கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2012.12.05

Page 1
Vijey 386 (
விகள்
05. 12. 2012 - 1மலர் 03, இதழ் 40
விலை ரூபா 15/-
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391-9504
உலகம் விறகின்ற
தேர்வு செய்து, பயன்பாட்டம்
கணினி
கையேடு இணைப்பு
தேவீம்
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
2012, டிசம்பர், 05,
பின்னர் விடைபெற்று அரண்மனை வெளியேறினார். முனிவரின் வா
தைகளைக் கேட்டு மன்னன் மோருதப்புரவீகவல்லி ஆகிய வணங்கும் முருகப் பெரு
நினைத்து வணங்
திசை உக்கிரசே மாருதப்புரவீகவல் யின் வடதிசையில் கீரிமலைத் தீர்த்தது சகல ஏற்பாடுகை இலங்கைத் தீவி காவலன் உக்கிர செய்தி அனுப்ப தப்புரவீகவல்லி 'ளோடு மரக்கலம் தீவின் வடதிசை (3 டாள். அவளின் 1 மேலும் பல மரக் பாதுகாவலர்கள்! தோழியரோடு மிக கக் கடல் பிரயாணம்
| வடதிசை நோக்கிய படம்
செய்தாள் மாருதப்புரவீகவல்லி. மாமுனிவரே! நான் இறைவனிடம் பலமுறை
மறையவேண்டும். அழகு மங்கைய வேண்டினேன். நோய் தீர்க்கும் வைத்தியர்களை
டும் என்ற ஆவல் கொண்டவளா நாடினேன், எதுவும் நடக்கவில்லை அதோ! அந்த
பயணித்துக்கொண்டிருந்தாள். வ ஆசனத்தில் அமர்ந்திருப்பவள் என் ஒரே மகள்,
சூழ்ந்தபோதும் முழு நிலவு பகல் தனது முகத்தை முக்காடிட்டு மறைத்திருக்கிறாள்.
சத்தை அள்ளி வீசியது. நட்சத்திரா அவள் முகமோ குதிரை முகம். இது நோயின் கார்
கூட்டமாகவும், தனித்தும் கண்சிப ணமாகத் தோன்றியதா? இல்லை! பிறவிப் பயனா?
கொண்டிருந் தெரியவில்லை. எனது அரசவையின் எதிர்கால
களை ஊட வாரிசான இவள் வாழ்வில்
மரக்கலங்க சந்தித்தது எல்லாம் துன்பந் .
இலங்கையில் தான். இள வயதான
நோக்கிச் சென் அவளை யார் திருமணம்
தன. கடலோடு க செய்வார்கள்? இதுதான்
குளிர் காற்று, மே எமது கவலை'' என்றான். மன்ன
இதமான குளிரின னின் கவலையை அறிந்த முனிவர்
கொடுத்தது. - மன்னன் மகள் மாருதப்புரவீகவல்
சூழலிலும் லியைத் தன் அருகே அழைத்து
முகத்தோடு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்
வீகவல்லி தார். அவளைப் பார்த்ததும் ஏதோ
இருந்தாள் ஓர் ஞாபகம் அவரது உள்ளத்தில்
சிந்தனைக எழுந்தது. "பெண்ணே! நீ எதற்
இலங்கைத் கும் அஞ்சாதே. நான் சொல்வதை
நோக்கி இரு மிக அவதானமாகக் கேட்டு அதன்
நான் இலங் வழி நடந்துகொள். நிச்சயமாக
வது சாந்தலி உன் வியாதி தீரும். இலங்கைத்
கூறிய அந்த தீவின் வடமுனையில் கீரிமலை என்னும் ஓர் இடமுண்டு. அங்கே
ஆக்கம்: அரியாலையூர் சமுத்திர நீருடன் மலைமருவி வரும் உத்தம தீர்த்தம் ஒன்றுள்ளது. உலகெங்கும் உள்ள
தீர்த்தத்தில் நீராடி என் குதிரை முக தீர்த்த நிலைகளில் இது மிகவும் விசேடமானது.
இனிய நாள் எப்போது வரும்? ெ அந்தக் கீரிமலையில் நகுல முனிவர் என்னும்
சிந்தனைகளில் அவள் லயித்திருந் மாமுனிவர் தவம் செய்து வருகின்றார். அவருக்கு
அவள் தன் சிந்தையில் அழகு ! கீரிவடிவமான முகமே முன்னர் இருந்தது. அந்த
வேண்டி நின்றாள். வானத்தில் நட் உத்தம தீர்த்தத்தில் அவர் தீர்த்தமாடி கீரிமுகம்
ஒளியினை இழக்க, முழு நிலவு த நீங்கப்பெற்றார். நீ அங்கு சென்று அப்புண்ணிய
சோபை இழந்துபோனான். அது . தீர்த்தமாடி நீயும் இறைவனை வேண்டினால் உன்
அறிகுறி. மரக்கலங்கள் இலங்கைத் முகமும் மாறும். நீ அங்கு செல்வதே நன்று" எனக்
வடதிசைக்கரையினை வந்தடைந் கூறினார். இதனால், மன்னன் திசை உக்கிரசோழனும்,
'மாருதப்புரவீகவல்லியே! நீ எதற் அரசி வானவன் மாதேவியும் மகிழ்ச்சி அடைந்தார்
நீ எண்ணிய எண்ணம் எல்லாம் இ கள். மாருதப்புரவீக வல்லி முனிவரின் பாதங்களில்
ஈடேறப்போகின்றது!'' என ஆசீர். வீழ்ந்து வணங்கினாள். "நான் இலங்கைத் தீவின்
ஆதவனும் சிரித்த முகத்தோடு கீழ் வடதிசைக்குச் செல்வேன் என்னை ஆசீர்வதியுங்
செந்நிறமாகக் காட்சி அளித்தான். கள்'' என்றாள். முனிவர் அவளை ஆசீர்வதித்தார்.

புதன்கிழமை .
விஜய்
விஜய்
Bookvin
அறிவுத் தேடல்
0
னயை விட்டு ப் வழிவந்த வார்த் , அரசி, மகள் ப மூவரும் நாம் மானை நெஞ்சில்
இணைந்து வழங்கும் கேள்வி-பதில் பசினர். ாழன் தன் மகள் பலியை இலங்கை 3 அமைந்துள்ள த்திற்கு அனுப்பும்
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் ளயும் செய்தான்.
[ கேட்கலாம். இந்தவாரம் தலா ரூபா 500 பெறுமதியான ன் வட திசைக்
நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள், -சிங்கனுக்கும்
பெற்றோல் எடுத்துச் செல்லும் பெளஸர்களில் ஒரு ப்பட்டது. மாரு
| சங்கிலி தரையைத் தொடுமாறு தொடுக்கப்பட்டி தன் பரிவாரங்க ஏறி இலங்கைத்
| ருப்பது ஏன்? நோக்கிப் புறப்பட்
ச.ஷியாம்தேவ், மந்தண்டாவளை, மாத்தளை. பாதுகாப்பிற்காக
'நிலை மின் ஏற்றங்கள்' என்பன மிகவும் ஆபத்தானவை. மழை கலங்களில்
மேகங்கள் ஒன்றையொன்று உரசும்போது, மின்னலை சென்றனர். தனது )
உருவாகச் செய்பவை இந்த ஏற்றங்கள்தான். வாகனங்கள் வேகமாக, -வும் மகிழ்ச்சியா
நீண்ட தூரம் செல்லும்போது, அதிகமாக இந்த ஏற்றங்கள்
= சேமிக்கப்படுகின்றன. முறையற்ற வகையில் எரிபொருள் நிரப்பும்போது அல்லது
எரிபொருள் குதிரை முகம் பாகத் திகழவேண்
(பெற்றோல்) கசிவு ய் மரக்கலத்தில்
ஏற்பட்டால் இந்த பானம் இருள்
ஏற்றங்கள் மூலம் தீ அல்லது வெடிப்புப் போன்ற மிகப்பெரும் போல வெளிச்
(ஆபத்துகள் உருவாகலாம் ங்களும் கூட்டம்
இந்த அபாயமானது, பெற்றோல் கொண்ட பௌஸர்களில் மிக மட்டி ஒளிவீசிக்
அதிகம். ஆகவே, மேற்பரப்பில் சேரும் ஏற்றங்களை பூமிக்குத் தன. அலை
தொடர்ந்து கடத்துவதற்காக, தரையுடன் எப்போதும் றுத்தவாறே,
தொடுகையிலுள்ளவாறு ஓர் உலோகச் (உலோகம் ஏற்றங்களைக் ள் வேகமாக
1 கடத்தும்) சங்கிலி தொடுக்கப்பட்டிருக்கும். இதனால், ஏற்றங்கள் ன் வடதிசை
| சேருவது குறைக்கப்பட்டு விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. றுகொண்டிருந்
++ + 4 லந்து வரும் -னியில்பட்டு
- சுணினியில் ஏற்படும் வைரஸ் தாக்கம் என்பது
என்ன? சன அள்ளிக் அந்த இனிய
ஏ.தே.சியானா, பிரதான வீதி, மூதூர்-01. முக்காடிட்ட
கணினியின் ஒவ்வொரு சிறிய செயற்பாட்டுக்கும் G மாருதப்புர
ஆணையிடுவது அவற்றில் எழுதப்பட்டுள்ள 'புரோகிராம்கள்' மெளனமாக
(Program) ஆகும். இவற்றை, - அவளின்
"கணினிக்குப் புரியும் மொழி ள் எல்லாம்
என்றும் அழைக்கலாம். -தீவின் வடதிசை
இவ்வாறு சில நந்தது. எப்போது
புரோகிராம்களை உருவாக்கி, கையை அடை
கணினிக்குள் செலுத்தி, ஒங்க முனிவர்
அவற்றின் மூலம் ப் புனித
தகவல்களைத் திருடுதல்,
அழித்தல், மாற்றுதல், குழப்புதல் போன்றவற்றை செய்ய சி.சிவதாசன்
முடிகின்றது. இத்தகைய தீய புரோகிராம்களே "வைரஸ்' (Virus)
என்றழைக்கப்படுகின்றது. இவை பொதுவாக, நாம் இருக்கும் ம் அகலும். அந்த
கணினியிலிருந்து வேறு கணினிகளுக்கு தம்மைப் பிரதி (Copy) தாடராக எழுந்த
செய்துகொண்டு அங்கும் கலகம் விளைவிக்கக்கூடியவை. அதாவது, தாள்.
ஏற்கனவே உள்ள புரோகிராமுடன் தம்மை இணைத்து அல்லது முருகனை
பரிமாற்றிக்கொண்டு, இணைய வசதியின் மூலம் செய்யப்படும் -சத்திரங்கள் தம்
தரவிறக்கங்கள் (Download), மின்னஞ்சல்கள் (e-mails) மூலமாக ந்த மதியும்
ஏனைய கணினிகளுக்குள்ளும் புகுந்துவிடக்கூடியன. விடிவதற்கான
கணினிகளுக்கு நோயுண்டாக்கும் கொடி வில்லன்கள், இந்த த் தீவின்
"வைரஸ்'கள் தான்! தன.
1கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கும் அஞ்சாதே! இனிதே
அறிவுத் தேடல், வதிப்பதுபோல்
'விஜய்' த்திசைவானில்
த.பெ.இல: 2037, கொழும்பு,
(தொடரும்)

Page 3
2012, டிசம்
விஜய் -
மின்உற்பத்திஇம் நைஜீரிய மாண.
சிறுநீரைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய புதிய மின் உற்பத்தி இயந் திரமொன்றை நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மாணவிகள் நான்கு பேர் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிப்புக்க கண்காட்சி நடை இந்த கண்காட்சி னால் மின்சாரத்ன செய்யும் கருவி மாணவியரும் க அறிமுகப்படுத்தி எவ்வாறு செயற் என்பதையும் அ விளக்கினர். அத வடிகட்டல் இய இடுவதன்மூலம் யூரியா, நைட்ரஜ மற்றும் ஹைட்ரா மாறுவதாகவும் , நீர் வடிகட்டல் க ஊடாக, பயணி முழுமையாக சுதி அவர்கள் குறிப்பு
இதன்பின்னர், சிலிண்டருக்குள் றது. இதன்மூலம் வாயுவிலுள்ள ஈ நீக்கப்படுகின்றது சுத்தப்படுத்தப்ப ஹைட்ரஜன் மின் கருவிக்குள் செலு மேற்படி மின்உ கருவியின் மூலம் 6 மணித்தியாலய போதுமான மின் உற்பத்தி செய்ய இந்த மாணவிகள்
பா.
பொருளாதார வளத்தில்
அசமந்தமாகவே இருந்து குன்றிய நாடாகிய நைஜீரியா வருகின்றது. வில் 162 மில்லியன் மக்கள்
இப்படியான சூழலில்தான் வசித்து வருகின்றனர். இவர் குறித்த மாணவிகள் அயராத களில் அரைப்பங்கிற்கும்
முற்சியை மேற்கொண்டு சிறுநீரி மேற்பட்டவர்களுக்கு
னால் மின்சாரத்தை உற்பத்தி செய் இன்னமும் மின்சார வசதி
யக்கூடிய இந்த மின் உற்பத்திக் கிடையாது. மீதமுள்ளவர்
கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். களுக்கும்கூட, இடைவிடா
மேலதிக விலை இல்லாததும் | மல் தொடர்ச்சியாக
இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் மின்சாரத்தை வழங்குவது -
கூடியதும் அரசாங்க மின்சார கடினமானதா கவே இருந்து வருகின்றது.
இதன் காரண மாக, நைஜீரியா வில் மின்சாரக் கட்டமைப்பை தனியார் மயப் படுத்தி தொடர்ச் சியாக மின்சார
விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியவாறு
இலாகாவின் இடைஞ்சல்கள் நடவடிக்கைகளை
இல்லாத வகையிலும் எவ்வித மேற்கொள்ளுமாறு
சிரமமுமின்றி இலகுவாகப் பெறக் அந்நாட்டு மக்கள் அரசாங்
கூடிய மூலப்பொருளைக் கொண் கத்திடம் நீண்டகாலமாகவே
டும் தயாரிக்கக்கூடியதாக இந்த கோரிக்கைகளை விடுத்து
இயந்திரம் இருப்பது சிறப்பான வருகின்றனர். ஆனால்,
அம்சமாகவே கருதப்படுகின்றது. அரசாங்கமோ இந்த விடயத்
கடந்த நொவெம்பர் மாதம் தில் எந்தவொரு நடவ
இறுதிப்பகுதியில் நைஜீரியாவின் டிக்கையும் எடுக்காமல்
'லாகோஸ்' நகரில் நவீன
குறிப்பிடுகின்றன இதனை சந்தை படுத்துவதற்கு முன்னர் மேலும் முழுமைப்படுத்த காரியங்கள் செய் விருப்பதாகவும் 0 பிடுகின்ற மாண இந்த கண்காட்சிய மூலம் தமது -- கண்டுபிடிப்பை
அறிமுகம் செய்த யால் அநேகரும் கண்டுபிடிப்பை மெச்சும் அளவிற் பேசிக்கொள்வரை யிட்டு மகிழ்ச்சி 5 வதாகவும் குறிப்பு கின்றனர். இந்த . கண்டுபிடிப்பை
மேற்கொண்டுள். மாணவிகளின்
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் ச.சவுந்தரி, சிலாபம்.

பர், 05, புதன்கிழமை
நீதிரம்கண்டுபிடிப்பு: ரவிமர்சத
விஜய் - பிஜய் வி |
விஜய்
விஜ
களைக்கொண்ட
பெயர்கள்; டியுரோ எட்போலா,
இவர்களில் முதல் மூன்று பேரும் பெற்றிருந்தது.
எச்சின்டெலி, மம்பலக்கி
14 வயதுடையவர்கள் என்ப யிலேயே, சிறுநீரி
ஒலுவடொயின், பெலோ
தோடு, மற்றையவரின் வயது 15 இத உற்பத்தி
எனியோலா என்பனவாகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. யை குறித்த நான்கு கண்காட்சிப்படுத்தி
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் யிருந்தனர். இது
08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, படுகின்றது |
கொழும்பு - 01 வர்கள் அங்கு
தொலைபேசி: 2470863, ாவது, சிறுநீரை
மின்னஞ்சல்: Vijey@ Wijeya.lk ந்திரமொன்றில்
அதிலுள்ள உன் ஆனது நீர் ஜன் தன்மைக்கு
CCL
-பய - GICC) இந்த ஹைட்ரஜன் ருவியொன்றின் ப்பதன் மூலம் அது த்தமடைவதாகவும் சிடுகின்றனர்.
இது ஹைட்ரஜன் செலுத்தப்படுகின்
வின் 5 ஹைட்ரஜன் ரலிப்புத்தன்மை ப. இவ்வாறு
டுகின்ற
உற்பத்திக் பத்தப்படுகின்றது. ற்பத்திக்
6 லீற்றர் சிறுநீரில் பத்திற்குப்
சைக்கிள் போட்டியின் சாரத்தை முடியும் என்றும்
வெற்றியாளர் தெரிவு... 7 மேலும்
'விஜய்' பத்திரிகையின் 10 ஆவது வெற்றி ஆண்டை முன்னிட்டு நடத்தப்படு கின்ற வாராந்த சைக்கிள் பரிசுப் போட்டியில் போட்டி இல-01 இன் வெற்றியாளர் [தெரிவு செய்யப்படுவதை படத்தில் காணலாம். 'விஜய்' பத்திரிகையின் வெளியீட்டு 1 நிறுவனமான விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் குறியீட்டு முகாமையாளர்
சுஜித் பத்திரன்னேஹே மற்றும் 'விஜய்' பத்திரிகையின் ஆசிரியர் வி.ரெட்லி ஹெரிசன் ( ஆகியோர் வெற்றியாளரை தெரிவு செய்வதையே படத்தில் காண்கிறீர்கள், தொடர்ந்து - வரும் வாரங்களிலும் ஏனைய வெற்றியாளர்களின் விபரங்கள் வெளியிடப்படும். " போட்டி இல - 01 இன் வெற்றியாளர்
ஏ.எம்.ஹஃப்ஸா, 68/31, மாத்தளை வீதி, கட்டுகஸ்தோட்ட, கண்டி.
DIPLOMAIN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி
சில
பய
குறிப்
விகள்,
பின்
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து | எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம்.
பாடநெறியில் இணையும் அனைவருக்கும் @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன் -
(இ - ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று தமது
@- Videe D வழிகாட்டி புத்தகம் ஒன்று. @- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை
செய்யுங்கள். @- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும்.
பெயர் முகவரயைக்
ம்ை
(குறிப்பீட்டு 0773- 123 :
க்கு SMS
பகு
த
புடை
இ- 2013 ஆம் ஆண்டு கலண்டர் ஒன்று இலவச மிக்கட்டணம், ரூபா 1500/- மாத்திரம் அறவிடப்படும்.
பிடு
அரிய
A UNION EDUCATIONAL INSTITUTE
P.O. BOX 143, KANDY, SRILANKA. CALL 081-2227711/ 0773 123523

Page 4
04
2012, டிசம்பர், 05,
காதல் தனிமையில் வாழ்ந்து
குெ 41 கதை ஆந்தி1411பாம் !
குகைக்குள் என்று
தனது கதையைக் கூறிவிட்டு......" அந்த மனிதர் அழுவதைக் கண்ட மனோகர் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, "அதன் பின் என்ன நடந்தது?" என்று
பேராவலுடன் கேட்டான். அவர் சற்று ஆறுதலடைந்ததும் மீண்டும் தொடர்ந்தார். "நான் வந்து பார்த்தபோது, அக்குறுகிய நேரத்தில் அந்த வயதான மனிதருடன் அவரது நாயும் கீழே விழுந்து கிடந்ததது.
முடியாமல் தற்போது ஐந்து
வருடமாக இங்கே பழங்களைச் சாப்பிட்டுத் தனிமையில் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்" என்று கவலையுடன்
கூறினார். தம் அப்போது
அப்போது
மனோகர் மீண்டும், "\"நீங்கள் அந்தச் சாவியுடன் என்ன
செய்தீர்கள்? உங்களுக்குத் தரவிருந்த பரிசைப் பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேள்வி தொடுத்தான்.
அதற்கு அவர் ""ஆமாம். அவர் இறந்து ஒருவாரத்தின்பின் நான் அந்தச் சாவியுடன் சென்று அவர் கூறிய பரிசைத் தேடினேன். என்னை அறியாமல் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தேன். இறுதியாக ஒரு மூலையில் தங்கத்தினாலான பெட்டியொன்றைக் கண்டேன். அங்கே சென்று மகிழ்ச்சியுடன் சாவியை இட்டுப்
பார்த்தபோது, அது சரியாக
இருந்தது. இதுதான் எனக்குக்
* கிடைக்க இருந்த பரிசு என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பெட்டியைத் திறந்தேன், அதனுள் ஒரு தங்கச் சுவடி இருந்தது. ஆனால், அதனை ஒரு நாகபாம்பு சுற்றியிருந்தது. நான் பெட்டியைத் திறந்ததும் அது என்னைத் தீண்ட வந்தது.
அதனால், மிகவும் அச்சமுற்ற நான்
தங்க ஏட்டை எடுக்கப் புறப்படல்.
அவரது வாயில் இருந்தும் நாயின் வாயிலிருந்தும் குருதி கசிந்து கொண்டிருந்தது. பின்னர் நான் செய்வதறியாது சுற்று முற்றும் பார்த்தபோது, ஒரு பெரிய கறுப்பு நிறச் சிலந்தி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று கொண்டிருந் தது. அச் சிலந்திதான் அவரைக் கொன்றிருக்கிறது என்பதை வெகு விரைவில் ஊகித்து அறிந்து கொண்டேன்".
"அவரினதும், நாயினதும் உடலை அங்கே விட்டுச் செல்ல எனது மனம் இடமளிக்கவில்லை. அதனால், அவ்வுடல்களை நானே புதைத்துவிட்டேன். அவரையும் நாயையும் புதைத்த இடம்தான் இது. மறுநாள் குகை வாயிலுக்குச் - சென்றபோது அங்கே அந்தச் சிலந்தி இருந்தது. அதனால், நான் வெளியே செல்ல முடியாமல் பயந்துகொண்டு இங்கேயே இருந்தேன். அச்சிலந்தி தொடர்ந்தும் அங்கே இருந்ததால் குகையைவிட்டு வெளியே செல்ல
சிமுர்
பெட்டியை மூடிவிட்டு ஓடி வந்துவிட்டேன். இறுதியாக மீண்டும் இங்கேயே வந்து சேர்ந்தேன். இந்தத் தங்கச் சுவடி பற்றி எவ்வாறாவது அந்தக் காட்டுவாசிகள் அறிந்திருப்பார்கள். அதனால்தான் தேடி அலைகிறார்கள்," என்றான் அந்த மனிதன். "ஆம் அப்படியும் இருக்கலாம். ஆனால், அது இப்போது உங்களுக்குத்தான் சொந்தம். ஆதலால், நான் அதை அந்தக் காட்டுவாசிகளுக்கு கொடுக்க விரும்பவில்லை என்று மனோகர் கூறிவிட்டு சாவியுடன் அங்கிருந்து அந்த மனிதருடன் புறப்பட்டுச் சென்றான்.
(தொடரும்...)

புதன்கிழமை
விஜய்
பாபு ஒரு பட்டதாரி. படிப்பை முடித்துவிட்டு வேலை தேடலானான். ஒரு வேலையுமே கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு மிருகக்காட்சிச்சாலைக்குச் சென்றான். அங்கு தலைமை
அதிகாரியிடம் வேலை ஏதாவது இருக்கின்றதா? என வினவினான் எதுவும் இல்லை. கடைசியில் கெஞ்சினான். அவனது நிலையைக்கண்டு இரங்கிய
அல்ல; அதன் தோலைப் போர்த்திய மனிதன், நான் ஒரு பட்டதாரி வேலையின்மையால் இத்தொழிலைச் செய்கிறேன். என்னை விட்டுவிடு" என்று கெஞ்சினான்.
உடனே சிங்கம், "உன்னை நம்பமுடியாது. நீ வேண்டுமென்றே எனது கூண்டில்
தங்கு
அதிகாரி, "தம்பி உனக்கு ஒரு வித்தியாசமான வேலை தருகிறேன். சம்மதமாயின் கூறு நல்ல சம்பளம் கிடைக்கும்" என்றார்.
''என்ன வேலை "என வினவினான் பாபு. ''தம்பி இங்கு ஒரு மனிதக்குரங்கு இருந்தது. அது கடந்த வாரம்
பாய்ந்து என்னைக் கொல்ல இறந்துவிட்டது. அது இல்லாமல்
வந்துள்ளாய். உன்னை நான் - எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். ஆனால்,
சும்மா விடப்போவதில்லை'' அதன் தோலைப் பதப்படுத்திப்
என்றது. பாபு சிங்கத்தின் முன் பாதுகாப்பாக வைத்துள்ளோம். நீ செய்ய
மண்டியிட்டு ""நான் தவறிக் வேண்டியது, பகல் நேரங்களில் அந்தத்
குதித்துவிட்டேன்" என்னை தோலை அணிந்து மனிதக்குரங்காக நடிக்க
மன்னியுங்கள் என்று அழுது வேண்டும். இரவு நேரத்தில் உனக்கு
புலம்பினான். எனினும், சிங்கம் விடுதலை. ஒவ்வொரு நாளும் இதைச்
கர்ஜித்து அவன்மீது பாய செய்யவேண்டும் என்ன முடியுமா?'
முனையும்போது, என்று கேட்டார் அதிகாரி, அதற்கு பாபு
பாபு சிறிது யோசித்தான். இந்தச் ஒத்துக்கொண்டான்.
சிங்கத்தால் எவ்வாறு மறுநாள் மனிதக்குரங்குக்கு தனியாக
பேசமுடிந்தது? உடனே அவன், ஒரு கூண்டு. அதன் பக்கத்தே
சிங்கத்தை நோக்கி "பேசக்கூடிய சிங்கக்கூண்டு, அதில் சிங்கம் ஒன்றும்
சிங்கத்தை இன்றுதான் இருந்தது. அவனது வேலை
பார்க்கிறேன் புதுமையாக தொடங்கியது. மனிதக்குரங்கு போன்று
உள்ளதே" என்றான், அதற்குச் நடித்து அசத்தினான். மக்கள் கூட்டம்
சிங்கம், "தம்பி நான் மனிதக்குரங்கைக் காணத் திரண்டன.
உண்மையான சிங்கமல்ல; நானும் - இவ்வாறே நாட்கள் பல கடந்தன.
உன்னைப்போலத்தான் ஒரு ஒருநாள் வினோதச் செயல்களைச்
பட்டதாரி. வேலையின்மையால் செய்யலாம் என எகிறிப்பாய்ந்த
இங்கு வந்து சிங்கமாக மனிதக்குரங்கு, அடுத்துள்ள
நடிக்கிறேன்" என்று சிங்கத் சிங்கக்கூட்டினுள் தவறுதலாகப்
தலையை நீக்கி மனிதத் தலையைக் பாய்ந்துவிட்டது. இதைப் பார்த்த சிங்கம்
காட்டியது. பாபு கர்ஜித்தது. பயந்துவிட்டான் பாபு.
சந்தோஷமிகுதியால் அப்படியே தப்புவதற்கு வழியில்லை. இன்றுடன்
சிங்கத்தை வாழ்வு முடியப் போகிறது என
அணைத்துக்கொண்டான். கலங்கினான். பின்னர் சிறிது தெளிவுடன் "சிங்கமே! சிங்கமே! நான் மனிதக்குரங்கு
- முருகு

Page 5
விஜய்
2012, டிசம்
1ாவின் அப் பார்
நீக்ைக. பகுத்தறு க.
# நாள்
Tசார்யா
1கய
வித்து
சி தி MEH பஸ்
அல
தே.
ரேப்.
சிங்கப்
கோங்
பதிப்பகம் 0 க Hா
அரசு நாடாளுமன்றக் குடியரசு (ராணுவத்தால் நியமிக்கப்பட்ட அரசு நடைமுறையில் உள்ளது).
சுதந்திரம்: ஐக்கிய ராச்சியத்திடமிருந்து - 10 ஒக்டோபர் 1970; குடியரசானது - 28 செப்டெம்பர் 1987.
தேசிய விடுமுறைதினம்: சுதந்திரதினமாகிய ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்கட்கிழமை. |
ஜனாதிபதி (2009): ராடு எபெலி நைலட்டிகோ, பிரதமர் (2007): ஃபிரேங் பைனிமாராமா.
புவியியல்
ஃபிஜி நாடாளுமன்றம்
பிரதமர்
தென் மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியா வின் சிட்னி நகரில் இருந்து 1960 மைல் (3,152 கி.மீ) தூரத்தில் ஃபிஜி அமைந்துள்ளது 332 தீவுகளைக்கொண்ட ஃபிஜியின் 100 தீவுகளில் மனிதர்கள் வசிப்பதில்லை, 4,109 ச,மைல் பரப்பளவைக்கொண்ட வித்திலெவு எனும் தீவும் 2,242 ச.மைல் பரப்பளவைக்கொண்ட வனுவா கெலவு எனும் தீவுமே இந்நாட்டின் மிகப்பெரிய இரு தீவுகளாகும். ஃபீஜியின் தெற்கே 1,750 கி.மீற்றர் தொலைவில்
defend the caus நியூஸிலாந்து அமைந்துள்ளது.
Onward march மொத்தப்பரப்பு: 7,054 ச.மைல்.
God bless Fiji.. (18,270 ச.கி.மீற்றர்)
மக்கள் தொகை (2010): 957,780, தலைநகரமும்
கி.மு. இரண்ட பெரிய நகரமும்: சுவா.
பூர்வீகக் குடியின உயர்மலைச் சிகரம்:
ஆம் நூற்றாண்டு விக்டோரியா மலை (1,323 மீற்றர்)
யர்களும் முறையே இந்நாட்டை நாணயம்: ஃபிஜி டொலர்,
பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் மொழிகள்: ஆங்கிலம் (உத்தியோகபூர்வமொழி),
பிரித்தானியரால் இங்கு பெரும் ஃபிஜியன், ஹிந்தி,
ஆரம்பிக்கப்பட்டது. கரும்புத் ே இராக்குழுவினார்கள்: ஃபிஜியன் 51%, இந்தியர் 44%,
காக, இந்தியர்கள் அழைத்து வர ஐரோப்பியர், பசுபிக் மக்கள், சீனர் மற்றும் ஏனையோர் 5%
களின் வருகை நிறுத்தப்பட்டதும் சமயங்கள்: இந்து 38%, மெதடிஸ்ட் கிறிஸ்தவம் 37%,
களுக்கும் இடையிலான இன மு பாத பர 19 ாபாாாாாடா E R
பாயாசி
அப தரும் |
வாரம்தோறும் சைக்கிள்க விஜய் பத்திரிகையில் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு 6 - நீங்கள் செய்ய வேண்டியது:
இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான விடை இந்த வாரம் 'விஜய்' பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள் பொதிந்துள்ளது, அந்த விடையைக் கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங்கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்),
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய் மயப்படுபவருக்கு சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்,
இந்த வாரக் கேள்வி 05) ஃபிஜி', எத்தனையாம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது?
11 S - - - - - - - - பய ப ப க - E E. ம .

பர், 05, புதன்கிழமை
05
-ராணா.
ரோமன் கத்தோலிக்கம்
9%, இஸ்லாம் 8%, பகTes -ச ஏனையவை 2%.
எழுத்தறிவு (2003):94% இலைமாயத்தளம் குறியீடு: ,.fi
தொலைபேசி குறியீட்டு இலக்கம்: 679
தேசிய கீதம் Blessing grant oh God of nations on the isles of Fiji As we stand united under noble banner blue And we honour and
1970 ஒக்டோபர் 10 ஆம் திகதி ஃபிஜி சுதந்திரம் அடைந்தது. ஆட்சியில் இந்திய வம்சாவளியினர் பங்கெடுப்பைத் தவிர்க்கும் நோக்குடன் கேர்னல் சித்துவேனி ரபூகா தலைமையில் 1987 இல் ராணுவப்புரட்சி ஏற்பட்டது. இதனால் ஃபிஜியிலுள்ள இந்தி யர்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளி யேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். 1997 இல் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது, 1999 இல் முதலாவது இந்திய வம்சாவளிப் பிரதமராக மகேந்திர செளத்திரி
தேசிய இலச்சினை தெரிவுசெய்யப்பட்டார்.
காலநிலை
ஃபிஜியில் வீசும் காற்றே. அந்நாட்டின் காலநிலை யைத் தீர்மானிக்கின்றது. நாட்டில் வெப்பமான
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் அரச அலுவலகமும்
se of freedom ever
together - என ஆரம்பமாகின்றது,
வரலாறு
பாயிரம் ஆண்டளவில் ஃபிஜியில் எர் குடியேறினர். 17 மற்றும் 18 களில், ஒல்லாந்தர்களும் ஆங்கிலே டக் கண்டுபிடித்தனர். 1874 இல்
கீழ் இந்நாடு வந்தது. 1880 களில் ளவில் கரும்புப் பயிர்ச்செய்கை தாட்டங்களில் வேலை செய்வதற் ப்பட்டனர். 1920 களில் இந்தியர் ம், இந்தியர்களுக்கும் ஃபிஜியன் மரண்பாடுகள் வலுப்பெற்றன.
காலநிலையும் இதமான காலநிலையும் மாறி மாறி நிலவும். நாட்டின் இரு பிரதான தீவுகளிலும் மலைத்தொடர்கள் காணப்படுவதோடு, இவ்விரு தீவுகளிலும் தென் மற்றும் கிழக்குப் பகுதி ஈரளிப்பான காலநிலையையும் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி வறண்ட காலநிலையையும் கொண்டுள்ளன.
கலாசாரம் ஃபிஜியின் கலாசாரமானது, பூர்வீக குடிகளாகிய ஃபிஜி மக்களின் கலாசாரத்தையும் அடுத்த பெரும்பான்மை இனமாகிய இந்தியர்களினதும் ஐரோப்பிய, சீன மற்றும் ஏனைய தேசிய இனங்களினதும் கலாசாரத்தையும் கொண்டுள்ளது. அரசியல், பாரம்பரியம், மொழிகள், உணவு, உடை, மத நம்பிக்கைகள், கட்டடக்கலை, கைவேலை. இசை, நடனம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மேற்குறித்த இனங்களின் கலாசாரத் தாக்கங்களை பெருமளவில் காணலாம்.
சையை 2),
களை வெல்வதற்கான வாய்ப்பு.... ப) சரியான விடைகளை எழுதி சைக்கிள்களை பரிசாக வெல்லுங்கள்
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான விடையை எழுதி தபாலட்டையில் ஓட்டி 14.12.2012 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முகவரிக்கு தபாலிடுங்கள்,
கேள்வி இல் : 5
விடை பெயர் வயது முகவரி மாவட்டம் தொ.பே.இல 1.
அனுப்ப
சைக்கிள் பரிசு (5) வேண்டிய
'விஜய்' முகவரி;
த பொண்ணா: 2037 (கொழும்பு ந க = க ந ச ய ப .
(15 க மா ய ய 4 - AEE -புங் 7

Page 6
06
2012, டிசம்பர், 05, 1
தெய்வ நம்பிக்கைகள்கொண்ட பண்டையகால மனிதர்கள், தமது தெய்வங்களை அணுகுவதற்காகவும்
அவர்களின் அருளைப் பெறுவதற்காகவும் பலதரப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்தவகையில், உயரமான மலைகள், உயர்வான நிலப்பகுதிகளை இறைவனை அடைய வாயில்களாகவும் பண்டையகால மக்கள் கருதினர்.
அவ்வாறே, பண்டையகாலம் முதல் மக்கள் உலகம் முழுவதும்
ஆயிரக்கணக்கான பல்வேறு இடங்களில் நினைவுத்தூபிகளை அமைக்கும் வழக்கத்
பிரமிட்கள் சிதைவு தினைக் கொண்டிருந்தனர். இந்த நினைவுத்தூபிகளில் பிரமிட்கள் மிக
எகிப்தியர்களை முக்கியமான இடத்தை வகிக்கின்றன. கணித அறிவினையும் பொறி
அடைவதற்கான 4 யியல் விஞ்ஞானத்தையும் மனிதன் பயன்படுத்தியதற்கான சான்று
எகிப்திய பிரமிட்க களாக பிரமிட்களைக் குறிப்பிட முடியும். கணித அறிவும் பொறியியல்
கலாசாரங்களை ே அறிவும் இன்றிப் பிரமிட்களை நிர்மாணிக்க முடியாது. ஆக, இத்தகைய
இதழினூடாக, உடு அறிவின்மூலம் மிகத் துல்லியமாக நிர்மாணிக்கப்பட்டதனால்தான்,
நிர்மாணிக்கப்பட்
ரோமானியர்கள் நிர்மாணித்த பிரமிட்
உலகின் பல பிரமிட்களை நிர். மிடப்பட்ட பிரமி மற்றும் ஒல்மெக் இந்த மக்கள் இல் ஆகிய நாடுகளில் இந்த பிரமிட்க
மத்தி
கெயுஸ் கெஸ்ட்டியுஸ் எனும் செல்வந்த நீதி வானின் சடலத்தினைப் பாதுகாக்க ரோமானியர் கள் பிரமிட் வடிவத்திலான கல்லறையை நிர்மாணித்தனர். எகிப்திய பிரமிட்கள் போன்றல்லாது இதன் சுவர் சராசரியான சரிவுகளைக் கொண்டது. கி.மு.12 ல் இந்த நீதிவான் மரணமானார். இந்தப் பிரமிட்டை நிர்மாணிக்க 330 நாட்கள் தேவைப்பட்டுள்ளன. இந்த பிரமிட்டைக் கட்டியெழுப்புவதற்கு பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பல நூற்றாண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் நிர்மாணிக்கப்பட்ட ஒரே ஒரு பிரமிட் என்ற பெருமையினையும் இது பெற்றிருந்தது.
மற்றும் கற்கள் பய பிரமிட்களைவிட உள்ளன. சில பிர மாணிக்கப்பட்டுள் வதற்காக படிக்க உச்சியில் அமை பாதுகாக்கப்பட்டு ரிக்கப்பட்டன. ந கொள்ளும் இடம் பெரும் சொத்துக் வழிபாடுகளின்

தன்கிழமை
உலசை
எ வைக்கு
பாட்
தி
பும் பகுதிகளாகவும் சுவர்க்க
- ஆண்டுகளாகியும் இன்றுவரை சில படையாமல் இருக்கின்றன.
ப் பொறுத்தவரையில், சுவர்க்கத்தை ஒரு மார்க்கமாகவே பிரமிட்களை அவர்கள் கருதினர்.
ளை ஒத்த பல பிரமிட்களை உலகில் வாழ்ந்த பல்வேறு சர்ந்த மக்கள் நிர்மாணித்தனர். ஆகவே, இந்த பகில் பண்டையகாலம் முதல் இன்றுவரை டுள்ள சில பிரமிட்களின் விபரங்களைப் பார்ப்போம்.
(3,369
விதமான மக்கள் மேற்குப்பகுதிகளில் மாணித்தனர். மிகவும் சிறப்பாகத் திட்ட ட்களை மாயா, டொல்டெக் (Toiltec) (Olmec) மக்கள் நிர்மாணித்தனர். றைய மெக்ஸிகோ, குவாதமாலா
வாழ்ந்தவர்களாவர். ளை நிர்மாணிப்பதற்கு மணல், மண் ப அமெரிக்க பிரமிட் ன்படுத்தப்பட்டுள்ளன. இவை எகிப்திய காணப்பட்டன.
வடிவத்தில் சற்று வித்தியாசமாக பண்டைய தியோத்திஹுகன்வாசிகள் மிட்களின் உச்சியில் ஆலயங்கள் நிர் (Teotihihucan) நிர்மாணித்ததாகக் கருதப்படும் சந்திரகளன. அந்த ஆலயங்களை சென்றடை சூரிய பிரமிட்டை இங்கு குறிப்பாக சுட்டிக்காட்ட
டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. முடியும். இதன் உயரம் 216 அடி (66 மீற்றர்) ஆகும். ககப்பட்ட ஆலயங்களில் சடலங்கள்
மெக்ஸிகோவின் பாலனேக் மற்றும் உக்ஸ்மால் ஆகிய - அவை கல்லறைவீடுகளாகப் பராம பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாயாக்களின் பலி கொடுத்து பூஜைகளை மேற் இந்தப் பிரமிட்டை 'வித்தைக்காரர்களின் பிரமிட்' எகவும் தங்கத்தினால் செய்யப்பட்ட என்றும் அழைப்பர். பழங்காலக் கதைகளின்படி, இந்த கள் பாதுகாத்து வைக்கப்பட்டு, பூஜை
பிரமிட் ஓர் இரவில் நிர்மாணித்து முடிக்கப்பட்டதாகக் பாது பயன்படுத்தப்படும் இடமாகவும் கூறப்படுகின்றது.

Page 7
விஜய்
2012, டிசம்
இவற்றுள் கஹே பிரமிட்டின் அடி நிர்மாணிக்கப்பட்
நூபியாவில் 2 அரசர்களால் அல் அதிகமான பிரமி
நெவாடாவில் ல பிரமிட் வடிவம்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தேச சஞ்சாரியான
கிரேக்க பிரமிட்
போசெனியஸ்ஸின் ஆவணங்களில் கிரேக்கத்தின் ஆகோஸ் என்ற பிரதேசத்தில் ஹெலனீகுஸ் என்ற பகுதியில் பிரமிட்களைப் போன்ற வடிவத்தினைக்கொண்ட நிர்மாணிப்புகள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. யுத்தங்களின்போது, இறந்துபோன வீரர்களை நினைவுகூரவே இவை அமைக்கப்பட்டன. 1930 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த பிரமிட் தொடர்பான அகழ்வாராய்ச்சிப் பணிகளை
அமெரிக்க மற்றும் ஜேர்மனிய விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
பிரமிட் கோயில்
இந்திய பிரமிட் தென்னிந்தியாவில் கிரனைட் கற்களி னால் நிர்மாணிக்கப்பட்ட பிரமிட்கள், சோழப்பேரரசின் வாஸ்து விஞ்ஞான மகி மையினைப் பறைசாற்றுகின்றன. இந்த பிரமிட்கள் இன்றும் வழிபாட்டுத் தலங்க ளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிரமிட் ஆலயங்களில் மிகப் பெரிய ஆலயம் தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந் துள்ளது, தஞ்சாவூரில் நிர்மாணிக்கப்பட் டுள்ள பிரகதீஸ்வர் பிரமிட் ஆலயம், 1937 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைத் தளமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது.
பண்டையகா போன்று பிரமிட் வடிவத்தினைக்
கட்ட நிர்மா றன. 1
சீன பிரமிட் சீன பிரமிட்கள் கல்லறைகளாகவே உருவாக்கப்பட்டன. ஆனால், அவை பிரமிட் வடிவத்தினைக் கொண்டதாக இருக்கவில்லை. அதனால், அவை சிதைவடைந்து இடிபாடுகளாக மாறிவிட்டதுடன், தற்போது அதன் சிதைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. கி.மு. 221 இல் முதலாவது குவிங்க் பேரரசு காலத்திலேயே, இந்த கல்லறைப் பிரமிட்கள் அமைக்கப்பட்டன. அதன்பின் ஹன் பேரரசின் காலத்தில் மேலும் பல பிரமிட்கள் நிர்மாணிக்கப்பட்டன.
வட அமெரிக்க பிரமிட்கள் - பண்டைய காலத்தில் வட அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்ட பிரமிட்கள் இப்பொழுது வெறும் மண்மேடுகளாகவே காட்சியளிக்கின்றன,

பர், 05, புதன்கிழமை
ாக்கியாவில் உள்ள பிரமிட் மிகப்பெரியதும் பிரபல்யம் பெற்றதுமாகும். இதன் அடிப்பாகம் கீஸா ப்பாகத்தினைவிடப் பெரியதாகும், இந்த பிரமிட்டானது, மத வழிபாடுகளுக்காக டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
நூயியா பிரமிட் 0 பிரமிட்கள் உள்ளன. இவை கல்லறைத் தூபிகளாக நெப்பாட்டா மற்றும் மேரோகி ஆகிய பர்களின் ஆதரவாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நூபியா மக்கள் எகிப்தியர்களைவிட, ட்களை உருவாக்கியுள்ளனர். எனினும், அவை அளவில் மிகவும் சிறியவையாகும்.
அமெரிக்காவின் கெலிஃபோனியாவிலுள்ள வோல்ட்டர் பிரமிட்
பாஸ்வேகாசில் உள்ள காண்ட லக்சர் ஹோட்டல்
புதிய தொழில்நுட்பத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்ட தற்கால பிரமிட்கள்.
லத்தினைப்
கொண்ட உங்கள் இன்றும் ணிக்கப்படுகின் புதிய
தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய பிரமிட்கள் சிலவற்றை இன்றளவில் சில நாடுகளில் காணலாம்.
இவற்றில் பெரும்பாலானவை
ஓவர் பிரமிட்
அழகுக்காகவும் மனதைக் கவரும் நோக்கத்திற்காகவும் நிர்மாணிக்கப்பட்டவையாகும். ஹோட்டல்கள், விளையாட்டரங்குகள் என்பனவும் பிரமிட் வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன, லூவர் பிரமிட் இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது, பிரான்ஸின் பெரிஸ் நகரின் லூவர் அருங்காட் சியகத்தின் முன்னாலேயே, இந்த பிரமிட் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இந்த பிரமிட்டி னூடாகவே, அருங்காட்சிய கத்தினுள் பிரவேசிக்க வேண் டும். இந்த பிரமிட்
முழுமை யாக கண்ணாடிகளினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Page 8
08
2012, டிசம்பர், 05, 1
சுணிதம் (பகுதி - 1) கீழே காணப்படும் எல்லா வினாக்களினதும் சரியான விடையின்கீழ்க் கீறிடுக,
01) இந்த எண்சட்டம் காட்டும் எண்ணிக்கையானது;
உ. 1. 3114 1, 31.14
2. 3014
3. 3040
4, 3140
02) உமது பிறந்தநாள் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
எனின், நீர் உமது பிறந்தநாளை மீண்டும் கொண்டாடும் வருடம் பின்வருவனவற்றில் எது?
1, 2013
2. 2014
3. 2015
4. 2016
03) 3 ஆயிரங்கள், 2 நூறுகள், 5 பத்துக்கள், 3 ஒன்றுகள் இவற்றால் ஆக்கக்கூடிய எண்;
1 2335
2, 3253
33532
4. 3235
04) இலங்கையில் பாவனையிலுள்ள காசுத்தாள்கள் அல்லாதது;
1. ரூ 250.00 2. ரூ 500.00 3. ரூ 50.00
4. ரூ.1000.00
Q5)
இந்தக் கடிகார முகம் காட்டும் நேரம் யாது?
1.5 மணி 45 நிமிடம் 24 மணி 45 நிமிடம் 3. 3 மணி 45 நிமிடம் 4, 6 மணி 45 நிமிடம்
06) மேற்குத் திசையை நோக்கிச் செல்லும் ஒருவரின் வலது கை எத்திசையை நோக்கி
இருக்கும்?
1. வடக்கு
2 கிழக்கு
3. தெற்கு
4, மேற்கு 07)
இவ்வுருவிலுள்ள செங்கோணங்களின் எண்ணிக்கை யாது?
1. 2
23
3. 1
4. 4 08) 3=2 இவ் வெற்றுக் கூண்டினுள் வரவேண்டிய எண் யாதாயிருக்கலாம்?
1. 6
2. 2
3. 1
4. 4
09) ஏழாயிரத்து ஏழு என்பதை இலக்கத்தில் எழுதினால்
1. 7017
2. 7007
3. 7117
4, 7000
இவ்வுருவில் நிழற்றியுள்ள பகுதி முழு உருவின் என்ன பங்கு?
இவ்வுருவில் உள்ள சமச்சீர் அச்சுக்களின் எண்ணிக்கை யாது?
1, 4
2. 6
4. முடிவிலி
3. 8
12) 31 நாட்கள் இல்லாத ஒரு மாதம் எது?
- 1. டிசம்பர்
2. ஜனவரி
3. செப்டெம்பர்
4. மே
13) 7, 10, 13, 16, 19 இவ் எண்கோலத்தில் பொது வித்தியாசமாக அமைவது யாது?
1, 4.
23
3. 2
4. 7
14) T N K L எனும் எழுத்துகளில் செங்கோணம் உள்ள எழுத்துக்கள் யாது?
1. KL
2, NK
3. TL
4. TN
15) 16+12=28 என்பதற்கு சமமான சமன்பாடு;
1. 7x4
23x6
3. 7x3
4. 3x8
16) பேருந்து ஒன்று கொழும்பில் இருந்து காலை 5.00 மணிக்குப் புறப்பட்டு அதேநாள்
காலை 10.30 மணிக்கு செல்லவேண்டிய இடத்தை சென்றடைந்தது. அது செல்ல எடுத்த நேரம் யாது?
1. 5 மணித்தியாலங்கள் 35 மணி 30 நிமிடம்
24 மணித்தியாலங்கள் 4. 4 மணி 30 நிமிடம்
17) நூறு நூறாக எத்தனை நூறுகள் சேர்த்தால் ஆயிரம் ஆகும்.
2. 10
3. 5
1. 100
4. 15
18) 48+3 = 2 கூண்டுக்குள் வரவேண்டிய எண் எது?
1. 12
2. 15
3. 14
4. 21

தன்கிழமை
பாபரந்தாள் 19) 1 நாய்க்கு 4 கால்கள், 3 நாய்க்கு 12 கால்கள், 6 குட்டி நாய்களுக்கு எத்தனை
கால்கள்?
1. 12
2 24
3. 18
4. 36
20) 15 அப்பிள்களை 5 ஆகப் பிரித்தால் ஒருவருக்கு எத்தனை அப்பிள்கள்
கொடுக்கலாம்?
1. 3
25
3. 4
4. 2
'மிகுதி அடுத்த இதழில் வெளிவரும் |
விடைகள் (21 ஆம் 28 ஆம் திகதிகளில் பிரசுரமானவை)
தமிழ்மொழி 01) 1. பூச்செடிகள்
2. காய்கறிகள் 3. பூ, காய்கறி, பழங்கள், கீரைகள் 4.வீட்டுத்தோட்டம்
5. கத்தரி, வெண்டி, தக்காளி, புடோல், பாகல் 02) 1. விலாசம்
2. நெருப்பு/ தி 03) 1. வெந்நீர்
2. கோழை 04) 1. குறத்தி
2. உத்தமி 05) 1. நூலகம்
2. பாடப்பகுதி 06) 1. மண் + அரிப்பு
2. மண்+கலம் 07) 1. என்னைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது
2. பக்கத்து வீட்டுக்காரரால் எதுவுமே பேச முடியவில்லை 3. உங்கள் ஊக்கத்தைக்கண்டு நானும் மகிழ்ச்சி அடைகின்றேன் 4. அனைவரும் கல்வி கற்க வேண்டும் 5. விளையும் பயிரை முளையிலே தெரியும்
கணிதம்
08) 1. இருபத்தைந்து 2. முந்நூற்று ஆறு
3. நூற்று ஐம்பத்தைந்து 4. ஆயிரத்து ஐந்நூற்று அறுபத்து இரண்டு
5. ஆயிரத்து எட்டு 09) 1. 47
2. 1549
3. 508 4. 5204
5. 800 10) 1. 24
2. 48
3. 13 4. 50
5. 35 11. 1. Tim 15cm
2. 50cm
3. Im 55crm 4. 8In Scm
5. 2m cm 12) 1. 975
3. 876 4. 366
5. 996
சுற்றாடல், ஆங்கிலம், சிங்களம்
01) 1. தென்னை
2. சூரியஒளி
3. தீக்கோழி 4. கொழும்பு
5. வள்ளம் 02) கள்ளிப்பூ,
நாகலிங்கப்பூ,
ஆவாரம்பூ, பிறைப்பூ, பட்டிப்பூ 03) 1. Mother
2. Milk
3. Money
4. Green 5. Dog
6, Cow
7. Sister
8. Hand 9. Face
10.Leg 04) 1. தாத்தா
2. லிப்ப
3. (b)பத் 4. அல்மாரிய
5. கபுடா பொது அறிவு, பொது விவேகம், கட்டுரை 01) 1. கரப்பந்தாட்டம் 2. நாகமரம்
3. 11 பேர் 4. வலது பக்கத்தால் 5. கிளித்தட்டு, கிட்டிப்புள், சடுகுடு, பல்லாங்குழி, போர்த்தேங்காய் 02) 1. கமுகு
2. தென்னை
3. சிலந்தி 4. சிங்கம்
5. கத்தி 03) 1. 5, 6
2. 15, 18
3. I7, 81 4. 25, 30
5, 45, 35 04) எழுவாய், பயனிலையுடன் பொருத்தமான வாக்கியங்கள் நான்கு சொற்களுக்குக்
குறையாமல் இருத்தல் வேண்டும்.
2. 196

Page 9
விஜய்
2012, டிசம்
வெளித் தகவல்கள் = விண்வெளி
கிரகங்களில் இதுவும் ஒன்றென ஆய்வு களின்போது தெரியவந்துள்ளது. எனினும், HD 40307g கிரகமானது, HD 40307 நட்சத்திரத்தின் உயிர்வாழத்
உயிர்வாழத் தகுதியுடைய புதிய கிரகமொன்றை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அடுத்துள்ளனர். உயிர்வாழத்தகுதியுடைய புதிய கிரகம்
கண்டுப
பூமியைவிட ஏழு மடங்கு பெரிய அளவிலான இந்தக் கிரகம், பூமியிலி ருந்து 42 ஒளி ஆண்டுகள் தொலை வில் அமைந்துள்ள 'எச்.டி.40307' (HD 40307) என்ற நட்சத்திரத்தை சுற்றி வருவதாக அவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.
இந்தப் புதிய கிரகத்திற்கு 'HD 40307g எனப் பெயரிட்டுள்ளனர். HD 40307 நட்சத்திரத்தை சுற்றிவருகின்ற ஆறு
தகுதியுடைய வ யத்திற்குள் அமைந்திருப்பத னால், அங்கு பூப் யைப் போன்ற தட்பவெப்ப நிலையும் திரவ நிலையிலான தண்ணீரும் நிலை யான சுற்றுச்சூழ லும் உள்ளன. இதனால், HD 40307g கிரகத்தில்
உயிரினங்கள் வாழ முடியும் என ஹேர்ட்ஃபோர்ட் ஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிகே துவோமி தெரிவித்துள்ளார்.
அறிவைப் பெற்றுக்
பயனைப் கொள்ள கற்றல் மிகவும் அவ பெற்றுக்கொள்ள சியம். கற்றலின் மூலமே
வேண்டும். எமது ஆற்றலை வளர்ச்
கற்றலை சியடையச் செய்யவும்
மேற்கொள்ளும் அறிவை நுகர்ந்துகொள்ளவும் போது, அது சார்ந் முடியும். அவ்வாறான சிறப்பி ததாகவுள்ள ஏற்க
ஒப்பீட்டு ரீதியான அறிவை வளர்க்க
15 6 7 5 5 5 5 5 6 '9
2)
யல்புகளைக் னவே கற்ற விடயங்களை மீட்டிக்கொள்ளவு கொண்டுள்ள கற்றலை சிறப் வேண்டும். பாக மேற்கொண்டு உரிய - பாடத்தைக் கற்கும்போது, அதனை வரை
றுத்து, எந்தவித தொடர்பும் இல்லாமல் கற்க
கூடாது. மாறாக, குறித்த
வொரு சிறிய பகுதிை வாசித்தால்கூட, அவற்றோடு தொடர்புடைய ஏனை விடயத்தையும் ஒப்பீடு செய்து கற்க வேண்டும் அவ்வாறு மாணவ ரொருவர் ஒப்பீட்டு . ரீதியில் கற்கும்போதுதான் குறித்தவொரு விடயத்துடன் தொடர்புடைய ஏராளமான விடயம் களை மீட்டி, அறிவைப் பெற்றுக்
கொள்ள முடியும். நாம் பாடசாலை, பிரத்தி யேக வகுப்புக்கள், நூலகம் போன்ற இடங்களில்
viS 31:

பர், 05, புதன்கிழமை
பித் தகவல்கள் = விண்வெ
-வல்கள்
உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பூமியில் இருந்து
பிரபஞ்சத்தில் மிகத் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலத்தை நாஸா
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு MACS0647-JD என்று பெயரிட்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவ னமான நாஸாவின் ஹபிள் மற்றும் ஸ்பிட்ஸர் தொலைநோக்கிகளுடன் அறிவியல் இதழான நேச்சர் அமைத் துள்ள தொலைநோக்கியையும் ஒருங் கிணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை அடுத்தே, மேற்படி
1,330 கோடி ஒளி ஆண்டுகள் தொலை வில் இந்தப் புதிய பால்வெளி மண்ட லம் அமைந்துள் ளது. MACS0647-JD
பால்வெளி மண்ட லமானது, மிகவும் சிறியதாக இருப்ப தாகவும் அதன்படி இந்த பால்வெளி மண்டலத்தின் அகலம் 600 ஒளி ஆண்டு கள் தொலைவுக்கும் குறைவாக இருப்பதா கவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய பால்வெளி மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிரபஞ்சம் தோன்றி 42 கோடி ஆண்டு களுக்குப் பின்னரே, இந்தப் புதிய பால்வெளி மண்டலம்
வைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது மாணவருக்கு சிரமத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ஆக, அவ்வா றின்றி இரண்டு இடங்களிலும் கற்றதை
ஒப்பீடு செய்து கற்றால், ஒரே
முறையில் முழு விடயத்தையும்
-கற்றல் .
உதவும்.
நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
ஒப்பீடு செய்து கற்பதன்மூலம் துல்லி யமான முறையில் சரியான தகவலை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். உள் எதை உள்ளவாறே கற்காமல், எதையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி-ஒப்பீடு செய்து- ஆராய்ந்து கற்பதே கற்றலில் பயன்படுத்தும் சிறந்த உத்தியாகும்,
எம்.ஏ.எஃப்.சப்ரானா
எய்
ஏராளமான
விடயங் களைக் கற்றுக்கொள்கின்றோம். அவ்வாறான இடங்களில் கற்றலின் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் அறிவை, ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி, ஒப்பீடு செய்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பூரண அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சில மாணவர்கள் பாடசாலையில் கற்பதை வேறாகவும் பிரத்தியேக வகுப்புகளில் கற்பதை வேறாக வும் கற்கின்றனர். இதனால், குறித்த ஒரு விடயத்தை இரண்டு வகை களில் நினைவில்

Page 10
2012, டிசம்பர், 05, பு
உருவங்க எண்ணிக்ன. இலக்கங்கல்
33316 O
4 ) ,
40 0
வழங்குபவர்: -
iOneஒன்று
இங்கு தரப்பட்டுள்ள உருவங்களின் எண்ணிக்கையை
வட்டத்தினுள் எழுதுக.
எழுத்துக்களுக்கும் படங்களுக்கும் நிறந்தீட்டுக.
- * இத்தகைய நிலவரங்களினால் ஆட்சியாளர்கள் பத்திரிகைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு விரும்பினர். ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த உதவும் சக்தியாக
அதிகாரவாத
பத்திரிகையை உணரத்தொடங்கினர்.
* பத்திரிகைகள் தொடர்பான
சட்டங்களை உருவாக்கி தனியாரிடம் இருந்த பத்திரிகை
4 சைபட் என்பவர் அதிகாரவாத தொடர்பாடல் எண்ணக்கரு இயல்புகளை அறிமுகம் செய்தார். பத்திரிகை உருவானபோது, முதன்முதலில் உருவாகியதே இக்கோட்பாடு.
அச்சுக்கலை அறிமுகமானது பத்திரிகை வெளியீட்டை உருவாக்கியது எனலாம். இதனால், மக்களிடையே கருத்துப் பரிமாற்றத்தில் பெரும் மாறுதல்கள் உருவாகின. ஆட்சியாளர்கள் கடவுளாக மதிக்கப்பட்ட அக்கால சமுதாயத்தில் பத்திரிகைகள் உண்மையையும், அரசியல் நிலைப்பாட்டையும், உலக
போக்குகளையும் விரிவாக மக்களுக்கு எடுத்துக் கூறின.

தன்கிழமை
விஜய்
ளின் மகயை சரியான
ளுடன் இணைக்க.
999
0 N U -
2
ஆசிடைா றோஸ்மல்
00000 3
ஒவ்வொரு குழுவிலிருந் தும் அவற்றிற்குத் தொடர்பில் லாத வித்தி யாசமான உருவினைக் கண்டு
பிடித்து, அதன்கீழ்க் கீறிடுக.
செயற்பாடுகளை தமது ஆளுகையின்கீழ் நிர்வகித்தனர்.
* அதிகாரவாத தொடர்பாடல் எண்ணக்கரு உருவாக்கத்தை
அச்சுக்கலை அறிமுகம் உருவாகிய
உள்ப-பா காலத்தில் இருந்து இனங்கண்டுகொள்ள முடியும்.
* கட்டுக்கோப்பான ஒரு சமுதாயம் ஊடகம் என்றும் தொடர்பாடல் எண்ணக்கரு இயல்புகள்
நிறுவனத்தின் பணிகள் மற்றும்
கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கின்ற செயற்பாடுகளை சமூகத்தின் மற்றொரு
நிலைமைகள், ஆட்சியாளருக்கு நிறுவனமான அரசாங்கம் மூலம்
துதிபாடும் நிலைமைகள், தணிக்கை முறை அமுலாக்கங்கள் இவ்வகைத் தொடர்பாடலின் உள்ளடக்க எண்ணக்கருக்களாக அமைகின்றன.
* ஆதிக்கக் கோட்பாட்டில் அரசாங்கங்கள் வெளிப்படையாக சுதந்திரமான போக்கை ஆதரித்தாலும் திரைக்குப் பின்னால்
அதிகார ரீதியான நெறிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதைக் குறிக்கின்றது.
செல்வாக்குச் செலுத்துவதை * சமூகத்தலைவர்கள் அல்லது
உணரக்கூடியதாக உள்ளன. ஆட்சியாளர்களினால் தொடர்பாடல் மற்றும்
* ஆதிக்கக் கோட்பாட்டின் ஊடக செயல் ஒழுங்குகள்
அடிப்படைக் கூறுகளாக மனிதன், கட்டுப்படுத்தப்படுகின்ற நிலைமைகள்
அரசு, அறிவு, உண்மை என்பன காணப்படும்.
காணப்படுகின்றன. + ஆட்சியாளர் ஊடகத்துறையை தமது
(தொடரும்...)

Page 11
2012, டிசம்பர், 05, புதன்கிழமை
-விஜய்
இங்கே மடிக்கவும் --
* Mtaily
தீர்வாக தற்போது 'Maily" எனும் குழந்
தைகளுக்கான
மின்னஞ்சல் சேவை
களைக் கவரக்
கூடிய வகையில் வர்ணமயமானதாக உருவாக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்
தக்கது.
four Kids
Mily: குழந்தைகளுக்கான gmail அப்ளிக்கேஷன்
ன்றைய நவீன
வேண் உலகில்
டும் மின்னஞ்சல் தொடர்பு
எனின், மிகவும் முக்கியத்துவம்
குறிப்பிட்ட வாய்ந்த ஊடகமாகக்
வயதெல் காணப்படுகின்றது.
லையைக் கடந்திருக்க இதன் பயன் கருதி
வேண்டிய அவசியம் பல்வேறு நிறுவனங்கள்
காணப்படுவதுடன், மின்னஞ்சல் சேவை
குழந்தைகள் எவரும் களை வழங்கி வருகின்
இதனைப் பயன்படுத்த றன.
முடியாத சூழ்நிலையும் எனினும், இச்சேவை
காணப்படுகின்றது. களைப் பெற்றுக்கொள்ள
இப்பிரச்சினைக்குத்
உருவாக்
கப்பட்டுள்ளது. இதற்கென Tom Galle மற்றும் Raphael Halberthal ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள விசேட அப்ளிக்கேஷனை iOS சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இந்த அப்ளிக் கேஷன் ஆனது, குழந்தை
https:// itunes.apple.com/ be/app/maily/ id514611022?mt=8 எனும் இணையத் தள முகவரியினூ டாக இதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Task Manager ஐ இலகு
உங்கள்
அதில் Not Responding எனும் நிலையிலுள்ள Program களை ங்கள்
Select செய்து, End Task செய்வதன்மூலம், உங்கள் கணினி கணினி)
பழைய நிலைக்குத் யானது, எந்தச்
திரும்பி, வேலை செய் சலனமும் இல்
யத் தொடங்குவதைச் லாமல் இயக்க
சாத்தி யமாக்கலாம். மேயின்றி
Task Manager ஐ இல இருந்தால்,
குவாகப் பெற்றுக் நீங்கள் Ctrl+
=1ம், படம்,
கொள்ளும் இன்னொரு Alt+Delete
11 சுக போகது.
வழி இதோ...! ஆகிய Keyகளை ஒரே தடவையில் அழுத்தி
L Windi WRTH Al: Mina -
Crl, Shift மற்றும் உயிர்ப்படையச் செய்ய முயற்சி செய்திருப்பீர்
Escape ஆகிய Key கள், உண்மையில் Task Manager ஐ திரையில்
|க் ட்சா - 1
களை ஓரே தடவை கொண்டுவரவே இந்த நடவடிக்கையை
யில் நீங்கள் அழுத்தி நீங்கள் எடுக்கின்றீர்கள் என்பதை
னால், Windows Task அறிவீர்களா?
Manager உங்கள் இந்த Task Manager ஐ நீங்கள் பெற்றவுடன்
திரையில் தோன்றும். இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விறய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2012, டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
--------
--
-------------

ங்கள் கணினியில் ஆவணங்களை,
நிழற்படங்களைச் சேர்த்து வைத்துள்ள Folder களை Thumbnail view இல்
பார்க்கும்போது, குறித்த Folder இற்குள் தருவது தாரிக் அஸீஸ்
நிழற்படங்கள் காணப்பட்டால், அவை அந்த
Folder இற்குள் சிறிய முன்பார்க்கை போன்று 2012, டிசம்பர், 05, புதன்கிழமை
தெரியும். Thumbnail பார்வையில் நீங்கள் தெரிவு செய்த நிழற்படம் மாத்திரமே Folder இன் முன்பார்க்கை நிலையில் தோன்ற வேண்டுமாயின், என்ன செய்யலாம் என உங்களுக்குத் தெரியுமா?
இதனைச் செய்ய ஓர் இலகுவழியுண்டு. Folder 8 Thumbnail view ai பார்க்கும்போது, தோன்ற வேண்டிய நிழற்படத்தைக் குறித்த Folder இற்குள் இட்ட பின்னர், அந்த நிழற்படத்தின் பெயரை Folder என Rename செய்து
இஸைல் உருவம்
ங்கள் வீட்டினையும் அதனைச் சுற்றியுள்ள
"பிரதேசங்களையும் நீங்கள் மட்டுமல்லாமல் உலகில் எந்தப் பிரதேசத்திலுள்ள வேறு ஒருவராலும் பார்க்க முடியுமா? என்று கேட்டால், "ஆம் முடியும்" என்று நீங்கள் பதில்
11ப்பு :
ப த உ = தெரிவு செய்த
நிழற்படம் ன்பார்க்கையில் 12 தோன்ற வேண்டுமா?
கொள்ளுங்கள். இனி குறித்த சொல்லலாம்.
Folder 8 Thumbnail view Qu இதற்கு ஓர்
பார்க்கும்போது, அந்த Folder இற்குள் இணையத்தளம் உங்களுக்கு
எத்தனை நிழற்படங்களிலிருந்தாலும் நீங்கள் உதவுகின்றது. இந்த
தெரிவு செய்த அந்த நிழற்படத்தின் இணையத்தளமானது.
தோற்றமே முன்பார்க்கையாகத் தோன்றும், ஒரு சில பிரதேசங்களைத் தவிர, உலகின் எந்த பிரதேசத்தையும் மிக அண்மிய கோணத்தில் உங்கள்
இதேவேளை, குறித்த Folder இற்குள் கண் முன் கொண்டுவருவதுடன், உங்களது
இசைக்கோப்புகளை இட்டு (உதாரணமாக பிரதேசங்களை நீங்களே இந்த இணையத்தளத்தில்
mp3) அவற்றை செயற்படுத்தும்போது, குறிக்கவும் முடியும். Search வசதியின்மூலம்
நீங்கள் Folder எனப் பெயரிட்ட நிழற்படம் உங்களுக்குத் தேவையான பிரதேசங்களை மிக
குறித்த இசைக்கோப்பின் Album art ஆக இலகுவில் கண்டுபிடிக்கலாம். இதற்கான இணையத்தள முகவரி http://www.wikimapia.org
Windows Media Player இல் தோன்றுவதை ஆகும்.
அவதானிப்பீர்கள்.
--- இங்கே வெட்டவும் 8

Page 12
2012, டிசம்பர், 05, புதன்கிழமை
விஜய்
Gnஎன்றபெயில் இரு 7 8,
இல் உருவாக்கிக்கொள்ள Coimmand Prompt இடை முகத்தில் C:\Documents and Settings\ tit md\. \” c:\documents and settings\tit\Desktop \Con” என
type செய்து Enter Key ஐ அழுத்த, Con என்ற பெய அ C:19W FLUOWS\system82VLMA.exe H 11 ய 349 Ft Vid1t: 31' (II. 1' iபா 5.1.26153) ( 11 14/10 11 1981, EIE11 11-11001 10ப"ப் .
My Compute » D!
· Tasks
: பட111113 பரிitl 3 1 1 1ாபு: 11 23 FIL Trid= * 011' 13 11:"T) (+1பய 1 1 1 1 1 It: 12th 1. IT நtir 1 1 1 1 |
|-folder
Folder to the
DDU Oents and Setting to Me ndo
*[ புரிய
New Folder C:\Documents and Setting NILS Me
older
'1019521 -பகு 61).
chாடு
Downloads
Msis Desktop Folder முப + (gTழபtகா ந பூரட்டி (#li (5) +
உருவாகிவிடும்,
CON
OrganiteInclude in library Share with Bum
இங்கு tit என்பது
கணினிப் பயனர் பெயர் 2 Fமwoார்க்க
(User Name) ஆகும். E Desktop து. Downloads
இவ்வாறு உருவாக்கிய Folder ஐ Delete செய்ய Recent Places
Command Prompt இன் உதவியையே நாட
வேண்டும். ஏற்கனவே, நாம் வழங்கிய Command 3 Librari
இல் md என்பதற்குப் பதிலாக rd என்பதைப் - ஜேபாயாக
பிரதியிட்டு கட்டளையைச் செயற்படுத்த Desktop பெsk
இல் உருவாக்கப்பட்ட (on என்ற பெயரிலான F Pictuாது
Folder அழிந்திருப்பதைக் காண்பீர்கள். on என்பது முறை
இங்கு "md' என்பது make directory யாக வேறுபிரித்தாளப்
Tக்காக பிசுபி காக்க தபாகது
என்பதையும் 'rd' என்பது Termove படும் CONSOLE என்ற
directory என்பதையும் குறிக்கும் I/O சாதனத்தின் பெயரா
Command களாகும். இந்த Con கும். இதனால், இந்தப்
போன்றே பின்வரும் பெயர்களிலும் பெயரைக்கொண்ட Folder ஐ Windows இல் உரு Folder களை windows இல் New Folder Option1 ஐ வாக்க முடியாது. ஆனாலும், Command prompt இல், பயன்படுத்தி உருவாக்க முடியாது, PRN, AUX, md\\\\\c:\con என type செய்து Enter key ஐ அழுத்த, CLOCKS, NUL COM0, COM1, COM2, COM3, வன்தட்டின் (C:\) இல் con என்ற பெயரில் Folder |
COM4, COMI5, COM6, COM7, COM8, COM9, உருவாக்கப்படும்.
LPTO, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, Con என்ற பெயரில் அமைந்த Folder ஐ Desktop LPT7, LPT8 மற்றும் LPT9
:WS-Drive 2
வரையான Smart 2300 மிகவும் கொள்ளளவைக் நுண்ணியளவில்
கொண்டுள்ளது.
OLED திரையைக் மணிநேர ஆயுளைக்
சாதனமாகும். கொண்டுள்ள இந்தச் கொண்ட பற்றரியும் USB 2.0 சாதனத்தில் இரண்டு
Xs-Driya 2 Smart 2300
அமைந்த Flash Memory ஆகக் காணப்படுகின்றது. இது 40GB தொடக்கம் 160GB
காணப்படுகிறது. இது இரண்டு button கள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்தி ஆளக்கூடிய
மூலம் இணைக்கும் தகவையும் கொண்டுள்
ளது.

விஜய்
2012, டிசம்பர், 05, புதன்கிழமை
உலகின் அதிவேக ஆப்பல்கஜினி,
Aார் ;
லகின் அதிவேக
சுப்பர் கணினியை (Super Computer) கொண்ட நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்தில் உள்ள Titan Cray XK7 என்ற கணினியே தற்போது உலகின்
அதிவேக சுப்பர் கணினியாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளது. இது Cray XT5 Jaguar என்ற சுப்பர் கணினியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
இந்த கணினி 560,640 Processor களையும் 261,632 NVIDIA K20x Accelerator Cores களை யும் கொண்டுள்ளது. மேலும் இது ஒரு செக்கனில் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது.
இதற்கு முன்னர் உலகின் அதிவேக சுப்பர் கணினி களாக ஜப்பானின் 'K' என்ற கணினியும் சீனாவின் Tianhe-1A என்ற கணினியும் தெரிவாகியிருந்தன.
ங்கள் கணினி யிலுள்ள Folder ஒன்றை Toolbar ஆக மாற் றுவது பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதோ! அதற்கான இலகுவழி.
Folder ஒன்றை Toolbar ஆக மாற்றுவோம்...
முதலில் நீங்கள் Toolbar "ஆக மாற்றவேண்டிய Folder ஐ Select செய்து, அதனை desktop
இன் விளிம்பு வரை drag
செய்தால், Folder ஆனது, Toolbar ஆக மாறிவிடும்.
இவ்வாறு மாறிய Toolbar ஐ desktop இன் மத்திய பகுதிக்கு drag
செய்தால், அது Floating toolbar ஆக மாற் றப்பட்டு காட்சியளிக்கும்.
Toolbar அவசியமில்லையென்றால் Close button ஐ Click செய்து அதனை இல்லாமலாக் கலாம். தேவையான File களை வேகமாக Open செய்துகொள்வதற்கு மிகவும் பொருத்தமான
Trick ஆக இதனைக் கருத முடியும்.
-- இங்கே வெட்டவும்ஒ8

Page 13
2012, டிசம்பர், 05, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் ---
ஒசாமா * ரோ
சுசாரா =
பேர் பார் -
N -
1 சாதIts)
மன்கா 2 Deர்கள 4 கோரிக்சன் 2 சோமகான் Piகாக
4)
தோ =
பாராட்டம்
வ 101 ராம்)
உரோமர்' இ மேலயmmentா. ] வோல் - (பத்ய' B vided
2(என்.
சோபனம் கேகாக, Puாகம்.
(3)
ரோம ர்
கலக்* (தேட
அ - Kht DELETறு MATTERS
கா - 10:7.12 L, AuTNAA
அக்டம் பராக்கம் JAVASLAR MUHIM - dit net delete
கசDS தாது DONOாமாமார் பே-ணாபகார் இ-த இதன் இrl
ஒரர்
அLபாட்
5ோகன் இ பது
வா
5 Coinpiter
உப கோள்Ci, - சே velim-2)
"ரமா.
8-பின மணடயா.
3.
பெ
இக்கரம்
அகரம்
பசவுமலர் கோயம்
ந கா
- 1 > Computer * New Volumழ (Et) > தரவு - (Do NOT DELETல் டி.
பழசான ஈரேயா frbாபு + சோர்: மகாth + போர் செs toidழா |
நேர் Pawராஸ்
(us 05.12.12) Desktop நீ Baleகன்
---மாட்DF 1 சேcent Pாக்கு
(கா/Creat tortn - po NOT DET
MATTERS இ tipாகப்
ஈEா * 72
ப்புகளை Right Click செய்து, தோன்றும் 4 Dumமாங்
NUாPAd 3 Mயார்?
அHALA.
Menu ஐப் பயன்படுத்தி உங்கள் - Pictuாக்கி
ஒக
கணினியில் கோப்புக்களை ஓரிடத்தில் இருந்து 3 videos
E VASAGAR MUHAM- do not delete
இன்னோர் இடத்திற்கு Move செய்தல், Copy அ NUEY - eficip - pp NOT DELETE 35 Computer
செய்தல் அல்லது Shortcut ஐ உருவாக்குதல் எனப் இ-ந் டி.m) 2 Local Disk (Ci) |
4ெ-5
பல விடயங்களை நீங்கள் செய்திருப்பீர்கள். ஆனால், o Nem Volume (E)
இ Mase இவற்றை மிக இலகுவாக எவ்வாறு செய்வது என்பது பற்றி நீங்கள் இளமpT
அறிவீர்களா? A Network
Crl Key ஐ அழுத்திய வண்ணம் குறித்த File ஐ drag செய்ய File Copy ஆகிவிடும். Shift Key ஐ அழுத்தியவண்ணம் File ஐ drag செய்ய அது Move ஆகிவிடும். அதுமட்டுமா? குறித்த File ஐ Alt Key ஐ அழுத்திய வண்ணம் drag செய்தால் File இற்கான Shortcut உடனே உருவாக்கப்பட்டுவிடும். ஆகவே, இவற்றைச் செய்துதான் பாருங்களேன்!
Flash Padlock.
USB Drive களின் தயாரிப்பும் அதன் வடிவமும்
Drive ஐப் அவை கொண்டுள்ள பண்புகளும் நாளுக்கு நாள்
பயன்படுத்தும் வெளியாகும் புதிய தயாரிப்புகளில் வித்தியாசமாகக்
நிலைகளில் கையாளப்பட்டு
கட்டுப்பாடு வெளியிடப்
களை விதிக் படுகின்றன. கலாம். இதன்
புதிதாக காரணமாக
அறிமுகமா USB Drive தொடர்பில் பாதுகாப்புக் கையாள்கை கியுள்ள USB உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Drive ஆனது.
USB Drive இன் மேற்பரப்பில் அமைந்துள்ள எண் Flash Padlock களைக் குறியீட்டாகக் கொண்ட பொத்தான்களை எனும் பெயரி
அழுத்துவதன்மூலம் குறித்த Drive இற்கான PIN இலக் னால் அழைக்கப் கத்தை உருவாக்கிக்கொள்ள முடிவதோடு, அதனைப் படுவதோடு, இந்த USB
பயன்படுத்தி PIN இலக்கத்தை உட்செலுத்தவும் Drive ஐப் பயன்படுத்தி குறித்த USB முடியும்,

2012, டிசம்பர், 05, புதன்கிழமை |
MSMபர் கப்
றுவர்கள் நல்ல அறிவைக்கொண்டு போஷிக்கப்பட
வேண்டியது கட்டாயமாகும். அந்தவகையில், இணையத் தின் வரவினால் அறிவுத் தகவல்களைப் பெறும் நிலைகள் இலகு
வாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, சிறுவர்களுக்குப் பொருத்த மான நல்ல பல தகவல்களை வழங்கும் ஏராளமான இணையத் தளங்கள் இணைய வெளியிலே காணப்படுகின்றன. இவை யாவும் தரவுகளை வழங்கும் பொக்கிஷங்களாகும்.
அத்தகைய இணையத்தளங்களில் 'மமாமீடியா.com என்ற இணையத்தளம் மிகவும் பிரசித்தமானது. இந்த இணையத்தளம்
கோர்காலம் -
ideWorkshop
Tறது இதாந்தான ரசாகப்படுத்திகா காது போன்கள் கோடி காட . சோயா 5 காசாக சக மார்
யா யாராயிகா 13ம் - பாரதம் நாளான கோகாகா! இசகர் சே BEsாங்கள்.
இதுநா நரககாளn LH) 221)
டர் சகத ப க்க க்காக -
இப்பகம்
- கோபா
Tங்க பாவியாய் நான் தான் கற்ப
தகவல்களை வழங்கும் பாங்குதான் அதன் பிரசித்தத் திற்கு அடிப்படைக் காரணமாகும். தகவல்களை இலகு
வாக கிரகிக்கக்கூடிய வகையிலும் சிறுவர்களைக் கவரும் டத்தில்
வகையிலும் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட் காண்பது ஓர் இயந்திர
டுள்ளது.) மென நீங்கள் நினைத்தால், அது
இத்தளத்திலிருந்து புதிய பல விடயங்களை இலகுவாக அறிந்து தவறு. உண்மையில் இது 1956
கொள்ள முடியும். சிறுவர்களைக் கட்டாயம் பார்க்கச் செய்ய ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி IBM கணினி
வேண்டிய இந்த இணையத்தளத்தின் முகவரி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட
www.marmammedia.com என்பதாகும். BM305 RAMAC என்ற கணினியில் பொருத்தப்பட்டிருந்த IBM 350 Disk Storage Unit எனப்படும் வன்தட்டு (Hard Disk) ஆகும். இவ்வளவு பெரியதாகவுள்ள இதன் கொள்ளளவு 4.4MB தானாம்!

Page 14
2012, டிசம்பர், 05, புதன்கிழமை
ரஃ வலி பசியும் அதிசயம்
திய சகத்திரத்தின் ஆரம்பத்துடன்
பெருமளவில் புழக்கத்திற்கு வந்த USB Drive எனும் Flash Memory கள் கொண்டிருந்த கொள்ளளவு வெறும் 128 MB கள் என்பதை நீங்கள்
அறிந்திருப்பீர்கள். இந்தக் கொள்ளளவில் ஒரு சில MP3 பாடல் கோப்புகளையே சேமித்து வைக்கமுடியும், ஆனால், இப்போது கிடைக்கப்பெறும் B Flash Drive களின் கொள்ளளவோ மிகப் பெரியதாகும். 64 GB கொள்ளளவுடைய Flash Drive களும் இப்போது கிடைக்கப்பெறுகின்றன. இந்தக் கொள்ளளவில்
ஒரு டசின் திரைப்படங்களையும் ஆயிரக் கணக்கிலான MP3 பாடல்களையும் சேமித்து
வைக்க முடியும்.
ஆனாலும், இந்த Flash Drive கள் விலை கூடியதாக இருப்பதில்லை, அதேபோல், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் இவற்றின் விலைகளும் குறைவடைந்துகொண்டே இருக்கின்றன. வளர்ந்துகொண்டிருக்கும் உயர் தொழில்நுட்பத்தின் அடைவின் பெறுபேறாகக்கூட இதனைக் கண்டுகொள்ள முடியும்,
Flash Drive களைப் பற்றிக் கூறும்போது, EZ Drive களைப் பற்றியும் கூறாமல் இருக்க முடியாது. EZ Drive எனப்படுவது, அதன் இரு பக்கங்களிலும்
USB port களைக் கொண்டுள்ள Flash Drive
ஆகும். எம்மிடம் 2GB கொள்ளளவு உடைய Flash Memory உள்ளது என வைத்துக்கொள்வோம். இதேவேளை, இந்த 2GB கொள்ளளவும் போதாது என்பதால், இன்னுமொரு Flash Drive ஐ கணினியில் பொருத்த வேண்டியுள்ளது. ஆனால், Flash Drive ஐ பொருத்த, கணினியில் USB port கள் எஞ்சியில்லை. இந்நிலையில், எமக்குத் தீர்வாக வருவதுதான் EZ Drive ஆகும், இந்த EZ Drive இல் செருகப்பட்டுள்ள ஏனைய Flash Drive களை வேறு வேறாக இனங்கண்டு கணினி முறைமையில் பட்டியலிட்டுக் காட்டக்கூடிய வல்லமை அதற்கு உண்டு. இந்த EZ Drive
களும்கூட வெவ்வேறு கொள்ளள
வுகளில் கிடைக்கப் பெறுகின்றன.
அதுமட்டுமல் லாது, குறித்த Flash Drive Partition செய்துகொள்ளக்
கூடிய நிலை
காணப்படுவ தோடு, தனிப்
பட்ட தகவல் களை கடவுச்சொல் வழங்கி பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் இங்குள்ளது. அத்துடன், ரகசியமானதும் தனிப்பட்டதுமான தகவல்களை பாதுகாத்துச் சேமித்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இதில் உள்ளமை மிகவும் பொருத்தமான விடயமே

2012, டிசம்பர் 05, புதன்கிழமை
Volume
விஜய்Volume Icon |தெபேந்துவிட்டதா
- -
* ஐ டி சி (<ா
-OMute
2) FTV)
- அதிச் 112 Irகனே?
நா இன் கே கே Hாக்கன
க.கரா..
அண யன்
சாக E:
வேர்க்காக
Divine
- பாப்ரினன
கெட்டான
பிற பாலங்கள்
Dக்க
- 1
மோனை, நவு சரணாசா
ப சவாரி.. |
படசம் கவர்
கெ பி ைசவாறு நண்பர்கழைக பாவிப்பது'
கருவிபரகர் நாகாரம்.
காக,
மேகாசங்பட பதிவாளர், _]
ணினியில் ஒலிபெருக்கியின்
சத்தத்தை கூட்டிக் குறைக்கும் 'Volume Control எனும் icon ஆனது,
சாதாரணமாக System Tray இல் காணப் இ மாமலர் படும். அந்த icon, System Tray இலிருந் தும் தொலைந்து போன அனுபவங் களுண்டா? தொலைந்த அதை இலகு
வில் மீட்டிக்கொள்வது எப்படி?
Control Panel ஐ திறந்துகொள்ளுங்கள். அதில் Sounds and Audio Devices என்ற தெரிவை தெரிவு செய்யுங்கள். தோன்றும் Dialog box இல் Place
04 J(பேனே ) Volume icon in the taskbar என்ற தெரிவை Tick செய்து, OK செய்யுங்கள், அவ்வளவுதான்! காணாமல் போன lெume Control icon, System Tray இல் வந்து விடுவதைக் காணலாம்,
அடுக்களைக் கணினி
தொடுவதன்மூலம் தொலைக்காட்சி, சங்கீதம், திரைப் டும்ப அங்கத்தவர்களுடனான தொடர்புகளை
படம், நிழற்படம் மற்றும் உங்கள் கணினியில் சேமித்து நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் எந்நேர
வைத்துள்ள தரவுகள் என்பனவற்றை கம்பியில்லாத் மும் சாத்தியப்படுத்தும்பொருட்டு விசேடமாக உருவாக்
தொழில்நுட்ப வலையமைப்பின் உதவியு கப்பட்டதே HIP TouchSmart IQ770
டன் பெற்றுக்கொள்ள முடியும். கணினியாகும்.
சமையலறையில் பயன்படுத்தப்படு இது சமையலறையில் பாவிக்கும்
வதற்கென உருவாக்கப்பட்டிருந்தாலும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து குடும்ப அங்கத்தவர்களும் இந்தக் கணினி Touch Screen
பாவிக்கும் வகையில் இதன் வடிவமைப்புக் கொண்டுள்ளதனால், திரையைத்
காணப்படுகின்றது.

Page 15
விஜய் -
2012, டிசம்பர், 0
வே வினாவிடைப் போட்டியில் வெற்றியீட்டியோர் 2ம் நிறுவனத்தினரால் விஜய் பத்திரிகை யில் நடாத்தப்பட்ட போட்டியில் பாதணிகளை . வெற்றியீட்டியோரது பெயர் விபரங்கள் பின்வருமாறு;
போட்டி இகலக்கம் -04 இல் இலக்கம் - 05 இல் வெற்றியீட்டியோர்
வெற்றியீட்டியோர்
அங், இல; 4830
ப றெ.நிவிதா, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
அங், இல: 4885
எம், அஃப்லால்,
மத்திய வீதி, கொழும்பு - 12.
01. சேம் ஸ்டேன்லி,
01. பா.மதுர்ஷன், 35, மெயின் வீதி,
199/05, வட்டவளை.
சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா. 02. ஆர்.ஹரிஷேக்,
164, 2ஆம் ஒழுங்கை,
02. வி.நிகிலேஷ், களுத்துவெல,
129, அம்பத்தன்ன தோட்டம், மாத்தளை.
பண்டாரவளை. 03. என்.பிரதீப்குமார்,
03. சி.தனுஷா, 08, C.P.டீசில்வா
A-48, மடுக்கரை. மாவத்தை, ரத்மலானை.
04. எம்.சந்தோஷ்,
04, எஸ்.விதுர்ஷியா, 25/1,கோட்டைமுனை,
104, குவாரி வீதி, மட்டக்களப்பு.
கல்முனை-02.
05. ஜே. கீர்த்தனா,
05. சூ.விமலேசன், கீரி, மன்னார்.
129, தம்பசிட்டி வீதி,
பருத்தித்துறை. 06. பதீர் ஹில்மி,
83, வத்தேகம வீதி,
06. எம். ஜே.எஃப்.சுஹாரியா, மடவளை பஸார்.
E-7, பொல்வத்துற,
நாவலப்பிட்டி. 07. எம்.என்.எஃப். மிஷாஃவ்,
07. பவாஸ் அஹமட், 498, மாறவல
20/12, ஸ்டுவர்ட் வீதி, அதுலுகம்,
கொழும்பு-02 பண்டாரகம்,
08. எம்.என்.எம்.யூசுப்,
08. எம்.ஐ.எம்.அக்கீல், A27/1, சமித்திய வீதி,
88, மல்கம்மந்தனிய, மாவனல்லை.
அலவத்துகொடை,
09, என்.எம்.முய்ஸ்டீன்,
09. ஏ.ஆர்.எஃப்.ரய்ஷா, 52, முஸ்லிம் கொலனி,
28/2/B கொடிகம்முவ கதுருவெலை.
புகையிரத பாதை,
இரத்தினபுரி. 10. ஏ.எம்.எம்.கய்ஸ்,
325/A/3,
10. எம்.வி.பாஸித், பானவெல வீதி,
பெருந்தெரு, எஹெலியகொடை.
கிண்ணியா-05
இன்றளவில் பரீட்ை எழுதிவிட்டு வேலை (3 டிருப்போர் தொகை தி
அதிகரித்துக்கொண்டே றது. தாய் தந்தையரிட கிடைக்கின்ற ஏதாவதெ சிறுதொகை நிதியைக் முச்சக்கரவண்டி ஒன்ன அதன்மூலம் பணம் சம் அல்லது ஒரு பிரதி பண் இயந்திரத்தையும் தொ இணைய இணைப்பை
தொலைத்தொடர்பு பரி நிலையமொன்றைத் ெ
அல்லது சில கைத்தொ உதிரிப்பாகங்களை லை கொண்டு வருமானம் ச
படத்தை இங்கே ஒட்டவும்
அபாபா: படம்.
முகவரி wr.
ஓரி மாணவி கழகத்தில் விஞரிறுவின்றிங்க? அற்ற அருகேயுள்ள கூமனை நிரப்பி
முகைமேடத்தடன் ஓட்டு தி
ளையுங்கள் அனுப்ப வேண்டிய மு
ஏற்கனவே 1 விஹ9 அனுப்பியவர்கள் நாணர் கழகம்
மீண்டும் அனுப்புவதை கென் 2007
கொரிய
48 GMATA - 84 48, 4 54.24 AME FR # # #
பாடசாலை: சகாரா
வகுப்பு: பா. திகதி!

15, புதன்கிழமை
முன் அணை தபஇகழ்ே
அங், இல, 881
அங், இல: 4882
அங். இல: 4983
அங். இல: 4884
எம்.முஷர்ரிப், கலீல் பிளேஸ், களுத்துறை தெற்கு.
இரா.தேனமுதன், உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்.
எஃப்.புஸ்ரா, குருந்துகொல்ல, வெரல்லகம்.
இரா.நிருஜன், கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை.
அங், இல: 4886
அங்., இல: 4887
அங், இல.: #888
அங், இல.: 4889
பா.சிந்துசா, வேப்பங்குளம், வவுனியா.
இரா.கலைப்பருதி, உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்.
ர.பிரகலா, வெலியமுன விதி,
எந்தல்.
த.யாழினியன், சாமிப்புலம்,
பூநகரி,
தாழில் என்றால் என்ன?
எணும்
வங்கிகளின் உதவிகளைப் தேடிக்கொண்
பெறக்கூடிய வாய்ப்புக்கள் னமும்
இன்று நாட்டில் பெருவாரியாகக் இருக்கின்
காணப்படுகின்றன. மிருந்து
தொழில்துறையில் முன்னேற் காரு
றம் கண்டுள்ள ஜப்பான், சீனா, கொண்டு,
ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ் சற வாங்கி
போன்ற நாடுகளில் இளைஞர் bபாதிப்பது
கள் சுயதொழில் முயற்சிகளை என்பன இன்று இளைஞர்கள் மத்தி
ஆர்வத்துடன் ஆரம்பித்தமையா லைபேசி
யில் சுயதொழிலாகக் கருதப்படுவ
லேயே, அந்த நாடுகள் பயும் வைத்து
னவற்றில் சிலவாகும். கஷ்டப்படா
இன்றைய அபார அபிவிருத்தி மல் வருமானம் ஈட்டிக்கொள்வ
நிலையை அடைந்துள்ளன தையே இன்றைய இளைய சந்ததியினர் விரும்புவதனால், இவ்வாறான சுயதொழில்கள் நாட்டில் பெருகிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சுயதொழில் என்பது இதற்கும் வர்த்தனை
மேலானது என்பதை இளைஞர் தாடங்குவது
களுக்கும், உயர்தரப் பரீட்சைகளை லைபேசி
எழுதிவிட்டு சுயதொழிலை வத்துக்
ஆரம்பிக்க நினைக்கின்றவர்களுக் சம்பாதிப்பது
கும் புரியவைக்க வேண்டியது
ஊடகங்களின் கடப்பாடாகும். படிப்படியாக முன்னேறும் வாய்ப்புள்ள சுயதொழில்கள் ஏராளம் உள்ளன. அவை உரிய முறையில் இனங்காணப்பட்டு, ஆரம்பிக்கப்படுமாயின், எதிர்கா லத்தில் பெரும் தொழிலதிபராக
என்பதை எமது இளைஞர்கள் இறை.
வரக்கூடிய வாய்ப்புக்கள்
புரிந்துகொள்ள வேண்டும். பயின்
அதிகமாகவே காணப்படுகின்றன.
நாட்டில் காணப்படும் உங்களின்
இறுதிப்பரீட்சை எழுதிவிட்டு
சுயதொழில்கள் சில: வெளியேறும் மாணவர்கள்
* தும்புக் கைத்தொழில் இவற்றி
அனைவரும் அரச தொழில்களை
* மட்பாண்டக் கைத்தொழில் எதிர்பார்த்திராமல் ஏதாவதொரு
1* கோழி வளர்த்தல்
* காளான் உற்பத்தி சுய கைத்தொழிலை ஆரம்பிப் கவரி :
பதானது, நாட்டின் பொருளாதார
* மலர் வளர்த்தல் வளர்ச்சிக்கு செய்கின்ற
* உணவுப்பொருள் உற்பத்தி பங்களிப்பு என்பதை இக்கால
* பாலுணவு வகைகள் உற்பத்தி இளைஞர்கள் உணரவேண்டும்.
* பொதி செய்தல் இதற்காக அரசாங்க உதவி,
* ஆடை உற்பத்தி தனியார் நிறுவனங்கள்,
செம்மைத்துளியான்

Page 16
2012, டிசம்பர்,
சுங்குரால! நேற்று மாலை ஏதோ தடந்ததாக எங்கும் பேசுகிறார்களே, அப்படி என்ன நடந்தது?
ஒல்லாந்தர்க தொடங்கில்
எழுதுபவர்: திலகன் ' சித்திரம் : அபாயன்
இனி எப்படி இளைஞர்கள் வெளியே நடமாட இயலும்?
எங்கே சிறிது உயரமாக வளர்ந்து வாட்டசாட்டமாகக் காட்சியளித்தால் போதும்,
ஒல்லாந்தர் தமது படையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
சிறு பிள்ளைகளைவிட இன்று இளைஞர்களை
அல்லவா கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியுள்ளது.
இரண்டு பக்கமும் பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வதால்
இது எமது நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம்.
இருக்கும் நிலமேக்களும்
பிரதானிகளும் இரு குழுக்களாகப் பிரிந்து தத்தம் பலத்தையும் அதிகாரத்தையு நிலைநாட்ட தமக்குள்ளே மோதிக்கொள்கின்றனர். நாட்டைப்பற்றி சிறிதும் கவலை இல்லை.
இறுதியில்
உயிரிழப்பது எமது இளைஞர்கள்
தானே.
எமக்கென்று ஒரு மன்னன் இல்லாமல் " போய்விட்டானே. இது
எம்மவர்கள் செய்த பிழை.
அனுமதி கேட்டான். அப்பேச்சுவார்த்தையை சீத்தா வாக்கையில் நடத்துவதற்கும்
இந்த யோ விருப்பம் ெ பிலிமத்தலா
பரும் விக்ரம் இராஜசிங்க மன்னன் சிறிது சிறிதாக கண்டிப் பிரதானியாகிய பிலிமத்தலா வையிடமிருந்து தூர விலக ஆரம்பித்தான், பிலிமத்த லாவை, மன்னனிடம் ஏற் பட்டுள்ள மாற்றம் குறித்து கலங்கினார். கண்டி இராச்சி யத்தை பிரித்தானியரது பாதுகாப்பின்கீழ் உள்ள குடியேற்ற நாடாக்குவது பிலிமத்தலாவையின் நோக்கமாக இருந்தது. இதுகுறித்து பேச்சு
வார்த்தை நடத்துவதற்கு ஆங்கிலேய ஆள்பதியிடம்
பிலிமத்தலாவை
ஆலோசனை கூறினான். மன்ன னைத்தவிர வேறு எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட் டாது என ஆள்பதி நோர்த் உறுதியாகக் கூறினார்.
என்றும் அ அறிவிக்கப் செய்து தள. சந்தித்து, அ சந்திப்பதற்க

05, புதன்கிழமை
விஜய்
நேற்று எமது இளைஞர்களில் மூன்று. நான்கு பேரைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்களாம்.
இப்படியே தொடர்ந்தால் எமது மக்கள் முற்றாக அழிந்துபோய் விடுவார்கள்.
முன்பு இந்நாட்டில் வயல்களும் சேனைப்பயிர்களும்
செழித்தோங்கி நல்ல விளைச்சல்களைக் கொடுத்தன. மக்களும் உண்டு களித்து மகிழ்ந்திருந்தனர்.
கள்: மீண்டும் ட்ெடார்கள்.
சிலர் தமது வீடுவாசல்களையும் ஊரையும்விட்டு உயிர் பிழைத்து மலையகத்திற்கு ரகசியமாகத் தப்பி ஓடுகின்றனர். எனினும், அது மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்ற
கதையாகும்.
ஒல்லாந்தரிடம் இருந்து தப்பி மலையகத்திற்குச் சென்றால் அங்கு நாயக்கர் மன்னன் அவர்களைப் பிடித்துவிடுவான்.
மன்னனின் படைகளுக்கு ஆள்சேர்த்து தமது
சக்தியைப் பலப்படுத்திக் கொள்வதற்கு
இப்பிரச்சினைக்கு அது
தீர்வல்ல.
மனவேதனைகளை
நாம்
59 3
வெளிப்படுத்தினாலும் இதனால் நமக்குக்
கிடைக்கும் நன்மையோ
எதுவுமில்லை.
அதென்றால் உண்மைதான்.
மரங்களுக்கும் கற்பாறைகளுக்கும்கூட காத்திருக்கின்றது.
தொடரும்
மன்னன் இராஜசிங்கன் மறைந்தது நமக்கெல்லாம்
தொலைந்து பெரும் துரதிர்ஷ்டமே.
போனோம்! அதுபோல் நாட்டுக்கும்
அதோ மன்னரின் பேரிழப்பு.
ஆட்கள். ரசனைக்கு மன்னனை
இப்பயணம் மன்னனுக்கு
உள்நோக்கமாக இருந்தது. தரிவிக்க வைப்பது
சாதகமானது என எண்ணத்
தளபதி மெக்டோவலுடன் வையின் கடமை
தோன்றும் வகையில்
மலையகத்திற்கு செல்லப்
பலம்வாய்ந்த படையொன்றை
ஆங்கிலேயர் ஆயத்தம் செய்தனர். ஏனெனில், மேற்கொள்ள உத்தேசித்திருக்கும்
ஒப்பந்தத்தின் பின் வருக்கும்
பிலிமத்தலாவை சில
பிலிமத்தலாவையின் பட்டது. மிகுந்த முயற்சி
நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்திரோபாயங்களில் பதி மெக்டோவலைச்
ஆனால், இந்த யோசனையை
இருந்து மன்னனை வரை மன்னனைச்
மன்னன் ஏற்றுக்கொள்ள வைப்பதே |
பாதுகாப்பதே படை காக அனுப்பினார்.
பிலிமத்தலாவையின்
ஆயத்தத்தின் நோக்கமாகும்.
யின் தந்திரோபாயம்

Page 17
|
2012, டிசம்பர், 1
கோமஸ்வரத்
மரும!
வா
ஹோட்டல் அதிபர் வியப்
இயிரி. படைந்தார். அவர் ராக்பெல்
பெரியது - லரை நோக்கி " ஐயா, தங்கள்
நீலத்திமிர் மகன் இங்கு வரும்போதெல்
கிலங்கள் லாம் எங்கள் ஹோட்டலில்
வகைக்கு அதிக வசதிகள் நிறைந்த
குட்டியி அதிக வாடகையுள்ள அறையில் நீலத் தி அல்லவா தங்குகிறார். தாங்
திக் சமு களோ மலிவான அறையைக்
வாழ்கி கேட்கிறீர்களே?" என்று .
கள் எ கேட்டார்.
மிகப்
கிலத் ஒருமுறை !
மெம் அமெரிக்க கோடீஸ்
நீல வரரான ராக்பெல்லர் பிரான்ஸ் நாட்டுக்
அதற்கு ராக்பெல்லர் சிரித்துக் கொண்டே, குப் போயிருந்தார். பிரான்ஸில் உள்ள ஒரு "ஐயா, என் மகனுக்கு கோடீஸ்வரரான ஒரு பிரபல ஹோட்டலுக்குச் சென்ற அவர்,
தந்தை இருக்கிறார், எனக்கு அவ்வாறு ஹோட்டல் நிர்வாகியைப் பார்த்து "வசதி
யாருமில்லையே" என்றார், கள் சற்றுக் குறைவாக இருந்தாலும் பரவா
எச்.எம்.அஸ்லம், யில்லை, மலிவான வாடகைக்கு ஓர்
ஓட்டமாவடி தே.பாட, ஓட்டமாவடி. அறை கிடைக்குமா?" என விசாரித்தார். வந்திருப்பவர் ராக்பெல்லர் என்பதை அறிந்ததும்
விட்டு விட்டு என்னை
உங்களுக்கு இரையாக்கிக் ஒரு காட்டில்
கொள்ளுங்கள்" என்றது. மானொன்றும் முயலொன்
இதை எதிர்பாராத முயல், தனக் றும் இணைபிரியாத நண்பர்
காக தன் நண்பன் உயிர் துறப் களாயிருந்தன. ஒரு நாள்
பதா..? இல்லை அப்படி நடக்க இவை இரண்டும் விளையா
விட மாட்டேன். என் நண்பன் டிக்கொண்டிருந்தபோது,
இல்லாமல் நான் மட்டும் எதற்கு
கதை வாசியுங்கள் அங்கு ஒரு சிங்கம் பசியுடன் உயிர் வாழ வேண்டும்? எனக்காக
கவிதை பேசுங்கள் வந்தது. முயலைக் கண்ட
என் நண்பனை நான் பலியிட மாட்
நீங்கள் என்ன கதை தும் அது உடனே பாய்ந்து
டேன் என்று நினைத்த முயல்
நீங்கள் அதை அறிவரம் முயலைப் பிடித்துக்கொண்
சிங்கத்தைப் பார்த்து,
வாசியுங்கள்! டது. இதனைக்கண்ட
''ராஜாவே மானோ செய்வதறியாது
என்னைத்
அக்பர் பிப்பால் கண்ணன் திகைத்தது நின்றது.
தான் முதலில்
அது அறிவை வளர்க் எனினும், சிங்கத்தைப்
கண்டீர்கள்?
விக்கிரமாதித்தனும் 5 பார்த்து "ராஜாவே முயல்
அதனால்,
கதைகளும் என் உயிர் நண்பன்.
என்னைத்
விரும்பி வாசிக்கும் கார் தயவுசெய்து
தான் உங்கள்
கதைகள் வாசித்தால் இரை
கவலைகள் மறக்கும் யாக்க
வேண்டும்''
உண்மை பேசி வாழ என்றது. இப்படி
உத்தமமான விடயங். யாக இரண்டும் சண்
அகதைகளை தினமும் 6 டையிட்டன. நீண்ட
பண்டாரவளை ,
பண்
கதை வாசிப்பு
சிறிது நேரம் மௌனம் மான் கூறியது "ராஜா வாழ்ந்தாலும் இறந்தார்; றாகத்தான் இருப்போம் நீங்கள் எம் இருவரைய யாக்குங்கள் என்றது.! உண்மையான நட்பை சிங்கம், மனம் மாறி " இருவரும் நல்ல நண்ப இருங்கள். உங்கள் இ . எனது இரையாக்க என் முடியாது" என்று கூறி வழியே திரும்பிச் செல்
அவனை விட்டு விடுங்கள்" எனக் கெஞ்சியது. அதற்கு
நேர விவாதத்தின் பின் சிங்கம் சிங்கமோ, "உன் நண்ப
முயலையும் மானையும் பார்த்து, னென்றால் எனக்கென்ன?
''நிறுத்துங்கள்! நானும் இவ்வளவு இதைவிட்டால் இன்று நான்
நேரம் பொறுமையாக இருந்தேன். பட்டினிதான்" என்றது.
இப்போது எனது பசி அதிகரித்து அதற்குமான், "இல்லை
விட்டது. அதற்கு ஒரு வழி சொல் ராஜாவே! எனது நண்பனை லுங்கள்" என்றது, மானும் முயலும்
ரிஸ்மினா
ஹெ

05, புதன்கிழமை
ஸ்த்து
னங்களில் மிகப் கடலில் வாழும் ங்கிலமாகும். திமிங்
முலையூட்டி குரியவை. அதாவது,
ன்று பால் கொடுப்பவை. மிங்கிலங்கள் அத்திலாந் மத்திரத்திலேயே அதிகமாக ஒன்றன. இந்த நீலத் திமிங்கிலங்
ம்மை வியக்க வைக்கும் அளவிற்கு பெரியவை. சாதாரணமாக ஒரு நீலத்திமிங் திேன் நீளம் 30 மீற்றர்களாகும். அதன் எடை 200
ட்ரிக் தொன்களாகும். சாதாரண ஒரு மனிதனைவிட த்திமிங்கிலமானது 3000 மடங்கு பெரியது. இதன் மேற்பகுதி கடுமையான நீலநிறமாகக் காணப்படும். பிற்றுப்பகுதி வெள்ளை நிறமாகக் காணப்படும். திமிங்கிலங்கள் ன்களைப் போன்று நீருக்கடியில் சுவாசிப்பதில்லை. சுவாசிப்பதற் காக 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நீரின் மேற்பரப்புக்கு வருகின்றன. இதன்போது அவற்றின் முதுகில் உள்ள துளையினூடாக நீரைப் பீய்ச்சி அடிக்கின்றன. ),
நீலத்திமிங்கிலங்கள் 15 அடி அகலமாக தனது வாயைத் திறக்கக் கூடியவை. இவை வாயை அகலத் திறந்தால் ஒரே தடவையில் 90 மெட்ரிக் தொன் எடையுள்ள உணவையும் நீரையும் உட்கொள்ளக்
கூடியவை. ஒரு குட்டித் திமிங்கிலம் தன் தாயிடம் இருந்து ஒரு நாளைக்கு 400 லீற்றர் பாலை அருந்துகின்றது.
எம்.எஸ்.ஹஸ்னி சுபைக், மட் /காத்தான்குடி மத்.கல்., காத்தான்குடி
"பிரபலங்கள் சிலரின் -வாழ்க்கை முடிவுகள்
வாசித்தாலும்
னேபே
வாயாம்.
* எகிப்து நாட்டின் பேரழகி கிளியோபெட்ரா
'ஆள்ப்' எனும் மிகச்சிறிய ஆனால், மிகக் கொடிய விஷம் வாய்ந்த பாம்பை தன்மீது விட்டுக் கடிக்க வைத்து இறந்தாள். ரோம் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர், புரூட்டஸ் எனும் தன் நண்பன் உட்பட, சிலரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மதகன்.
* மொகலாயப் பேரரசர் ஹிமாயூன், மாடிப் படிக்கட்டுகளிலிருந்து
தவறி விழுந்து இறந்தார். * கிரேக்க தத்துவ மேதை சோக்ரடீஸ், கொடிய விஷத்தை அருந்தி
இறந்தார்.
கள் கூறும் வாசியுங்கள்
விதுசன், த.மத்.கல்., டாரவளை.
* மாவீரன் அலெக்ஸாண்டர், மலேரியாக் காய்ச்சலினால் இறந்தார்.
ான பின் வே நாங்கள் லும் ஒன் ம். ஆதலால் பும் இரை
இவர்களது க் கண்ட 5ங்கள் பர்களாகவே நவரையும் சனால்
தான் வந்த எறது.
* அயடீன் குறை
ஏற்படும் நோய்கள் - பாட்டால் ஏற்படும்
சோகை, பெரிபெரி, நோய் -
நரம்புத்தளர்ச்சி, தொண்டை
இருதயக் விக்கட்க.
குறைபாடு. * கல்சியம்
+ விற்றமின் C குறைபாட்டால்
குறைவினால் ஏற்படும் நோய்
ஏற்படும் நோய்கள் -பவியலும்பு
- ஸ்கேவி நோய், வான்சி பாதிப்ப
பல் எலும்பு சீரற்று ) டை)
பளர்ச்சியடைதல், * இரும்புச்
+ விற்றமின் E சத்துக்
குறைவினால் குறைவால்
ஏற்படும் ஏற்படும்
நோய்கள் . நோய் குருதிச்சோகை,
மலட்டுத்தன்மை. 4 விற்றமின் A குறைவினால்
* விற்றமின் D குறைவினால் ஏற்படும் நோய்கள் - மாலைக்கண், ஏற்படும் நோய்கள் என்புருக்கி கண்நோய், தோல் வறண்டு போதல், நோய்.
எம்.என்.எம்.இன்பாக், 4 விற்றமின் B குறைவினால் மா/தாருல் உலூம் ம.வித் மாத்தறை.
நோய்கள் வருக
முஸம்மில், பம்மாதகமை.

Page 18
2012, டிசம்பர், (
நாவலப்பிட்டியைச் சேர்ந்த
முஹம்மத் அன்ஸார்
சல்மா தம்பதிய ரின் செல்வப் புதல்வி ஆமினா, 06.12.2012
விஜய் விழா உலா' த.பெ. எண் 2037
அன்று தனது வ ம் கொழும்பு
நான்காவது
பிறந்தநாளைக் கொண் ! பாடவுள்ளார். இவரை, பெற்றோர் மற்றும் சகோதரர் உட்பட உறவினர்கள் அனைவ ரும் சகல செளபாக்கியங்களும் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஹம்ஸா-றிஸ்வானா தம்பதியரின் செல்வப் புதல்வன் முஹம்மட் ஹம்தி, 07.12.2012 அன்று தனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இவரை, குடும்பத்தினர் மற்றும்
உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: சிஜாபா - சிபாரா)
உன்ன்ஸ்கிரியவைச் சேர்ந்த ராஜேந்திரகுமார்-சுஜாதா தம்பதியரின் செல்வப் புதல்வி தரண்யா, தனது முதலாவது பிறந்தநாளை 28.11.2012 அன்று தமது இல்லத்தில் மிக விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர் அனைவரும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
கவின்கலா யின் வருடாந் யில் கொழும் தில் நடைபெ சிறப்பு விருந் கொண்ட முக கர் திருமதி ய யும் கல்லூரிய கலைமணி தி சிறீஸ்கந்தரா வில் பங்குகெ சிலரையும் கா
பேருவனை - மருதானையைச் சேர்ந்த அன்ஸார்-ஹஸ்னா தம்பதிய ரின் செல்வப் புதல்வன் மொஹம்மத் ஆஸிப், 28.11.2012 அன்று தனது
முதலாவது பிறந்தநாளைக் கொண் டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் பல்கலையும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
கேகாலை - தெபத்மயை சேர்ந்த சண்முகநாதன் - சுடாஷினி தம்பதி ரின் செல்வப் புதல்வன் யதூர்ஷன் தனது முதலாவது பிறந்தநாளை 26.11.2012 அன்று வெகு விமர்கை யாகக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறைவன் அருள்பெற்ற சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்
எஹலியகொடையைச் சேர்ந்த
கனகரத்தினம்-நிரஞ்சலாகுமாரி தம்பதியரின் அன்புப் புதல்வி கியேஷா சுரேந்தி, 25.11.2012
அன்று தனது மூன்றாவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர், சகோதரர்கள் மற்றும்
உறவினர்கள் அனைவரும் இறைவனின் அருள் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
பேருவளை - அஸ்வர்கால் தம்பதியரி முவாம்மட் அன்று த பிறந்தநாள் கொண்டாடி
மற்றும் உறவி அல்லாஹ்வின் அருளால் பல்கலை பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்
எச்வபதியா" டிம்மியாத்.
அல்ஹம்ரா ம.வித்...
| தர்காதர்.
நடஅலக்ஷன், ஸ்கந்தபுரம் குகன் (கோபி,
எங்காத்தபுராம்,
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள்
த.பெ. எண் 203
- கொழும்பு
எம்.றிஸ்வான், புஷறாரி நகர் மு.வித்., முள்ளிப்பொத்தானை.
ஆர்.தாலிப், பாத்திமா பாலர் பாட,
குப்போகம்,

05, புதன்கிழமை
விஜய்
யாப்பஹவ, கம்பளை, கண்டி ஆகிய காலங்களுக்குரிய செதுக்கல்கள்
லய இசைக் கல்லூரி த இசை விழா அண்மை பு தமிழ் சங்க மண்டபத் ற்றது. இந்நிகழ்வில் தினராகக் கலந்து ன்னாள் ஆசிரிய ஆலோச சோதா பாலேஸ்வரனை யின் அதிபர் இசைக்
பொலன்னறுவை வீழ்ச்சியின் பின்னர் தென்மேல் பிரதேசத்தை ருமதி கலாராணி
நோக்கி அரசர்கள் இடம்பெயர்ந்து புதிய தலைநகரங்களை ஜாவையும் இசைநிகழ்
அமைத்தாலும் இங்கு சில இடங்களில் மட்டுமே கலைப்படைப்பு காண்ட மாணவர்களில்
களைக் காணக்கூடியதாக உள்ளது. யாப்பஹுவ, கம்பளை எணலாம்.
மற்றும் கண்டி ஆகிய காலங்களில் காணப்படும் சிறந்த கலைப் படைப்புகள் பற்றி
இங்கு நோக்குவோம். ய
யாப்பறாங் கால் 2 கலைப்படைப்புக்களும்
அவற்றின் சிறப்பம்சங்களும்
யாப்ப வ நகரில் காணப்படும் பண்டைய
அரசகால கட்டடங்கள் முக்கியமானதாகும். யாப்பஹுவ நகரமா - மருதானையைச் சேர்ந்த நா-பாத்திமா நுஸ்ரத்
னது, தம்பதெனிய-யாப்பஹுவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் ன் செல்வப் புதல்வன்
முக்கியத்துவம் பெற்ற நகரமாகும். இங்கு ஆட்சி செய்த முதலாம் - ஸாபித், 22.11.2012
புவனேகபாகு (1274-1284) மன்னன் கட்டிய மாளிகையும் எது முதலாவது
அதனோடு இணைந்த கட்டடங்களுமே முக்கிய இடம்பெறுகின் Sள விமர்சையாகக்
றன. இங்கு காணப்படும் பிரதான அம்சங்களில் மாளிகையின் னார். இவரை, பெற்றோர்
உள்மதில், வெளிமதில்களுக்கருகிலான பெரிய வாசல், விகாரைகள், னர்கள் அனைவரும்
கற்குகை, பழமையான அரச மயும் கற்றுப்
மாளிகை, சிங்க உருவங்கள், நனார்.
படிகள், யாப்பஹுவ காலத் துக்குரிய பெண் உருவங்கள்,
செதுக்கல்கள், கல்லாலான ஓவியக் கலைச்சுடர்எஸ்எல்எமாற்ருமை
22 ஜன்னல்கள், அலங்கார வேலைப்பாடுகளுடன்கூடிய கதவு நிலைகள், கஜசிங்க உட்பட, சமயசம்பந்தமான புத்தரின் உருவங்கள், விஷ்ணு தெய்வத்தின் இரு சிலைகள் என்பன பிரதான இடத்தைப் பெறுகின்றன.
இங்குள்ள நிர்மாணங்கள் பெரும்பாலும் சுருங்கல்லாலும் சுண் ணாம்பு கலந்த கலவைகளாலும் நிர்மாணிக்கப்பட்டவையாகும். பெரும்பாலான நிர்மா
ணங்கள் பாண்டிய கலை மரபில் உருவாக்கப்பட்ட வையாகும் என்பது 'போகட்' என்பவரின் கருத்தாகும். இங்கு |
பெரிய அளவான சிங்க எஸ்.ராமையா,
உருவங்கள் செதுக்கப் ரோ அப் கபக்டாகாதா:
பட்டுள்ளன. அவை முன்னால் பாய்வது போன்ற தோற்றத்தோடு நிர்மாணிக்கப்பட்டுள்ளன, இதில் சீன சிற்பக்கலையையும் காணக் கூடியதாக இருப்பதாக தொல்பொருளியலாளர்கள் கருதுகின்றார் கள். யாப்பஹுவாவில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அக்காலத்தில் இங்கு பாதுகாப்பு கோட்டையுடன்கூடிய தலதாமாளிகை காணப்பட்ட தாகவும் அந்தக் கட்டடம் விஜயநகர கட்டடச்சாயலை ஒத்த அமைப்பில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. செனரத் பரணவிதானவின் கூற்றுப்படி, இந்த மாளிகை பாண்டிய கலைமரபில் உருவாக்கப்பட்டதாகும்.
ஓவியம் இ, ஐ
{ வரை-11
எம்,மில்ஹான், அப்-பஹரியா மட்டகல்..
பாணந்துறை,

Page 19
2012, டிசம்பர், (
உடுநாயக் அதிவேகப்பால்
பெருந்தெருக்கள் மறுசீர
பெருந்தெருவாகக் கொள்ளப் மைக்கப்படுவதானது, மக்க
படுகின்றது.
வுள்ளதோடு, அதிவேக ளின் வாழ்க்கைப் போக்கைத்
கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா
பாதை நெடுகிலும்42 பல் துரிதமடையச் செய்யவும்
வரை 25.8 கி.மீற்றர் வரையில் திட்ட
களும் நிர்மாணிக்கப்பட இலகுவாக்கவும் உதவியாக
மிடப்பட்டுள்ள இந்த அதிவேகப்
சீன மக்கள் குடியரசில் அமைகின்றது. கொழும்பு
பாதையை அபிவிருத்தி செய்வதற்கான றுக்கொள்ளப்படும் கடல் கட்டுநாயக்க பெருந்தெருவா
திட்டநகல் களனிப் பாலத்திலிருந்து |
அபிவிருத்தி செய்யப்பட னது, இந்நாட்டின் ஒரு முக்கிய
கட்டுநாயக்க விமானநிலைய கெனடா பாதையின், நிர்மாணப்ப நட்புறவுப்பாதை வரையிலாகும். பெருந் 2009 ஓகஸ்ட் 10 ஆம் தி
தெருக்கள் அமைச்சின் கீழுள்ளபாதை யோகபூர்வமாக ஆரம்பித் 7 Katunayake I.C
அபிவிருத்தி அதிகாரசபை
பட்டது. இதன் நிர்மாண யின் மூலமே, இப்பெருந்
2013 ஜூலை மாதம் மும் தெரு நிர்மாணிக்கப்படு |
என எதிர்பார்க்கப்படுகில் கின்றது. இந்த அதிவேகப்
அபிவிருத்திக்காக சுமார் பாதையானது, 33,5
யன் அமெரிக்க டொலர்க மீற்றர், 26,0 மீற்றர்
குமெனக் கணிக்கப்பட்டு அகலங்கள் கொண்டதா .
இப்பாதையின் மறுசீர Negombo Lagoon Area
கும். இப்பாதை பூர்த்தியா
வுற்றதும், மக்கள் பல நல் னதும், வாகனங்கள்
பெறும் வாய்ப்பு உள்ளது மணிக்கு 80 முதல் 100
யில், கொழும்பிலிருந்து கி.மீற்றர் வேகத்தில் பய
கட்டுநாயக்கா விமான நி ணிக்கக்கூடியதாக இருக்
செல்லவும், கொழும்பு ந
1 Ja-Ela LC
(4) Ja-Ela Bridge
3)Tol Pla
கும்.இதன்மூலம் கொழும்பிலிருந்து கட்டுநாயக்காவை 20 நிமிடங்களில் சென்ற
டையலாம்.
இந்தப் பாதையில் உள்ளகமாற்று மத்திய நிலையங்கள் புதிய களனிப்பாலம், பேலியகொடை,
ஜா-எல, கட்டுநாயக்க போன்ற நான்கு இடங் களிலும் அமைக்கப் படவுள்ளன. பேலிய கொடை பாலத்தின் மேல் அழகாக வடிவமைக் புரிவோர் நெருக்கடியான கப்பட்ட சகலவிதமான
'வாழ்க்கையிலிருந்து வி விளம்பரப் பதாதைகளை
கொழும்புக்கு வெளியே காட்சிப்படுத்தக்கூடிய
வாசஸ்தலங்களை அமை வகையில் பாலம் நிர்மா
ளவும் போக்குவரத்து றெ ணிக்கப்படுகின்றது.
தவிர்த்துகொள்ளவும் இந்த கெரவலபிடிய என்ற
வாய்ப்புகள் ஏற்படலாம் இடத்தில் வெளியேறு
எதிர்பார்க்கப்படுகின்றது பாதை நிறுவப்பட
செம்மைத்து
(2) Petiyagoatc

D5, புதன்கிழமை
மாணவர்களைச் - சீர்திருத்துவதற்கான இது வழிமுறைகள்
அங், வுள்ளன. ருெந்து பெற நமூலம் டவுள்ள இப்
ணிகள் கடந்த கதி உத்தி | த்து வைக்கப் ப்பணிகள் டிவடையலாம் அறது. இதன் 292 மில்லி கள் செலவா டுள்ளது.
மைப்பு முடி ன்மைகளைப் 1. அந்தவகை துரிதகதியில் ைெலயம்
கரில் தொழில்
(ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான ஆக்கம்)
டொாருத்தப்பாடின்மையுள்ள மாணவர்கள் வெவ்வேறு விதமான நடத்தை களை மேற்கொள்ளக் காரணம் என்ன? சிலர் பிற சிறுவர்களின் உடைமைகளைத் திருடுகிறார்கள், சிலர் ஆசிரியர் கள் மற்றும் தோழர்களிடம்
முரட்டுத்தனமாக நடந்து கொள் கிறார்கள், வேறு சிலர் சமூகத்தி லிருந்து விலகித் தனியாளாக வாழ முயற்சிக்கின்றனர். இவ் வாறான பொருத்தப்பாடற்ற நடத்தையில் காணப்படும் வேறுபாடுகள் ஒருவரது உளப் போராட்டத்தின் இயல்பு எனலாம். அவரது பழக்கவழக்கங்கள், பிறரின் மாதிரி நடத்தை மற்றும் வெளிப் படக் கிடைக்கும் வாய்ப்புக்களின் தன்மை ஆகியவற்றையும் பொறுத்ததாகும்.
இந்த மாணவர்களைத் திருத்த எவ்வகை முறைகளை ஆசிரியர்கள் கையாளலாம்? சாதாரணமாக தண்டனை முறையொன்றே இவர்களைச் சீர்திருத்தக் கையாளப் பட்டு வந்தது ஒழுக்கமற்ற நடத்தையைப் பொறுத்தவரை தண்டனை முறை சிறிது பயனளிக்கலாம், ஆனால், தண்டனை சிலநேரம் குழந்தைகளிடம் தீவிரமான கிளர்ச்சி மனப்பான்மையினை தோற்றுவிக்கவல்லது. எடுத்ததெற்கெல்லாம் தண்டிப்பது என்பதை விட நடத்தையை சிலநேரம் பாராமலிருப்பது ஓரளவு பயனுள்ளது. எனினும், அனைத்து நிலைகளிலும் அல்ல.
இங்கு ஆசிரியர் கவனிக்க வேண்டியது, இத்தகைய மாணவர்கள் பாடசாலை யில் தாமே செய்து, வெற்றி கண்டு, மனமகிழ்ச்சி பெறக்கூடிய பல வேலைகளுக்கு வாய்ப்பளிப்பதாகும். மகிழ்ச்சி பரவிய குடும்ப, பாடசாலைச் சூழ்நிலைகளை ஏற்படுத்துவது பெற்றோரும், ஆசிரியர்களும் கூட்டாக செய்ய வேண்டிய ஒரு கடமையாகும். வகுப்பு மாற்றத்திற்கு ஆண்டின் இறுதித் தேர்வில் ஒரு மாணவன்
பெற்ற மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கையெழுத்து (Hand Writing). நூல் நிலையப் படிப்பு, விளையாட்டு, நன்ன
டத்தை (Character) ஆகியவற்றுக்கும் மதிப்
பெண்களை அளிப்பது பயனுள்ள தாகும் தீவிரப் பொருத்தப்பா டின்மை மாணவர்களைக் கண்டுபிடித்து உளவளத்துணை யாளர்களது (Counsellor) கவனத்
திற்கு கொண்டு வருவது
ஆசிரியரது கடமை. பெற்றோர்களும் குழந்தைக்கு எம்முறைகளைக்கொண்டு நற்பயிற்சியளிக்கலாம் என்ற அறிவினைப் பெறவேண்டும். இது பிரச்சினை நடத்தையுள்ள சிறுவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க உதவும்.
அத்துடன், ஆசிரியர் 'உளவளத்துணை' (Counselling) மூலம் மாணவருக்கு நல்வாழ்க்கை வாழும் முறைகளைக் கற்பித்தல் அவசியம். இவ்வறிவு மாணவர் களுக்குள் செயற்படும் இயல்பூக்கங்கள் (Motivations), மனவெழுச்சிகள் (Emotions) ஆகியவற்றின் தன்மைகளை தெளிவாக்குகின்றது. இது தங்களது மன வளர்ச்சிக்கு வேண்டிய தேவைகள் எவை? இவற்றை சமூக முன்னேற்றத்திற்கு ஊறு செய்யாத முறையில் எப்படி நிறைவு செய்யலாம் என்பதையும் போதிக்கின்றது. தமது ஆற்றல்களின் அளவினையுணர்ந்து தம்மால் வெற்றியுடன் செய்து முடிக்கக் கூடிய செயல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகின்றது. இவ்வாறு செயற்படுவதன் மூலமே, மன அமைதியும் மனநலமும் பொருத்தப்பாடும் உண்டாகும். ஆகவே, உளவளத்துணை (Counselling) பற்றிய
அறிவு பெற்றோர்களுக்கும் ஆசியர்களுக்கும் மிக இன்றியமையாததாகும்.
றினோஸ் ஹனீபா
REG==TOP மேலும், உங்கள் DIALOG தொலைபேசியில் தமிழ் மூலம் SMIS ஊடாக கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள், IT
கண TF செய்து
TOU) நகரம் Tips (தகவல் தொழில்நுட்பத் துளிகள்), பொது அறிவுத்
தெலங்கத்திற்கு தகவல்கள், இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ மற்றும் ஆரோக்கியத் துணுக்குகள் அரச வேலை வாய்ப்புகள் என மேலும் பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக்கொள்ள பின்வருமாறு செயற்படுத்தவும்.
- கொழும்பு டுபட்டு தமது மத்துக்கொள் நருக்கடியைத் தன்மூலம்
என
சளியான்

Page 20
20
2012, டிசம்பர்,
சிநிகரடுயிலிரோ ஜgieh
8 292
இன்றைய பாடத்தில்
கமலுக்கும் 9. ஆயுபோவன் தம்பிக்கும் 376, வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
මල්ලි: අයියේ! අපි පිට්ටනියට යමුද?
அய்யே! அப்பி பிட்டனியட்ட யமுத? தம்பி: அண்ணா! நாங்கள் மைதானத்திற்குப் போவோமா? කමල්:
දැන්මම බැහැ මල්ලි, තුනට විතර යමු.
தென்மம பெஹெ மல்லி, துனட்ட வித்தர யமு. கமல்: இப்போது முடியாது தம்பி, மூன்று மணியளவில் போவோம்.
(மூன்று மணியளவில்) මල්ලි: අයියේ. දැන් වේලාව තුනයි. අපි යමු.
அய்யே! தென் வேலாவ துனய். அப்பி யமு. தம்பி: அண்ணா! இப்போது நேரம் மூன்று மணி. நாங்கள் போவோம். කමල්: හොඳයි අපි යමු මල්ලි.
ஹொந்தய் அப்பி யமு மல்லி, கமல்:
நல்லது நாங்கள் போவோம் தம்பி.
(மைதானத்தில்) කමල්: මල්ලි, සරුංගලය අරගෙන ඈතට යන්න.
මම කියනකොට අත අරින්න. மல்லி, சருங்கலய அறகென ஏதட்ட யன்ன.
மம கியனகொட்ட அத அரின்ன. கமல்;
தம்பி, பட்டத்தை எடுத்துக்கொண்டு தூரத்திற்குப் போங்கள்.
நான் சொல்லும்போது கை விடுங்கள். මල්ලි: හොඳයි අයියේ.
ஹொந்தய் அய்யே. தம்பி: நல்லது அண்ணா. කමල්: ආ.. මල්ලි දැන් අත අරින්න.
ஆ... மல்லி தென் அத அறின்ன. கமல்: ஆ... தம்பி இப்போது கை விடுங்கள். මල්ලි අයියේ, සරුගලය හොඳට උඩ යනවා නේන්ද?
அய்யே, சருங்கலய ஹொந்தட்ட உட யனவா நேத?
அண்ணா, பட்டம் மிகவும் உயரத்தில் பறக்கிறதுதானே? කමල්: ඔව් මල්ලි.
ஒவ் மல்லி. கமல்
ஆம் தம்பி. මල්ලි: අයියේ, අර බලන්න අපේසරුංගලය දැන් හරි කුඩාවට පේන්නේ.
அய்யே, அர பலன்ன அப்பே சருங்கலய தென் ஹரி குடாவட்ட
பேன்னே. தம்பி: அண்ணா, அதோ பாருங்கள் எங்கள் பட்டம் இப்போது மிகவும்
சிறியதாகத் தெரிகிறது.
8 ? ? ? ? ? ?
பயிற்சி பின்வரும் வாக்கியங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க 1. மைதானத்திற்குப் போவோமா?
ii. இப்போது நேரம் மூன்று மணி.
7) 56
ல
iii. பட்டத்தை எடுத்துக்கொண்டு தூரத்திற்குப் போங்கள்.

05, புதன்கிழமை
விஜய்
பகுதி-4
வழங்குபவர் எஸ் பேரின்பன் | Has எனும் துணை வினைச்சொல்லைக் கையாண்டு அமைக்கப்பட்ட வினா வாக்கியம், உடன்பாடு வாக்கியம் மற்றும் எதிர்மறை வாக்கியம் ஆகியவற்றை மேலும் இங்கே ஒப்பிட்டுப் பயில்வோம்.
(அ) உனது சகோதரனிடம் ஒரு கம்பியூட்டர் உண்டா?
Has your brother got a computer? Does your brother have a computer?
(வினா வாக்கியம் -Interogative Sentence) (ஆ) ஆம், எனது சகோதரனிடம் ஒரு கம்பியூட்டர் உண்டு.
Yes, my brother has a computer.
(உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence) (இ)
இல்லை, எனது சகோதரனிடம் ஒரு கம்பியூட்டர் இல்லை. No, my brother hasn't a computer. No, my brother doesn't have a computer. (எதிர்மறை வாக்கியம் - Negative Sentence)
(ஈ)
(உ)
உனது சகோதரியிடம் ஒரு கைக்கடிகாரம் உண்டா? Has your sister got a wrist-watch? Does your sister have a wrist-watch? (வினா வாக்கியம் - Interrogative Sentence) ஆம், அவளிடம் ஒரு கைக்கடிகாரம் உண்டு. Yes, she has a wrist-watch. (உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) இல்லை, அவளிடம் ஒரு கைக்கடிகாரம் இல்லை, No, she hasn't a wrist-watch. No, she doesn't have a wrist-watch. (எதிர்மறை வாக்கியம் -Negative Sentence)
(ஊ)
(எ)
(ஏ)
உனது தாயிடம் ஒரு கைப்பை உண்டா? Has your mother got a hand-bag? Does your mother have a hand-bag? (வினா வாக்கியம் -Interrogative Sentence) ஆம், எனது தாயிடம் ஒரு கைப்பை உண்டு. Yes, my mother has a hand-bag. (உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) இல்லை, எனது தாயிடம் ஒரு கைப்பை இல்லை. No, my mother hasn't a hand-bag. No, my mother doesn't have a harid-bag. (எதிர்மறை வாக்கியம் -Negative Sentence)
(ஒ)
உனது தந்தையிடம் ஒரு வாகனம் உண்டா?
Has your father got a vehicle? Does your father have a vehicle?
(வினா வாக்கியம் -Interrogative Sentence)
(ஓ)
ஆம், எனது தந்தையிடம் ஒரு வாகனம் உண்டு. Yes, he has a vehicle.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) (ஒள)
இல்லை, அவரிடம் ஒரு வாகனம் இல்லை. No, he hasn't a vehicle. No, he doesn't have a vehicle. (எதிர்மறை வாக்கியம் -Negative Sentence)
(தொடரும்)

Page 21
விஜய்
2012, டிசம்பர், |
செம்மைத்துவ
பெட்ரோனஸ் இரட்டைக்கோபுரம்
மலேசியாவின் சின்னமென மதிக்கப்படுகின்ற பெட்ரோனாஸ் இரட்டைக்கோபுரம் (Petronas Twin Tower) கோலாலம்பூர் நகர் மத்தியில் அமைந்துள்ளது. இது 1,483 அடிகள் உயரத்தைக்கொண்டது. 88 மாடி. கள்கொண்ட இக்கோபுரங்கள் ரம்மியமான அழகை அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றன. கோலா லம்பூருக்குள் நுழையும் உல்லாசப்பயணிகள் இக் கோபுரத்தில் ஏறி இரண்டு கோபுரங்களையும் இணைக்கின்ற இணைப்புப்பாலத்தில் நடந்துசென்று கோலாலம்பூர் நகரின் அலங்காரத்தை ரசிக்காமல் வருவ தில்லை. இப்பாலங்கள் 41-42 ஆவது மாடிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. -
அதிகாலை 7 மணிக்குச் சென்றால்தான் இரட்டைக் கோபுரத்தைப் பார்த்து ரசிப்பதற்கும், பாலத்தில் நடந்து நகரை ரசிப்பதற்கும் அனுமதி அட்டையைப் பெற முடியும், வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பிரயாணி
களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லா இலவசமாகப் பார்வையிடும் சந்தர்ப் போதிலும், தற்போது, டிக்கட் வாங்க இணைப்புப்பாலத்தை அடைய வே
'அன்வே லெகன் (S
உறுஆ
அடுத்து அனைவரையும் கவரக்கூ சன்வே லகூன் (Sunway Lagoon) ஆகு 80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள் இப்பொழுதுபோக்குப் பீடபூமி அதி மாக, நீர் விளையாட்டுக்களை மைய மாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள மையால், சிறுவர் முதல் பெரியவர்கள்
வரை இங்கே களிப்புடன் பொழுதைப் போக்கக்கூடிய தாக உள்ளது. நூற்றுக்கணக்
கானோர் ஒன்றாக நீந்தி விதை
யாடக்கூடியதாக அமைந் துள்ள பாரிய தடாகத்தில்
பிள்ளைகளும், பெரியவர்
ளங்களில் பிரயாணிக்கும்
டுள்ளது. ஒரு பகுதி களைப் பார்க்கும் எ ளது. 1993 இல் ஆ லகூன்' கைவிடப்ப நிர்மாணிக்கப்பட்டு ஆழ்த்திவிடச் செய்
2012 தரம் 05 புலமைப்
கொட்டியாக்
கொட்டியாக்
கி/உடப்பிடிய அல் கும்புரை கே
கும்புரை கே/
சித்தியடைந்தோர் வி தெஹி அல்
தெஹி அல்அல்ே மு.ம.
அகில் வித்தியால
மு.ம.வித்தியால யத்தைச் சேர்ந்த
யத்தைச் சேர்ந்த எம்.எம்.றஹ்னா
எம்.ஆர்.பாத்திமா பர்வின், 15 புள்ளிகளைப் பெற்
நஸ்ரா, 151 புள்ளிகளைப் றுள்ளார். இவர், முதஸ்ஸிர்
பெற்றுள்ளார். இவர், ரிஸ்விPஹானா தம்பதியரின் புதல்வி
றஸ்மியா தம்பதியரின் யாவார்.
புதல்வியாவார்.
ஏ.சம்ரி - 179
என வெலிப் பன்னை மே/
மருதமுனை, மது
தற்முசம்ஸ் ரஹ்மானியா
ம.கல்லூரி ம.வித்தியாலயத்
மாணவியான் தைச் சேர்ந்த
பாத்திமா பாத்திமா
லிப்றா, 159 ஸ்ரைஜா, 159 புள்ளிகனைப்
புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் முஹம்மட்
எஃப்.தஸ்ஹா எ பெற்றுள்ளார். சியாம், பாத்திமா ஹிமாயா
161 தம்பதியரின் புதல்வியாவார்.
நாவலப்பிட்டி, த/கிண்ணியா
ம.மா/கொத்/ மு.பெண்கள்
அல்-அரபா மகா வித்தியா
மு.வித்தியாலயத்தைச் வயத்தைச்
சேர்ந்த பவாஸ் சேர்ந்த பாத்திமா
முஹம்மட், 165 ஹம்தா, 185
புள்ளிகளைப் புள்ளிகளைப்
பெற்றுள்ளார். இவர், பெற்றுள்ளார். இவர், முரைம்மின்
ராசிக் கன் ரஹ்மதுல்லா-பர்ஸானா தம்பதியரின் சிறிம்சிஹாரா தம்பதியரின்
புதல்வியா புதல்வியாவார். புதல்வியாவார்.

05, புதன்கிழமை
மியான
ஜப்பானியரின் நாட்டைப் பிடிக்கும்
ஆசைக்கு முற்றுப்புள்ளி
இரண்டாம் உலக யுத்தத்தின்போது, மலேயா தீபகற்பத் பபிணைகள்
திலிருந்த பிரித்தானியரது ஆட்சியை ஜப்பானியர் 1942 இல் கைப்பற்றியபோது, பிரித்தானியர் தமது பரிவாரங்
களோடு சிங்கப்பூர் நோக்கி நகரவேண்டிய அவசர நிலை பயணக்கட்டுரை
ஏற்பட்டது. ஏற்கனவே, சிங்கப்பூரில் பிரித்தானியர் தமது இராணுவ முகாம்களை அமைத்துத் தமது ஆதிக்கத்தை
நிலைநிறுத்தியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. 1942 மலேயே இக்கோபுரங்களை
பெப்ரவரி 15 இல் ஜப்பானியப் படையானது, சிங்கப்பூரிலி பம் ஒரு காலத்தில் இருந்த
ருந்த பிரித்தானிய இராணுவத்தளத்தையும் தாக்கியதுடன் நில்லா கியே இரட்டைக்கோபுர
மல் சிங்கப்பூரையும் தம்வசப்படுத்திக்கொண்டது. அடுத்து ஈண்டியுள்ளது.
1942 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து போர்னி
யோவும் ஜப்பா பா4 AIv 1.141)
னியர் வசமானது. டிய மிக ரம்மியமான இடம்
இதனால்
வீறுகொண்ட சுகூட்டுப்படைகள் ஜப்பான்மீது பாரிய அதிரடித்
தாக்குதலை மேற்கொண்டமை யால், ஜப்பான் உலகம் முழுவதும் தோல்வியைத் தழுவிக் வசதியும் ஏற்படுத்தப்பட்
கொண்டமை வரலாறாகும். அதன்பின்னரே, இணைந்தயில் பறவைகள், மிருகங்
இணையாத மலேயாப் பிரதேசங்களும், நேரடி ஆட்சி அதிகா பசதியும் செய்யப்பட்டுள்
ரம்கொண்ட மலாக்கா, பினாங் பிரதேசங்களும் பிரித்தானிய ரம்பிக்கப்பட்டுள்ள 'சன்வே
ரின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டு, மலேயன் யூனியன் (Malayan ட்ட ஓர் அகழ்வுக்குழியில் |
Union) உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் 15 வருடங்கள் ள்ளமை எம்மை வியப்பில்
கடந்து, அதாவது, 1957 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் கின்றது.
இருந்து மலேசியா சுதந்திரம் பெற்றுக்கொண்டது.(தொடரும்)
பரீட்சையில் சித்தியடைந்
மஹுஸ்னா மு.வித்தியாலயத்தில்
பரம் வருமாறு;
கே/மா/ மதீனா மு.ம, வித்தியா லயத்தில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு:
இC)
ஃப்.மின்ஹா எம்.ஹன்பாஸ்
178
1ாடு
எம்.பாயிக்
162
எஃப்.பஸீஹா எஃப்.உமைரா
16து
157
இR 2 இ
ஃப்.சஹாமா
160
எஃப்.சம்ஹா எஃப்.ஹாரிஷா
158
150
எம்.ஆதிப் -157 எம்.இர்ஸாட்
153
பண்டாரகொஸ்வத்த குளி/மடிகே மிதியால ம.கல்லூரியில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம்
க/தெது/ ஹந்தொண்ஸ் அரபா மு.ம.வித்தியாலய மாணவி பாத்திமா ரிஹாம், 153 புள்ளிகளைப்
பெற்றுள்ளார். இவர், சுல் மஹ்ரிபா தம்பதியரின் வார்,
இ அ ெ
10. அஸ்ஜத் அஹமட் 159
ஐ.எப், ஷிம்லா எல்.எம்.பாஸித்
161
16

Page 22
22
2012, டிசம்பர், 0
Atlas)
உருக்களின் கா இணைக்க
ஆடுவது அ..
விருந்து
தயாரிப்பு - ஸாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2012.12.12 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 394 விஜய் - த.பெ. எண் 2037, கொழும்பு
பொருத்தமான சொல்லை புள்ளிக் கோட்டில் எழுதுக 1) ஆராய்ச்சிக்குழுவினர் ....
(வந்தனர்/ வந்தது) 2) தாமரை இதழ்கள் ஒவ்வொன்றாய் ..
(உதிர்ந்தன/ உதிர்ந்தது) 3) அந்தப் பிள்ளை வயிற்றுவலியால் .
(துடித்தாள்/ துடித்தது) 4) கமலன் ஆட்டுக்குட்டியைத் துரத்திச் ..
(சென்றான் சென்றது) 5) அவர்கள் இருவரும் நேற்று அதிகாலை புறப்பட்டுச்
- (செல்கின்றனர் சென்றனர்)
உருக்களின் எழுதிக் கூட்டு
குறுக்கெழுத்துப் போட்டி
இல.10
இடைவெளிக
' மேலிருந்து கீழ் 01. தோல் வாத்தியக் கருவி ஒன்று. 02 வகை. 03, இது போனால் சொல் போகும் என்பர். 08, விலை உயர்ந்த உலோகம். 07. நல்ல காரியம் செய்ய இது பார்ப்பர். 09: பொருத்தமாயிருக்க என்பதைக் குறிக்கும். 11. 'தூங்கு' என்பதன் ஒத்தகருத்துச் சொல்.
(தலைகீழ்) இடமிருந்து வலம் 01. மற்றவருக்கு இது செய்தல் உயர்ந்த பண்பாகும். 03. சாதுவான மிருகம், 04. நாதஸ்வர இசைக்கு மெருகூட்டுவது. 05, அளவைக் குறிக்கும். 08. நீரில் பயணம் செய்ய உதவும். 09. சில வீடுகளில் இதனைக் கூரைக்கு வேய்வர். 10. தூண்.
குறுக்கெழுத்துப் போட்டி இல.09 விடைகள்

25, புதன்கிழமை
விஜய்
ண்ணிக்கைக்கேற்ப
அறிவுக்கு விருந்து - 391
வினடகள் போட்டி: 017
போட்டி: த் ஒ - ஒ ஆ ஆ
1. தடைப்படல் - கால்
பின்னுதல் 香警暂香魯
2. யானை கட்டும் இடம் -
பந்தி 學學界聲學
3. எருது - முக்காரமிடும் விடிஆரு ஆன ரவிதாரா
4. சிக்கனமாக இருத்தல் -
வாயைக் கட்டுதல் 5. இரக்கம் காட்டுதல் -
முகம் பார்த்தல் போட்டி பிக.
1. லட்வியா - லெட்ஸ் 2. குவாதமாலா - க்வெட்சால் 3, சீனா - யுவான் ரென்மின்பி 4. நைஜீரியா - நய்ரா 5. டென்மார்க் - டெனிஷ் க்ரோன்
எண்ணிக்கையை
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 391 பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்....
போட்டி: 01
எம்.சம்ஹான், மஹகம், பாணகமுவ. போட்டி: 02
எம்.அஜீவன், நுவரெலியா வீதி, இறம்பொடை. போட்டி: 03
நூருல் ஹஸ்னா, புதிய தெரு, வெலிகம். போட்டி: 04
ஜே.நாதிக், மணல்தோட்டம், கல்பிட்டி, போட்டி: 08
அ.சுபாசினி, துன்னாலை, கரவெட்டி. பாராட்டுப் பெறுவோர்:- * முஸ்பிகா ரில்வான், மெகொட கொலன்னாவ. * எஃப்.பர்ஹானா, மடவளை பஸார். * சி.கோபி, தெரணியகல. * அம்ஜத் நஸீர், மஸ்ஸவ. * எஸ்.சுனீதா, பண்டாரவளை. * எம்.சப்வான், பதுளை, + எஃப்மொனிஷா, மன்னார். சு பாத்திமா லத்பான், எலமல்தெனிய, * பே.கஜதீபன், யாழ்ப்பாணம். + எஸ்.றிழ்வானியா, கெகிராவ.
னை நிரப்புக.
(A)
வட்டத்தினுள் இருக்கும் எழுத்துக்களைப் பயன்படுத்திக்
DIT குறைந்தது 10 சொற்களை யேனும் அமைக்க (B) எதிர்ப்பாற் சொல் தருக
1) ஆடவர்
2) குமாரி
3) ராஜா
மு
c k
4) பெருமான்
5) பிக்குணி
பி) தமையன்

Page 23
விஜய்
2012, டிசம்பர்,
சாரணரும் பயணப் பொதி
முதலாவது விபரம்: சாரணர் பாசறைக்குச் செல்லும்போது, தமது பயணப்பொதியை ஆயத்தம் செய்வதில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
| F்ப/ே
FSகாடி கடன் பத்தாப்
பாடமர் -
படம் - 02 படம் - 01 சகல வசதிகளையும் கொண்ட பாசறைத்தளம் தயாராகுதல் அரிதாகும் என்பதால், சாரணன் தனக்குத் தேவையான பொருட்களை தன்னுடன் எடுத்துச்செல்வது அவசியமாகும், அதேவேளை, தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் சாரணன் தனது பயணத்தில் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்குகின்றான் என்பது கண் கூடு. சாதாரணமாக, ஒரு சாரணனின் பயணப் பொதி கொண்டிருக்க வேண்டிய பொருட்களின் விபரத்தைப் படம் 1 இல் காணலாம்.
உங்கள் பயணப்பொதியில் பொருட்தொகுதிகள் அடுக்கப்பட வேண்டிய ஸ்தானங்களை அருகில் உள்ள படம் 2 விளக்குகின்றது. பயணத்தின் போது, நீங்கள் பொதியை தூக்கிச் செல்லும் சரி யான முறையும் தவறான முறையும் படம் 3 இல்
படம் - 03) காட்டப்படுகின்றது. இம்முறையை நீங்கள் |
எத்தருணத்திலும் நீங்கள் மேற்கொள் கைகொள்ளுவீர்களாயின், உங்கள் வாழ்க்கையில்
பயணங்கள் நிறைவானதாக அமையு
சாரதி
ஒரு சாரணன், சாரணக் கோலை வைத்திருக்காத சமயத்தில் கையால் வணக் கம் செலுத்துவான். அவ்வணக்கம் எப்பொழுதும் வலது கையாலேயே அளிக் கப்படும். சாரணக்கோலுடன் செல்லும்போது, இடது
சாரண கையை இடுப்பு மட்டத்தில்
1லும் கவன |தவிர்த்துக் பணத்தை
சேமித்துக் கொள்கிற ஏனையே
சுமையாக சபரணப் பதக்கம் அணிந்தவர்கள் தூக்கி கோலின்மீது வைத்து சாரணச்
இருக்காம் அனைவரும் காலைவேளையில் ஒருவ சமிக்ஞையைக் காட்டி வணக்கம் அளிக்
நடந்து செ ரையொருவர் சந்திக்கையில் வணக்கம் கப்படும்.
1 முயற்சிப் செலுத்திக் கொள்வர். தேசியகொடி சாரணன் சீருடையுடன் இருக்கும்போது,
|ஏனையே உயர்த்தப்படும்போதும் தேசிய கீதம்
தொப்பி அணிந்திருந்தாலும் சரி, இல்லாது |
1 கிறான். அ பாடும் போதும் சாரணர் கொடிகள்
விட்டாலும் சரி சாரணன் வணக்கம்
மல்லாமல் அலங்காரமாகக் கொண்டு செல்லப்ப
செலுத்தல் வேண்டும், ஆனால், சமய
டைய புத் டும்போதும் பிரேத ஊர்வலம் வரும் வழிபாட்டு நேரத்தில் மட்டும் வணக்கம்
மாகச் செ போதும் மரியாதை செலுத்தும்முகமாக
செலுத்துவதற்குப் பதிலாக எல்லாச் சாரண
சிரமத்தை சாரணர் அவற்றிற்கு வணக்கம்
ரும் தயார் நிலையில் எழுந்து நிற்றல் |
1உச்சப்பய செலுத்துவர்.
வேண்டும்.
4 உடமைக
சாரணர் எச்சந்தர்ப்பத்தில் வணக்கம் செலுத்துவர்...?

05, புதன்கிழமை
சில இ சாரணர் உலகம்
இறாபிக்சாண
- ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தேசிய சாரணர் அமைப்புக்களினால் 2012 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையிலான பிராந்தியத்தின் சாரணர் சங்கத்திற்கு ஐந்து உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்மூலம் தெரிவு செய் யப்பட்டுள்ளனர்,
இதில் இலங்கை சாரணர் சங்கத் தலைவரும் முன்னாள் ஆசிய பசுபிக் பிராந்திய மேலாண்மை உபகுழுத் தலைவருமான ஜனபிரித் பெர்ணான்டோ பிரதான குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்
இந்த உன்னத வாய்ப்பிற்காக ளார்.
காத்திருந்தோம். இறுதியில் எமது ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 54
கனவு நனவாகிவிட்டது. தலைவரே, வருடகால சாரணர் வரலாற்றில்
எமது கனவு நனவாவதற்குப் பங்க இதற்கு முன்னர் எந்தவொரு இலங்கை
ளிப்பு செலுத்திய உங்களுக்கு யரும் இதுவரை இந்தப் பதவிக்கு
நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம், தெரிவு செய்யப்பட்டிராததும் குறிப்
உரிய இலக்கை அடைந்துள்ளா பிடத்தக்கது.
உங்களையிட்டு நாம் பெருமை 100 வருடகால சாரணிய பாரம்பரி |
கொள்கின்றோம். உங்களது யத்தில் ஓர் உன்னதமான வாய்ப்பா
விடாமுயற்சி, கடின உழைப்பு கவே இது கருதப்படுகின்றது. இத்
ஆகியவற்றின் சிறந்த தெரிவானது, இலங்கைக்கும் முற்று
பிரதிபலிப்பே இது என்பதை நாம் முழுதான சாரணியர் அமைப்பிற்கும்
திடமாக நம்புகின்றோம். பெருமை சேர்க்கும் விடயமாகும்.
உங்களுக்கு மனபூர்வமான கடந்த 54 வருடங்களாக நாம்
வாழ்த்துக்கள்.
ளும்
ம்.
சாரண சட்டங்களின் விளக்கம்
(தொடர்ச்சி...)
உத்தரவாதமளிக்கின்றான். அவன் நாசகார வேலை = சட்டம் -09
களைத் தவிர்ப்பதுடன் அவற்றைத் தடுத்தும் கொள் சகான் சிக்கனமுடையவன்
கிறான்.
சாரண சட்டம் - 10ன், தான் புரிகின்ற அனைத்துக் கருமங்களி
நல்லதையே பேசுவான்; னமாக ஈடுபடுவதுடன், வீண் விரயத்தையும்
நல்லதையே செய்வான். 5 கொள்கின்றான், கஷ்ட காலத்திற்காகப்
தீய விடயங்கள் எதுவும்
சாரணன் மனதில் புகமாட் பான்.
டாது. அவன் நல்லதை ாருக்கு
நினைத்து, நல்லதைப் பேசி, நல்லதையே செய்வான், தீய
வார்த்தைகள் பேசுபவனைச் காள்ள
சாரணன் தாழ்வாகவே பதோடு, தனது சேமிப்புகளில் இருந்தும்
மதிப்பான். கீழ்மையான பாருக்குத் தேவைப்படும்பொழுது கொடுக்
செயல்களைச் செய்யவோ, அவனது சிக்கனம் பண விடயத்தில் மாத்திர
பேசவோ, நினைக்கவோ ம் தன்னுடையது போன்று ஏனையோரு.
விடாது தன்னையும் தன் தகங்கள், துணிகள் ஏனையவற்றிலும் கவன மனதினையும் கட்டுப்படுத் யற்படுகிறான். அவன் தனது காலத்தில் |
திக் கொள்வான். ஒரு சார் பயும் பாராது தன்னிடமுள்ளவற்றிலிருந்தும் ணன் தூய்மையானவனாக இருப்பதிலேயே என்றும் பனைப் பெற்றுக்கொள்கிறான். அவன் பொது அக்கறை கொள்வான்.
தயாரிப்பு: ளின் பாதுகாப்பிற்கு
சாரணர் ஜெரம் டி சில்வா
பல்
(Cா க.)

Page 24
2012, டிசம்பர், 0
ரயணம்
நதிரத்தொடர்
திரிகளும் அந்தப்புரம் வருகிறார்கள்-)
நான் ஒரு
குற்றமும் செய்யவில்லையே!
இர ஏணி என் மீது
வாக்கு அவர்களுக்கும்)
நமக்கு ச கோபம்?
உதய
நடவு இலட்சுமா
அரங்கம் * 154
கதை: கே.விஜயன் 'சித்திரம்' செளமிதீபன்
தாரையை உதவிக்கு நாடுகிறான் சுக்ரிவனி-1) அண்ணி.. இலட்சுமலாணி கடுங்கோபத்தில்
விளங்குகிறது. அவன் நாணை இழுத்து நடுங்குவதைப் பார்த்தீர்களல்லவா..? உடம்
விடயத்தை விளக்கி உதவுங்க
இ அதெள்ள பயங்கர
சத்தம்? இராமபாணம்போல் ஒலிக்கிறதே..?
சரி, அப்படியே செய்கிறேன்.
அமெரிக்கரான வில்லியம் ஈ போயிங் என்பவரால் 1918 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட "போயிங்' விமானத் தயாரிப்பு நிறுவனமானது. இன்று விமானங் களை மட்டுமன்றி: Misaills ஏவுகணை தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குதல் உட்பட, அமெரிக்காவின் "நாளnா' விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ரொக்கெட் திட்டமிடல்கள் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்தின் செயற்பாடுகள் ஆகியனவற்றிலும் தனது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது.
போயிங் - 747 விமானத்தின்மூல வடிவத்தை போயிங் நிறுவனம் 1908 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தி யது. இதன்பின்னர் 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி 09 ஆம் திகதி இதன் முதலாவது விமானப் பயணம் ஆரம் பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்றுவரை கால ஓட்டத்திற்கு ஏற்றவகையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விமான வடிவங்களை போயிங் நிறுவனம் அறிமுகம்
முன்யோம் நிறை (கிலோ கிராம்)
போட சிங்
முதலாவது
= போயிங் 74 விமானம் அறிமுகமான காட்சி,
செய்துள்ளது
எதிர்காலத்தில் போயிங் 747 இற்கு புதியதாக Y3" கானும் வடிவில் புதிய ரக விமானங்களை அறிமுகம் | செய்யவுள்ளதாகவும் 'போயிங்" நிறுவனம் அறிவித் துள்ளது.
போயிங் 7f 10ம் இதன்கீழ் 100 B. F. SR சிLடிய A 41 - 144 வடிவமைப்புக்கள்
அறிமுகமாகின,
எதிர்காலத்தில் அறிமுகம் செய்யவுள்ள போயிங் வை 37 (Boeing 73) வடிவ . விமானமொன்று.
போயிங் 77 2:30 இதன்கீழ் 200FF, ", MT
அறிமுகமாகின.
உடம்பு 1969-86 - 452 கேக 250 நாட்க1970-90 கள 40 இத 393 தயாரிப்பு 1973
'எண்ணிக்னைடட் விமானங்கள் வருடம்;" - 5
விமானங்கள்:
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ்
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupi

5, புதன்கிழமை
ரசே, கோபிக்கக்கூடாது! ாமபிரானுக்குக் கொடுத்த றுதியை மறந்துவிட்டார். இது ஆபத்தாக முடியும். ஆகையால், ன நிறைவேற்ற உடனடியாதது டிக்கையில் இறங்குங்கள். மானை அழைத்துவாருங்கள்...)
உண்மையிலேயே சுக்ரீவனி * மோசமானவன்தான் அவனும் (போகத்தில் திளைத்துக்கிடக்கிறான்!
அவனுக்கு சிறந்த பாடம் (போதிக்கத்தான்வேண்டும்1 இதோ, நாணைப்பூட்டி ஒலி எழுப்புகிறேன்....
வாருங்கள்., வாருங்கள்.
மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
இருக்கிறான் என்பது துமே கிஷ்கிந்தை என போய் அவனிடம் மள்..
உம்..!
(அதனால்தான் சுக்ரீவன் கொடுத்
உறுதிமொழியையும் மறந்துவிட்டான்போலும்....)
பொறுத்துக்கொள்ளுங்கள்.)
( சுக்ரீவன் பலகாலம்' கஷ்டப்பட்டவன். அதனால்,
அதிக மகிழ்ச்சியில்
இருந்துவிட்டான்.. 1 இப்பொழுது தவறை உணர்ந்து, சீதை
இருக்குமிடத்தைக் கணிதமிருக்க' படைத்தலைவர்கள் அனைவரையும்,
வரச்சொல்லிக் கட்டளை பிறப்பித்திருக்கிறான்.
2010 பெப்ரவரி 08 ஆம் திகதி அறிமுகமாகிய போயிங் 747-8 தொகுதியில் ஒரு விமானம்.
புதிய போயிங் 474-8 விமானத்தின் உள்ளக அமைப்பு,
இதன்கீழ், 31 (lintercontinential). 34 (Freight) வடிவமைப்பு அறிமுகமாகியது.
இதுயரை தயாரிப்பா விமானங்
சேப்
பாகில் போலிக்க சிக்க்காக கொள்
செய்யும் நாடுகள்
பொதுசுகம் -
முழு நீனம் (மீற்றர்):
717 - 85நாள்வனவு
442,252 -02 இரோம் 75.3 - 65 30 747 தயாரிப்பு
மொத்தம் 7000 போயிங் விமானங்கள்: 2000
பாகங்களைத் 70 விகிதாரில் இது" 15
ஓட்டு மொத்தப் பாரியானாந்தார்.
விமானங்களின் பாகங்களைத் தயாரிக்கும் நாடுகள்
ஈடலகம் பூராகவும் உள்ள போயிங் விளக்க உலகிலுள்ள கயிறால் நிமிடங்களில் இது
லெக்ஸ்பர்க் ஐப்பான அமெரிக்கா ராடியாஜேர்மனி
8386 3
அபுதாபி
பல்வேறு நாடுகளி) லிருந்து கருவிக்கப்படுகின்ற விமானப் பாகங்கள் வொஷிங்டன் நகரில் உள்ள 'போகி' தொழிற்கூடத்தில் பொருத்தப்படுகிறன.
தெ.கொரியா இரு கொம்
சைபீரியா தேசிய விமான சேவைகள் மற்றும் தனியார் விமான . சோபாகளும் உள்ளடக்கம்
100 )
- இன்கீழ் 3CCit, மோடியிங் 77 300 SK வடிவங்கள்
அறிமுகமாயின.
போயிங் 7: பா 309 M, LED, F,ER ERY
வடிவங்கள் அறிமுகமாயின,
-76 கன 50 அருப்பு:1983-90 - 50 81 23, 91-2009 கன 524 டேட் 94
"எண்ணிக்கை, விமானங்கள்:
விமானங்கள்: வருடம்:
வாங்கள்!
நிறுவனத்தினால் 2012, டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிட tiya Cross Road, Colombo - 02, on Wednesday December 05, 2012.