கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2012.12.19

Page 1
Vijey 585 |
18.12.2012 - மலர் 09, இதழ் 42
விடுமுறை காலமிது!
சுற்றாடலை - கண்காணிப்போம்,
*2றுவது -
3கூறுவது
நம் பண்பு
விலை ரூபா 15/-
தமிழ்பேசும் பிள்ளைகளுக்க

ISSN 1391-9504
எனினி - ர
இகயேடு,
இணைப்2
வரயற்கை
நேசிப்போம்
என அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2012, டிசம்பர், 19, பு
மாருதப்புரவீகவல்லி இலங்கைத் தீவின் வடதிசையில் வந்திறங்கிய நேரம் முதல் அவளின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த கண்களுக்குரியவன் வேறு யாருமல்ல. அவன் உக்கிரசிங்கனின் ஒற்றனேயாவான். அவன் கீரிமலைப் பிரதேசத்தில் நடப்பவை எல்லாவற்றையும் அப்படியே கதிரமலை அரச பீடத்திற்கு அறிவித்து வருபவன். அவன் இப்பொழுது தன் குதிரையிலேறி மிக விரைவாக கதிரமலை அரசின் அரண்மனை நோக்கி விரைந்தான். கதிரமலை அரண்மனை கீரிமலையிலிருந்து வெகு தூரத்தில் இருக்கவில்லை.
ஒருவரை ஏளனம் செய்தபோது அவர் போலவும், பின்னர் அவரிடம் சாபவி பெறுவது போலவும் அவள் சில காட் அக்கனவில் கண்டாள். சாந்தலிங்கம் ச அனைத்தும் உண்மை என்பதை அப் உணர ஆரம்பித்தாள்.
மாதம் ஒன்று ஆனது அவளுடைய குன்ம வியாதி அவளை விட்டு நீங்கிய அழகு தேவதைபோல் மாறினாள். மகி எல்லைக்கே சென்ற அவள் சிலகாலம் தங்கியிருந்து சிவபூசை செய்துவர விரு திசை உக்கிரசோழனுக்கு இச்செய்தி -
அவன் இந்த நாட்டின் முன்
அனுப்பப்பட்டது. மன்னனும் பட்டத் மிகவும் மகிழ்ந்தார்கள். மகளின் எண் சில மாதங்கள் அங்கு தங்குவதற்குத்
தேவையானவற்றை இலங்கைத் அனுப்பிவைத்தார்கள். இதே கதிரமலை மன்னனாகிய உ நகுலேஸ்வரரைத் தரிசிக்க
குமாரத்திப்பள்ளம் நோக். நகுலேஸ்வர ஆலய முன்னைய பெய திருத்தம்பலேவ
அவ்வாலய ) வந்தபோது,
கீரிமலைத் தீர் மாருதப்புரவீகம் நகுலேஸ்வரரைத் , வந்திருந்தாள். அவ தோற்றத்தைக்
உக்கிரசிங்க மாருதப்பு! இவ்வளவு அழகானல் எண்ணி விய அப்பொழுது ஆல அடிக்கப்பட்டு பூன ஆரம்பமாகின. அ ட உக்கிரசிங்க
இறைவன் நிலைக்கல்
தேவதை அளிக்கும் மாருதப்பு மீதே நிை பூஜைகள் உள்வீதின மாருதப்புர
அது மிகக் கிட்டிய தூரத்திலேயே இருந்தது. கதிரமலை நகருக்குள் பிரவேசித்த ஒற்றன் நேராக உக்கிரசிங்கனிடம் சென்று "மன்னவா!
வாழ்க நின் கொற்றம் வாழ்க! எமது கீரிமலை எல்லைப்புறத்தில் உள்ள குமாரத்திப்பள்ள மாளிகையில் சோழநாட்டைச் சேர்ந்த திசை உக்கிரசோழன் மகள் மாருதப்புரவீகவல்லியும் அவள் சார்ந்த | படைகளும் ஆக்கிரமித்துள்ளன. அவள் தினமும் கீரிமலை சமுத்திர கங்கையில் நீராடி நகுலேஸ்வரரை வணங்கி வருகிறாள்" என்றான். "ஆம் ஒற்றனே! அவர்கள் ஏற்கனவே இங்கு வருவதற்கு அனுமதி பெற்றுள்ளார்கள். இருப்பினும் உன் கவனம் தொடர்ந்தும் அவர்கள்மீது இருக்கட்டும்'' என்றான் உக்கிரசிங்கன். விஜயனின் பரம்பரையில் வந்துதித்த உக்கிரசிங்கனுக்கு, சந்தேகம் எனும் துர்க்குணம் குடிகொண்டிருந்தது.
தினந்தோறும் காலை கீரிமலையில் சமுத்திர கங்கைத் தீர்த்தமாடி நகுலேஸ்வரர் ஆலயம் சென்று சிவ வழிபாடு செய்து வந்தாள் மாருதப்புரவீகவல்லி. அவளுக்குத் தன் நோய் குணமாகும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. அவள் மனம் துன்பத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு வந்தது. இறைவன் சிவன்மேல் தளராத பக்திகொண்ட அவள் தங்களின்
குலதெய்வமான முருகனையும் தினந்தோறும் நினைத்துப் பூசிக்கத் தவறுவதில்லை. மாலையில்
அவள் தோழியரோடு கடற்கரைக்குச் சென்று இயற்கை வனப்புகளை கண்டு ரசித்தாள். ஒருநாள் இரவு அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு கனவு கண்டாள். அக்கனவு அவளின்
முற்பிறப்பை உணர்த்தியது. அவள், நான் முனிவர்
-ஆக்கம்: அரியாலையூர் சென்றபோது, அவளது அழகைக்கண் நின்றான் உக்கிரசிங்கன்.
இந்தச் சோழ நாட்டு இளவரசியை த திருமணம் புரிய வேண்டுமென்று திட அவள் ஆலய வீதியை வலம் வந்து ப வந்தபோது, அவள் பார்வை உக்கிர பதிந்தது. உக்கிரசிங்கனின் கம்பீரமான உடை, மணிமுடி இவற்றைக் கண்டு மன்னனாகத்தான் இருக்கவேண்டும் ? எண்ணிக்கொண்டாள். தன் தோழியை ''அங்கே நிற்பவர் யார்?" என வினவி அவளைப் பார்த்து "இளவரசியே! அ மன்னன் உக்கிரசிங்கன். இலங்கைத் தி வடபகுதிக்குரிய மன்னன் இவரது - - கட்டுப்பாட்டிலேயே இவ்விடங்கள் 4 உள்ளன" என மிக வினயமாகவே ே நின்றாள்.

புதன்கிழமை
விஜய்
ர் சாபம் இடுவது
மோசனம் சிகளை சாது கூறியவை போது அவள்
விஜய்
Bookvin
இணைந்து வழங்கும் கேள்வி-பதில்
அறிவுத் தேடல்
குதிரைமுகக் பது. அவள் ழ்ெவின்
கீரிமலையில் நம்பினாள்.
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் | கேட்கலாம். இந்தவாரம் தலா ருபா 500 பெறுமதியான
நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள்,
普鲁鲁鲁
"ஒளியாண்டு' எனப்படுவது என்ன?
மோ.துவாரகன், எல்லபாலுவ தோட்டம், பதுளை.
'ஒளியாண்டு' என்பது, ஓராண்டில் ஒளிக்கதிரானது, பயணம் ந்து ராணியும்
[ செய்யக்கூடிய மொத்தத் தூரமாகும். அதாவது, அண்ணளவாக ஒரு னப்படி அவள்
[ செக்கனில் 3x108 மீற்றர் தூரம் பயணிக்கக்கூடிய ஒளியானது,
ஓராண்டு நேரம் 5 தீவுக்கு
பயணித்தால் எவ்வளவு | வேளை,
தூரம் செல்லும் எனும் உக்கிரசிங்கன்,
கணிப்பீட்டின்
விளைவாக கி வந்தான்.
உருவாகியதே. இந்த பத்தின்
அலகாகும்.
'ஒளியாண்டு' என்பது ஸ்வரம் ஆகும். பத்துக்கு அவன்
தூரத்தை மதிப்பிடும் காலையில்
பர (அளக்கும்) அலகாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பத்தமாடி
இவ்வளவு பெரிய அளவை வைத்து எவ்வாறான தூரத்தை பல்லியும்
அளப்பார்கள்? விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், தரிசிக்க
பால் வீதிகள் போன்றவற்றுக்கிடையிலான தூரங்களை அளக்கவே பளின் அழகிய
இவ்வலகு பயன்படுகின்றது. புவிக்கும் சில விண்வெளிப் கண்ட
( பொருட்களுக்கும் இடையிலான தூரம் :- கன்
சூரியன் - பூமி - 15.8x10 ஒளியாண்டு ரவீகவல்லி
சிரியஸ் - பூமி - 8.60x100 ஒளியாண்டு
அண்டத்தின் மையம் - பூமி - 26x103 ஒளியாண்டு பளா? என பந்தான்.
யமரிகள்
'நொஸ்ரடாமஸ்' பற்றியும் அவரது அதிசய ஜகள்
ஆருடங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாமா? ஆனால்,
மா.வருணபாலன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். கனின் மனம்
1503 இல் பிரான்சின் தென்பகுதியில் பிறந்தவர் நொஸ்ரடோமஸ் மீது.
1(Nostradamus). நொஸ்ட்ரடோம் எனும் இயற்பெயரை இவரே, வில்லை. அழகு
1 பின்னர் நொஸ்ரடாமஸ் என மாற்றி வைத்துக்கொண்டார், போல் காட்சி
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கூறுவதில் புரவீகவல்லி
வல்லவராக இவர் கருதப்பட்டார். இவர் மொத்தமாக லத்தது.
ஆறாயிரத்திற்கும் அதிகமாக எதிர்வுகூறல்களை முன்வைத்திருந்தார். T முடிந்து ஆலய
அவற்றுள், இயற்கை மயச் சுற்றிவர
அனர்த்தங்கள், வீகவல்லி
கொடிய நோய்கள்,
யுத்தங்கள், கொலைகள் சி.சிவதாசன்
போன்ற
எதிர்வுகூறல்களே எடு வியந்து
அதிகம்.
'நெப்போலியன்', நான் எப்படியும்
ஹிட்லர் போன்றோரின் ம் கொண்டான்.
எழுச்சி, லண்டனின் மாபெரும் தீ விபத்து, செப்டெம்பர் 11 மகப்பிற்கு சிங்கன் மேல்
தாக்குதல், உலக யுத்தங்கள், அணுகுண்டு, நிலவுப் பயணம் 1 தோற்றம்
போன்றவையும் இதில் அடக்கம். எனினும், இவர் ஒன்றும் போது இவன்
அப்படிப்பட்ட பெரிய ஞானி இல்லை என்று சிலர் கூறுகின்றனர். என அவள்
இவரது கருத்துக்களைப் பிழையாக உண்மைச்சம்பவங்களுடன் பப் பார்த்து
இணைத்துப் பேசுகிறார்கள் என இவர்கள் வாதிடுகின்றனர். னாள். தோழி! வர்தான்
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: வின்
அறிவுத் தேடல், அனைத்தும்
'விஜய்' தாழி பதிலளித்து
த.பெ.இல: 2037, கொழும்பு.
(தொடரும்)

Page 3
விஜய்
2012, டிசம்ப
இருபது ம்)
பேசும் 5ா
இங்கிலாந்தில்
செய்யவும் தற்போது மனிதர்களை
முடியும். இதுமட்டுமல்ல ஒத்த ரொபோக்களை
சுரங்கத்துள் சிக்கியுள்ளவர் உருவாக்கும் பணிகள்
களைக் கண்டுபிடித்தல், மும்முரமாக இடம்பெற்று
கழிவுகளை சுத்தப்படுத்தல் எனப் வருகின்றன. இதன் சிறப்பு பலவகையான வேலைகளையும் என்னவென்றால், இந்த
இவற்றைக்கொண்டு ரொபோக்களுக்கு 20
செய்யமுடியும். விதமான மொழிகளைப்
இவ்வாறு பல திறன்களுடன் பேச முடியும் என்பதாகும்.
இருபது விதமான மொழிகளை அன்றாட வாழ்க்கையில்
யும் பேசக்கூடிய ஆற்றல் மிக்க மனிதர்கள்
ரொபோக்கள் எம்முடன் நண்பர் வெளிப்படுத்தும்
களாக் கலந்து வாழும் காலம் முகஉணர்வுகளை
வெகு விரைவில் நிகழப்போகிறது. இவற்றாலும் காட்ட
எதிர்காலத்தில் இந்த முடியும். உலகின்
ரொபோக்கள், மனிதர்களுடன் எந்தவோர் இடத்திலிருந்தும் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டு, இதனை இயக்க முடியும்.
மனிதர்களையே அவ்வாறே, நமக்குத்
தோற்கடித்துவிடக்கூடிய நிலை தேவையான எந்தவொரு
ஏற்பட்டுவிடும் என்றும் வேலையையும்
விஞ்ஞானிகள் நம்பிக்கை இவற்றைக்கொண்டு
கொண்டுள்ளனர். செய்விக்க முடியும்.
மனிதர்களைப் போன்று சத்திரசிகிச்சை செய்யும் சுமுகமாக நடத்தல், நடனமாடல், மருத்துவருக்குப் பதிலாக
இயல்பாக கதைத்துப் பேசல், இந்த ரொபோக்களைக்
சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப கொண்டு
உணர்வுகளை வெளிப்படுத்தல் சத்திரசிகிச்சைகளைச்
என இன்னோரன்ன விடயங்களில்
தகம்
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் ஆதிகா அமீன், றம்புக்கனை.
இந்த ரொபோக்க வல்லமை பெற்ற திகழும், இன்னு ரொபோக்களால் |

பர், 19, புதன்கிழமை
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479852, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
நீந்தவும் குருவிகளைப்போல் பறக்கவும் முடியுமாம்!
இன்னும் சில ரொபோக்கள் நீர் மாசடைதல், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்
கப்பல்களில் கசிவுகள் ஏற்பட்டிருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து சரிசெய்யும் பணிகளையும் மேற்கொள்ளும்
வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
'பிரிஸ்டல் ரொபோ' ஆய்வுகூடத்தின் பிரதான
ஆய்வாளரான பேராசிரியர் இயோனிஸ் இரோபோலிஸின்
செயற்பாடுகளை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஷ்ருபொட், ஸ்க்ரெச்பொட் என்ற பெயரில் இரண்டு ரொபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை. இரண்டும் உணர்வுகளைக்கொண்டதாக
வடிவமைக்கப்பட்டுள்ளன. இருண்ட சுரங்கங்களில் அகப்பட்டுக்கொண்டிருப்போரை, மீட்டெடுப்பதற்கு இவற்றைப்
பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஐகியுப் என்றொரு ரொபோவும் தயாரிக்கப்பட் டுள்ளது. இது மூன்றரை வயதைக்கொண்ட நிஜ மனிதக் குழந்தையை ஒத்திருக்கின்றது. மற்றுமொரு ரொபோ தெப்ஸின் என்ற பெயரில் உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு நிஜ மனிதர்களை ஒத்தவகையில் நடிகர்களைப் போன்று நடிக்க வும் முடியும். ஆக, இத்தனை. சிறப்புத் தன்மைகளைக்கொண்ட இந்த நவீன ரொபோக்கள் பாவனைக்கு வந்தவுடன், மனிதர்களுக்கிடையே அவை
செயற்படும் விதமானது, கூற்றின்படி, இத்தகைய
வித்தியாசமான உலகையே ரொபோக்களை
உருவாக்கி விடும் என்பது உருவாக்குவதற்காக,
பலரின் எதிர்பார்ப்பாக விஞ்ஞானிகள் உலகின் அன்றாட |
இருக்கின்றது.
ள் சிறந்த வையாகத் ம் சில நவீன மீனைப்போல் -

Page 4
04.
2012, டிசம்பர், 19,
பல்
தங்கச் சுவடியை எடுத்துச் செல்லல்
இதன்
அகா
எவா
தும் தூக் வாழ நோக்
என்று
த.
சரிய
தூக் காவல் பார்ப்
மா
விந்த நாம்
அரச தற்க
பணி
தங்கப் பெட்டியைக் கண்டதும் இருவரும் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மனோகர் தனது திட்டத்தின்படி, " அந்த மர்மமான பெட்டியை சிறிது திறந்துகொண்டு குழலை எடுத்து ஊதினான். தொடர்ந்தும் மென்மையாக ஊாதிக் கொண்டே
சர் இருந்தபோது உள்ளே இருந்த பாம்பு மெதுவாக தலையை நீட்டி நெளிந்துகொண்டே வெளியே வந்தது. சிறிதும் தாமதிக்காத மனோகர், தான் கொண்டுவந்த பலகைத்துண்டை பெட்டியின் உள்ளே வைத்தபோது, அந்த மனிதர் சுவடியை வெளியே எடுத்தார். குழல் ஊதுவதை நிறுத்தியதும் பாம்பு உள்ளே சென்று பழையபடி சுவடியை சுற்றிக் கொள்வதற்குப் பதிலாக
பலகைத்துண்டைச் சுற்றிக் கொண்டது.
விரைவாகப் பெட்டியைப் பூட்டி விட்டு தங்கச்
> > > > சுவடியைப் படித்தனர்.
அதில், "இந்த விசித்திரக் குகையில் ஒரு சுரங்கம்
உள்ளது.
விந்த
நோக்
புறப்
மனை
முனி
அரச வித்து சிலர் தால்
கும்ப
கூறி . மீண் அரச
/ 1ெ1 141ை, அந்திய4 111ம்) - !
ஒத்துக் "டுகைக்கு அதில்
கூறும்
அதில்
முனி முனி
"என் குவடி உள்ளன
தங்கக் குவியல்கள் உள்ளன''
என்றிருந்தது. +, அந்த சுவடியின்
மற்றைய பக்கத்தில் அச்சுரங்கத்துக்குச் செல்லும் வழி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, இருவரும் விரைவாக அங்கிருந்து புறப்பட்டனர். வெகு நேரத்தின்பின் சுரங்கத்தை அடைந்தபோது, அங்கிருந்த தங்கக் குவியல்களைப் பார்த்து அவர்கள் வியந்துபோனார்கள். அப்போது மனோகர், "ஏன் அந்த முதியவர் இப்புதையலை எடுக்கவில்லை?'' என்று வினவினான். அந்த மனிதரும் ''அவருக்கு வயதாகிவிட்டதால் எவ்வித பிரயோசனமும் இல்லை, என நினைத்து எடுக்கவில்லை என நினைக்கிறேன்'' பதிலளித்து விட்டு அந்தத் தங்கக் குவியல்களை எதில் கொண்டு செல்வது என்று யோசி பின்னர் சிறிதும் தளராமல் தனது மேல் சட்டையைக் கழற்றி அதில் இட்டு அவசர அவச கட்டினார்.
இதனைப் பார்க்கும்போது மனோகருக்குச் சிரிப்பாகவே இருந்தது. கூடவே மனோகர் காட்டுவாசிகளை எவ்வாறு ஏமாற்றுவது என்று சிந்தித்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அனைத்துத் தங்கத்தையும் எடுத்துக்கொண்ட அவர், "என்ன நாம் போகலாம். போய் இருவரும் இதனைப் பங்கிட்டு எடுக்கலாம்" என்றார். "எனக்கு என்று மனோகர் வியப்புடன் கேட்டான். "இவ்வளவு தூரம் எனக்கு உதவி செய்த உன பங்கு தருவேன்" என்றார் அந்த மனிதர்.
அப்போது மனோகர், "சரி அதைப் பிறகு பார்க்கலாம். இப்போது இந்தத் தங்கச் சுவ என்பதால் அதை காட்டுவாசிகளுக்குக் கொடுத்து ஏமாற்றி விடலாம்'' என்று தன் யோச மனோகர் அந்த மனிதரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

புதன்கிழமை :
விஜய்
காசல நாட்டு மன்னன் விஜயன் மிகுந்த பலசாலி அதைச் செய்தால் உங்களுக்கு சிற்றரசுகளைப் பிடித்து ஆட்சி செய்து வந்தான். நிம்மதி கிட்டும்" என பின்வருமாறு னால், தனக்கு நிகராக எவரும் இல்லை என்ற கூறினார். "அரசே நான் இறந்தால் ங்காரமும் மமதையும் கொண்டிருந்தான். இதனால்
உங்களுக்கு எல்லா நிம்மதியும் நம் அவனை எதிர்ப்பதில்லை. இவ்வளவு இருந் கிட்டும்" என்றார். திடுக்கிட்ட அரசன்,
அவனது வாழ்வில் நிம்மதியில்லை. இரவினில்
"முனிவரே, என்ன கூறுகிறீர்கள்" கம் இல்லை. இதனால், அமைதியின்றி அவன் .
என்று கேட்டார். லானான். ஒருநாள் அவனது மந்திரி அரசனை
"ஆம் அரசே, நான் மீண்டும் கூறுகி க்கி, "அரசே, ஏன் ஏதாவது பிரச்சனையா?"
றேன். நான் இறந்தால் உங்களுக்கு ) வினவினார்.
நிம்மதி இன்றே கிட்டும்" என்றார், டனே அரசன் “மந்திரியாரே, உங்களது கேள்வி
உடனே அரசன் தன் உறை வாளை ானதுதான் எனக்கென்னவோ நிம்மதியில்லை
உருவி முனிவரைக் கொல்வதற்காகச் கமில்லை" என்றான். அதற்கு மந்திரி "அரசே,
சென்றான். அப்போது மந்திரி "அரசே லைப்படாதீர்கள் ஏதாவது வழியுண்டா எனப்
என்ன காரியம் செய்யத்துணிந்தீர்கள், பபோம்" எனக் கூறிச்சென்றார்.
பெரிய பாவத்தை அல்லவா பெறப் துவாரம் மந்திரி அரசனிடம் சென்று, "அரசே,
போகிறீர்கள். முனிவர் நான் எனக் தியமலையில் ஒரு முனிவர் தரிசனம் தருகிறாராம். கூறியது முனிவரை அல்ல. உங்க
அவரிடம் சென்று முறையிடுவோம்" என்றார்.
ளுக்குள் இருக்கும் 'நான்' எனும் எனும் அதனை ஏற்றுக்கொண்டு அங்கு செல்வ
மமதை, அகங்காரம் அதைத்தான் கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு
இறக்க வேண்டும் என்று கூறினார். த்தான்.
தப்பாக முடிவு செய்து விட்டீர்களே" நநாள் பரிசுப் பொருட்களுடனும் படையுடனும்
என்றார்.
தியமலையை க்கி அரசன் பட்டான். விந்திய பக்குச் சென்றவுடன்,
வரின் சிஷ்யர்களிடம் ள் வந்திருப்பதாக அறி தனர். அப்போது வேறு
முன்பே வந்திருந்த - அரசனைப் பொறுக் படி சீடர்களில் சிலர்
னர். ஆனால், அரசனோ, டும் முனிவரிடம் சென்று என் வந்துள்ளதாகக்
ம்படி கூறினான். ஒருவாறு
வரை அணுகினர். பவர் நிஷ்டையில் இருந்து விழித்து,
உடனே முனிவரும், "அரசே, ங்களுக்கு என்ன வேண்டும்" என வினவினார்.
என்னால்தான் எதையும் செய்ய அரசன் தனது பராக்கிரமங்கள் அனைத்தையும்
முடியும் என்ற அகந்தையை கூறி, தனக்கு நிம்மதியில்லை. அது கிடைக்க -
ஒழியுங்கள். அன்றிலிருந்து தாங்கள்தான் வழி செய்ய வேண்டுமென
நிம்மதியாக வாழமுடியும்” விண்ணப்பித்தான். முனிவர் அனைத்தையும்
என்றார்.தவறை உணர்ந்த அரசன் "செவிமடுத்து சிறிது நேரம் மௌனமாயி
முனிவரின் காலில் விழுந்து | ருந்தார்.
"முனிவரே, அறியாமல் உங்களைக் சிறிது நேரங்கழித்து அரசரை நோக்கி, கொல்லத்துணிந்தேன். இந்தப்பாவிக்கு “அரசே, உங்கள் நிம்மதியான
மன்னிப்பு ஏது, இனி எனக்கு அரச வாழ்க்கைக்கு ஒரே ஒரு வழிதான் -
போகம் நாடு எதுவும் வேண்டாம் உண்டு. அதை நீங்கள் செய்வீர்
என்னை உங்கள் சிஷ்யனாக என்று
களா?' என வினவினார். அரசனோ,
எற்றுக்கொள் ளுங்கள்” "முனிவரே, எதுவானாலும்
எனப்பணிந்தான். ஈரமாகக்
கூறுங்கள், என்னால் முடியாதது
முனிவரும் அரசனை நோக்கி ஒன்றும் இல்லை. இந்த
"அரசே, காட்டில் தவஞ்செய்வது ஜகத்தையே ஆளும்
இலகுவானதல்ல, உங்களுக்கு இது நல்ல
மன்னன் நான் என்னால்
சரி வராது. நீங்கள் உங்கள் :- யோசிக்கிறாய்,
ஆகாதது ஒன்று
தேசத்திற்கே திரும்பிச் செல்லுங்கள். எதற்கு?"
மில்லை" என்றான்.
1 அங்கு நல்லதையே செய்யுங்கள், எக்கு இதில் ஒரு
அப்போது முனிவர் - வெற்றிபெற்ற நாடுகளை மீள
அரசரை நோக்கி,
அளியுங்கள், தானதர்மம் டி தேவையில்லை
"அரசே அந்த
செய்யுங்கள். அப்போது நீங்கள் னையை கூறிய
ஒரே ஒரு வழி
தேடிய நிம்மதி தானே வந்தடையும் இதுதான்.
என வாழ்த்தி வழியனுப்பிவைத்தார். (தொடரும்...)
கேளுங்கள்
-முருகு
சித்தார்.

Page 5
(விஜய்
2012, டிசம்ப
நாடாளுமன்றும்
அரசு: ஒரு சட்ட
உள்ளது. சர்வதேச திகதிக்கோடானது, சபையைக்கொண்ட கட்சிகளற்ற
மேற்கில் ஃபீனிக்ஸ் தீவிலும் கிழக்கில் நாடாளுமன்றக் குடியரசு.
லைன் தீவிலும் கிரிபாடியை இரண்டாகப் சுதந்திரம்: ஐக்கிய
பிரிக்கின்றது. ராச்சியத்திடமிருந்து - 1979 ஜூலை
மொத்தப்பரப்பு: 313 ச.மைல் (811 12.
ச.கி.மீற்றர்). ஜனாதிபதி: அனோட் டோவ்
தலைநகரமும் பெரிய நகரமும்: டராவா. (2003),
மக்கள் தொகை (2012): 101,998, உப ஜனாதிபதி;
நாணயம்: டெய்மா
அவுஸ்திரேலியன் ஒனொரியோ.
டொலர். தேசிய
மொழிகள்: விடுமுறை தினம்:
ஆங்கிலம் சுதந்திர தினமாகிய
(உத்தியோகபூர்வ ஜூலை 12.
மொழி)
கிரிபாடி -- புவியியல்
(கில்பேர்டிஸ்). முன்பு 'கில்பர்ட்
இனக் தீவுகள்" என அழைக்கப்பட்ட நாடே,
குழுவினர்கள்: மைக்ரோனேசியன், தற்போது 'கிரிபாடி' என
ஏனையோர், அழைக்கப்படுகின்றது. தென் மேல்
சமயங்கள்: ரோமன் கத்தோலிக்கம், பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள
புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம், மோர்மன், இத்தீவுத்தொகுதியில், பெரும்பாலா |
பஹாய், ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட், னவை பவளத்தீவுகளாகும். உலகின்
ஏனையோர். மிகப் பெரிய பவளப்பாறையான
இணையத்தளக் குறியீடு: .ki கிறிஸ்மஸ் தீவு கிரிபாடியிலேயே
தொலைபேசி குறியீட்டு இலக்கம்: 686
ஒணாதிபதி
3
இது தரும்
வாரம்தோறும் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பு.

பர், 19, புதன்கிழமை
05
முடிக்குரிய குடியேற்ற நாடுகள் ஆயின. 1919 இல் கிரிபாடியின் மற்றுமிரு தீவுகளான கிரிட்டிமாட்டி (கிறிஸ்மஸ்) மற்றும் அட்டோல் தீவுகள் முடிக்குரிய காலனிகளாகின. 1937ல் ஃபீனிக்ஸ் தீவுகள்
தொகுதி இதனுடன் தேசிய கீதம்
இணைக்கப்பட்டது. Teirake kaini
இரண்டாம் உலகயுத்தத்தின்போது, Kiribati, Anene ma te
தலைநகர் டராவா உள்ளிட்ட ஏனைய
தேசிய இலச்சினை kakatongal,
கில்பாட் பகுதிகள் ஜப்பானினால் Tauraoi nakon te mwioko, Ma ni
ஆக்கிரமிக்கப்பட்டன. 1943 நவம்பர் ! buokia aomata.
மாதம் ஐக்கிய அமெரிக்காவின் Tauaninnen te raoiroi, Tangiria
கடற்படையானது, ஜப்பானியர்களின் aomata nak0.
ஆக்கிரமிப்பை நிர்மூலமாக்கியது. 1979 Tauaninnen te raoiroi, Tangiria
ஜூலை 12ஆம் திகதி கிரிபாடி சுதந்திரம் aomata...என ஆரம்பமாகின்றது.
அடைந்தது.
-==-
1)
தியாகம்
L - I
இ.
--யேப்பா..
வரலாறு
கலாசாரம் குடும்பம், கிறிஸ்தவ தேவாலயம், திருச்சபை என்பனவற்றை மையமாகக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட கலாசாரமே கிரிபாடி கலாசாரமாகும். ஆடல், பாடல்களில் உயர்ந்த கலாசாரப் பிரிதிபலிப்புகளை இங்கு காணலாம்.
'காவல் கலை
கி.பி. முதலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒஸ்ட்டோனேசியன் எனும் மொழியைப் பேசிய மக்களே, கிரிபாடியில் குடியேறிய முதலாவது ஆதிக்குடிகளாவர். 14 ஆம் நூற்றாண்டளவில் ஃபிஜியன்களும் டொன்கன்சியினரும் இங்கு வந்து குடியேறினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கிரிபாடியில் முதன்முதலாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க கப்பல்கள் கரையோரப் பிரதேசங்களுக்கு வந்தன. 1837 இல் முதன்முதலாக பிரித்தானிய குடியேற்றவாசிகள் இங்கு வந்து குடியேறினர். 1915-1916 காலப்பகுதியில் கில்பர்ட் மற்றும் எலிஸ் தீவுகள் பிரித்தானிய
வருடம் முழுவதும் வெப்பமும் இதமானதொரு காலநிலையும் கலந்து காணப்படும். கிரிபாடி வருடம் முழுவதும் அதிக மழைவீழ்ச்சியைக் கொண்டதொரு நாடாகும். அதிலும் ஃபீனிக்ஸ் மற்றும் லைன் தீவுகள் கடும் மழை பொழியும் தீவுகளாகும்.
நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான. விடை இந்த வாரம் விஜய்' பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள் பொதிந்துள்ளது. அந்த விடையைக் கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங் கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்).
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்.
இந்த வாரக் கேள்வி 07) பேராசிரியர் இயோனிஸ் பணியாற்றும் "ரொபோ' ஆய்வு கூடத்தின் பெயர் என்ன?
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான விடையை எழுதி தபாலட்டையில் ஒட்டி 28.12.2012 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முகவரிக்கு தபாலிடுங்கள்.
கேன்பி ரெடி : 07 விடை. பெயர் வயது
முகவரி மாவட்டம் தொ.பே.இல : ..
சைக்கிள் வெற்றியாளர் போட்டி இல: 03
அனுப்ப வேண்டிய
முகவரி;
சைக்கிள் பரிசு (07)
'விஜய்' த.பெ. 3ாண்ண 20.37 கோ பூம்பு
ஸ்ரீ.வாகீசன், C1 1/3, சொய்சாபுர :
மாடி வீடு, மொறட்டுவை.

Page 6
06
2012, டிசம்பர், 19, |
எமது சுற்றாடல் அழகானது அழகைக் கண்டுகளிக்க எ பலரும் ஆர்வம் காட்டுகின் அந்த அழகைக் காண வ போது, பல்வேறு தேடல்க மூலம் சுற்றாடல் பற்றிய பரந் அறிவை நாம் பெறக்கூடியதாக இரு இது எமது அன்றாட வாழ்க்கைக்குப் பல்வேறு வழிகளில் நன்மை பயக்க கூடியதாகவும் இருக்கும். எனவே, இ
விடுமுறைக் காலத்தில் எமது சுற்றா பற்றிய சிறியதொரு தேடலில் களமிறங்குவோ
தேடலை மேற்கொள்ளல் எமது சுற்றாடலில் ஆய்வு செய்து தேட மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உ
அந்தவகையில், இரவு நேரங்களில் 6 * உள்ள நட்சத்திரக் கூட்டங்களை 2
*செய்யமுடியும். இந்த ஆய்வினைத் கூட்டாகவும் மேற்கொள்ளலாம். எனினும்,
வானில் நட்சத்திரத்தைப் பார்
மாத்திரத்தில் எம்மால் ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது. முதலில் விண் குறித்து இதுவரை வெளியாகியுள்ள விபரங்களை 9 அவசியமாகும். புத்தகங்கள், தொலைக்காட்சி, வானெ பத்திரிகைகள் மூலம் விண்மீன்கள் பற்றிய அறிவின பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த
அறிவுபூர்வமான தேடலாக அமையும்.
குறித்தவொரு விடயம் தொ
ஆய்வு செய்யும் முறை
எந்தவொரு சுற்றுப்புறத்திலும் ஆய்வு செய்ய
விடயங்கள் பல இருக்கும். உதாரணமாக: | மாடுகள் போன்ற வீட்டு விலங்குகளின் நட
செயற்பாடுகள் என்பனவற்றை உங்க
அவதானிக்க முடியும். அவ உட்கொள்ளும் விதம், உ உட்கொள்ளும் நேரம், உறங் உட்பட, அவற்றின் நாளாந்த 1 நடவடிக்கைகளையும் இவ்வாறு 8 முடியும். விதைவகைகள், சிப்பிகள், இறகுகள், காலநிலை, வானிலை, உ சருகுகள், மலர் வகைகள், விலங்க
பூச்சிகள் மற்றும் மருந்துகள், ; எலிகள், என்பன குறித்தும் வி
ஆராய்ந்தறியலாம். அத்துடன் * புகைப்படங்களையும் சேமி இயற்கையை ஆய்வு செய் நாமும் இயற்கையுடன் இணைந்தவர்களாக 6 இந்த நிலைமைகள் 6

புதன்கிழமை
விஜய்
2. அதன் தமில்
றனர். பனையும்!
எளின்
துபட்ட நக்கும்.
2பிளக்கி...கிட11:15 : 2)
தேடலை மேற்கொள்ளக் கூடிய அழகான இயற்கைச் சூழல்
லை உள்ளன, பானில் ஆய்வு தனித்தும்
இரவு த்த
DS BITONTON OINA
மீன் கூட்டங்கள் அறிந்துகொள்வது னாலி, னைப் தத் தேடல்
டர்பில்
க்கூடிய நாய், பூனை,
த்தைகள், களால்
வை உணவு ணவு பகும் விதம்
வாழ்க்கையில் புதிய அனுபவங்களைச் சேர்க்கும்.
ஓர் இடத்தைத் தெரிவுசெய்து
தேடல்களை மேற்கொள்ளல் ஆய்வுகளையும் தேடல்களையும் மேற்கொள்ளக்கூடிய மிகவும் இலகுவான இடம் உங்களது வீடாகும். வீட்டைச் சூழவுள்ள இயற்கைச் சூழலில் பல்வேறு விடயங்களைக் காண்காணிக்க முடியும். உதாரணமாக: வீட்டுத்தோட்டத்திற்கு வருகைதரும் பறவைகள், அவை அங்கு வரும் நேரங்கள் என்பவற்றைக் கண்காணிக்க முடியும். அதேபோன்று, காடுகள், வயல்வெளிகள், சதுப்புநிலங்கள், நீர்ச்சூழற்தொகுதிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வுகளையும் தேடல்களையும் மேற்கொள்ள முடியும். அந்த இடங்களில் உள்ள தாவர இனங்கள், மருத்துவக்குணம்கொண்ட தாவரங்கள், பூச்சி இனங்கள், மலர் வகைகள், காய் வகைகள் என்பனவற்றையும் ஆய்வு செய்ய முடியும்.
அதேபோன்று, கிராமியக் குடில்கள், இறுதிச்சடங்கு நிகழ்வுகள், மத வணக்கஸ்தலங்கள் போன்ற மனிதவாழ்க்கையுடன் தொடர்புடைய சம்பிரதாயங்கள், நடைமுறைகள் பற்றியும் தேடல்களை மேற்கொள்ள முடியும், இவ்வாறான விடயங்களைக் கண்காணிப்பதனூடாக, மனித வாழ்க்கைமுறையுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும்.
அனுபவிக்க வேண்டிய இயற்கைச் சூழல்
ஆராய்ந்தறிய பறவைகளின் உலர்ந்த ன்ெ எலும்புகள், தாவரவகைகள், பரங்களை
ன், அவற்றின் க்க முடியும். பயும்போது,
இயற்கையை சார்ந்ததாக மேற்கொள்ளும் ஆய்வுகள் மிகவும் ரம்மியமான அனுபவத்தினைத் தரும். புத்தகங்களில்
குறிப்பிடப்படும் மரங்கள், செடி - கொடிகள், விலங்குகள் என்பன பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதனூடாக, இயற்கை பற்றிய
விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
தேடல்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம்
யாழமுடியும். எமது
தேடல்களை மேற்கொள்வதன்மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. உரிய வழிமுறைகளைப் பின்பற்றித் தேடல்களை

Page 7
விஜய்
2012, டிசம்
மேற்கொள்வதனூடாக, வாழ்க்கை
பற்றிய புரிந்துணர்வை அதிகரித்துக் "கொள்ளவும் வாழ்க்கையை
வடிவமைத்துக்கொள்ளவும் பயிற்சி
கிடைக்கும். அத்துடன், ஆய்வுகள் பற்றிய கற்கையையும் மேற்கொள்ள முடியும்.
நூல்களைப் படிப்பதனூடாகவோ, ஏனையவர்களின் பேச்சுகளினூடா கவோ ஒரு விடயம் பற்றிய நடைமுறை அனுபவத்தினை நாம் பெற முடியாது. உதாரணமாக, ஒரு மலரில் இருந்து வரும் வாசனை யால் எமது மனதும் கண்களும் மலர்ச்சி பெறுகின்றன. மலரை
ஸ்பரிசிக்கின்றபோது, ஐம்புலன்களும் செயலாற்ற ஆரம்பிக்கின்றன. ஆக, இவற்றை சுயமாக அனுபவிக்கும்
போதே, அவை தொடர்பான அனுபவத்தைப் பெற்றுக்
கொள்ளக்கூடியதாக
இருக்கும். அத்துடன், தேடலினூடாக காட்சி அனுபவத்தையும் நுகர்வு அனுபவத்தினையும் ஒன்றுசேரப் பெறக்கூடியதாகவும் இருக்கும்.
ஆர்வம் ஆசையை குறித்தவெ செய்வதை தூண்டிவிட ஆற்றல் ெ அவ்வாறால் சிறப்புத்தன் ஆர்வத்தை விதத்தில் ஏற்படுத்திக்
6. உ 9 அ த இ 6 2 2, 3
வேலைகளும் செயற்பாடுகளும் தானாக நடைபெறும்.
இந்த ஆர்வத்தை மாணவர்கள் கல்வியில் உருது வேண்டும். கல்வி வரையறையற்றது
அந்தக் கல்வியை முடிந்தளவு தேடி பெற்றுக்கொள்ள அதற்கு ஆர்வமே அமைகின்றது.

பர், 19, புதன்கிழமை
இந்த தேடல்களின்மூலம் அறிவையும் அனுபவத்தையும் பெற விரும்புபவர்கள், சுற்றாடலை விரும்புபவர்களாகவும் இயற்கையை நேசிப்பவர்களாகவும் விலங்குகள் மற்றும் இதர உயிர்களை நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் காடழிப்பு, விலங்குகள் கொலை என்பனவற்றை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள். சுற்றாடலை ஆய்வு செய்ய வேண்டிப்பது ஏன்?
இயற்கையுடன் பின்னிப்பிணைந்துள்ள எமது சுற்றாடல் அழகானது. எண்ணிப்பார்க்க
முடியாதளவு
வீட்டுத்தோட்டத்திற்கு வரும் - ஆச்சரியங்களைத்
பறவைகளை அவதானித்தல்.. தன்னகம் கொண்டுள்ளது. ஈடு இணையற்ற அருங்காட்சியகமாகவும் அது திகழ்கின்றது. அந்தவகையில், சுற்றாடலிலிருந்து. எமக்குக் கிடைக்கும்
அனுபவங்களும்
அறிவுத்திறனும் அளப்பரியவை. எனவே, தேடல்களை மேற்கொள்வதனூடாக, சிறந்த அறிவினையும் அனுபவத்தினையும் பெறக்கூடியதாக இருக்கும்.
-பிரியா
' என்பது, ஏற்படுத்தி எரு விடயத்தை
க்கூடிய காண்டது.
ஆர்வம் கொள்ளல் எனும்போது, எந்த விடயங்களில் ஆர்வம்கொள்ள வேண்டும் என்பதை வரையறை செய்துகொள்ள வேண்டும்.
அந்தவகையில், ஆர்வம்கொள்ளும் விடயங்கள் யாவும் குறுகிய காலத்திலோ அல்லது நீண்டகாலத்தின் பின்னரோ,
எமக்குப் பயனை.
எமைகொண்ட
எமக்கேற்ற
எண்ணங்கள் சார்ந்த ஆர்வம் மாணவர்களிடம் காணப்படுவது
வரவேற்கத்தக்கது.
கற்றலில் ஆர்வம் ஏற்பட்டால் நீண்டநேரம் கற்க முடியும். இதன்போதுதான், எதையும் விளங்கிப் புரிந்து கற்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும். அத்துடன், பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி,
அதற்கமைய
செயற்படவும்
வழிவகுக்கும்.
ஆர்வத்துடன் கல்வி
கொண்டால்,
பாக்கிக்கொள்ள
என்பது
இருப்பினும், - எம்மால்
உண்டாக்குவதாகக் காணப்பட வேண்டும்.
மாணவர்களைப் பொறுத்தவரையில், கல்வி அறிவைப் பெறுவதில் அதிக ஆர்வம் காணப்பட வேண்டும். அதிகம் கற்க வேண்டும், (தேடிக்கற்க வேண்டும் போன்ற.
கற்கும்போது,
நமது மனம் எந்தவொரு தீயபழக்கம்
குறித்தும் நாட்டம் கொள்ளாமல் இருக்கும். இதன்மூலம் கல்வியை சிறப்பாகக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வேண்டும்.
தூண்டுகோலாக
எம். ஏ.எஃப், சப்ரானா

Page 8
08
2012, டிசம்பர், 19,
தமிழ் (சென்ற வாரத் தொடர்ச்சி...)
எல்லா வினாக்களுக்கும் விடை தருக.
04. பிரித்தெழுதுக;
1. பனைமரம் 2. அங்கிருந்து 3. கற்பனைக்கதை4. கடலோரம் 5. மேல்வானம்
சேர்த்தெழுதுக;
1. பத்து ஐந்து 2. இருபது + மூன்று 3. நாடு+மக்கள் 4. மண்+வீடு
5 அடி +வானம்
05, பின்வரும் சொற்களை விளக்குக,
1. தோல் - 2 தோள் - 3. வாள் :-
4. வாழ் 5. வலி
6வளி :- 7. வழி
06. அடைப்புக்குள் உள்ள பொருத்தமான சொல்லின்கீழ்க் கீறிடுக.
1. நாங்கள் (பேருந்து, பேருந்து) வண்டியில் சென்றோம். 2. நான் (ஆணி, ஆனி) மாதத்தில் பிறந்தேன், 3. யானை (பலம்/பழம்) கொண்ட மிருகம். 4, நாங்கள் (குளத்தின் குலத்தின்) அருகில் அமர்ந்தோம். 5. சிறுவர்கள் கடல் (அலை/அழையில் விளையாடினர்.
07. பிழைதிருத்தி எழுதுக.
1. இளனி 2. வேர்வை
3. ஈக்கு
4, சொல்ளை 5. வெத்திலை
08. பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் இரு தனி வாக்கியங்களாக எழுதுக,
1. இன்று கணித பாட ஆசிரியரும் தமிழ்ப் பாட ஆசிரியரும் வரவில்லை.
2, கண்ணன் பேனையும் பென்சிலும் வாங்கினான்,
பின்வரும் இரு தனிவாக்கியங்களை ஒவ்வொரு தனி வாக்கியமாக எழுதுக.
3. தம்பி இனிமையாகப் பாடினான்.
தங்கை நடனம் ஆடினாள்.
4. மயில் காட்டில் இருக்கும்.
குரங்கு காட்டில் இருக்கும்.
== 1 - 11

புதன்கிழமை
விஜய்
பாதம் பொத்தான்
09. பின்வரும் சொற்களை வகைப்படுத்துக.
(பகல், கண்டி, மரம், மாசி, பாடசாலை, மாடு, கண்ணன், பாய், கொழும்பு. கடிகாரம், யாழ்ப்பாணம், புதன், விளையாட்டு மைதானம், நிமிடம், கோடை
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
- ci ) + ம
10, கணினி பற்றி தரமான ஐந்து வாக்கியங்கள் அமைக்க,
தமிழ் விடைகள் (12 ஆம், 19 ஆம் திகதிகளில் பிரகாமானவை) 01. 1. முரசு, தீ
3. கல்வியறிவும் கணினி அறிவும் 4. கணினியினால்
5. பல தகவல்களை சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது. 02. 1. நெருப்பு
2. கீர்த்தி
3. மகிழ்ச்சி 4. சூரியன் -
5. நிலம் 03. 1. புறம்
2. வீரன்
3. நட்டம்
4. அநீதி
5. வெந்நீர்
03.
| எழுவாய் நாங்கள் காற்று பிள்ளை உழவன் நாங்கள்
செயற்படுபொருள் உண்மை ஒடுகளை பால் வயலை பாடம்
பயனிலை சொல்வோம் வீழ்த்தியது குடிக்கும் உழுதான் படிப்போம்
04. 1. பனைமரம்
2. அங்கு+இருந்து
3. கற்பனைக்கதை 4. கடல்+ஓரம்
5. மேற்கு+வானம் 05. 1. பதினைந்து
2. இருபத்துமூன்று
3. நாட்டுமக்கள் 4. மண்வீடு
5. அடிவானம் 05. 1. மனிதர்களினது அல்லது மிருகங்களின் தோல்
2. தோள்மூட்டு 3. கத்தி, பலகையை வெட்டப் பயன்படும்
4. வாழ்த்துதல் 5. நோ
6. எம்மை சூழ உள்ள வளி
7. பாதை 06. 1. பேருந்து
- 4. குளத்தின்
5. அலை 07. 1. இளநீர்
2. வியர்வை 3. ஈர்க்கு 4. சொல்லை !
5. வெற்றிலை 08. 1) இன்று கணித பாட ஆசிரியர் வரவில்லை.
இன்று தமிழ் பாட ஆசிரியர் வரவில்லை. 2) கண்ணன் பேனை வாங்கினான்.
கண்ணன் பென்சில் வாங்கினான் 3) தம்பி இனிமையாகப் பாட தங்கை நடனம் ஆடினாள், 4) மயில், குரங்கு என்பன காட்டில் காணப்படும்.
பொருட்பெயர்
காலப்பெயர்
மரம் மாடு கண்ணன் பாய் கடிகாரம்
இடப்பெயர் கண்டி
பாடசாலை கொழும்பு யாழ்ப்பாணம் மைதானம்
பகல் மாசி புதன் நிமிடம்
கோடை
10, கணினியின் ஆரம்பம், கணினியின் பயன்பாடுகள், கணினியின் நன்மை, தீமைகள்
பற்றி தெளிவான வாக்கியங்களை அமைக்கலாம்.

Page 9
விஜய்
2012, டிசம்
யானைகவடோ.
சுவாரஸ்யமான
கைகைமுறை
யானைகள்
கொள்ள எப்போதும்
நீராடி கூட்டமாகச்
மகிழ்ந்த செல்வதையே
பின்னர், இ நாம்
காலை உல கண்டுள்ளோம்.
வாக மரங்களில் யானைக்கூட்டமொன்றில்
உள்ள பச்சை எப்போதும் பத்து முதல் இருபது வரையான இலைகள் மற்றும் இதர தாவரங்களை யானைகள் அல்லது ஐம்பதுக்கும் மேற்பட்ட
உட்கொள்கின்றன. யானைகளைக் காணக்கூடியதாக இருக்கும்,
காலை உணவை முடித்த பின்னர் 8 வயது முதிர்ந்த, அனுபவ முதிர்ச்சி பெற்ற
நேர ஓய்வை எடுக்கும் யானைகள், மீன் யானையே, யானைக்கூட்டமொன்றிற்குத்
மாலைப்பொழுதின்போது, ஆற்றுப் தலைமை தாங்கும், பலதரப்பட்ட வயது
பகுதிக்குச் சென்று நீர் அருந்திய பின் மட்டங்களை சேர்ந்ததும்
இரவுணவை உட்கொள்கின்றன. உணல் குறும்புத்தனம்கொண்டதுமான யானைக்
பின் சில யானைகள் நிலத்தில் சாய்ந் குட்டிகளும் அவற்றின் தாய்மார்களும்
சுகமான உறக்கத்தைப் பெறத் கூட்டத்தில் இருப்பதுண்டு.
தயாரகின்றன. ஆனால், வயது முதிர்ந்த பெரும்பாலும் வயது முதிர்ந்த
யானைகளும் ஆபிரிக்க யானைகளும் யானைகள் தனித்து உலவித்திரியவே
பெரும்பாலும் நின்ற நிலையில் விரும்புகின்றன. அவை இவ்வாறு தனித்து .
உறங்குவதுமுண்டு. இதன்போது, வாழ்ந்தாலும் அடிக்கடி தமது கூட்டத்துடன்
கூட்டத்தில் இருக்கும் மூத்த யானைகள் கலந்து, சுகதுக்கங்களை அறிந்துகொள்ளத்
கூட்டத்தினதும் தமதும் பாதுகாப்புக் தவறுவதில்லை, யானைக் கூட்டங்கள்
குறித்தும் அடிக்கடி விழிப்பாக இருக்க ஆண்டின் பல்வேறுப்பட்ட காலப்பகுதிகளில்
தவறுவதில்லை. தமது உணவைத் தேடி நீண்டதூரப்
அத்துடன், யானைகளுக்கு பயணங்களை மேற்கொள்கின்றன. வறட்சி -
பார்வைத்திறன் மந்தமாகவும் கேட்கும் நிலவும் காலப்பகுதிகளில் அவை அடர்ந்த |
திறன் சற்றுக் குறைவாகவும் காணப்படு காடுகளை நோக்கிச் செல்கின்றன.
ஆனால், அவை மோப்பசக்தி அதிகம் இல்லாவிடின், ஆறு, வாவி, குளம் போன்ற
கொண்டவை. யானைக் கூட்டத்தினைச் நீரேந்தும் பகுதிகளில் தமது
சேர்ந்த காலத்தைக்
யானைக்குட்டிகள் கழிக்கின்றன.
சிலவேளைகளி மழைக்காலங்களில்
சிங்கம், புலி புல்வெளிகளிலேயே
போன்ற அதிகமாக நாட்களை
விலங்குகளால் இவை கழிக்கின்றன.
தாக்கப்படும் இவற்றின் நாளாந்த
சந்தர்ப்பங்களும் உண வாழ்க்கைமுறையானது, ஓர்
இதன்போது, கூட்டத்தில் ஒழுங்கைப் பின்பற்றியதாகவே
உள்ள யானைகள் ஒன்று அமைந்திருக்கும். பொழுது
சேர்ந்து அவற்றை எதிர்த்துப் புலர்ந்ததும் யானைகள் தமது
'போராடும். வயது முதிர்ந்த முதல் கடமையாக, அருகில்
யானைகளை இவ்வாறான இருக்கும் ஆற்றுக்குச் சென்று நீராடி
விலங்குகள் தாக்க மாட்டா என்ட மகிழ்ந்து தம்மைச் சுத்தம் செய்து
குறிப்பிடத்தக்கது.
-தர்வ

பர், 19, புதன்கிழமை
09
வளிமண்டலம் இல்லாத கிரகம் கண்டுபிடிப்பு
வளிமண்டலமே இல்லாத மிகச் சிறிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் உள்ள சிறு கிரகமான புளுட்டோவைவிட, மூன்றில் இரண்டு பங்கு அளவுடைய இக்கிரகத்துக்கு 'மேக்மேக்' (MAKEMAKE) எனப் பெயரிட்டுள்ளனர்.
சூரியனைச் சுற்றி வரும் இக்கிரகம், புளுட்டோவிலிருந்து மிகத் தொலைவிலும் சூரியனுக்கு அருகிலும் உள்ளது. அத்துடன், இக்கிரகமானது, வளிமண்டலம் இல்லாத வெற்றுக்கிரகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நம்.
வை
R HiH 11 1பவு: 21/12)
பறிது
ன்டும்
II - 171=ார் K, AIU
பட்ட..
னரே,
பின்
இ a - 2
நட்சத்திரம் எமது சூரியனைவிட, இரண்டரை மடங்கு பெரியதாம்! ஆனால், இதன் வயது வெறும் 30 மில்லியன் ஆண்டுகள்தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் Super-Jupiter. இன் வயதும் குறைவாகவே இருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
» 2 ஏ 9 9. 2 2 2 2
வியாழனைவிடப் பெரிய கிரகம்
வும்
வியாழன் கிரகத்தைவிட, 13 மடங்கு பெரிய அளவிலான கிரகமொன்றை விஞ்ஞானிகள் | தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் தீவின் "மெளனாகியா' மலையில்,
ஜப்பானினால் அமைக்கப்பட்ட சுபாரு தொலைநோக்கியே, இந்தப் புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. 'Super-Jupiter' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கிரகமானது, Kappa Adromedae b என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றது. இந்த
பொதுவாக, நட்சத்திரத்தை (சூரியன்) கண்டுபிடித்த பின்னர்தான், அதைச் சுற்றி வரும் கிரகங்களைக் கண்டுபிடிப்பார் "கள். ஆனால், இங்கு முதலில்
Super-Jupiter கிரகம்தான் தொலைநோக்கியினூாடாக அவதானிக்கப்பட்டுள்ளது. Super-Jupiter கண்டுபிடிப்பின் பின்னர் இடம்பெற்ற நீண்ட தேடலுக்குப் பின்னரே, Kappa Adromedae b என்ற நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எள்
தும்.
DIPLOMA IN ENGLISH கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம், பாடநெறியில் இணையும் அனைவருக்கும் (இ - 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
இ- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று @- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. @- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை
செய்யுங்கள். @- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். @- 2013 ஆம் ஆண்டு கலண்டர் ஒன்று இலவசம்,,
" "பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். A UNION EDUCATIONAL INSTITUTE
P.0. BOX 143, KANDY, SRI LANKA. CALL 081-222711/ 0773 123523
' பெயர், முகவரியைக் (குறிப்பிட்டு 0773- 123 52
க்கு SMS

Page 10
2012, டிசம்பர், 19,
30:
23
25
31?
329
*24 ம3
22
55
20
அS
வழங்குபவர்: ஆசிரியை ரே
12
16
215
14
Se
2
புள்ளிகளை இணைத்து உருவை இனங்கண்டு
நிறந்தீட்டுக.
வலது பக்கத்திற்குப் பொருத்தமான உருவை இடப்பக்க வரிசையிலிருந்து
தெரிந்தெடுத்து அடையாளம் இடுக.
ஊடகபாடநெறி
DEFEND OUR FREE PRESS.
குள்ள பொறுப்பினை ஊடகத்
4 சுதந்திரமாகச் துறை உணர்ந்து நடந்துகொள்ள
ஊடக தொடர்ப வேண்டும் என வலியுறுத்து
ஊடாக சுதந்திரமா கின்றது.
கடமைக்கு ஊக்கப் சமுதாயப் பொறுப்பு
சுட்டிக்காட்டப்படு தொடர்பாடல் வலியுறுத்தும்
இதழ் சுதந்திர | முதன்மையான கடமைக்
காட்டும் ஐந்து வ கூறுகள்:
* சூழலோடு ெ சமூகப் பொறுப்பு. தொடர்பாடல் எண்ணக்கரு இயல்புகள்: -
* சமூகப் பொறுப்பு தொடர்பா டல் எண்ணக்கரு என்பது அரசாங் கத்தைப் போன்று ஊடகங்களும் சமூகப் பொறுப்புடன் தொடர்பா டல் செயற்பாடுகளையும், ஊடகங் களின் செயற்பாடுகளையும்
கையாள வேண்டும் என்பதை அடிப் படையாகக் கொண்டமைந் தது.
* செய்தியைக் கையளித்தலுடன்,
யில் அன்றாட நிக + அமெரிக்காவில் வானொலி,
மக்களின் விமர்சனக் கருத்துக்கு
உண்மைத் தன்மை திரைப்படம் முதன்மை பெற்ற
விளக்கமளித்தல்.
மையானதாகவும், காலகட்டத்தில் நிறுவப்பட்ட இதழ்
* மக்களை விழிப்புணர்வூட்டி சுய
னதாகவும் முன்வை சுதந்திரம் தொடர்பான கமிஷன் -
இயங்குதல்களுக்கு தகைமையளித்
* பத்திரிகைகள் சமூகப் பொறுப்பு தொடர்பாடல்
தல்.
தகவல்களை விமர் எண்ணக்கருவின் அடிப்படையாக
* தனிமனித உரிமைகளைப்
மாற்றுகின்ற களம் அமைகின்றது. -
பாதுகாத்தல்,
* சமுதாயத்தின் * சுதந்திரமான ஊடக தொடர்பா
* நுகர்வோர், விற்பனையாளரிடம்
மதிப்பீடுகள் ஆகிய டல் எண்ணக்கருவின் விரிவாக்க |
சமநிலையான பொருளாதார சூழமை
மளிக்கும் பொறுப் மாக அமைகின்றது. சமுதாயத்திற் வுகளை உருவாக்குதல்.
கொண்டிருத்தல்.

புதன்கிழமை
விஜய்
> K.
> 4
குறைந்த குவியலி லுள்ள படத்திற்கு
சிவப்பு நிறத்தையும்
கூடிய குவியலி
லுள்ள படங்களுக்கு
நீல நிறத்தையும் தீட்டுக,
\\6 6
டர் 2 !
யானைக் குட்டிக்கு சாம்பல் நிறத்தையும்
பெரிய யானைக்கு
கபில நிறத்தையும் தீட்டுங்கள்.
போட்ட 0
செயற்படுதல்.
* சமகால செய்தி மற்றும் தகவல்
* தொழில்சார் நெறிமுறை ஈடல் கருமங்கள்
களை மக்களுக்குக் கிடைக்க ஆவண
களை ஒழுகி ஊடக செயற் ன சமூகக் -
செய்தல்.
பாட்டை முன்னெடுத்தல். மளித்தல் என்பன
* அரசாங்கம் ஊடகங்களின் புதிய
* சட்டத்திற்கும், ஒழுக்க கின்றது.
முயற்சிகளுக்கு உதவுவதுடன்,
நெறிக்கும் கட்டுப்பட்டு சுய கமிஷன் சுட்டிக்
முன்மாதிரியான தொடர்பாடல்
ஒழுங்குடன் கருமமாற்றல். பழிமுறைகள்:
ஊடாக செய்தி ஒழுங்குக்கு
* ஊடக செயற்பாடுகள் பாருந்தும் வகை
உதவுதல்.
வன்முறை, கலகம் ஊக்குவிக்கும் வகையிலும், சிறுபான்மை சமூகத்தைப் பாதிக்கும் வகையிலும் அறிக் கையிடுவதைத் தவிர்த்தல்,
* பல்லின சமூக கலாசா ரத்தை ஊடகங்கள் பிரதி நிதித்துவம் செய்தல்.
* பத்திரிகையாளர் சமூகத் திற்குப் பதிலளிக்கும்
பொறுப்பைக் கொண்டிருத் ழ்வுகளை
தல். மயுடனும், முழு
* ஊடக செயற்பாட்டில் - Eெ (25-9-1 4!-1 அறிவுபூர்வமா
அரசின் தலையீட்டை இழி care Freedom Eme வத்தல்.
or United Press singar
வாக்குகின்றது. செய்தி மற்றும்
* சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ாசன ரீதியில் பரி
journalists Iran
ஏற்பவும், தேவைப்பாடு மாக விளங்குதல்,
களின்போதும் அரசின் வழி 1 குறிக்கோள்கள்,
சமூகப் பொறுப்புக்
முறைகளை எதிர்பார்க் பவற்றுக்கு விளக்க
கோட்பாட்டின் முக்கிய கூறுகள்:
கின்றது.
(தொடரும்) பை பத்திரிகைகள்
* ஊடகங்கள் சமூகக் கடமைகளை
பரராஜசிங்கம் ஏற்று நிறைவேற்றல்.
இராஜேஸ்வரன்

Page 11
2012, டிசம்பர், 19, புதன்கிழமை
விஜய்
01
Cookies aren't programs, they' jtast plain te that your browser stores or your compte
செய்யும்போது, மீண்டும் சேவையகங்களுக்கு அனுப்பப்படும். -
பயனரின் இணையம் தொடர்பான அனைத்து ணையத்தளங்களைப் பார்வையிடும்போது,
நடவடிக்கைகளையும் கண்காணித்து, அதனைச் சிறிய வகைக் கோப்புகள், எமது கணினியில்
சேமித்து வைக்கக்கூடிய இவ்வகைக் கோப்புகள் சேமித்து வைக்கப்படும். இவை சிலவேளைகளில்
தொடர்பில் சில நாடுகளில் சட்டவாக்கங்களும் | *Web cookeis' என்ற பெயரினாலும் அழைக்கப்படு
உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கோப்பு கின்றன. சேவையகங்களால் (Servers) இணைய கள் தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உலாவியின் மூலமாக, எமது கணினிகளில் சேமிக்
அமையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தொடர்ச் கப்படும் இவ்வகைக் கோப்புகள், நாம் குறித்த
சியாக விமர்சிக்கப்பட்டு வருவதும் இங்கு குறிப் இணையத்தளங்களுக்கு விஜயம்
Web Browser பிடத்தக்கது. Third-Party
பRL wடி எல்காக,
First-Party Web Server
Web Server
கணினியின் வருகைக்கு முன்னர்...
* Memory என்பது,
தொழிலுக்காக செய்யும் விண்ணப்பமாகும். வயதோடு குறைந்து
* Program என்பது, தொலைக்காட்சி
நிகழ்ச்சியாகும். * Keybaord என்பது, பியானோவில்
இருப்பதாகும். * Web என்பது, சிலந்தியின் வீடாகும். * Virus என்பது, காய்ச்சலை ஏற்படுத்தும்
நுண்ணுயிராகும்.
* Hard Drive என்பது, வீதி வழியாகச் செய்யும் செல்லும் பண்பாகும்.
நெடுந்தூரப் பயணமாகும். * Application என்பது,
* Mouse Pad என்பது, எலி வாழும் இடமாகும்.
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2012, டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

o.. நட்,
இங்கு அறிவியல் பாடங்கள் அனைத்தும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.
Physics, Chemistry, Maths and Statistics, Biology, Medicine, Computer Science, Engineering, Accounting and Management, Dental Science,
Nursing, History என பெரும்பாலும் அனைத்துப் 2012, டிசம்பர், 19, புதன்கிழமை
பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.
இதில் ஒரு சில பாடங்களுக்கு அனிமேஷன்
முறையிலும் பா
டசாலை
மாணவர்களுக்காக Online இல் அனைத்து பாடங்களுக்கு மான வீடியோ வகுப்பறைகள்,
21 22 கொன
சாக
- 2 கப்
க2யா Fாக்
க நா - 2 மேக
பாடக்குறிப்பு கள், அனிமேஷன் வழிப் பாடங்கள், படித்தவற்றை சரிபார்த்துக் கொள்வதற்கான Online தேர்வுகள், ஓடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றலை மேற்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்துவதற் கான இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
அ9ை0) இதறுவேலை இனையம்
பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் இந்தப் பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக்கொள்ளலாம்,
இவைதவிர, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்காக, ஒன்லைன் தேர்வும் நடத்தப்படு கிறது. பாடத்தை செய்முறை விளக்கத்துடன் எளிய முறையில் கற்றுக்கொள்ள நினைக்கும் மாணவர் களுக்கு இந்தத் தளம் மிகவும் பயனள்ளதாக இருக்கும். இதற்கான இணையத்தள முகவரி http:// /www.leanerstv.coiml என்பதாகும்.
ECE பா.
OSBORNE
[வது மிடில்
* கண்டுபிடித்தவர்: Adam
Osborne 44. கண்டுபிடித்த ஆண்டு:
1981 * மடிக்கணினியின் பெயர்:
Oshome 1 * நிறை: 10.7 கிலோகிராம் * திரையின் அளவு: 5
அங்குலம்
---இங்கே வெட்டவும் -

Page 12
2012, டிசம்பர், 19, புதன்கிழமை
-விஜய் ன்னினா எங்கே? = சோ இங்கே...
Iateret
- ஈly Documents Irlal, CApயாரா.
F) My RecentDocம் Hான் Qutbc.மார்
( Set From க்கு அdDid...
பூ காதை (களவு Windows Media Pley Wndows Update
5 Acc8bly
Windows XP ஐ திரும்ப O Communications
நிறுவ வேண்டுமா? என்று Windows Mosonger
Entertainment
நீங்கள் கேட்கலாம். GameS
3 System Tools
ஆனால், அந்தவேலை Tsuாயக்க ர
ப பெற
O Address Book
தேவையே இல்லை. இ Irterாக: Enாச Hos ard settings ir
Calculator
ஏனெனில், உங்கள் hard
* OutioEமன
| Comthard Prompt
கணினியிலேயே, அந்த Remote Assistanco
B Imgy
இசை சேமித்து | Wincloes Media Connect
Notep4
வைக்கப்பட்டுள்ளது. Windows Media Player
[ Ph 8 windoss Mononger
அது எங்கு
Program Compatibility Wizard Mindes Monts Makes
இருக்கின்றதெனப் 0 Synchronize
பார்ப்போமா? இ Tur Wdin KP -
முதலில் Windows
17 L4 -! 2 Etoா -
| Explorer 88 Open ( WordPd.
செய்துகொள்ளுங்கள். ந ங்கள் உங்கள் கணினிக்குப் புதிதாக
அதில் C:\WINDOWS\system32\oobel images Windows XP பணிசெயல் முறைமையை
எனும் நிலைவரை Browse செய்யுங்கள். அங்கே நிறுவி முதன்முதலாக செயற்படுத்தும்போது,
Title.wma அல்லது Windows welcome அது தொடங்குகையில் ஓர் இனிய இசையைக்
music.wma என்ற பெயரில் ஒரு கோப்பு கேட்டிருக்கக்கூடும், உங்கள் கணினியில்
காணப்படும். இதன் கொள்ளளவோ 2.56 MB ஆக நீங்கள் Windows XP ஐ நிறுவி
இருக்கும். அந்தக் கோப்பை நீங்கள் Double Click முதன்முதலாகப் பாவிக்காவிட்டால், அந்த
செய்தால், நீங்கள் கேட்கத் தவறிய அந்த இனிய இசையை நீங்கள் கேட்டிருப்பதற்கான வாய்ப்புகள்
இசை ஒலிக்கத் தொடங்கும். சுமார் ஐந்தரை குறைவு. அப்படியானால், அந்த இனிய இசையை
நிமிடங்கள் இந்த இசை ஒலிக்கும். ஆக, நீங்களும் இனிமேல் கேட்க வேண்டுமானால்
கேட்டுப்பாருங்களேன்!
Portable H
Sam Hecht நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள கையடக்க வன்தட்டுக்கள் (Portable Hard Drive) விற்பனைக்காக, சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தன்மை உடையதாகக்
காணப்படுகிறது. இது இந்த கையடக்க வன்தட்டுக்களின் வடிவமைப்பு கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதன் வெளிப்புறத்தோற்றமானது !
வந்துள்ளது. மினுமினுப்புத்
இதனோடு சேர்ந்தால் 30GB
போலவே, DVD Burner முதல் 250GB
உம் LaCie கொள்ளளவு
நிறுவனத்தால் அறிமுகம் வீச்சில் சந்தைக்கு
செய்து விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளது,

விஜய்
2012, டிசம்பர், 19, புதன்கிழமை
லகளாவிய ரீதியில் கணினி
விளையாட்டுப் பிரியர்களை கட்டிப்போட்ட விளையாட்டுக்களில் Angry Birds ஆனது மிகவும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.
இக்கணினி விளையாட்டானது, காலத்திற்குக் காலம் மென்மேலும் மெருகூட்டப்பட்டு புதிதாக
கிறிஸ்மஸ் தினத்தை முன்னி புதிய பதிப்பாக வெளிவரு
Angry Birds
NEW WINTRY THEME!
IN2) கெ.
SEASONS
வெளியிடப்படுவதுண்டு.
இதன் அடிப்படையில், தற்போது கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு, அதாவது 25 ஆம் திகதியை இலக்காகக் கொண்டு 25 பதிப்புக்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பதிப்புக்கள் நாள் ஒன்றிற்கு ஒன்று என்ற வீதத்தில் அதிகரித்து, 25 ஆம் திகதியளவில் 25 பதிப்புக்களை அடைந்துவிடும். மேலும், இப்புதிய பதிப்பில் 3 ரகசியமான பதிப்புக்கள் காணப்படுவதுடன், ஒரு போனஸ் பதிப்பினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கணினி விளையாட்டினை An1droid சாதனங்களுக்காக Google Play Store - இலிருந்தும் iOS சாதனங்களுக்காக Apple App Store இலிருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும்.
SEASONS
தெரிந்து
* சீனாவில் 445 மில்லியன் GSM இணைப்புகள் உள்ளன.
* உலகளவில் 2.5 மில்லியன் GSM இணைப்புகள் காணப்படுகின்றன.
* உலகளவில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ ஏழு பில்லியன் குறுஞ்செய்திகள் (SMS) பரிமாறப்படுகின்றன.
* ஒவ்வொரு நாளும் 1.2 மில்லியன் புதிய GSM இணைப்புகள் உலகளவில் வழங்கப்படுகின்றன.
* உலகளவில் அதிகம் விற்பனையாகியுள்ள கையடக்கத் தொலைபேசி வகை Nokia 1100 ஆகும்.
-- இங்கே வெட்டவும்உ8

Page 13
2012, டிசம்பர், 19, புதன்கிழமை
-- களை கமது
'100 பய - கே
Easy Photo Recovery
Easy Photo Recovery பாகாயாயாயா
Streenshots
Easy Proto Ray
இமாசாவகப்படங்களை
மீட்பதற்கு சிறந்த மென் பொருள்
சந்தா
5
ணினிச்
(காக நகரும் சேமிப்பு சாதனங்களாகப் பயன்படும்
வன்தட்டு, Pen Drive போன்றவற்றில் சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை சில சமயங்களில் இழக்க நேரிடலாம்.
| இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவற்றினை
மாமீட்டுக்கொள்வதற்கு வெவ்வேறு
மென்பொருட்கள் காணப்படுகின்றன. இந்த
வரிசையில் Easy Photo Recovery மென்பொருள் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
இதன்மூலம் Compact Flash, SD, MMC, (Memory Stick போன்ற சேமிப்பு
சாதனங்களிலிருந்து இழக்கப்பட்ட புகைப்படங்களை, அவற்றின் தரம் சிறிதளவும்
குறையாத வகையில் அதே பெயருடன் 'மீளப்பெற்றுக்கொள்ளலாம். இதனை www.hketch.com/photo-recovery/ எனும் இணையத்தளமூடாக தரவிறக்கிக்கொள்ளலாம்.
Windows 8 நிறுவிய பின்னர் பழைய கோப்புகளை நீக்குவது எப்படி?
02
சன.
திர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள
Windows 8 ஐ பயனர்கள் நேரடியாக Upgrade செய்தால், பழைய இயங்குதளத்திற்கான File கள் அனைத்தும் Windows.old என்ற கோப்புறையில் அப்படியே இருக்கும்.
இதனை முழுமையாக
பல் (கான் கணினியில் இருந்து
சேசம் பாதசு நீக்குவதற்கு... | 1. உங்கள் கணினி யில் Windows Key + Rஐ அழுத்தி Runஐ திறந்துகொள்ளுங்கள்.
2. இப்போது cleanimgா என்று டைப் செய்து, Disk Clean
Upஐ திறந்து கொள்ளவும்,
3. இயங்குதளம்
நிறுவியுள்ள Drive
பண்பார்க்)
பெயரை தெரிவு செய்து (பெரும்பா லும் C Drive)
Next கொடுக்கவும். பின்னர் அடுத்த Windows இல் Clean Up System
File என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது Files To Delete பகுதியில் Previous Windows installation என்பது தெரிவுசெய்யப்படாமல் இருந்தால், தெரிவுசெய்து OK கொடுங்கள்.
5. அவ்வளவுதான் File கள் சில நிமிடங்களில் நீக்கப்பட்டு விடும்.
உம் கோபுரம் சாலை போக்க சங் 121 ரிகா |
மும்
33

2012, டிசம்பர், 19, புதன்கிழமை
- - - - -
துவரைகாலமும்
ஆங்கிலத்திலேயே இயங்கிவந்த டுவிட்டர் பக்கம் தற்போது தமிழில் வெளி. வரவுள்ளது. அத்துடன், பெங்காலி, அரபு, பிரெஞ்ச் உட்பட, மொத்தம் 16 மொழிகளில் டுவிட்டர் தனது பக்கத்தினை வடிவமைக்கவுள்ளது. உதாரணத்திற்கு, கூகிளில் தமிழ்
Start translating Twitter today.
War saiting for triாகப்ntsா in: Athikக்காக, உற்சாசா, Abic, கொடிபது, கேகாபகமா, இகாக, Bulgகாகா, என்ற பொத்தான் இருக்கும், அதனை
சேகரா, மொரிகா, கோசர், Danish, Dutch, Fகாக', Fாதாம், Frாதh, Freh, கேட்கா, பாபா, ரொக்கம்,
Hதமாக, Hindi, Hungarian, trisாமக்கா, Irish, ICககா, பழமாமா, மோடம்க, Korean, போலிரர் (மோசோ), கிளிக் செய்தால், குறித்த இணையப்
[Heriாமாn), பாhviயா, வொயy, நிர்வாகதரnை, Plார், Fgrாய பாத்டி (Bre), இகாமாளn, Rபங்குக்க, இதாங்கா,
iேmplரிகd Chiாங்கல, இliovai, Spanzh, இழdsh, Tamil, Tha, Trailiarாயப் Chrsார்கள், Turkish, Ukraiாபா, பrகப், பக்கம் முழுவதும் தமிழில் மாறிவிடும். -
- செங்ககாராக, இTH Hார். இது இப்படி இருக்க, டுவிட்டரிலுள்ள
இn H 15 1
சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், டுவிட்டர், தனது (மா ணவர்களுக்கான கற்பித்தலில்,
பக்கத்தை தமிழில் வடிவமைக்கும் வாய்ப்பினை தனது பயனர் செய்முறைக் கற்பித்தல் மிகவும்
களுக்கே வழங்குகிறது என்பதாகும், முக்கியமானது. இதற்காக தற்போது
அதாவது, http://translate.twitter.com/welcome என்ற தளத்திற்குச் கணினி மென்பொருள்களும் பயன்படுத்
சென்றால், உங்களுக்கான வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும், தப்பட்டு வருகின்றன,
அதற்கு சரியான மொழிபெயர்ப்பை டைப் செய்து சமர்பிக்க 5 கோடி ம
வேண்டும். இப்படி பதிவு செய்யப்படும் வார்த்தையில் இருந்து,
வாக்கெடுப்பின்மூலம் சிறந்த வார்த்தைகள் தெரிவு செய்யப்படும்.
ITUTT!
HIT TETF
இம்மென்பொருளின் உதவியுடன் ரசாயனக் கரைசல்கள், மூலகங் கள் போன்றவற்றின் திணிவு, வெப்பநிலை, கொதிநிலை, அடர்த்தி போன்றவற்றினை அறிந்துகொள்ள முடியும், மேலும், இதன் உதவியுடன் ஒரு சில ஆய்வுகளில் ஈடுபடக்கூடியவாறான விளையாட்டுக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன, http://virtual-chemistry-lab.software,
informier.com/ என்பதே இதன் இணையத்தள முகவரியாகும். ரசாயனவியல் மாணவர்களுக்கு உதவும் மென்பொருள்
அதற்கமைய, ரசாயனவியல் பாடம் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளின்போது, பயன்படுத்தப்படும் பரிசோதனை உபகரணங்களை இனங்கண்டு ஞாபகப்படுத்திக் கொள் வதற்காக, முப்பரிமாண தொழில் | நுட்பத்தில் Virtual Chemistry Lab எனும் மென்பொருள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.

Page 14
2012, டிசம்பர், 19, புதன்கிழமை
-விஜய்
(7e0 ]
வ 1வ
என்றால் எ
மாறியிருப்பு ஊடக நிறு பயனர்களில் வழங்குவத கொடுக்கப்
Yes!
ரஜா ஊடகத்துறை கொண்டிருக்க
Citizen Journalism? வேண்டிய விடயங்கள் பற்றிய தெளி வான வரைவிலக்கணங்கள் வரையறுக் கப்படவில்லை. ஆனால் ஒரு சம்பவம் அல்லது விடயம் சார்பாக, குறித்த நேரத் தில் தகவல்களை பொதுமக்கள் மூலம் பெற்று, அதனை விபரமாகச் சொல்லும் ஒரு முயற்சியாக இதனைக் கருதலாம்.
Chek hele to find out more! இன்று பெரிய ஊடக அமைப்புக்கள் கூட, இந்தப் புதிய எண்ணக்கரு பற்றி அதிக கவனம் எடுத்துக்கொள் கின்றன. வழங்கல், இன்றளவில் இருவழித் ஒருவழிப் பாதையாக இருந்த செய்தி |
தொடர்பாடல் உலகமாக
Citizen Jo
சம்பவங்கள் பற்றிய விடயங்களை,
O Now Public செய்திகளை
Crowd Powered Media வினைத்திறனாக அறிவிப்பதில் ஊடகத்துறையே முக்கிய பங்காற்றி
வருகின்றது. இலத்திரனியல்
e NowPublic
2 TEA கான்
NெowPublic
இதயபேநlle - நிறமத
சாதனங்களைத் ; உயர் தொழில்நுட் பிரஜையும் ஊடக வகையில் பங்கள்
பொதுமக்களா நிழற்படங்கள் எல் Journalism எனப்பு பலப்படுத்தப்படும் காண்பிக்கும் பல இணையப்பரப்பில் எனும் இணையத் ' பிரபலமானதாகும். /www.nowpublic
- பா. பார்வ பாமக
ஈவன் சிவ சிIFA 14 பாகராசா
VOTE FOR YOUR ET சாதபுCRI அபேE.
பேச FIFA படி
தினக்காக நான் :
சர்க்க :
HUN ARG CHEN UND

2012, டிசம்பர், 19, புதன்கிழமை
4 ஆப்reet Office Vderd 2007
Nகாட்சிகள்
nalism ன்ன?
Adobe PageMaker 65
Paint,
பகாரா Office போக்கள் 100
Adobe Acrobat9 Pro
கடுகதி வேகத்தில் கணினி
இயங்க - வேண்டுமா?
Control Paret
ஆற்குச்4 Photoshop (85)
கோர்
பதைக் காணலாம். இப்போது, பெரிய மவனங்களின் இணையத்தளங்களிலும் னால் செய்தி உள்ளடக்கங்களை ற்கான வசதிகள் ஏற்படுத்திக் பட்டுள்ளன. இதன் காரணமாகவே,
Calculator
Dாக சார்பாக
செtag கோகவி
Hதாடு போர்வீரந்த்சு கோத்தாகக்
Al Programs
You see it, you repor it, Be a Citizen Journalist.
ஒரு விடயம் தொடர்பாக நிறைவான செய்திகளை,
வித்தியாசமான கோணங்களில் அணுகி, செய்தி நிறுவனங்களால் வழங்க முடிகின்றது.
அ திகமான Folder களை Open செய்து கணினியில் வேலை செய்து
கொண்டிருக்கும்போது, ஒரு Folder இலிருந்து மற்றைய Folder ஐ Select செய்ய தெரிவு செய்யப்பட்ட Folder இன் Windows திரையில் தோன்ற அதிக நேரமெடுக்கும். சிலவேளை, கணினியே ஸ்தம்பிதமடைந்து விடும். இதற்கு ஒவ்வொரு Folder இற்கும் ஒரேயளவான Memory ஐ Windows ஆனது பகிர்ந்தளிக்கிறது. இதனால் Folder களின் நிலையை அறியாமலேயே CPU வின் memory அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
வேகமாக கணினி இயங்க இவ்வாறான முறை பொருத்தமானதன்று. இதனை நீங்கள் மாற்றியமைக்க முடியும். ஆம், Folderகளை கையாளும் விதத்தில் CPU வுக்கு மாற்றுவழியைக் கடைப்பிடிக்க நீங்கள் ஆணையிடலாம்.
முதலில் Control Panel ஐ Open செய்துகொள்ளுங்கள். அதில் Folder Option என்ற icon ஐ Double Click செய்யுங்கள். இதன்போது தோன்றும் Dialog box இல், View என்ற
கேபின் 3 னா தலைப்புடைய Tab ஐ தெரிவு செய்யுங்கள். அதன்போது Advanced | Settings என்ற தலைப்பின் கீழே ஏரா ளமான தெரிவுகள் இருப்பதைக் காண்பீர்கள். அதில் "Launch folder windows in a separate process' என்ற தெரிவின் எதிரே Tick செய்து தெரிவு செய்து OK செய்யுங்கள். அவ்வளவு தான்! இனி எவ்வளவு Folder களை திறந்து கொண்டு கணினியில் வேலை செய்தாலும் கணினி கடுகதி வேகத்தில் கருமமாற்றும்!
- சே கே
தேன் -
Tறுத் s பண் தப்பா பாப்பம்
யார் பாதுகாக்காசனம்
urnalism
கோராணி
* பேரை பாக கைதாநா பார்ப்பு சு- கே ரோட்ராங்காகாமம் ( Dறனாளபடி கடி காரெகார பாசம்)
உ பக்கங்கள்
2 பேர் காமாதா கொக, தோ பான்னன். த இந்திரா நிக்க போர் க்காக FHக்க கன சா டினோசாத்து ஈமக்கான காத்தான்
தளித்தது சுத்தமா தெர
* பாவ பா க
தன்னகம் கொண்டுள்ள வேறுபட்ட ட்ப வசதிகளால், இன்று ஒவ்வொரு -த்துறைக்கு தம்மால் இயன்ற ரிப்புச் செய்கின்றனர்.
ல் இவ்வாறு திரட்டப்படும் செய்திகள், எபன ஒன்றாகச் சேர்த்து Citizen படுகிறது. இவ்வாறு பிரஜைகளால்
ஊடக உள்ளடக்கங்களைக்
இணைய சேவைகள் காணப்பட்டாலும், nowpublic.com தளமானது, இவற்றுள் மிகவும்
இதன் இணையத்தள முகவரி http:/ -.com என்பதாகும்.
சிவியார் தாயமாயாடிவாங்ககாம்
10.
Fங்கோலா
ேொங்க்க்காக
கானா ணாண்க பாக்யா நபரம் பக்கககக இடப வான்பா
---
அனாசன்
கென் கேகாககாகா
மெலிவர்பரோ
கோபம்
இதனான். பாங்காக்கள் மயக் காக ரிகாயாசோர்
-- வெப்து சக போர்க
இந்து கோவை Tாராடி பெற்ற பார்
இ-பரிகா-கோ கேள் 1ாயா -
க க (கத்தார்

Page 15
விஜய்
2012, டிசம்பர், 1
அய். இல; 4900
கவனித்தல் என்றால் என்ன?
அங், இல: 4905
வை.தாமிரா, சேவிஸ் வீதி,
கிளிநொச்சி. ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தில் உரிய கவனம் செலுத்துவது மாணவர்களது முக்கிய பொறுப்பாகும். ஏனெனில், ஆசிரியர் ஒருவர் எவ்வளவுதான் நன்றாக திட்டமிட்டுத் திறன்படக் கற்பித்தாலும் அவரது சொற்களையும், செயல்களையும் மாணவர்கள் நன்கு கவனிக்காதுவிடின், அவரது முயற்சி எந்தவித பயனையும் தராது வீணாகி விடுகின்றது. திறன்மிக்க ஆசிரியர் ஒருவர் பாடஅறிவு மாத்திரமின்றி, தாம் கற்பிக்கும் பாடத்தில் மாணவர்களின் கவனம் பதியும் வகையில் கற்பித்தலை மேற்கொள்ளல் இன்றியமையாததே. இது சிறந்த நடைமுறைப் பயனையும் கொண்டது. அத்துடன்,
சி.பிரஷாந்த். கவனித்துச் செயற்படுதல் என்பது ஒருவரது கற்கும் திறனையும்,
அல்வாய் தெற்கு
அல்வாய். நினைவாற்றலையும் அதிகப்படுத்தவல்லது எனலாம். கவனம் என்ப தைவிட, கவனித்தல் (Attending) என்ற சொல் இன்று பொருத்த | மானதாக கருதப்படு
1) சட்ட நிரூபணம், கிறது. ஏனெனில்
சட்ட நிர்வாகம், நீத
எனும் வலுவேறாக் இது மனதின் செய
கக் கோட்பாட்டை | லாகும்.
மொண்டெஸ்க பொதுவாக, ஒரு மணி அல்லது
ஸ்கொட்லண்ட் யார் இரண்டு மணிநேரம்
பென்டகன் எனும் 4
கள் எந்த நாடுகளில் தொடந்து ஒரு
எதற்காக இயங்குகி பொருளைக்
1. பிரித்தானி கவனித்து வந்தோம்
விசேட பு: என்று கூறுவது சரியன்று. ஒரு பொருளின் பல்வேறு கூறுகளை
பொலிஸ் மாறி மாறிக் கவனித்தலே சாத்தியமாகும். அப்பொருளின் தனிப்
2. ஐக்கிய . பட்ட ஒரு கூற்றினைத் தொடர்ந்து கவனிப்பதென்பது முடியாத
தலைமைப் காரியமாகவே இருக்கும் பாடப்புத்தகங்களை மாணவர்கள் பலமுறை
வளி மண்டலத்தில் நன்றாக வாசிப்பதனூடாகவே கவனிக்கும் ஆற்றலை உருவாக்கிக்
நைதரசனாகும்.வாக கொள்ளமுடியும். சிறந்த கவனிக்கும் ஆற்றலை மாணவர்கள் வளர்த்துக் .
புகையில் அதிகமா? கொள்வதன்மூலம் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்
காபன் மொ. கொள்ள முடியும். அத்துடன், வகுப்பறைகளில் மாணவர்கள் தமது
பொலோனியம் ஒரு கவனத்தினை திசை திருப்பக்கூடிய விடயங்களிலிருந்து தம்மை |
மாகும். இது இப்டெ விடுவித்துக் கொள்ளல்வேண்டும்.
பெறக்காரணம் என் உற்று )
இந்த கனிமதி நோக்கல்
கண்டுபிடித்த
நொபெல் பரி புலப்பயிற்சியின்
மேடம் கியூரி ஒரு சிறந்த பயன்
தாய் நாடான நன்றாக உற்று )
முகமாகவே நோக்கும் திறனை
பெயரிடப்பட்டு மாணவர்களிடம்
(5) இலங்கையின் தேசிய
வளர்ப்பதாகும். உற்று நோக்கல் அல்லது கண்டறிதல் என்பது ஒழுங்கான கட்டுக்குட பட்ட புலன் காட்சியாகும். எமது புலன்களைப் பாதிக்கும் பல பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து அதைக்
படத்தை கவனத்துடன் காணல் உற்று நோக்கலாகும். உற்று நோக்கல்
இங்கே மூலம் ஒரு மாணவனின் நினைவில் நிற்கும் ஆற்றல் அதிகரிக்கின் றது. கற்ற பாடங்களை மீண்டும், மீண்டும் கற்பதற்கு உதவியாக அது அமைகிறது. -
மாணவர்களிடம் உற்று நோக்கிக் கண்டறியும் திறன் வளர்ச்சிய டைய ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியமாகின்றது, ஏனெனில், இத்திறன் கற்றலுக்கும் வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒன்றா கவே காணப்படுகின்றது.
தொகுப்பு: நினோஸ் ஹனீபா | மேலும், உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ்
| முகவரி: பாவாயான் மூலம் SMS ஊடாக கல்வி, வாழ்க்கை வழிகாட்டல் கள், IT Tips (தகவல் தொழில்நுட்பத் துளிகள்). பொது அறிவுத் தகவல்கள், இலங்கையின் அடிப்ப
பாடசாலை: சக க கா டைச் சட்டங்கள், மருத்துவம் மற்றும் ஆரோக்கியத் துணுக்குகள், அரசு வேலை வாய்ப்புகள் என மேலும்
பகுப்பு: பா. பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக்கொள்ள
திகதி கசாாாாாாாாாா வா பின்வருமாறு செயற்படுத்தவும்.
ஒட்டவும்
FTற து. ) (தாயகத்திற்கு

3, புதன்கிழமை
முன் அங்கனாவா கபஇகம்
அங், இல: 490
206 மது வரி
அங். இல: 4903
அங். இல: 4904
எம்.நவீந், நமடகஹவத்த, கலேவல.
பா.ஜங்ஷன், நெளுக்குளம், வவுனியா.
க.டேசிகா, தாவடி தெற்கு, கொக்குவில்.
எம்.இஸ்ஹாக், ஜெயசுந்தர மாவத்தை, களுத்துறை தெற்கு.
அங், இல: 4906
அங். இவ: 4907
அங்., இல: 4908
அங். இவ, 4909
எம்.சஃபீல், ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது-O7,
சி.நிரோசள், அல்வாய் தெற்கு,
அல்வாய்,
ப.அஹமட் அரிஜ்,
நூலக வீதி, மருதமுனை வீதி - 03
ஜோன்சன் பப்ரிஸ்,
முருங்கன், மன்னார்.
ய
அவ்வாறே, பின்வரும் 2 கொரு
காளவோம் நாடுகளின் தேசிய
நாடுகளின் தேசிய
விளையாட்டுகள் எவை? விளக்கியவர்கள் யார்?
1. இந்தியா ii. அவுஸ்திரேலியா நியூ. மக்கியவல்லி
பர். ஐக்கிய அமெரிக்கா
iv. ஸ்பெய்ன்
அமைப்பு
- NEW
1, ஹொக்கி i. கிரிக்கெட் 51. A )
iii. Base ball ன்றன.
iv. ஜல்லிக்கட்டு (காளைச்சண்டை)
பின்வரும் அட்டவணையில் ஆயில் காணப்படும் -மனாய்வு
தகவல்கள் Bயில் எந்த தகவலுடன் தொடர்புடையது பிரிவு
என்பதை தெரிவு செய்து சரியான ஆங்கில அமெரிக்காவின் பாதுகாப்பு
எழுத்தைக் குறிக்கவும், பகம்.
B அதிகமாக உள்ள வாயு னங்கள் வெளியிடும்
01. வோல்ட் டிஸ்னி | A, வெண்புறா, சமாதானப்புறா கவுள்ள வாயு எது?
(12 பிக்காசோ
B. இலங்கை தேசிய காங்கிரஸ் பனாக்சைட்
03. சேர்.பொன்னம்பலம்
C, மூலதனம், பொதுவுடமைக் இராமநாதன்
கோட்பாடுகள் கனிம
D. மிக்கி மவுஸ்
(14. கார்ல்மாக்ஸ் பயரைப்
05, சேர், C,V. ராமன்
E. நொபெல் பரிசு
ந்தைக்
06. வேதவியாசர்
F. இடிமின்னல் கடத்தியைக் (07. மார்க்கோனி
கண்டுபிடித்தவர்
சுபெற்ற
G, வானொலி
(28. பெஞ்சமின் அம்மையார் அவர்கள். அவரின்
H. ராமாயணம்
ப்ரேங்ளின் -போலாந்தை நினைவுபடுத்து
01. - )
02. - A
03. - B
04. - ( "பொலொனியம்' எனப் இள்ளது.
05. - E
06. - H 17, - G08, - F - விளையாட்டு கரப்பந்தாட்டமாகும்.
தொகுப்பு:- உடுவை பரந்தாமன்
ன?
வர் |
2மானேன/வட இலகம்
விளி 1 விறரி மாணவி கற்கத்தில் இனை.
விருமிறுகின்றீர்களா? அபிராமணன் அருகேயுள்ள கற்பனை நிரம்பி உங்களின் புகைப்படத்துடன் ஒட்டி அனுப்பி
விைகள் அனுப்ப வேண்டிய முகவரி
ஏற்கனவே 7 விர் | அனுப்பியவர்கள் மரணணி கருகர்
மீண்டும் அனுப்புவதை
நெஎண் 3008 தவிர்க்கவும்
அகராறு

Page 16
2012, டிசம்பர்,
வாஹ்! ஏற்கனவே ஒருவன் இருக்கிறான். அது போதாதென்று மற்றொருவன் வந்துள்ளான்!
போ
ரா
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
இப்போது நாம் கொண்டு வந்த அன்னதானத்தை பிக்குவிடம் கையளிப்போம்.
அவர், தான் விரும்பியதைச்
செய்யட்டும்.
நாடு தங்கப்ே மகனே! ந
போகட்
தடியன், தேங்காய் பல்லன் என்றுதான் முன்னர்
கூறினார்கள்.
இன்று வரை இவர்களைப்போல் வேறொருவரும்...
அரச மாளிகையில் 6
கி.பி 1799 இல் ஆள்பதி நோத் அவர்கள் முத்துக்குளித்தல் தொழில் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிந்திருந்தார். அதனை
முறையாகத் தொடர்ந்து நடத்த இரு ஆணையாளர்களை நியமித்தார். 'கெலக் ஹோர்ன்' மற்றும் “ஜோன் மெக் டோவல்"
ஆகிய இருவருமே அவர்களாவர்.
எனினும், ஆள்பதியின் எதிர்பார்ப்பு சுக்குநூறாகியது. பல கலவரங்கள் வெடித்தன. அவ்விடத் தில் அரிசித் திருட்டுக்களும் நிகழ்ந்தன. எவ்வாறெனினும்
முத்துக்குளித்தல் மூலம் 38,000 தங்கப் பவுண் வருமானம் கிடைத்தது. இதற்கிடையில்,
கொழும்பில் நோய் நாடு
அது மக்கை யது, காலத் இந்த அம்ணை ராச்சியத்தில களிலும் பெ னர். கண்டி பலருக்கு அ

19, புதன்கிழமை
விஜய்
பிக்குவுக்கு என்னவாயிற்று? நாட்டிலுள்ள அகதிகள், பிச்சைக்காரர்கள் அனைவரையும் இங்கே தங்க வைத்துள்ளார். நாம் எங்கு இனி எமது வாழ்வைக்கொண்டு நடத்துவதோ
தெரியவில்லை.
இவன் ஒரு மனிதனா? பெரும் கற்பாறையைப் லல்லவா இருக்கிறான். இந்த ட்சதனின் பெரும் வயிற்றை ரப்ப முழு ஊரையும் அடகு
வைக்கவேண்டுமே!
ன் இங்கு பாவதில்லை, பான் இங்கிருந்து பபோகிறேன்.
ஏன்? யாராவது
உங்களை இங்கிருந்து போகச் சொன்னார்களா?
யாரும் போகச் சொல்லவில்லை. எனினும், அவர்கள் சொன்ன வார்த்தைகள்
என் மனதை வதைக்கின்றன.
பெராற்றிலிருதுக
தாத்தா கவலைப்படாமல்
இருங்கள். மனிதர்களில் சிலர் இப்படித்தான். நான் இங்கு வந்த ஆரம்ப நாட்களில் என் மனம்
புண்படும்படி என்னென்னவோ கூறினார்கள்.
இருந்தாலும் நான் இனிமேலும்
இங்கிருக்கப் போவதில்லை, இன்னும் சில நாட்கள் நான்
இங்கிருந்தால் உனக்கும் என்னைப் பார்க்க அப்படித்தான்
தோன்றும்.
தொடரும்
அம்மை நோயாளர்க
ஏற்பட்ட பெரியம்மை ஏற்பட்டது. இந்நோய் பரவுவதைத் பூராவும் பரவியது.
தடுக்க ஆள்பதி நோத் பல தீவிர மளப் பெரிதும் வாட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
திற்குக் காலம் பரவிய
சுகாதார பாதுகாப்பு முறைகளை ம நோயினால் கண்டி -
ஆரம்பித்தார். கொழும்பு, காலி, பம் ஏனைய பிரதேசங் |
யாழ்ப்பாணம் மற்றும் திருகோண எதுமக்கள் பலர் இறந்த மலை ஆகிய இடங்களில்
அரச குடும்பத்திலும்
வைத்தியசாலைகளை ஆரம்பித்தார். ம்மை நோய்
கி.பி 1801 இல் இங்கிலாந்து அரசு
இலங்கை குறித்து முக்கிய மானதொரு தீர்மானத்தை எடுத்தது. இலங்கை கடலோர மாகாணம் மற்றும் சென்னை ஆகியவற்றை ஆங்கில நோத் ஆள்பதி யின் நிர்வாகத்தில் இருந்து விடுவிப்பதே அத்தீர்மான மாகும்.

Page 17
விஜய்
2012, டிசம்பர்,
"சுனாமி ஏற்
"அது பேயா
அறிந்து கொள்வோம்
அழைக்கப்படுகின்றன. குவியத்திற்கு நேர்மேல் இடம் காணப்படுகின்ற
நாடுகடு
யார்?
1. இலங்கையில் முதலாவது ஆரிய குடியேற்றத்தின் தலைவன்
யார்?
விஜயன்
2. இலங்கையை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்த மன்னன்
துட்டகைமுனு 3. நுளம்பை விரட்டப் பயன்படுத்தும் தாவரங்கள் எவை?
துளசிச்செடி, கஜுத் தோல் 4. நாடாளுமன்ற ஆட்சி எந்நாட்டவர்களால் முழு உலகிற்கும்
பரவியது?
பிரித்தானியரால் 5. இலங்கையில் நாயக்கவம்ச ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
எது?
1739 எப்.ஹஸ்னா, அல்-அக்ஷா மு.ம.வித்.,எஹலியகொட,
1) அமெரிக்கா 2) இலங்கை 3) ஈரான் 4) இங்கிலாந்து 5) சீனா 6) நோர்வே 7) ஜப்பான் 8) அவுஸ்திரேலியா 9) டென்மார்க்
காகம் ஒன்று நகரத்தில் றேன். அதனால்தான் நான் சந்தோகின்றாய். நீ சந்தோஷ வாழ்ந்து வந்தது. அந்தக்
ஷமில்லாமல் இருக்கின்றேன். நான் 'றாயா?” என்று காகம் காகத்திற்கு மனதில் ஒரே .
தான் உலகிலேயே அழகில்லாத உடனே நாரை “நான் வேதனை. "நான் கறுப்பாக
ஜீவன். வெள்ளையாக இருப்பவர்கள் இருக்கிறேன் என்றுதா இருக்கின் எல்லோரும் மிகுந்த
கொண்டி ருந்தேன். கீ
பதற்கு முன்
கிளி
என்னைவிட, சந்தோஷத்
மூன்று வர்ணங்களில் துடன் இருக்
அழகாக இருக்கும்" 6 கின்றார்
கூறியது. உடனே கா! கள்"என்று
கிளியைப் பார்க்கப் . ஒவ்வொரு
புறப்பட்டது. அங்கு ஒ நாளும்
வீட்டின்முன் கொய்யா புலம்பிப்
கிளையில் கிளி அமர் பரிதவித்
கொய்யாப்பழம் தின்று துக்
கொண்டிருந்தது. அதை கொண்டி
பார்த்த காகம், "ஏய்! ருந்தது.
பச்சை நிறத்தில் இற ஒருநாள்
காக ஜொலிக்கிறாயே! காகம் நாரை .
மாக இருக்கிறாயா?' யைப் பார்த்தது. "நான் சந்தோஷமாக "ஏய் நாரையே! என்றுதான் எண்ணிக்
நீ அழகாக வெள் தேன். மயிலைப் பார்ப்ப ளயாக இருக் ஏனெனில் மயில் என்

19, புதன்கிழமை
படுவது எவ்வாறு?
உலகையே உலுக்குகின்ற இயற்கை
முதலாவதாக கடற்கரையை அனர்த்தங்களில் முக்கிய இடத்தைப்
சுனாமி அலை அண்மிக்கும் பெறுவது சுனாமி ஆகும். இந்த சுனாமி
போது, கடற்கரையில் இருந்து எனும் பெயர் ஜப்பானிய வார்த்தையில்
மிக வேகமாக கடலினுள் நீர் இருந்து பிறந்ததாகும், சுனாமி ஏற்படுவது
இழுத்துக்கொள்ளப்படுகின்றது. எவ்வாறு? என்று எடுத்து நோக்கினால் கடலுக்
அதைத் தொடர்ந்து முன்பு இழுத் கடியில் ஏற்ப
துக்கொள்ளப்பட்ட நீர் யாவற்றை namis Worle Tsunamigenesis
டும் நிலநடுக்
யும் சேர்த்து பேரலையாக கம், எரிமலைக் கரையை நோக்கிப் பாய்கின்றது. குமுறல்
இதனால் அலையினுள் (வெடிப்பு)
சிக்குண்ட பகுதிகள் கடல் நீரில் என்பன காரண.
மூழ்கும் அபாயம் ஏற்படுகின்றது. மாக, கடலில்
இப்பேரலை வருவதற்கு முன்னர் தோன்றிக்
ஒரு மணித்தியாலம் வரையான கரையைத்
நேர்ப்பகுதி ஓய்வுகாலமாகும். தொடும் பாரிய இக்காலத்தினுள் கடற்கரையை அலைகளே
சூழ்ந்த பிரதேசத்தை விட்டு சுனாமி அலை
விலகி வேறிடங்களுக்கு கள் என
செல்வதன்மூலம் ஆழிப்பேரலை கடலடியில் நிலநடுக்கம் தோன்றும் இடமான
யில் இருந்து பாதுகாப்புப் லாக கடல் மேற்பரப்பில் புள்ளி மேல் மையம் எனும்
பெறலாம். எம்.முஸ்தாக் அஹமட், து.
அஸ்ஹர் கல்., அக்குறனை.
நம் நாடாளுமன்றமும்
கொங்கிரஸ் நாடாளுமன்றம் மஜ்லிஸ் - பிரபுக்கள் சபை - தேசிய மக்கள் சபை
ஸ்டோர்டிங் - டயட் - பெட்ரல் நாடாளுமன்றம் - போல் கெட்டிங்
மிரிஹம்பிட்டி மு.வித்., பஸ்னா,
குருணாகலை.
1ாம்.
வெரிபாலிடன்
முயற்சி செய்யுங்கள் முயன்றால் முடியாதது. ஒன்றுமில்லை!
பயிற்சி செய்யுங்கள் பயின்றால் பலிக்காதது எதுவுமில்லை!
புண்ணியம் செய்யுங்கள் கண்ணியம் உங்களை நாடி வரும்!
மாக இருக்கின வண்ணத்தோகைகளை விரித்து
கேட்டது. .
வண்ண மயமாக ஆடும்” என்று சந்தோஷமாக கிளி கூற, உடனே காகம் மயிலைப் ன் நினைத்துக் பார்க்கப் புறப்பட்டது. அங்கே பற மளியைப் பார்ப்
வைகள் சரணாலயத்தில் மயிலை மார். ஏனெனில்,
ஒரு கூண்டில் அடைத்து கண்காட் சிக்காக வைத்தி ருந்தார்கள். மனிதர்கள் அதைத் தொட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
காகம் மயிலிடம் சென்று, "ஏய் மயிலே! நீ வண் ணத் தோகைகளை
விரித்து வண்ணமயமாக என்று
ஆடுகிறாய். நீயாவது
சந்தோஷமாக இருக்கிறாயா?'
என்று கேட்டது. மரக்
"நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன். உன்னைப் பார்க்கும்வரை.
நீ என்னைவிட எவ்வளவு கிளியே! நீ - சுதந்திரமாக ஆடிப்பாடித் திரிகிறாய். குகளுடன் அழ உன்னைப் போன்று அதிர்ஷ்டம்
நீ சந்தோஷ யாருக்குக் கிடைக் கும்?' என்று என்று கேட்டது. மயில் விரக்தியுடன் கூறியது, மயில்
இருக்கின்றேன் கூறியதைக் கேட்டு காகம் கொண்டிருந் அகமகிழ்ந்தது. தனது கறுப்பு
தற்கு முன்னர், நிறத்தைக் குறையாக எண்ணாமல் னை விட
சந்தோஷமாகப் பறந்து சென்றது.
கம்
கடமையைச் செய்யுங்கள் பொறுப்புக்கள் உங்களை | தேடி வரும்!
ஸபியா இஸ்மாயில், அல்-புர்கான் மு.ம.வித்., நமடகஹவத்த, கலெவெல.
ந்து,
பால,
தப்

Page 18
2012, டிசம்பர், 1
விஜய் "விழா உலா'
சமூக நற்பணி மன்றத்தினால் 5 ஆம் ஆண்டு புலை எய்திய மாணவர்களை பாராட்டி பதக்கமும் சான்றிதழு சமூக சேவையாளர் கௌரவிப்பும் அண்மையில் புத்தக உமராபாத்/அன்சாரி பாடசாலையில் நடைபெற்றது, இ கெளரவிக்கப்பட்ட மாணவர்களைப் படத்தில் காணல
* த.பெ.எண் 2037
கொழும்பு - 3
கலேவெல நமடகஹவத்தையைச் சேர்ந்த யஹ்யாகான்-ஷர்மிலா தம்பதியரின் செல்வப் புதல்வன் மொஹமட் நவீந், 15.12.2012 அன்று தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: ஜாகீர்)
இன் மம்
பன்ளிப்போருவ, ஹெம்மாதகமையைச் சேர்ந்த ஜவாஹிர்-நிஸ்பா தம்பதியரின் செல்வப் புதல்வன் எம்.இஸட் ஸஹரி, தனது ஒன்பதாவது பிறந்தநாளை 14.12.2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடினார். இவரைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
வத்தளையைச் சேர்ந்த பிரின்சிஸ்-ஜீவா தம்பதியரின் செல்வப் புதல்வி டெபோரா, 12.12.2012 அன்று தனது எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர், சகோதர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: பிரன்சிகா)
பெருத்தெரு
கொழும்பைச் சேர்ந்த பெர்ணான்டோ-சாந்தி தம்பதியரின் செல்வப் புதல்வி ரொசல், தனது ஐந்தாவது பிறந்தநாளை 12.10.2012 அன்று தனது இல்லத்தில் கொண்டாடினார். இவரை, இயேசு கிறிஸ்துவின் அருள் பெற்று வாழ்கவென உற்றார்-உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.
வட்டவளையைச் சேர்ந்த செல்வம்-ஜானு தம்பதியரின் செல்வப் புதல்வன் ஓசியன், 02.10.2012 அன்று தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, இயேசு கிறிஸ்துவின் அருள் பெற்று வாழ்கவென
வாழ்த்துகின்றனர்.
(தகவல்: கிறிஸ்டோபர்)
கடலாதெ மன்னன் கா திக்கல எனு கொண்டே ளது. இலங் லான ஒரே க திற்கேற்ப, 5 வர ஆச்சாரி எனும் சிற்பி லேயே, இது மாணிக்கப்பு தாக இங்குள் கல்வெட் டொன்று கூறுகின்றது கடலாதெ அல்லது 'வி லும் அழை: முதன்முதலி வாகும். இங் வில் காணப் தாகக் கூறப் சிலை, பிரத பட்டுள்ளது புத்தர் சிலை டுள்ளது.
இங்கு காடு படைப்புகள்
* நான்கு | பரந்து காண கடவுன் சின
வத்தளை, ஏகித்தை வீதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சுதர்ஷன்-டேய்சிராணி தம்பதியரின் செல்வப்புதல்வன் போல் கிறிஸ்டி, தனது முதலாவது பிறந்தநாளை 11.09.2012 அன்று கொண்டாடினார். இவரை, இயேசு கிறிஸ்துவின்
ஆசிர்வாதத்தால் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்,
(தகவல்: பி.சி.நிரோஷன்)
மடுல்சீமை, கல்லுள்ளயைச் சேர்ந்த தேவதாஸ் - வியாகுலமேரி தம்பதியரின் செல்வப் புதல்வன் டி, ரொயிஸ்டன், 09.12.2012 அன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள் அனைவரும் புனித அன்னம்மாளின் ஆசி பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

9, புதன்கிழமை
விஜய்
ஏ.பாத்திமா முபாஹிரா, மில்லத் மகாரிம் ம.வித்- காத்தான்குடி
அனுப்ப வேண்டிய முகவரி :
கைவண்ணங்கள் த, பெ, எண் 2037 கொழும்பு
மப்பரிசில் சித்தி ம் வழங்கும் நிகழ்வும் ராம் தில்லையடி பந்நிகழ்வில்
பாம்,
ஏஎஃப், இம்ரா, அல் - அல்ஸ்ரா மு.வித், தல்கள்
டா, புகாரித அந்தோனியார் கல்.,
ஊர்காவற்றுறை.
கிறித்திகா, மமூத் பெ.கல், கண்டி.
ரீனா டேவிட்,
பாலர் பிரிவு, திருக்குடும்ப கன்னியர் மடம்,
பம்பலப்பிட்டி
Ra
எஸ்.சாதிக் அஹ்மட், தெறிதெனிய மு, ம.வித்,
தெஹிதெனிய.
விக்னேஸ்வரா ம.வித், கொதண்பிக்கை,
பளைக் கால கலைப்படைப்ய
பாதெனிய விகாரை
னிய விகாரை நான்காம் புவனேகபாகு லத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ம் பாறைத்தொடர்மீது கருங்கற்களைக் இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள் கையில் காணப்படும் கருங்கல்லினா விகாரை இதுவாகும். தமிழ் கலாசாரத் விஜயநகர சிற்ப முறையில், கணேஸ்
யா
து நிர்
பட்ட
ள்ள
விறக்கலைச் சுடர்எஸ்எல்எஃறவி
னிய விகாரை, 'சத்தர்ம திலக விகாரை' ஜயயொத்பாய' எனும் பெயர்களா. க்கப்படுகின்றது. கம்பளைக் காலத்தில் ல் நிர்மாணிக்கப்பட்ட விகாரை இது பகுள்ள புத்தர் சிலையொன்று நாளந்தா பபடும் புத்தர் சிலையை ஒத்திருக்கின்ற படுகின்றது. கருங்கல்லினாலான இந்த என சிலை மனையில் நிர்மாணிக்கப்
உ சிவன், நடராஜர் மற்றும் கிருஷ்ணன் - இந்த விகாரையிலுள்ள மற்றுமொரு உருவங்கள்.
உலோகத்தால் உருவாக்கப்பட்
* தேவாலய கற்றூண்களில் செதுக்கப்பட்
டுள்ள 'இசைக்குழு' செதுக்கல்கள். ணப்படும் மேலும் சில கலைப்
* கொர்வக்கல் மற்றும் கஜசிங்க செதுக்கல்கள்.
* படிகளின் ஓரங்களில் உள்ள நாட்டியச் கைகளுடன் நாலா பக்கங்களிலும்
செதுக்கல்கள், சப்படும் கூந்தலுடனான நர்த்தனக்
* போர்க்கருவிகளுடன் மிருகங்களின் மேல் ஏறியுள்ள மனித உருவங்கள்.
ஐ.

Page 19
விஜய்
2012, டிசம்பர்,
{மலச்சிக்கல் காரணமாக, பலவாறான வேதனைகளை அனுபவிக்க நேரிடுகின்றது, மலச்சிக்கலை மருந்து
மாத்திரைகள் இன்றிச் சரியான உணவு முறைகளினூடாக இலகுவாகத் தவிர்த்துக் கொள்ளமுடியும்,
டென
மலச்சிக்கல்
இல்லை, எளினும், துரித இடளவு இனன்றால் அன்ன?
கனள அதிகளவில் உட்கொள்வோம் -ஓ வ சாயிபாடடைந்த 14, கடும்ப மாத கமல் அதிகம் 1.சின்னர் உரிபடா வாறு 15 லட்ம் -
பகா sப்படுகின்றது. எவனபோறாது இருத்தம்
மலச்சிக்கலை. "பவர்பிக்கப்பட' எனப்படுகின்
தார்ப்பாயதற்காக ரது, தளர்சிக்களின் அறிகுறி
வழிமுறைகள் கள் பின்வருமாறு காகனட்படு
ஆ. சரியாபடின் ட ணவு முறையினைப் கின்றனர்.
4பின்பற்றுங்கள். நாவ ந்ர் உ ணவில் வாழைப்பூர், தானத்தாண்டு (பான்
நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவினை உட்கொள்ளுங்கள். நாளாந்தம் ஒரு கீரையைரம்
1வில் சேர்த்துக் கொள்ளுங்தன். நாளாந்தம் பப்பாளி, சயாம் டாபுரம், வாழைப்பழம் ஆகிய பழங் களை உட்கொள்ளுங்கள். (சோறுட ன் ஆதிகட்பு கறிவகை
கரள அ, சட்கொள்ளு, சர்ச்கள். எதிர் தவறான % ணவுப்
நாளாந்தம் இரண்டு லிற்றர் நீர் பழக, காடு,
அருந்துங்கள்.
சிகிச்ள ஆ, நார்ச்சத்து சப்ப, உடணவு
துரித உணவுகளை உட்கொள்
மலச்சிக்கல் ஏற்பு " காளான். தலாவாக
எ4ளைத் தவிர்த்துக்கொன்
12சின் குருதியின் வாட்ச் 1 உட்கொள்ளல்.
பளுங்கள்.
நோ ப் நிலைமை கடன் உடசியmiாறு நீ
சரியான உணவு முறையினைப்
வேண்டும். இதனாட அகாiைr ,
பின்பற்றுவதடை 14. பால்ச் சிக்கலை
லுக்கான காரணாத்தி + து ல் சார்ந்த நோய்கள்
பிரையரில் குணப்படாடுத்திவிட முடியும்.
சிந்து சிகிச்சையளிக்க, கா அப்ப எ , இதற்கு
திசாலரபு நகலினை உட்கொள்ளார் சிகாச்சைகள் அவசிவ.சா
மலச்சிக் 4 முதல் பதானது. + பலதரப்பட்ட நோய்
தீவிரமடை சிகிச்சைடையானி களுக்குப் பயன்படுத்தப்.
மிகவும்
* ரல தோய் ஏற்பா படும் மருந்து வகைகள்.
முக்கியமா
* மலவாசலில் ச பாப்பாருக்கு
2 காசும்,
ஏற்பட சி.டிடுச் பு:மப்பித்தல்
4 பல் தயாபட் அதிகம்
சிக்கல்கள் மற் | ஏற்பாடுகின்றது?
* உடமளவில் 5
ஏற்படும், கத்தி பம் அடர் சிப்பால் எந்த வயதிலும் ஏற்படலாம், நேயம் பற்பாடு
மேற்கொள்ள (
அபாயம் ஏற்படு தற்கான திடீர் சாரணங்கள்
உங்க! பாலச்ரி
பாதாரம்

19, புதன்கிழமை
பிலியந்தலை SOS சிறுவர் : கிராமத்தில் மைக்ரோசொஃப்ட் தொண்டர் தின நிகழ்வுகள்
மைக்ரோசொஃப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் 'தொண்டர் தினம்' அண்மை யில் பிலியந்தலையிலுள்ள SOS சிறுவர் கிராமத்தில் ஒருநாள் செயலமர்வாக நடைபெற்றதுடன், நிகழ்ச்சியில் Cloud மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகின் எதிர்காலம் தொடர்பில் சிறுவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
கலந்துகொண்ட சிறார் களுக்கு சவால் நிறைந்த உலகில் அவற்றை எதிர்கொள்வதற்கான வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்வது தொடர்பிலும் சமூக வலையமைப்பு, இணை யத்தளப் பாதுகாப்பு, தொழில்சார் வழிகாட்டல் கள், புதிய தொழில்நுட்ப மாதிரிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
250 இற்கும் அதிகமான சிறார்கள் பல்வேறு வயதுப் பிரிவுகளின்கீழ் கலந்து கொண்ட செயலமர்வில் அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அநேக விடயங்களை அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
கொ/ ஸாஹிரா கல்லூரியின் 120 ஆவது வருடத்தையிட்டு கல்லூரி நடை பயணம்.
கொழும்பு, மருதானை ஸாஹிரா கல்லூரியின் 120 ஆவது வருட நிறைவை முன்னிட்டு கல்லூரி நடைபயணம் டிசம்பர் முதலாம் திகதி - நடைபெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் இந்நாள் மாண வர்கள் உட்பட, கல்லூரி அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். கல்லூரியின் பழைய மாணவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம்.ஃபெளஸி கல்லூரிக் கொடியினை அசைக்க நடைபயணம் ஆரம்பமாகியது.
பன் таъминә மா: சாத்த்த வ அறிய 13, 1ா +சிக்3) வக் கண்ட - மு: டி.யும்,
கல் நதால். -க் டும், ரயம்
- நளாவிய 4) டக்கூடும், வரப்பு. ரபீக்ச்சை கனாண்டி ய
ஹக்கு நகல்
வான் ரம்:ாக, ம. மறவார்கள் கிாய ராஜவாத, (வ ரு கப் மோர்,

Page 20
2012, டிசம்பர், 1
• இதிகனடுபயின்டுதாம் தக9h என்ற சொல்லை
இன்றைய பாடத்தில் 0 இல் 10முயலடுபாடு ?'ஜல்' - 'நும்ப' (c)
'ஒலி' - 'நும்ப' (நீ) என்ற சொல்லை மூன்று காலங்களிலும்
எவ்வாறு - வணக்கம்
பயன்படுத்தலாம்
என்பதை நோக்குவோம்.
අතීත කාලය அத்தீத்த காலய இறந்தகாலம்
වරිතමාන කාලය
අනාගත කාලය வாத்தமான கால்டா அனாகத்த காலப்ய
நிகழ்காலம் |
எதிர்காலம்
01, ஒல் கeே06
නුඹ නැගිටින්නෙහි
நும்ப நெகிட்டெஹி
නුඹ නැගිටිහි (68) நும்ப நெகிட்டிஹி (நெகிட்டினவா) நீ எழும்புகிறாய்
நும்ப
நெகிட்டின்னெஹி நீ எழும்புவாய்
நீ எழும்பினாய்
02. ஐஇ கிலோ
நும்ப கியெஹி
நீ போனாய்
ஐல் 68 (5) நும்ப யஹி (யனவா) நீ போகிறாய்
නුඹ යනෙහි நும்ப யன்னெஹி நீ போவாய்
03.නුඹ ඉගෙන ගතෙහි
නුඹ ඉගෙන ගනීහි
නුඹ ඉගෙන ගන්නෙහි (கை)) நும்ப இகென கத்தெஹி நும்ப இகென கனிஹி நும்ப இகென (கன்னவா)
கன்னெஹி நீ படித்தாய்
நீ படிக்கிறாய்
நீ படிப்பாய்
04.2ம் கை5ே6
நும்ப கேவெஹி நீ சாப்பிட்டாய்
ஐகி கிை (கை)) நும்ப கஹி (கனவா)
நீ சாப்பிடுகிறாய்
නුඹ කනෙහි நும்ப கன்னெஹி நீ சாப்பிடுவாய்
05. ஐகி ஒடுக
நும்ப ஆவெஹி நீ வந்தாய்
இம் 85 (பி) நும்ப எஹி (எனவா) நீ வருகிறாய்
නුඹ එන්නෙමී நும்ப என்னெஹி நீ வருவாய்
06. ஐ@ 55696
நும்ப பிவ்வெஹி
இஇ வேல் (வேhை)
නුඹ බොන්නෙහි நும்ப பொஹி
நும்ப பொன்னெஹி (பொனவா) நீ குடிக்கிறாய்
நீ குடிப்பாய்
நீ குடித்தாய்
07. ஐகி ஆன்லைன்
நும்ப துன்னெஹி
ஐல் 6e6 (seD) நும்ப தெஹி (தெனவா) நீ கொடுக்கிறாய்
නුඹ දෙන්නෙහි நும்ப தென்னெஹி
நீ கொடுத்தாய்
நீ கொடுப்பாய்
08, ஐ@ கோ608
நும்ப கியெவ்வெஹி
නුඹ කියවහි (කියවනවා නුඹ කියවන්නෙහි நும்ப கியவஹி
நும்ப கியவன்னெஹி (கியவனவா) நீ வாசிக்கிறாய்
நீ வாசிப்பாய்
நீ வாசித்தாய்
09. නුඹ බැලුවෙහි
நும்ப பெலுவெஹி .
ஐகி இழு (@ெ») நும்ப பலஹி (பலனவா) நீ பார்க்கிறாய்
නුඹ බලනෙහි நும்ப பலன்னெஹி
நீ பார்த்தாய்
நீ பார்ப்பாய்
10. ஐகி வைகுக
நும்ப கலெஹி நீ செய்தாய்
නුඹ තරහි කරනවා)
නුඹ කරන්නෙහි நும்ப கரஹி (கரனவா) நும்ப கரன்னனெஹி நீ செய்கிறாய்
நீ செய்வாய்

9, புதன்கிழமை
பகுதி-4
வழங்குபனி எஸ்.பேரின்பன் Have அல்லது Has எனும் துணை வினைச்சொல்லை (Auxiliary Verb) ஒரு வாக்கியத்தில், தனியொரு வினைச்சொல்லாகக் கையாண்டால், Have அல்லது Has என்பதற்கு அவ்வாக்கியத்தில் தனியான ஓர் அர்த்தத்தைப் பெற முடிகின்றது என முன்னைய பாடத்தில் கற்றோம் அல்லவா? அவற்றை மீண்டும் இங்கே அவதானித்துக்கொண்டு, அடுத்த பாடத்திற்குச் செல்வோம்,
(அ) நான் ஒரு கைத்தொலைபேசி வைத்திருக்கின்றேன்.
(என்னிடம் ஒரு கைத்தொலைபேசி உண்டு) Ihave a hand-phone.
(ஆ) அவன் ஒரு காசுப்பை வைத்திருக்கின்றான்.
(அவனிடம் ஒரு காசுப்பை உண்டு) He has a purse,
(அ) Thave
நான் வைத்திருக்கின்றேன். (என்னிடம் உண்டு)
(ஆ) He has
அவன் வைத்திருக்கின்றான். (அவனிடம் உண்டு)
குறிப்பு: மேற்படி வாக்கியங்களில், Have மற்றும் Has எனும் வினைச் சொற்களுக்குத் தனித்தனியான அர்த்தங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேற்படி வாக்கியங்களை நிகழ்கால தனி வாக்கியங்கள் எனக் கூறலாம்.
* இனி, புதிய பாடத்திற்குள் நுழைவோம்.
அதாவது, Have அல்லது Has எனும் நிகழ்கால துணை வினைச்சொல்லை (Present Tense Auxiliary Verb) இறந்தகால எச்சவினையுடன் (Past Participle) கையாண்டு அமைக்கப்படுகின்ற வாக்கியங்கள் பற்றிப் பயில்வோம். இவ்வகையான வாக்கியங்கள், நிகழ்கால வினைமுற்று வாக்கியங்கள் (Present Perfect Tense) எனப்படுகின்றன. இவற்றை உதாரணங்கள் மூலம் இங்கே அவதானிப்போம்,
(அ) நான் எடுத்துவிட்டேன்,
1 have taken,
நான் எனது பொதியை எடுத்துவிட்டேன். I have taken my parcel.
குறிப்பு: மேற்படி வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள, Have என்பது நிகழ்கால துணை வினைச்சொல் ஆகும். மற்றும் taken என்பது இறந்தகால எச்சவினை ஆகும்.
* இவ்விரண்டு வினைச்சொற்களும் ஒன்று சேர்ந்து உருவாகியுள்ள have taken எனும் வினைச்சொற்களை, ஒரு கூட்டு வினைச்சொல் (Compound Verb) என்றே கருத வேண்டும் என்பது ஆங்கில மொழி இலக்கண மரபாகும்.
* இத்தகைய சந்தர்ப்பங்களில் Have என்பதற்கும் Has என்பதற்கும் தனித்தனியான அர்த்தம் பெறப்படுவதில்லை. எனவேதான் இவை
இரண்டும் ஒரு கூட்டு வினைச்சொல் எனக் கருதப்படுகின்றது.
(ஆ) அவன் தனது பணத்தைக் கொடுத்துவிட்டான்.
He has given his money.
குறிப்பு: இங்கே, Has என்பது நிகழ்கால துணை வினைச்சொல், given என்பது இறந்தகால எச்சவினை இவ்விரண்டு வினைச்சொற்களும் ஒன்று
சேர்ந்து உருவாகியுள்ள has given என்பது கூட்டு வினைச்சொல் ஆகின்றது.
(தொடரும்)

Page 21
விஜil.
2012, டிசம்பர்,
ரான கோலாலம்பூரிலேயே இந்நாட்
டின் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நகரம் 244 சதுர கிலோமீற்றர் - களைக்கொண்டது. கோலாலம்பூர் என்றால் சேற்றுநீர் ஆறுகள் சேருமி டம் (Muddy Confluence) என்பது பொருளாகும். கிளான் (Klan), கொம்பக் (Gombak) என்பன கோலாலம்பூர் நகர மத்தியில் பாயும் நதிகளாகும், 1857 இல் ஈய அகழ்வுச் சுரங்கத்தில் 'குவாலா" என்ற பகுதியி
நிர்வாகப்பணரிகள் மேற் கொள்ள வாப்பாரும் |
-சி சரட்1ஜயபார்சு" மலேசியாவின் அரச நிர்வாகப் பொறுப்பு பிரதமரையே சாரும். கீழ்சபையின் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் தலைவரே பிரதமராவார். முஹம்மத் நஜீப் பின் துங் ரஸ்ஸாக் தற்போதைய பிரதமராகவுள்ளார். -
லிருந்து பணிபுரிய வந்த சீனர்கள் இவ்விரு ஏப்ரல் 2009 இல் பதவிக்கு வந்த இவர்,
நதிகளும் சேருமிடத்தில் ஈய அகழ்வில் மலேசியாவின் இரண்டாவது பிரதமராக
ஈடுபட்டுள்ளனர். "லும்பூர்” என்பது சேற்று இருந்த துங் அப்துர் ரஹ்மான் அவர்களின்
நீர் ஆகும். அதுவே பின்னர் கோலாலம்பூர் புதல்வராவார். பிரதமரின் காரியாலயத்
ஆகியதாகக் கூறப்படுகின்றது. இந்த தொகுதி ஆரம்பத்தில் கோலாலம்பூர் நகர
விபரங்களை எனக்கு வழிகாட்டியாக வந்த மத்தியிலி மலேசியத் தமிழரான பத்மநாதன் குறிப்
ருந்தபோதி பிட்டே அறிந்துகொள்ள முடிந்தது. லும், அது |
ஈயம் (தகரம்) மற்றும் பெற்றோலியக் 1999
கனிப்பொருட்கள் மலேசிய நாட்டின்
பொருளாதாரத்திற்கு அதிகளவு வருமானத் |செம்மைத்துளியானின் ,
181 = ) - 5 (1)
ருலேயநிலைகள்
53 - 8 மி
முதல் புட்ரஐயா (Putrajaya) விற்கு மாற்றம்
பயணக்கட்டுரை பெற்றது. இன்று புட்ரஜயாவே மலேசியாவின் நிர்வாகத் தலைநகராக
தைப் பெற்றுக் கொடுக்கின்றன, 1980 விளங்குகின்றது. அழகிய முறையில் வடிவ வரை உலகின் மிகப்பெரிய ஈய உற்பத்தி மைக்கப்பட்டுள்ள செரி செளஜானா பாலம் நாடாக மலேசியா திகழ்ந்து வந்துள்ளது. இங்குதான் காணப்படுகின்றது. இது ஈரான் சபா, சரவாக் போன்ற மாநிலங்களிலுள்ள. நாட்டிலுள்ள பாலமொன்றை ஒத்ததாக கடற்கரைப் பிரதேசங்களில் பெற்றோலி அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமா யக் கனிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது, கும், மனித சக்தியினால் உருவான குள அத்துடன், 'ஜமா மஸ்ஜித்' மலேசியாவின் மொன்றிற்கு மேலாக இப்பாலம் அமைக்கப் பழைமைவாய்ந்த பள்ளிவாயில்களில் பட்டிருப்பது இதன் அடுத்த சிறப்பம்சமா ஒன்றாகும். கிளான், கொம்பக் கக் கொள்ள முடிகின்றது. இங்கே காணப்ப நதிகள் இணைகின்ற இடத்தில் டும் மஸ்ஜித் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் இந்த மஸ்ஜித் காணப்படு கலையம்சம் பொருந்தியதாகும்.
கின்றது.
(தொடரும்) சேற்றுநீர் ஆறுகள் சேருமிடம்
Muddy Confluence) மலேசியாவின் தலைநக

19, புதன்கிழமை
2012, தரம் 05 புலமைப்பரி பரீட்சையில் சித்தியடைந்தோ
மமா/கம்/சேலம்பிரிஜ் மு.வித்தியாலயத்தைச் சேர்ந்த எஃப்.நஹ்லா, 169 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், எம்.பௌஸ்-நஸ்மியா தம்பதியரின் புதல்வியாவார்.
கும்புக்கந்துர ரஜவெல்ல, அல்-ஹிக்மா மு.ம.வித்தியா லய மாணவன், எம்.சப்கான், 161 புள்ளிகளைப் பெற்றுள்
ளார். இவர், சஹாப்தீன் - யாஸ்மின் பேகம் தம்பதியரின் புதல்வராவார்
மமா/கம்/சேலம்பிரிஜ் மு.வித்தியாலயத்தைச் சேர்ந்த எஃப்.புஸ்ரா, 163 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், எம்.சியாம்-சிபாயா தம்பதியரின் புதல்வியாவார்.
கும்புக்கந்துர ரஜவெல்ல, அல்-ஹிக்மா மு.ம.வித்தியாலய மாணவி எப்.அஸ்ரா, 158 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், நாதிர்-நூறுல் சிபாயா தம்பதியரின் புதல்வியாவார்.
மமா/கம்/சேலம்பிரிஜ் மு.வித்தியாலயத்தைச் சேர்ந்த கே.அஸ்மா, 157 புள்ளி களைப் பெற்றுள்ளார். இவர், எம்.அன்வர்கான்-லைலா தம்பதியரின் புதல்வியாவார்.
கும்புக்கந்தூர ரஜவெல்ல, அல்-ஹிக்மா மு, ம,வித்தியாலய மாணவி எஃப்.ஸைனப், 156 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், கலீல்-பர்சானா தம்பதியரின் புதல்வியாவார்.
க/தெநு/ஹந்தெஸ்ஸ அரபா மு.ம.வித்தியாலய மாணவி பாத்திமா ரிஹாம்,
55 புள்ளிகளைப்
பற்றுள்ளார். இவர், ரசிக்-கன்சுல் மஹ்ரிபா ம்பதியரின் புதல்வியாவார்.
கே/மாவ/மடுள்போவ பாதிபிய்யா
மு.ம.வித்தியாலய மாணவி, என்.பாதிமா, 153 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், நஜிமுதீன்-ஐன் தம்பதியரின் புதல்வியாவார்.
கண்டி, புனித அந்தோனியார் ம.கல்., மாணவி பா.பவித்ரா, 152 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், பாபு-சாருமதி தம்பதியரின் புதல்வியாவர்.
கே/மாவ/மடுள்போவ பாதிபிய்யா மு.ம.வித்தியாலய மாணவன், எம்.ஜஸா, 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், கலீம்-ஹலீமுன் நிஸா தம்பதியரின் புதல்வராவார்.
கொ/ கைரியா ம.ம.ம.வித்தியாலய மாணவி பாத்திமா சைபா, 159
ள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், ரிஸ்வான்-ரிஸானா
ம்பதியரின் புதல்வியாவார்.
கிளி/பாரதி வித்தியாலய மாணவி கே.பிறைநிலா, 172 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
குளி/மடிகே அனுக்கன மு.ம.வித்தியாலய மாணவி எப்.சம்லா, 151 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், பாஸித்-ரிஸ்னா தம்பதியரின் புதல்வியாவார்.
உகுரஸ்ஸபிடிய கர்மீரா ம.கல்லூரி மாணவன் அப்துல் றஹ்மான், 160 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், ஹாஜி
ஹம்ஸா-றிஸ்னா தம்பதியரின் புதல்வராவார்.
குளி/மடிகே அனுக்கன மு, ம.வித்தியாலய மாணவன் எம்.அஸ்ரிப், 159 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், சறூக்-சுலைஹா தம்பதியரின் புதல்வராவார்,
கேகாலை மு.ம.வித்தியாலய மாணவி எல்.செய்னப் சரீன், 171 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், லியாவுடீன்-சகீலா தம்பதியரின் புதல்வியாவார்.
கும்புக்கந்துர ரஜவெல்ல, அல்-ஹிக்மா மு.ம.வித்தியாலய மாணவி எஃப்.ஹஸீனா, 177 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், நளிர்-சியாரா தம்பதியரின் புதல்வியாவார்.
அ/மதவாச்சி மு.ம.வித்தியாலய மாணவி எப். அப்ரா, 146 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், நஜிம்-தஸ்னிமா தம்பதியரின் புதல்வியாவார்.

Page 22
2012, டிசம்பர், 1
(A) பிழைகளைத் திருத்தி எழுதுக 1. எளுத்துப்பிலை
2. முறண்பாடு
அரைவ பொருந்தச் பகுதின
3. கலாச்சாரம்
4. பேறழகு 5. சுட்றாடம் (B) ஏறுவரிசைப்படுத்துக
1. XVI, IV, LXX, XLV
ம்.
(WZ.,), MA\:11 )
2. CM, XCIா, VII, LV
3. XXII, VI, XXXIIL, XVIII
குறுக்கெழுத்துப் போட்டி
இல.12
அருகிலுள்ள - எழுத்துக்கூட்ட இனங்கண்டு நி
1py
boat
star
'மேலிருந்து கீழ்
potty
peach
beach
01. கலைநிகழ்ச்சி / சொற்பொழிவு என்பன இங்கு
இடம்பெறும். 02. அரேபிய தீபகற்பத்திற்குரிய நாடுகளில் ஒன்று. 03. இஸ்லாமிய மாதக்கணக்கெடுப்பில்
செல்வாக்குச் செலுத்துவது, 05, சிறுவர் விரும்பிக் கேட்பது. 06. கீரையாகவும் பயன்படுத்தப்படுகின்றது. 07. தித்திப்பான ஒரு பயிர். 11. ஒருவகை விளையாட்டின்போது பயன்படுத்தப்படும்
இது, ஆறு முகங்களைக்கொண்டது (தலைகீழ்),
பொருத்தமா வட்டமிருக -
'இடமிருந்து வலம் 01. கிழக்கிற்கு எதிர். 03. பெண்யானை. 04. விடியற்காலை. 06, அப்பாவின் சகோதரி, 08. அங்காடி (மாறியுள்ளது) 09. அழகு, செல்வம். 10. வெட்டுவதற்கு உதவுவது, 11. கணவன்.
12. தடி.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 11 வீடைகள்

19, புதன்கிழமை
விஜய்
(Atlas
ரசி உருவுடன் ககூடிய மற்றைய மய இணைக்க
உருதி 9
விருந்து
தயாரிப்பு - எஸாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2012.12 26 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 396 விஜய் - த.பெ. எண் 2037, கொழும்பு
பொருத்தமான சொல்லை எழுதி, பழமொழிகளைப் பூர்த்தி செய்க
1. ஏரி ...
கரை கசியும். (இறைந்தால் நிறைந்தால்)
பU KAA
பறக்குமா?
2. காற்றில்லாமல்
(பறவை/தூசு)
3. கிட்டாதாயின் வெட்டென ...
(மற/துற)
-... உதவாது.
4, பள்ளிக்கணக்குப் ...
(பல்குத்த/புள்ளிக்கு)
சொற்களை த்திற்குள் றந்தீட்டுக 5 o a t p) (y b c e | s e m a t s t a o C t)
ac s hy 5 r h y o t
அறிவுக்கு விருந்து - 393
விடைகள்
போட்டி: 09
போட்டி: 05
1. கைக்கடிகாரம் ၆ ၊ ဆို
2. வலைப்பின்னல்
3. பூசணிக்காய் தகங்கள்
4, மணற்குன்று
5. வழித்தோன்றல் 1ன் கீச்
6. மலரிதழ் போட்டி: 04
(அ) 2, 3,1
(ஆ) 3, 1,4, 2 (இ) 4, 2,1, 3
-ன பின்னத்தில்
3 : ;
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 393
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்... போட்டி: 01
ஆன் ஒரிஜனா, அம்பாள்குளம், கிளிநொச்சி. போட்டி: 02
ஜியாத் அஹமட், கணிதபுர, வறக்காப்பொளை. போட்டி: 03
எஃப்.மொஹமட், பிட்டுனுகம், முறுதகஹமுல. போட்டி: 04.
எஸ்.துலானி, பாண்டிருப்பு-01, கல்முனை. போட்டி: 05
எஃப். மரியம், கட்டுகுருந்த, களுத்துறை. பாராட்டுப் பெறுவோர்:-
# அஷ்பாக் அமீர்.
* எஃப்.மிஸ்பா, பேருவளை.
கனேவல்பொல். ஆ எஃப்.உனைஸ்.
* ஜி.ருவனி, டிக்கோயா. எலமல்தெனிய,
* ராஜு, தர்கா நகர். * ஐ.நாதிக்,
* பி.அஷாந்த், றம்பொடை வன்ளிமுந்தல்.
4 ப.தீபிகா, அப்புத்தளை ஈ ஆர் பிரணவன்,
4 எஃப் ஷஹானா, கொழும்பு-06
தெஹிகஸ்தலாவ,
AIN
அ|
+/-
«/0
-|
-|N

Page 23
விஜய்
2012, டிசம்பர்,
சாரணர் உலகம்
இதன் அடிப்படையி நிகழ்வுகள், சமூக விழ செயற்பாடுகள், சாரல் புதியவர்களை இனை சாரணயச் செயற்பாடு நன்மைகள் குறித்த ப செயற்பாடுகளும் இடம் மூலம் ஸ்தாபகரின் ல விற்கு துணை நின்று
நினைவு கூரப்படுகின் சாரணியக் கோட்பாடு
அமைந்திருப்பதால், அன்றைய
சாரணியப் பயிற்சி களும் லட்சியமும் ஸ்தாபகர் தினம் உலக சாரணர் தினமாகவும்
முறையே, பயிலுமிட வழி தொடர்வதாலும் அவரது சாரணியர் சிந்தனை நாளாகவும் |
பிடிக்குமிடத்தும் வாழ பாரியார் சீமாட்டி பேடன் |
உலகெங்கும் கொண்டாடப்படு
வினைக் குறிப்பாக, ( பவல் (ஒலெவ்) அம்மையா கின்றது. இந்நன்நாள் கொண்டாடப்
யற்ற வாழ்வையும் 6 ரது பிறந்தநாளும் பேடல்
படுவதன் நோக்கம் சாரணர் வாக்கு
மேம்பாட்டையும் ச பவல் அவர்களது பிறந்தநா
றுதியை மீட்டல், சமூக மட்டத்தில் !
கெளரவிப்பையும் இ ளும் பெப்ரவரி 22 ஆம்
சாரணியத்தின் மகிமையை வெளிக் பெறமுடியும். இதன் திகதியாக
கொணர்தலும் ஆகும்.
குடும்பம், சமூகம், கிற
அப்ணய வெளி
சாரணர் களாகிய நாம் சமூகத்துடன் இணைந்து அதன் வளர்ச்சிக்காகப் பாடு படுவதுடன், இன, மத, தேச பேதமின்றி சிறந்ததொரு உலகை
உருவாக்கும் கடமையையும் செய்கின் றோம்,
இலங்கை சாரணியத்தின் வரலாற்றுத் தடங்கள்
என அனை; னும் சுமுகம் இலக்கை அ யும். இன்ன விஞ்ஞான 8 சிக்கும் தாக்க ஈடுகொடுக்க ஓர் அமைப் னில் அது ச தான் இருக்க
சாரணியத் பேடன் பவ பத்திரிகைக் பேட்டி
(சென்ற வாரத் தொடர்ச்சி...) 1934 - பிரபு பேடன் பவல் அவர்கள் இரண்டாவது தடவையாக
இலங்கைக்கு விஜயம் செய்தார். 1942 - Kசோமசுந்தரம் அவர்கள், பிரதம ஆணையாளராக
நியமிக்கப்பட்டார். 1942 - மீரிகமவில் சாரணிய பாசறை ஆரம்பிக்கப்பட்டது. 1948 - கேர்ணல் C.P
ஜயவர்தன பிரதம ஆணையாளராக
நியமிக்கப்பட்டார். 1948 - சிறுவர்களுக்கான
சாரணியம் என்ற நூல் சிங்களத்தி லும் தமிழிலும்
வெளியிடப்பட்டது. 1952 - முதலாவது தேசிய
சாரணச் சிறுவர்களின்
மாநாடு கொழும்பில் நடைபெற்றது. 1954 - E.W.கன்னங்கர அவர்கள், பிரதம ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 1957 - சாரண சங்கம் இலங்கை நாடாளுமன்றச் சட்டத்தில்
இணைக்கப்பட்டது. 1962 - சாரணச் சிறுவர்களின் பொன்விழா மாநாடு கொழும்பில்
இடம்பெற்றது. 1967 - விற்ஸ்றோய் குணசேகர பிரதம ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 1972 - C.M.P.வனிகதுங்க அவர்கள் பிரதம ஆணையாளராக
நியமிக்கப்பட்டார்.
சாரன
பவ முதலி இருந்த உலவ
விட்

19, புதன்கிழமை
ல் சிரமதான இப்புணர்வுச் னியத்தில் ாத்தல் ஆகிய கெளும் அதன் ரப்புரைகளும் டம்பெறுவதன் ட்சியக் கன நன்றியுடன்
றது, களை பத்தும் கடைப்
வில் மகிழ் நோய் நொடி பொருளாதார
முகத்தின்
யல்பாகப் வாயிலாக Tாமம், நாடு
1907 ஆம் ஆண்டு 20 இளைஞர்களுடன் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கம் இன்று உலகம்
முழுவதும் 214 நாடுகளில் 28 மில்லியன் அங்கத்தவர்களை உள்ளடக்கி அதன் பல மடங்கு வளர்ச்சியை உலகத்திற்கு எடுத்துக்
காட்டுகின்றது.
சத்தின் மகிமை, முக்கியத்துவம் க்கொணரப்பட்ட காலம்
அந்த நாள்'' எனக் கூறினார். இத்தனை மகிமைமிக்க சாரணியத்தின் வழிநடந்து, நாமும் ஒரு நற்பிரஜையாவோமாக.
நய
சாரணர் பாடல் Sing Every One Sing Sing Every One Sing Sing Every One Sing All of Your Troubles
Will Vanish Like Bubbles Sing Every One Sing
த்து வளமுட
யொன்றின்போது, "சாரணியத் மான வளர்ச்சி
திற்கு தாங்கள் இனி என்ன செய்ய எடையமுடி
வேண்டும்?'' என்ற கேள்விக்கு,
"சாரணியம் நன்றாக வளர்ந்து விட் உலகின் வளர்ச் டது. இனி அது தானாக வளரும். கத்திற்கும்
நான் எதுவும் செய்ய வேண்டிய
தில்லை" எனக் கூறினார். அதே பு உண்டெ |
போன்று, திருமதி பேடன் பவல் இரணியமாகத்
அவர்களிடம் "தங்கள் வாழ்நாளில் க முடியும்.
மிகப்பிடித்தமான இன்பகரமான 5 தந்தை
மறக்க முடியாத நாள் எது?'' எனக் பல் 1938 இல்
கேட்டபோது, "சாரணர் சீருடை த அளித்த
யில் இருக்கும் நாளே
இச்சாரணர் நூற்றாண்டின் வாக்குறுதியானது, எத் தந்தை பேடன் பல் கூறிய "நாம் ல் கண்டபோது திலும் விட இந்த க சற்று உயர்ந்த நிலையில்
நிச்செல்வோம்"
எனும் கூற்றைக் கட்டாயப்படுத்து
கின்றது.
பாடுவோமே எல்லோரும் - பாடுவோமே பாடுவோமே எல்லோரும் - பாடுவோமே எல்லாத் துன்பங்களும் நீர்க்குமிழ்போல் மறைந்திடவே பாடுவோமே எல்லோரும் பாடுவோமே
கீ கயமு கயமு கீ கயமு கயமு சியலும கரதர நெத்தி வி யய் கீ கயமு கயமு
தயாரிப்பு: சாரணர் ஜெரம் டி சில்வா

Page 24
2012, டிசம்பர், 1
இதாமா.. இந்த கோடிக்கணக்கான வானரர்கள் சிடாப்கிய 4 உன்னுடையதாகும். நி இடும் கட்டளையை நிறைவேற்றினை
இராமாயணம்
- சித்திரத்துகாடா
இல்லை கக்ர்யா... இவர்க மன்னனாகிய நீயே அவர்களின் அவர்களுக்கு கட்டளை இரும்
கே உரியது!
அங்கம் : 153
கதை: கே.விஜயன் ' சித்திரம்: செளமிதிபன்
மாமன்னர் சுக்வருக்கு ஜே. தசா புத்திரர்களான இராம கட்காமணர்களுக்கு னே,
சீதாப் பிராட்டியாரை இலங்கா கடத்திப்போல் எங்கோ மழை
அந்த இடத்தைக் கணி
கட்டளை, மள்வாளா இதோ
புறப்படுகினோ
அமைதி அமைதி சொல்லாதது செவிமடுங்கன்
சோன்லங்கள் முன்னார்)
னவையாகும். 2004 இல் இந்த குரங்கு கள் முழுமையா கவே அழிந்து. விட்டதாகக் கருதப்பட்டது. கருமை நிறத் தலையும்
இந்தக் குரங்கி றது. இன்றைய எதிர்கொண்டு இந்த குரங்குக் வகிக்கின்றன. தீவில் இவ்வாற குரங்குகள் இரு போகும் அபாய
அழிந்து
டிரக்யூலாவின் கழுத்து கொலர்
அவற்றைக் கா போன்ற வடிவத்தில் வெண்ணிற
அவகாசமே இ உலகில் இருந்து முற்றாக
உரோமங்களும் இருப்பதனாலேயே,
கூறமுடியும். இ |அழிந்து விட்டதாகக் கடந்த ஏழு
இக்குரங்குகளை டிரக்யூலா குரங்கு
விரைவில் அபூ ஆண்டுகளாகக் கருதப்பட்டு வந்த,
கள் என்று அழைத்தனர். Presbytis
குறிப்பாக இந்த குரங்கினத்தினை இந்தோனேஷியா
Hossei Carmicurus என்ற விஞ்ஞானப்
வாழும் பிரதே வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்
பெயரால் இக்குரங்கை அழைப்பர்.
தற்போது தப்பி துள்ளனர். இந்தோனேஷிய
போர்னியோ தீவின் கிழக்கு
களின் எண்ணி போர்னியோ தீவின் மழைக்காடு
கலிமந்த்தான் பகுதியின் அடர்ந்த
குறித்து எமக்கு களில் இருந்து வந்த அரியவகை
காட்டில் இருந்தே இக்குரங்குகள்
வல்களைப் பெ டிரக்யூலா குரங்குகளே, இவ்வாறு
இனம் காணப்பட்டன. இந்தப் பகுதி
வில்லை. கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னர் இவை வாழ்ந்த பகுதியாகக்
- இவை வாழ் அந்நாட்டு மழைக்காடுகளை ஆய்வு
கருதப்பட்டிருக்கவில்லை.
எரிக்கப்பட்டு. செய்தபோதே, இந்த குரங்குகள்
அவ்விடயம் தொடர்பில் சைமன்
குடியிருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரேஸர் பல்கலைக்கழகத்தின் சூழல்
பட்டமை, விவ உலகின் மூதாதை வானரமாகக்
விஞ்ஞானி பிரென்ட்டி லோகன்
அகழ்வுப் பணி கருதப்படும் இந்த அரியவகை குரங்
இவ்வாறு கூறுகின்றார். "நாம் கண்டு
பயன்படுத்தப் குகள் குறித்து நாம் அறிந்து வைத்
பிடித்த விடயங்களின் அடிப்படை
போன்ற காரன துள்ள தகவல்கள் மிகவும் சொற்பமாயில் கிழக்கு கலிமந்த்தான் பகுதியில் னால் இக்குரங்
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹனுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் |
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupi

2, புதன்கிழமை
-விஜய்
நான் எண் கட்டான
இடவேண்டும்?
பதுங்
களிர்
நரைமண்யர். தகுதியும்
முதலில் சீதை எங்கே
மறைத்துவைக்கப் -பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்கவேண்டும்!
ரபுழி மன்னன் இராவணன் ஒத்துவைத்திருக்கிறான். எடுபிடிக்கவேண்டும்
லை, காடு பள்ளராம் என்று ஒரிடத்தையும்
தவறவிடவேண்டாம் இரவு பகல் பாராதீர்கள். பசி தாகம் என்று
களைத்துவிடாதீர்கள்
தேடுங்கண் ஓய்வு ஒழிச்சலின்றித் தேடுங்கள் வெற்றியோடுதான் கிர்கிந்தைக்கு கும்பவேண்டும்...Mாம்
னம் வசித்து வருகின்
உலகில் அழிவை ள்ள குரங்கினங்களில் ள் முதலிடத்தினை இந்த போர்னியோ றான அரியவகைக் ருக்கக்கூடும். அழிந்து பத்தில் இருந்து
அழிந்துள்ளன. ஆனால், முன்பு அறியப்படாத இடத்திலிருந்து . இவை மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளமை பேரதிர்ஷ்டமாகும். "இதுவரை அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்ட உதாரணப் படங்களையே நாம் ஆய்வுக்குப் பயன்டுத்தி வந்தோம். ஆனால்,
இப்பொழுது எங்களுக்கு புதிய படங்கள் கிடைத்துள்ளன, அடுத்ததாக தற்போது எத்தனை குரங்குகள் இங்குள்ளன என்பதனை அறிய வேண்டும். இது இலகுவான விடயம் அல்ல" என்று லோகன் கூறுகின்றார். (இ)
விட்டதாகக் கருதப்பட்ட லா' குரங்கினம் கண்டுபிடிப்பு!
ாப்பாற்றுவதற்கு ல்லை என்றே இந்த விலங்குகள் ந்ெதுவிடக்கூடும். த குரங்குகள் சத்தின் அளவும்,
யிருக்கும் குரங்கு
க்கை என்பன சரியான தக பற முடிய
ந்த பகுதிகள் மனிதக் "உருவாக்கப் பசாய மற்றும் களுக்குப் பட்டமை எங்களி குகள் நிறுவனத்தினால் 2013, டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. iya Cross Road, Colombo - 02, on Wednesday December 19, 2012.