்குபற்ற முடியும், ற்கனவே பரிசாக வென்றெடுத்தவர்கள் இதில்
றும் தகைமை பெறமாட்டார்கள்) கள்வி - புதிர் இல. 13
TOMAHAWK Bicyclesடொமோஹோக் Mountain - BMX - Ladies > Kids
பங்களும் யாவை?
'1ெ - 19 & 1
TOMAHAWK BICYCLE MALL 143 4 4 5 aெlia Rail ColW11 (1) |
பூ டி'k, 11 11:41:46

Page 27
மழ
கு!
31-ஜனவரி-2013
உதய சூரியன் நினைவுகள்
கஞ்சப் பெண்ணே! உறவுகளின் பிரிவால் உள்ளத்தையும்
என்னை தள்ளிவிடு சிநேகிதர்களின் பிரிவால்
தாங்கிக் கொள்கிறேன்! சிந்தையையும்
என்னை ஒதுக்கிவிடு உயிர் நேசத்தின்
ஓரம் போகிறேன்! பிரிவால்
ஆனால் நான் அனுப்பும் உயிரில் பாதியையும்
கடிதங்களுக்கு பதில் ஊரின் நினைவலைகளால்!
அனுப்பாமல் ஊனமாகும் சந்தோஷங்களும்
கடன் வைக்காதே! கண் விட்டகலாத
கடன் அன்பை முறிக்கும் கடந்த கால!
கடைகளில் மட்டுமல்ல கனவுகளையும்
நம் காதலிலும் தான் எண்ணுகையில்
க.துரைப்பாண்டியன், அணுகலை. என் இதயம் நொடிக்கு ஒரு முறை மரணிக்கிறது.
வாழ்த்துகிறேன் பா.ரிசாந்தன், ஹொப்டன்.
ஒவ்வொரு நொடியும்
உதவிடும் தோழனே...! ஒரு வார்த்தை சொல்
உள்மனதை உணர்ந்து தீ கூட என்னை சுட்டதில்லை !
கொண்ட இன்னொரு நண்பனே! உன் பார்வை என்னை எரிக்கின்றது.
உயிருள்ளவரையிலும்
மடுவ வா! என்று ஒரு வார்த்தை சொல் - அந்
வாழ்த்துகிறேன் - உயிர்கொடுத்த
அ நொடியே! உன்னில் நான்
இறைவனுக்கும் -உள்ளமதில் சங்கமித்து விடுவேன்.
உயர்வான-என்
காத
மு.சிந்து, கொஸ்லாந்தை.
தந்தைக்கும்....!
செ.பிரியதர்ஷனி,
மா லிந்துல.
நதி ஈரமான காதல்
இனிய நாட்கள் ஆதவன் உதிக்காமல் அகிலம் சூனியமாகலாம்
கவலைகளும் இல்லை ஆழி பொங்கி அகிலம்
கனவுகளும் இல்லை அழிந்து போகலாம்
கள்ளம் கபடம் எரிமலைகள் வெடித்து
புரியவில்லை ஞாலம் சாம்பலாகலாம்
உலகின் பயிர் இனங்கள்
போலி வேஷம் எல்லாம் அழிந்து
அறிய வில்லை பூலோகம் பாலைவனமாகலாம்
நேற்றைய
அதிகாலைய பாவை நான்
பொழுதுமில்லை உன்மேல் கொண்ட
அந்தி மாலை இன்றைய காதல் மட்டும்
காதல் என்ற ரணங்களுமில்லை என்றுமே ஈரமாகவே
கண்ணை மூ நாளைய
நான் பிரிந்து இருக்கும்.
எதிர்பார்ப்புமில்லை
விரும்பவில் தாயின் கருவறையில்
நான் பிறந்த என்.கே.வேண, பலாங்கொடை
இருந்த அந்த
வாழ்வது தெ இனிமையான
சுரே நாட்கள் மீண்டும் வராதா...?
எ.ஐ.எப்.நஸ்ரா, லக்கியாவத்தை.
ஆக நீ
இல் செ
ஊ
புரியா
சம்மதம்
உன் புன் எனக்குள் சோகங்கள் மறைந்து ! - அதை
அறிவாயா பெண்னே
என்ப.
உன் ஒற்றை பார்வை போதும் நான் இந்த பூமியில் உன் நினைவுகளுடன்
வாழ்வதற்கு தந்துவிடு சம்மதம்
சசிநிஷா, வவுனியா.
இதயம்
என்னவனே! எதையோ எழுத நினைத்து எப்படியோ முடிக்கின்றேன்... எழுதிய பக்கங்களை புரட்டிப் பார்த்தால் கோணலாய் கிறுக்கலாய் உன் பெயர் மட்டுமே! என்னவனே! சொர்க்கத்தின் விலாசத்தைப் போய் விசாரித்தேன் நீதான் என் சொர்க்கம் என்பதே உணராமல்1
ஜெ.செ.சுகந்தினி, கொழும்பு-13
உன் பூ முகத்தை கண்டு நான் பூப்போல உதிர்ந்தேன் உதிர்ந்த இதழ்களை ஒட்டிப்பார் அதில் இரு இதயங்கள் தெரியும்.
ரெ.கெளசல்யா, பொகவந்தலா

27
கவிதைகள்
உனக்காக! விடியல்
முன் தினம் காதல் தந்தாய் விடியலைப்போல் - என்
நேற்று கவிதை தந்தாய்
இன்றோ கண்ணீர் ம விழிகளும் தினம் விழித்து
தருகின்றாய் எதிர்பார்க்கும்
நாளை கல்லறை தந்தாலும் உன் வருகையை
சந்தோஷமாக இன்று மட்டுமல்ல என்றும்
ஏற்றுக்கொள்வேன்
பெண்ணே உனக்காக உனக்காய் காத்திருக்கும்
கே கிருஷ்ணராஜா,ஸ்டேலிங் சிந்தியா, தெமோதரை கொலனி.
சொல்லிவிடு உன் பார்வை எனும்
பேராயுதத்தால் பல முறை தாக்கிய என் இதயத்திற்கு
அடைக்கலம் தருவது தவிக்க விட்டு
உன் வார்த்தை
ஒன்று தான் பார்ப்பது சுகமா?
நெ.மதன்குமார்,
வெஹாப்டன். மலைகள் மொழியும் நவிகள் பாட்டும் பரும் மலர்களின் அழகும் -னைத்தையும் ரசிக்குதடா தல் கொண்ட என் மனம்
னால், மெளனமாக இருப்பதன் பமென்ன னக்கு சம்மதமா? அலை வெறுப்பா? எல்லாமல் நீயிருக்க
மையானேன் நானிங்கு
பெ.பா.பவானி, இரத்தினபுரி.
நீயும் ரோஜாதான் பனியில் குளித்து "
முகம் துவட்டிக் த சொந்தம்
கொள்ளாத ரோஜாக்களை
காணும் போதெல்லாம் பும் பேசினாய்
ஓர் மழை நாளில் லயும் பேசினாய்
குடை பிடித்திருந்தும் பால் மறுக்கிறாய் !
சாரலினால் முடி சிரிக்கிறாய் -
நனைக்கப்பட்ட உன் செல்வதை – நீ
முகம்தான் லையா?
நெஞ்சுக்குள் பூமியில் - நீ
நிழலாடும் எனக்கு தால்லையா?
ஷ்சாரு அப்கோட் அட்டன்.
பா.ரிசாந்தன், ஹொப்டன்
2 e© @ 29 |
ன்னகை எகையால் புதைந்திருந்த 1 யாவும் போனது
உன் உருவம்..!
நீ கனவில் வருவதற்காய் நான் தினமும் நித்திரை கொள்கிறேன் ஆனால்...!
1.சுரேந்தர், அட்டன்.
தர மறுக்கும் உன் இதயம் போல என் கனவிலும்
வர மறுக்கிறது . உன் உருவம்..!
ந.ஜனார்த்தன், ஹொப்டன்.
பொறுத்திரு
உதய சூரியன் கவிதைச்சமர்''
ஏசியன் மீடியா பப்ளிகேஷன் இல, 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15.
பெயர் --
முகவரி ;-
தொலைபேசி இல---
விடியலே என்னவளின்-கூந்தல் இடை, நடையை கண்டேன் கனவில்... அவளின் புன்னகை முகத்தை திருப்புவதற்கு - முன் நீ திரும்பிவிடாதே விடிவதற்கு!
3ாக,
த.கஜேந்திரன், ருவாள்வெ).

Page 28
31-ஜனவரி-2013
உதயசூரிய
புலமைப் பரீட்சையில் மாகாண (முத்துராமனின் மகன் வேலவன்
மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை விஞ்ஞான பட்டதாரி ஆசிரியன்,
பெற்றுக்கொடுத்தாள், பெற்றோர்கள் அவனுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம்.
அவளைப் புகழ்ந்தனர். அதிகாரிகள் தப் அவன் பாதையே வேறு. தன்னுடைய
கொடுத்தனர். புனிதமான ஆசிரியர் தொழில் மூலமாக
ஆனால், அவன் மலையகக் கல்வி வளர்ச்சிக்காக
அவள் முனைப்புடன் செயல்பட்டான். பாடசாலை முடிய மாலை நேர வகுப்புகளை இலவசமாக செய்தான், ஏழை, எளிய மாணவர்கள் இதனால் பயனடைந்தார்கள். சில வேளைகளில் படிக்க விருப்பமிருந்தும் வறுமையின் கொடுமையினால் வாடிக் கிடந்த மாணவர்களுக்கு தன்னுடைய சொந்தச் செலவில் புத்தகம், கொப்பி, செருப்பு, போக்குவரத்துச் செலவு என அவர்களுக்கு உதவி செய்தான்.
எந்த நிலையிலும் அவன் தன் தந்தையின் செல்வாக்கையோ அன்றி அவருடைய பணத்தையோ அவன் இதற்காக கையிலும் தொட்டதில்லை. தந்தைக்காக இவனுக்கு மற்றவர்கள் மரியாதை செய்வதை இவன் எப்போதும் விரும்புவதில்லை.
இந் நிலையில்தான் வேலவன் புதிதாக தன் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த ஆசிரியை மஞ்சுளாவைக் கண்டான். அவன் இதுவரை தன்னுடன் பணிபுரிந்த ஆசிரியைகள் எத்தனையோ பேருடன் வேலை செய்திருக்கிறான். வெளியிலும் பலரை சந்தித்திருக்கிறான். ஆனால், அனைவருடனும் அளவாகவே பேசுவான், பழகுவான். தொழில் சம்பந்தமாக அன்றி தனிப்பட்ட முறையில் எதையும் பேசமாட்டான். அதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.
ஆனால், மஞ்சுளா அப்படியல்ல. அழகில் மட்டுமல்ல குணத் தில், எளிமையாக பேசுவது, பழகுவது என எதிலும் குறை சொல்லவே முடியாது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் அவள் மிக சிறப்பாக செயல்பட்டாள். அதிலும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை பொறுப்பெடுத்து
அதற்காக அவர்களைத் திறமையாக
பெருமைப் தயார்படுத்தினாள். கடந்த
படவில்லை. வருடத்தைவிட இம்முறை
தன்னடக்கத்துடன் இருந்தா அதிகமான மாணவர்கள்
அவளை முதன் முதலாக ஐந்தாமாண்டு புலமைப்பரிசில்
பார்த்தவுடனேயே வேலவனின் பரீட்சையில் அதிவிஷேடமாக
மனதில் ஒரு மின்னல் தோன்றியது. சித்தியடைவார்களென அதிபர்
அவள் சக ஆசிரியர்களுடன் இனிமைய எதிர்பார்த்திருந்தார்.
சகஜமாக பழகினாள். கோபமென்பதை! மஞ்சுளா - ஒரு தோட்டத்
அவள் முகத்தில் காணமுடியாதிருந்தது. தொழிலாளியின் மூன்றாவது மகள்.
இனிக்க இனிக்க அனைவரிடமும் வறுமையை எதிர்த்து போராடி க.பொ.த
அவள் பழகும் விதம் அவள் மேல் உயர்தரத்தில் திறமையாக சித்தியடைந்து
அனைவருக்கும் ஒருவித பாசத்தை பல்கலைக்கழகம் போக விருப்பமின்றி
ஏற்படுத்தியது. மஞ்சு டீச்சர் என அவை ஸ்ரீபாத கல்வியகத்தில் பயின்று
உரிமையுடன் அழைத்தார்கள், ஆசிரியராக வெளிவந்தாள். அவள்
வேலவன் விஞ்ஞான பட்டதாரியாக இலட்சியமே தானொரு ஆசிரியையாக
இருந்தமையினால் அவனிடம் வந்து மலையகக் கல்விக்கு தன்னாலான
அடிக்கடி சில சந்தேகங்களை கேட்பாள் சேவையை செய்ய வேண்டுமென்பதே!
மஞ்சுளா, அவன் மிக ஆர்வத்துடன். எனவே அவள் பணி புரிந்த மிகவும்
பொறுமையுடன் விளக்கம் கொடுப்பான் பின்தங்கிய பாடசாலையில் ஐந்தாமாண்டு இப்படித்தான் அவன் அவளுடன்
பாலா.சங்குப்பிள்ளை

பன் தொடர் கதை
28
படிக்
பழகினாள். ஆனால் - அவள் பாடம் சம்பந்தமாக மட்டும் தான் அவனுடன் பேசுவாள். தப்பித்தவறியும் வேறு எதனைப் பற்றியும் பேசமாட்டாள். ஆனாலும், அதற்கும் ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து
சிரிச்சி பேசிக்கிட்டிருக்கேன். ஆனா ஆழ்மனசுல இருக்கிறதை அப்படியே புதைக்கிறதை தவிர வேற வழியில்லை..."
"இல்ல டீச்சர்... நீங்க நினைக்கிறது தவறு. எந்த வேதனை துக்கத்தையும் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிறது தவறு. யார்கிட்டேயாவது கொட்டிடனும்.
அப்பதான் மனசு ஆறுதலடையும் ... என்னைப் பொறுத்தவரை நீங்க தாராளமா சொல்லலாம்...”
"உங்களை முதல் முறையா பார்த்தப்பவே உங்க மேல் மட்டும் விட்டகுறை தொட்டகுறை மாதிரி தனியா
ஒரு அன்பு ஏற்பட்டது உண்மைதான்.
நான் அதை சொல்ல விரும்பலை. ஏற்கனவே சூடு கண்ட பூனை என்ன செய்வேன். மனசை
பூட்டி வைக்கிறதைத் தவிர வேற வழி தெரியலை, ஆனாலும், வழி வழியா போன உங்க
உருவம் பூட்டை உடைச்சி மனக்குள் போய் பதிஞ்சிடுச்சி..."
வேலவன் - சந்தோஷத்துடன்
மஞ்சுளாவைப் பார்த்தான்.
"நான் நினைச் சதை நீங்க சொல் லிட்டிங்க. இதைவிட எனக்கு என்ன
ரத், 1:33
9
மகிழ்ச்சியிருக்கு, என்மேல நீங்க நம்பிக்கை வச்சி சொல்லலாம்...."
| "சொல்லுறேன்... நிச்சயமா சொல்லுறேன்... ஆனா... நீங்க அதிர்ச்சியடைஞ்சிடாதீங்க... நேத்துதான் நீதிமன்றத்துல தீர்ப்பாச்சி... எனக்கு விவாகரத்து கிடைச்சிடுச்சி..."
(தொடரும்...)
பாடசாலைக்கு வராத மஞ்சுளா அன்று வந்தபோது முகம் சற்று வாடியிருந்தது.
வேலவனுக்கு அதுவொன்றே போதுமே! - "என்ன டீச்சர்... திடீர்ன்னு ரெண்டு நாளா வரல்லை. ஏதும் பிரச்சினையா, சுகமில்லையா...?"
"அ... அது வந்து... பெரிசா ஒண்ணுமில்லை....
அவள் எதையோ சொல்லத் தயங்குகிறாளென்று புரிந்தது.
""என்ன டீச்சர்.. சொல்ல விரும்பலைன்னா பரவாயில்லை.. என்னயிருந்தாலும் நானும் உங்கள மாதிரி சக ஆசிரியன்தானே... வேதனைகளை பகிர்ந்துகொள்ளுற சொந்தக்காரங்க இல்லையே...!"
"ஐயையோ... அப்படி சொல்லாதீங்க சேர்... என்னோட வேதனைகள், சோதனை, துக்கமெல்லாம் என்னுடனேயே போகட்டும். இதனால் வேறயாரும் பாதிக்கப்படக்கூடாதுன்னுதான் யார் கிட்டயும் சொல்லுறதில்லை. நான் உங்கக்கிட்டேயெல்லாம் சந்தோஷமா
யே
'- சிந்தனை துளிகள் * புரிந்து கொள்ளாதபோதும் பொறாமைப்படும்போதும் 'மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதிவிடுகிறான்,
* கோபம் அன்பை அழிக்கிறது, செருக்கு அடக்கத்தை அழிக்கிறது, பொறாமை அனைத்தையும் அழித்து விடுகிறது. பு. * நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள் எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.

Page 29
31-ஜனவரி-2013
உதய சூரியன்
வியாழன்
வெள்ளி
மேஷம்
நன்மை
உற்சாகம்
இந்த வாரம் உங்களுக்கு
எப்படி?
ரிஷபம்
ஆர்வம்
போட்டி
மிதுனம்
ஆக்கம்
பொறுமை
கடகம்
வெற்றி
ஓய்வு
3.OI.13
சிம்மம்
நலம்
ஆதாயம்
சுன்னி
பெருமை
நட்பு
துலாம்
போட்டி
நஷ்டம்
முதல்
விருச்சிகம்
கோபம்
செலவு
தனுசு
உயர்வு
கவலை
(06.02.13 வரை மகரம்
மதுரம்
இரக்கம்
பெருமை
கும்பம்
சிந்தனை
பகை
மீனம்
பயம்
பயம்
போதையை தெளிய ை குச்சயடி சக்ச்
3 5ே) தி 5
| இ )
போதை மருந்து மற்றும் மது
சிகிச்சை முறை, மிக வித்தியாசமாக ஆகியவற்றுக்கு அடிமையானவர்களை,
உள்ளது. மது மற்றும் போதை மருந்து அதிலிருந்து மீட்பது,
பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, சற்று கடினம்.
உளவியல் ரீதியிலான இந்தப் பழக்கத்துக்கு
சிகிச்சைகள் இங்கு ஆளானவர்களை
அளிக்கப்படுகின்றன. அதிலிருந்து மீட்க,
இதற்காக, சைபீரியாவின் உலகின் பல்வேறு
பல பகுதிகளில் சிறப்பு நாடுகளிலும், பல்வேறு
மருத்துவ மையங்கள் வகையான சிகிச்சைகள்
செயல்படுகின்றன. போதை அளிக்கப்படுகின்றன.
மருந்துக்கு அடிமையாகி இவற்றில்,
அதிலிருந்து மீள முடியாமல் சைபீரியா நாட்டில்
தவிக்கும் பலரும் தங்களின் மேற்கொள்ளப்படும்
கடைசிகட்ட முயற்சியாக இங்கு செல்கின்றனர்,
இங்கு, தையல் பயிற்சி வகுப்புகள்
இவர்களுக்கு
மருந்து, மாத்திரை, '(நவநாகரிக முறையில்)
ஊசிகள் மூலமாக சகல விதமான ஆடைகளும் 06 மாதத்தில்
சிகிச்சை Tailoring முறைப்படி திறம்பட தைத்துக் காட்டப்படும்.
அளிக்கப்படுவது
"06 Months பெப்ரவரி மாதத்தில் மாணவர்கள்
இல்லை, குப்புற 'சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்
Course
படுக்க வைத்து, பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் இடங்கள் :-
பின்புறத்தில் * பண்டாரவளை - அணு Tailor
பெப் : 04,11 - திங்கள்
குச்சியால்,
சரமாரியாக (பன்சல Road)
அடிக்கின்றனர். > பதுளை
- பிரதீபா நிலையம்
பெப் 07,14 - வியாழன்
அதுவும் ஒரு
அடி, இரண்டு * ஹட்டன்
சக்தி கல்வி நிலையம்
பெப் : 03, 10 - ஞாயிறு
அடி இல்லை. 50 * வெலிமடை
ஒக்ஸ்போர்ட்
பெப் : 01,02,03,04,05,
முதல் 70 அடிகள் 06,07, 08, 15
வரை கொடுக்கப்
படுகின்றன. தையல் என்பதைப் பாடமாக மட்டுமல்லாமல் கலையாகக் கற்றுத்தரும்
இந்த 70 தென்னிந்திய கலைப்பாணியில் பயிற்சி பெற்ற பிரபல ஆசிரியை
அடியுடன் சிகிச்சை திருமதி இராஜேஸ்வரி குமார் அவர்களின் வழிகாட்டலில்....
முடிந்துவிடாது.
மது மற்றும் தொடர்புகளுக்கு:
போதை மருந்து 077 -9643159/ 0724304555 / 071 - 1697918)
பழக்கத்துக்கு
12
ரூ 3 5 ) 5 5
பு!
நட

செய்திகள்
29
சனி
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
இலாபம்
ஜெயம்
விருத்தி
செலவு
நன்மை
கவனம்
பாராட்டு
நலம்
ஆதரவு
மேன்மை
விருத்தி
கவனம்
ஓய்வு
சாந்தம்
நேர்மை
வரவு
நிம்மதி
சிரமம்
பெருமை
இலாபம்
அன்பு
அன்பு
இலாபம்
பரிசு
உற்சாகம்
நன்மை
தடங்கல்
நட்பு
உயர்வு
சுகம்
நலம்
ஆதாயம்
பக்தி
ஆர்வம்
பயம்
மறதி
அமைதி
நன்மை
கவனம்
போட்டி
உதவி
செலவு
வெற்றி
அமைதி
பாராட்டு
நஷ்டம்
பெருமை
கவனம்
வரவு
பரிவு
பொறுமை
பரிவு
சோர்வு
நிம்மதி
தெளிவு
ஆதரவு
உற்சாகம்
போட்டி
நஷ்டம்
அன்பு
வங்க
சை!
தொடங்கி விடுகின்றனர்,
இப்படிப் பட்டவர்களுக்கு, அந்த ஹோர்மோனை மீண்டும் சுரக்க வைக்கும் முயற்சியாகத்தான் எங்களின் குச்சியடி, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
போதை மருந்துக்கு அடிமையானவர்கள் எந்த
அடிமையானவர்கள் அளவுக்கு தீவிரமாக
முதலில் எங்களிடம் பாதிக்கப்பட்டுள்ளனரோ
வந்ததும், அவர்களுக்கு புந்த அளவுக்கு சிகிச்சை
பல்வேறு ஆலோச பின் தீவிரமும் இருக்கும்.
னைகள் உடற்பயிற்சிகள் | அதிகமாக
போன்ற சிகிச்சைகளை பாதிக்கப்பட்டிருந்தால்
மேற்கொள்வோம். ந்திலிருந்து ஆறு தடவைகள் வரை
அதில் அவர்களுக்கு பயன் கிடைக் ச்சியடி சிகிச்சை தொடரும். ஒரு சிகிச்சை
கவில்லை என்றால் இறுதியாகத் கு 70 அடி வீதம் ஐந்து சிகிச்சைக்கு 350
தான் குச்சியை கையில் எடுப்போம். டிகள் வரை கிடைக்கும். சைபீரியாவைச்
இதற்காகவே, பிரத்தியேகமாக குச்சிகள் சர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் மற்ற
தயாரிக்கப்படுகின்றன. இவை, எளிதில் ருத்துவர்களும் இந்த சிகிச்சை முறைக்கு
வளையும் தன்மையுடையவை. டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தக் குச்சிகளைப் பயன்படுத்தி | ஆனாலும் தங்களின் சிகிச்சையை
அடித்தால் வலி இருக்குமே தவிர, யாயப்படுத்துகின்றனர் இதை
ரத்தக் காயம் ஏற்படாது. பாதிக்கப்பட்ட மற்கொள்ளும் உளவியல் நிபுணர்கள்.
வர்களை குப்புறப் படுக்க வைப்போம். | குச்சியடி சிகிச்சை முறையை நடத்தி
பின்புறத்தில் மட்டுமே அடிப்போம். ரும் சுக்ரோவா என்ற
ஒவ்வொரு அடியும், ளவியல் நிபுணர்
அடி வாங்குவோரின், றியதாவது;
எண்டோர்பின் ஒவ்வொருவருக்குமே
ஹோர்மோனை தூண்டி, ங்களின் உடலுக்கு
அவற்றை மீண்டும் த்துணர்வு அளிக்கும்
உடலுக்குள் பாய்ச்சுவதற்கான எண்டோர்பின் என்ற
முயற்சியை மேற்கொள்ளும். ஹார்மோன் உள்ளது.
சிகிச்சை முடிந்ததும் பாதை மருந்து,
ஏற்கனவே இழந்த து, செக்ஸ் போன்ற
ஹோர்மோன் முழுவதும் ழக்கங்களுக்கு
செயல்பாட்டுக்கு வந்து டிமையாகிப்
புத்துணர்வை ஏற்படுத்தும். பானவர்களுக்கு இந்த
சோம்பல், ஏக்கம், ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து
வெறுப்பு ஆகியவை மறைந்து மனதுக்குள் டிப்படியாக நின்றுவிடும்.
உற்சாகம் ஏற்படும். இதன்மூலம் போதை இதனால், போதை மருந்தை
மருந்து மற்றும் மதுவை அவர்கள் மீண்டும் பன்படுத்துவது, மது குடிப்பது
நாட மாட்டார்கள். இந்த சிகிச்சை முறை, பான்றவற்றால் மட்டும் தான்
பலருக்கும் பயன் அளித்துள்ளது என்கிறார் மக்கு புத்துணர்ச்சி அல்லது இன்பம்
குச்சியடி நிபுணர் சுக்ரோவா. டைக்கும் என, இந்தப் பழக்கங்களுக்கு
* * * டிமையாகிப் போனவர்கள் நினைக்கத்

Page 30
31-ஜனவரி-2013
உதய சூரிய
ஐயோ கரடி வருது. ரெண்டுபேரும் செத்த மாதிரி நடிப் போம் போயிடும்
கொ
மாலையில் மரணமென்று தெரிந்தும், காலையில் அழுவதில்லை மலர்கள். நீ மட்டும் சோகங்களை
நினைத்து வாடுவதா அழகு?
வெற்றியோ தோல்வியோ
எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகை வனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
கூச்சத்தை விரட்ட
ஒரு
மிகம் டுக்
வெ
கண்ணில் தூக்கம் இல்லை
வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை முகத்தில் புன்னகை
இல்லை மனதில் நிம் மதி இல்லை
காரணம் வீட்டில் கரண்ட் இல்லை...!
நங்கள் பிறருடன் பழக கூச்சப் படுபவரா? இதோ, கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள்.
1. நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.
2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள், அவரவர்களுக்கு அவரவர் வேலைகள். உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்.
5.மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம். அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.
6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது, 'நமக்கு நாமே நண்பன்” என்று | உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
7. ஏதாவது தவறு செய்து விட்டால், இன்று மிகப் பிரபலமாக இருக்கும்' பலரும் தவறு செய்தவர்கள்தான் என்பதை ஞாபகத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
8.உங்களைப் போல பலரும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதை மறந்து விடாதீ
9.மற்றவர்களிடம் அதிகமாகப் பழக சந்தர்ப்பம் வரும்போது, தாழ்வு மனப்பான் கொள்ளாதீர்கள்.
இப்பதான் இன்னும் SMS
பண்ணியிருக்காள் பண்ணலயே கிளக்கு பப்பாளிள்
மணி 9.00 மணி மார்
என் அக்கா மவளே அருக்காணி... நீ கைல வெச்ச மருதாணி.. கண்ணுக்கு வைக்கிறது மை... உன் வாயில இருந்து வர்றது எல்லாம் பொய்... காந்தி எழுதினது சத்திய சோதனை - நீ என் வாழ்க்கையில வந்தது தாண்டி சத்தியமா சோதனை உன்ன பத்தி இவ்வளோ தெரிஞ்சும் எனக்கு வரல புத்தி ? அதனால் தாண்டி வர்றேன். உன்னை சுத்தி...

ன் 9 சிரிக்க
30 சொந்த விஷயம் என்றால் சுயநலவாதிகளாகி விடுகிறோம். அடுத்தவர் விஷயம் என்றால் லட்சியவாதிகளாகி விடுகிறோம்.
அடக் கடவுளே! இத நான் எதிர் பார்க்கவே இல்ல. ஹி...ஹி
நாய் எங்கே?
ஞ்சம்
சிக்க
திக்க
தந்தை தனது எட்டு வயது மகனைக் கூப்பிட்டு, பணத்தைக் கையில் கொடுத்து, "கடைக்குச் சென்று ஒரு
கிலோ வெண்ணெய் வாங்கி வா” என்றார், பையனும் உடனே தனது குட்டி நாயை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றான். கடையில் சொக் லேட்டு களைப் பார்த்தவுடன் அவனுக்கு ஆசை வந்துவிட்டது. எனவே, தந்தை கொடுத்த அவ்வளவு பணத்திற்கும் சொக்லேட்டுகளை வாங்கிக் கொண்டான். பின் வீட்டிற்கு
வந்து சொக்லேட்டுகளை பத்திரமாக இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு, முகத்தை பும் கவலைப்படுபவர் போலத் தொங்கப் போட் கொண்டு தகப்பன் முன் நின்றான். | தந்தை கேட்டார், ''எங்கேடா எண்ணெய் ?"பையன் சோகமாக,
வண்ணெய் வாங்கி வந்தேன், வழியில் ந்தக் குட்டி நாய் என்னிடமிருந்து பறித்து வண்ணெய் முழுவதையும் சாப்பிட்டு பிட்டது'' என்றான், உடனே தந்தை அந்த நாயைத் தூக்கி வீட்டில் இருந்த ஒரு தராசில் வைத்து நிறுத்தான்.
அது ஒரு கிலோ இருந்தது, இப்போது பையனைப் பார்த்து அவர் கேட்டார், "இதோ ஒரு கிலோ வெண்ணெய்
இருக்கிறது. நாய் எங்கே?'' என்று.
(Ps :O
முடியலடா சாமி
காக்காவுக்கும் தாத்தாவுக்கும் என்ன வித்தியாசம் ?
தாத்தாவால் காக்கான்னு கூப்பிட முடியும். ஆனால், காக்காவால அதோட தாத்தாவ தாத்தான்னு கூப்
பிட முடியுமா?
மனிதன் எல்லா தவறையும் மாட்டிக் கொள்ளாமல் செய்திருந்தால் மன்னிப்பு என்ற
வார்த்தையே தோன்றியிருக்காது
ர்கள்.
மை
இங்கிலாந்து நாட்டில் பெண்களைக் கண்டால் ஆண்கள் தங்கள் |
தொப்பியைக் கழற்றி மரியாதை
செலுத்துவது உண்டு. ஒரு வயதான பெண்ணைக் கண்டு ஒரு இளைஞன் தொப்பியைக் கழற்றவில்லை. தனக்கு மரியாதை செய்யவில்லையே என்ற ஆதங்கத்துடன் அப்பெண்மணி "பெண்களைக் கண்டால் தொப்பியைக் கழற்றும் மரியாதை உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், "வயதான பெண்களுக்கு மட்டுமே நான் தொப்பியைக் கழற்றுவது
வழக்கம்” என்றான். அந்த வயதான பெண்ணுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை
சொல்லவும் வேண்டுமோ!

Page 31
31-ஜனவரி-2013
உதய சூரியன்
"இப்படி நடந்தது என்று யார் சொல்லியிருந்தாலும் நம்ப மாட்டேன். நானே நேரில் அனுபவிக்கும்வரை”
இந்தச் சம்பவம் நடந்து சுமார் 25 - 30 ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறும்.
கொழும்பில் மலையகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அக்காலத்தில் பெரிதாக யாரும் வருவதில்லை. அப்படி யாராவது தலைநகருக்கு வந்து சென்றாலோ அல்லது தலைநகரக் கடைகளில் பணிபுரிந்தாலோ அவர் "கொழும்பு அண்ணா" என்று அழைக்கப்படுமளவுக்கு பெருமை இருந்தது.
எனக்கு 20 வயதிருக்கும். தலைநகரிலுள்ள கடையொன்றில் வேலைக்காக வந்திருந்தேன். தங்குமிட வசதி கிடையாது. வெளியில்
எங்காவதுதான் தங்கிக் கொள்ள வேண்டும் என்று முதலாளி சொல்லிவிட்டார்.
இன்னுமொரு நண்பனின் உதவியோடு புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதான
விதியிலிருந்து வீட்டுக்கே சுமார் 15 நிமிடம் நடக்க வேண்டும். சுற்றிலும் தென்னை
மரங்கள், புதர்கள் சூழ்ந்த பகுதி அது. வீட்டுக்காரர்களின் வீட்டையொட்டி எங்கள் தங்குமிடம்
'அமைந்திருந்தது. அது ஒ சொல்லலாம். பலகையா 'தடுத்திருந்தார்கள். தூசும் 'நீண்ட நாட்களாக அந்த வ 'பாவிக்கவில்லை' என்று ட ' இருந்தாலும் எமது வ 'வட்டைக் கூட்டி சுத்தப்ப 'ஏதோ நாலு காசு சம்பாத 'அனுப்ப வேண்டும் என் இருந்ததால் நாங்கள் தங் 'அதிகம் யோசிக்கவில்ன, 'விடிந்தும் விடியாததுமா இதற்குள் என்ன சொகுசு 'இரண்டு நாட்கள் கழி 'அன்று சனிக்கிழமை. 'அதிர்ச்சிகரமான சம்பவ
'இரவு சாப்பிட்டு விப்
சில மணி நேரங்கள், 'எங்களை முழுமையாக
பொழுது, ' திபு திபுவென யாரே இங்கும் ஓடும் சத்தம் .ே ' இருவரும் திடுக்கிட் கள்வர்கள் நுழைந்து வி. 'யார் யாரோ அங்கும்
சிறிது நோத்தின் பின் 'பிறகு எதேதோ கூக் 'பிறகு அமைதி ! 'யாரோ அழுவது பே
அது மனி குர்லா. முடி
கத வந்த ஏதோ அழுகு கீதவு சட் நாம் அதிர்: விரித்துப் பார்
திகில் பகிர்ந்
சடா இது : சி, து இடம் இரயாயரார்து என்பார் பதுய ச கம் பாக, 1 சிக்ச-ர., ர், ,
: உமா பாக்கர் படம் ராவு 15 பிடாகப் பாராயு கசவ அர்தன ச நகத்த - மகா சி பதுக்க எ ன் படகு.)

திகில்
ந குடிசை என்று
அதேகணத்தில் பட்டென்று கதவு மூடியது. திடீரென 5 அறைகளைத்
என் நண்பனுக்கு வலிப்பு வந்ததைப் போல கை, 'தும்புமாகக் கிடந்தது.
கால்களை உதறியது. தன்னை யாரோ அழுத்துவதைப் பீட்டை யாரும்
போல் திணறினான். எனக்கு மூச்சே நின்று விடும் புரிந்தது.
போலிருந்தது. இனியும் தாமதித்துப் பயனில்லை. | 'ருகையையொட்டி..
வெளியில் சென்று வீட்டுக்காரரை உதவிக்கு கூப்பிட "டுத்தி யி குந்தார்கள்.
வேண்டும் என எண்ணியபடி கதவைத் திறக்க க்க வேண்டும். வட்டுக்கு |
முற்பட்டேன்.- பதே எங்கள் குறியாக
'கதவைத் திறக்க முடியவில்லை. கதவு | குமிடத்தைப் பற்றி
தாளிடப்பட்டிருக்கவில்லை என்றாலும் பல தடவை ல. இரவு 10 மணிக்கு வந்து
முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. சற்றுமுன் க போகப்போகி றோம்.
கூட திறந்து மூடிய கதவு இப்போது சிறிதளவேனும் + வேண்டிக் கிடக்கிறது ?
அசைந்து கொடுக்கவில்லை. அழுகை அழுகையாக ந்தது. மூன்றாம் நாள்,
வந்தது. நண்பன் இன்னும் மூச்சுத்திணறிக் - அன்றுதான் அந்த |
கொண்டிருந்தான். பலங் கொண்ட மட்டும் ம் நடந்தது.
கத்தினேன். எங்களை யாராவது காப்பாற்றுங்கள் | -டுப் படுத் தோம்.
'என்று சத்தமிட்டேன். | கடந்திருக்கும், உறக்கம்
'எல்லாமே கைவிட்டபின் ஒருவனுக்கு கடவுள் 'ஆட்கொண்டிருந்த |
நம்பிக்கை வரும் என்பார்கள். கடவுளை நினைத்து
மன்றாடினேன். '7 வெளி யில் அங்கும்
பளீர்... கட்டது.
எங்கள் அறையில் நாங்கள் மாட்டி வைத்திருந்த 'டு எழுந்தோம். யாரும்
'முகம்பார்க்கும் கண்ணாடி வெடித்துச் சிதறியது. ட்டார்களோ?
கதவு மீண்டும் டமால் என திறந்து மூடியது, 'இங்கும் ஓடினார்கள்.
அதிர்ந்து போய் அலறினேன். | எ அமைதி!
மூச்சுத்திணறலில் தவித்துக் கொண்டிருந்த குால்கள்.
நண்பன் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்
கொண்டான். ஆம் அவன் சுயநினைவிற்கு வந்து விட் 'Tல் சத்தம் கேட்டது.
டதாகவும் எதோ ஒன்று தன் கழுத்தை நெரித்ததைப் 'தக் குரலா? மிருகத்த ன்
'போலிருந்ததாகவும் கூறினான். | ' என இனங்காண
'இந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யம் நிலவுவதை 'யாதளவுக்கு அந்தக் குரல்
உணர்ந்து கொண்ட நாம், கடவுளைப் பிரார்த்தித்துக் புமானுஷ்யமாக இருந்தது,
கொண்டே விடியலுக்காக காத்திருந் தோம். ' வெளியில் சென்று |
வ டிந்தும் விடியாததுமாக மூட்டை முடிச்சுகளோடு ' பார்க்குமளவிற்கு |
'தயாராக இருந்தோம். ' இருவருக்கும் துணிச்சல் |
அதிகாலை 4 மணி வெளியில் வந்து பார்த்தோம். - இல் லை.
இரவு எந்த அசம்பாவிதமும் நடந்த அறிகுறி எதுவும் ' ஒருவர் கரத்தை
'தென்படவில்லை. ஒருவர் பற்றியபடி
'வட்டுக்காரரிடம் நாம் இரவு நடந்ததை விபரித்த 'அமர்ந்த ருந் தோம்.
போது எந்த ஆச்சரியமும் அடையவில்லை. 'சிறிது நேரத்தின்
நீங்கள் இங்கு இருக்க விருப்பமில்லை என்றால் 'பின் சத்தம் முற்றாக
செல்லுங்கள் எனக்கூறி மி குதிப் பணத்தைக் ஓய்ந்தது, சுமார் அரை
கொடுத்தார். 'மணி நேரம் மயான
- இந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்று ' அமைதி நிலவி யது.
எங்கள் பைகளைத் தூக்கிக்கொண்டு விரைந்தோம், ' கடவுளைப்
அந்த வீட்டில் நீண்டகாலமாக வசிக்கும் பிரார்த்தித்தபடி மீண்டும்
வீட்டுக்காரரின் உறவினர் ஒருவரும் எங்களோடு பஸ் 'டுக்கையில் சாய்ந் தோம்.
நிலையம் வரை வருவதாகச் சொல்லி வந்தார். | ''தொம்' எங்கள் வீட்டுக்
'இடைவழியில் அவர் சொன்ன தகவல் வின் மீது ஏதோவொன்று
'அதிர்ச்சியின் உச்சமாக இருந்தது. | மோதியது. தொடர்ந்து |
வீட்டுக்காரரின் தாரத்து உறவினர்களான "வொரு மிருகத்தின்
இளைஞர்கள் இருவர் குறித்த வீட்டில் "ரல், சாத்தி யிருந்த
தங்கியிருந்ததாகவும் அதில் ஒரு இளைஞனின் டெனத் திறந்தது.
காதலியை இந்த வீட்டுக்கு அழைத்து வந்து ச்சியில் விழிகள்
உல்லாசமாக இருந்து விட்டு பின் இருவரும் சேர்ந்து த்துக் கொண்டிருந்த
அவளைக் கொலை செய்து விட்டதாகவும் அவள் இறந்து போன அதே சனிக்கிழமை இரவுகளில்
' இப்படி அமானுஷ்யமான சத்தங்கள் - அனுபவங்களை
'கேட்பதாகவும் கூறினார். து கொள்ளுங்கள்
' நாம் ஓட்டமும் நடையுமாக அந்த அர சந்E-கடசிசாகர்.
பிரதேசத்தை விட்டே வந்து சேர்ந்து " - 5ா ட க ப | "டயா ன க உ வா 15:18ாக ஈரை
விட்டோம். கட்காரி மியாடாபர், மகாபாற்பாதுகாப் ரசாக் 'போய் பாரிய அளவா வராதா அ மா ஏமரபு |
' - தகவல் தொகுப்பு அபி - பாகாத தயார் "- 03 - சியலனா உ சம் -அரமபோ 90ா 'இ - டால்ர்க காக
4. க 1 1 - 1 --- ) - 4 நபர் |
ஆப் எ க ர சயம். ப்பன்
சேIT. யா யார் 12:.

Page 32
31-ஜனவரி-2013
உதய சூரியன்
லொட்ட
குரங்கிலிருந்து மனுசன் வந்தான்றது உண்மைதான் போல இருக்கு..!
என் வயசுக்கு இதெல்லாம்
தேவைதான். ரொம்ப படுத்துறானுங்க)
எப்படி எங்க போஸ்?
சேர் புரிஞ்சிக்குங்க என்னதான் மிரட்டி னாலும் இனியும் உங்களை ஹீரோ வா போட்டு படம் எடுக்க முடியாத
நான் பாடிய பாட்டை பாடாதீங்க என்னால தாங்க முடியலடா
சாமி..!
1987
2004
2006
2008
இப்பத்திரிகை ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லி 14:44டட்டாரால் (8.எபிவம்) சோட, கொழும்பு

கலாட்டா
32
நாகார்ஜுன்,அமலா குடும்பம்
மேக்கப் இல்லாத அனுஷ்கா எப்படி.?
தன் அன்பு மனைவியுடன் ஜீவா
2002 )
2003
ஆ ல்பம்
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களே என்று
நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம்! காலம் எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான்
இருக்கிறது. 2012
2013
நடிகர் சிம்புவின் ஆல்பம்
இங்கே உங்களுக்காக! 2பு 15) 21 01 2013 வியாழன் 54 ப மானாக மாவத்தை கொழும்பு -13 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. |