கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.01.02

Page 1
Vijey 83s (
02.01.2013 - மலர் 09, இதழ் 44
விலை ரூபா 15/-
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391-9504
2013
இனிறமுதுவருட நல் வாழ்த்துக்கள்
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
2013, ஜனவரி, 02
இளவரசியைக்
குமாரத்திப்பள் அரசமாளிகைக் உணவருந்திவி
துயிலச் சென் மாருதப்புரவீ. துயில் கொள் சென்றதன்பின் துயில்கொண் காத்து வரும் ! காவல்புரியும் தம்மை ம கொன்
கான
எழுப்பாமல் ச செல்வதில்லை
சென்றிருப்பான் ாைளவர்கோன் பள்ளத்தி
வந்தாள். முருகப்பெருமான் மீது
தனியே செல்லு லுள்ள பாளையத்தில் தங்கியி
அவளுக்கு அவ்வளவு பக்தி.
அவளிடமில்ை ருந்த உக்கிரசிங்கன் மனம்
நாட்கள் மாதங்களாகின.
நகுலேஸ்வரா! மாருதப்புரவீகவல்லியின்
மாதங்கள் மூன்று
இளவரசியைக் முடிவினைக் கேட்டதில்
கடந்துவிட்டன. நகுலேச்சர்
அவள் தந் இருந்து மிகவும் வேதனை
ஆலயத்தில் மன்னன்
எம்மைச் . கொண்டிருந்தது. அவன்
உக்கிரசிங்கன்
ஐயோ! எ மாருதப்புரவீகவல்லியை
மேலும் எவ்வாறாயினும் திருமணம்
செய்தி கா செய்ய வேண்டும் என்ற
கிட்டியது. அவ முடிவினைக் கொண்டிருந்
செய்வதறியாது தான். வளவர்கோன்
முருகன் கோவி பள்ளத்துப் பாளையத்தில்
கட்டப்பட்டுவ இருந்து கதிரமலையிலுள்ள
கோவிற்க தனது அரண்மனைக்கு அவன்
நகுலமுள் செல்லவில்லை. சகல அரச
தவமிருக் பரிபாலனங்களையும் அவன்
பிரதேசம் அங்கிருந்தவாறே
இடங்கள் மேற்கொண்டு வந்தான்.
மாருதப் இவற்றையெல்லாம் அவன்
தேடித்திர ஒழுங்காக நிறைவேற்றி
பகலெல் வந்தபோதும் மாருதப்புரவீக
காவலாளி வல்லிமீதே எண்ணம் எல்லாம்
களைப்புறா நிலைத்திருந்தது. திசை உக்கிரசோழனுக்கு மடல்
ஆக்கம்: அரியாலையூர் அனுப்பி மாருதப்புரவீகவல்லி யைத் திருமணம் செய்ய
தன்னைத் திருமணம்
குமாரத்திப்பள் அனுமதி கேட்பதா? அவன்
செய்யுமாறு கேட்டதற்குப்
வந்தார்கள், அக அதற்கு மறுத்துவிட்டால்
பின்னர் அவன் பற்றிய
மாருதப்புரவீகம் என்ன செய்வது? வீணாகப்
நினைவுகள் எதுவும் அவளை
தோழிகளிடம் 6 பகையை ஏற்படுத்திக்கொள்
மாற்றத்திற்கு
மாருதப்புரவீகம் வதா? வேண்டாம் எதனையும் |
உள்ளாக்கவில்லை. அவள்
எங்கும் காணமு சிந்தித்து முடிவெடுப்போம்
ஆலயக் கட்டட வேலைகளில்
என உரைத்து, எனத் தன் மனதைத்
தன்னை முழுமையாக
உக்கிரசோழன் தேற்றிக்கொண்டான்.
ஈடுபடுத்தியிருந்தாள்.
கொள்வாரானா கோவிற்கடவையில் முருகன்
அன்றொருநாள் ஆலய
அனைவரும் த ஆலயம் அமைப்பதற்கான -
வேலைகள் முடிவுறும்
இருந்தாலும் செ வேலைகள் மிக மும்முரமாக
தறுவாயில் இருப்பதைத் தன்
மன்னனுக்குச் ! நிறைவேறிக்கொண்டிருந்தது.
தந்தைக்குத் தெரிவிக்கும்படி
ஆகவேண்டும்' மாருதப்புரவீகவல்லி
காவலர் இருவரை மரக்கலத்தில்
காவலன் ஒருவ நாள்தோறும் அங்கு சென்று
ஏற்றி அனுப்பிவிட்டு

புதன்கிழமை
-விஜய்)
ளத்து க்குச் சென்று
ட்டு மஞ்சத்தில்
விஜய்
Bookvin
இணைந்து வழங்கும் கேள்வி-பதில்
மலர்)
ளச்
றாள் கவல்லி, இளவரசி
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் ன் தோழியரும்
கேட்கலாம். இந்தவாரம் தலா ரூபா 500 பெறுமதியான டனர், காவல்
1 நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள். படை வீரர்களும்
1கரிதனே கடலில் அமிழும்போது, மிகப்பெரிய ம் இடத்தில்
ந கப்பல்கள் எவ்வாறு சுடவில் மிதக்கின்றன? மறந்து துயில்
மூ.கவீந்திரன், உடையார்கட்டு, முல்லைத்தீவு | எடார்கள். மலவேளை துயில்
கப்பல் கடலில் விடப்படும்போது, அதாவது நிலைநிறுத்தப் ங்கி எழுந்த
படும்போது, கடல் நீர் அதனை மேல்நோக்கித் (மூழ்க விடாமல்)
தாளுகின்றது. இதற்கு மேலுதைப்பு' என்று பெயர். இதன்போது, தாழியருக்கு
கப்பலின் நிறை கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது. கப்பல் நீரில் அதிர்ச்சி காத்திருந்
மிதக்க வேண்டும் என்றால், நிறையை (கீழ்நோக்கிய விசை) தது. மாருதப்புர
விடவும் மேலுதைப்பு (மேல்நோக்கிய விசை) அதிகரிக்க வீகவல்லியை
வேண்டும். மேலுதைப்பு மஞ்சத்தில்
அதிகரிக்க வேண்டும் காணவில்லை.
என்றால் கப்பலின் தம்மை
கனவளவு அதிகமாயிருக்க அவள் வெளியே
வேண்டும். இதனால் யே? எங்கு
தான் கப்பல்களின் ர். அவ்வாறு
நிறையை (திணிவு) றும் துணிவு
விடவும் மேலுதைப்பு லயே?
அதிகமாக இருக்கும்படி, எங்கள்
பாரிய கனவளவுடன் கப்பல்கள் அமைக்கப்படுகின்றன. காணவில்லை.
மனிதனின் நிறையுடன் ஒப்பிடும்போது, கனவளவினால் ஏற்ப தை அறிந்தால்
டும் மேலுதைப்பு குறைவு. ஆகவே, மனிதன் நீரில் தாழ்கிறான். சும்மா விடுவாரா?
ஒரு பாரிய பலகையின்மேல் மனிதன் ஏறினால், நீரில் பலகையின் என் செய்வோம்!
கனவளவு அதிகரிக்கிறது. இதனால், முதலில் அமிழ்ந்த மனிதன் தோழியர்களால்
இப்போது பலகையின் உதவியுடன் மிதக்கின்றான். இந்த மேலு வல் வீரர்களுக்குக்
தைப்பு என்பது ஒரு பொருளின் திணிவில் தங்கியிருப்பதில்லை; பர்களும்
கனவளவில் மட்டுமே தங்கியுள்ளது. ப திகைத்தார்கள்,
'குளோனிங் முறை என்பது யாது?
எஸ்.டிலோத்மன், செங்கலடி, மட்டக்களப்பு.!
எமது உருவத்தை ஒத்த, இன்னோர் உயிரை இவ்வுலகில் எவ்வாறு டவை,
உருவாக்குவது? பிறக்கும்போதே 'இரட்டைப் பிள்ளைகளாகப்'
பிறந்தாலேயன்றி அப்படியொரு அதிசயத்தை நிகழ்த்த முடியாது க்கும் கீரிமலைப்
என்றுதான் அனைவரும் நினைத்து வந்தார்கள், ஆனால், விஞ்ஞா | ம் ஆகிய
பனிகள் 'அது முடியும்' என்று நிரூபித்தனர். 1997 இல் Dolly ளில் எல்லாம்
(டொலி) எனும் ஆடு இதற்கு சான்று பகர்ந்தது. புரவீகவல்லியைத்
I Dolly இன் தாய் ஆட்டிலிருந்து ஒரு முட்டைக் கலத்தை பிரிந்தார்கள்.
எடுத்து அதன் கருவை லாம் தேடித்திரிந்த
அகற்றினார்கள். பின்னர், கள் மிகவும்
அந்த தாய் ஆட்டின் | மற்றுமொரு கலத்தின்
கருவை அந்த முட்டைக் சி.சிவதாசன்
கலத்தினுள் செலுத்
தினார்கள். இந்தக் ள மாளிகைக்கு
'கரு'வில்தான் ஓர் உயிர் வர்கள்
சம்பந்தமான சகல வல்லியின்
தகவல்களும் உள்ளன. எனவே, தாய் ஆட்டின் வயிற்றில் வந்து "இளவரசி
அதைப்போலவே ஒரு கரு வளர்ந்து வெளிவந்தது. இந்த வல்லியை
விஷேட குட்டிதான் Dolly'. மடியவில்லை""
இதுவரை, பூனை, மாடு, மான், நாய், தவளை, குதிரை, எலி "மன்னர் திசை
- போன்ற பல விலங்குகள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதை அறிந்து
இவற்றின் தோற்றம்தான் ஒன்றே தவிர, குணாதிசயங்கள் ஒரே ல் நாம்
மாதிரியாக அமையவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ப்பிக்க முடியாது.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: சய்தியை சொல்லித்தானே
அறிவுத் தேடல், "' என்றான்
'விஜய்'
த.பெ.இல: 2037, கொழும்பு. (தொடரும்)
ல் ரூம்
னிவர்
bறு
என்.

Page 3
விஜய்
2013, ஜனவ
ஆம்!
பிரச்சினைகளுக்குத் தீர்வு
பாடங்களை உன் காண்பதற்கும் நாம்
னித்து உள்வாங்க பெற்றுக்கொள்ளும்
அவற்றை நன்றா. கல்வியே உதவு .
வும் மனதில் பதிய கின்றது.அதனால்,
அதுதான் இலகு என்னால்
கல்வி கற்பதற்குக்
யும்கூட. இவ்வா கிடைத்திருக்கும்
சிறந்த பெறுபேறு முடியும்
சந்தர்ப்பத்தை
கஷ்டப்பட்டு முய நன்கு பயன்படுத்
வேண்டும். விலை திக்கொள்ளுங்கள்.
நேரத்தை ஒதுக்கு
னும், பாடங்களும் செகன் என்னால் மு:13 பாயும்!
ளவு நேரத்தை ஒ; பாடசாலையில் பலதரப்
அவசியமாகும். பட்ட அனுபவங்களை
நினைவிற் நீங்கள் எதிர்கொள்கின்றீர்கள்.
அதற்காக, பலதரப்பட்ட பாடங்களைக் கற்கின்றீர்கள்.
பாடசாலையில் ஒவ்வொரு
பிறந்து
நான் ய எனது ப என்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அச்சம், தயக்கம், குழப்பம் என்பன ஏற்படுவது சாதாரண
விடயமாகும். இந்த பலவீனங் 2013 ஆம் ஆண்டு
களைக் களைந்துகொள்ள உங்க பிறந்துவிட்டது. புதிய
ளுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். பாடப்புத்தகங்களுடன்
அதுவும் உங்கள் கைகளிலேயே, புது சீருடைகளுடன்
தங்கியுள்ளது. "என்னால் முடியும்", மகிழ்ச்சியாகப் புதிய வகுப் "என்னால் இந்த வேலையைச் புக்குச் செல்ல ஆயத்தமா
செய்து முடிக்க முடியும்", "நான் (கியிருப்பீர்கள். இந்த
ஏன் பயப்பட வேண்டும்?" என்ற புத்தாண்டில் புதிய ஆடை வினாக்களை நீங்களே உங்களுக் கள் மற்றும் புத்தகங்களில் குள்ளே வினவுவதனூடாக, மட்டுமன்றி, மனதளவி
உங்களை நீங்களே ஊக்கப்படுத் லும் இதர செயற்பாடுகளி திக்கொள்ள முடியும். லும் புதிதாகச் சிந்தித்து
வாழ்க்கை சவால் மிக்கது. செயலாற்ற வேண்டும்.
அதனால், "இல்லை", அப்போதுதான், புத்தாண்
"முடியாது" ஆகிய டில் புதிய வேலைத்திட்
இரண்டு வார்த்தைகளை டங்கள் ஊடாக,
மனதில் இருந்து அப்புறப்ப புத்துணர்ச்சி கிடைக்கும்.
டுத்திவிட்டு வாழ்க்கையினை ம
எதிர்கொள்ள வேண்டும். பாடசாலைப் பாருன்
சவால்கள்
' படங்களைப்
படிப்பதற்கு பாடசாலைப் பருவத்தில்
'உரியா திட்டமிடல் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரதான சவா
பாடசாலையில் அன் லாக கல்விச் செயற்பாடு
றாடம் கற்பிக்கும் களில் வெற்றி காண்பத.
விடயங்களை னைக் குறிப்பிட முடியும்.
விளங்கிக் நெமக்குக் கிடைக்கும் கல்வி
கொள்ளல், யினைப் பொறுத்தே,
வீட்டுப் பாடங் எமது எதிர்கால வாழ்வும்
களை அந்தந்த அமையும். பொருத்தமான நாட்களில் - தொழில் ஒன்றைச் செய்வ செய்தல்
தற்கும் அன்றாட வாழ்வி
ஆகியன முக்கிய . பலும் சமூகத்திலும் நாம்
மாகும். ஆசிரியர் எதிர்கொள்ளும்
கள் கற்பிக்கும்போது,
குறி
களை கிரமமா வைத்துக் பாடங்கன
ம் 9
கும் பாடத் விளங்கிப் படித் தெளிவாக வைத்தி பற்றி திருப்தி கொ கள் தொடர்பான நன்கு அவதானித் தவற்றை நினைவு கான இலகுவழிக பர்ட் 59939 கலைவா
எதிர்சா பரீட்சை என்பது றத்திற்கான வழிக
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் ஏ.எஸ்.சுமையா, ஹெட்டிபொல.

பரி, 02, புதன்கிழமை
பொது நிதி
பனிப்பாக அவதா குவதன்மூலம் கக் கற்றுக்கொள்ள பவும் முடியும். பான வழிமுறை
றே, பரீட்சைகளில் பகளைப் பெற பற்சித்துப் படிக்க ளயாட்டுகளுக்கு
வது அவசியமாயி க்கும் குறிப்பிட்ட துக்கிக்கொள்வது
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 147963, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
கொள்வது
கற்பிக்கும்
ள்ள 5தாண்டில் - தோய் மலர்வோம்
விளையாட்டுகள், ஓவியம், நடனம், இசை போன்ற அழகி யற்கலைகளில் ஈடுபடுவதனூ டாக நீங்கள் வலது
மதிப்பு
ன?
மனதில் கொள்வது அவசியமாகும்.
பக்க மூளையின் திறனை பரீட்சைகளை தொந்தரவான அல்லது
வளர்த்துக்கொள்ள முடியும். கடினமானதாகக் கருதிக்கொள்வத பார்?
னால், மனதில் சோம்பல் உணர்வும்
இடது மூளைத் திறனை படிக்கும் ஆர்வம் குன்றிப் போதலும்
வளர்த்துக்கொள்ளல் நிகழும். பரீட்சைகளை வெற்றிகரமாக
இடது மூளைத்திறன் விருத்தி , எதிர்கொள்ள இந்த எதிர்மறை எண்
கொண்ட பிள்ளைகள் கணிதம், ணங்கள் தடையாகவே அமையும்.
தர்க்க சாஸ்திர ஆய்வு ஆகிய கடந்த கால பரீட்சை வினாத்தாள்
துறைகளில் அதிக வெற்றியைப் களை செய்துபார்த்தல், பாடசாலை
பெறுவர். கணிதப் பயிற்சி பாடத்திற்கும் உரிய
மேலதிக வகுப்புகளில் வழங்கப்ப
களில் ஈடுபடுவதனூடாகவும் ரத்தியேக
டும் மாதிரி வினாத்தாள்களை
சதுரங்கம், செஸ் போன்ற "ப்புப் புத்தகங்
செய்து பார்த்தல் என்பன பரீட்சைக்
விளையாட்டுக்களில் ஈடுபடுவ - சுத்தமாகவும்
கான ஆயத்த நடவடிக்கைகளாக
தனூடாகவும் இடதுபக்க -கவும் அடுக்கி
அமையும் எனலாம். இவ்வாறு
மூளைத்திறனை விருத்தி கொள்ளுங்கள்.
மாதிரி வினாத்தாள்களுக்கு
செய்ய முடியும். மளப் படிக்க இந்த
விடையளிக்கும்போது
பிரியா நடைமுறை
ஏற்படும் சந்தேகங்களை பெரிதும்
ஆசிரியரின் உதவியு உதவும். இந்த
டன் கேட்டறிந்து சுருக்கக் குறிப்பு கொள்ள முடியும். களை தமக்குத்
எட்து சமூளைத் தேவையான
திறனை முறையில் பயன்
வளர்த்துக் படுத்தி எழுதிக்
கொள் ளுங்கள் கொள்வது
அவசியமாகும். வலது பகுதி மூளையின் அத்துடன், படிக்
திறனை விருத்திசெய்த தினை தன்கு
பிள்ளைகள் ஓவியம், தல், மனதை
நடனம், இசை, மருத்தல், தன்னைப் பள்ளல், பாடங்
கட்டுரை விடயங்களை
ஆகிய விட தல் என்பன படித் யங்களில் பில் கொள்வதற்
ஆர்வமும் ளாகும்.
திறமையும்
கொண்ட வெற்றிகரமாக
வர்களாக - த ங்கள்
இருப்பர். து எமது முன்னேற் குழு எட்டி என்பதனை

Page 4
04
2013, ஜனவரி, 02,
இ
கௌ மினுப்
அடிக்
ஒரு அப்ே
அதிக
பார். நாளும் மீன் எங்கா அவலட்சள் என்னை
14'சி
அதன் உன் பேசி துள்ள
திடீரெ
காட்டுவாசிகளின் அடிமை
தெர: 14தடை கதிர1யம் -
வாத்திக் காக கை வன் குடைக்குள் க
கேட்டுவன் உன்
ஸ்டாரத்தினுள்ளே உரையாடிக்கொண்டிருந்த மனிதன் மனோகரைப் பார்த்ததும் தில்ல விட்டான். அவசர அவசரமாக அந்தக் காட்டுவாசியுடன் உரையாடி முடித்துவிட்டு மெது மனோகரை நோக்கி வந்தான். மனோகர் தைரியத்துடன் நின்றுகொண்டிருந்தான். அந்த ! மனோகரிடம் வந்து "யார் நீ? ஏன் இங்கு வந்தாய்? கூடிய சீக்கிரம் இங்கிருந்து போய்வி இங்குள்ள ராட்சதக் காட்டுவாசிகள் உன்னைக் கண்டுவிட்டால் கொன்றுவிடுவார்கள். அவர்களது கண்ணில் சிக்கிவிடாமல் சீக்கிரம் போய்விடு" என்று இரக்கத்துடன் கூறினா மனோகரும் அந்த மனிதனை ஒரு மரத்தின் பின்னால் அழைத்துப் பேச முற்படுகையி
அம்மனிதன், "இப்போது அதிகம் கதைக்க நேரம் இல்லை. உள்ளே ஒரு சிறுவனைக் கொன்று உண்பதற்காகக் கட்டி வைத்துள்ளனர்.
நானும் இக்காட்டுவாசிகளின்
அடிமைகளில் ஒருவன் தான். என்னை அவர்கள் உண்ண முற்பட்டபொ.
ழுது, நான் அவர்க ளிடம் கெஞ்சி, அழுது, புலம்பி ஒருவாறு தப்பி
விட்டேன். “ஆனாலும், அவர்களுக்கு அடிமை
" வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன்" என்று கூறினான்.
அப்போது மனோகர் ஆவலுடன், "என்ன வேலை?" என்று கேட்டான். அதற்கு அs ''இந்தக் காட்டுவாசிகள் தரும் பெறுமதிமிக்க பொருட்களைக் கொண்டுபோய் விற்றுவிட இவர்களுக்கு உணவு வகைகளைக் கொண்டுவந்து கொடுப்பேன். அப்படியில்லாமல், ! இங்கிருந்து தப்பினால், எனது குடும்பத்தினரைக் கொன்றுவிடுவோம் என்று கூறியுள்ள குடும்பத்தினரது நலனுக்காகவே நான் இவ்வாறு வேலை செய்துகொண்டிருக்கிறேன்" <
இதைக் கேட்க மனோகருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனினும், மனோகர் 4 மனிதனிடம், நடந்த அனைத்தையும் கூறி, உள்ளே கட்டிவைத்திருப்பது எனது நண்பன் விளக்கினான். இவையனைத்தையும் கேட்ட அந்த மனிதன், இப்போது காட்டுவாசிகளு தேடிச் செல்வதாகவும் பின்னர் சந்திப்பதாகவும் கூறிச் சென்றுவிட்டான்.
இதனால், மனோகர் பாரிய சிந்தனையில் ஆழ்ந்தான். எவ்வாறாவது தனது நண்பனை அப்பாவி மனிதனையும் காப்பாற்ற வேண்டும் என நினைத்து அதற்கு ஒரு திட்டத்தை | வெகுநேரம் சிந்தித்தான். அப்போது ஒரு யோசனை அவனுக்குத் தோன்றியது. "அந்தக் காட்டுவாசிகளை விரைவில் ஏமாற்றிவிடலாம். அவர்களிடம் ஒரு பொய்யைக் கூறி அந் காப்பாற்றிவிடலாம்" என்று யோசிக்கையில், அமரனைக் கட்டி வைத்து தங்கச் சுவடிை கொண்டுவரச் சொன்ன அந்தக் காட்டுவாசி மனோகரைப் பார்த்துவிட்டான், (அடுத்

புதன்கிழமை
-விஜய்
த குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்து வந்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு
த்தி மீனும் நண்பர்களாக இருந்தன. தங்க நிற மீன், தான் அழகாக தங்கம் போன்று மினு பாய் இருப்பதை எண்ணிக் கர்வம் கொண்டது. கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும், கடி அதன் தோற்றத்தைக்கண்டு கேலி செய்துகொண்டிருந்தது. நாள் தங்க மீன் மிக ஆனந்தமாக நீரில் குதித்துக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. பாது அந்தப் பக்கமாக கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு சந்தோஷம் மாகிவிட்டது. "ஏய்! இன்றும் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார். வசீகரத்தைப் கு நாள் என் அழகு எப்படிக் கூடிக்கொண்டே போகிறது பார்! உலகில் என் போன்ற அழகிய வது இருக்க முடியுமா? ஹும்... இறைவன் உன்னையும்தான் படைத்திருக்கிறானே...! னமாய். கருமை நிறத்தில் சொரசொரப்பாய்... என்ன பிறவியோ நீ... இந்தக் குளத்தில் ாப் போல் வேறு யாரும் இல்லாததால் உன்னுடன் பழகவேண்டிய சூழ்நிலை. எல்லாம் என்
தலைவிதி" என்றது.
"தங்க மீனே! எம்மையெல்லாம் படைத்தது இறைவன். உன்னை இத்தனை அழகாய் படைத்ததற்கும், என்னை இத்தனை அவலட்சணமாகப் படைத்ததற்கும் ஏதேனும் வலு வான காரணம் இருக்கும், அதனால் இறைவனுடைய செயலைக் குறை சொல்லாதே. என் தோற்றம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி என்றுமே நான் கவலைப்பட்டதில்லை. எனக்கு இந்த உடலமைப்பே போதும். ஆனால், ஒரு விடயம். உனக்குப் பெருமை அதிகமாகி பிட்டது. இது நல்லதல்ல; பெருமை உள்ளவர்களை கடவுள் எதிர்த்து நிற்பார். விரைவில் உனக்குப் பாடம் கிடைக்கும்!" என்று அமைதியாகச் சொன்னது. ரிதான்! இது உன் இயலாமையின் வெளிப்பாடு, நிச்சயம் உன்னை உனக்குப் பிடிக்கவில்லை. எால், பிடித்தது போல் எதையோ சொல்லிச் சமாளிக்கிறாய். சரிவிடு. சில சமயங்களில்
னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. சரி... சரி... உன்னுடன் க்கொண்டிருப்பதால் என் மகிழ்ச்சி கெடுகிறது. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ரிக் குதித்துத் திரும்பி, ஆனந்தமாகப் பாட்டுப்பாடியபடி நீரின் மேற்பரப்புக்குச் சென்றது. என்று தன்னை யாரோ கௌவிப்
கைத்து துவாக மனிதன்
டு.
ன்,
ல்,
-டு
பிடிப்பதுபோன்று உணர்ந்து திடுக் கிட்டு, நிமிர்ந்து பார்த்தது. ஒரு கொக்கின்
அலகில் அது சிக்கிக்கொண்டிருந்தது. ""ஐயோ! கொக்கு!" என்று அலறியது தங்க மீன்.
"ஆமாம்! கொக்குத்தான், என் வாழ்நாளில் உன்னைப் போன்ற அழகிய வன்,
மினுமினுப்பான மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின்
ஆழத்திலேயே என்ன அழகாக ஜொலிக்கிறாய்; பிரமாதம்! இன்று கான்
எனக்கு நீ அற்புதமான விருந்து!" என்று கரகர குரலில் பேசியது | னர். எனது
கொக்கு. என்று கூறினான்.
"ஐயோ! என்னை விட்டுவிடு" என்று சொல்லிக் கதறித் அந்த
துடித்தது தங்க மீன். எ என்றும்
“விட்டுவிடவா? அடப் பைத்தியமே!" என்று அதைக் கொத்தித் க்கு உணவு
தின்றது கொக்கு.
அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த கெளுத்தி மீன், யும் இந்த
"தங்க நிறத்துடன் மினுமினுப்பாய் தலைக்கனம் பிடித்துத் வகுக்க
திரிந்தாயே. அந்த மினுமினுப்பே இன்று உன் உயிரை
எடுத்துவிட்டது பார்த்தாயா? என்னுடைய அவலட்சணமான த மனிதனைக்
கரிய நிறம் கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க
வைத்துவிட்டது" என்று சொல்லிவிட்டு, குளத்தின் த இதழில் முடியும்)
ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.
யக்

Page 5
விஜய்
2013, ஜனவரி
நாட்டின் விவசாயத்துறையை எழுச்சி குடும்பத்தில் கடை பெறச் செய்த சிரேஷ்ட தலைவரா |
12. எஸ்.சேனாநாயக் கவும் உ.எஸ்.சேனாநாயக்க
இவர்கள் மூவரும் க விளங்கினார்.
தோமஸ் கல்லூரியி 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர்
னர். பாடசாலைக் க 20 ஆம் திகதி ஹாபிட்டிகம்
கிரிக்கெட், கால்பந்து கோறளை, போதலே கிராமத்
போலோ, பொக்சி தில் 1டீ.எஸ்.சேனாநாயக்க
மல்யுத்தம் என்பன பிறந்தார். நிலவுடமை
பதித்த விளையாட் யாளராகவும் பெருந்தோட்
திகழ்ந்தார். மெய்வ டத்துறை அதிபதியாகவும்
களிலும் குதிரையில் பிரபல அகழ்
லும் ஆர்வம் காட்டி வுப்பணி
கல்லூரியில் கல்வி வர்த்தகராக
அங்கிருந்து விலகி | வும் திகழ்ந்த
திணைக்களத்தின் எல் தொன்
அவர் சேர்ந்துகொன ஸ்பாட்டர்
குறுகிய காலத்திற்கு சேனாநாயக்க
அவரால் அந்தப் ப இவரது
கொள்ள முடிந்தது. தந்தையாரா
யின் தோட்டங்கள், வார்.
என்பனவற்றை நிர்
இலங்கையின் முதலா
செயற்ப ஈடுபட்ட ஆவது 5 மலைநா சந்ததியில் மொலி த பெண்ம திருமண
இணைந் வெளிநாட்டு தலைவர்களுடன்
இவர்கள் பே.எஸ்.சேனாநாயக்க
புதல்வர் அந்நியர்களிடமிருந்து
கெத்தரின் எலிசபெத் பெரேரா
பிற்காலத்தில் பிரதம இலங்கையை மீட்டெடுப்பு
குணசேகர இவரது தாயாராவார்.
வந்த டட்லி சேனா தில் பெரும் பங்காற்றியவ
குடும்ப வாழ்க்கை
சேனாநாயக்க ஆகி ரும் தேசிய போராட்டத்தின்
அவர்கள் இருவரும் முன்னோடித் தலைவராகவும் - மூன்று சகோதரர்களைக்கொண்ட 1952 ஆம் ஆண்டு
2ாராட்டா சாப
இது தரும்
உக்கிள் பா
"வாரம்தோறும் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பு... "பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபப.

1, 02, புதன்கிழமை
05
க்குட்டியாக
திகதி காலிமுகத்திடலில் குதிரையில் |
முதலாவது பிரதமர் க்க விளங்கினார். சவாரி செய்துகொண்டிருக்கும் கல்கிசை சென்
போது தவறி விழுந்து உலக
எமது நாட்டில் 1931 இல் அமு ல் கல்வி பயின்ற வாழ்வை நீத்தார்.
லான 'டொனமூர்'அரசியலமைப்பு காலம் முதலே
சுதந்திரத்தை நோக்கி.
அரைகுறை அதிகாரங்களை து, டென்னிஸ்,
வழங்கிய அரசியலமைப்பாகவே ங் மற்றும்
டீ.எஸ்.சேனாநாயக்க உட்பட,
இருந்தது. எமது நாட்டின் தேசிய வற்றில் முத்திரை
தேசிய தலைவர்கள் பிரித்தானிய
தலைவர்கள் எதிர்பார்த்த அரசியல் டு வீரராக இவர் |
ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை
உரிமைகள் அந்த அரசியலமைப் ல்லுனர் போட்டி
விடுவிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்
பில் கிடைக்கவே இல்லை. மேலும் 5 சவாரி செல்வதி பினைப் பெற பல்வேறு முயற்சி
தொடரப்பட்ட போராட்டங்களின் டனார்.
களை மேற்கொண்டனர். பின்தங்
பிரதிபலனாக 1944 இல் சோல்பரி "பயிலும்போதே,
கிய தூரப்பிரதேசங்களுக்கு விஜயங்
ஆணைக்குழுவினை பிரித்தானியா நில அளவை
களை மேற்கொண்டு உரைகளை
இலங்கைக்கு அனுப்பி வைத்தது. நிகிதர் பணியில்
நிகழ்த்திய உ.எஸ்.சேனாநாயக்க,
அந்த சோல்பரி அரசியல் அமைப் என்டார். எனினும்,
மக்களின் பேராதரவினைப் பெற்றுக் பின்கீழ் 1947 இல் நடைபெற்ற மட்டுமே
கொண்டார்.1931 இல் அமுலான
பொதுத் தேர்தலில் அதிக ஆசனங் ணியினை மேற்
டொனமூர் அரசியல் அமைப்பின்
களைப் பெற்று வெற்றியடைந்த பின்பு தந்தை
கீழான அரச சபைக்கு மினுவாங்கொட டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள், - காணிகள்
ஆசனத்திலிருந்து டீ.எஸ், சேனாநா)
இலங்கையின் முதலாவது பிரதம வகிக்கும்
யக்கா ஏகமனதாகத் தெரிவாகி,
ரானார். இதன்பின்னர், 1947
1வது பிரதமர்
வணிகரீதியிலான
விவசாயம் தொடர் ாடுகளில்
பான நிறைவேற்று டார். தமது 26
சபைக் குழுவின் வயதில்
தலைமைப் பதவியை
உடாஸ், சோநாயக்க, மகள் ட்டு துனுவில
டட்லி சேனநாயக்கவுடன் ஏற்று, விவசாயத்துறை -னைச் சேர்ந்த
அமைச்சராகப் பதவி வனுவில என்ற
ஏற்றார். பிரித்தானிய ஆட்சிக் ணியுடன்
காலத்தில் இருந்த காணிச் பந்தத்தில்
சட்டத்தினை மாற்றியமைத்து, துகொண்டார்.
புதிய காணி அபிவிருத்திச் சட்டம் நக்கு இரண்டு
ஒன்றினை நிறைவேற்றினார்.
டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கை கள் உள்ளனர்.
இதனால், விவசாயத்துறையில்
சுயாதீன நாடாகியது. 1948 பெப் மர் பதவிக்கு
பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
ரவரி 4 ஆம் திகதி இலங்கைக்கு நாயக்க, ரொபட்
இவர் நீர்ப்பாசனத்துறையில்
சுதந்திரம் கிடைத்தது. முதலாவது யோரே
குறிப்பிட்டுக் கூறக்கூடியள்
நாடாளுமன்றம் 1948 பெப்ரவரி மாவர். இவர்
விலான மாற்றங்களை
10 ஆம் திகதி அங்குரார்ப்பணம் மார்ச் 22 ஆம்
நிகழ்த்தினார்.
செய்யப்பட்டது. -வசந்தினி
நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான
இந்த வாரக் கேள்வி 09 விடை இந்த வாரம் 'விஜய்' பத்திரிகையில்
மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள்
எத்தனை ஆண்டுகள் தொழில் பொதிந்துள்ளது. அந்த விடையைத்
புரிந்தார்? கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங் கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்).
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான சரியான விடையை அனுப்புவோரில்
விடையை எழுதி தபாலட்டையில் ஒட்டி அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு 11.01.2013 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்.
முகவரிக்கு தபாலிடுங்கள்.
[ கேள்வி இல் : 09
விடை பெயர் வயது முகவரி மாவட்டம் தொ.பே.இல :
சைக்கிள் வெற்றியாளர் போட்டி இல: 05
கே.கிருஷாந், 41/6, இருதயபுரம்
கிழக்கு, மட்டக்களப்பு
அனுப்ப வேண்டிய முகவரி:
'சைக்கிள் பரிசு (09)
'விஜய்' த.பெ.எண்: 2037 கொ ழும்பு

Page 6
06
2013, ஜனவரி, 02
சுவரை
சுண்
சுகந்தனின் தந்தையும் அண்ணாவும் விட்டுச் சுவற்றில் 'கண்ணாம்பு' பூசிக்கொண்டிருந்தனர். அவ்விடத்திற்கு வந்த சுகந்தன், சுண்ணாம்பு கலக்கப்பட்ட வாளியினுள் குச்சி | ஓன்றை விட்டுக் கலக்கிக்கொண்டிருந்தான், | "ஆஹா மகனே கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டுவிடும். கவனம்/” என்று தந்தையார் எச்சரித்தார்.
"இந்த சுண்ணாம்பு எப்படி தயாராகின்றது அப்பா?”* என்று சுகந்தன் தனது தந்தையிடம் கேட்டான், | ""எனது மேசையில் சுண்ணாம்பு உற்பத்தி தொடர்பில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று இருக்கும் தம்பி, அதை வாசித்துப் பாருங்கள். அதில் விபரங்கள் உள்ளன" என்று அவனது அண்ணன் கூறினார்.
''சுகந்தன் அடிசென்று அண்ணாவின் மேசையின் மீதிருந்த 'எமது நாட்டின் சுண்ணாம்பு உற்பத்தி” என்ற கட்டுரையை
வாசித்தான். அந்த கட்டுரையில் பின்வரும் விடயங்கள் அடங்கியிருந்தன.
இவ்வ உற்பத்தி கல்சியம் கார் உள்ளடங்கிய கற்களை எரிப் சுண்ணாம்பு எ கல்சியம் ஒக்ன கிடைக்கின்றது கற்களைத் தவி பவளப்பாறை என்பனவும் சு உற்பத்தியின்! பயன்படுத்தப் விசேடமாக, வடிவமைக்கப் வெதுப்பியிலே

புதன்கிழமை
விஜய்
வெண்மையாக்
நனண்ணாம்பு
சுண்ணாம்புக் கற்கள் பாறுதான்
எரியூட்டப்படுகின்றன. யாகின்றது
சுண்ணாம்புக் கல்
எரியூட்டப்படும்போது, பனேட்
சுண்ணாம்புக் கற்களில் சுண்ணாம்புக்
இருந்து காபன் பதனூடாகவே,
டையொக்சைட் வாயு எனப்படும்
வெளியேறி, கல்சியம் சட்
ஒக்சைட்டாக மாறுகின்றது. - சுண்ணாம்புக்
- சுண்ணாம்பு.
சாதாரண சுண்ணாம்பு,
சுத்தமான சுண்ணாம்பு என கள், வில்வம் ஓடு
-- வெதுப்ப |
இரண்டு வழிகளில் சுண்ணாம்பு ண்ணாம்பு
பொதுவாகவே, சுண்ணாம்பு
பெறப்படுகின்றது. போது
வெதுப்பி 6 அடி உயரம் படுகின்றன,
சாதாரகாசா கொண்டது. இதன்
ஆழ்பகுதியின் சுற்றளவு 6
சுண்ணாம்பைப் பட்ட
பெறும் அடியாகும்.வெதுப்பியின் லயே,
மேல்பகுதியின் சுற்றளவு
வழிமுறைகள் ஆழ்பகுதி சுற்றளவை விடச்
இதன்போது வெதுப்பிக்குள் சற்றுக் குறைவானதாகும்.
18 அங்குலம் கொண்ட செங்கற்களைக் கொண்டே இந்த
சுண்ணாம்புக்கல் தட்டு வெதுப்பி
வைக்கப்படுகின்றது. அதன் அமைக்கப்பட்டிருக்கும்.
மேல் 9 அங்குலம் கொண்ட வெதுப்பியின் வெளிப்புறத்
விறகுத் தட்டு வைக்கப்படும். தோற்றம் உருளை வடிவினதாக
வெதுப்பி நிரம்பும் வரை இருக்கும். வெதுப்பியின்
இவ்வாறு விறகுத் தட்டும் கீழ்ப்பகுதியில் எரியூட்டவும்
சுண்ணாம்புக்கல் தட்டும் மாறி எரிக்கப்பட்ட சுண்ணாம்பினை
மாறி அடுக்கப்படும். வெளியே எடுக்கவும் என
அதன்பின்னர் யன்னல்களி திறந்த பகுதிகள்
னூடாகத் தீ செலுத்தப்பட்டு (யன்னல்)
எரியூட்டப்படும். சிறிது அமைக்கப்
நேரத்தில் வெதுப்பி முழுவதும் பட்டிருக்
தீ பரவும். 10 மணித்தியாலங் கும்.
களின் பின்னர் வெதுப்பியினுள் இருக்கும் எரிந்த எச்ச மிகுதிகள் படிப்படியாக கீழே படியத் தொடங்கும், வெதுப்பி நன்கு குளிர்ச்சியடைந்ததும் அங்கு எஞ்சியிருப்பவை கீழே உள்ள யன்னல் வழியே வெளியேற்றப்படும். இந்த முறையில் சாம்பலாக உள்ள சுண்ணாம்பில் விறகுகளின் சாம்பல் கலந்து விடுவதனால், சுத்தமான சுண்ணாம்பு
இதன்மூலம் பெறப்படுவ சுண்ணாம்பு வெதுப்பி
தில்லை.

Page 7
E
விஜய்
2013, ஜனவரி
கும்
சுண்ணாம்
உறிஞ்சி கல்சியம் ஹைட்ரொக்சைட்
அதாவது நீரிடப்பட்ட சுண்ணாம்பாக மாறுகின்றது.
சிறந்த சுண்ணாம்பின்
தன்மைகள் அ சுண்ணாம்பு சுத்தமாக இருப்பதுடன், அதில் களிமண் அளவு 5 சதவீதத்தை விட குறைவாக இருக்கும்.
*நீரிடும் போது இலகு தன்மையுடன் இருக்கும்.
சுண்ணாம்பினால் சுத்தமான
பெறப்படும் சுண்ணாம்பைப்
நன்மைகள் பெறுதல்
* சுவர் எழுப்பும்போது இந்த முறையின்கீழ், வெதுப்பி
பயன்படல். நிரம்பும்வரை சுண்ணாம்புக்
* சுவரை மெழுகுவதற்கு கற்கள் இட்டு வெதுப்பியின்
உதவுதல். அடிப்பாகத்தில் தீ மூட்டப்படு
* சுவருக்கு நிறப்பூச்சாக கின்றது. சூடான காற்று அந்த
(பெயின்ட்) பயன்படல். சுண்ணாம்புக் கற்களுக்குக்
* சீமெந்து உற்பத்தியில் கிடைப்பதனால், வெதுப்பியின்
மூலப்பொருளாகப் பயன்படல். உச்சியில் உள்ள புகைபோக்கியி
சுண்ணாம்புக் லிருந்து காபன் டையொக்சைட்
கற்கள் வாயு வெளியேறுகின்றது. இந்த
காணப்படும் முறையில் வெதுப்பி முழுவதும்
பகுதிகள் குளிர்விக்கப்பட்டு சுண்ணாம்பு பெறப்படுகின்றது. சுத்தமான
இலங்கையின் புத்தளத்தில் சுண்ணாம்பினை இந்த வழிமுறை
இருந்து யாழ்ப்பாணக் குடா யினூடாகப் பெற முடியும்.
வரையான பகுதிகளில்,
மயோசின் காலப்பகுதியை 'நீர் இடல்
சேர்ந்த சுண்ணாம்புக் கல்சியம் ஒக்சைட் எனப்படும் |
கற்பாறைகளைக் காண முடியும். சுடப்பட்ட சுண்ணாம்பு சீமெந்துத் தரையில் இடப்பட்டு நீர் ஊற்றப்படுகின்றது. அல்லது நீரினால் நனைக்கப்பட்ட சாக்குகள் சுண்ணாம்பின்மீது இடப்படுகின்றன. இதன்போது எரியூட்டப்பட்ட சுண்ணாம்பு "சு.. சு., சு' என்ற சத்தத்துடன் வெப்பத்தினை வெளியேற்றிய வாறு நீரை உறிஞ்சிக்கொண்டு மென்மையான தூளாகிவிடுகின் றது. இதன்போது, எரிந்த சுண்ணாம்பு ரசாயன முறை
நீரிடப்பட்ட யிலும் பௌதிக முறையிலும்
சுண்ணாம்பு பாதிப்பினை எதிர்கொள்கின்றது. கல்சியம் ஒக்சைட்டானது, நீரை
அதே போன்று பதுளை, வெலிமடை, கண்டி, நாலந்தா, பலாங்கொட
ஆகிய பகுதிகளிலும் அமைந்துள்ள கனிமவளமான டொலமைட் மற்ற கிழக்கு கடற்பகுதி உள்ள கீழ்பாறைகளிலும் சுண்ணாம்புக் கற் காணப்படுகின்ற
இயற்
கபாப் கடலரிப்பைத் தடுப்பதற்கு சுண் கற்கள் உதவுகின் எனினும், சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கறி உடைக்கப்படுவ கடலரிப்பு அதிகரித்துள்ளது எனவே, தேசிய மற்றும் இயற்கை வளமாகக் கருதப்படுகின்ற சுண்ணாம்புக்கல் வளத்தைப் பாதுகாப்பது நம் அனைவரதும் கடமையாகும்,

7, 02, புதன்கிழமை
சபுத் தான்.
கண்ணைாம்புக்கல்
அம்
கேளில்
கள்
ஏ.
பவளப்பாறைகள்
சணாம்புக்
றன,
கள்
தனால்,
(3) -
வெதுப்பியில் சுண்ணாம்புக்கல் இடப்பட்டுள்ள விதம்
அவினாாம்பு வெறுப்பியின் ஆழ்பகுதி

Page 8
08
2013, ஜனவரி, 02
01) சமமான 6 குவியல்களில் 570 தேங்காய்கள் உள்ளன. எனின், ஒரு குவியலிலுள்ள
தேங்காய்களின் எண்ணிக்கை யாது?
இவ்வரைபடத்தின் நடுவில் மறுபக்கம் உள்ள எண்கள் எவை?
15 16 17 18
உருவிலுள்ள பென்சிலின் நீளம் யாது?
03)
TTTTTTTTTTTTTTI பாரா |
04) 500g பருப்பை வாங்கக் கடைக்காரரிடம் ரூபா 50.00 கொடுக்க, கடைக்காரர் மிகுதியாக
ரூபா 22.00யைக் கொடுத்தார். எனின், 1kg பருப்பின் விலை யாது?
05) ஒரு போத்தல் கொள்ளக்கூடிய திரவத்தின் அளவு 2500ml. எற்கனவே அதில் உள்ள
திரவத்தின் அளவு 11SOml. எனின், மேலும் ஊற்றக்கூடிய திரவத்தின் அளவு யாது?
06) ஐயாயிரத்து நூற்று ஐம்பதை இரண்டாயிரத்துப் பத்துடன் கூட்டினால் வரும் எண்ணை
இலக்கத்தில் தருக.
07)
இச்சமபக்க முக்கோணியின் சுற்றளவு யாது?
பிளே
08) 2000 +Lm) + 50m =2212m வெற்றுக்கூட்டுக்குள் வரவேண்டிய எண்ணை
எழுதுக.
09) 250cm நீளமுள்ள கம்பியில் 25cm நீளமுள்ள சிறிய துண்டுகள் எத்தனை வெட்டலாம்
10) சாதாரண பின்னத்தில் தருக.
1. 0.06.
ii, 0.7.
11) நாவலர் கல்லூரி தரம் 1 - 5 மாணவர்களின் எண்ணிக்கை வருமாறு ஒவ்வொரு
தரத்திலும் 4 பிரிவுகள் உள்ளன (A - D வரை).
தரம்
மொத்த மாணவர்கள்
பிரிவுகளின் எண்ணிக்கை
150
161 145
160
150
1) தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மொத்த மாணவர்களின் எண்ணிக்கை
யாது?
2) சமமான மாணவர் தொகை காணப்படும் வகுப்பு எது?
3) ஒரு மாணவருக்கு 6 புத்தகங்கள் வீதம் தரம் - 4 வகுப்பு மாணவர்களுக்குக்
கொடுக்க எத்தனை புத்தகங்கள் தேவை?
4) தரம் 1, 5 மாணவர்களின் மொத்த எண்ணிக்கை யாது?
S) தரம் 12 மாணவர்களைவிட, தரம் 1இல் எத்தனை மாணவர்கள் கூடுதலாக
உள்ளனர்?

2, புதன்கிழமை
மார்புடாவாந்தான்
12)
1) இவ்வுருவின் தளவடிவம் யாது?... 2) நிறம் தீட்டப்பட்ட பகுதி என்ன பின்னம்?.. 3) நிறம் தீட்டப்படாத பகுதி என்ன பின்னம்?
4) இத்தளவடிவிற்கு எத்தனை சமச்சீர் அச்சுக்கள் உள்ளன?
5) இவ்வடிவத்தைக்கொண்ட பொருட்கள் 2 தருக.
13)
விலைப்பட்டியல்
1kg அரிசி 500g சீனி 250g பருப்பு
ரூ.40.00 ரூ.25.00 ரூ.18.00
1) 1kg அரிசியும் 1kg சீனியும் வாங்கத் தேவையான பணம் எவ்வளவு?
2) 1kg பருப்பின் விலை யாது?
3) 3kg அரிசி வாங்க எவ்வளவு பணம் தேவை?
4) விலைப்பட்டியலிலுள்ள பொருட்களை மட்டும் வாங்கத் தேவையான
பணம் எவ்வளவு?
5) விலைப்பட்டியலிலுள்ள பொருட்களை வாங்கி வியாபாரியிடம் ரூ.100.00
கொடுத்தால் மீதிப் பணம் எவ்வளவு?
கணிதம் - II விடைகள்
01.06
5. 11 மாணவர்கள்
02, 9, 10, 11, 12
12. 1. வட்டம்
03. 4cm
2.
04.
| ருபா 56.00
05. 1100ml
N 5 + சதி
4. எண்ணற்ற முடிவிலி
Qதி. 7150
07. 15 Im
5. காப்பு மோதிரம்'
இடியப்பத்தட்டு நாணயம்
162m
13, 1. ரூபா 90.00
2. ரூபா 7200
09. 10 துண்டுகள்
10. (0) 0 (1) 2 11. 1. 766
3. ரூபா 120.00
4. ரூபா 83.00
2. தரம் 4
5. ரூபா 17.00
3. ஒ60 புத்தகங்கள்
4. 300 மாணவர்கள்

Page 9
விஜய் -
2013, ஜனவ
சினம் என்பது சிறு எரிச்சல் இதற்காக, அடிக்கடி சினங் கொள்வதும் முதல் பெருங்கோபம் வரையுள்ள எமக்கு நல்லதல்ல, சினத்தைக் குறைக்க மனவெழுச்சிகளைக் குறிப்பதா
அதைத் தூண்டிவிடும் காரணங்களைக் கும், ஒருவரது செய்கைகள் கூடிய மட்டில் நீக்கவேண்டும், எனினும், தடுக்கப்பட்டால், அவர் சினம் திறமையுடன் செயலாற்ற முடியாத கொள்வது இயற்கை. அதில் நிலைமைகளிலேயே சினம் எழுகிறது.. | தடுக்கப்பட்டவர் தோல்வி மனப் ஆகவே, மாணவர்களிடையே, பல வகை பான்மையுள்ளவராக இருப்பின், யான செயற்றிறன்களை வளர்ப்பதன் அவர் பேசாமல் இருந்துவிடு மூலம் சினம் எழக்கூடிய சந்தர்ப்பங் வார். ஆனால், இத்தகைய மனப் களைக் குறைக்கலாம். பான்மை இல்லாதவர் தடுப்பவ அந்தவகையில், மாணவர்களிடையே ரிடமோ அல்லது தடுக்கும் கல்வியில் ஆர்வத்தினை தூண்டக்கூடிய பொருளிடமோ சினம் கொள் -
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்து வார். குழந்தைகளை எடுத்து |
தல், மாணவர்கள் தங்களுக்கிடையே நோக்கின், அவர்களிடம் அச்சத் தாமாகவே தலைவர்களைத் தெரிவுசெய் தைக் காட்டிலும் சினமே பொது வதனை ஊக்குவித்தல் என்பன மாணவர் வாகக் காணப்படுகின்றது. ஏனெ கள் மத்தியில் சினம் அடைவது தொடர் னில், இவர்களது வாழ்க்கையில் பான நிலையில் இருந்து குறைந்து கற்கை சினத்தைத் தோற்றுவிக்கும்
யில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பை தூண்டல்கள் அச்சத்தை எழுப் - ஏற்படுத்தும். பக்கூடிய தூண்டல்களைக்
அனேகமாக, பிறர் தன் செயல்களில்
சினமும் கல்வி
குறுக்கிடுகிறார்கள் * குழந்தைகளிடம் சில கின்றது. குழந்தைப் ப சிறுவர்கள் தங்களது களில் ஏற்படும் குறு. கள் ஆகியவற்றால் . அவ்வாறே, வாலிப் வர் தமது பெற்றோர்க அவ்வளவாக விரும் கைய கட்டுப்பாடுகள் யாகவே அவர்கள் க வாறே. சினத்தைத் து சோர்வு, உடல் நலக்கு சிறு தொல்லைகள் 3
களும் பங்களிப்புச் காட்டிலும் அதிக அளவில்
மேலும் உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் றி காணப்படுவதாகும். அத்துடன், SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும் கவனத்தைத் தன்பால் ஈர்க்கவும்
மேலும் முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை சினம் சிறு குழந்தைகளுக்கு
வழிகாட்டல்கள், IT Tips (தகவல் உதவுகிறது.
தொழில்நுட்பத்துளிகள்), பொது அறிவுத் தகவல்கள், சில சமயங்களில் சினமும் நமக்கு நல்ல பயனை அளிக்
இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ மற்றும் கின்றது, சோம்பலைப் போக்
ஆரோக்கியத் துணுக்குகள், அரச வேலை வாய்ப்புகள் என கிப் பிறரைக் காட்டிலும் நன்கு
மேலும் பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக்கொள்ள செயற்படத் தூண்டுகிறது.
அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வ
"இவர் உலகின் பெஸ்டல் 3

n, 02, புதன்கிழமை
தெரிந்து கொள்வோம்
என்ற எண்ணமே ரத்தை உண்டாக்கு ருவத்தில் பாடசாலை சமூகத் தொடர்பு க்கீடுகள், தடங்கல் சினமுறுகின்றனர். ப பருவத்தில் மாண ளது கட்டுப்பாட்டை புவதில்லை அத்த ளை ஒரு தொல்லை ருதுகின்றனர். இவ் ரண்டிவிடுவதில் பசி, தறை, தூக்கமின்மை,
பான்ற காரணி செலுத்து கின்றன, னோஸ் ஹனிபா
உலகில் மிகப்பெரிய விமான நிலையம் எது?
சவுதி அரேபியாவிலுள்ள 'கிங்காலித்' (King Khaled)
விமான நிலையம்
* ரோம இலக்கத்தில் 2012 என்ற இலக்கத்தை
எவ்வாறு எழுதலாம்?
MIMXII * கோழிகள் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவற்றில், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் எவை?
புரோகொப்ஸ், கைபிரோ, ஐ.டி.எல்(I.D.L). வைலிக்
பயறு, கடுகு, கோவா போன்றவற்றின் விதைகள் முளைப்பதற்கு 3 நாட்கள் எடுக்கின்றன. நெல், நிலக்கடலை போன்ற தானியங்கள் முளைப்பதற்கு எத்தனை நாட்கள் எடுக்கின்றன?
5 நாட்கள் * இலங்கையின் பரப்பு 65,610 ச.கிலோமீற்றர்.
இதில் நிலப்பரப்பு எவ்வளவு? நீர்ப்பரப்பு எவ்வளவு?
நிலப்பரப்பு - 62, 705 ச.கிலோமீற்றர்
நீர்ப்பரப்பு - 2,905 ச.கிலோமீற்றர் * இலங்கையில் முத்திரை வெளியிடப்பட்ட
ISO வருட (1857-2007) நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அதன்
ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட முத்திரைகளின் பெறுமதிகள் என்ன?
ரூபா 5. ரூபா 10, ரூபா 20, ரூபா 45 இலங்கையில் வோஜ், பேதுறு எனும் கடலடித்தள மேடைகள் எதனால் முக்கியத்துவம் பெறுகின்றன?
அதிகளவு மீன்கள் காணப்படும் இடமாகையால் 4 1597 இல் இலங்கையில் நடைபெற்ற மிக முக்கியமான
வரலாற்று நிகழ்வு எது?
மல்வானை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. முதன்முதலில் ஐரோப்பா நாடாளுமன்றுக்கு இலங்கையின் (கோட்டை இராச்சியத்தின்) உரிமை கைமாறியது.
தொகுப்பு: உடுவை பரந்தாமன்
REGETOP
என Type செய்து 7Tod0 எனும் இலக்கத்திற்கு அப்பவும்
--
Tழுத்துக்கள்
உங்கள் அபிமான பென்டியம் 2000 பெஸ்டல் நிறுவனம் சிறந்த தேசிய வர்த்தகர் தெரிவு செய்யும் போட்டியில்
விருது பெற்றமையை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பரசன்
எங்கள் உற்பத்திகளை கொள்வனவு செய்து எமக்கு
வழங்கிய ஒத்துழைப்பிற்கு
எமது மனமார்ந்த நன்றிகள்.
எடிய மா விருது பெறும் காட்சி
4E 1

Page 10
2013, ஜனவரி, 02,
தோற்றத்திற்கு முன்பாகவே, தொடர்பு செயன்முறை மனித சமுதாயத்தில் தோற்றம்
பெற்றது. தொடர்பு முயற்சியின் வெளிப்பாடாகவே மொழியின் உருவாக் கம் ஏற்பட்டது.
தகவல் தொடர்பு வளர்ச்சி அதாவது,
ஊடகபாடநெறி 14
ஜனநாய ா தொடர்பாடல் HIான்13ாக்கரு இயல்புபிள் | * ஊடக தொடர்பாடல் செயற்பாடுகள், ஊடகக் கொள்கை உருவாக்கங்கள் ஜனநாயக சமூக அபிவிருத் திக்கு வலுவூட்டுவதாக அமைதல் மனிதனுடைய தகவல் தொடர்பு வேண்டும்.
வளர்ச்சி, அதன் தோற்றம் பற்றிய * சுதந்திரம், சமத்துவம்,
புரிதல்களுக்கு முதலில் மனித உரிமையை வலுவூட்டப்
இனத்தின் தோற்றம் பற்றிய பங்காற்றுதல் வேண்டும்.
சிந்தனைகள் மிகவும் அடிப்படை * ஊடக ஒழுக்கக்கோவை
யாக அமைகின்றன. அடிப்படை அம்சங்கள் ஜனநா
ப்ரோகொன்சல் (Proconsul). யக ஊடக செயற்பாட்டிற்கு
ட்ரையோபிதிகஸ் (Dryopithecus), வழிகாட்டியாகக்
ராமபிதிகஸ் (Ramapithecus), கொள்ளப்படுகின்றன.
அஸ்ட்ரலோபிதிகஸ் * ஜனநாயக நாட்டின் இறை
(Australopithecus), ஹோமோ யாண்மை, இறைத்துவம், உரி
ஹெபிலிஸ் (Homo habilis), மைகள், குடியுரிமை அடையா
ஹோமோ எரக்டஸ் (Homo ளங்கள் பாதுகாக்கப்படல் வலியு
erectus) என்ற அடிப்படையில் றுத்தப்படுகின்றது.
பரிணாம வளர்ச்சிக்குட்பட்ட * பல்கலாசார சமூக
மனித இனம் நியாண்டதாஸ்,
இசை
பிரதிநிதித்துவம் வலுவூட்டப்படு கின்றது.
குரோமாக்கன் என்ற இருநிலைப் * ஜனநாயகம் பற்றிய
பட்ட மனித வர்க்கமாக வளர்ச்சி பொதுசன அபிப்பிராயத்தையும்,
-கண்டது. இத்தகைய பின்னணியு குடிமக்களின் உரிமைகளையும் )
டன் தொடர்புபட்ட வளர்ச்சியாகத் வலியுறுத்தல்,
தகவல் தொடர்பு நிலைகளை
இனங்கண்டுகொள்ள முடிகின்றது. தொடர்பாடல் வளர்ச்சிப்பேக்
மனித இனத்தின் தோற்றம் 70 மனித சமூக செயற்பாட்டின்
கோடி வருடங்களுக்குட்பட்ட அடிப்படை இயல்பூக்க செயற்
பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக பாடாக, தொடர்பாடல் செயன் .
நோக்கப்படுகின்றது. அவர்களுக்கு முறை அமைகின்றது. மனிதனின் தகவலைப் பரிமாறிக்கொள்கின்ற அடிப்படைத் தேவைகளின்
ஆற்றல் காணப்பட்டது. அதன் முதன்மைக் கூறாகவும், மனித
தொடர்ச்சியான வளர்ச்சிப் சிந்தனையை உருவாக்குவதிலும்,
படிமுறைகளாக, கால மனித-சமுக இடைத்தொடர்பை அடிப்படையில் மனிதத் கட்டியெழுப்புவதிலும் தொடர்
தகவல்தொடர்பு விருத்தி பாடல் கருமங்கள் அடிப்படையா நிலைகளை அவதானிக்க கின்றன. மனிதன் தன்னுடைய
முடிகின்றது.
(தொடரும்) எண்ணத்தைப் பரிமாற்ற முற்பட்
பரராஜசிங்கம் டதன் வெளிப்பாடாகவே,
இராஜேஸ்வரன் தொடர்பு செயன்முறை
யா/கொக்குவில் இந்துக் உருவாக்கம் பெற்றது.
கல்லூரி. மொழியின்

புதன்கிழமை
5
SEVEN)
E0:03093603)
-+-+-:
விமானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள், எழுத்து வடிவில் மேகங்களில் தரப்பட்டுள்ளன. அவற்றை இனங்கண்டு கீறிட்டு
இணையுங்கள்.
- வழங்குபவர்: ஆசிரியை றோஸ்மல
எண் வரிசைப்படி, புள்ளிக்கோட்டினை
ணத்து உருவை அறிந்து
நிறந்தீட்டுக.
முக்கோணங்களுக்கு வர்ணமிடுக,
ஒவ்வொரு படங்களிலும் தரப்பட்டுள்ள பெரிய உருவை வட்டமிடுக.

Page 11
2013, ஜனவரி, 02, புதன்கிழமை
-விஜய்
=ார்களை தான்
12ா "கானா பாக் பிரியர்
பா கவாக்கவர்களாக" கா தா ககானந்தா கள்ளசங்கரர்"
ந' (5:01 பால் /பேராசிரம்ளோர் |
கேட்கும்போதெல் திரட்டித்
லாம் ரசித்து
தரும்
Srpra upp & iert the fiuro மகிழக்கூடிய Voice
தளமாக
OMGI WTF? Latest Random My Shia mail களை நீங்கள்
போர் audio0 திகழ வேண் பெற்றிருக்கிறீர்களா?,
டும் என்பது அவர்களது இவ்வாறு ரசித்து மகிழக்
விருப்பமாம்! கூடிய இத்தகைய Voice அதன் ஆரம்பக் கட்ட ,
- (0, 1) mail களை மற்றவர்க
மாக, செல்போன் யுகத் ளோடு பகிர்ந்துகொள்ள
தில் எங்கும் எளிதாகக்
ஓ சுட னேர் பிசான பாகம் 4 ATM நகர இது.
-- Hாக் கே. வேண்டும் என்று விரும்
கிடைக்கக்கூடிய Voice ) புகிறீர்களா? அவ்வாறு
Werdi Sarmies Stranger விரும்புகிறீர்கள்
அசன் காசியாக சோயா தார் சச்சார் பார்க்க, படிகாக கா டிவிடி தெ காரா (1) என்றால், அதற்கான
இ சகா பகடி பி அதாறும் பராவது இ ATP) கு இணையத்தளம் ஒன்று
HAVE YOU HEARD THIS
குறிப்பிட்ட உருவாக்கப்பட்டுள்ளது.
இடங்களைத் 'audio0' எனும் பெய
தேர்வுசெய்து ரில் அமைக்கப்பட்
தளங்களின் வழியே
அங்கு பதிவாகும் டுள்ள இந்த
பகிர்ந்தும் கொள்ளலாம்.
Voice mail mail
சிறந்தது எனக் கருதும்
களையும் கேட்க செய்திகளை பகிர்ந்து
செய்திகளுக்கு வாக்களிக்
லாம் என்பதால், கொண்டு பதிவு செய்யும்
கும் வசதியும் உண்டு.
நம்மைச் சுற்றி இணையத்
வசதியை உருவாக்கித்
Voice mail களில் சில
உள்ளவர்கள் என்ன தளம், Voice Imail களை
தந்துள்ளனர். இணைய
விவகாரமாகவும் வில்லங்
பேசிக்கொள் உலகோடு பகிர்ந்து
வாசிகள் தங்களுக்கு வந்த |
கமாகவும் இருந்தாலும்
கிறார்கள்? என்ப கொள்வதற்கான
சுவாரஸ்யமான Voice
கூட பெரும்பாலானவை
தையும் நமது பகுதி இணையத்தளமாக
mail களை இத்தளத்தில் ரசிக்கக்கூடியதாகவே
யில் தற்போது
பேசப்படும்
' நாசா பறி 3 ltt rால் Nuா சேராnf |
விடயமாக எது OMG! WTF? Latest Random My She
இருக்கிறது?
என்பதையும் " (704 Mar 8 காராம். காம்
ப ய ப
இத்தளம் உணர்த்த வல்லது.
ஆக, எதையும்
கேட்டு ரசிப்பதில் Google Voice
Record It! ) -IE " t பேர் , 4 ம் ப ப் ப -
Pity jfroா a phone Qா அமைந்துள்ளது.
பகிர்ந்துகொள்ளலாம்.
இருக்கின்
cinswering machine
into your mie உலகில் உள்ள ஒலிக
இவ்வாறு பகிர்ந்துகொள்
றன. ளுக்கெல்லாம் ஓர் இருப்
ளும் Voice mail களை,
எல்லாம் சரி... இந்த
இன்பம் பிடமாகத் திகழ வேண்
அவற்றின் தன்மைக்
Voice mail பகிர்வால்
காண்பவர்களுக்கு டும் எனும் உயர்ந்த
கேற்ப சுவையானவை,
என்ன பயன் இருக்கிறது?
இந்த தளம் சுவை லட்சியத்தோடு, இந்தத்
சிரிக்கக்கூடியவை, பிரப -
என நீங்கள் கேட்கலாம்.
மிக்கதாக இருக்கும் தளத்தை உருவாக்கி
லமானவை என்று
அந்தவகையில், உலகம்
என்பதில் இருப்பதாக அதன் நிறு
பல்வேறு தலைப்புகளின்
இப்போது என்ன பேசிக்
சந்தேகமில்லை. வனர்கள் கூறுகின்றனர்.
கீழ் வகைப்படுத்தப்பட்
கொள்கிறது? என்பதை
இதற்கான மனித ஒலிகளில்
டுள்ளன. audio0 கேட்டு
இந்த Voice mail உணர்த்
இணையத்தள எத்தனை வகைகள் |
ரசித்த பின்னர் இவற்றை |
தக்கூடும் என்று audio0
முகவரி இருக்கின்றனவோ, அத்
நண்பர்களோடு
குழு விளக்கம் தருகிறது.
www.audioo.com தனையும் ஓரிடத்தில் !
டுவிட்டர், ஃபேஸ்புக்
அதுமட்டுமல்லாமல்,
என்பதாகும்.
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, ஜனவரி மாதம் 02 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இராகமால்ரா நல சாளார்: பாரா பக ர் ரொனார் நாரப்வர, நாதம் Fா பார் தி கரி சாராது Tார் - Tாயா தயாச Tார்-ராகா " நச .
* 1 கோ ந Iராய நகராகங்ரகாரா ச FL : ந ட் C பாகத்தகர் சேது பார்க்க அரசி, ... பேராயர் போன் ரோ நகரில் மார்க்சின பாபுராட்டாவிடர்ரி சார்பாக பயான்
நான் விடா சாப்பிட்ட கள் இயக்கப் பார்ப்பாகம் 1 கோயில்
இ கட்சிகள் நீ கா பா ரர் நாள் றி- 1

: நுட்பம் Online மூலம்
நூல்கள் வாங்கலாம்!
2013, ஜனவரி, 02, புதன்கிழமை
-- -- ----
- 1 கப் பாகக க ம்
இ
லகளவில் விற்பனை செய்யப்படுகின்ற,
எமக்குத் தேவையான அத்தனை நூல்களை யும் Online இல் இருந்தபடியே பணம் செலுத்தி வீட்டிற்கு வரவழைத்துக்கொள்ளக்கூடிய வசதி யைத் தரும் இணையத்தளமே amazon ஆகும்.
இதில் பெரும்பாலும் அனைத்து எழுத்தாளர்களினதும் நூல்கள் விற்பனை செய்யப்படு கின்றன. இத்தளத்தில் நூலின் பெயர் அல்லது எழுத்தாளரின் பெயர் போன்றவற்றை வழங்கி நூலைத் தேடி எடுக்க முடியும். நூலின் விலையை Online மூலம் செலுத்தி வீட்டுக்கே நூலைத்
எளர்களினகா amazon.co.uk
.. 22 லட.
தருவித்துக்கொள்ளவும் முடியும், இதற்கான இணையத்தள முகவரி www.amazon.co.uk என்பதாகும்.
செல்ஃபோனில் டியூஷன்
FFEEI.
குறிப்பிட்டு உதவி டியூஷன் சேவை' என்றும் என்றால் நீங்கள் செய்து யைப் பெற்றுக்
இந்த செயலியைக் கருதலாம்.
பார்த்த கணக்கை வரை கொள்ளலாம்.
iPhone மற்றும் Android
படத்தோடு அப்படியே உங்கள் சந்தேகங்
ஃபோன்களில் செயற்படக்
கெமரா மூலம் ஸ்கேன் [டசாலை
களுக்கு ஆசிரியர் ஒருவர்
கூடிய இந்த செயலியை,
செய்தும் அனுப்பி வைக்க 'யில் வழங் செல்ஃபோன் வழியாகவே |
மாணவர்கள் download
லாம். அப்போது தகுதி கப்படும் வீட்டு
அதற்கு விடையளிப்பார்.
செய்துகொண்டால், வீட்டு
வாய்ந்த ஆசிரியர் ஒருவர் வேலைகளை (Home இப்படி செல்ஃபோன்
வேலைகளில் ஏதேனும்
அந்த, சந்தேகத்திற்கான Work)வீட்டில் செய்து மூலம் கணிதம் உள்ளிட்ட
சந்தேகம் என்றால், உடனே
விளக்கத்தை கொண்டிருக்கும்
பல பாடங்கள் தொடர்பில்
பாலகர்கள் )
செல்ஃபோன் ாபரோ
Connect to Teal tivt tutor. போது, பாடங்கள்
தமக்கு ஏற்படும் சந்தேகங்
Your fira SSion is on . Try it now for
திரையிலேயே, தொடர்பில் சந்தே
|களை மாணவர்கள் கேட்ட
அளிப்பார். கங்கள் ஏற்பட்டால், றிந்து தெளிவு பெறலாம்.
அமெரிக்கா மாணவர்கள்
மற்றும் பல அசெளகரி
கெனடாவில்
பாராசா பE RE யங்களை
உள்ள எதிர்கொள்வர்.
மாணவர்களைக் ஆனால், இனி
கருத்தில் அது குறித்து
இந்த செயலி வழியே கொண்டு இந்த செயலி கவலைப்படத்
அதனை குறிப்பிட்டு
உருவாக்கப்பட்டுள்ளது தேவையில்லை.
உதவி கோரலாம்,
என்றாலும், இதேபோன்று ஏனெனில்,
அதற்கமைய, இந்த
செயலியை எமது கையில் இருக்கும்
மாணவர்களை தெளிவுபடுத் செயலியிலேயே சந்தே
மாணவர்களுக்காகவும் செல்ஃபோன் வழி
தும் செல்ஃபோன் செயலி கத்தை குறிப்பிடுவதற்கான
உருவாக்கலாம்தானே யாகவே, எந்தப்
யாக 'motuto' அறிமுகமாகி
வழியும் இருக்கிறது. விளக்கம்
செயலி முகவரி http:// பாடத்தில் என்ன |
யுள்ளது. அந்தவகையில்,
தேவைப்படும் கேள்வியை
www.motuto.comm/ சந்தேகம் என்பதைக் 'செல்ஃபோன் வழியான
தெரிவித்துவிட்டு, அவசியம் என்பதாகும்.
பகுத்பது .
- படம் பாம் - சன் =
12
--கெவெடடவம் --

Page 12
2013, ஜனவரி, 02, புதன்கிழமை .
-விஜய்
3GG
தமிழ்
27 : சா தி தென் கொரியாபிக்க குதல் முறையாக பெண் அ நெல் ஆதாரிடாவில் எம் இததாக போர்க்திபாகத் தோட்டியோட் கேனாக, வேர் ஒனள் இ ஒ ஆடசியாகாரம்
த மிழ்மொழியில்
யுனிகோட் (Unicode) எழுத்து முறையைப் பயன்படுத்தி பல இணையத்தளங்கள் இணையப்பரப்பில் காணப்படுகின்றன. BBC
செய்திச் சேவையின் இணையத்தளம் பல மொழிகளிலும் காணப்படுகின்றது.
கருக்கலைப்பு அயர்லாந்து அரசின் முடிவுக்கு க எதிப்பு மாலாபதற்றம் நான் பாந்த்க்கு ஆபாது ஏற்படக் முறை உதயம் கோடி பவர் சுருக்கமாகப் போவது, சட்டரீதியானதாக்கு வார இததர் அலிசாரு.
இப்பின் ( 02
2 0
1 0
13 Ve தமிழ்
மம் பெ
பாப் பாட்ட
அதற்கமைய, தமிழ்மொழியில் அமைந்த BBC தமிழ் இணையத்தளமானது, செய்தி, வானிலை, நினைவில் நின்றவை,
சிறப்புக் கட்டுரைகள் என பல
விடயங்களை அள்ளி வழங்குகின்றது.
அத்தோடு, இந்த இணையத்தளத்தில்
கருத்துக் கணிப்பீடும் நடாத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாது, தெற்காசிய நாடுகளின்
செய்திகளுக்கான (ஆங்கிலம்) தொகுப்பும் இந்த நபில்லியன்
இணையத்தளத்தில் காணப்படுகின்றது. இந்த கணக்கான பயனர்களைக்
இணையத்தளத்தின் முகவரி http://www.bbc.co.uk/ கொண்டுள்ள Gmail, நாள்தோறும் புத்தம் புதிய
tamil என்பதாகும். வசதிகளை அறிமுகப்படுத்திகொண்டே உள்ளது.
அந்தவகையில், அண்மையில் வெளியான வசதி தெரிவுசெய்யவும். அவ்வளவுதான்! பழைய Compose &Reply என்பதாகும். இந்த வசதி
நிலைக்கு மாறிவிடலாம். அனைவரையும் கவரும் என்று கூற முடியாது.
Gmail இன் புதிய Compose & Reply வசதியை Disable செய்வதற்கு
மீண்டும் புதிய நிலைக்கு மாற்ற வேண்டும் என்றால், New
Compose Experience என்பதைத் தெரிவுசெய்யவும், -1 டன்ன சாபனா?
ய
படர் - -
Switch back to old compose
எனவே, இதனை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றுவதற்கு என்ன செய்யலாம்?
இதற்கு முதலில், | 1, உங்கள் Gmai கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.
2. பின் Compose
( இயல் என்பதை Click செய்யவும்.
3. விண்டோ திறந்துகொண்டதும், வலதுபக்கத்தின் கீழ் மூலையில் உள்ள More Menu Icon என்பதைக் க்ளிக் செய்யவும்.
4. அதில் Switch Back to Old Coimpose என்பதை
Plain text mode
08 - இ - பி பிர்
Check spelling

விஜய்
2013, ஜனவரி, 02, புதன்கிழமை
விளையாட்டு வீரர்களிடமி நோயாக தகவல்களைப் பெறும்
Jockர்pedia'
பCைK GETHE==
oclipedia
சப் 1 தெச,கது
Paul Pierce
HIIli1!
(கோ - - - முதலாம் கோடி |
காம் பாகி
அம சார்.
'புதிதா. | கப்பார் போர்க
'Jockipedia' பற்றித் தெரியுமா?
Jockipedia இதனை 'விளையாட்டு வீரர்களுக்கான
FME EN ATHபாட, ANTWHERE, AND WHAT
படிக்காது விக்கிபீடியா" என்றும் சொல்லலாம்.
THEY'RE SAYING
RIGHT NOW! Gockipedia
'பார்Et DGE-4EEE,
அமைந்துள்ளது என்பதாகும். அது எப்படி
என்றால்... இந்த தளத்தில் வீரர்களுக்கான Serena Williams
பக்கத்தில் அவர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தோடு, அவர்களின் இணையத்தளம், வலைப்பதிவுகள், டுவிட்டர் பக்கம் ஆகியவற்றுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும். அத்தோடு, அவர்களின் ஃபேஸ்புக் பக்கம், மைஸ்பேஸ் பக்கம், யூடியூப் ச்செனல் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.
குறிப்பிட்ட அந்த வீரர் டுவிட்டர் மூலம்
தீவிரமாக தகவல்களைப் பகிரும் பழக்கம் விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களைத்
கொண்டவர் என்றால், அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு இத்தளம்
இங்கேயும் தெரிந்துகொள்ள முடியும். பயனளிப்பதாக இருக்கும்.
இத்தளத்தில் தற்போதளவில் மூவாயிரத்திற்கும் பெரும்பாலும் விளையாட்டு வீரர்களைப் பற்றிய
அதிகமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தகவல்களை பல்வேறு இணையத்தளங்கள்
ரசிகர்கள் நினைத்தால் புதிய வீரர்களுக்கான வாயிலாக அறிந்துகொள்ளலாம். என்றாலும்,
பக்கத்தை ஆரம்பித்து தகவல்களைச் சேர்க்கலாம். Jockipedia வில் உள்ள சிறப்பு என்னவென்றால்,
ஆகவே, http://www.jockipedia.com/wiki/ சம்பந்தப்பட்ட வீரர்களிடம் இருந்தே நேரடியாகத்
Main_Page எனும் பக்கத்திற்கு சென்றுதான் தகவல்களைப் பெறும் வகையில் இது
பாருங்களேன்.
75 225
பயநகரப்பு, கோதர சண்) நான்காம்
24 .
3 at ெஅT/CC6)
44V4 eேds (Java)
JAVAC Emplar
Java bytecode என்பது, ஜாவா மெய் நிகர் கணினி (Java Virtual Machine) செயற்படுத்தும் அறிவுறுத்தல்களாகும். ஒவ்வொரு bytecode உம் ஒரு byte நீளத்தைக் கொண்டு காணப்படுகிறது. இதனாலேயே, இது bytecode எனும் பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. bytecode கள் 256 ஆக மட்டுப்படுத் தப்பட்டுள்ளன. இருந்தபோதும் அனைத்து bytecode களின் பெறுமதிகளும் பாவிக்கப் படுவதில்லை.
MM Java Virtual Machine, ஜாவா கணினிமொழி மற்றும் இதர ஜாவா
Windows
Byta Code (.ela19)
இயங்குதளத்தின் அசல் படைப்பாளியா கிய Sun MicroSystem எனும் நிறுவனம் பயன்படுத்த முடியுமான bytecode களை வரையறுத்து வைத்துள்ளது.
bytecode கள் சுயமாகவே கணினி செய் நிரலாளரால் எழுதப்படலாம். ஆனாலும், இக்காலத்தில் Compilers எனப்படும் கணினி மொழிகளைத் தொகுக்கும் மென் பொருள்கள் அதிகளவில் புழக்கத்தில் .
இருப்பதால், bytecode களை உரு
வாக்குவது மிகவும் இலகு HM.
வானதாகும். உதாரணமாக GNU Compiler for Java
எனும் மென்பொருளைக்
குறிப்பிடலாம்.
WMA
பாபா
----இட்டு வெட்டவும்

Page 13
2013, ஜனவரி, 02, புதன்கிழமை
-விஜய்
இங்கு மடிக்கவும் --
புகைப்பட 6 நக்கjnt. எடிட்டிங், 9 பி. சேவை
இதற்கான சாதனங்களும் மென்பொருளும் ஏராளமாக இருக்கின்றன. என்றாலும், அவற்றைப் பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் ஒருவருக்கு இருக்கவேண்டும். எனினும், அத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாம லேயே, புகைப்படங்களை
கோயம்
மே 12ம்
Facebook Page CremonamuChuninya IMessenger இல் பெறலாம். SMS
Choasa Phola ம் ம்மில் பலர் கெமரா வசதியு நாண், PrelesLKா
டன் கூடிய செல்ஃபோன், டிஜிட்டல் கெமரா என கையில் வைத்திருக்கும் நிலை யில் தேவைக்கேற்ப தேவையான சந்தர்ப்பங்களில் புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் சுலபமான
காரியமாகவே உள்ளது. இவையெல்லாம் எளி தாக இருக்கும் நிலை யில், தற்போது அந்த புகைப்படங்களைத் திருத்துவதும் (Editing) எளிதாகியிருக்கின்றது. இதற்கமைய, புகைப்
மெருகேற்ற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் படத்தின் பின்னணி
உங்களுக்கு இருக்குமானால், அதற்காக இப்போது மற்றும் வர்ணங்களைத்
ஒன்லைன் (Online) புகைப்பட எடிட்டிங் சேவைகள் திருத்தி புகைப்படத்தை
இருக்கின்றன. அதாவது. மேலும் மெருகேற்ற
இணையத்தின் மூலமே லாம்.
புகைப்படங்களைத் திருத்தி இதற்கான அதிகாரபூர்வ
மேம்படுத்திக்கொள்ளலாம், அறிவிப்பை ஃபேஸ்புக்
இந்த வசதியை வழங்குகிறது நிறுவனம் வெளியிட்டுள்ளது,
picfull.com எனும் இணையத்தளம். இந்த சேவையை ஃபேஸ்புக்
இந்த தளம் மிக எளிதாகப் கணக்கு மற்றும்
புகைப்படங்களை மின்னஞ்சல்கூட இல்லாமலும்
திருத்திக்கொள்ள
வழியமைக்கிறது. இதற்காக, பெறலாம்.
புகைப்படத்தை இத்தளத்தில் இந்த புதிய
பதிவேற்றிவிட்டு, அதற்குத் Facebook
தேவையான பின்னணி Messenger
அமைப்பு மற்றும் இதர இனிமேல்
Application
திருத்தங்களை தேர்வுசெய்து, Facebook
ஆனது. முத
எல்லாவற்றையும் ஒரே க்ளிக் Messenger
லில் இந்தியா,
கில் செய்துமுடித்துவிட இன் மூலம்
இந்தோனே
முடியும், இவற்றை தேர்வு SMS அனுப்ப
ஷியா,
செய்து புகைப்படத்தை அழ முடியும்.
வெனிசுவெலா,
காக்கிக்கொண்ட பின்னர்,
அதனை அப்படியே கணினி அவுஸ்திரேலியா மற்றும் தென்
யில் சேமித்தும் கொள்ள அமெரிக்காவிலும் பின்னர்
லாம், அவ்வாறே, மின்னஞ் ஏனைய நாடுகளிலும் அறிமுகப்
சல், ஃபேஸ்புக் வழியே படுத்தப்பட உள்ளது. இந்த
நண்பர்களோடு பகிர்ந் சேவையைப் பெற பயனர்களின்
தும்கொள்ளலாம், இதற் பெயர் மற்றும் தொலைபேசி எண்
கான இணையத்தள மட்டும் போதுமானது என்று
முகவரி: http://www. அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
picfull.com என்பதாகும்.
Messenger
A faster way to message
IEEE 4
று பருகு நதயல்

விஜய்
2013, ஜனவரி, 02, புதன்கிழமை
WEEE man என இனங்காணப்படும் இந்த உருவமானது, Royal Society of ats (RSA) எனும் குழுமத்தினால் உருவாக்கப்பட்ட தாகும். இது மூன்று தொன் எடையுடைய இலத்திரனியல் கழிவுகளை ஒன்றுசேர்த்து உருவாக்கிய சிற்பமாகும். இதன் 3 உருவாக்கத்தில்
பல்வேறுபட்ட இலத்திரனியல் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணினித் திரைகள், அச்சுப்பொறிகள்,
பாரிய
விளக்குகள்,
செய்மதி என்டனாக்கள், சுட்டி (Mouse).
Toasters, வெக்கியும் களனர், ஹீட்டர்,
சலவை இயந்திரங்கள், Microwave Oven எனப்
பல்வேறு இலத்திரனியல் சாதனங்களின் உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்பட்
டுள்ளன.

Page 14
2013, ஜனவரி, 02, புதன்கிழமை
இ (18 உம் ஆம் * 30 2 ) © 2 2 2 இ (28
13 4 0 0
ந்த நவீன உலகில், தொழில்நுட்ப
இத்தொ வித்தைகளுக்குள் அகப்பட்டு .
ழில்நுட்ப உண்டாக்கப்படும் உயரிய சாதனங்கள்
அடை யாவும், நாளுக்கு நாள் புதிய புதிய பண்
வுகள் புக்கூறுகளைப் பெற்று விஸ்தீரணமும் |
சாத்திய விவேகமும் அடைகின்றதென்றே
மாக்கப்படும் எண்ணவேண்டியுள்ளது. அதற்கமைய
நிலையில் கையடக்கத் கணினிக்கு செயற்கை ஒட்பம் (Artifi
தொலைபேசிகள் பார்த்தல், கேட்டல், cial Intelligence - AI) வழங்கும் முயற்சி நுகர்தல் போன்ற புலன் உணர்வுகளைக் நடந்துகொண்டிருக்கிறது. அதன் விளை கொண்டுவரும். இந்த அடைவுகளை வால் பல முன்னேற்றகரமான விளைவு சாத்தியமாக்கும் கள் உண்டாகியுள்ளன.
நெனோ (Nano) தொழில்நுட்பம், கையடக்கத் தொலைபேசியில் 'இலத் மிகவும் நுண்ணிய பொருள்களைப் திரனியல் மூக்கு" காணப்பட்டு உங்களது பற்றிய விஞ்ஞானம் ஆகும்.இங்கு சொந்த மணத்தை, கடவுச்சொல்லுக்குப் இயந்திரங்களும் பொருள்களும் பதிலாகப் பயன்படுத்தும் காலம் உருவா
அணுக்களின் பருமனளவில் உரு னால் எப்படியிருக்குமென நீங்கள் எண்
வாக்கப்படும். இத்தொழில்நுட்பத்தில் ணிப் பார்த்ததுண்டா? இது வெறும்
பாவிக்கப்படும் பிரதான கூறுகளின் கற்பனையல்ல. இன்னும் சில ஆண்டு
அளவு நெனோ மீற்றரிலேயே அளக்கப் களில் அரங்கேறப்போகும் நிஜம்.
படும். அதாவது, 1 மீற்றரை ஒரு பில்லிய
-ml Iபகு தபா

விஜய்
2013, ஜனவரி, 02, புதன்கிழமை
னால் பிரிக்க வருவதே ஒரு நெனோ மீற்றராகும்.இதுதான்
நீர்மக் கண் - மனிதனின் கண்ணை ஒத்ததாக அமை விஞ்ஞானத்தின் விந்தையான Nano Technology ஆகும். வதோடு, தொலைபேசி உரையாடலில் கலந்துகொள்ப
இந்தத் தொழில்நுட்ப வருவிளைவு பற்றிய ஆய்வில்
வரைக் கண்காணிக்கும் கருவியாக அமையுமெனவும் ஈடுபடும் குழுவின் உபதலைவர் டேவிட் பிஷோப்
சொல்லப்படுகின்றது. இந்த வளர்ச்சிப்படியின் அடுத்த David Bishob) கருத்துத்
கட்டமாக இன்னும் சில
முக்குள்ள Mobile Phone
ட்
வருடங்களில் கையடக்கத் தொலை பேசிகள் இலத்திரனியல் மூக்கு (Electionic nose) கொண்டு வலம் வருமெனவும் இதன்மூலம் கையடக் கத் தொலைபேசி உரிமையாளரைத் தவிர வேறு எவராலும் கையாள முடி யாத வகையில் கடவுச்சொல்லுக்குப் பதிலாக மணம் பிரதியிடப்படுமென் றும் டேவிட் எதிர்வுகூறுகின்றார்.
இந்த எதிர்வுகூறல்களைப் பார்க்கின்ற போது, இன்னும் சில வருடங்களில்
கையடக்கத் தொலைபேசிகள் மனித தெரிவிக்கையில், "தொலைபேசி சம்பாஷனைகளின் |
னைப் போன்று புலன் உணர்வினைக் கொண்ட உயிரி தெளிவையும் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் பலப்
யல் கூறாக காட்சிதரும் என்றே நினைக்க வேண்டியுள் படுத்தும் நோக்குடனேயே கையடக்கத் தொலைபேசி
ளது. இதற்கமைய, தொழில்நுட்பத்தின் உயிர்ப்பான களுக்கு புலன் உணர்வுகளைப்
மாறுதல்களால், புதிய பல எண்ணங்களுக்குள்ளேயே, புகுத்தும் திட்டம் உருப்பெற்
அடங்காத எழுச்சிகள் அரங்கேறலாம். ஆகவே, றது" என்றார்,
அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும். இன்னும் ஓரிரு வருடங்
மூக்குள்ள Mobile Phone ஆனது, தகவல் தொழில்நுட் களில் கையடக்கத் தொலை
பத்தோடு இணைந்த எதிர்காலம் பற்றி நிறையவே பேசிகளின் ஒலிவாங்கிகள்
சிந்திக்க வைக்கிறது. (Microphones) மனிதனின் தலைமுடியின்
விட்டத்தின் இரு மடங்கான
விட்டமுடைய மிக நுண்ணிய ஒலிவாங்கிகளால் பிரதியிடப்படும். இவை உணர்த்திறன் அதிகமுடையதாக அமைவ தோடு, பின்னணியில் கேட்கும் இரைச்சல் களைத் தடுத்தாளும் தன்மை உடையதாக வும் இருக்கும் என்று மேலும் குறிப்பிடும் டேவிட், இன்னும் மூன்று, நான்கு ஆண்டு களில் கையடக்கத் தொலைபேசிகள் 'நீர்மக் கண்" (Liquid Eye) உடையதாக அமையப் பெறுமென்றும் எதிர்வுகூறுகின்றார்.

Page 15
விஜய்
2013, ஜனவரி,
கல்வி கற்கும்போது,
தடவையில் செய்வதால், அது செம்மை தான்தோன்றித்தனமாக கற்றலை
யான முறையில் நிறைவேறுவது குறைவு. மேற்கொள்ளாமல் பல்வேறு -
ஏனெனில், அங்கு செய்து முடிக்க நுட்பங்களைப் பாவித்து, எமக்குப்
வேண்டும் என்ற எண்ணம் இருக்குமே பயன்படும் வகையில் கற்க
தவிர, சிறப்பாக செய்யவேண்டும் என்ற வேண்டும். கல்வி கற்பது என்பது,
எண்ணம் குறைவாகவே காணப்படும். ஒரு செயன்முறையான
எனவே, கற்கும்போது, ஒவ்வொரு அம்சமாகும். ஆகவே, அதை
பாடத்தையும் பகுதியாகப் பிரித்து செயன்முறைப்படுத்தும்போது,
உள்வாங்கிக் கற்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக ஒவ்வொரு
பகுதி பகுதியாகப் பிரித்து வாசித்துக் முறையையும் பாவித்து இலகுவாக
கற்றுக்கொள்ளும்போதுதான் அது கற்றலை நகர்த்த வேண்டும்.
சம்பந்தமான மேலதிக விளக்கத்தைப் - பொதுவாக, ஒரு பாடத்தை
பெற முடியும். அத்துடன், குறித்த வாசித்து -குறிப்பு எடுத்து
பகுதியுடன் தொடர்பான வினாக்களை விளக்கங்கள் எழுதி என ஓர்
செய்து பார்த்து குறிப்பிட்ட பகுதியில் ஒழுங்குமுறையிலேயே கற்றல்
தெளிவைப் பெற வேண்டும். அமைகிறது. இந்த ஒவ்வொரு
அத்துடன், பாடத்தைப் பிரித்துக் கற்பது ஒழுங்குமுறையின்போதும்
போன்றே நேரத்தையும் பகுதி பகுதியா அதற்குத்
கப் பிரித்து,
இ 4 ஒ & 3G ) |
பி
மகபAை
தகுந்தாற்போல் நாம் ஒவ்வொரு நுட்பத்தையும்
கையாள வேண்டும். இதன்போதே முறையான கற்றலை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
ஒரு
ஒவ்வொரு
நேரத்திலும் கற்க வேண் டிய பாடத்தை வரையறை செய்துகொண்டு கற்க வேண்டும்.
இ டு 6 : 0
கற்றலின்போது நுட்பங்களைக் கைமான வேண்டும்
இ இ ஈ உ சி ?
பாடத்தை வாசித்து
ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்கள் காணப் விளங்கும்போது, ஒரே தடவையில்
படும்போது, ஒவ்வொரு பாடத்தையும் முழுமையாக வாசித்துக்கொண்டே
எப்போது கற்க வேண்டும்?, சென்றுவிடுவதும் அதனுடன்
என்ன கற்க வேண்டும்? என்ற சார்ந்த வினாக்களையும்
திட்டத்தைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அப்போதே மீட்டிப்
இவ்வாறு பிரித்துக் கற்றுக்கொள்வதால் பார்த்துக்கொண்டு செல்வதும்
சந்தேகங்களை மாணவர்களது இயல்பாகும்.
இலகுவில் நிவர்த்தி எனினும், இந்த முறையானது,
செய்யலாம். பரீட்சை சோம்பலையும் அசதியையுமே
எழுதும்போதுகூட, ஏற்படுத்தும்.
கற்ற விடயங்களை எந்த விடயத்தையும் ஒரே
இலகுவாக மீட்டி, 'தடவையில் செய்வதிலும் அதை
பரீட்சையை பகுதி பகுதியாகப் பிரித்துச்
சிறப்பாக செய்வதிலும் வித்தியாசம்
எதிர்கொள்ளக் உள்ளது.
கூடியதாகவும் ஒரு விட
இருக்கும். யத்தை
எளம் ஏராப். ஒரே
சப்ரானா
உ இ த உ உ டி சி 2 |

02, புதன்கிழமை
புதன் கோளில் பனிக்கட்டிகள்
ரியனுக்கு மிக அருகி முள்ள புதன் கோளின் வடபகுதி ல் அதிகளவு பனிக்கட்டிகள் ருப்பதாக நாஸா விஞ்ஞானி ள் அறிவித்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு தன் குறித்த ஆய்வுகளை மேற் காள்வதற்காக நாஸாவினால் புனுப்பப்பட்ட மெசெஞ்ஜர் பிண்கலம் அனுப்பிய தகவல்
ளை ஆராய்ந்ததை அடுத்தே,
பொருட்களைக் கொண்டுள்ள தாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
புதன் கோளில் இருந்து வெளி வரும் நியூத்திரன்களை அளக்கக் கூடிய 'நியூத்திரன் நிறமாலை - மானி' ஒன்று மெசெஞ்ஜர் விண் கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது.) இந்த நிறமாலைமானியின் மூலமே பனிக்கட்டிகளின் இருப் புப் பற்றி கண்டறியப்பட்டுள் எது 2004 ஆம் ஆண்டு அனுப் பப்பட்ட மெசெஞ்ஜர் விண்
கலம், 2011 மார்ச் மாதத்தில் மது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள்
புதனின் சுற்றுவட்டத்தை . தரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி, புதனின்
அடைந்தது. புதனின் சுற்றுவட் டமுனையில் நீர் உறைந்த நிலையில் இருப்பதா டத்தை அடைந்த முதலாவது வும் அதில் பெரும்பகுதி சேதன மற்றும் எளிதில் விண்கலம் இதுவாகும் என்பதும் பூவியாகும் மூலக்கூறுகள் அடங்கிய கரும்
குறிப்பிடத்தக்கது.
9 2 2 9 10 10. 2
சூரியக் குடும்பத்தின் எல்லையில் 'காந்த நெடுஞ்சாலை” கண்டுபிடிப்பு :
இந்த காந்த நெடுஞ்சாலை 5 முதல் 10 வானிலை அலகுகள் தடிப்பானவையாக (அதாவது,
சூரியனில் இருந்து. பூமிக்கிடையேயான தூரத்தின் 5 முதல் 10 மடங்கு தூரம்) இருக்கலாம் என நாஸா விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த அனுமானம் உண்மையாக இருக்குமானால், வொயேஜர் 1 விண்கலம் இப்பிராந்தியத்தைத் தாண்ட குறைந்தது மூன்று ஆண்டுகளாவது செல்லும்,
வொயேஜர் 1 விண்கலம் தற்போதளவில்
கோள்கள் குறித்து ஆய்வுகளை மற்கொள்வதற்காக, 1977 ஆம் ஆண்டு எஸாவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட வொயேஜர் 1' எனும் ஆளில்லா விண்கலம், மது சூரியக் குடும்பத்தின் விளிம்பில், எந்தப் புலமுள்ள புதிய வலயமொன்றைக்
ண்டுபிடித்துள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டாந்த நெடுஞ்சாலை' (magnetic highway), பிண்வெளியையும்
ட்சத்திரக்கூட்டத்தையும் இணைப்பதாக புமைந்துள்ளது எனத்
தரிவிக்கப்படுகின்றது. இதுவரையிலும் இப்பகுதியை எந்தவொரு பிண்கலமும் கண்டுபிடித்திருக்கவில்லை !
என்பதனால், வொயேஜர் 1 இன் இந்தக்
ண்டுபிடிப்பானது, விஞ்ஞானிகளிடையே பரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரியனில் இருந்து 11 பில்லியன் மைல்களுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கிறது.

Page 16
2013, ஜனவரி, 0
நானும் சிறுவனின் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. எனினும், இவன் மரக்கறி வகைகள், மா, வற்றாளை என நிறையப் பயிர்களை வளர்த்துப் பலன்
கொடுத்ததைக் கண்டதும்...
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
மலர் பூஜை செய்ய மலர் ஆசனம் ஒன்றும் அமைத்துள்ளான். நாம் நினைத்ததைவிட மிகத் துணிவான
சிறுவன்.
இங்கு வந்து போகும் ப கொண்டு செல்லப் பி காய்கனிகள் அங்குள்ள
வாங்கு மீது உள்ள
நீங்களும் அதனைக் கொண்டு சென்றால் எவ்வித குறையும் ஏற்படப்போவதில்லை,
சரி. நீங்கள் கூற
செய்கிறே
வரலாற்றில்
1765 இல் இரண்டாம் முறையும் மாபெரும் படையுடன் மீண்டும் கண்டியை நோக்கிச் சென்றார்.
மாபெ
க
இம்முறை எப்படியாவது கண்டியைக் கைப்பற்றியே
தீரவேண்டும்
- முதலாவது மந்தி
பிரித்தானியர்கள்
இதுவரை காலமும் ஈடுபட்டு
சிவில் நிர்வாக இலங்கையில் மந்திராலோசனை
வத்த சென்னை சிவில்
நிர்வாக அங்க சபை ஒன்றை ஏற்படுத்தினர். உப அதிகாரிகளுக்கு இலங்கையில்
பெரும்பாலா ஆளுனரும் பிரதம் தளபதியும் பிரதம் நீதிபதியும் பிரதம் செயலாளரும் மேலும் இருவரும் இதில்
இருந்து வெளியேற வேண்டிய
சம்பிரதாயங்க அங்கத்தவர்களாக இருந்தனர்.
நிலை ஏற்பட்டது. இவ்வாறு
தேறியவர்கள் இதன்மூலம் இலங்கைக்கே
இலங்கையில் ஏற்படுத்திய சிவில்
அவர்கள் இல உரித்தான சிவில் நிர்வாக சேவை
நிர்வாகமே பிரித்தானிய
மற்றும் தொல் ஆரம்பமாகியது. இதன் பின்
மன்னருக்குரிய கீழைத்தேய
விசேட தேர்ச் இந்நாட்டில் சிவில் சேவையில் -
நாடுகளில் மிகவும் பழமை வாய்ந்த திகழ்ந்தனர். ம

2, புதன்கிழமை
விஜய்
ஆங்காங்கே சிதறிக்கிடந்த பெரிய பெரிய கற்களை
எல்லாம் புரட்டி வந்து அரச மரத்தைச் சுற்றிப் போடும்பொழுதுகூட இத்தகையதொரு பெரிய காரியத்தைச் செய்வான் என நாம் நினைக்கவில்லை.
நானே இவனுக்கு "செங்கல் செய்வதற்கான சகல
பொருட்களையும்
வழங்கினேன்.
இதற்கிடையில்
கண்டி,யைக் கைப்பற்றுவதற்காக சென்று
பெருந்தோல்வியைச் சந்தித்த வேன்ரக் ஆஸ்பதி
அவர்கள்,
பக்தர்கள் இங்கிய கல் மற்றும் ரன்.
கியபடியே
எம்.
ற்கிடையில் தளபதி பானே தலைமையில் கரும் சேனையொன்று ண்டியை நோக்கிப் டை நகர்த்தியது.
மாகும். இந்த சிவில் -
முதன்முறையாக ஆய்வுசெய்து த்தவர்களில்
சீர்திருத்தம் மேற்கொண்டு னோர் சாஸ்திரிய
மொழிபெயர்ப்புச் செய்ததும்
ராலோசனை சபை
இலங்கையின் நீதித்துறை சம்பந்தமாகப் புதிய முறைகள் உள்ளடங்கிய
அறிக்கையொன்று பிரித்தானிய மன்னரால்
வெளியிடப்பட்டது. 1799 இல் நீதிமன்றம்
குறித்த விடயமொன்றைக் கலந்துரையாடுவதற்கு கொட்ரின்டன் எட்மன்ட் கெரின்டன் என்பவர் இங்கிலாந்திற்குச் சென்றார்.
ள் பலவற்றில் கற்றுத் இச்சிவில் அதிகாரிகளில் ாகத் திகழ்ந்தனர். வி.
இருவரே என்பது -ங்கையின் வரலாறு குறிப்பிடத்தக்கது.
பொருள் துறையில் இச்சிவில் அதிகாரிகளாக வரி சி பெற்றவர்களாகத் அறவிடும் முகவர்களும் பிரதேச மகாவம்சத்தை
நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்.

Page 17
2013, ஜனவரி
னாகர்
ஏற்படுகின் அவற்றிலி ஏற்றம் பெ
உருவாகு - அவற்றில்
அவற்றில் மின்காந்த
கின்றன. மின்காந்த அலை * இவை கடத்தப் * இவை குறுக்கு * இவை வெற்றிட * மின்காந்த அை கொண்டதாகக்
பபபபபபப
-உங்களுக்குத் தெரியுமா?
வெஸ்ய
* ஒரு லீப் வருடம் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும்.
(உ+ம்) 2000, 2004, 2008, 2012, 2016, 2020 * லீப் வருடத்தில் பெப்ரவரி மாதம் 29 நாட்களைக்
கொண்டிருக்கும். * லீப் வருடத்தில் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி
பிறந்தவர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அதாவது, லீப் வருடத்தில் மாத்திரமே பிறந்தநாளைக் கொண்டாட முடியும். * சாதாரண வருடத்தில் 28 நாட்களைக்கொண்ட
மாதம் - பெப்ரவரி * 30 நாட்களைக் கொண்ட மாதங்கள் - ஏப்ரல், ஜூன்,
செப்டெம்பர், நொவெம்பர் * 31 நாட்களைக் கொண்ட மாதங்கள் - ஜனவரி, மார்ச், மே,
ஓகஸ்ட், ஜூலை, ஒக்டோபர், டிசம்பர்
பாத்திமா கதீஜா, கனேத்தண்னை மதீனா மு.ம.வித்., ஹிங்குளை.
+
ஒருமுறை கடல், தன்னிடம் என்னென்ன சேர்கின்றன என்பதை அவதானித்துக்கொண் ''இந்த ஆறுகள் பெருக் வரும்போது, அனைத்து மரங்கள், செடிகள், கெ போன்றவற்றை என்வ
சார்க் நாடுகளும் தலைநகரங்களும்
* இந்தியா - புதுடில்லி
த நேபாளரம் - காத்மண்டு 4. இலங்கை - கொழும்பு
அ பூட்டான் - திம்பு' - பாகிஸ்தான் - இஸ்லாமாபாத் : மாலைதீவு - மாலே * ஆப்கானிஸ்தான்- காபூல் 4 பங்களாதேஷ் - டாக்கா ஆர்.எம்.ரிஸ்லின், கெப்பிடிய மு.ம.வித்., கலேவெல.
ப ருவன்வெலிசாயவானது, துட்டகைமுனுவால் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணிக் அநுராதபுரக் காலத்தில் கி.பி 137 காலப்பகுதியில் இதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கா கட்டப்பட்டது. இது மகாதூபம், மகாசாய ஆகிய பல்லவ நாடுகளில் இருந்து பிக்குக பெயர்களால் அழைக்கப்படுகின்றது. 400 அடி கப்பட்டிருந்தனர். இங்கு இந்திரகுப் உயரம் கொண்டுள்ள இது
புத்தரின் வரலாறு சித்தரிக் வெசாக் பெளர்
nடுள்ளது. ணமி தினத்தி
இதனது லேயே,
நுழைவாயில் வாகல்கட எனும் சிற்பம் அமைந்து டகைமுனுவால் அமைக்கப்பட்ட ணப்பணிகள் அவரின் சகோதர தீஸ்ஸ மன்னனும், பிற்காலத்தி அக்போ, கல்லாட நாடன், மு கிரமபாகு, லஞ்சதிஸ்ஸன், நி மகாதாடிக, மகாநாக ஆகியே புனர்நிர்மாணம் செய்ததாகக் கின்றது.
கார்மேல் பற்றிமா தே.பா
9. ருவன்வெலரேற.

- 02, புதன்கிழமை
AEC DEF
த அலைகள்
மின்காந்த அலைகள் மின்காந்தப் புலங்களால் எறன. ஏற்றம் பெற்ற இலத்திரன்கள் அதிரும்போது, ருெந்து மின்காந்த அலைகள் உற்பத்தியாகின்றன. பற்ற துணிக்கைகள் அதிரும் வேகம் வேறுபடுவதால் ம் மின்காந்த அலையின் வேகம் மாறுபடுவதில்லை. ன மீடிறன், அலைநீளம் வேறுபடும். இதனால், த அலைகள் பல்வேறு அலை வகைகளாகக் காணப்படு
அறிவுக்கண் திறந்திடுவாய் மாணவ முதற்கண்ணாய்!
புன்னகையுடன் பேசுவாய் எம்மை வளர்த்த அன்னையாய்!
லாயின் இயல்புகள் படுவதற்கு ஊடகம் அவசியம் இல்லை.
அலைகள் ஆகும். டத்தில் 3X10 m51 வேகத்தில் பயணிக்கக்கூடியவை. லகள் மின்னியல்புகளையும் காந்த இயல்புகளையும் காணப்படுகின்றன. மியா வெஸீர், மாறைதாருள் உலூம் ம.வித்., மாத்தறை, பபபபபபபபபபடட் ஆறுகள்மூலம்
வருகின்றன, ஏன் பெரிய பெரிய எ மரங்கள் வந்து
ஆலமரங்களும், அரச மரங்களும்கூட
வெள்ளப்பெருக்கில் தப்பிப்பதில்லை. டிருந்தது.
ஆனால், இதுவரை எந்த ஆறும் ககெடுத்து
நாணல் புற்களை என்னிடம் து வகையான
கொண்டு வந்ததே இல்லை. என்ன காடிகள், புற்கள்
காரணமாக இருக்கும்?" என்று சம் இழுத்து
சிந்தித்தது.
எனினும், அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இதனால்,
அன்னை போல் அன்பை கட்டிடுவாய் எம் கண்கண்ட தெய்வமாய்
சக விடயங்களை பகிர்ந்திடுவாய் உயிருக்கும் மேலான நண்பனாய்!
வையகம் வாழ்ந்திடவே - நீ எமக்கு அறிவை ஊட்டிடுவாய்!
வையகம் போற்றிடவே ஊரார் எம்மை வாழ்த்திடவே
எமக்கு அறிவைப் புகட்டிய ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் என்றென்றும் வாழ்த்திடுவோம்!
த.கார்த்தீபன், உடுப்பிட்டி அ.மி.கல்.,
யாழ்ப்பாணம்.
அதற்கு நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவதில்லையா? காரணம் தெரிந்துகொள்ளவே உங்களை அழைத்தேன்" என்றது,
அதற்கு கங்கை ஆறு, "கடல் அரசே நாங்கள் இழுத்து வந்த
மரங்கள், செடிகொடிகள், புற்கள் அனைத்து
அனைத்தும் தற்பெருமை கப்பட்டது.
ஆறுகளையும் தன்
கொண்டவை, தங்கள் ஏக காஷ்மீர்,
அருகில் அழைத்து
வலிமையால் எங்களை ள் வரவழைக்
கடல் விசாரித்தது.
எதிர்த்து நின்றவை. அதனால், பததேரரினால்
"நீங்கள்
அவற்றை வேரோடு பிடுங்கி இழுத்து க்கப்பட்
அனைத்து
வந்தோம். ஆனால், நாணல் வகையான
புற்களோ நாங்கள் பெருக்கெடுத்து நான்கு புற
மரங்கள், செடி கொடிகள், புற்களையும்
வருவதைப்பார்த்ததும், எங்களைப் ல்களிலும்
இழுத்து வந்து என்னிடம்
பணிவாக வணங்குகின்றன. உள்ளது. துட்
சேர்க்கிறீர்கள். அவற்றில் நாணல்
பின்னர் தலை நிமிர்ந்து இந்த நிர்மா
புற்களை மட்டும் நான் பார்த்ததே
நிற்கின்றன. பணிவுடையவர்கள் னான சத்த
இல்லை, அந்தப் புற்கள் மிகவும்
என்றும் அழிவதில்லை; நில் இரண்டாம் முதலாம் பராக்
சிறியவை, உங்களை எதிர்த்து நிற்கும்
அவமானப்படுவதும் இல்லை. இது ஸங்கமல்லன்,
ஆற்றல் அவற்றிற்கு இல்லை.
தங்களுக்குத் தெரியாதா?” என்றது. பார் இதனைப்
நிலைமை இப்படி இருக்க நீங்கள் ஏன்
"ஆம் நீ கூறுவது சரி. பும் கூறப்படு
அவற்றை என்னிடம் கொண்டு
பணிவுடையவர்களை யாராலும் ஜே.கருஷ்னா,
வருவதில்லை அவை உங்களுக்கு .
அழிக்கமுடியாது என்பது ட, கல்முனை. ஏதேனும் உதவிகள் செய்துள்ளனவா?
உண்மைதான்" என்றது கடல்.

Page 18
2013, ஜனவரி, 02,
BN MUHAR
விஜய் "வி - த. 4ெ. எ
கெ
இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பின் கம்மல்துறை கிளையினால் அண்மையில் ஏற்ட முஹர்ரம் தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மே.மா.சபை உறுப்பினர் ஷாபி அழைத்துவரப்படுவதையும் மாணவர்கள் வரவேற்பு கீதமிசைப்பதையும் படத்தில் காணலாம்.
ஏறாவூர்-03 ஐச் சேர்ந்த அன்ஸார்-றிபாயா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா அஸ்ரா, 02.01.2013 இன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை, குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று, சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
பேராலை பளையை
சேர்ந்த மட்டக்களப்பு கல்லடி உப்போடை
கெளரீசன்யைச் சேர்ந்த சாந்தலிங்கம் -
சிவலதா தம்பதி சாந்தினி தம்பதியரின் செல்வப்
யாரின் செல்வப் புதல்வர்களான சங்கீர்த் துசாந்,
புதல்வி பிறையி தனது ஏழாவது பிறந்தநாளை
பிறந்தநாளை 21 27.12.2012 அன்று கொண்டாடி
கொண்டாடினார் னார்கள். இவர்களை, குடும்பத்தினர்
உற்றார் உறவின மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கல்லடி
அனைவரும் சக பேச்சியம்பாளின் அருள்பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
கற்றுப் பல்லான் (தகவல்: ஹருஸ்ராஜ்)
வாழ்த்துகின்றன
கண்டிக்கால கலைப்படைப்ப
செங்கடகலயை (கண்டி) தலைநகராகக் கொண்டு போது வரையறைகளை பின்பற்றி 16 ஆம் நூற்றாண்டு முதல் மலையகம், சப்ரகமுவ, தூரத்தில் தெரியும் உருவங்கள், இ தென்பகுதிகளில் நிலவிய ஆட்சிக்காலத்தில்
உருவங்கள் என்பவற்றுடன், மக் பல்வேறு கலைப்
தெரியும் உருவங்கள், பிர; படைப்புகள் உரு
தெரியும் உருவங்கள், உரு வாகின. குகைச்
மிட்டுக் காட்டல், நிறங்கள் சுவர்களை
அமைத்தல் போன்ற வேறு பதப்படுத்தியும்
கண்டிக்கால ஓவியங்களில் துணிகளிலும்
கண்டிக்கால ஓவியங்கள் வரையப்பட்ட
ரேகைகளைப் பயன்படுத் ஓவியங்களை
டுள்ளன. ஒருபக்கத்தை ம தம்புள்ள,
டுதல் அல்லது ஒரு பக்கம் தெகல்தொருவ,
கத் தெரியும்படி வரைதல் பம்பரகல,
ஓவியங்களின் பண்புகளில் ஹிந்தகலபோன்ற
அத் தெகல்தொடுவ சுவரோவியம் இடங்களில்
இவிபபழ் , உ யங் காணலாம்.
இடை=ே 5 யால்
யாக கட்டடங்களில்
டன் காணப்படும்
ஓவியக் கலைச்சுடர்ண்ஸ்எம்டிண்டுகெ ளத ஓவியங்களுக்கு
டுள்ளன. பின்புலக் காட்சி சிறந்த உதாரண
கச் சிவப்பு நிறம் பயன்படு மாக இருப்பது
|வெளிப்புற ரேகைகள் கறு தலதா மாளிகை
வரையப்பட்டுள்ளன. மன யில் காணப்படும்
வரையும்போது கண்கள் தி கலைப்படைப்பு
படும். பின்புலக்காட்சிகளி களாகும்.
'மலர்கள் பயன்படுத்தப்பட
வேறுபட்ட பாத்திரங்களுக்கு பெ தாண்டிக்காட்ட கலைப்பs1) பsasi 4 துa LHIகள்
நிறங்கள் கையாளப்பட்டுள்ளன. கண்டிக்கால ஓவியங்கள் தொடர்ச்சியான ஜாதகக் தெய்வ உருவம் - வெள்ளை, புத கதைகளின் காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு மஞ்சள், பேய்கள் - கறுப்பு, மரங் வரையப்பட்டன. மனித உருவங்களை வரையும் போன்ற நிறங்களை பயன்படுத்தி
யங்.
கர் மாயம் ரோறியதா

- புதன்கிழமை
விஜய்
RAM
மோடி ஏபயா படும்
fusA BRANCH
எம்.மில்ஹான், அல்-பஹரியா மத் கல்.,
பாணந்துறை.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த, புெ என 2037
கொழும்பு
பாடு செய்யப்பட்ட ரஹீம்
மா உலா எண் 2037
எச்.ருகன், யாழ்.இந்துக் கல், யாழ்ப்பாணம்.
Tழும்பு 3
சி.கம்தாயினி, தமிழ்ச்சங்கம் பாலர் பாட..
வெள்ளவத்தை.
எம்.பர்ஹான், அல்-தாஸ்ரர் சுல்., கொழும்பு,
எஃப்.அஸ்ரா, அல்-அகில் மு.ம.வித்கொடியாகும்புரை.
னி, தனது ஆறாவது 1.12.2012 அன்று 1. இவரை, பெற்றோர் பர்கள், நண்பர்கள்
ல கலைகளையும் எடு காலம் வாழ
கடிலாளி, பாரதி ம.வித்., தலவாக்கலை,
எப்,சுரைளா, பதுரியா மத்திய கல்..
மாவனல்லைப்,
ஜெ.டன்ன். ஆலங்குளம், மன்னார்,
ச.உதயசூரியா, மூளாய் சைவப்பிரகாச வித்
பொன்னாலை.
வெரைந்துள்ளனர். இருட்டில் தெரியும் பகலான ஒளியில் காசமான ஒளியில் நவங்களை வட்ட
ள ஏற்றவாறு றுபாடுகளையும்
5 காணலாம். T பெரும்பாலும் தியே வரையப்பட்
ட்டும் நிறம்தீட் மட்டும் தெளிவா என்பன இக்கால ல் ஒன்றாகும். துடன், இந்த ஓவி கள் தொடர்ச்சி ன கதை அமைப்பு - உயிர்த்துடிப்புள் எக வரையப்பட் களுக்கு கூடுதலா த்ெதப்பட்டுள்ளன.
ப்பு நிறத்தால் ரித உருவங்களை றேந்தவாறு காணப் ல் பலவகையான உடுள்ளன. பாருத்தமான
உதாரணமாக ந்தர் உருவம் - (கள் - பச்சை யுேள்ளனர்.
விறகுறித்து கிகள் கவனத்துக்கு?
'விழா உலா' பகுதியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உட்பட ஏனைய சாதனையாளர்கள், விழாக்கள் பற்றிய தகவல்கள் கட்டணமின்றியே பிரசுரிக்கப்படுகின்றன.
பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பும்போது அதுகுறித்த, படம் மற்றும் தகவலை பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள தினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பதாக எமக்குக் கிடைக்கக்கூடியவாறும் சாதனையாளர்களின் படம் மற்றும் அதுகுறித்த தகவலை அனுப்பும்போது கட்டாயமாக குறித்த சாதனைகளுக்காக வழங்கப்பட்ட சான்றிதழின் நிழற் பிரதியையும் இணைத்து எமக்கு அனுப்பி வையுங்கள்.

Page 19
2013, ஜனவரி
அகிம்சாவாதத்
பானம்
மகாத்மா காந்தியின் வக்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடி நபராக விளங்க வாழ்நாளில் மேற்கொண்டிருந்த அனைத்துவிதமான போராட்டம் கொண்டிருந்தன. இதனால் அவர் இந்தியாவில் மட்டுமன்றி, உடம்
கும் உதாரணபுருஷராகத் திகழ்ந்தார். இன்றைய நவீன கால உல
பமாக 'மகாத்மா காந்தியே' திகழ்கின்றார். இதற்கமைய, ஐ. முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை "உலக அகிம்சாவாதி கரம்சந்த் காந்திக்கும் புத்லிபாய் காந்திக்கும் மகனாகப் பிற (1883) திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார். அவரு அகிம்சாவாதத்தை உலகுக்குப் புகட்டிய இவர், 1948 ஜனல் அடிப்படைவாதி ஒருவரது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்
869
1803
ஒக்டோபர் 2 ஆம்
இரண்டு ஆக திகதி மும்பை நகரத்தின்
போர்பந்தர் என்ற
ஒன்றான Dada இடத்தில் பிறந்தார்.
நிறுவனத்தில் ரீதியாக தென்ல பயணமானார்.. சேவை புரிந்த !
கள் எதிர்கொள் திருமணத்தின் பின்னர்
மற்றும் துன்புறு சட்டக்கல்விக்காக
தனது எதிர்ப்புக் லண்டன் பயணமானார், வந்தார். அரசிய கல்வியை
யும் ஸ்தாபித்தம் முடித்துக்கொண்டு 1891
பிரச்சினைகதை இல் மீண்டும் இந்தியா
டதுடன், சிறை திரும்பினார்.
வித்தார்.
பிரித்தானிய அரசாங்கம் உப்புக்காக அறவிட்ட வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் மாதம் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை
23ான்ற 1 ஆரம்பித்தார், காந்தி உட்பட, ஆர்ப்பாட்டக்காரர்கள் அகமதாபாத்தி லிருந்து "தன்தி' கடற்கரைவரை 388 கி.மீற்றர் தூரம் நடைபயணத்தை
பால் பெற்றா) மேற்கொண்டனர். உள்நாட்டு உப்பு உற்பத்தி தொடர்பாக, மக்களை
பட (1) அறிவுறுத்தும் முகமாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இது dandi arch' என்ற பெயரில் பிரபல்யம் பெற்றது.
ஆகஸ்ட் 9 ஆம் திகதி காந்தி கட்சியின் செயற்பாட்டாளர்கள் செய்யப்பட்டனர். 1944 மே.6 ஆ வரை அவர் சிறையில் அடைக்க டார், சிறையில் இருக்கும் போது மலேரியா நோயினால் பீடிக்கப்
இந்திய-பாகிஸ்தான் நாடுகளைப் பிரிப்பதற்கு எடுக்கப் பட்ட தீர்மானத்தை அடுத்து ஏற்பட்ட கலவரங்களை அடக்கி இந்து-முஸ்லிம் மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.
- |
(பன்
992
--

- 02, புதன்கிழமை
மன்தந்தை .
பழிக்குப் பழி என்ற கோட்பாட்டின்
- பிரதிபலன்
ழு உலகமும்
குருட்டு உலகம்
- விடுதலேயாகும்
பாத்திரங்கள் யெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது வகளும் அகிம்சையை பிரதானமாகக் லகின் முக்கிய அரசியல் தலைவர்களுக்
கிலும் அகிம்சாவாதத்தின் பிரதிபிம் நா. அமைப்பினால் 2007 ஆம் ஆண்டு தினம்' பிரகடனப்படுத்தப்பட்டது..
ந்த காந்தி தனது 14 ஆவது வயதில் க்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். பரி 30 ஆம் திகதி இந்து - இவ்வுலக வாழ்வை நீத்தார்.
1906 1915 ண்டுகளின் பின்னர்
செப்டெம்பர் 11ஆம்
மீண்டும் இந்தியாவிற்கு வந்த அவர், தேசிய றுவனங்களில்
திகதி தென்னாபிரிக்கா
தலைவர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் பெரும் Abdulla & Co., என்ற வின் ஜொகன்னஸ்
புகழை ஈட்டிக்கொண்டார். அடுத்த நான்காண்டுகளில் இணைந்து தொழில்பேர்க் நகரில் தனது
பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான நபர்களுள் பிரபல்யம் பாபிரிக்காவுக்குப்
முதலாவது சத்தியாக் அங்கு 21 ஆண்டுகள் கிரகப் போராட்டத்
பெற்றவரானார். இவர், அங்கு இந்தியர் தினை ஆரம்பித்தார். கரும் இம்சைகள்
த்தல்கள் குறித்து களை வெளிக்காட்டி
இந்திய தேசிய கொங்ரஸின் தலைவரானார். அதில் ல் கட்சி ஒன்றினை
அரசியல் அமைப்பு மாற்றங்களை முன்னெடுத்தார், இந்தி 1. இதனால் பல
யாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உற்பத் அவர் எதிர்கொண்
திகள் தொடர்பில் அமைதியான எதிர்ப்புணர்வினைத் வாசத்தையும் அனுப
தொடர்ச்சியாக முன்னெடுத்தார். "உள்நாட்டு உற்பத்தி களை ஊக்குவிக்கும்' கருத்தினையும் முன்வைத்தார்.
192)
M E
பிரித்தானியா ஆட்சிக்கு எதிரா கச் செயற்பட்டதன் காரணமாக, ஆறு ஆண்டுகள் சிறைத் தண் டனை பெற்றார். எனினும், இரண்டு ஆண்டுகளில் விடுதலை கிடைத்தது. அரசிய லில் இருந்து விலகி, பிளவுபட்டி
ருத்த இந்து, முஸ்லிம் உறவு - களை வலுப்படுத்த உரிய நடவ
டிக்கைகளை எடுத்தார். கைவிரல் n of the
லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் Eழியரத்தினை1930 இல்
கலந்துகொள்ள காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த - 1935 இல் சாதவா!
காலப்பகுதியில் பிரித்தானியர் ஆட்சியினால் இந்தியர்களுக்கு பான்று நெரிவில்
இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும் பேச்சுவார்த்தை பால் காயம்
கள் இங்கு நடைபெற்றன. அரசியல் கைதிகளை விடுவிக் கவும் பிரித்தானிய நிர்வாகம் இணக்கம் தெரிவித்திருந்தது.
மகா., சட்டம் : கம்ப்ய-முகாம்
--------------
மீண்டும் அரசியலுக்கு வந்தார். கைது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற் ம் திகதி காக, பிரித்தானியாவை அறிவுறுத்தும் ப்பட்
முகமாக "வெள்ளையனே வெளியேறு
( என்ற கோஷத்தினை அடிப்படையாகக் பட்டார், கொண்டு பல ஆண்டுகள் போராடினார்.
இந்திய தேசிய கொங்ரஸிலிருந்து ராஜினாமா செய்தார்.
அந்த இடத்திற்கு நேரு தெரிவானார்.
பாயாயாயாயாயாம் யார் யார் யார்யா பி காம் வயசய மாம்பாக்கர்
பான்களை காகம்
----மடம்

Page 20
2013, ஜனவரி, 0
சிங்கம் ரயில்வோம்
இன்றைய 8)நடுவj95 பாடத்தில் அப்பா
கமல்- தம்பி-மாமி 2 ஆயுபோவன் ஆகியோருக்கு
இடையிலான ஓர் - 380' வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்
මල්ලි: අම්මේ? මාමා ඇවිත්.
அம்மே! மாமா எவித். தம்பி:
அம்மா! மாமா வந்திருக்கிறார்,
නැ ආ.. එන්න අයියේ. කමල් පුතා, තාත්තා ඇවිත්.
ஆ... என்ன அய்யே. கமல் புதா. தாத்தா எவித், மாமி: ஆ... வாருங்கள் அண்ணா, மகன் கமல், அப்பா வந்துவிட்டார்.
வல்
තාත්තේ ඔයා විතරද ආවේ? தாத்தே ஒயா விதரத ஆவே?
அப்பா நீங்கள் மட்டுமா வந்தீர்கள்?
கமல்:
තාත්තා: ඔව් පුත්තේ. ඔයා ලැහැස්තිද?
ஒவ் புதே, ஒயா லேஸ்தித? அப்பா:
ஆம் மகன், நீங்கள் ஆயத்தமா?
කමල්
ඔවි තාත්තේ, මම ලැහැතියි. ஒவ் தாத்தே, மம லேஸ்திய், ஆம் அப்பா, நான் ஆயத்தமாகிவிட்டேன்.
கமல்:
ஒது:
මාමේ, මම අද ඔයාලගේ ගෙදර එනවා.
மாமே, மம அத ஒயாலகே கெதற எனவா. மாமா, இன்று நானும் உங்கள் வீட்டிற்கு வருவேன்.
தம்பி:
තාත්තා යමු පුතා. නිවාඩු කාලේ තියෙන්නේ හොදට සෙල්ලම් කරන්නන්නේ.
யமு புதா. நிவாடு காலே தியென்னே ஹொந்தட்ட செல்லம் கறன்னனே. அப்பா:
போவோம் மகன். விடுமுறைக் காலம் இருப்பது நன்றாக விளையாடத்தானே.
කමල්:
මල්ලි අපි යමුද? மல்லி அப்பி யமுத? தம்பி நாங்கள் போவோமா?
கமல்;
තාත්තා නගි අපි ගිහින් එන්නම්.
நங்கி அப்பி கிஹின் என்னம். அப்பா:
தங்கச்சி நாங்கள் போய் வருகிறோம்.
කමල්:
නැජේ මම ගිහින් එන්නම්.
நெந்தே மம கிஹின் என்னம். மாமி! நான் போய் வருகிறேன்.
கமல்:
ஆங்கிலம் கற்க வேண்டுமா ? இதோ.....
60 நாட்கள் தபால் மூல ஆங்கில பாடநெறிகள் அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவர்க்குமென விசேடமாக தயாரிக்கப்பட்ட BASIC/SPOKEN ENGLISH & DIPLOMA IN ENGLISH, COURSE
பாடநெறியை தொடரும் உங்களுக்கு அழகிய 2 சேட் T.SHIRT ஒன்றும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது,
எப்படி பயிற்சி புத்தகம் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.
2013ம் ஆண்டுக்கான தினக்குறிபேடு DAIRY ஒன்று இலவசம். * 60 நாட்கள் முடிவில் சரளமான ஆங்கில அறிவுடன் அங்கிகாரம் பெற்ற
DIPLOMA IN ENGLISH சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும். * வயது கட்டுப்பாடோ.ஆங்கில முன் அறிவோ தேவையில்லை. தமிழ் எழுத.
வாசிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேலதிக விபரங்களை பெற பெயர். முகவரியை தெளிவாக 0m-20002 க்கு SMS செய்யுங்கள் |
THE ENGLISH LANGUAGE INSTITUTE = P.(0, BOX 83, KANDY, Tel: (81-561 5561, (177-220002

2, புதன்கிழமை
பகுதி-4
*
- வாங்குபவர் எஸ்.பேரின்பன்
நிகழ்கால வினைமுற்று வாக்கியம்
Present Perfect Tense மேலும் உதாரணங்களை இங்கே பார்ப்போம். (அ) நான் உன்னை எங்கேயோ பார்த்துள்ளேன்,
I have seen you somewhere. I have seen. நான் பார்த்துள்ளேன்.
(நான் பார்த்திருக்கின்றேன்) (ஆ) நீ அந்த வீட்டை இரண்டு தடவைகள் பார்த்துள்ளாய்.
You have seen that house twice. You have seen. நீ பார்த்துள்ளாய்.
(நீ பார்த்திருக்கின்றாய்) (இ) நாங்கள் பல காட்சிகளைக் கண்டுள்ளோம்.
We have seen several views. We have seen. நாங்கள் பார்த்துள்ளோம். (நாங்கள் பார்த்திருக்கின்றோம்)
அவர்கள் அந்த இடங்களை ஏற்கனவே பார்த்துள்ளார்கள். They have already seen the places. They have seen. அவர்கள் பார்த்துள்ளார்கள். (அவர்கள் பார்த்திருக்கின்றார்கள்)
அவன் என்னை எங்கேயோ பார்த்துள்ளான். He has seen me somewhere.
He has seen. அவன் பார்த்துள்ளான். (அவன் பார்த்திருக்கின்றான்)
அவள் அந்த நபரை இரண்டு தடவைகள் பார்த்துள்ளாள். She has seen that person twice. She has seen.
அவள் பார்த்துள்ளாள்.
(அவள் பார்த்திருக்கின்றாள்) (ஏ) It has seen the rat.
அது அந்த எலியைக் கண்டுவிட்டது. It has seen.
அது கண்டுவிட்டது. (அது பார்த்துவிட்டது) The dog has seen the rat.
அந்த நாய் அந்த எலியைக் கண்டுவிட்டது. The dog has seen.
அந்த நாய் கண்டுவிட்டது. (அந்த நாய் பார்த்துவிட்டது) கள்வன் பொலிஸாரைக் கண்டுவிட்டான். The thief has seen the policemen.
(தொடரும்)
(எ)
*

Page 21
2013, ஜனவரி,
செம்மைத்துளியானின்..
பாவோனைகள்:
பாபானக்கட்டுரை இலங்கையின் சீகிரியாவை ஒத்த மலேசியாவின் பட்டுக்கேவ் ப(ட்)டுக்கேவில் ஓவியங்கள் கிடையாது
கை அடிவாரத்திடலில் வந்திறங்கி ராகக் கருதப்படுபவர் யதும், நடுத்தர வயதான ஒரு பெண்மணி
கோபாலப்பிள்ளை பக்திப் பரவசத்துடன் பிரசாதத்தை நீட் என்பவராவார்.இவர் டியதானது என்னை வியப்பிலாழ்த்திவிட் இக்குகை அமைந் டது. நன்றிப் புன்னகையுடன் அதனை
துள்ள பகுதியைச் சீர்செய்து, யாத்ரீகர் வந்து வாங்கிக்கொண்டு படிகளில் ஏறத்தொடங் போவதற்காக வழியமைத்தவர் என்று எனது கினேன். 272 படிகள். ஒவ்வொன்றாக ஏறி பயண வழிகாட்டி பத்மநாதன் கூறி அறிந்து முடிப்பதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு
கொண்டேன். அக்காலத்தில் கோபாலப்பிள்ளை வாங்கத் தொடங்கிவிட்டது. அரைப்
அவர்கள் வீதி நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந் பகுதி வரை சென்று சற்று ஓய்வெடுத்துக் தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொண்ட பின்னர், மறுபடியும் ஏறி,
உலகில் உயரமான முருகன் சிலை குகையை அடைந்தேன்.
ப(ட்)டுகேவ் கோலாலம்பூரிலிருந்து
தங்கக் கலரில் ஜொலிக்கும் உலகிலேயே மிக 13 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
உயரமான முருகன் சிலையொன்று இக்குகையின் ஆசியாவிலேயே இந்துக்கள் அதிகம்
அடிவாரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. வாழ்கின்ற இஸ்லாமிய நாடு மலேசி
இச்சிலை 2006 ஜனவரி 29 இல் திறந்து யாவாகும். இந்துக்கள் இவ்
வைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் விடத்தைப்
141 அடிகளாகும், இச்சிலை நிர்மாணிப்புக்கென சுமார் 670 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவிடப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, ஸ்ரீபாலசுப்ரமணிய ஆலயத்தின்
அடிவாரத்தில் இந்த முருகன் சிலை காணப்படுகின்றது. தவிர, இப்பிர தேசத்தில் குகையின் அடிவாரத்தி லும், குகைக்குள்ளும் பல
வழிபாட்டுத் தலங்கள்
மா
2 G 8 ன்.
புனிதத்தலமாக மதித்து நேர்த்திக் கடன்களோடு இங்கு வருகின்றனர். ஏனை யோர் இங்குள்ள இயற்கையின் அழகை, ரசித்து களிப்படை
5 5 5ஜி பி
காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -
இங்கு தைப்பூசத் திருவிழா வருடம்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரு கின்றது. பிரதி வருடமும் தை மாதத்தில் நடை பெற்றுவரும் இத்திருவிழாவுக்கு கிட்டத்தட்ட எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவதாகக் கூறப்படுகின்றது. இத்திருவிழாவின்போது,
கோலாலம்பூரில் அமைந்துள்ள மாரியம்மன் கின்றனர். அங்கு திரண்டு வந்திருந்த
கோவிலிலிருந்து புறப்படும் தேர்பவனி உல்லாசப் பயணிகளைக்கொண்டு
ப(ட்)டுக்கேவ் வரை ஆடல், பாடல், கொட்டு இவற்றை அறிந்துகொள்ள முடிந்தது.
முழக்கங்களுடன் பக்தர்கள் வீதி வலம் வருவதா 1892 ஆம் ஆண்டளவில் அடர்ந்த
கவும், காவடியாட்டம், பால்குடம் தாங்கிய காட்டுப்பகுதியில் இருந்து இந்த சுண்
பெண்களும் நடனங்கள் போன்றனவும் இவ்வீதி ணாம்புக்கல் குகை கண்டுபிடிக்கப்பட்
ஊர்வலத்தின்போது நிகழ்வதாகவும் வழிகாட்டி டுள்ளது. இக்குகைத் தொகுதியைக் -
பத்மநாதன் கூறினார். கண்டுபிடித்து, அதன் ஆரம்ப நிர்மாணப்
வருடம் முழுவதும் தினமும் பக்தர்களும், உல் பணிகளை முன்னெடுத்தவராகக் கருதப் லாசப்பயணிகளும் அதிகளவில் வந்துபோகும் படுவர் தம்புசாமிப்பிள்ளை என்பவரா
இடமாக ப(ட்)டுகேவ் காணப்படுகின்றது. பரந்து வார், இவரது சிலையொன்று குகையின்
விரிந்து காணப்படும் அடிவாரத்திடலில் புறாக் அடிவாரத்தில் தற்போதும் காணப்படுவது
கள் நிறைந்து காணப்படுவதோடு, படிகள் ஆரம் சிறப்பம்சமாகும். தம்புசாமிப்பிள்ளை -
பிக்கின்ற இடம் முதல் குகையைச் சுற்றியும், அவர்களுக்கு உறுதுணையாகவும், உத குகைக்குள்ளும் மற்றும் அனைத்துப் பகுதிகளி வியாகவும் இருந்து ஆரம்பகாலப் பணி லும் ஆங்காங்கே அலைந்து திரிகின்ற குரங்கு களில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவ
களையும் காண முடிந்தது.
(தொடரும்)
5 3 *இ 6, 8

02, புதன்கிழமை
2012 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர்
மா! அப்துல் ஹமீட் மு.வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.ஆக்கில் அஹமட், 172 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், ரில்வான்-பெறோஜ் தம்பதியரின் புதல்வராவார்,
தல்கஸ்பிடிய, அல்-அஷ்ரக் ம.வித்தியாலய மாணவி எஃப்.ரிபாதா, 160 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், நிஸ்வர்- ரசீனா தம்பதியரின் புதல்வியாவார்.
மீராவோடை, அல்பிதாயா மகா வித்தியாலய ரணவி ஏ.எல்.எஃப்.றிஹா,
56 புள்ளிகளைப் பற்றுள்ளார். இவர், ஆதம்லெப்பை-பாயிஸா ம்பதியரின் புதல்வியாவார்.
மே/மா/மது டெல்கித் த.வித்தியாலய மாணவி சந்துனி கல்பனா, 142 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், சிவா-லலிதா தம்பதியரின் புதல்வியாவார்.
கம்பளை, சாஹிரா தே.பாடசாலை மாணவனான எம், அஸிப், 174 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், மிக்தாத்-இஷானா தம்பதியரின் புதல்வராவார்.
நாவலப்பிட்டி கனிஷ்ட பாலிகா வித்தியாலய மாணவி பாத்திமா அஸ்ரா, 159 புள்ளிகளைப் பெற்றுள்ளார், இவர், ரெளப்-ஜாஹிரா உம்மா தம்பதியரின் புதல்வியாவார்.
கல்முனை கார்மேல் மறிமா தே.பாடசாலை ாணவியான அப்ரோஜ் நதா,
3 புள்ளிகளைப் பற்றுள்ளார். இவர்,
பூப்கான், தஸ்பிஹா பைதியரின் புதல்வியாவார்.
நாவலப்பிட்டி கனிஷ்ட பாலிகா வித்தியாலய மாணவி ஆர்.சர்மதா, 163 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், ரவிந்திரன்-கிருஷ்ணவேணி தம்பதியரின் புதல்வியாவார்.
யா/குப்பிளான் வி.ம,வித்தியாலய மாணவன் பி.றொமேஸ், 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், பிரேமராசா-சுனித்தா தம்பதியரின் புதல்வராவார்.
மமா/தெநு/தெஹியங்க அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்;
தல்கஸ்பிடிய, அல்-அஷ்ரக் ம.வித்தியாலய ாணவி என்.அஸ்பா, 175
கள்ளிகளைப் பெற்றுள்ளார்.
வர், நசீர்தீன்-பர்சானா ம்பதியரின் புதல்வியாவார்.
ஏ.எம். அப்ரான் - 172
எஃப். மபாஸா = 162
தல்கஸ்பிடிய, அல்-அஷ்ரக் ம,வித்தியாலய மாணவி எஸ்.சாம்மா, 165 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், சாஜஹான்-அமீனா தம்பதியரின் புதல்வியாவார்.
எஃப். மின்ஹா - 160
எஃப். பாஹிமா - 153
தல்கஸ்பிடிய, மல்-அஷ்ரக் ம.வித்தியாலய ாணவன் வஹாத்திம், 162
ள்ளிகளைப் பெற்றுள்ளார்.
வர்,
மிஸ்புர்ரஃமான்-நுஹாரா
கபதியரின் புதல்வராவார்.
எம். ஆகிப்
எஃப்.ராசிகா
149

Page 22
2013, ஜனவரி, 0
அறிவுக்கு
பொருத்தமான கட்டத்தை
வெட்டி ஒட்டுக
2. (பு 5. 6
போட்டி: 01
1. குறிஞ்சி 4. மருதம் போட்டி: 03
1. M போட்டி: 04
2)
குறுக்கெழுத்துப் போட்டி
இல.14
அற்லஸ் அறிய 'பரிசுபெறும் 8 போட்டி: 01
வி.தேவசேனா, பிறவு போட்டி: 02
எம்.சர்பான், எழுவில போட்டி: 01
எஃப்.ஷஹாமா, ஜயந் போட்டி: 04
சி.லக்ஷ்மன், வெண்ட போட்டி: 05
றைனா தஹப், மருதடு பாராட்டுப் பெறுவோர் * ஆர்.சபேஷன், பசறை. * அம்னா மஹ்ருப், நம்புக்கந் * ஐ.அமிர்தனா, கிளிநொச்சி * எஃப்.மிஹாதா, மல்வாலை * எம்.சமீர், படுவத்த.
சரியான சொல்லி 1. வருமை/ வறுமை/ வ 2. வள்ளல் வல்லள்) வ 3. சமயல்லறை / சமயல 4, தினசரி/தினசறி தின 5. வின்வெளி / விண்கெ
தரவுகளுக்கு ஏற் (1) ஐந்து உருக்கள்
' மேலிருந்து கீழ் 01. தாமரை 02, மீன் பிடிக்க உதவும் 03. கள்வன். 05. உடல் உறுப்புகளில் ஒன்று. 08. இரவு. 10. இசையை ஈடுபாட்டுடன் கேட்டல் (தலைகீழ்) 11. நிலம் (தலைகீழ்).
இடமிருந்து வலம். 01. மனவருத்தம் என்றும் அர்த்தப்படும். 03. இறந்தவர்களுக்கு செய்வது. 04. புவி மேற்பரப்பில் உயரமாக அமைந்துள்ள
புவியியல் தொகுதி. 05. கதை/கவிதையின் மூலக்கருத்து என்றும்
சொல்லலாம். 06, புவி நிலப்பரப்பு இவ்வாறு ஏழாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. 07. (தலைமுடியை) மழித்தல், 09. இந்தியாவை
இப்படியும்
"கே : - .. 5) அழைப்பர்.
குறுக்கெழுத்துப் ண போட்டி இல.13
விடைகள்
3) நான்கு பேரும்
4) இரா
எடு டா
-- 2)

12, புதன்கிழமை
விருந்து - 395
(Atlas)
தடைகள்
3, பாலை
முல்லை நெய்தல்
(XX
3, XC போட்டி: 05
விருந்து
தயாரிப்பு - ஸாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஓட்டி 2013.01.09 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 398 விஜய் - த.பெ. எண் 2037, கொழும்பு
இணைக்க
splder
purple
aேr
train
ball
bear
badge
lamp
புக்கு விருந்து - 395 அதிர்ஷ்டசாலிகள்,..
whale
parrot
hand
table
[E 1
ண் வீதி, யாழ்ப்பாணம்.
பா
அார்.
- பாணந்துறை.
bod
கென்
தி மாவ., அநுராதபுரம்.
உவர்ட் இடம், தெஹிவளை.
நனை - 08, கல்முனை.
(A)
எத்தனை உள்ளன?
* த. பிரவீனா, சாவகச்சேரி. தன. + ஆர்.துஸ்யந்தி,
கொழுவாவில. * எஃப் இல்மா, கட்டுகொட * க.ஹரன், மட்டக்குளி
ல்ெ கோடிடுக பறும்மை பல்ளல்
றை /சமையலறை சிரி வலி விண்வெளி
* செவ்வகங்கள்
எத்தனை? * வட்டங்கள்
எத்தனை? * முக்கோணிகள்
எத்தனை?
0 0_
A
ப உரிய கட்டத்தில் X அடையாளமிடுக 2
(B)
ஒத்தகருத்துள்ள சொல்லைத் தெரிவுசெய்து புள்ளிக்கோட்டில் எழுதுக
1. ஈ = பாச
(நுளம்பு/இலையான்)
2. அபாயம் -...
(ஆபத்து எச்சரிக்கை) 3. ஒப்பந்தம் - .......
4 4ெ உ4
(சம்மதம்! உடன்படிக்கை)
4. வெட்கம் - ....
(நாணல்/நாணம்)

Page 23
விஜய்
2013, ஜனவரி, |
குறிக்கோள்களை = தற்கு எடுக்கப்ப செயற்பாடுக அனைத்து டையச் நிச்சய இவ்
இர
| பாலரும் புத்தாண்டில் திட்டமிட்ட குறிக்கோள் களின் அடிப்படையில் சாரணிய அபிவிருத் தியை அடைவதே சாரணர்களாகிய எமது லட்சியமாக இருக்க வேண்டும். இதற்காக குழு மட்டத்திலிருந்து சகல பிரிவுகளின்
கூட்டு முயற்சி கள் ஊடாக, சிறந்த முறையில் ஒழுங்குபடுத்திய நிகழ்ச்சித்திட்ட மொன்று இருத்தல் வேண்டும். அதற் காக அர்ப்பணிப்பு மிக்க தலைமைத்து வமும் இருத்தல் வேண்டும். அவர்கள் அனைவரும் தமக்குரிய பணியை தமக்கு
இயன்றளவில் நிறைவேற்றத்தக்கதான -
வேண்டும். இவ்வாறான சூழலை நட்புடனும்
சூழலை மேலும் மெருகூட்டு ஒத்துழைப்புடனும்
வதன்மூலமாக, 2013 ஆம் ஏற்படுத்திக்கொள்ள
ஆண்டில் சாரணக்
யா
சாரல்
இயக் இலங்க சிறுவர், சி அதிகளவில் சேர்வதற்கும் அவர்களின் வாழ்க முறையில் நல்வழிப்படுத்துவ பாதைகள் திறக்கப் யாகும். புதிய வரு இதற்காக நாம் அர் புடன் செயலாற்ற பூணுவோமாக.
புதிதாக சிந்திப்போம்
சாரண
நாம் வாழும் இன்றைய உலகம் சமூகங்களுக்கிடையே சமத்துவமின்மை, சகிப்புத்தன்மை இன்மை, மனஸ்தாபங்களால் மூளும் சர்ச்சைகள், சீரற்ற வாழ்க்கை முறைமை, சுற்றுச்சூழலை அழிப்பதனூடாக ஏற்படும்
சூழல் சமனற்ற தன்மை ஆகியனவற்றால் அழிவுப்பாதையை நோக்கிச் செல்கின்றது.
உலகின் குடிமக்களான எமக்கு ஒரு கடமை உணர்வு உள்ளது. அதற்கமைவாக, சாரணர்களான எமது கடமை சிறந்ததொரு உலகை உருவாக்குதலாகும்.
1 சாரண இயக்கம் தன்னார்வம் கெ சுயலாப நோக்க எந்தவித அரசிய ஓர் இயக்கமாகு இயக்கத்தின் உ களை ஒரு நாட் குடிமகனாக மா
இதன் நோக்கமா 2. சாரண இயக்கம் மனிதனை சிறந் குகின்றது. இந்த
சகலருக்கும் பொதுவான இச்சத்தியப் பிரமாணத்தை எடுப்பதன்மூலம் அனைத்தும் மிக இனிதே நடைபெறும் எனும் கொள்கையை திடநம்பிக்கையுடன் ஏற்படுத்திக்கொள்வோம்.
சகலரையும் சகோதர, சகோதரிகளாக, நல்ல நண்பர்களாக அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், அனைவருடனும் ஒன்றுகூடி புதிய சக்தியுடன் ஒற்றுமையை உருவாக்குவோம். புதியதோர் உலகை உருவாக்குவதில் பங்காளிகளாவோம்.
இயக்கத்தில் ஒல் குடிமகனாவதற் கற்றுக் கொடுக்க

D2, புதன்கிழமை
அடைவு படும் கள் தும் சுலபம்
จในการ
செய்வது
ம்.
வெற்றியின் றுதிப் பலன்
லே ஆசாரணர் உலகம் திய ஆண்டில் தீயணைவோம்...!
தெனில்
0)
கத்திற்கு கையின் சிறுமிகள்
இனிறபுதுவருட நல்வாழ்த்துக்கள்
மற்றும்
க்கை
தற்கான படுதலுமே டத்தில் ப்பணிப்
உறுதி
"இயக்கம் என்றால் என்ன?
என்பது காண்டதும்,
-மற்ற, எல் சார்பற்ற
ம். இந்த றுப்பினர் டின் சிறந்தது ற்றுவதே ாகும். ஒரு த குடிமகனாக் இயக்கத்தில்
உறுப்பினர் களாக : இணையும் அனைவரும்
எடுத்துக்கொள்ளும்
உறுதிமொழியே தன் > நாட்டிற்குச் செய்யவேண்டிய கடமையை செவ்வனே செய்வேன்
என்பதும் பிறருக்குத் தன்னால்
இயன்றவரை உதவி செய்வேன்
என்பதுமேயாகும். இந்த ப்வொரு சாரணனுக்கும் சிறந்த கான சகல நற்பண்புகளும் கப்படுகின்றது.
.. சாரண இயக்
கத்தின் தந்தை பேடன் பவல் அவர்கள் எழுதிய Rovering to Success என்ற நூலில், 'சாரண இயக்கமே வாழ்க்கை அல்ல; சாரண இயக்கம் உன் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறந்த வழி' என்று கூறி யுள்ளார். சாரண இயக்கத்தில் உள்ள அனைத்து செயற்பாடுகளுமே மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். 4. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு
கடமை உள்ளது. அது இந்தப் பூமியில் நீங்கள் வாழ்வதற்கான வாடகை, அந்த வாடகையை எந்தவொரு மிகப்பெரிய பணக்காரனாலும்)
கொடுக்க முடியாது. ஓர் ஏழையாலும் கொடுக்க முடியாது. பிறருக்கு உதவி புரிவதன் மூலம் மட்டுமே அதனை
ஈடுசெய்ய முடியும். மற்றவருக்கு உதவி புரிய சாரண இயக்கம் ஒரு சிறந்த வழியாகும். எனவே, சாரண இயக்கத்தில் இணைந்து பல நல்ல உதவிகளை பிறருக்கு உங்களால் முடிந்தவரை செய்யுங்கள். தயாரிப்பு:
சாரணர் ஜெரம் டி சில்வா
4, Ti

Page 24
2013, ஜனவரி, !
ஊர்வதேச மலை தினம் கடந்த டிசம்பர் 11 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அனுஷ்டிப்புத் தினமானது, ஐக்கிய நாடுகள் சபையினால் 2003 ஆம் ஆண்டி - லேயே பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் டிசம்ப மாதம் 11 ஆம் திகதி சர்வதேச மலை தினம் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை "மலையும் வனாந்தரமும்' என்ற தொனிப்பொருளின்கீழ் 'சர்வதேச மலை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மலை மற்றும் வனாந்தரம் மலைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் நோக்கம் அதனைச் சார்ந்த காடுக ளேயாகும். மலை சார்ந்த காடுகள் இயற்கைக்கு மிக உன்னதமான பயனை அளிக்கில் றன, இயற்கை நலன் சார்ந்த விடயங்களுக்கு இது இன்றியமையாத ஒன்றாகும். உல! சனத்தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நீரை இந்த மலை சார்ந்த காடுகளே வழங்குகின்றன. அத்துடன், இந்த வனாந்தரப் -2 பகுதிகள் பெருமளவிலான விலங்குகளின் உறைவிடமாகவும் இருந்து வருகின்றன.
விலங்குகளுக்கு மட்டுமன்றி, மனிதனுக்கும் நீர், உணவு, மரப்பொருட்கள் ஆகியன வற்றை பெற்றுக்கொள்வதற்கு இந்த மலை சார்ந்த காடுகள் பெருமளவில் உதவி செய்கின்ற அதேவேளை, இந்த காடுகள் இன்னொருபுறம் பாரியளவில் அழிவுகளுக் குட்பட்டும் வருகின்றன. இயற்கை சீற்றங்கள் ஒருபுறமிருக்க, மனிதனாலும் காடுகள்
இராமாயணம்
வீரத் தளபதிகளே! உங்கள் படைகளுடர் ஆளுக்கொரு திசை நோக்கிச்
செல்லுங்கள்
சிக்கிான்காம்
திசைகளைச் சொல்லுங்க
இதோ, புறப்படுகிறோம்
அங்கம் : 153
கதை: கே.விஜயன் சித்திரம்: செளமிதபன்
வினதன்.. நீங்கள் சூரியபகவான் விழித்தெழும் திசையில் செல்லுங்கள். அவன் நித்திரையில் கிடக்கும்போதும் உங்கள் தேடுதல் தொடரட்டும்.
காரியம் சித்தியடையும்வரை ஓய்வுகொள்ளாதீர்கள்
சுவூேரணனி நீ திசையில்
காடுக
ஆகட்டும் மன்னா! காரியசித்திக்குப் பின்னரே எங்களுக்கு நித்திரை!
ஒன்றுவிடமாட்சி
இதோ புறப்பர்
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய் நீயூஸ்பேப்பர்ஸ்
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunur

02, புதன்கிழமை
விஜய்
International MOUNTAIN DAY
அழிவுகளுக்கு உட்பட்டு வருகின்றமையே இன்று பாரிய பிரச்சினையர். உருவெடுத்துள்ளது. இதனாலேயே, இதன் பாரதூரத்தை மனிதனுக்கு உணர்த்தும் நோக்கில், 'மலையும் மலைசார்ந்த காடுகளும்' என்ற தொனிப்பொருளில் சர்வதேச மலை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோக்கம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுவதன் பிரதான நோக்கம், மலை மற்றும் காடுகள் இயற்கைக்கு ஆற்றும் மாபெரும் சேவைகளை கருத் 5, திற்கொண்டும் காலநிலை மாற்றங்களின்போது, அவற்றுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ன் தன்மையை அவை பெற்றுள்ளதனையும் மனிதர்களுக்கு உணர்த்தி, இத்தகைய க இயற்கை சொத்தைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதுமேயா எ கும். மேற்படி அனுஷ்டிப்புத் தினத்தின்போது, உலகம் பூராகவும் பல்வேறு வகையி
லான சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு.
மலையும் மலை சார்ந்த காடுகளையும் பாதுகாக்க வேண்டியதற்கான முக்கியத்து வத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காகவே, இவ்வாறான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. எனவே, மலையும் மலைசார்ந்த காடுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மையும் சாரும் என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வோமாக.
விஸ்வபிரம்மன்
தபஸி உன் வல்லமை கொண்ட வீரர்களுடன் வடக்குத்
திசையில் செல், குன்றுகளும் பள்ளங்களும் உங்களுக்கு விளையாட்டுப் பூமியாகட்டும்
ஆகட்டும் மண்னா இதோ, ஜெயகோஷத்தோடு புறப்படுகிறோம்!
பங்கள் சூரியபகவான் அஸ்தமிக்கும்
செல்லுங்கள். மலைகளையும் ளையும் அலசித் தேடுங்கள்
தாரனே விந்தியமலைக் குகைகளிலும் வணங்களிலும் அலசுவாய் அங்கதனும் ஆஞ்சநேயனும் உனக்குத் துணையாகட்டும்
அப்படியே செய்கிறேன் மன்னா!
டோம் மண்ணா) துவிட்டோம்,
நிறுவனத்தினால் 2013, ஜனவரி மாதம் 02 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. sitiya Cross Road, Colombo - 02, on Wednesday January 02, 2013.