கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2012.11.07

Page 1
Vijey 3க3
விஜர்..
07. 11. 2012 - மலர் 09, இதழ் 36
வாசகர் முகம்
சைக்கிள்
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391-9504
வாத்து இறாம்
அரிக்கத்
பங்கயப்பம்
விலை ரூபா 15/-
களை வெல்லுங்கள்.. (3
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2012, நொவெம்பர், |
அஜயன் குவேனி 4
Iெ)
சிங்கள விஜயன் ஆழ்ந்த சிந்தனைவசப்பட்டவனா விடப்பட்டோம். மூன்று இரவுகளா கக் காணப்பட்டான். ஆரிய வம்சத்தின் வாரிசான அவன் எமது மரக்கலம் தத்தளிப்புக்கு உ இயக்கர்கள் வாழும் இந்த அசுர பூமியில் தன்னோடு வந்து சேர்ந்தது. எங்களை நாடு க வந்தவர்களைக் காணாது தன்னந்தனியனாகத் திகைத்து வேறு யாருமல்ல என் தந்தை சிங்கம் நின்றான். எனினும், அவன் எதைக் கண்டும் அஞ்ச
என்னை என் நண்பர்கள் சிங்கள வில்லை. எப்படியாவது தன்னோடு வந்தவர்களைக் அழைப்பார்கள்" என்றான் விஜய கண்டுபிடிக்க வேண்டும் எனத் திடம் கொண்டான்.
சிங்கள விஜயனின் விபரங்களை அவர்கள் தன்னுடன் இருந்தால்தான் அவன் நினைத்த அவதானித்த குவேனி அவனை ! தைச் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து, வருவது |
எண்ணினாள். தனது உரையாடல் வரட்டும் என்ற சிந்தனையோடு அஞ்சாநெஞ்சம் |
பிய அவள், "சிங்கள விஜயனே! கொண்ட விஜயன் தன் கூட்டாளிகளைத் தேடி அந்த
பர்கள் தேவை. தங்குவதற்கும் வ அடர்ந்த காட்டுக்குள் புகுந்தான். அந்த அடர்ந்த காட்
தற்கும் இங்கு இடம் தேவை. உ டில் பெண்ணொருத்தியின் கட்டளைக்கு அஞ்சிக் காரி நான் சிறைப்பிடித்துள்ளேன். அ யம் ஆற்றும் ஆண்கள் சிலரைக் கண்டான். அங்கு
வேண்டும் என்றால் நான் உன்னி காணப்பட்ட உயர்ந்த மரங்களில் கறுப்பான தடித்த மனிதர்கள் பதுங்கி இருந்தனர். அவர்கள்
கைகளில் அம்புகளும் வில்லும் காணப்பட்டன. விஜயன் எதிர்பார்த்த
தைவிட, அவர்கள் அவனை மிக விரைவாகவே சுற்றி உன்னால் எனக்குத் தர முடியுமா வளைத்தனர். ஆபத்தான இடத்தில்தான் அகப்பட்டுக் கேட்டாள். விஜயனால் எதுவும் ! கொண்டதை உணர்ந்த விஜயன் இந்த நேரத்தில்
அவளிடம் "நான் சர்வ வல்லமை விவேகமாக நடப்பதே சரியானதாகப்படும் எனக்
இராஜகுமாரன். நீ என்ன கேட்ட கருதினான். அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும்
உன் விருப்பம் என்ன? கூறு" எ பெண்ணாகிய குவேனி தனது குழுவினரால் கைது
மகிழ்வடைந்த குவேனி "'சிங்கள செய்யப்பட்ட விஜயனின் சிவந்த நிறத்தையும், நீலம்
மணம் செய்துகொள்ள வேண்டும் கலந்த கண்களையும் பார்த்துப் பிரமித்துப்போனாள்.
அவ்வாறு செய்வாயானால், உ தன் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் கறுப்பு
விடுதலை செய்கிறேன்" என்று க நிறத்தவர்கள் என்பதையும் இதற்கு முன் தன்னால்
அவளை மணம் செய்து கொள்ள சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் சிவந்த
அன்றிரவு தாமரபரணி (தம்பண்ல நிறமேனியராய் இருந்த
மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு : கலந்த மாமிசங்கள் தேவையான . டன. "லாலா' நாட்டைவிட்டு வெ
விஜயனின் கூட்டத்தவர்கள் தம் போதும் அவர் துயரங்களை மறந்து இன்பத்துட களை
களில் திளைத்தனர். நாளடைவில் விரும்பாத அவள் கூடிய அவர்கள் வாழ்க்கை அவர்
விஜயனின்
கொள்ள வைக்கவில்லை. புதுமை விஜயன் தாமரபரணியில் சிறந்த ) உருவாக்க விரும்பினான். இடத்து வாழும் இயக்கர்களின் வாழ்க்கை பிடிக்கவில்லை. அவ்வாறே, இய ஓரிடத்தில் தங்கி வாழும் வாழ்க்ை வில்லை. அதனால், அந்த இயக்க டத்தை விட்டு இரவோடு இரவாக மத்திய பகுதிகளுக்கும் மலைநாடு தமது வாழ்க்கை முறையினைப் ப ஆண்டுகளில் விஜயன் அக்கூட்ட கத் திகழ்ந்தான். குவேனி, விஜயா களைத் தளர்த்தவும் விரும்பவில். விஜயன் மூலம் மகனையும், மகள் டுத்தாள். இதேவேளை, குவேனி
வாழ்க்கையை விட்டு விஜயன் தோற்றத்தைக் கண்டு அவன்மேல் தீராத ஆசை கொண்டு சிந்தனை வசப்பட்டாள். அப்போது விஜயன் அவளிடம் "பெண்ணே! இதற்கு முன்னர் இங்கு வந்த என் நண்பர்கள் எங்கே?" எனக் கேட்டான். அவள் அட்ட காசமாகச் சிரித்தபடியே, அவர்கள் உன் நண்பர் களா? அப்படியானால், கடலோரம் நிற்கும் பெரும் மரக்கலத்தில் வந்தவர்களா நீங்கள்?" என்று மிக மிடுக்குடன் கேட்டாள். "ஆம் பெண்ணே! என் தந்தை லாலா நாட்டின் மன்னன். அங்கிருந்து நாடு கடத்தும் நோக்கோடு நாம் மரக்கலத்தில் ஏற்றிக் கடலில்
ஆக்கம்: அரியாலையூர் சிசிவதாசன்
மே

D7, புதன்கிழமை
விஜil Bookvin
கக் கடற்காற்றினால் உள்ளாகி இவ்விடம்
டத்திய மன்னன் பாகு. அதனால்
விஜயன் என்றே
இணைந்து வழங்கும் கேள்வி-பதில் பன்.
ள மிக உன்னிப்பாக மணம் முடிக்க
லைத் தொடர விரும் உனக்கு உன் நண்
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் பாழ்வைத் தொடர்வ
| கேட்கலாம். வாராவாரம் இரண்டு சிறந்த கேள்விகளுக்கு தலா ன் நண்பர்களை
| ரூபா 500 பெறுமதியான நூல்கள் பரிசாக வழங்கப்படும். பர்களை விட்டுவிட
= = = = = = =-=-=-=-=-=- டம் கேட்பதை
* மெழுகுவர்த்திச் சுவாலைவைட்டம் எத்திசையில் 1 பிடித்தாலும், அதன் சுவாலை மேல் நோக்கி ப எரிகின்றது அது ஏன்.?
( மெழுகுவர்த்தி' என்றில்லை,
பொதுவாக, எத்தகைய சுவாலை P'' எனக்
யும் மேல் நோக்கியே எரியும். பேச முடியவில்லை.
மெழுகுவர்த்தி எரியும்போது, படைத்த
அதனைச் சுற்றியுள்ள வளி ாலும் தருகிறேன்.
(காற்று) வெப்பமடைகின்றது. என்றான்.
இந்த வெப்பம் காரணமாக, விஜயா நீ என்னை
வாயுக்கள் விரிவடைகின்றன. இவ்வாறு விரிவடைந்து, கனவளவு அதிகரிப்பதனால் அடர்த்தி ன் நண்பர்களை றினாள். விஜயனும்
குறைகின்றது. ச் சம்மதித்தான்.
அடர்த்தி = திணிவு ? எ) கடலோரத்தில்
கனவளவு 1 ஒடியது. தேனுடன் அளவு பரிமாறப்பட்
அடர்த்தி குறைந்த வளி, மேல் நோக்கி எழும். அவ்வாறு ளியேற்றப்பட்ட
எழும்போது, சுவாலையை மேல்நோக்கித் தள்ளுகின்றது. இதனைத் | மை மறந்து, தம்
த தொடர்ந்து சுற்றியுள்ள (சற்றுக் குளிரான) வளி அதன் இடத்தை ன் ஆடல், பாடல்
நிரப்புகின்றது, இது தொடர்ந்து நிகழும்போது, சுவாலை அவ்வடி இயக்கர்களுடன்
வத்தைப் பெறுகின்றது. மெழுகுவர்த்தியை எத்திசையில் பிடித்தா பகளைத் திருப்தி
லும், இச்செயற்பாடு மாறமாட்டாது. D விரும்பியாகிய
எம்.எஸ்.எம்.மனாஸ், கெலிஓயா. | நகரொன்றினை புக்கிடம் சென்று
* * * * முறை அவனுக்குப்
ஆ. பெற்றோலில் இயங்கும் இயந்திரங்களை வேடசலில் க்கர்கள் சிலருக்கும்
ஏன் இயக்க முடியாது? க முறை பிடிக்க
பெற்றோல், டீசல் இயந்திரங் பர்களில் சிலர் அவ்வி
இலங்கைத் தீவின்
கள் தொழிற்படும் முறைகளில் களுக்கும் சென்று
வேறுபாடுகள் காணப்படுகின் பின்பற்றினர். சில.
றன, பெற்றோல் இயந்திரத்தில், டத்தின் தலைவனா
திரவ பெற்றோலானது. சிறு னின் கட்டுப்பாடு
துகள்களாக விசிறப்பட்டு, காற் லை. அவள்
றுடன் (வளி) கலக்கப்படுகிறது. ளையும் பெற்றெ
பின்னர் ஒரு தீப்பொறி யோடு வாழ்ந்த
உருவாக்கப்பட்டு, பற்ற வேறு வாழ்வினன
(Spark) அதன் விளைவாக ற்கொள்ளத்
தகனம் (எரிதல்) நிகழ்கிறது. திட்டமிட்டான்.
இந்த சக்தியில் இயந்திரம் (தொடரும்)
(engine) இயங்குகின்றது.
டீசல் இயந்திரத்தில், முதலில் வளி (காற்று) மிக வலுவாக அமுக்கப்படும். (ஆரம்ப அமுக்கத்தின் 21 மடங்கு) இவ்வாறு அமுக்கப்படுவதனால், அதன் வெப்பநிலை அதிகளவில் (550C) உயரும். இந்த வளியினுள் டீசல் விசிறப்படும்போது, தகனம் நிகழும்.
அதிகூடிய அமுக்கம், வெப்பநிலையை தாங்கக்கூடியவையாக டீசல் இயந்திரங்கள் இருக்க வேண்டும். டீசலை தகனமடையச் செய்ய சாதாரண வெப்பநிலையோ, பொறியோ போதாது.
எம்.டி.எஃப்.ஸுல்ஃபா, பள்ளிவாசல் வீதி, உடுகொட. கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
அறிவுத் தேடல்,
'விஜய்' த.பெ.இல: 2037, கொழும்பு,

Page 3
விஜய்.
2012, நொவெ
மனதைத் திடப்படுத் விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்
யும் அவரது சகோதரி 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
லாவாவும் மருத்து கொழும்பு - 02
தினைக் கற்றுக்கொ தொலைபேசி: 2179654,
கண்டுபிடிப்புகளை மின்னஞ்சல்: Vijey @ Wijeya.lk)
திடசங்கற்பம் பூண்
அந்தவகையில், 4 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி போலந்தின்
தனது வாழ்க்கையை வோர்சோ நகரில் பிறந்த மேரி லொடொவ்ஸ்கா கியூரி,
வயதிலேயே அர்ப்
கினார். 189 விஞ்ஞான உலகில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திய
அவரது 24 பௌதிக மற்றும் ரசாயனவியல் விஞ்ஞானியாவார்.
அவர் புெ கதிர்வீச்சினைக் கண்டுபிடிப்பதில் முன்னோடியா
பின்பற்றி கத் திகழ்ந்த இவர், உலகளவில் பிரபல்யம் பெற்றிருந்தார். அத்துடன், இரண்டு தடவைகள், நொபெல் விருதினைப் பெற்ற விஞ்ஞானியா கவும் இவர் திகழ்கின்றார். ரசாயனவியலுக்கும் பௌதிகவியலுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவைக்காகவே இந்த நொபெல் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பெரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியை என்ற கௌரவமும் இவருக்குண்டு.
மேரி கியூரியும் பியரே கியூரியும்
விஞ்ஞானத் துறையில் சாதனை
கம்
- டாக் ஒல் -- SAAEல்
பெரிஸ் நகருக்குச் ெ உயர் கல்வியை மு ஞான ஆய்வுகளில் டார். 1894 இல் மே பல்கலைக்கழகத்தில் ரியானார். 1895 இல்
கியூரியை மணமுடி 1911 இல் மேரி கியூரிக்கு வழங்கப்பட்ட நொபெல் விருது
விஞ்ஞானம் மற்றும்
னம் தொடர்பான ப குடும்பப் பின்னணம்
இருந்தனர். மேரி கியூரியின் இளவயதி
ஆலோசகரான பிய லேயே அவரது தாயார் காசநோய் கார துணைவியான மேரி மேரி கியூரியின் பெற்றோர்
ணமாக, காலமானார். மூத்த சகோதரி
ஆய்வுகளுக்குப் பே ஆசிரியர்களாகக் கடமையாற்
தைபொயிட் காய்ச்சலினால் மரண்
இவர்களுக்கு ஐரின் றியவர்களாவர். மேரி கியூரிக்கு
மடைந்தார். இந்த இழப்புகளையும்
பெயர்களில் இரண்டு நான்கு சகோதர, சகோதரிகள் -
வேதனைகளையும் பொருட்படுத்தாமல் -
குழந்தைகள் உள்ள
ஜப் தரும்
வாரம்தோறும் சைக்கிள்க விஜய் பத்திரிகையில் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு ச - நீங்கள் செய்ய வேண்டியது: 2 இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான விடை இந்த வாரம் 'விஜய்' பேத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள் 2பொதிந்துள்ளது. அந்த விடையைக் கண்டுபிடித்து உடனடியாக
எமக்கு தபாலிடுங்கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்),
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்.
இந்த வாரக் கேள்வி 01
மண்ணரிப்புக்கு ஏதுவான காரணங்கள் 2 தருக.
L7 பாப்பா

மபர், 07, புதன்கிழமை
திக்கொண்டு மேரி ஆம் திகதி மேரி கியூரி
வோர்சோவில்
அமைக்கப்பட்டுள்ள யுமான புரொனிஸ்
இவ்வுலக வாழ்வை
மேரி கியூரியின் சிலை ப விஞ்ஞானத்
நீத்தார். பிளவும் புதிய
நொபெல் விருது மேற்கொள்ளவும் டனர்.
1903 இல் பௌதிகவிய விஞ்ஞானத்திற்காக
லுக்காக, மேரி கியூரிக்கும் மேரி கியூரி இளம்
அவரது கணவரான பியரே பணிக்கத் தொடங்
கியூரிக்கும் மற்றுமொரு 1 இல் அதாவது,
பௌதிகவியலாளரான ஆவது வயதில்
ஹென்றி பெக்காலுக்கும் ானிஸ்லாவாவைப்
நொபெல் விருது கிடைத்தது. மேலதிக உயர்
குறித்த நொபெல் விருது இந்த
மூவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டாலும்,
து இரு புதல்விகளுடன் மேரி கியூரி
அனுமதிக்கப் பட்டார்.
கதிர்வீச்சு என்ற மேரி கியூரி
கோட்பாட்டினையும் ரேடியம்
மற்றும் பொலோனியம் என்ற 1911 இல்
மூலப்பதார்த்தங்களையும் மேரி ரசாயன விஞ்ஞானத் |
கியூரி கண்டுபிடித்தார். திற்கான நொபெல்
கதிர்வீச்சினைப் பயன்படுத்தி
கல்விக்காக
நியோப்பிளஸ் ஆய்வுகளை விருது மேரி கியூரிக்கு | சென்றார். அங்கு
கிடைத்தது. அதனை அடுத்து
மேற்கொள்வதற்கான வழிகாட்டுத ஒத்த அவர், விஞ்
நொபெல் விருதினை வென்றெடுத்த
லினை உலகுக்கு வழங்கியவரும் தொடர்ந்து ஈடுபட் முதலாவது பெண்மணி என்ற பெரு |
இவரே ஆவார். விஞ்ஞான மற்றும் ரி கியூரி சோபோன்
மையை இவர் பெற்றார். மேரி கியூரி.
மருத்துவ ஆய்வுகளுக்கான கேந்திர 5 கணிதப் பட்டதா
1911 இல் ரசாயனவியலுக்கு ஆற்றிய
நிலையமாகத் திகழும் பெரிசிலுள்ள > அவர் பியரே
பங்களிப்புக்காக விருது பெற்ற ஒரு
கியூரி கல்வி நிறுவனமும் (Institut த்தார். பௌதிக
மாதத்தின் பின்னர் சிறுநீரகக்
Curie) மேரி கியூரியின் வழிகாட்டு ரசாயன விஞ்ஞா
கோளாறினால் மருத்துவமனையில்
தலினாலேயே உருவானது. (இ) பாடசாலையின்
ரே கியூரி, தனது
'விஜய்'
முன் அட்டையில் 7 கியூரியின்
இந்த வாரம் பருதவி புரிந்தார்.
இடம்பெற்றிருப்பவர் - ஈவ் என்ற டு பெண்
ஜே.உஸ்மான், ன. 1934 ஜூலை 4
நாங்குருகம், மாவனல்லை.
சைக்கிள் பாரி,
ளை வெல்வதற்கான வாய்ப்பு.... ரியான விடைகளை எழுதி சைக்கிள்களை பரிசாக வெல்லுங்கள்.
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான விடையை எழுதி 16.11.2012 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முகவரிக்கு தபாலிடுங்கள்.
கேள்வி இல 5 1 விடை பெயர் வயது முகவரி மாவட்டம் தொ.பே.இல
அனுப்ப வேண்டிய முகவரி;
சைக்கிள் பரிசு (1)
'விஜய்' த.பெ.எண்: 2037 கொழும்பு
21 11பு

Page 4
04
2012, நொவெம்பர்,
- குகை வாயிலிலிருந்த அந்த மர்மமான சிறிய கதவைப்
குட்டி யானை ரா பார்த்து மனோகர் செய்வதறியாது திகைத்தான்.
சேட்டைகள் செ அக்கதவைச் சூழவுள்ள இடங்கள் நள்ளிரவு போன்று இருள்
மரங்களை கே மண்டி மிகப் பயங்கரமாக இருந்தன. அவ்விடங்களைப் பார்க்
வேண்டுபெ கும்போது, ஏதோ இனம்புரியாத அச்சம் மனோகருக்கு ஏற்பட்
போட்டுக் டது. எனினும், மனதைத் திடப்
என்று 4 படுத்திக்கொண்டு மெதுவாக
விரட் சேப்
அத்தியாயம் - 06
வித்திரக் -டுகைக்குள் தல்லாகுவடு
"அந்த மர்மமான
(கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். உள்ளே செல்லச் செல்ல இதயம் வேகமாக அடித்து இவ்வாறான சந்தர்ப்பங்களில், காட்டுவாசிகளிடம் சிறைப்பட்டுள்ள அமரனை நினைத்தபோது மனம் சற்றுத் திடமாகியது.
மேலும், அந்த மர்மமான குகையின் உள்ளே செல்கையில் திடீரென ஓரிடத்தில், வலையொன்றில் மனோகர் சிக்கிக்கொண்டான். அச்சமுற்ற மனோகர் சிலந்தி வ என்று உணர்ந்ததும் தைரியத்துடன் அதனை அகற்ற முயன்றான். ஆனால், முடியல மனோகருக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் அந்தச் சிலந்தி வை விலக்க முடியவில்லை. என்ன செய்வது என்று சிந்தித்தபடியே, வேகமாகப் பின் நகர்ந்தான். அப்போது அவ்வலை அவனை விட்டு நீங்கியது. ஆனால், அதற்கு சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. "என்ன இது கயிற்றால் பின்னப்பட்ட வலைே இவ்வளவு கனமாக உள்ளதே! அப்படியென்றால் இதில் வாழும் சிலந்தி எவ்வள பெரியதாக இருக்கும்" என்று சிந்தித்தவாறே அவ்வலையின் அருகில் காணப்ப ஒரு துளையினுள் மெதுவாக உள்ளே நுழைய முற்பட்டான்.
மிகுந்த சிரமத்துடன் உள்ளே நுழையும்போது, அத்துளை இறுகுவது போல் இரு இதனால், வேகமாக பின்நோக்கிவர முனைந்தான் மனோகர். ஆனால், அந்த வன அவனின் வயிற்றை இறுகிக்கொண்டது. தட்டுத் தடுமாறிய மனோகர் அந்த மர்ம துளையில் இருந்து வெளியேற முயற்சித்தான். அப்போது தவறுதலாக அவன்
விசித்திரக்குகைக் காவல்கான.
கையிலிருந்த சாவி கீழே விழுந்து பயங்கரமான ஓர் ஒலியை எழுப்பி யது. அந்த ஒலி குகை முழுவதும் எதிரொலித் தது. அந்தச் சத்தம் நின்றதும் மனோகருக்கு முன்னால் காலடிச் சத்தம் கேட்டது. சாவியின் ஒலியைக் கேட்டுத்தான் யாரோ வருகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. அப்போது அவன் உடல் வெடவெட என நடுங்கியது.
முன்னால் பயங்கரமான இரு சிவப்புக் கண்கள் வந்துகொண்டிருந்தன. அதைக் கண்டதும் மனோகருக்கு ஆச்சரியமும் பயமும் அதிகரித்தது.
பர் சிறிது நேரத்தின்பின் முன்னால் வந்தது ஒரு பெரிய சிலந்தி என்பதை மனோகர் உணர்ந்தான். "இந்தச் சிலந்திதான் இந்தக் குகையைக் காவல் காக்கிறது போல் தெரிகிறது. அதனிடமிருந்து தப்பிவிட.
இதற்கும்
விலங்குக வேண்டும்" என்று நினைக்கும்போதே, அந்தச் சிலந்தி
என்றன சில அவனருகில் வந்து கையில் அதன் கொம்புகளை வைத்தது.
''ஆயிரம் க அப்போது அவனது குருதி உறிஞ்சப்படுவது போன்ற
"இந்த வனத்ன வேதனையான ஓர் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.
(தொடரும்)
"இவனுக்கு மரண த
சொ
தம்
நரி,

- 07, புதன்கிழமை
விஜய்
ஈமு, குறும்பு மிக்கது. எப்போதும் ய்துகொண்டே இருக்கும், சிறிய சிறிய பரோடு பிடுங்கி எறிந்து விளையாடும், மன்றே கிளைகளை ஒடித்துப்
கொண்டே செல்லும். மான், ஆடு, முயல் சிறிய மிருங்களைக் கண்டால் விரட்டி டிப் பயமுறுத்தும். இப்படி. ராமுவின். - உடைகள் நாயருக்குநாள் பருகிக்கொண்டே சென்றன, அதன் அட்டகாசம் நாட்டையே அதிகலாங்க.
வைத்தது. அனைத்து விலங்குகளும் குட்டியானையின் அமர்க்களத்தால்
மிரண்டு போயின.
"மதம் பிடித்த யானையைவிட, மோசமாக நடந்து கொள்கிறது. அது. செய்யும் அட்டூழியங்களுக்கு உடணடியாக முற்றுப்புள்ளி
வைத்தாக வேண்டும்' என்று. எல்லா விலங்குகளும் முடிவு
செய்தன,.
ஒழியும்" என்றன சில விலங்குகள், விலங்கு கள் பேசுவதைக் கேட்ட தாய் யானையின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. குட்டி யானையை அழைத்துவர உத்தரவிட்டது சிங்கம், சேவகர்களாகிய இரண்டு புலிகள் சென்று யானைக்குட்டியை அழைத்து வந்தன. தும்பிக்கையை உயர்த்தியபடி கம்பீரமாக வந்து நின்றது குட்டி சொனை. அதற்கு குற்ற உணர்வு சிறிதும் இல்லை, "எதற்காக என்னை வரச் சொன்னீர்கள்" என்று ராமு சிரங்கராஜாவைப் பார்த்துக் கேட்டது".
''எனக்கு வயதாகிவிட்டது. என்னால், முன்னர்போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை, என் பணிகளைக் கூட இருந்து கவனிக்க சுறுசுறுப்பான், துடிப்பான, இளமை யான ஆள் தேவை. அதற்கு நீதான் பொருத்த மாக இருப்பாய். ஏனைய விலங்குகளின் முடிவும் அதுவே, அதன் பொருட்டுத்தான் உன்னை அழைத்து வரச் சொன்னேன்" என்றது சிங்கராஜா, ராஜாவின் பேச்சைக்
த்தது.
- மொத்தமான
வு
ட்ட
சிலந்தி லை பில்லை. லயை நோக்கி
குட்டி ஒரு
யானையின் பால்
நடவடிக்கைகள் உடனே. சிங்கராஜாவுக்கு
தெரிவிக்கப்பட் குந்தது.
டது. அனைத்து
மல
விலங்குகளின்
கூட்டம் அவசர மானா
அவசரமாகக் கூட்டப்பட்டது. சிங்கராஜா தலைமைபீடத்தில் வீற்றி
கேட்டு கூடியிருந்த விலங்குகள் அதிர்ந்தன. ருக்க மொத்த விலங்குகளும்
குட்டியானைக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கே குழுமியிருந்தன.
பெருமையிலும் அது பூரித்தது. சிங்கராஜா | தாய் யானை குற்றவாளியாக
தொடர்ந்து பேசியது, "அடுத்த காட்டிலுள்ள கூனிக் குறுகியபடி
விலங்குகள் இரவு நேரத்தில் இங்கு வந்து | நின்றிருந்தது.
அட்டகாசம் செய்கிறன. மரங்களை எல்லாம் ''டன் பிள்ளை செய்யும்
சாய்க்கின்றன. அவற்றிடம் இருந்து அட்டகாசங்களை நீ ஏன்
வனத்தைக் காப்பது உன் பொறுப்பு, இன்று அடக்கவில்லை?" என்று
முதல் வனக்காப்பாளர் பொறுப்பை உணக்குக் கோபமாகக் கேட்டது சிங்கராஜா,
கொடுக்கிறேன். நீ அதனை திறம்படச் ''நான் எவ்வளவோ சொல்லிப்
செய்வாய் என்று நம்புகிறேன்" என்றது. பார்த்தேன், கேட்கவில்லை,
''உத்தரவு மகாராஜா, எனக்கு பெரிய அடித்துப் பார்த்துவிட்டேன்.
பொறுப்பை வழங்கியிருக்கிறீர்கள். இந்தப் அடங்குதே இல்லை'' என்று -
பதவிக்குத் தகுந்தவனாக என்னை மாற்றிக் வேதனைப்பட்டது தாய் யானை. அதன்
கொள்வேன்” என்றது ராமு, தாய் யானை கண்களில் கண்ணீர் வந்தது. சிங்கராஜா
நன்றிப்பெருக்குடன் சிங்கராஜாவைப் யோசித்தபடி, மற்ற விலங்குகளைப்
பார்த்தது. குட்டி யானைக்குத் தண்டனை பார்த்தது. " என்ன செய்யலாம் நீங்களே
கிடைக்கும் என்று எதிர்பார்த்த மற்ற ல்லுங்கள்?" என்று கூறியது.
விலங்குகள் ஏமாற்றத்துடன் கலைந்து க்க தண்டனை கொடுக்க வேண்டும்.
சென்றன. பொறுப்பை ஏற்றுக்கொண்ட 5 கொடுக்கும் தண்டனை ஏனைய
குட்டி யானை, குறும்புகளை விட்டுவிட்டு பளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்"
காட்டினைப் பாதுகாக்கும் வேலையில் விலங்குகள்,
இறங்கியது. இதனால் காடு அமைதியிலும், சையடி கொடுக்கலாம்" என்றது கரடி..'
பசுமையிலும் செழித்தது. மத விட்டே விரட்டிவிடுங்கள்" என்றது |
சிங்கராஜாவின் தீர்ப்புச் சரியானது என்று
காலதாமதமாகப் புரிந்துகொண்ட ஏனைய மண்டனை கொடுத்தால்தான் தொல்லை )
விலங்குகள்.

Page 5
2012, நொவெம்
விஜய் கல்வி முகாமைத்துவம் - கல்வி முகாமைத்துவம்
இதனை அறியாத வர்களாகவே மாணவர்கள் இருக்கின்ற
னர்.
அறிவும் ஒழுக்கமும் இணைந்த கல்வியே மாணவரொருவர் பெற்றுக்கொள்ள வேண்டிய முழுமையான கல்வியா | கும்,
இன்றைய காலகட் டத்தைப் பொறுத்த வரையில், தவறான பழக்கவழக் கங்களில் தம்மை
இறக்கத்தோ அகம், இணைந்த கல்வ பொழுதுபோக்கு மாணவருக்கு வைக்கின்றது.
உயர்வைத் தரும்:
ஆகவே, ஒழுக்கத்தைப் பாதிப்பதாக அமையும் நிலைமைகள் மாணவர்களை உளரீதியாக தாழ்த்துவது மட்டுமன்றி, அவர்களது கல்வியையும் தாழ்த்தக் கூடியது. கல்வியை எவ்வளவுதான் முழுமையாகக் கற்றாலும் ஒழுக்கம் இல்லாத கல்வியால் எந்தவித பயனும் இல்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
நாம் வாழும் சமூகம் ஒழுக் கத்தைக்கொண்ட மனித ரையே முன்மாதிரியாகக் கொண்டு செயற்படுகின்
றது. எவ்வளவுதான் கல்வி கற்று இருந்தா லும் ஒழுக்கம்
இல்லாதவர்களை சமூகம் பின்தள்ளியே
வைக்கின்றது.
எனவே, எப்பொழுதும் | எமது பண்புகளில் நல்லவற்றையே
வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். தீய பண்புகளை அகற்ற வேண்டும். எதைப்
பயன்படுத்தினாலும்
ஈடுபடுத்தக்கூடிய சமுதாயமாக மாணவ சமுதாயம் காணப் படுகின்றது, இதற்கு காரணம், அவர்களது அறியாமையும் பொழுதுபோக்கு அம்சங்களுமே ஆகும். நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியினால், இன்றைய மாணவர்கள் ஒழுக்க ரீதியில் பல பாதிப்புக்களை
ஏற்படுத்திக்கொள்கின்றனர். உதாரணமாக: இணையம், தொலைக்காட்சி,Facebook போன்றவற்றை பொழுதுபோக்கிற்காக எல்லைமீறிப் பயன்படுத்துவதைக் குறிப்பிடலாம். இதனால், மாணவர்கள் தவறான பழக்கங்கள், பாவனைகள் போன்றவற்றாலும் ஒழுக்க ரீதியற்ற எண்ணங்களினாலும் செயல்களினாலும் பாதிக்கப்படுகின்றனர். இதன்போது அவர்களது நேரமும் வீணடிக்கப்படுகின்றது. மாணவப்பருவத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் இத்தகைய எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை படிப்படியாக வளர்ச்சியடைந்து, பிற்காலத்தில் பல்வேறு விளைவுகளை
ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை உண்டாக்கிவிடுகின்றன. எனினும்,
எதைக் கற்றாலும் எமது ஒழுக்கத்திற்கு எந்தவிதத்திலும் கெடுதல்கள் ஏற்படாத வண்ணம் அவதானமாக செயற்பட வேண்டிய பொறுப்பு மாணவர்களிடமே தங்கியுள்ளது.
எம்.ஏ.எஃப்.சப்ரானா

பர், 07, புதன்கிழமை
05
சர்வதேச விண்வெளி நிலையத் திற்கு புதிய விண்வெளி வீரர்கள் செல்வதையிட்டு, அந்நிலையத் தின் சுற்றுப்பாதை ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு உயர்த்தப்பட் டுள்ளதாக ரஷ்யாவின் விண்வெளி நிலையத் திட்டப் பணிப்பகம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்வெஸ்தா சேவைக் கலமே இந்த
சர்வதேச வீடு நிலையத்தின் சற்றுப்பாதை உயர்த்தப்பட்டது.
மாற்றத்தை தனது அமுக்கிகள் மூலம் செயற் படுத்தியுள்ளது. விண்வெளி நிலையத்துக்கு 0.3 மீசெ உந்துதல் கொடுப்பதற்காக ஸ்வெஸ்தா அமுக்கிகள் 19 செக்கன்களுக்கு செயற்படுத்தப்பட்டன என அத்திட்டத்தின் பேச்சாளர் கூறினார். இதன்மூலம் விண்வெளி நிலையத்தின் உயரம் ஒரு கிலோமீற்றர் உயர்ந்து 419.2 கிலோ மீற்றர் ஆக அதிகரித்துள்ளது.
விண்கலம் ஒன்றை விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கவோ அல்லது விலக்கவோ நேரிடும் பட்சத்தில் பூமியின் புவியீர்ப்புடன் ஈடு செய்வதற்காக, பொதுவாக நிலையத்தின் சுற்றுப்பாதை இவ்வாறு மாற்றப்படுவது வழக்கமாகும்.
விண்வெளித் தகவல்கள் விண்வெளித்தகவல்கள்
வெளி"
நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகம் ஒன்றை ஆய்வாளர்கள்
தொலைவில் இருக்கும் இந்தக் கிரகம், இரண்டு சூரியன்களைச் சுற்றிவருகின்ற அதேவேளை, அந்த இரண்டு சூரியன்களை வேறு இரண்டு சூரியன்கள் சுற்றிவருகின்றன, எனவே, இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுவரை ஒரு சூரியனால் ஒளியைப் பெறும் கிரகங்கள், இரண்டு
நான்கு சூரியன் புதிய கிரக
கண்டுபிடித்துள்ளனர். பிளெனட்
ஹண்டர்ஸ் எனும் இணையத்தளமும் ஐக்கிய ராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற இடங்களில் இயங்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்தே இந்தக் கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளன.
இந்த புதிய கிரகத்திற்கு பிளெனட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் 'பிஎச்1' (PH1]என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள்
சூரியன்களால் ஒளியைப் பெறும் கிரகங்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்கு --
சூரியன்களால் ஒளியைப் பெறுகின்ற இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது,
ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Page 6
06
2012, நொவெம்பர்,
'படி முறைப் பயிர்ச்செய்கை
மன
மழை, காற்று ஆகிய இயற்கைக் காரணிகளினாலும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளினாலும் தரையின் மேற்பகுதியில் உள்ள மண் அரிப்புக்குள்ளாகின்றது. அந்தவகையில் ஓரிடத்தில் இருக்கும் மண் வளமானது, பிரிதோர் இடத்திற்கு கழுவிச் செல்லப்படுவதை 'மண்ணரிப்பு' என்று கூறுவர். இதனால், ஏற்படும் பாதிப்புகளோ ஏராளம்.
என்ற
ஓராண்டில் மட்டும் கடலுக்குள் அரித்துச் செல்லப்படும் மண்ணின் அளவு 25 மில்லியன் மெற்றிக் தொன்களாக இருக்கின்றது. இதனால், உலகில் பயிர் செய்ய முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ள நிலத்தின் அளவு 2 பில்லியன் ஹெக்டெயர் ஆகும். எமது நாட்டில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பினால் எமது மொத்த நிலப்பகுதியில் 23.5 சதவீதம் வளம் குறைந்த நிலப்பகுதிகளாக உள்ளன. எனவே, மண்ணரிப்பினைத் தடுப்பதற்கும் மண் வளத்தினைப்
பாதுகாப்பதற்கும் உரிய
நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகின்றது.
மண் பற்றி தெரியுமா? ஒட்சிசன், சிலிக்கன், அலுமினி யம், இரும்பு, கல்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய பிரதான மூலப்பொருட்களின் கல வையின் பிரதிபலனாகவே கனிய வளங்கள் உருவாகின்றன. இந்த கனிப்பொருட்கள், சேதனப்பொருட் கள், காற்று, நீர் என்பவற்றின் சிக்க லான கலவையே மண் ஆகும். இது தாவர வர்க்கம், வளரக்கூடிய மெல்லிய படையாகும். இந்த மண்ணை மணல், களி, துணிக்கைகள் என்று வகைப்படுத்த
முடியும்,
பனிமலைகள் நீர் பெருக்கெடு காற்று வீசுதல், இங்கும் திரிதல் களினால் மண் இன்னோர் இட லப்படுதல் மன்
மண்டி ஏதுவால்
கார
மண்ணரிப்பு: ஏதுவாக உள்ள காடழிப்பு, விவ குடியிருப்புகை மூட்டுதல், எரி! என்பனவற்றை பிடலாம். இந்த போது, நிலப்பர் தன் காரணமாக நிலத்தில் விழும் அடித்துச் செல் மண்ணரிப்பு ஏ
மண்: உள்ள்
பட
* மண் வளம் * நீரேந்தும் | குளம், வாவி ரே பகுதிகளில் அர் சேருவதனால், உயரும். இத்தல் தொடரும் நிலை காலத்தில் வெள் *# மண் சரிவு * தாவரத்தில் தெரிவதனால் ! அவை சரிந்து 6
* மலைநாட் தொடர்ந்து ஏற்பட மண்சரிவு ஏற்ப களும் வீதிப் டே தடைப்படுதல்.
4 கடற்கரைப் ஏற்படும் மண் கடல் நீர் தரைப்
அபாயம் உண்ட * ஆறுகள் க

07, புதன்கிழமை
விஜய்
மண்ணரிப்புக்குள்ளாகியுள்ள விதம்,
வேலிகள் அமைக்கப்பட்டுள்ள விதம்.
எணரிப்பு பல் என்ன? 7 வழுக்கிச் செல்லல், த்து ஓடுதல், கடும் விலங்குகள் அங்கும் போன்ற செயற்பாடு ஓர் இடத்தில் இருந்து த்திற்கு எடுத்து செல் எணரிப்பு எனப்படும்.
2ாரிப்புக்கு T மேலும் சில
ணங்கள் க்கு பல காரணங்கள் ன, அவற்றில் சாய நடவடிக்கைகள், கள அமைத்தல், தீ பொருள் அகழ்வு |
பிரதானமாகக் குறிப் செயற்பாடுகளின் குதி மறைக்கப்படாத , மழைநீர் நேரடியாக வதனாலும் நீர் லப்படுவதனாலும் ற்படுகின்றது. அரிப்புக்கு பாவதால்.... மற்றதாகி விடும். பகுதிகளான ஆறு. பான்றவற்றின் கீழ்ப் இப்புக்குள்ளான மண்
அவற்றின் நீர் மட்டம் கைய செயற்பாடுகள் லயில் அதிக மழைக் ளப்பெருக்கு ஏற்படும் - ஏற்படும். எ வேர்கள் வெளித் வெகு விரைவில் பிடும்.
டுப் பகுதிகளில் படும் மண்ணரிப்பால் ட்டு பல உயிர் சேதம் பாக்குவரத்தும்
உங்களுக்குத் தெரியுமா? சில நிரீடங்கள் பொழியும் பலத்த மழை, கடும் சுழல் காற்று அல்லது வேறு காரணங்களினால் மண் சொர்கதி (பாதிப்பபை எதிர்கொள்கின்றது, மண் தொகுதியின் ஓர்
அங்குல உற்பத்திக்கு 1000 ஆண்டுகள் வரை | தேவைப்படுகின்றது. எனவே, மலதணரிப்பினைத் -
தடுப்பது அவசியமாகும்.
பிரதேசங்களில் னரிப்புக் காரணமாக பகுதிக்குள் வரும் பாதல்.
ரைபுரண்டோடுதல்.

Page 7
விஜய்
2012, நொவெம்
தாவரங்களின் இலைகள், சருகுகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதனால்,
சுற்றாடலுக்கு ஒவ்வாத
பயிர்ச்செய்கை அதிக சரிவுகள்கொண்ட நிலப்பகுதிகளை பயிரிடலுக்
குப் பயன்படுத்தல், கடும் மழை பொழியும் காலத்தில் பயிர்ச்செய்கைக்காக நிலத்தினைத் தயார்படுத்தல், நிலப்பகுதிக்குப் பொருத்தமற்ற பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளல் என்பனவும் மண்ணரிப்புக்குக் காரணமாகின்றன.
அதிகளவு காபன்
உரம் இடல் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்காக, அதிகளவு காபன் உரம் மண்ணுக்கு இடப்படும்போது, மண் துணிக்கைகளினுள் இருக்கும் பிணைப்பு நிலை நெகிழ்வுக்குட்படும். இதனால், மண்ணரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது.
மண்ணரிப்பைத் தடுப்பதற்கான
வழிமுறைகள் 1. மூடு பயிர்களைப்
பயிரிடுதல். 2. கல்வேலிகள் அமைத்தல். 3. சம உயரக்
கால்வாய்களை அமைத்தல். 4. பெரிய மரங்கள் நடுதல். 5. படிக்கட்டு முறை மூலம்
பயிர்ச்செய்கை. 6, வரம்புகளை அமைத்தல்.
மண்ணை வளப்படுத்தலும் மண்ணரிப்பைத்
தடுத்தலும் குறுகிய கால பயிர்ச்செய்கை யின்போது, மண்ணை வளப் பபடுத்தவும் பாதுகாக்கவும்
சரிவு நிலங்களில் தாவரம் மண்ணரிப்புத்
கரைக தடுக்கப்படுவதோடு, மண்ணின்
அடபிவிருத்தி வளமும் அதிகரிக்கப்படுகின்றது.
மேலும் கறுப்பு நிற
ஆறு, வாவி, ஏரி ! பொலிதீன்களினால் மண்ணின்
களில் பொருத்தமாக மேற்பரப்பை மூடி
வளர்த்தல் வேண்டு வைப்பதன் மூலமும் மண்ணரிப்புத்
நீர் பயணிக்கும் பாசி தடுக்கப்படுகின்றது. இதனால்,
அரிப்புக்குள்ளான ப மண்ணீர் ஆவியடைதல் தடுக்கப்பட்டு, மண்ணீர் வளம் பாதுகாக்கப்படுகின்றது. அத்துடன். - சுழற்சிமுறைப் பயிர்ச்செய்கை
யையும் மேற்கொள்ள லாம். அதாவது, கத்தரி, மிளகாய் போன்ற குறுங்காலப் பயிர்ச் செய்கையின் பின்னர் பயறு, சணல், அவரை என்பனவற்றைப் பயிர் செய்து மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம்
காடழிப்பு குண்லாரிப்புக்குக் காரணமாகும். இதன்மூலம் மண்ணரிப்பையும்
தடுக்கப்படும். இவ் தடுக்கலாம்.
தாவரங்கள் வளர்க்க சரிவான நிலப்பகுதிகளில்
கரைகளின் இருமரு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்
மண்ணரிப்பு ஏற்படு ளும்போது, தரையின் அமைவுக்கு
தடுக்க முடியும். ஏற்ப பயிர்ச்செய்கைகளை
மூடு பயிர்களை மேற்கொள்ளலாம், உதாரணமாக: தேயிலைத் தோட்டங்களில் கல்
ஒரே வகையான ப வேலிகளை அமைத்தல்,
போது, நிலப்பகுதி வடிகால்களை அமைத்தல் போன்ற
யாக இருக்கும் நிலை வழிமுறைகளைக்
இதற்குத் தீர்வாக நி கையாளும்போது, மண்ணரிப்புத்
தன்மைகொண்ட 6 தடுக்கப்பட்டு, மண்
வளர்ப்பது நன்மை! பாதுகாக்கப்படுகின்றது.

பர், 07, புதன்கிழமை
/2012, தரம் 05 புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்தோர்
குருவிட்ட ஸாஹிரா வித்தியாலயத்தைச் சேர்ந்த என்.எம்.உமர், 152 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், முகம்மத் நெளசாத்
ஹாஜி தம்பதியரின் புதல்வராவார்.
ஏ.எச்.எப்.அனீஸ் தம்பதியரின் புதல்வி எஃப்.ஏ.சஹீமா ஸைய்னப், 159 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர்,
சேர்.ராசிக் பரீட் மு.வித்தியாலய மாணவியாவார்.
களை வளர்த்தல்.
பயா
செய்தல்
கரைப்பகுதி
ன தாவரங்களை ம். இதன்போது தைகளில் மண் சேருவது
முஹம்மத் பௌசுல் அமீர் தம்பதியரின் புதல்வ ரான ஏ.எம்,அஸான், 148 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், குருவிட்ட ஸாஹிரா
வித்தியாலய மாணவராவார்.
குளியாப்பிட்டி முஸ்லிம் வித்தியா லயத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எஃப்.சிம்ரா, 152 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், சிராஜூதீன் -
யாரஹா தம்பதியரின் புதல்வியாவார்.
கு/அல்-இர்பான் நவோத்யா பாடசாலை மாணவியான
ஏ.எஃப்.ஹம்தா, 182 புள்ளிகளைப் பெற் றுள்ளார். இவர்,
மொஹமட் அன்சார் தம்பதியரின் புதல்வியாவார்.
மொஹமட் இஸ்மாயில் தம்பதி யரின் புதல்வரான எம்.ஐ.எம்.இமாஸ், 173 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர்,
குருந்துகொல்ல மத்திய கல்லூரி மாணவராவார்.
ஏ.பெர்ணாண்டோ தம்பதியரின் புதல்வியான எஃப்.மொறின் கிறிஸ்டினா, 154 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், கு/அல்-இர்பான் நவோத்யா பாடசாலை மாணவியாவார்.
குருந்துகொல்ல மத்திய கல்லூரி மாணவியான எம்.ஏ.அக்லா சிரீன், 165 புள்ளிகளைப் பெற்றுள்ளார், இவர், மொஹமட் அலி- மில்ஹானா தம்பதியரின் புதல்வியாவார்.
வாறு கப்படுவதனால் இங்கிலும் டுவதனைத்
குஅல்-இர்பான் நவோத்யா பாடசாலை மாணவரான எம்.என்.எம்.ஹம்தி, 150 புள்ளிகளைப்
பெற்றுள்ளார். இவர், மொஹமட் நஜீட் தம்பதியரின் புதல்வராவார்.
அப்துர் ரஹ்மான்றஜிமுன்னிஸா தம்பதியரின் புதல்வரான ஏ.ஆர்.எம்.இஃப்திகார், 160 புள்ளிகளைப்
பெற்றுள்ளார். இவர், குருந்துகொல்ல மத்திய கல்லூரி மானவராவார்.
அப் பயிரிடல் யிரைப் பயிரிடும் திறந்தவெளி ல ஏற்படும், லத்தை மூடும் மடு பயிர்களை பானது.
எம்.பி.எம்.நவ்பர் தம்பதியரின் புதல்வரான எம்.என்.அயாஸ் அஹமட், 149 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், கு/அல்-இர்பான் நவோத்யா பாடசாலை மாணவராவார்.
குருந்துகொல்ல மத்திய கல்லூரி மாணவியான
எம்.எஸ்.எஃப்.சஸ்னா, 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், சலீன்-முனவ்வரா தம்பதியரின் புதல்வியாவார்.
பட்டி 2. 2. இ-09 amானார்
நல்வேலி - அமைத்தல்.
மே/மது / வெலிப்பன்னை ரஹ்மானியா ம,வித்தியாலய மாணவர்களான பி.ரேஷ்மா-170 புள்ளிகள், எம்.எஸ்.எஃப்.ஹுரைஜா-159 புள்ளிகள், எம். ஆர். எம்.ருக்ஷான்-159 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவர்களுடன் பாடசாலை அதிபர் தேசமானி அல்ஹாஜ் ஏ.டபிள்யூ.எம். அஸார், வகுப்பாசிரியர்களான எம்.எம்.எஃப்.நஸ்லியா, ஏ.எஸ்.எஃப்.ரிஸ்னா மற்றும் எஸ்.மதனரூபி ஆகியோரையும் படத்தில் காணலாம்.

Page 8
08
2012, நொவெம்பர், 0
ல் (சென்றவாாத் தொடர்ச்சி) பெயர்: ...
நேரம்: 1 மணித்தியாலம் 15 நிமிடங்கள் 23) வீட்டுத்தோட்டத்திற்கு வேலி அமைப்பதற்கு மிகப் பொருத்தமான தடி எது?
1. வேம்பு 2. கிளிசிறியா 3. நாவல் 4. இலுப்பை
24) மத்திய மாகாணத்தின் தலைநகரம் எது?
1. திருகோணமலை
2. யாழ்ப்பாணம் 3. கண்டி
4. பதுளை 25) தேசப்படங்களில் நதிகளைக் காட்டுவதற்குப் பயன்படுத்தும் நியம நிறம் எது?
1. கபிலம்
2. சிவப்பு
3. கறுப்பு 4, நீலம்
26) வானில் எவ்வகையான முகிற்கூட்டம் உள்ளபோது வானம் தெளிவாகக்
காணப்படும்?
1. திரள்முகில் 2. கருமுகில் 3, கீற்றுமுகில் 4. படைமுகில் 27) காதுகளை மையமாகக்கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் ஊடகம்
எது?
2.
28) வெளிநாட்டுத் தபாலை இட வேண்டிய தபாற்பெட்டியின் நிறம் எது?
1. சிவப்பு
2. பச்சை 3 கறுப்பு 4. நீலம் 29) அஞ்சல் அலுவலகம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளும் சேவை எது?
1. கடவுச் சீட்டைப் பெறுதல் 2. தேசிய அடையாள அட்டை பெறுதல் 3. காசுக் கட்டளைகளை அனுப்புதல்
4. துவிச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் பெறல் 30) விளக்குத்திரி வழியே விரைவில் மேல்நோக்கிச் செல்லும் திரவம் எது?
1. தேங்காய் எண்ணெய் 2. பசு நெய் 3. கடுகெண்ணெய்
4. மண்ணெண்ணெய்
* சரியான விடை எழுதுக. 31) காற்று வலு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டம் எது?
32) இலங்கையின் இயற்கைத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
33) வட மத்திய மாகாணத்தில் உள்ள மாவட்டங்கள் எவை?
பததக
முதன்முதலாக புத்தக வடிவில் ஆக்கங் வருடங்களுக்கு முன்னர் என்றே கூறப்ப 'பெப்பிரஸ்' என்ற மர இலைகளில் எழுத எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்{
தொடர்ந்து ஐந்தாம் நூற்றாண்டின் நடுப் தோல்களினால் செய்யப்பட்ட ஒருவகை ஏதேனும் ஒரு விடயத்தை எழுதி முடித்த கட்டப்படும் அன்றைய செயற்பாடே, பு நாளடைவில் 'லெதர்' மூலம் புத்தகங்களு கடதாசியைக் கண்டுபிடித்ததன் பின்னரே

7, புதன்கிழமை
சர்.
R
கேதாபா {Na Dip.in Pri.Ed)B.A. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி
tioாதாடினாத்தாள்
34) இலங்கையின் மிக உயரமான மலை எது?
35) இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?
36) கிராம சேவையாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளும் சேவைகள் 2 தருக?
37) இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
38) சிங்கள மக்களின் தேசிய உணவு எது?
விளையாட்டுகளின் படங்கள் கீழே காணப்படுகின்றன. அவற்றின்
பெயர்களை எழுதுக 39)
40)
12) 2
சுற்றாடல் விடைகள் (ஒக்டோபர் 31, 07 ஆம் திகதிகளில் பிரசுரமானவை) 01) 2
11) 2
21) 3
31) அம்பாந்தோட்டை 02) 1
22) 2
32) திருகோணமலை 03) 2
13) 3
23) 2
33) அனுராதபுரம், பொலன்னறுவை 04) 1
14) 3
24) 3
34) பிதுருதாலகால மலை 15) 3
25) 4
35) ஆனந்த சமரக்கோன் 16) 3
26) 3
36) 1. வதிவிடச் சான்றிதழ் 07)
17) 3
27) 3
2. நற்சான்றிதழ் - 08) 2- 18) 3 28) 4 37) குருதிச்சோகை
08) 2
18] 3
28) 4
37) குருதிச்சோகை 09) 2
19) 1
29) 3
38) பாற்சோறு 10) 2
20) 2
30) 4
39) வொலிபோல்/ கரப்பந்தாட்டம் 40) பல்லாங்குழி
05) 06)
தின் பிறப்பு
கள் வெளியிடப்பட்டதானது, இற்றைக்கு 4000 டுகின்றது. எகிப்தியர்களின் பழங்கால எழுதுறுக்களே ப்பட்டு படைப்புக்களாகத் திகழ்ந்தன, பின்னர் இந்த இலைகள் புெத்தக வடிவமாக அமைக்கப்பட்டது. பபகுதியில் 'பெப்பிரஸ் இலைக்குப் பதிலாக விலங்குகளின்
த் தாள்களைக்கொண்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. வுடன், அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒன்றாகக் த்தக வடிவமைப்பின் ஆரம்பம் என்று கூற முடியும். -க்கு முன் அட்டை போடும் வழக்கம் ஏற்பட்டது. மனிதன் - தற்போதைய நவீன புத்தகங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

Page 9
விஜய்
2012, நொவெப்
ஜனாதிபதி
அக்காலத்தில் மற்றும் மேற் ஆசியாவிலே
வலிமை பெ ஆர்மேனியா திகழ் ரோமானிய, பாரசீக மொங்கோலிய அ ஒட்டோமன் துருக்க முதலிய சாம்ராச்சிப் ஆதிக்கத்தின்கீழ் இ இருந்துள்ளது. இறு ரஷ்யாவுடன் இலை எனினும், நாட்டின்
Vanadzor L
அரசு: ஒரு சட்ட
மொத்தப்பரப்பு: 11,506 ச.மைல். சபையைக்கொண்ட பலகட்சிக் (29.800 ச.கி.மீற்றர்) குடியரசு.
நிலப்பரப்பு: 11,506 ச.மைல். அமைப்பும் சுதந்திரமும்:
(29,800 ச.கி.மீற்றர்) கி.மு 190 இல் சுதந்திர
நிலப்பிரிவுகள்: 10 மாகாணங்களும் ஆர்மேனிய அரசு, 1991
1 நகரமும். டிசம்பர் 21 ஆம் திகதி
தலைநகரமும் பெரிய நகரமும்: சுதந்திரம் இறுதியாக உறுதி
யெரெவன் (ஏரவன்) செய்யப்பட்டது.
ஏணைய பெரிய நகரங்கள்; தேசிய விடுமுறை தினம்;
வெனெட்ஸர், கையும்ரி, எபோவியன். சுதந்திர தினமாகிய செப். 21.
ஜனாதிபதி (2008): செர்ஷ் சர்கிஸ்யன்,
பிரதமர் (2008): டிக்ரான் சர்க்ஸ்யன்.
புவியியல் தெற்கு காகசஸ் மலையில் அமைந்துள்ள ஆர்மேனியா, முன்னாள் சோவியத்
பிரதமர் யூனியனின் குடியரசுகளில்
e worldatlas Tbilisi
Georgia
உயர் மலைச்சிகரம்:
அரகட்ஸ் மலை.
உLICK HEAம் Airrd, 0
LANGKA
(4,090 மீற்றர்) பி
தாழ்மையம்: டிபெட் போர் நிறுத /M
40 ml நதி . (400 மீற்றர்) Arogati
40 am
சனத்தொகை
இ.மாhாரியா (2012): 2,970,496. 1-ராட" Emiadrin Yerevan
நாணாயாம்: ட்ரேம், Arshat
மொழிகள்: Aarat
ஆர்மேனியன், உத்தரகாக்கப் Tபாரிக்கர்
யெஸிடி, ரஷ்யமொழி.
இனக்குழுவினர்கள்: ஆர்மேனியன்,
ரஷ்யன். குர்ட்ஸ் பிபிராப் கார் -
ஏனையோர்,
சமயங்கள்; ஆர்மேனிய அப்போஸ்தலத்துவ
கிறிஸ்தவம், ஏனைய பு
கிறிஸ்தவம், யெஸிடி.
எழுத்தறிவு (2012):
99.4% EUாவா,
இணையத்தளன் ARMENIA
குறியீடு: am
தொலைபேசி | Tாசாகர்
குறியீட்டு இலக்கம்: 374 .
தேசிய கீதம் Mer HayTenik',
azat ankakh, AFRICA @ worldaties
Vor aprel e dare dar
தாக,
பாப்
சாரி
பாதாம்
நிதாகத்)
பார்
காத்திருந்த சிறிது
உ = .
தந்தம்"
தேசிய இ.
பான்பார்ம்.
ஒட்டோமன் துருக்க இருந்தது. 1894,18 வரையான காலப்ட ஆர்மேனிய தேசிய போராட்டத்தை நசு ஆயிரக்கணக்கான துருக்கியர்களால் ப செய்யப்பட்டனர். சோவியத் குடியரசி தொடர்ந்து சுதந்திர
பரோ அம்ம் பார்
Jatatan ASIA
முகர் ராம்
தாகப்
மிகவும் சிறியது இதன் வடக்கில் ஜோர்ஜியாவும் கிழக்கில் அசர்பெய்ஜானும்
தெற்கு மற்றும் மேற்கில் துருக்கி மற்றும் ஈரானும் எல்லைகளாக அமைந்துள்ளன. மடிப்பு மலைகள் மற்றும் எரிமலைகள் நிறைந்த நாடாகும்.
பொதுவாக நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,562 அடி உயர்வான பிரதேசங்களாகும். செவன் ஏரியே நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும், ஆராஸ், டிபெட், ஏஸ்டான் போன்ற முக்கிய நதிகளுடன் மேலும் பல நதிகள் இங்கு பாய்கின்றன.
Yur vordik', ard kanch' um e Azat, ankakh Hayastan... என ஆரம்பமாகின்றது.
வரdார் உலகில் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகிய அரரட் ஆர்மேனிய நாகரிகத்தின் இருப்பிடம்தான் ஆர்மேனியா, கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் ஆர்மேனிய பேரரசு உருவாக்கப்பட்டது,
ஆர்மேனியா, ெ உலர் காலநிலைை கோடையையும் க மாரியையும் கொன விளங்குவதோடு, மாதங்களில் அதி 1 பிரதேசங்களில் ப வீழ்ச்சியும் ஏற்படு ஆர்மேனிய மலை பிராந்தியங்களில் கோடையின் ஆரம் மழைவீழ்ச்சி நிலவு
- கலா ஆர்மேனிய கல மிகவும் பழமையும் முக்கியத்துவமும்

நபர், 07, புதன்கிழமை
- 09
ஆர்மேனிய நாடாளுமன்றம்
குறிப்பாக புவியியல், இலக்கியம், கட்டடக்கலை, நடனம் மற்றும் இசை போன்ற துறைகளைச் சூழ்ந்து அதன் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டது. அவர்களின் கலாசார விழுமியங்களில் சில விடயங்கள் எல்லை நாடுகளான ரஷ்யா, ஜோர்ஜியா, ஈரான் ஆகிய நாடுகளுடனும் மத்தியதரைக் கடல் நாடுகளான கிரீஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகளின் கலாசாரத்துடனும் ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றது.
கிழக்கு ஐரோப்பா
தெரிந்து கொள்வோம்
யே, மிகவும் ாருந்திய நாடாக ந்தது. கிரேக்க, 5 பைசாந்திய, பராபிய பெர்ஜிய, கிய, ரஷ்யா பங்களின்
ந்நாடு
தியாக 1828 இல் னக்கப்பட்டது. பெரும்பகுதி
மச்சினை
* கோல்புரூக் சீர்திருத்தம் மூலம் இலங்கை முன்னர் எத்தனை
மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது? இன்று எத்தனை மாகாணங்கள் உள்ளன?
முன்னர் 5 மாகாணங்கள் தற்போது 9 மாகாணங்கள். துளை இசைக்கருவிகள் இனிமையான இசையை வழங்கக்கூடியன. அத்தகைய இசைக்கருவிகள் 5 இன் பெயரைத் தருக,
1. நாதஸ்வரம் 2, புல்லாங்குழல் 3. மகுடி
4, சங்கு 5. விசில் * செய்மதி அஞ்சல் நிலையங்கள் இன்று
தகவல் தொடர்பாடலில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. இலங்கை செய்மதி தொடர்பாடல் அஞ்சல் நிலையங்கள் எங்கெங்கு உள்ளன? பாதுக்க, கொழும்பு, மொறட்டுவ
* ஒளி ஆண்டு என்றால்
என்ன?
ஒளி (வெளிச்சம்) ஒரு
வருடத்தில் செல்லும் தூரம். 16 இசை ஸ்வரங்கள் 7 ஆகும்.
அவை ஸ.ரி.க.ம,ப.த.நி . ஆகும். இவற்றை உச்ச ஸ்தாயியில் இசைக்கும் போதும் கீழ் ஸ்தாயியில் இசைக்கும்போதும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
உச்ச ஸ்தாயியில் இசைப்பது ஆரோகணம்'
கீழ் ஸ்தாயியில் இசைப்பது 'அவரோகணம்' * மியன்மார் நாட்டின் பழைய பெயர் என்ன?
பர்மா * உலகின் மிக நீளமான நாடு எது?
சிலி
*ஆசியாவின் நீளமான நதி எது?
யாங்ஸி
கியர் வசம் 96-1915 பகுதிகளில் பவாதிகளின் -க்கும்பொருட்டு
ஆர்மேனியர்கள் படுகொலை 1991 இல்
ன் சிதறலைத் ம் பெற்றது. நிலை
வப்பம் நிறைந்த பக் கொண்ட டுங்குளிரான
நண்டு
நதி
மாரியில் சில உயர் னிப்படிவு
ம், பெரும்பாலான பச்சரிவுப்
வசந்தகாலத்திலும் பத்திலும் அதிக பும்.
* கணிதத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
பைதகரஸ்
(1ா 1 uT * 'Twinkle Twinkle Little Star' என்று
1 1 1 1 ஆரம்பமாகும் சிறுவர் பாடலை இயற்றியவர் யார்?
ஜேன் டெய்லர்
சாரம்
Tாசாரமானது, ம் பாரம்பரிய நிறைந்தது.
தொகுப்பு: உடுவை பரந்தாமன்

Page 10
2012, நொவெம்பர், 07
ஊடகபாடவா
பொருள்படுகின்றது. தொடர்பாடல் பாதம்
ஆங்கிலத்தில் CommuCommunis என்பது Common (பொது)
பcation, Communicaஎனப்பொருள்படும் இலத்தீன் சொல்லா
tions என்ற இரு கும். பொதுவாக்குதல் (To make common),
பதங்கள் பகிர்ந்தளித்தல் (To share) எனவும் இது
பயன்படுத்தப்படுகின் பொருள்படுகின்றது. டென்னிஸ்
றன. இவ்விருபதங்களும் மெக்குவில் (Denis Mcqil - 1969)
வெவ்வேறு பொருள் பகிர்ந்தளிப்பதன் ஊடாக, பொதுமை
விளக்கங்களை அளிப்பதாக உணர்வு வலுப்பெறுவதாக |
அமைகின்றன. Communication என்பது குறிப்பிடுகின்றார். தொடர்பாடல் என்ற
தகவல் தொடர்பின் வழிமுறைகளைக் பதம் பொதுவான என்னும் கருத்தைப்
(Process of பிரதிபலிக்கும் இலத்தீன் சொல்லை
Communicaஅடிப்படையாகக்கொண்ட Communication
tion) என்னும் ஆங்கிலப் பதத்தினால்
குறிக்கின்றது. குறிப்பிடப்படுகின்றது. இப்பதம் ஒரு
Communicaவினையை அதாவது, செயற்பாட்டைக்
ions என்பது குறிக்கின்றது. Communicare என்னும்
செய்தியைக் இலத்தீன் பதமானது பொதுமைப்படுத்தல்,
(Message பகிர்ந்துகொள்ளல், அலைவழித் தொடர்பு
Conveyed) (ஊடுகடத்தல்) எனவும்
குறிக்கின்றது.
பொருத்தமான படங்களை கோடிட்டு இணைக்க.
* வழிய குபலர்: ஆசிரியை ரோஸ்டாவர்
புள்ளிகளை
இணைத்து படத்திற்கு நிறந்தீட்டுக.

", புதன்கிழமை
விஜய்
கறி- 06
எட்வர்ட் சாபிர் (Edward
பரிமாறிக்கொள்ளும் தகவல்களை Sapir-1935) தகவலுக்கும்,
கருவிவழிப்பட்ட தகவல்கள் தகவல் தொடர்பின் |
(Communication) என வழிமுறைக்கும் இடையிலான சுட்டிக்காட்டுகின்றார். வேறுபாடுகளை
தொடர்பாடல் சுட்டிக்காட்டுகின்றார். தகவல்
வரைவிலக்கணம் என்பதை எவ்வித கருவியின்
குறுக்கீடும் இன்றி மக்கள்
தொடர்பாடல் செயன்முறை என்பது கவனித்துக் கேட்டல், பேசுதல், பார்வையிடுதல், கையெழுத்திடல், குறியீடுகளை உபயோகித்தல், அங்க அசைவுகள், முகபாவனை வெளிப்பாடுகள், வாசித்தல், எழுதுதல்மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் செயன்முறையைக் குறிப்பதாகும்.
மனிதத் தொடர்பு என்பது பொருள் உள்ள செய்தியை இரு
நபர்களிடமோ, ஒரு இயல்பா
குழுவினரிடமோ, பொது மக்கள் கவே சொற்கள்,
கூட்டத்துடனோ, குறியீடுகள், மெய்ப்பாடு .
பரிமாறிக்கொள்ளும் கள் ஊடாக தங்களுக்குள் செயன்முறையுடன் தொடர்புபட்ட பரிமாறிக்கொள்ளப்படும் தாக அமைகின்றது.. (தொடரும்) தகவல்களை அவர் தகவல்கள் (Communica
பரராஜசிங்கம் Hons) எனவும்,
இராஜேஸ்வரன் கருவியின் உதவியுடன்
ஆசிரியர் - தொடர்பாடல் ஊடகக்கல்வி மக்கள் தங்களுக்குள்
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
இடது பக்கத்திலுள்ள உருவை ஒத்த வலது பக்க உருவிற்கு (*) அடையாளமிடுக,
தொப்பி ஒன்று செய்வோம். இடைவெளிகளை இணைத்து தொப்பியை உருவாக்கி நிறந்தீட்டுங்கள்.

Page 11
2012, நொவெம்பர், 07, புதன்கிழமை
1 2 )
- விஜய்
கூகிள் வெளியிட்டுள்ள
ne us'
புதிய சாதனங்கள்
1 E - 6
சாதனங்கள் பற்றி ஒரு வலைப்பதிவின் மூல மாக கூகிள் அறிமுக வெளியீட்டைச் செய்
உருவாக்கப் துள்ளது.
பட்டுள்ளது. 2560 அந்த வலைப்பதி
15
x 1600 பிக்ஸல்கள் வில் வெளியிடப்
அகாப் WiFi
விஸ்தீரணமான பட்டுள்ள சில
உடன் இணைந்து இயங்கும்
திரையைக் கொண் முக்கியமான
தகவுடையதாக இருக்கிறது.
டுள்ள இந்தக் கைக் சாதனங்கள்
16GB மற்றும் 32GB ஆகிய
கணினி, 10 அங் பற்றி இங்கு
கொள்ளளவில் கிடைக்கக்
குலத்திலான திரை காண்போம்,
கூடிய இந்தக் கைக்கணினி
யைக் கொண்டுள் . Tablet Ownership By Brand
eெ | Paroarit of tableturn who die
யானது, முறையே 1993
ளது. இம்மாதம் 14 2011
2012
திறன்பேசி
மற்றும் 249 அமெரிக்க
ஆம் திகதி 15 Adroid
(5174 மார்)
டொலர்களுக்கு இம்மாதம்
விற்பனைக்கு வரும் பந்து Red:Fாம்.
LG நிறுவனத்
13 ஆம் திகதி விற்பனைக்கு இந்தச் சாதனம், தோடு
வரவுள்ளது.
16GB, 32GB ஆகிய இணைந்த
ந Nாடு 10
சேமிப்பு கொள்ளள வகையில் உரு
கைக்கணாளி இImsung
வில் கிடைக்கின்றது. வாக்கப்பட்டுள் நிறுவனத்தோடு பு: யு.ப; ம =து.
ளது. 42 அங்குல் இணைந்து
திரையைக் யூயோர்க்கில்
கொண்ட இந்தக் கைப்பேசி இடம்பெறவிருந்த
யில், quad-core புரோசசர் நிகழ்வொன்றில் வெளியி
காணப்படுகிறது. அன்ரொ டப்படவிருந்த கூகிளின்
யிட்டின் புதிய பதிப்பான 4.2 புதிய சாதனங்களின்
Jelly Bean1 ஐக் கொண்டுள்ள அறிமுகம், அமெரிக்காவில் இந்தச் சாதனம், இம்மாதம் ஏற்பட்டுள்ள "செண்டி
13 ஆம் திகதி விற்பனைக்கு சூறாவளி காரணமாக
வருகின்றது. இதன் விலை நிறுத்தப்பட்டது. இருந்தா
299 அமெரிக்க லும், அந்தப் புதிய
டொலர்களாகும்.
செங்மா.
நாடே சேர்மா = 2 - Tங்கரமாக போ
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2012, நொவெம்பர் மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Output System என்பதாகும், இது கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மென்பொருளாகும். கணினியின் வன்தட்டு (Hard disk) இல்லாத நிலையிலும் கணினி தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதற்கு இது ஆதாரமாகக் காணப்படும்.
Bost: ஒரு கணினியை on செய்வதனை இது
குறித்து நிற்கும். reboot எனச் சொன்னால், ஒரு கணி தருவது தாரிக் அஃப்
னியை off செய்து, மீண்டும் இயல்பாக on செய்வதைக் ட 4 disc :
குறிக்கும், 2012, நொவெம்பர், 07, புதன்கிழமை spam2 9 E 2
1சுரே கணினி
யில் இணைக் Tovres modem
security digital Har
are Software CPU
இப்ப
8 22:58Card: Fr2 28. 858
த அxce
iேnbariet )
Sychrono
speakers
designer
personal basynchronous
சக ம்
அரவான்
terms
facebook. ப்
Communication nterprogrammes
Soap: 43டி 1ef
Programmi
'microphone
niere developer 9 Photoshop and S
அபOclaMod
notherboard ஐ ஐ
555 se6enbue) : இ -2 Jeandய093
monitors f Screoffice SË Frontpagenares
|Gora 2 administrator
@hardkeyboard EDreamweave 2 -- -- -டகம்
backers graphics
DVD/CD
3 ஐ adrninistrat.5 555 திகதி.8 sே
பிேன.
கணினி சொல்வளம் பெருகட்டும்!
me----- ----- எனப்படும்.
1Erite1bd -
கணினி தொடர்பான சொற்கள் |
ab E- FA EL ai
it HIGIhe
கப்பட்டுள்ள, பிற வன்பொருள்கள் பற்றிய புரிதல்கள் ஒவ்வொருவ
கணினியோடு சேர்ந்து நேர்த்தியாக ருக்கும் இருக்க வேண்டியது அவசிய
கா byte கப டட தொழிற்படுவதற்கான வாய்ப்பை இயை மானதாகும். ஒவ்வொரு சொல்லும்
- S1ft 11 FROM - tel பாக்கித்தரும் மென்பொருளே driver உண்மையில் எதனைக் குறித்து நிற்
நா Mரேட எனப்படும். குறிப்பாக, கணினியில் கின்றது என்பதை அறிகின்றபோது,
ரேU)
இணைக்கப்பட்டுள்ள அச்சுப்பொறி அந்தச் சொற்களைக் கொண்ட வசனத் eெi Eாண Shih E(printer), சுட்டி (mouse), விசைப் தின் மொத்தத் தொனியும் எமக்கு ஏற்படு
பலகை (keyboard) என்பன தமக்கான கின்றது. அதற்கமைய சில முக்கியமான
5 driver கணினியில் நிறுவப்பட்ட நிலையில், சொற்கள் பற்றிய விளக்கத்தை இங்கு
அற்புதமாகக் காரியம் செய்யும். நோக்குவோம்:
Sparri இவை எரிதங்கள் என வழங்கப்படும், Bi இரண்டு எண்களை மட்டும் கொண்ட சேமிப்
உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் வேண்டாத புக் கூறு ஆகும். அதாவது, துவித எண்முறையில் 0,1 |
விருந்தாளிகள் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். ஆகிய இரண்டு எண்களையும் தன்னகம் கொண்டுள்ள
வணிக நோக்கத்தின் பொருட்டு, உங்களுக்கு சேமிப்புக்கூறு.
தங்களைப் பற்றிய தரவுகள் அனுப்பும் மின்னஞ்சல் Bi05 இந்தச் சொல்லின் விரிவாக்கம் Basic Input/
இதுவாகும்.
ங்கள் அறிந்து
அத்தோடு, அவை புதிதாக சேவைகளையும்
அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. Google
இன் குறித்த சேவைக்கான வலைப்பதிவை வாசிப்பதன் மூலம் அவை
பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில், விசேடமான தளமொன்றை Google
141
வாக்கில் தேட புதிய O , அவை.. விடயங்களைக் 2. அறிதல் கேனை
வைத்திருப்பது போலவே, Google நாளாந்தம் பல்வேறு வகையான புதிய வசதிகளை தமது சேவைகளில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பற்றி
அறிந்து கொள்ள முடியும்.
ஆனால்,
அதையும் தாண்டி, ஒரே இடத்தில் அத்தனை சேவைகளைப்
ஆரம்பித்துள்ளது. அதன் பெயர் Google New' என்பதாகும். இனி, நீங்கள் Google பற்றிய
அனைத்துப் புதிய விடயங்களையும் http:// www.google.com/about/ தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும்.

Page 12
2012, நொவெம்பர், 07, புதன்கிழமை
விஜய்
LogMeIn மற்றும் Splashtop ஆகிய சேவைகளைப் போன்று இயங்கி, இன்னொரு கணினியிலிருந்து கொண்டு ஒரு கணினியின் இடைமுகத்தை இயக்குகின்ற சாத்தியத்தை Google Chrome இணைய உலாவி தன்னகம்
கூகிள் க்ரோம் உபாக கணினித் திரை ைகிர்தல்
போலா Eாக Fகள்)
* கோ காரானா காகா |
* "கோ மாட்ராங்காக்
123 T காக்க காகாரனாக்கம்
Chrone Remote Desktop BETA - Connect
(பார்
எ பதால் காதல் பா டும் டயர் சரிவு
புதிதாகக் கொண்
கணினியிலிருந்தபடியே, Chrome Remote Desktop itiling permission டுள்ளது.
இணைப்பை ஏற்படுத்தும்
கணினியில் copy மற்றும் paste ஒரு வருடகாலமாக
* 'சிகள் பாடா படா ரிகா சோமசுயசரகா
செய்துகொள்ளக்கூடிய வசதியும் பரீட்சாத்தமாக செயலில் இருந்த
ஏற்படுத்தப்பட் Chrome Remote Desktop என்ற
டுள்ளது. நீட்டிப்பு (extension) இப்போது
17 2கக் காட்..
கூகிள் உத்தியோகபூர்வமாக
நாகா மக
க்ரோமின் வெளியிடப்பட்டுள்ளது.
Chrome இதன்படி, Chrome இணைய உலாவி
Webstore யிலிருந்தபடியே, இன்னொரு கணினியின்
இற்கு இடைமுகத்தை இணைத்துக்கொள்ள முடியும்,
சென்று, இன்னொரு கணினியின் desktop ஐ
Chrome Remote Desktop இணைப்பின்மூலம் பெறுவதோடு, ஒலி
எனத் தேடுவதன் மூலம், இந்த வடிவத்தில் உரையாடல் பகிர்வையும்
நீட்டிப்பை உங்கள் க்ரோம் இணைய உலாவியில் இதன்மூலம் மேற்கொள்ள முடியும். அதேவேளை,
நிறுவிக்கொள்ள முடியும், Windows பணிசெயல்முறையைப் பாவிக்கும் பயனர்கள் தங்கள்
நிறுவப்படாமலேயே DOCX கோப்புகளை
IE இல் Open செய்து பார்ப்பதற்கான வழியொன்று Microsoft நிறுவனத்தின் மிகப்
உள்ளது. அது என்னவென இங்கு நோக்குவோம். பிந்திய Office Package ஆன, Microsoft Office
முதலில் நீங்கள் உங்களிடமுள்ள DOCX File ஐ 2007 இல்
ZIP File ஆக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்காக
சேர்மன்
Replace docx with zip
IDoC) கோப்பை
Re IE Open
குறித்த dss என்ற செய்தல் DOCX
அதன் கோப்புகள் யாவும் docx என்ற நீட்டிப்புடனேயே சேமிக்கப்படும். இதனை Open செய்து பார்ப்பதற்கு எம்மிடம் Microsoft Office 2007 மென்பொருள் தொகுதி கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு Microsoft Office 2007
குறித்த .docx என்ற extension ஐ zip என்ற extension ஆக மாற்ற | வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile.docx என்பதை myfile.zip என மாற்ற வேண்டும்,
பின்னர், மாற்றிப் பெறப்பட்ட zip folder ஐ unzip செய்துகொண்டால் குறித்த பnzip folder இல் Word என்ற folder ஐக் காணலாம். அதனுள் document.xml என்ற File காணப்படும்.
அதனை, IE (Internet Explorer) மூலம் Open செய்து குறித்த docx file இல் காணப்பட்ட text ஐ அறிந்துகொள்ளலாம். இதனைச் செய்துதான் பாருங்களேன்.

விஜய்
2012, நொவெம்பர், 07, புதன்கிழமை
-VI
5ாSபா
155)
/
அமையும்.
SSD ஆனது தனித்துவமாக நினைவகக் கூறுகளை, தகவல்களை சேமிக்கும் பொருட்டு
தன்னகம் கொண்டுள்ளது. பொதுவாக, SSI ஐ அளவில் பெரிய Memory Stick எனச் சொல்லலாம்.
வன்தட்டுக்களை விடவும், SSD உச்ச குணாதிசயங்களைப் பாவிப்பதனால் அதிக நன்மைகளையும் வழங்குகின்றது. அவையாவன:
* வன்தட்டுக்களைவிட மிக மிக வேகமாக SSD தொழிற்படும்,
* SSD இயங்குகின்றபோது, ஏற்படும் ஒலி
மிகவும் குறைவானதாகும்,
* SSD இல் அசையும் பகுதிகள்
ன்தட்டு கள் எனப்படும் Hard disk களுக்கு மாற்றீடாக வந்துள்ள புதிய ரக சேமிப்பு ஊடகமே SSD ஆகும். Solid State Drive என்பதே
SanDisk
SSD
SATA Boa02:5*
32GB
ஒ(4
இதன் விரிவாக் கம் ஆகும். வன்தட்டுக்க ளுக்கும் SSD களுக்கும் இடையே காணப்படும் மிகப் பிரதான வேறுபாடு
யாதெனில், SSD களில் அசையக்கூடிய
இல்லாததனால், அது வேகமாக இயங்கும். எந்தவகையான உதிரிப்பாங்களும் இல்லை
* வன்தட்டைவிட குறைந்தளவு சக்தியையே என்பதாகும். அதேவேளை, வன்தட்டில் சுழன்று
SSD பயன்படுத்தும். அசையும் தட்டுக் காணப்படும். இதுவே, அந்த
* குறைந்த சக்தி பயன்படுத்துவதால், வன்தட்டில் தகவல்களை சேமிக்கவும்
உமிழும் வெப்பமும் குறைவு. நேர்த்தியாகவும் பெற்றுக்கொள்ளவும்
வேகமாகவும் தொழிற்படும், ஆதாரமாக
4 Flash memory ஐ SSD கொண்டுள்ளதால், தரவுகளைத் தேடிப்பெறுவது மிகவும் சுலபமாகும்.
* SSD ஆனது, வன்தட்டுகளை விடவும் அளவில் மிகவும் சிறியது.
இது இப்படியிருக்க இதன் விலையோ, தவறுகளை
சாதாரண வன்தட்டுக்களைவிட ஒப்புக்கொள்ள
அதிகமானதாகும். அத்தோடு, இதுவரையில் மறுப்பதைவிடப்
SSD இல் உருவாக்கப்பட்டுள்ள உச்ச பெரிய அவமானம்
சேமிப்பு கொள்ளளவு 600GB ஆகும். இது வேறில்லை
Intel நிறுவனத்தால்
உருவாக்கப்பட்டுள்ளது என்பது ச பாத்மா காந்தி
குறிப்பிடத்தக்கது.
சிந்தனை மொழி

Page 13
WI
2012, நொவெம்பர், 07, புதன்கிழமை
விஜய்
click here.
ணையத்
சொடுக்கி, வாசிக் தளங்களில் |
கின்ற பக்கத்தை Links (இணைப்பு
விட்டு நீங்கி, அந்தப் கள்) பற்றிய குறிப்பு
பக்கத்தைக் காண கள் பல காணப்படு
நீங்கள் விரும்ப கின்றன. அவற்றை
வில்லையென் சொடுக்குவதனால்,
றால் என்ன அது இணைக்கப்
செய்யலாம்? பட்டுள்ள தளத்தின் இணையத்தளங் பக்கத்திற்குச்
Google Chr செல்ல முடி |
Google Chron
Open link in new tab யும், ஆனாலும்
Chrome team
Open link in new window www.google C நாம் வாசித்துக்
More results fro
Open link in incognito window கொண்டிருக்
Save link as.. al Google B கும் ஒரு
Copy link address 2013 ... Aது you
போ உபய கட்,
Copy
15 8
Ctrl + இப்படியான
சந்தர்ப்பங்களில், இணைப்புகளை
காணப்படும் இணைப்பை இன்னொரு
Inspect element எானாராரா காராரராரா ரா ரா ராடி
பக்கத்தில் இணைப்பு
* பொது 3படும். நான் இ
விடயத்தின் இடை
களை, நாம் காண்பதற் யிலும் இணைப்புள்
காக உபயோகிக்கும்
உங்களுக்குத் தெரியுமா? ளது. அதனைச்
இணைய உலாவியில்
இணையப்பக்கங்களில் காணப்படும் இணைப்புகள் Microsoft புதிதாக வெளியிட்
பொதுவாக hyperlink அல்லது link என டுள்ள பணிசெயல்முறைமையான
வழங்கப்படும். இந்த hyperlink பிரிதோர் Windows 8 பற்றி கடந்த நுட்பம்'
இணையப்பக்கத்திற்கான இணைப்பாகவோ அல்லது பகுதியில் விரிவாகக் கண்டோம்.
ஓரே பக்கத்தில் காணப்படும் குறித்ததோர் ! இதன்படி, புதிய பணிசெயல்முறை
இடத்திற்குரிய இணைப்பாகவோ காணப்படலாம். மையில் desktop என்பதே Metro U1
இன்னொரு புதிய
புதிய கீற்றில் பக்கத்தில் அல்லது
(Tab) திறக்க, புதிய கீற்றில் (Tab)
Crl Key ஐ திறந்துகொள்வதற்
அழுத்திய Google Search
கான இலகுவான
நிலையில் என்ற முகப்பி
சுருக்க வழி காணப்
அந்த
இணைப்பில் படுகின்றது. குறித்த னால் பிரதியிடப்
பக்கத்தில் காணப்ப
சொடுக்குதல் பட்டுள்ளது,
டும் இணைப்பானது,
வேண்டும். எமக்குத்
இன்னொரு புதிய .
மிக இலகு தேவையான
சாளரத்தில் (Window)
வாக செய்யக் -ஏற்கனவே
திறக்க வேண்டுமெ |
கூடிய இந்த பயன்படுத்திய செயலிகளை (Applications) Windows 8
னின், Shift Key ஐ
விடயமானது, இலும் அவ்வாறே பயன்படுத்துவதற்கு ஒரு சில
அழுத்திய வண்ணம்
வினைத் படிமுறைகளைச் செய்ய வேண்டும்,
இணைப்பில் சொடுக்
திறனாக புதிதாக நிறுவப்பட்டுள்ள Windows 8 இல், நீங்கள் முன்பு
கினால் போதும்!
கருமமாற்ற போன்றே கூகிள் தேடலின் இடைமுகச் சுருக்கச் சுட்டியை
அவ்வாறே, குறித்த
உற்ற துணை பக்கத்தில்
புரியும், Metro U1 இல் தக்கவைத்துக்கொள்வதை, கூகிள் இலகுவாக ஆக்கி அதனை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெறும் இரண்டு நிமிடங்களில், கூகிளை Metro U1 இல் இடம்பெறச் செய்து, உங்கள் தேடல்களை இலகுவாக மேற்கொள்ள முடியும், இதனைச் செய்வதை சாத்தியமாக்கும் தகவை . வழங்கும் கூகிள் இணையத்தளத்தின் முகவரி: http://www.google.com/homepage/windows8/ என்பதாகும்.
aெ Newணாசwindows 8 இல் மீண்டும் வோ G00gle வேண்டுமா?
Google

விஜய்
2012, நொவெம்பர், 07, புதன்கிழமை
கணினியின் தேவை மற்றும்
இணையத்தின்மூலம் தங்கள் கருமங்களை ஆற்றும் வழக்கம் மக்களிடையே நாளுக்கு நாள்
Google புதிய தளமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் Teach Parents Tech' என்பதாகும். இந்தத் தளத்தின்மூலம்
கணினி பற்றிய அடிப்படை அறிவை பெற்றோருக்கு வழங்குவோம்
பாரா ஒல் பா.
கான சட்ட மாதம்.
சாப்பாவி பார்க் பாடிகாகாபார்
F - பகவாகாகாகா
தகம் செய்யலாம் 10 1940
எ னகா - . 1 கரபாபா ண யாக , - இயகாநா யா ச தட்கல்வி சங்கம்) - கேப்பாப்படா கப் ர் 5 நகரம் TET கலிங்க 3க்கட்டது .. 11 பா க்கா 6 கோலம் போ போக்குக்காரா) - 4 ப4காவலர் பயாத்ரிகாகாயா ப் -
அதிகமாகிக்
கணினி சார்பான அடிப்படை 50ா கொண்டே செல்
விடயங்களை எவ்வாறு செய்வதென்பதை கின்றது. ஆக, கணி
விளக்குவதாக அமைந்த காணொளிகளை னியை அனைவரும்
உங்கள் பெற்றோருக்கும் பயன்படுத்தத்
உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம். தெரிந்திருக்க
இதன்மூலம் அவர்கள் எளிதாக கணினி வேண்டிய கட்டாயத்
பற்றிய விடயங்களை அறிந்துகொள்ள திற்குள் காலம் வந்துவிட்டது
வாய்ப்பேற்படும். அந்த தளத்தினூடாக, எனலாம். இதேவேளை,
Sriff youpuTTItsா கையடக்கத் தொலைபேசி
TECH SUPPORT களின் பிந்திய பதிப்புகள்
பேTC pLCாம் பலதும் கணினி போன்றே
அகாதுகாப்பதாககககககககககககககககககது தொழிற்படு
Helias a Him Det D வதும் கவனிக்
கே வர்ர பகவாகம் 3 கவராத துறைசார் கமல் கப்பட வேண்
கா பா பாரு அகோடியாக பார்க் சுரா. டிய விடய
எட்டிப்பாப்பாவம் மாகும். இந்த நிலையில், புதிதாகக் கணினியை
உபயோகிக்கத்
பரரயை நன்றான ஈன்னை கபார் நட
நாகா சப் 15க மகாபாக்காள் - தொடங்கியிருக்கும் உங்கள் பெற்றோருக்கோ
0 யார் சார் நான்காககாக சாகரா'..
பாகம் மகா ய மாகாண பாட புத்தக மது அல்லது உறவினர்களுக்கோ அது பற்றிய
giவா பலே கரன் (நாகப் பால் கடு: 12 கோடி யாகசார். அடிப்படை அறிவை வழங்குவது அவசியமாகின்றது.
PREVIEW எனவே, அந்த வேலையை இலகுவில்
கார்டு கோடு போடும் செய்வதற்காக
Go gle இன் புகாரப்பேரனே.
கே யே து உங்களின் அன்புக்குரியவர்களுக்கு கணினி பற்றிய
விடயங்களைக் கற்றுக்கொடுங்கள், அதற்கான ரொற்றி1I
இணைப்பு http://www.teachparentstech.org
என்பதாகும். |FIாம்
நெஞ்சில் குற்றமுள்ள
வர்கள், ஒவ்வொரு கண்ணும் தம்மையே பார்ப்பதாக எண்ணுவார்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஓடா பெங்கா

Page 14
2012, நொவெம்பர், 07, புதன்கிழமை
விஜய்
1) Lock this computer
) Switch User
1) Log off
செயலிகள்-மக்க மலர்கள் செய ) Change a password.
மூடுதல் 4) StartTask Manadவ
எண்ணும் செயலியை
களும் Close ஆகி தெரிவுசெய்யலாம். செயலி
விடும். மீண்டும் களைத் தெரிவுசெய்ய,
Alt+F இனை Shift key உடன்,
அழுத்தினால் Task மேல் மற்றும் கீழ்
Manager மூடப் அம்புக்குறிகளைப் பட்டுவிடும்.
பயன்
இந்த முறைமை படுத்த
யில் நீங்கள் செய லாம்.
லிகளை மூடப்
DeN
Cancel
* இவ்வாறு தெரிவுசெய்த பின்னர், Alt+E ஆகிய key களை ஒருமிக்க அழுத்த, தேர்வு செய்யப்பட்ட அத்தனை செயலி
பழகினால் வெறும் 10 செக்கன் களுக்குள் தேவை யான செயலிகளை Close செய்து கொள்ள முடியும்,
வசிய வ மாகு Shutdow)
வழமையாக கணினியை Shutdown செய்வதற்கு start menu விற்குச் சென்று
அங்கு Shutdown என்ற தேர்வை தெரிவுசெய்து Shutdown செய்திருப்பீர்கள். ஆனாலும், ஒரு கணினியை Shutdown செய்வதற்கு இதுபோலவே மேலும் பல வழிகள் உள்ளன.
இங்கு நாம் Windows 7 பணிசெயல்முறைமையில் விசைப்பலகையைப் பயன் படுத்தி எவ்வாறு Shutdown செய்யலாம் என பார்ப்போம்.
ங்களின் கணி
தோன்றும், னியை வேகமாக
4 அதில் மேல் மற்றும் நிறுத்திவிட வேண்டுமா?
கீழ் அம்புக்குறிகளை அது மிகவும் இலகுவானது.
அழுத்தி, மூடிவிட சுட்டியை (mouse) அசைத் துக்கொண்டு செயற்படுவது அவசிய மற்றது. ஆகவே, உங்கள் கணினியில் செயலில் இருக்கும் செயலிகளை விரைவாக மூடுவது எப்படி என இங்கு காண் போம்.
எல்லாச் செயலிகளை யும் மூடுவதற்கு
விசைப்பலகையின் (keyboard) சுருக்க வழி களின்மூலம், விரைவாக கணினியில் இயங்கும் அனைத்து செயலிகளையும் மூடிவிடலாம், இதற்கு அதிக நேரம் எடுக்காது. இதனைச் சாத்தியமாக்க பின்வரும் படி முறைகளைப் பின்பற்றலாம்.
E (எகாயம் * Ctrl+Alt+Del ஆகிய key களை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்.
* அப்போது Task Manager dialog box தோன்றும்.
* Alt+T ஆகிய key களை ஒருமிக்க அழுத்த Task
Manager ist Application
-- கணினிறைShutdணம்
செய்வதை துரிதமாக்கல்,
win key ஐ அழுத்திப் பின்னர் வலது அம்புக்குறியை அழுத்துங்கள். பின்னர் Enter செய்தால் போதுமானது. கணினி Shutdowா ஆகிவிடும். இவ்வாறு Shutdown செய்கின்ற
-கொசாகர்.
- இப்னப்கே
(அப்பர்).
நம் இலக்கம்
Teismo tei
நிலையில் கணினியில்
ஏதேனும் செயலிகள் செயலில் இருந்தால், அது பற்றிய அறிவிப்பு திரையில் தோன்றும். அதனை வாசித்து பொருத்த மான நடவடிக்கையை எடுப்ப தானது சேமிக்கப்படாத கோப்பு களை சேமித்துக் கொள்வதற் கான வழியை வழங்கும்.

விஜய்
2012, நொவெம்பர், 07, புதன்கிழமை
இணையத்தில் சுருக்கமாகத் தகவல்களைப்
பரிமாறிக்கொள்ளவும் உரையாடலில் ஈடுபடவும் தேவையான சாத்தியங்களை ட்விட்டர் என்ற சமூக வலைத்தளம் வழங்குகின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் ,
Windows®
O
--------
க்ரோ சொஃப்ட்டின் புதிய பணிசெயல்
முறைமையான Windows 8 உடன் இணைந்தாற்போல், Internet Explorer இன் 10 ஆம் பதிப்பு (IE10) நிறு வப்பட்டு வெளியி டப்பட்டது. ஆனாலும், Windows இன் முன் னைய பதிப்புகளான Windows XP, Vista
(நொவெம்பர்) நடுப்பகுதியில் இதன் பரீட்சார்த்த முன்னோட் டமான IE10 பதிப்பு வெளியி டப்படலாமென எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தப் பரீட் சார்த்தமான வெளியீட்டின் போது, பயனர்கள் எதிர்நோக் கும் சிக்கல்கள் யாவும்
நிவர்த்தியாக்கப்பட்டு
முழுமையான செயலாற்றுகை
நிலையிலுள்ள
Windows7 இற்கு310 வருகிறது
இந்த இணையச் சேவையில் பரிமாறப்படும்
ஒரு தகவல் 140 எழுத் துக்களை மாத்திரமே கொண்டிருக்க வேண்டும், இந்த ஒவ்வொரு தகவலும் 2 +Veet என அழைக்கப் படும். இது தமிழில் 'கீச்சு' என வழங்கப்படுகின்றது.
கடந்த வாரம்: லண்டனில் இடம்பெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில், ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) டிக் கொஸ்டோலோ, தமது நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் அரை பில்லியன் கீச்சுகளை தமது சேவையகமூடாக வெளியிட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இத்தகவலுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியான ட்விட்டரின் அறிக்கையின்படி அது நாளுக்கு 400 மில்லியன் கீச்சுகளை ட்விட்டர் மூலம் பயனர்களிடையே பகிர்ந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, ட்விட்டரில் விருப்பத்துக்குரிய கீச்சுகளை, குறித்து வைக்கின்ற 1Favoritte' எனும் வசதியானது. விரைவில் Like' என்ற வகையில் இனங்காணப்பட்டு, வித்தியாசமான இடை
முகத்தைப் பெற்றுக்கொள்ளும் எனவும் கொஸ்டோலோ தெரிவித்தார்.
|
300ாயli
மற்றும்
Windows 7 ஆகிய
IE10 ஆனது Windows 7 வற்றுக்குப் பொருத்
இற்காக வெளியிடப் தமான வகையில்
படலாம், E10 மைக்ரோ
Internet Explorer 10 சொஃப்ட்டினால்
ஆனது. பல குணாதிசயங் வெளியிடப்பட
களைக் கொண்ட நிலையில் வில்லை.
வெளியாகியுள்ளதோடு, அது மைக்ரோசொஃப்ட் IE இன் முன்னைய நிறுவனம் Windows 7
பதிப்புகளில் காணப்படும் இற்கு IE10 ஐ வெளி வழுக்களுக்கான (Bug) யிடவுள்ளதாக அண்
நிவர்த்திகளையும் கொண் மையில் உத்தியோக
டுள்ளது. அத்தோடு, அதன் பூர்வமாக அறிவித்
இடைமுகத்தில் ஒரு சில துள்ளது. இதன்படி,
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை இம்மாதம்
குறிப்பிடத்தக்கது.
-----

Page 15
விஜய்
2012, நொவெம்ப
பரீட்சைக்கு எவ்வாறு
பாட்டி தயாராகலாம்?
தத்
TெG01
கத
மாணவர்களைப் பரீட்
தனியாகவும் குழுவாகவும் கற்றல். சைக்கு தயார் செய்தல் என்பது
மேலும், கற்கின்ற விடயங்களை மாணவர்களின் எதிர்காலம் நினைவில் வைத்துக்கொள்ளக் மற்றும் பரீட்சை தொடர்பாக
கையாளும் வழிமுறைகளாக அவர்கள் கொண்டுள்ள அச்சத் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். தைப் போக்கி சிறந்த பெறு
* ஒழுங்குபடுத்திக் கற்றல் பேற்றினைப் பெற்றுக்
* முன்னர் படித்தவற்றைப் பின்னர் . கொடுக்கும் வழிமுறையாகும். படித்ததுடன் ஒப்பீடு செய்தல் இன்று பலவிதமான வழிகாட்டு * உதாரணங்களைச் சிந்தித்தல் தல்கள் மாணவர்களுக்கு வழங் * தனக்குக் கேட்கும் வகையில் வாசித் கப்பட்டாலும் பொருத்தமான தல் * நண்பர்களுடன் கற்றதைப்
பகிர்தல் * இடைவெளி விட்டுக் கற்றல் * திரும் பத் திரும்பக் கற்றல்.
மாணவர்கள் பரீட்சைக் காலங்களில் மிக முக்கிய மாக தவிர்த்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் நான்கு உண்டு. அவையா வன;
* சோம்பல் * தூக்கம் பரீட்சை வழிகாட்டல்
* சினிமா * இசை, முறையாக PQRST முறையில் எனவே, பெற்றோரும் ஆசிரியர் காணப்படுகின்றது. இதன்
களும் இது தொடர்பாக கூடிய கவனம் விரிவான விளக்கமானது,
செலுத்த வேண்டும். இவ்விடயங்கள் Preview - மதிப்பீடு செய்தல்
மாணவர்களின் நினைவாற்றலைக் Question- கேள்வி கேட்டல்
குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின் Read - வாசித்தல்
றன. மாணவர்களின் கற்றலைப் Summary- சுருக்கமளித்தல் பாதிக்கின்ற ஏனைய காரணிகள்: Test - பரீட்சித்தல்
* நுண்மதி (Intelligent) * உடலி இவற்றினூடாக, மாணவர்
யற் பண்புகள் 4 தனியாள் வேறுபாடு களின் கற்றல் நுட்பத்தினை
கள் * கற்றல் வேகம் * நுழைவுத் இலகுவாக வளர்த்துக்கொள்ள
தேர்ச்சிகள் * எதிர்பார்ப்பு மட்டம் முடியும், மேலும், மாணவர்
* கற்கும் ஆற்றல் * சமூக, பொருளா களின் கற்றல் ஆர்வத்தினை
தாரப் பின்னணி. வளர்த்துக்கொள்வதற்கு சில
பாடசாலைகளில் இன்று பயன்படுத் நுட்பங்களை கருத்தில் கொள்ள தப்படும் தனிக்கற்பித்தல் முறைகள் வேண்டும்.
* நினைவு படுத்தல் * கவன யீர்ப்பு * ஒழுங் கமைப்பு + சிந்
லாற்ற கல்வி உளவியல் திக்கும் ஆற்றல்
பெற்றோர்கள் உதவி பு * ஈடுபாடு * விளங்கிக் கற்றல் - சிறு
உளவியல் உளவு சிறு பகுதிகளா
BSW, Special கக் கற்றல்
Dip in. Psychologi மேலும், உளவியல் அறிஞர்களான
(Individual Methods), விளையாட்டு
மேலும் உங்கள் Dial சிம்சன், நெஸ்ற் ஆகியோரின்
முறைகள் (Playway Methods).
பேசியில் தமிழ் மூலம் ஆய்வின் பிரகாரம்
செயல் முறைகள் (Activity Meth
கல்வி, வாழ்க்கை, வழி பின்வருவன கற்றல்
ods), காட்சிப்பொருட்களைப் பயன்
IT Tips (தகவல் தொ நுட்பங்களாக முன்வைக்கப்
படுத்திக் கற்பித்தல் போன்றவையாவும் துளிகள்), பொது அறி படுகின்றன.
உளவியலின் அடிப்படையில் எழுந்த -
இலங்கையின் அடிப்ப * சுருக்கக் குறிப்புகளை
முறைகளேயாகும். கல்வியென்பது
கள், மருத்துவ மற்றும் எழுதுதல் * கற்கும் பாடத்தின்
ஒரு பாடப்பொருளைப் போதித்தல்
துணுக்குகள் அரச வே பிரதான கருத்துக்களைப் பிரித் மட்டுமன்றி, கல்வியின் குறிக்கோள்
என மேலும் பல்வேறு தெடுத்தல் * சில தரவுகளை,
ஒரு மாணவனின் முழு வளர்ச்சியேயா
களைப் அட்டவணைப்படுத்தல்.
கும். பாடசாலை என்பது சமுதாயத்தின் பெற்றுக்
Write * முக்கியமான சொற்பதங்
ஒரு பகுதியாகும். சமுதாயத்தினர்,
கொள்ள !
REG 5 களை அடிக்கோடிடல் அல்லது
பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோ | Highlight பண்ணுதல்.
ரது முழு ஒத்துழைப்பினையும் பெற்று
மாறு * பொருத்தமான
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்
செயற்படுத் பாடப்பகுதிகளைத்
துக்காக பாடசாலை சிறப்பாக செய்
அனு
பின்வரு
TOP என
7T00
இலம்
தவும்

1, 07, புதன்கிழமை
கதை, ஓவியம்: சதாசிவம் சிவகுமார்
தை விரட்டிய சிறுவன் அங்கம் - 06
ஆ.
|வீட்டில் நுழைந்தது
பூதம்
என்ன வாசனை மூக்கைத் துளைக்கிறதே மனித வாடையும்
வீசுகிறது.
ன வாசல் | வு திறந்து இருக்கிறதே
அடடே!
வாங்க
அது இருக்கட்டும், வாசல் ஏன் திறந்து இருக்கிறது? உண்மையை சொல் யார் வந்தது?
உங்களுக்குப் பிடித்த கறி சமையல்தான்
அதட்டியது பூதம் எடு ஒரு தீ பந்தம்
நான் போய் பார்க்க வேண்டும்.
உனக்கும் தெரியாமல் மனிதர்கள் யாராவது நமது இடத்தில்
புகுந்து இருப்பார்களோ என்று எனக்கு சந்தேகமாக
உள்ளது
பதம் ஆவேசப்பட்டது
தொடரும்
இயகனம் து
- ஆசிரியர்கள், ரிதல் வேண்டும்.
தொகுப்பு: Rinos Hanifa வளதுணையாளர்
in Counseling. cal Counseling. log தொலை SIms தடாக கொட்டல்கள், ழில்நுட்ப வுத் தகவல்கள், டைச் சட்டங் ஆரோக்கியத் லைவாய்ப்புகள் பட்ட விடயங்
அங், இல: 4884
அங், இல." 4845
அங். இல: #846
எஃப். ஆயிஷா, பஞ்சிகாவத்தை, கொழும்பு-10,
கே.தினேஸ், ஹல்வதுரை தோட்டம்,
இங்கிரிய.
எஃகப்.ஸாயிலா,
ரமுகந்தன, ரதீகம்,
அங். இல: 4847
அங், இல.: 4848
அங்., இல.: 4849
Message டைவெளி Type செய்து ) எனும் கத்திற்கு அப்பவும்
இ.மனோரஞ்சன், அன்புவழிபுரம், திருகோணமலை.
ஆர்.பிரகல்ராஜ், நாயபெத்த தோட்டம், பண்டாரவளை.
ஸாமில், வட்டதெனிய, கமபன்.

Page 16
2012, நொவெம்பர்,
டிங்கிராலைக்கு அவர்களிடமிருந்து தப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நாங்கள் நினைத்திருக்க
வில்லை.
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
எனினும், என ஒரு கைதி
வாய்ப்புக் கி
219
அங்கே என்ன நடக்கின்றது?
'எனது நண்பர்கள். ஆம். பண்டியா, கீரால, சுத்தப்பு. அவர்கள் தடியால்
எதனையோ அடிக்கிறார்கள். என்ன என்று தெரியவில்லை?
ராட்சதன்
அவன் இறந்து விட்டான்
நான் உட
ஒருவன்
நீர் எ
வருகிறே அனைவரும்
இரு
இறக்கவில்லை, சுவாசிப்பது தெரிகிறது. சிறிது நீர் தெளித்துப்
பார்ப்போம்!
கண்டியின் ஆட்சியை
கண்டிப் பிரதானிகளில் ஒருவனா ஆங்கிலேயருடன் நட்புறவு பூண்டனர். கிய பிலிமத்தலாவையும் அவனது "
கி.பி, 1798 ஜூலை மாதம் 28 ஆம் குழுவினரும் கண்டி மன்னனாகிய
திகதி இராஜாதிராஜசிங்க மன்னன் இராஜசிங்கனை ஆட்சியிலிருந்து -
காலமானான். பிலிமத்தலாவ தனது நீக்க முயற்சித்தனர். இதனால், அரசு
தலைமைப் பிரதானி என்ற அந்தஸ்தை மாளிகை அல்லோல கல்லோலப்பட்
இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்த டது. மன்னனின் உறவினர்களும் |
எண்ணினான். பகைவர்களின் எதிர்ப்பு அவனது அனுசரனையைப் பெற்ற
நடவடிக்கைகளில் இருந்து தன்னைப் நிலமேன்களும் பிலிமத்தலாவையை
பாதுகாத்துக்கொள்ளவும் நாட்டு மக்க சுடுகையாக எதிர்த்தனர். அதற்காக
எளிடையே நற்பெயரைச் சம்பாதிக்கவும்
எதிர்காலத்தில் க மள்ளனாக வரும் னான், அதனால் இராஜாதிராஜசிர் உறவினன் ஒருள் முயற்சித்தான், மான ஒருவனை அவன் இராஜசி பட்டத்து ராணிக கோதரியின் மக

07, புதன்கிழமை
நானும் வாழும் எண்ணத்தோடு இல்லாமல் விரக்தி அடைந்திருந்தேன்,
அவர்தான் எனது ததா மாமா! அவரைச் சந்தித்த பின்தான் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் நாம் அங்கிருந்து தப்பி வெளியே வந்தோம்.
எக்கு அங்கே ய சந்திக்கும்
அப்படியென்றால் அந்த ததா மாமா
இப்பொழுது எங்கிருக்கிறார்?
ைெடத்தது.
திருடன்
நிறுத்துங்கள் யாரை
இவ்வாறு இம்சைப்படுத்துகிறீர்கள்?
சரி. இம்முறை சரியாக வயிற்றில் பட்டது. ஹிஹ்! ஹீஹ்!
ஹி.
இல்லை, இல்லை.
ஒற்றன்!
டனடியாக
டுத்து
(ஆம். இவன் எழும்பினால் எம்மைக்
கொன்றுவிடுவான் நாம் இங்கிருந்து ஓடுவோம்!
ஐயோ, எங்களால் முடியாது. இவன் பெரிய திருடன்!
ன். நீங்கள் கஇங்கேயே
கேள்.
தொடரும்
ரக் கைப்பற்ற சூழ்ச்சி
கண்டி இராச்சியத்தின் தான் கண்ணுச்சாமி (சில இடங்களில் பொறுப்புகளை வகித்த
வதற்கும் திட்டம் தீட்டி |
இந்த இளவரசனின் தாய் இராஜாதி
நாயக்கர்களை நாட்டில் = காலஞ்சென்ற
ராஜசிரங்கன் மன்னனின் பட்டத்து :
இருந்து வெளியேற்றினான். ங்க மன்னனின் தூரத்து ராணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது).
உள்நாட்டு எதிரிகளைக் பனை மன்னனாக்க
இளவரசன் கண்ணுச்சாமி ஸ்ரீ விக்ரம் |
கொன்று குவித்தான். அதற்குப் பொருத்து
இராஜசிங்கன் என்ற பெயரில் அரசனா
|இத்தகைய நிலைமையால் தெரிவுசெய்தான்.
னான், புதிய மன்னனுடன் நட்புறவு "
நிலமேக்கள் குழுக்களாகச் பக மன்லாணின்
பூகண்ட பிலிமத்தலாவை தனக்கெதிரா !
சேர்ந்து அரசாட்சியைக் களில் ஒருத்தியின்
கச் செயற்படுபவர்களை பழிவாங்கி -
கைப்பற்றத் தருணம் மனாவான். அவன்
னான். அத்துடன், அரச மாளிகையில் ..
பார்த்திருந்தனர்.

Page 17
விஜய் -
2012, நொவெம்
சிறுதுளி பெருெ
எஜர் ஊரில் சிறுவன் ஒருவன் தன் அப்பாவுடன் வாழ்ந்து வந்தான். அவன் பரீட்சையில் சித்தி பெற்றமையால், சைக்கிள் வேண்டுமென்று அடம்பிடித்தான். ஆனால், அவனது அப்பா ஒரு உண்டி யலை மட்டுமே வாங்கிக் கொடுத்தார். ''அப்பா நான் சைக்கிள் கேட்டதற்கு உண்டியலை ஏன் தருகிறீர்கள்?'' என்று சிறுவன் கேட்டான். அவர் ஒன்றும்
கூறவில்லை. மகனை அழைத்த அவர் "சமையலறைக் குழாயில் நீர் கசிகிறது. கீழே ஒரு பாத்திரத்தை வை. வீணாகப்போகும் நீர் எமக்குப் பயன்படும்'' என்றார். 'சொட்டுச் சொட்டாகக் கசியும் நீர் வீணானால் என்ன இழப்பு வந்துவிடப்போகிறது' என்று சிணுங்கியபடி பாத்திரத்தை வைத்தான் சிறுவன்,
காலையில் "மசுப் கீழே வைத்த பாத்தி என்றார் தந்தை, மக பார்த்தபோது, பாத் கண்டான். அப்பே "பார்த்தாயா சிறுசு என்றும் நீ பலனை அத்துடன் "நான் 2 உண்டியலிலும் சிற சேர்த்து வைத்தால் என்றார். சிறுவனும் பணம் சேர்க்கத் தெ
அறிந்ததில்
எமது கண் இமைகள் மேலும் தாமாகவே மூடிக்கொள்கின்றன. கீழும் அசைந்து ஒரு துடைப் மழைநீர், வியர்வை ஆகியவை கண் பானைப் போன்று பணிபுரிகின் களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும் றன. மெல்லிய தோலால் ஆக் படி புருவங்கள் தடுப்பாக இருக்கின் கப்பட்ட கண் இமைகள் பார்வை றன. மேலும். இமைப்பதால் கண்கள் யைத் தடுக்காதபடி வேகமாக ஈரத்துடன் இருக்கவும், எளிதில் அசைந்து தாமாகவே தமது சுழலவும் முடிகிறது. கண் பணியைச்
இமையோரங்களில் 20,30 சிறு
* ஐரோப்பிய ஒ6 இறுதியாக இல ருமேனியா, ப
4 உதைபந்தாட்ட ஒலிம்பிக்கில் : சேர்க்கப்பட்டது ஆண்டு
2 பிரதமர்கள் 8 ஆட்சி செய்யும் சான் மரினோ
* இலங்கை கிரிக் எப்போது தனது முதலாவது கிரி தொடரை வெ கொண்டது. - 1
செய்கின்றன. ஆறு
சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு வினாடிகளுக்கு ஒரு முறை
இடையே இவற்றின் சுரப்பி அமைந் நாம் இமைகளை இமைக்கி
துள்ளது. கண் இமைகள் மூடும்போது, றோம், அதாவது, மனிதன் தன்
இச்சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. வாழ்நாளில் இரண்டரைக்
இந்த நீர், கண்களுக்கு நன்மை கோடி முறை இமைக்கிறான்.
பயக்கின்றது. எமது இமைகளில் உள்ள முடிகள் விரிவாகவே | அமைந்து காணப்படுகின்றன. அதன் பணி, தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே ஆகும். மழை பெய்யும் போதோ, காற்று மணலைச் - சுற்றி வீசும்போதோ இமைகள்
"டுஸ்ரா' எனும்
முறையை அறிமுகப்படுத் முத்தையா முர
எச்.எம்.அஸ்லம், ஓட்டமாவடி தே.பாட., ஓட்டமாவடி,
தனக்கென தா இல்லாத நாடு சுவிற்சர்லாந்து
எஃப்.)
வங்கல்
வானக் கோழி கொக்கரிப்பாம் வாடி தங்காய் கேட்போம் வானம் எங்கும் வெளிச்சமாக வாடி தங்காய் பார்ப்போம்!
வானக் கோழி முட்டையுண்ட வானின் உச்சியில் பெரிதாய ஞானச் சுடரைப் பரப்பி வரு ஞாயிறு தானா பார்ப்போம்!
தங்க முட்டையும் பவனிவரு தங்காய் வாடி பார்ப்போம்! திங்கள் திங்கள் திங்களென்று சேர்ந்து வருதாம் பார்ப்போம்.
பாத்திமா ஃபா அக்குறனை பா,வித், அக்கு

பர், 07, புதன்கிழமை
வள்ளம்
னே! நேற்று குழாய்க்குக் திரத்தைக் கொண்டு வா!" கன் அறைக்குள் சென்று
திரம் நிரம்பியிருப்பதைக் பாது அவனுடைய தந்தை ச் சிறுக சேமித்தால்
அடையலாம்'' என்றார். உனக்குக் கொடுத்திருக்கும் சிது சிறிதாகப் பணம்
சைக்கிளை வாங்கலாம்'' மகிழ்ச்சியுடன் உண்டியலில் தாடங்கினான், எம்.எம்.முஹம்மத்,
அஸ்ஹர் கல்லூரி., அக்குறணை.
ன்றியத்தில் மணந்தது - ல்கேரியா
கம்பியில்லாத் தந்தி முறையையும், பேச்சை வடிவமாக்கும் முறையையும் இணைத்து மார்க்கோணி 1874 -1937 காலப்பகுதி களில் வானொலியைக் கண்டுபிடித்தார். இதனால் வானொ |
லியின் தந்தை எனவும் போற் றப்பட்டார். 1709 இல் இயற் பியலுக்கான நொபெல் பரிசை Kart fordinand Braun என்பவருடன் இணைந்து பெற்றார். இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்த இவர், தமது பதினாறாவது வயதில் அதாவது 1890 இல் கம்பியில்லாத் தொலைத்
தொடர்பு முறையில்
எப்போது து -1900 ஆம்
இணைந்து ம நாடு -
மாராக்கோணி
க்கெட் அணி
க்கெட்
ற்றி
1985 இல்
மிகுந்த ஆர்வம் கொண்டார். தொடர் ஆய்வுகளால் தமது 21 ஆவது வயதில் முதல்முதலாக ஓரிரு மைல் தூரத்தில் திசைதிருப் பும் மின்கம்பம் (Directional Antenna) மூலம் தொடர்புகளை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.
1937 இல் இவர் காலமானபோது, உலக வானொலி நிலையங் கள் அனைத்தும் இரண்டு நிமிட நேரம் மெளன தி.டர்மிலா, அஞ்சலியைச் செலுத்தின. புனித திரேசா பெ.கல்., கிளிநொச்சி.
பந்துவீச்சு
நதியவர் - சளிதான்
ப்மொழி
பூர்.எம்.பஹரி, மருதமுனை.
1 ஜயவீர.
பாம்
தாம்
| கண்டியை ஆட்சி செய்த மன்னர்களும் |
ஆட்சி வருடங்களும் மன்னர்கள்
வருடங்கள் - சேனா சம்பத விக்ரமபாகு
கி.பி. 1469 - 1511 வரை
கி.பி. 1511 - 1552 வரை |கரலியத்த பண்டார
கி.பி.1552 - 1582 வரை முதலாம் ராஜசிங்கன்.
கி.பி, 1582 - 1591 வரை 1 டொன் பிலிப். 12(யமசிங்க பண்டார)
6 மாதம் முதலாம் விமலதர்ம சூரியன்
கி.பி. 1591 - 1604 வரை செனரத்
கி.பி. 1604 - 1635 வரை. |இரண்டாம் ராஜசிங்கன்
கி.பி, 1635 - 1687 வரை 1 இரண்டாம் விமலதர்ம சூரியன்
கி.பி. 1681 - 707 வரை 1 ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் கி.பி.1707 - 1739 வரை - ஸ்ரீ விஜய ராஜசிங்கன்
கி.பி. 1739 - 1747 வரை 1 கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்
கி.பி. 1747- 1782 வரை 1 இராஜாதி ராஜ சிங்கன்
கி.பி. 782 - 1798 வரை 1 ஸ்ரீ விக்ரம் இராஜசிங்கன்
கி.பி., 1798 - 1815 வரை
குதாம்
ஸ்ரா, குறரைசா,

Page 18
018
2012, நொவெம்பர்,
இம்) =
உடத்தலவில் பாலர் பாடசாகா ஆண்டு நிறை தினம், வருடாந் போட்டி, வருட வருடாந்த பரிச அண்மையில் ந வில் பிரதம அதி சபை உறுப்பின மற்றும் விசேட உடத்தலவின்ன தலைவர் எம்.ந மத்திய கல்லூரி உப அதிபர் எஸ் அதிகாரி எஸ்.ஏ. முக்கியஸ்தர்கள் இந்நிகழ்ச்சியின் காணலாம்.
ப==II
விஜய் விழா உலா த.பெ. எண் 2037 2 ல் கொழும்பு -குல்
யாழ்ப்பாணம் குருக் கள்வளவு அச்சுவேலி
யைச் சேர்ந்த கஜேந்திர சர்மாவைணலி தம்பதியரின் செல்வப் புதல்வன் ஸ்ரீமயன், 07.11.2012 இன்று தமது முதலாவது
பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடுகின்றார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்கலைகளும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர். (தகவல்: ச. கேசவக் குருக்கள்)
சித்திவிநாயகர் !
சாய்ந்தமருதைச் சேர்ந்த இப்றாஹிம்-முபீதா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா, 27.10.2012 அன்று தனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: எம்.ஐ.ஸபீபா)
எSள்--
ஸாஹிரா தே
புதுக்குடியிருப்பு 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த டிவிற்குமார் - லதாராணி தம்பதியரின் செல்வப் புதல்வன் டிலைக்ஷிகன், 22.10.2012 அன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் குழந்தை யேசுவின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
வத்தேகெதர பொல்கொல்லையைச் சேர்ந்த தஸ்லிம் - நசிரா தம்பதியரின் செல்வ புதல்வன் உஸ்மான், 05.10.2012 அன்று தனது எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும்
உறவினர்கள் அனைவரும் இறைவனின் அருளால் பல்கலையும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ
வாழ்த்துகின்றனர்.
(தகவல்: எம்.டி.எஃப்.சுமையா)
எம், கொடகொட மு. 11 ப ர ந ப ப
சுன்னாகத்தைச் சேர்ந்த குமார் - மேசி தம்பதியரின்
டையது என்கி செல்வப் புதல்வி கிளாறிசா, 38,10.2012 அன்று தனது
ஏனெனில், ை முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும்
லுள்ள சுவடி, வேளாங்கன்னி மாதாவின் அருள்பெற்று சிறப்புடன்
லிருந்து பூணூல் வாழ வாழ்த்துகின்றனர்.
இருக்கும் அன
முகத்தில் காண
19 தாடி போன்ற யா யா - பா ம ப 11 பா ய அ ஈ ந க ப ப ப ப ர ப ர ம ம க 121 பா நா 2
அமைப்பு என் - மகா பராக்கிரமபாகு சிலை
காணப்படுகின்றது.
சமயத்தலைவ உடலின் பாரத்தை இடது கால்
யது என்கிறார். பராக்கிரம சமுத்திரக் கரையில்
தாங்குவது போல, வலது கால் சற்று )
ஆனந்த குமார் பொத்குல் விகாரைக்கு அருகில்
வளைந்துள்ளது. சாந்தமான தோற்
அவர்கள், இச் - 12 அடி உயரத்தில் மகா
றத்துடன் காட்சி தரும் இச்சிலை
முனிவர் ஒருவ பராக்கிரமபாகு மன்னனின் ,
குறித்துப் பல்வேறு கருத்துக்கள்
யது என காரன 1 சிலை தனிப்பாறையில் செதுக்
நிலவுகின்றன. எஸ்.எச்.பெரோஸ்
காட்டி நிறுவிய -கப்பட்டுள்ளது. தலையில் |
அவர்கள் தமது ஆய்வில், இச்சிலை
சிரி குணவர்தன ப முடி போன்ற அணியுடனும்
முதலாம் பராக்கிரமபாகு மன்னருடை
அவர்கள், இது - முகத்தில் தாடியுடனும் கையில்
யது, என்று கூறுகின்றார். ஆனால்,
முனிவரின் சினை சுவடி போன்ற எழுத்துச்
எச்.சீ.பி. பெல் அவர்களோ,
றும் கையிலுள் - சுருள் ஒன்றைத் தாங்கியவாறு
இச்சிலை அரசர் ஒருவருடையதன்று; இதை உறுதிப் இச்சிலை கம்பீரமாகக்
மாறாக, ஒருசமயத் தலைவரு
வதாகவும் கூறு ப க எ ப ச ச ந ப ம ய ர ரா 1 - 1 = ப ப ப ப ப ப ப ப ப நா ப ய ந ப ம ம க

07, புதன்கிழமை
விஜய்
பாபா 20- ID. * Welipemaharya M.V
என கலதெனிய சஹரா
லயின் ஒன்பதாம் வை முன்னிட்டு சிறுவர் நத விளையாட்டுப் ாந்த கலைவிழா மற்றும் ளிப்பு விழா என்பன நடைபெற்றது. இந்நிகழ் திெயாக மத்திய மாகாண ார் லாபிர் ஹாஜியார்
அதிதிகளாக பள்ளி பரிபாலனசபைத் ஸர், ஜாமியுல் அஸ்ஹர் அதிபர் எம்.ஜீநிலாப்தீன், 3.முனவ்பர், கிராம்
வாஹிட் மற்றும் பல ா கலந்து சிறப்பித்தனர். ா சில நிகழ்வுகளை
மேல் மாகாணத்தில் சமூகக் கல்விப் போட்டியில் முதலிடம் பெற்ற மே/ மது வெலிப்பன்னை ரஹ்மானியா மகா வித்தியாலய மாணவி எஃப்.ருஷ்கா. இரண்டாம் இடத்தைப் பெற்ற எஃப்.நஜ்மால் ஆகியோருக்கு சான்றிதழ் களை அதிபர் தேசமானி அல்ஹாஜ் எம். அஸார் வழங்குவதையும் அருகில் பகுதித் தலைவி எம்.எச்.எஃப்.றலீனா அவர்களையும் காணலாம்,
சிவகார்: இந்துக் கல்., மன்னார்.
எஃப் அஸ்ளிபா, அந்தார் மத்திய கப்., பாவமாகமுவ..
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பெ. எண் 2037 கொழும்பு
மான் நகரில், பயாட, மாத்தறை,
எஃப்சிபாளா, டி.கே அவங்கள மு.ம்.வி.
ஹெட்டிப்பொல,
ஆர்.சேதுமாதவன், நோர்வூட் தயவித்.,
- நோய்பைட்.
நநந்தினி, சப்வான்;
அகாபே அறநெறிப் பாட 6,வித், கொடகொட
பிட்டநாறலை.
ப 2 ப ப ப க - ம ய ருபா து ந ந ந ந ந ந ந ந ந ந ப ப ய ப
றார்,
கயி
சுழுத்தி போல மப்பு, ப்படும்
பன ருக்குரி
ஒவியம் 3
சாமி சிலை
ருடை னம் புள்ளார்.
செனரத் பரணவிதான -
- பிரதிபலிக்கின்றன. அவர்கள், இது முதலாம்
கல்விகாரையின் பராக்கிரமபாகுவின்
அடித்தளத்தை சிலையென பல கார
நோக்கும்போது, ணங்களுடன்
இச்சிலைகளை நிறுவியுள்ளார்.
நிறுவுவதற்குப்
பொருத்தமான இடங்களைத் தெரிவுசெய்து, 11 கற்பாறையில்
சிற்பி அவற்றை வவியக் கலைச்சுடர்கள்ல. எம்மளுரு: A+மரிக்க சுள
முறையானது, - கல்விகாரை
அவர்களின் திறமையை கல்விகாரைக்கு 'உத்தர எடுத்துக்காட்டுகின்றது. ராமய ' எனும் பெயரும் இந்த நான்கு சிலைகளும் | உண்டு. இங்கு நான்கு
பொலன்னறுவைக் கால புத்தர் சிலைகள் காணப்
சகல லட்சணங்களையும் கு படுகின்றன. இச்சிலை
உள்ளடக்கிக் காணப்படு - கள் வெவ்வேறு அம்சங் பவையாக உள்ளன. களைப்
(தொடரும்)*
ஒரு லயென் சள ஏடு படுத்து புகிறார்.
1 = = = = 1

Page 19
2012, நொவெம்
வளைகுடா
ஐ நா.வின் உலக சுற்றுலா அமைப்பினால் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆன சர்வதேச சுற்றுலா தினம் கொண்டாடப்படுகின்றது. சுற்றுலாத் துறையின் பலத் துறைகளை முன்னேற்றி அந்நியச் செலாவணிசினை கட்டுவதே இந்த நடவடிக்க பிரதான குறிக்கோளாகும். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பலதரப்பட்ட தொனிப் அடிப்படையாகக்கொண்டு சுற்றுலாத்துறையினைப் பலப்படுத்த இந்த அமைப்பில் திடசங்கற்பம் கொண்டுள்ளனர்.
வளமான அபிவிருத்திக்கு எரிசக்தியின் பயன்பாடு வேகமான வளர்ச்சியினை எதிர்கொண்டுள்ள உலக மக்களின் தேவைகள் வரையறையற்றதாக உள்ளது. இந்தத் தேவைகள்
எரிசக்திகள் குறித்து பெரும்பாலான நாடுகள் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளன. இவற்றுள் காற்று சக்தி. அலை சக்தி, சூரிய ஒளி, உயிர்வாயு ஆகிய இயற்கையான விடயங்கள்
குறித்தும் அனைவரும் கவனத்தினை செலுத்தியுள்ளனர்.
பலவற்றை நிறைவேற்றுவதற்கு
எரிசக்தி அவசியமானதாகும். உலகில் பல நாடுகள்
எரிசக்தியினைப் பெறுவதற்காக மசகு எண்ணெய், இயற்கை
வாயு, நிலக்கரி, படிம வாயு என்பனவற்றைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் வேகமான பயன்பாட்டின் காரணமாக, உலகில் இந்த வளங்கள் அருகி வருகின்றன. இந்த சக்தி வளங்கள் வேகமாகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் அளவுக்கு மீள் உருவாக்கம் நிகழாமையே இதற்குக் காரணமாகும்,
முழு உலகமுமே இன்று எரிசக்தி, வளங்கள் அருகி வரும் பிரச்சினையினை எதிர்கொண்டு வருகின்றன. இதற்குத் தீர்வாக மாற்று
இதனால், நாட்டின் ஸ்திரமான அபிவிருத்திக்கு மாற்று எரிசக்தி உற்பத்தியினை ஊக்குவிப்பது
1 பிறப்பாக்கிகள்மீது . அவசியமாக உள்ளது. உலக
துவது அவசியமாக சுற்றுலாத்தினத்தின் இந்த
ஆண்டு முதல் சுற்ற ஆண்டுக்கான தொனிப்பொருள்
யினை புதிய பாதை “மாற்று எரிசக்தியினைப்
செல்ல உலகின் அ பயன்படுத்தி சுற்றுலாத்துறையின்
களும் இணைந்து 4 திடமான அபிவிருத்தியினை
முன்னெடுக்கின்றது ஊக்கப்படுத்துதல்' என்பதாகும்,
இந்த செயற்பாடுகள் சுற்றுலாத்துறையும்,
யாக உள்ளது.
இயற்கை வளங்க 5Tாசக்தியும்)
பயன்படுத்தி எரிசக் உலகில் சுற்றுலாத்துறையினை
உருவாக்குதல் இத முன்னேற்றுவதில் மிகப்
கும், எதிர்காலத்தில் பாரியளவிலான எரிசக்தி நுகர்வு
எரிசக்தி நெருக்கடி. இடம்பெறுகின்றது. அது நாளுக்கு
இளம் சமுதாயத்தில நாள் வேகமான வளர்ச்சியினை
துவதும் இங்கு மேற அடைகின்றது. உலகம்
கின்றது. இலங்கை எதிர்கொள்கின்ற எரிசக்தி
அபிவிருத்தி அதிக நெருக்கடியிலிருந்து
இதற்காக பல நிகழ் சுற்றுலாத்துறையினை
களை தற்போது மு மீட்டெடுப்பதற்கு மாற்று எரிசக்தி
வருகின்றது.

பர், 07, புதன்கிழமை
பெயல்
வட்டும்
சுடும் சரப்பட்ட 20கயின்
பொருளை
னர்
நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கம், பிரதேச ரீதியிலான அபிவிருத்தி, அரச வருமானம் அதிகரிப்பு, பொருளா தார முன்னேற்றம் என்பன இவற் றுள் பிரதானமானது. சுற்றுலாத் துறையின் பிரதான குறிக்கோளாக, சுற்றாடலைப் பாதுகாக்கும் போக்கு அதிகரிப்பு, அதற்காக வெளிநாட்டு உதவிகள் கிடைத்தல், அழியும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ள விலங்குகளைப் பாதுகாத்தல்,
அதற்காக வெளிநாட்டு உதவிகள் கிடைத்தல் மற்றும் சரணாலயங்கள், இயற்கைப் பூங்காக்கள், விலங்கு கள் பூங்காக்கள் என்பனவற்றின் நுழைவுச் சீட்டுக்களை விற்பதனூ டாகக் கிடைக்கும் வருமானத்தில் இவ்வாறான இடங்களைப் பராமரித் தல் என்பன சூழலுக்கு அமைவான செயற்பாடுகளில் சிலவாகும்.
கலாசார முக்கோணப் பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க அருங்காட்சிப்பொருட்களை பார்வையிடவென நுழைவுக் கட்டண வருமானத்தினைப் பெறல், கைவினைப்பொருட்கள் உற்பத்தியில் மலர்ச்சி, கலாசார மற்றும் கலைப்பொருட்கள், கலைஞர்களுக்கு வருமானம் கிடைத்தல், இலங்கை கலைநுட் பங்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் கிடைத்தல் என்பன கலாசார ரீதியில் கிடைக்கும் நன்மைகளில் சிலவாகும்.
ஏனைய இனங்களை இனங்காணுதல், உலக சமாதானத்திற்கு வழிகோலுதல், பலதரப்பட்ட கலாசாரங்கள் நல்ல பழக்கவழக்கங்கள் என்பனவற்றை அறிந்துகொள்ளவும், இலங்கைக் கலாசாரத்தினை உலகுக்கு
அறிமுகப்படுத்தவும், இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் இதனூடாக வாய்ப்புக் கிட்டுகின்றது.
உலகின் மனம் கவர்ந்த
இலங்கை நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை நாடானது. அன்று முதல் இன்றுவரை சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கொள்ளை கொண்ட நாடாகத் திகழ்கின்றது. இலங்கை வெப்ப வலய நாடாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். எமது நாட்டில் உள்ள தேசிய கலாசாரம், விருந்தினர் உபசாரம், இயற்கை வளங்களின் அழகு என்பன சுற்று லாப்பயணிகளை ஈர்க்கும் விடயங் களாக உள்ளன. விடுமுறைகளைக் கழிப்பதற்கு, வர்த்தக நோக்கங் களுக்கு, கருத்தரங்குகளுக்கு, உறவி
னர்களை- நண்பர்களை சந்திப்ப தற்கு கல்வி நடவடிக்கைகளுக்கு மற்றும் மத ரீதியிலான வழிபாடு களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
சுற்றுலாத்துறையின்
|நலன்கள் சுற்றுலாத்துறையினால் நாட்டிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
அந்நிய செலாவணி உழைப்பு,
அக்கறை செலுத் உள்ளது. இந்த றுலாத்துறை குயில் கொண்டு னைத்து நாடு செயற்பாடுகளை ன. இலங்கையும் எளின் பங்காளி
களைப் கதியினை
ன் ஓர் இலக்கா - ஏற்படக்கூடிய கள் தொடர்பாக, எரை அறிவுறுத் கொள்ளப்படு சுற்றுலாத்துறை பாரசபை பச்சித்திட்டங் இன்னெடுத்து

Page 20
• 20
2012, நொவெம்பர்,
> இதிகவடு பயில்னோடு ஐ0398
இன்றைய பாடத்தில்
கமலுக்கும் கு ஆயுபோவன்
தம்பிக்கும்
இடையிலான ஓர் வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
- -
කමල් මල්ලි, අපි අද මොනවද කරන්නේ?
மல்லி, அப்பி அத மொனவத கறன்னே? கமல்: தம்பி, இன்று நாம் என்ன செய்வோம்?
H 3 3 3 3 3 3 3 3 3 3
මල්ලි: අයියේ, අපි සරුගල් යවමු.
அய்யே, அப்பி சருங்கல் யவமு. தம்பி: அண்ணா, நாங்கள் பட்டம் விடுவோம். කමල්සරගලයක් තියෙනවා ද මල්ලි?
சருங்கலயக் தியெனவாத மல்லி? கமல்: பட்டமொன்று இருக்கிறதா தம்பி? මල්ලි නැහැ අයියේ, අපි එකක් හදමු.
நெஹெ அய்யே, அப்பி எகக் ஹதமு. தம்பி: இல்லை அண்ணா, நாங்கள் ஒன்று செய்வோம். කමල්: සරගල් හදන්න උණපතුරු ඕනේ. සවි කොල ඕනේ.
சருங்கல் ஹதன்ன உணபத்துரு ஓனே. சவ்கொல ஓனே. கமல்: பட்டம் செய்வதற்கு மூங்கில் வேண்டும். டிஷ கடதாசி
வேண்டும்.
මල්ලි: මඩුවේ උණපතුරු තියෙනවා. නූලුත් තියෙනවා.
மடுவே உண்பத்துரு தியெனவா. நூலுத் தியெனவா. தம்பி: மடுவத்தில் மூங்கில் இருக்கிறது. நூலும் இருக்கிறது.
කමල් සවිකොළ?
சங்கொல? கமல்: டிஷ கடதாசி?
මල්ලි අපි අම්මාගෙන් සල්ලි ඉල්ලගෙන සකොළ ගමු.
அப்பி அம்மாகென் சல்லி இல்லகென சவ்கொல கமு. தம்பி: நாங்கள் அம்மாவிடம் பணம் வாங்கி டிஷ கடதாசி
வாங்குவோம்,
අපි අක්කාට කියලා පාප්ප හදවා ගනිමු. அப்பி அக்காட்ட கியலா பாப்ப ஹதவா கனிமு. நாங்கள் அக்காவிடம் சொல்லிப் பசை செய்துகொள்வோம்.
வல்: 95. ல 6லாம்.
ஆ... ஏக ஹொந்தய். கமல்: ஆ... அது நல்லது.
டா கயிற்சி பின்வரும் வாக்கியங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க i நாங்கள் பட்டம் விடுவோம்.
ii. மடுவத்தில் மூங்கில் இருக்கின்றது.
ப. அக்காவிடம் சொல்லிப் பசை செய்துகொள்வோம்.

07, புதன்கிழமை
விஜய்
பகுதி-4
வழங்குபவர் எஸ்.பேரின்பன்
Have அல்லது Has எனும் துணை வினைச்சொல்லைக் கையாண்டு அமைக்கப்பட்ட உடன்பாடு நிலை வாக்கியங்களை, "வினா' நிலை வாக்கியங் களாக மாற்றியமைக்கும் முறை பற்றி மேலும் இங்கே பயில்வோம்.
(அ) உன்னிடம் ஒரு குடை உண்டு.
You have an umbrella. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)
(ஆ) உன்னிடம் ஒரு குடை உண்டா?
Have you got an umbrella? (வினா வாக்கியம் -Interrogative Sentence)
Do you have an umbrella? உன்னிடம் ஒரு குடை உண்டா? (வினா வாக்கியம் -InterTOgative Sentence)
(இ)
அவர்களிடம் ஒரு வாகனம் உண்டு. They have a vehicle. (உடன்பாடு வாக்கியம் -Affபாative Sentence)
(ஈ) அவர்களிடம் ஒரு வாகனம் உண்டா?
Have they got a vehicle? (வினா வாக்கியம் - Interrogative Sentence)
Do hey have a vehicle? அவர்களிடம் ஒரு வாகனம் உண்டா? (வினா வாக்கியம் -Interrogative Sentence)
Has' எனும் துணை வினைச்சொல்லைக் கையாண்டு அமைக்கப்பட்ட உடன்பாடு வாக்கியங்களையும் அவற்றின் வினா வாக்கியங்களையும் இங்கே அவதானிப்போம்.
அவனிடம் ஒரு காசுப்பை உண்டு. He has a purse. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)
(ஊ) அவனிடம் ஒரு காசுப்பை உண்டா?
Has he got a purse ? (வினா வாக்கியம் -Interrogative Sentence)
இந்த வினா வாக்கியத்தையும் வேறோர் இலக்கண ரீதியாகப்
பின்வருமாறு அமைக்கலாம். (எ) Does he have a purse?
அவனிடம் ஒரு காசுப்பை உண்டா? (வினா வாக்கியம் - Interrogative Sentence)
(ஏ) அவளிடம் ஒரு கைப்பை உண்டு.
She has a hand-bag. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)
(ஐ) அவளிடம் ஒரு கைப்பை உண்டா?
Hais she got a hand-bag?
(வினா வாக்கியம் - Interrogative Sentence) (ஒ) Does she have a hand-bag?
அவளிடம் ஒரு கைப்பை உண்டா? (வினா வாக்கியம் - Interrogative Sentence)
(தொடரும்)

Page 21
விஜய்
2012, நொவெம்ப
(சென்றவாரத் தொடர்ச்சி) சிங்கப்பூர் வரலாற்றில் 1959 இல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் Peoples Action pourty (PAP) பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டவே, லீ குவான் யூ பிரதமரானார். அரசுத்தலைவராக இருந்த யூஸுப் பின் இஷாக் ஜனாதிபதியாக்கப்பட்டார். பூரண சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் 1962 இல் நடைபெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர், 1963 இல் மலேசியாவின் சமஷ்டி ஆட்சியுடன் இணைந்தது. பின்னர் ஏற்பட்ட உட்பூசல்கள் காரணமாக, 1965 ஓகஸ்ட் 9 ஆம் திகதி மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டது.
தற்போதைய சிங்கப்பூர் ஒற்றை சட்டசபையைக்கொண்ட நாடாளுமன்றக் குடியரசாகத் திகழ்கின்றது. பிரித்தானிய சட்டமூலங்களைப் பின்பற்றும் நாடாகக் கருதப்படும் சிங்கப்பூரின்
"எதிர்க்கட்சியாக, செம்மைத்துளியானின்...
சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி உள்ளது. 1959
முதல்
-பயணக்கட்டுரை
1990 வரையில் பிரதமராக இருந்த லீ குவான் யூ தனது ஆட்சியின்போது, வேலையில்லாப் பிரச்சினை, வதிவிடப்பிரச்சினை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்து அவற்றிலிருந்து சிங்கப்பூரை மீளச்செய்து வளம் மிக்க நாடாக்கினார், 1990 இல் லீ குவான் யூ ராஜினாமாச் செய்யவே, அடுத்ததாக கோ சோக் துங் பதவியேற்றார்.
1993 இல் பதவியேற்ற தொங் சியோங் என்பவரே மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாவார். அவருக்குப் பின்னர், 1999 இல் பதவிக்கு வந்த எஸ்.ஆர்.நாதன் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகி, இவரது பதவிக்காலம் முடிவுற்றதும் புதிய ஜனாதிபதியாக டோனி டான் கெங் யாம் என்பவர் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பதவியேற்றார். இவர், 35.20% வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தார்.
சிங்கப்பூர் பல்லின மக்கள் கொண்ட நாடாகும். சீன, மலேசியா, இந்தியா, இந்தேனேஷியா, ஐரோப்பிய நாடுகளின் கலாசாரங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே காணப்படுகின்றன. இங்கு வாழும் மக்களில் சீனர் 76.8%, மலேயர் 13.9%, இந்தியர் 7.9%
தன
குறல்
அல்
தொ அள்
மாக
பத்தி
அகர் இதே ஏ

பர், 07, புதன்கிழமை
| டோனி டான் கெங் யாம்
காணப்படுகின்றனர். இதில் பௌத்தர்கள் 42 58, முஸ்லிம்கள் 14.9%, கத்தோலிக்கர் 5%, கிறிஸ்தவர் 10%,
தாவோயிஸம் 8.5%, இந்துக்கள் 4% மாகும். - மதங்களைப் பின்பற்றாதோர் 14.89% என
41 A A AGAI புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரின் ? சனத்தொகை 2010 ஆம் வருடக் கணக்கெடுப்பின்படி 5 மில்லியன்களைத் தாண்டியுள்ளது, சிங்கப்பூரின் தேசிய மலராக ஓர்கிட்டும், தேசிய மிருகமாக சிங்கமும், தேசிய பறவையாக கிரிம்ஸன் ஸன்பேர்ட்டும் (Crimson Sunbird) காணப்படுகின்றன, சிங்கப்பூரில் செப்பனிடப்பட்ட பெருந்தெருக்கள் 3,066 கிலோ மீற்றர்களாகும். இதில்
அதிவேகப்பாதை 150 கிலோ மீற்றர்களாகும். இங்குள்ள புகையிரதப் பாதையின் நீளம் 39 கிலோ ஒற்றர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
(தொடரும்)
போட்டி பரிசளிர்வி
ண்டி பிளேன் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டிலும், மத்திய மாகாண கல்வி ஊமச்சின் அங்கீகாரத்தின் கீழும் நடைபெற்ற மஹரத்மல ஊடக பாடநெறி ாடர்பான பரிசுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நமையில் கண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய காண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மற்படி போட்டிகளுக்கான தமிழ்மொழியிலான ஊடக அனுசரணையை 'விஜய்' திரிகை வழங்கியிருந்தது.
காயம்.

Page 22
2012, நொவெம்பர்,
(Atlas
படங்களைக் குறித்து எழுத்துக்களிடையே இ
blue
bird
rain
விருந்து
தயாரிப்பு - ஸாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2012.11.14 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 390 விஜய் - த.பெ.எண் 2037, கொழும்பு
panda
glove
shark
ஒத்த கருத்துடைய சொல்லின்கீழ்க் கீறிடுக 1. வைத்தியம் (பல் வைத்தியம்/மருத்துவம்/தொழில்)
2. சிங்கம்
(கேசம் /பரி/அரி)
3. பெண்
(பொம்மை மனையாள்/கோதை)
த்தமற்ற உரு
4. யாக்கை
(உடல்/யாகம்/வாய்மை) (கொடுரம்/சினம் துயில்)
5. கோபம்
குறுக்கெழுத்துப் போட்டி
அல்பம்
அறிவுக்கு விரு போட்டி 02
ஓ5 இ ஒ . ஓ 6) ஓ ஓ 13 8 9 12 8 டு 8 8
போட்டி: 04
வாகை, வாள், வா, வா! கள், பா, பாழ், பாதுகை பாகை, பாப்பா, பாவா, துகள், கை, கைது, தாது தாழ், தாழ்ப்பாள், தாள்,
மேலிருந்து கீழ் 01. நிலத்தின்கீழ் விளையும் பயிர். 02. அதிகமாக இந்த அடுப்பில்தான் சமைக்கின்றனர். 03. உறங்குவதற்குத் தேவையானது. 05. இது வேகமாக ஓடும். 08. அரசர் நாட்டைக் காக்க வைத்திருப்பது. 10. பாடசாலையை விட்டு நீங்கும்போது,
இப்பத்திரத்தைப் பெறவேண்டும். (தலைகீழ்) இடமிருந்து வலம் 01. மூதாட்டி. 03. நட்புக்கு எதிர்ப்பதம். 04. இந்த வழியில் சம்பாதிப்பது தவறானது. 06. சிங்கம் இதில் வசிக்கும். 07. சிறையில் இருப்பவன். 08. விலை உயர்ந்த புடைவை. (மாறியுள்ளது) 09. உலகம். 11. காகத்திடம் இருந்து நரி தட்டிப்பறித்த பண்டம்.
(மாறியுள்ளது)
அற்லஸ் அறி.
பரிசுபெறும்
போட்டி: 01
எம்.அக்தாஸ், சிறிகுள போட்டி: 02
ஜே.அமிலேஷ், சர்வோ போட்டி: 03.
பி. அபிராமி, சேர்வூட் போட்டி: 04
எம்.ரயீத், கேணிக்காடு போட்டி: 05
இ.கோபிகிருஷ்ணன், . பாராட்டுப் பெறுவோர் * எல் அஹமட் மாபாகந்த. த எம்.சுஹைல், புத்தளம் + வி கோமதி, கிளிநொச்சி), * எஃப்.ஹப்லா தவல்க ஆ. என ரவிபிரசாத்
எட்டியாந்தோட்டை
குறுக்கெழுத்துப் போட்டி இல. 05 விடைகள்

- 07, புதன்கிழமை
விஜய்
நிற்கும் சொற்களை மனங்கண்டு நிறந்தட்டுக Ip a n d a 5 q e q r g ) b u e a |
| L ki
Ir bir in v [ d v w m e
சரியான எண்ணிக்கையில் வட்டமிடுக
இதே இல் ஆம் பி பி சி இதில் ஆ சி சி
67 8 9
4 5 6 7
4 5 67
இ தன இர்
5 6 7 8 **** **
'**
6 7 8 9
வில் X அை
* * * 8
5 6 7 8 -
நிறம் தீட்டப்பட்டுள்ள உருக்களின் நிழற்பிரதியுடன் இணைக்க
நது - 387 விடைகள்
போட்டி 01
போட்டி: 08
1. 18, 22, 26, 30, 34 2. 102, 96, 90, 84, 78 3. VI, VI, IX, XI, KV1,
சிறந்தகட்டடக் கலைஞர்
XXI
4. 8, 16, 24, 32, 40 தா 5, II, 1V, VI, VIL, K
வுக்கு விருந்து - 387 அதிர்ஷ்டசாலிகள்...
ம்வத்த, மல்லவபிட்டிய.
சதய வீதி, சின்ன ஊறணி.
கொலனி, ஹப்புத்தளை.
இறையான்களுக்குப் பார்வை கிடையாது, மேலும் இவை உடலளவில் வெறும் 12 மி.மீற்றர் நீளமே இருந்தாலும் மற்றைய எல்லாப் பூச்சிகளையும்விட வசிப்பிடம் அமைப்பதில் மிகச் சிறந்த கட்டடக் கலைஞர்களாக விளங்குகின்றன.
அதிலும் ஆபிரிக்காவில் உள்ள கறையான்கள், மண் மற்றும் கழிவுப்பொருட்கள் சேர்ந்த கலவையைக்கொண்டு 12 மீற்றர் உயரத்துக்குத் தமது வசிப்பிடத்தை அமைக்கின்றன.
உயரமான புற்றுகளை அமைப்பது போன்றே, மிக அழகான புற்றுகளை அமைப்பதிலும் கறையான்கள் மிகவும் பெயர் பெற்றவை. அவை ஈரமான சுற்றுப்புறங்களில் மட்டும்தான் வாழ முடியும் என்பதால், தமது வசிப்பிட புற்றுகளை தரையின் அடியில் 40 மீற்றர் ஆழமுள்ளதாகவும் நீரோட்டம் உள்ள இடத்திலும் அமைக்கின்றன.
- மூதூர்-01.
அன்புவழிபுரம், திருகோணமலை.
* எஃப நசீபா, கெகுனுகொல்ல - எம். அக்மர், வரகாப்பொளை. * மு வினோத், மஸ்கெலியா * எஸ்.ரறிமா, பதுளை. ஐ பி திறுக்ஷா, கொழும்பு 06,

Page 23
விஜய்
2012, நொவெம்.
இரணன், சாரண இயக்கம் என்றால் என்னவென்று இதுவரையில் நீங்கள் கொண்டிருந்த கருத்து என்ன? தமிழகராதியில், சாரணன் என்ற சொல்லிற்கு ஒற்றன், தூதுவன், தொண்டன் என்று பல பொருள்கள்
வழங்கப்பட்டிருக்கின்றன,
சுருக்கமாகக் கூறுவதாயின், உலகத்தில் உள்ள
அரசியல் சம்பந்தப்படாத முழுக்க முழுக்க சேவைக்காகவே தம்மை அர்ப்பணித்
ไ(1)
f: 3 சாரல்
களில்
துக்கொண்ட
என்னவென்றால், மிகச் சில
னுக்கு சாரணியமா அமைப்பு
சிறிய வயதில் இரு
களை வழங்க ஆரம் சாரண
ஒரு மாணவன் தன் இயக்கமும்
எட்டாவது வயதிே ஒன்று.
குருளைச் சாரணன இதன் சிறப்பம்சம்
டைய வாழ்நாள் மு
உலக சாரணர் இயக்கத்தின் குறிக்கோள் வாக்குறுதி
சாண தரிக்கோல் மாதவில மந்தர்களாக வ பரிரலடைத்த மாற்றம் (சமாதி அங்காள செயலொன்னறைவற்ற முப பு:ான மக்கன_ 02 கொரிய பிராக்க டயகமேன்னற்படுத்துவதற்காக உதவி புரிவதற்கு
தொலை தூர 41= பாமாணம் மற்றும் விதிகாப் அடியகவா= (தெடுக்க ஒழாக்கம்)
பூலோகம் மெல்ல மெ:
பூவில்லாத உலோகம்! மமானாக இகவா கைகான கடைக்க) நவ புரிவாக)
தென்றலாய் வீசிய கா கந்தகம் கலந்து தியாய் இமயம் மட்டும் கடல் ; வளர்கின்றது. எனினும்
மானுடம் மட்டும் மெல் 01. நாம் எதைச் செய்வதற்கு முயற்சிக்கின்றோம் என்பது.
தேய்கின்றது! 02. இளைஞர் சமுதாயத்தின் மீதான ஒரே அழுத்த
சக்தி நாம் அல்ல.
முழு உலகமும் சுழலும் 03. வெறுமனே புத்தக அறிவு மட்டுமல்ல; வாழ்நாள்
அன்பு என்ற அச்சாணி
உருக்குலைகின்றது... முழுவதற்குமான செயன்முறை,
மனிதாபிமானம் மனது 04. ஆண், பெண் இரு சாராருக்கும் உடையது.
இன மத பேதங்கள் ஆர் 05, நாம் எதனை நம்புகின்றோம் எதனை
' காடாகிவிட்டன. | எதிர்பார்க்கின்றோம் என்பது. 06. சாரணத்தின் அடிப்படை கொண்டுள்ள மதிப்பினை
மற்றவன் உயிர் எடுக்க
உற்றுக் கேள்! வெளிப்படுத்தல்.
உனது இதயம்கூட தட 07. பிறருடன் ஒன்றித்து செயற்படுதல்.
துடிக்கும் 08. மிகச் சிறந்த மக்கள், மிகச் சிறந்த உலகம்.
சேதுகுகளைச் சுத்தப்ப 09. சுயபரிமாணம், ஒருவரது திறமையில் பூரணத்துவத்தை
முழு பேசுமூம் தத்தம்) ஏற்படுத்திக்கொள்ளல்.
போர்க்கலைன்களும் பூக்க
தொலைதூர வெளிச்சம் 10. சமூகபரிமாணம் - செயலாற்றுகை ஈடுபாடு நட்புறவு,
தொலைபாமாய் இருகம் 11. உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேசத்தை உள்ளடக்கிய.
அந்தரரி நடவடிக்கைகள்
இந்துக் கல்லூரி சாரண சட்டங்களின் விளக்கம்சாரண விதிகள் பத்தினை
அனைத்துவிதமான கர். ஏற்கனவே நாம் தந்துள்
அவன்மீது நம்பிக்கை ளோம். குறித்த விதிகளுக்
முடியும். அவன் உண் கான விளக்கங்கள் வாரம்
னாகவும் அநீதியைத் த இரண்டு வீதம் தொடர்ச்சி
னாகவும் இருக்கின்றா யாக இங்கு வழங்கப்படும்
சாரதா சட்டம் - 2 கின்றன.
சாரணன், தான் சார்ற் சாரண சட்டம் - 1
மதத்தின் மீது பற்றுறுதி சாரணன் நம்பத்தகுந்தவன்
மேலும் அவன் தனது ! சாரணனால் ஆற்றப்படும்
மீதும், அரசியல் சாசன

பர், 07, புதன்கிழமை
சாரணனாகவே வாழக்கூடிய
சந்தர்ப்பம் இருக்கின்றது.
எமது வாழ்க்கையானது, விதிப்படிதான் நடக்கிறது என்பார்கள். அது ஒரு சாரணனுடைய
சத்தியப்பிரமாணமானது
அவன் தன்னுடைய கெளரவத்தின்மீது சத்தியம் செய்கின்றான் என்பதாகும். இவையெல்லாம் பெரிய பாறையை உடைத்து
அதனைச் செதுக்கி அழகுபடுத்தி அழகிய கோவில் சிலையாக மாற்றும் முயற்சியாகும்.
பனர் உலகம்
ஒரு மாணவ னது, மிகவும் இதே பயிற்சி
ம்பிக்கின்றது.
னுடைய லயே, ாக தன்னு ழுவதும்
வாழ்க்கையில் உண்மையாகவே உள்ளது. மிகவும் கட்டுக்கோப்பான விதிகள் ஒவ்வொன்றும் அவனைச் சிறப்பாக்கும் நோக்கத்துடன் வரையறுக்கப்பட்டுள்ளன.
அவனுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள
(மிகுதி அடுத்த வாரம்)
க ப ர ம ய ய ந E = 5. 7 |
- 5 5 5 5 6 7 8 9 10 5 5 5 1 - - -
இது எங்களுடைய 'கெளரவ கோசம்
பட.
"' (Scout Yale) 5
1 ஹொந்துய்.. வெஹாத்தய் போறோம் ஹொந்தப்..(Siபghala
வெளிச்சம்
ல பமாகின்றது. ஊறும்
சுடுகின்றது, தாண்டி
25
ம நன்று... நன்று..... மிகவும் நன்று.., ('Tamil) - "Goodoo0... Goodooo.... Very Goott... (English) 18 அச்சா... அச்சா... போஹொத் அச்சா... (Hindi) * ஹரஷோ... ஹாஷோ..- ஒசின்... ஹாஷோ... (Russia)
- தோதே... மோ யொய்..... (Japan)
மா -காம = கா ஈ ந ப ா ா ா ய பா 2 1 பி 1 = 195 சானைப்
பெண்கள்
பேபா
எவில் மரித்து பறாமைக்
கும் முள்
டம் மாறித்
டுத்துவோம் ரகும்படம் !
யாங்கள் தாயர்
ட்டுமரி தாமணி மதுரன், ராணத் தலைவர்,
கொழும்பு-04
டமைகளிலும்
கொள்ள மை பேசுபவ தூரப்படுத்துபவ
ன்.
அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீதும், அவனது பெற்றோர்கள் ஆசிரியர்கள், தொழில் வழங்குபவர்கள், நண்பர்கள் தான் கற்ற பாடசாலை, சாரணர் குழுவுக்கும் தான் சார்ந்துள்ள குழுத்தலைவன் உட்பட, சாரணர் தலைவர்களுக்கும் தனக்குக் கீழுள்ளவர்களின் மீதும் பற்றுள்ளவனாக இருப்பான்.
மிகுதி அடுத்தவாரம்)
ஒதுள்ள
யுடையவன். தேசத்தின் ரத்தின்
சாரணர் ஜெரம் டி தயாரிப்பு:
சில்வா

Page 24
2012, நொவெம்பர்,
இராமாயணம்
தம்பி...இந்தத் தங்கமாலையைப் பெற்றுக்கொள், இதை இந்திரன் எனக்கு வழங்கினானி... மகாசக்திவாய்ந்த இதனைப் பெற்று வாழ்வில்
உயர்வடைவாய்...
சித்திரத்தொடர்
அப்படிச் சொல்லி என்னை வேதனைப்படுத்தாதீர்கள்
அண்ணா...
அாங்கம் : 150)
கதை: கே.விஜயன் ' சித்திரம்: செளமிதீபன்
வாலியின் நெஞ்சில் தைத்திருந்த அம்பை அங்கதன் பிடுங்குகிறான்
பிரியநாதா.. வயங்குகிறான்.. 1 திக்கற்றவள்
அநாதை
ஐயோ... என் நாதா... உங்கள் வீரக்குருதி பெருகிப் பாய்கிறதே.. அங்கதா.. உன்னருமைத் தந்தையை
வணங்குவாய்.
களில் தா
நைல் பர்ச்சி
3 லக மயமாக்களின் காரண மாக வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறைகளில் துரித வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. அதன் பெறுபேறாக, உயிர் பல்வகைமை யின் புகலிடங்கள் அழிவுற்று அல்லது குறைந்து செல்கின்றன. அத்தோடு, அவை பெருமளவில் கூடி வாழ்ந்த பிரதேசங்களை கைவிட்டு வேறு இடங்களை
திய மிம்,
நாமதானியா
நோக்கியும் நகர்கின்றன.
சில பிரதேசங்களில் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த தாவரங் களும், உயிரினங்களும் தற்பொழுது பல்வேறு பிரதேசங்களுக்கும் அறிமுகமாவதற்கு பொருளாதார தேவையே அடிப்படையாகும். விவசாய நடவடிக்கைகள், காடழிப்பு மீன்பிடிக் கைத்தொழில், அலங்காரச் செடிகள் வளர்ப்பு என்பன தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் மீதும் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இவை சூழல் மீதும் பொருளாதாரத்தின் மீதும் பெரும் செல்வாக்குச் செலுத்துவது
அமெரிக்க மின்க்
இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிர
Printed and Published by Wijeya Newspapers Ltd. No, 8, Hமயுpர்

07, புதன்கிழமை
மகனே. அங்கதா.. அருகில் வா.. இனிமேல் கிஷ்கிந்தைக்கு
மன்னன் சுக்ரீவன்தான். அவரிடம் மரியாதையாத்
நடந்துகொள்...
அப்படியே ஆகட்டும்.
தந்தையே...
- உங்கள் பிரிய மகன் அவனிடம் பேசுங்கள்... நான்
ஆனேன்... அவனும் யாகிப்போனான்.
ஐயோ... என் புத்திகெட்டதால் அல்லவோ இத்தனை விபரீதம் நடந்துவிட்டது. அண்ணா..
வான்னை மன்னிக்கமாட்டார்களா...?
அப்பா... அப்பா...)
க்கத்தை ஏற்படுத்தும்
னங்களும்
டன், ஒவ்வொரு பிரதேசங்களிலும்
சூழல் உயிரின பல்வகைமையில் பெரும்
கட்டமைப்பிற்குள் பல்வேறு தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன,
நோய்கள் பரவுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. இதனால், தாவரங்களும் உயிரின வகைகளும் அழிந்துபோகும் பேரபாயத்தையும் எதிர்நோக்கி உள்ளன. இங்கு தகவல் சேவையில் அத்தகைய
பெருந்தாக்கத்தை பல்வேறு பொருளாதார
ஏற்படுத்தும் தாவரங்கள், காரணங்களுக்காக, பல்வேறு
உயிரினங்கள் சிலவற்றை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள்
அறிமுகப்படுத்துகிறோம், அறிமுகப்படுத்தப்படும்போது,
(அ)
றுவனத்தினால் 2012, நொவெம்பர் மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
tiya Cross Road, Colombo - 02, on Wednesday November 07, 2012.