கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.01.09

Page 1
000000000
விஜய்
Vijey 3கம் -
09. 01. 2013 - மலர் 09, இதம் 43
விலை ரூபா 15/-
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391-9504
ᎤᏪ0ᎴᎴ
தமிழர்க்கு ஒருநாள் தைப்பொங்கல் திருநாள்..
உழவர்க்கு நன்னாள் நன்றிகூறும் பொன்னாள். வளம்வேண்டி வாழ்த்துவோம் பொங்கலோ பொங்கல் என்று..!
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, ஜனவரி, 09
காவலனின் கூற்றைக்
உதவியை நா. கேட்ட மாருதப்புரவீகவல்லி
என்றான். யின் தோழிகளில்
படைவீரனி ஒருத்தி "நாம்
கண்ட மன்ன மன்னனுக்கு
படைத்தலை செய்தி அனுப்புவ
"இது தொடர் தற்கு முன்னால் இந்த
உங்கள் சோழ நாட்டின் மன்னன் உக்கிரசிங்
தெரியுமா?" கனிடம் முறையிட்டால்
"இல்லை வே என்ன? மன்னன் உக்கிரசிங்
தியை மன்னர் கன் இப்பொழுது வளவர்
ருக்குத் தெரிய கோன் பள்ளத்தில் பாளை
என்றான் ப ை யமிட்டிருக்கிறார். அவரி
நல்லது. படை டம் சென்று முறையி
ஒரு நல்ல செ டுவதே மேல். அவர்
றேன். அதனை எப்படியாவது இந்த விட
மன்னருக்கு க யத்தில் உதவுவார் என்றே
தெரிவியுங்கள் நான் எண்ணுகிறேன்''
உங்கள் இளம் என்றாள். "சரியான யோசனைதான்'' எனக்
ஆக்கம்: அரியாலையூர் சி.சிவு கூறிய படை வீரர்களின் தலைவன் சில படைவீரர்களு
தங்கியிருப்பவன்" எனக் கூறி
பாளையத்தில் டன் உக்கிரசிங்க மன்னன்
னான். "மன்னர் உள்ளேதான்
உள்ளாள். அ இருக்கும் வளவர்கோன்பள்
இருக்கிறார் அவரின் அனுமதி
திருமணம் - ளத்தை நோக்கி விரைந்து
பெற்று வருகிறேன்'' என்றான்
செய்யப்போக சென்றான். அந்தத் தோழிதான்
வாயில் காப்போன். அவன்
நானே யாருக் ஒருமுறை நகுலேஸ்வரர்
உள்ளே சென்று விபரத்தை
தெரியாமல் அ ஆலயத்தில் மன்னன்
மன்னனிடம் கூற அந்தப் படை
இங்கு கொண் உக்கிரசிங்கனை மாருதப்
வீரனை உள்ளே வர அனுமதிக்
வந்தேன். அவ புரவீகவல்லிக்கு யார் என்று
கும்படி வாயிற்காப்போனுக்கு
நான் துன்பப்பு கூறிவைத்தவள். அவளுக்கு
உத்தரவிட்டான் மன்னன்
துயருக்குள்ள உக்கிரசிங்கன் மீதே சந்தேகம்
உக்கிரசிங்கன். உள்ளே சென்ற
இல்லை. அவ எழுந்தது.
படைவீரன் "கதிரமலை வேந்தே!
விருப்பத்தை படைத்தலைவனின் குதிரை
வணக்கம். நான் சோழப் பேரர ;
அறிந்துள்ளே வளவர்கோன்பள்ளத்தை
சின் படைத்தலைவன். தங்களி
அவளின் சம்ப அடைந்தது. படைத்தலைவன்
டம் எமது இளவரசியைப் பற்றி
கிடைத்துள்ளது அதில் இருந்து இறங்கினான். -
முறையிட வந்திருக் கூட வந்த வீரர்களை
கிறேன். நேற்றிரவு அங்கேயே நிற்குமாறு கூறி
குமாரத்திப் பள்ள விட்டு மெல்ல நடந்து வாயில்
மாளிகையில் துயில் காப்போனை அணுகினான்,
கொள்ளச்சென்ற எங்கள் இளவர
எனவே, இன் மன்னர் உக்கிரசிங்கனை அவச
சியைக் காணவில்லை. அதனால்
நாட்டுக்குச் செ ரம் காணவேண்டும், நான் சோழ
அவர் சென்று வரும் இடமெல்
உங்கள் மன்ன அரசின் படைவீரன். குமாரத்திப்
லாம் சென்று பார்த்தோம்.
என்றான். தின பள்ளமாளிகையில் இருக்கும்
அவரைக் கண்டுபிடிக்க முடிய
படைத்தலைவ இளவரசி மாருதப்புரவீகவல்லி
வில்லை. அதன் காரணமாக,
வணங்கிவிட்டு யோடு இந்நாட்டிற்கு வந்து
அவரைக் கண்டுபிடிக்க தங்கள்
விட்டு வெளி{
கிறேன். நேற்றிரவு அமைதி
விஜய் B
இனைந்து வலம்
சூரியக்கலங்கள், (Solaar cell) சூரிய சக்தியை எவ்வாறு மின்சக்தியாக மாற்றுகின்றன?
லோ.ஸ்ரீகர்சன், வள்ளியம்மன் கோவிலடி, சுழிபுரம், 'சிலிக்கன்' போன்ற குறைகடத்திகளைக் கொண்டு உருவாக்கப்படும் தட்டுகளில் ('-) மறை, நேர் (4) பகுதிகள் இருக்கும்.
சூரியஒளி தட்டில் பட்டதும் அந்த சக்தியைப் பெற்றுக் கொண்டு, இலத்திரன்கள் அசைய (மறை +நேர்) ஆரம்பிக்கும். இந்த தொடர்ச்சியான இலத்திரன் (e) ஓட்டம் மின்னோட்டத்தை தோற்றுவிக்கின்றது. மின்னை ஒளி இல்லாதபோது, சேமிக்க வேண்டுமானால், இதனுடன் ஒரு மின்கலம் இணைக்கப்படும். இதைத்தவிர, சூரிய சக்தியைக் (வெப்பத்தை) குவியப்படுத்தி, அதன் மூலம் நீராவி இயந்திரத்தை செயற்படுத்தியும் மின்னோட்டம் பிறப்பிக்கப் படுகிறது.
நீங்களும் இப்பகுதியில் 4 கேட்கலாம். இந்தவாரம் த நூல்களை பரிசாகப் பெறும்
'பைஸா' கோபுரம் சாய்ந்
சுலைமார் சுருக்கமாகக் கூறுவதாயின் காக, அத்திவாரம் இடப்பட்ட மையே முக்கிய காரணமாகு. டப் பணிகள் ஆரம்பிக்கப்பட் 14,500 மெ. தொன் நிறை செ

, புதன்கிழமை
விஜய்
டி வந்தேன்"
உள்ளத்தில் கோபம் ஒருபுறம்;
கவலை மறுபுறமாகவும் ன் பதட்டத்தைக்
இருந்தது. திசை உக்கிரசோழன் ள் உக்கிரசிங்கன்
இதற்குச் சம்மதிப்பானா? வேற்று பனை நோக்கி,
நாட்டு வேந்தன் ஒருவன் எங்கள் பான விடயம்
நாட்டு இளவரசியை மணப்பதா? மன்னனுக்குத்
இதனால் இரு நாடுகளுக்கும் என்று கேட்டான்,
பெரும் போரே நடந்துவிடும் ந்தே, இச்செய்
போலிருக்கிறதே என்று மனதில் திசை உக்கிரசோழ
எண்ணிக்கொண்டான். அவன் ப்படுத்தவில்லை"
தன் குதிரையிலேறி மிக டவீரன். "அதுதான்
வேகமாகக் குமாரத்திப் பள்ளம் வீரனே! உனக்கு
நோக்கிப் புறப்பட்டான். ப்தி கூறப்போகி
அதன்பின்னே ஏனைய எ உங்கள்
வீரர்களின் குதிரைகளும் ரலதாமதமின்றித்
சென்றுகொண்டிருந்தன. 1. இப்பொழுது
குமாரத்திப் பள்ளத்தை அவர்கள் பரசி எங்கள்
வந்தடைந்தபோது, மாலையாகிவிட்டது. இருள்
மீட்டு வரத் தம்மை அனுமதிக்கும்படி ?" தலைவனிடம் வேண்டினார்கள்.
"எல்லோரும் அமைதியாக இருங்கள். இந்நாடு எங்களுடையது அல்ல. நாம் இங்கு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எங்கள் இளவரசியார் நிறைவேற்ற வேண்டிய தலையாய கடமை ஒன்றுள்ளது. அது இறைவனின் பணி. நாம் எமது மன்னருக்கு செய்தி அனுப்புவோம். அவர்
தாசன் |
வளை நான்
ஓறேன்.
தம்
வளை 7
பளை படுத்தவோ, மக்கவோ
ள்
ன்.
மதம்
காக்கு படைத்தலைவன்
றே உங்கள் சன்று செய்தியை எனிடம் கூறுங்கள்"
கத்து நின்ற பன் மன்னனை இப் பாளையத்தை யேறினான். அவன்
எங்கும் பரவ ஆரம்பித்தது.
அதற்குச் சரியான முடிவு மாருதப்புரவீகவல்லியை
எடுப்பார்'' என்று கூறி உக்கிரசிங்கன் கடத்திச் சென்றான்
அனைவரையும் என்ற செய்தி காட்டுத்தீபோல்
அமைதிப்படுத்தினான் குமாரத்திப் பள்ள மாளிகை
படைத் தலைவன். எங்கும் பரவியது. படை வீரர்கள் ஆத்திரமடைந்தார்கள். "அரசியை
(தொடரும்)
pokvin
எனினும், 1175 இல் இக்கட்டடம் சாய்வது புலப்பட்
டது. மொத்தமாக 344 வருடங்கள் தொடர்ச்சியாக இந்து
நடைபெற்ற நிர்மாணப்பணிகளில் பலமுறை சாய் பகும் கேள்வி-பதில்
வைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அண்ண ளவாக 5nே உயரமுடைய இக்கட்டடம், அண்மை
யில் திருத்தியமைக்கப் உங்கள் கேள்விகளைக்
படும் வரை 5.5" லாருபா 500 பெறுமதியான
சாய்வைக் கொண்டிருந் 5 கேள்விகள்.
தது. (தற்போது 3.990)
இக்கட்டட நிர்மாணத் திருப்பது ஏன்?
தின் முன், அத்திவாரத்தின் அளவு, நிலத்தின் தன்மை எம்.என்.ஷிம்ரா ஃபர்வீன்,
போன்றன திட்டமிடப்படாமையே இன்று ஓர் னியா மத்.கல்., கண்ணத்தோட்டை.
அதிசயமாக அது மாறியிருக்கக் காரணம் எனலாம். 1 இக்கட்டடம் கட்டப்படுவதற்
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: - நிலம் சமமற்றுக் காணப்பட்ட
அறிவுத் தேடல், ந, 1173 ஆம் ஆண்டு, இக்கட்ட
'விஜய்' டன. கட்டடப்பணிகளின் பின் இது காண்டதாகக் காணப்பட்டது.
த.பெ.இல: 2037, கொழும்பு.

Page 3
விஜய் -
2013, ஜனவரி,
எதிர்வரும் காலங்களில் செவ்வாய்க் கிரகத்திற்கு (செங்கிரகம்) அனுப்பப்படவுள்ள விண்கலங்களை
வடிவமைக்கும்போது, நாய்களின் பழக்கவழக்கங்களில் பிரதான பழக்கவழக்கமொன்றைப் பின்பற்றுவதற்கு விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
நாய்கள் தமது உடலை சிலிர்த்துக்கொண்டு தம்மீதுள்ள
அழுக்குகளை அப்புறப்படுத்திக்கொள்வதனை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அவற்றின் இந்தப் பழக்கத்தையே எதிர்வரும் காலங்களில் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்படும் விண்கலங்களில் பின்பற்றவுள்ளனர்.
நாய்கள் உடல் சிசம்0 என்பjமி வடிவமைக்க000 இசங்கிரக விண்கலங்கள்,
"ய்வுகள் மேற்கொள்ளப்படு
உமா
தூர்
நாய்கள் இவ்வாறான ஒரு முறையைப் பின்பற்றுவதனூடாக, தமது உடலில் ஒட்டியிருக்கும் வெளிப்புற அழுக்குகளில் 70 சதவீதத்தினை ஒரு செக்கனுக்கும் குறைவான நேரத்தில் அப்புறப்படுத்திவிடுவதாக ஜோர்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தினால்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறே, குளிர் காலநிலையைக் கொண்ட பிரதேசங்களில் வாழும் விலங்குகள், தமது உடலில் உள்ள ஈரலிப்புத்தன்மையை அப்புறப்படுத்திக் கொள்வதற்காக தமது உடலை உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டியது
அத்தியவசியமாகும். இலத்திரனியல் உபகரணங்களுக்கும் இந்தத் தேவை உள்ளது.
அதிக தூசு நிறைந்த சுற்றாடலில் அதாவது, செவ்வாய்க் கிரகம் போன்ற அபாயம் நிறைந்த
ஞ்ஞானிகள் குழுவின3:3 விலங்குகள்
தக சிலிர்க்கும் விதத்தினை
அளி விரைவு வீடியோ கெமராவில் படம்பிடித்துள்ளனர்.
பி என்
பு
கர்
சுத்தப்படுத்திக்கொள்ளும் வழிமுறைவி
கதிரங்களின் ரோபோக்களிலும். அறிமுகப்படுத்த விஞ்ஞானிகள் தற்போது
படிக்க பாடுப்பாக
6 இ 5 5 5 3
மு

09, புதன்கிழமை
விலங்குகள் உடலைச் சிலிர்க்கும்போது, அவற்றின் ரோமங்கள் அதிக தூரம் பரவு வேதனை அவதானித்தனர்.
ஆய்வின்படி, ஈரம் கொண்ட சருமத்தை உடைய கரடி செக்கனுக்கு நான்கு தடவைகள் உடலைச் சிலிர்ப்பதுடன், சாதாரண நாய் ஒன்று நான்கு முதல் ஆறு தடவைகள் உடலைச் சிலிர்க்
கின்றது என்பது
தெரியவந்துள்ளது.
"இதனை அடிப்படை யாக வைத்தே, எதிர்காலத்தில்
ஈரலிப்பான அல்லது தூசு நிறைந்த ற்றாடலில் விண்கலங்களிலுள்ள
சுற்றாடலில் கெமரா மற்றும் இதர யந்திரங்கள் அழுக்குகளினாலும்
உபகரணங்களில் தானியங்கி சுகளினாலும் மூடப்படும் சந்தர்ப்பங்கள்
சுத்தப்படுத்தும் முறை மற்றும் உள்ளன. இந்த நிலையில் இவற்றைத்
உலர வைக்கும் முறையினை ரிதகதியில் அப்புறப்படுத்திவிட்டு
அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப் பக்குவது அவசியமாகும்.
படுகின்றது" என்று பேராசிரியர் அந்தவகையில், 33 விலங்குகள் தமது
டேவிட் மேலும் குறிப்பிட்டுள் டலைச் சிலிர்க்கும் விதத்தை பேராசிரியர்
ளார்.
(இ) டவிட் ஹியூ உட்பட,
ஞ்ஞானிகள்
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்
பார்பது இசக்கி 4 -ழுவினர் அதிவிரைவு
08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, டியோ
கொழும்பு - 02 கமராவினால் படம்
தொலைபேசி: 2470058, டித்தனர். மூஞ்சுறு
மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk லிகள், நாய்கள், லிகள், சிறுத்தைகள், டிகள் ஆகிய 16
கை உயிரினங்கள்
தில்
1கம்
டங்கியிருந்தன. தில் 5 வகை நாய் னங்கள் குறித்துப் சத்தியேக ஆய்வுகள் மற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் டிவில், பெரிய
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் பாரிஸ் பஹூமி,
வெலிகம.

Page 4
2013, ஜனவரி, 0
- இறுதி அடுத்41ாயகம்
மந்திரம் -டுமைக்கு *தன்கடுவ
மனோகரை நோக்கி வந்த அக்காட்டுவாசி பரபரப்புடன் "நீ வந்துவிட்டாயா! எங்கே தங்கச்சுவடி? கொடு. சீக்கிரம் கொடு" என்று மகிழ்ச் சியுடன் கேட்டான். அப்போது மனோகர் இவர்களை ஏமாற்று வதற்கு இதுதான் நேரம் என்பதை உணர்ந்து, "அந்தத் தங்கச்சுவடியை நான் எடுத்து
பழகி இருக்க வேண்டும்" என்று கூறினான். வந்துள்ளேன். அந்த ஏட்டின் பின்புறத்தில் ஒரு
அப்போது அக்காட்டுவாசி, "தருகிறேன். வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வாசகம்:
அவ்வாறு ஒருவனைத் தருகிறேன்" என்று இதுதான். "இது ஒரு மந்திர ஏடு, இதை
கூறும்போது உணவு தேடச் சென்றிருந்த நரமாமிசம் உண்ணாதவர்கள்தான் எடுக்கலாம்,
அடிமை மனிதன் அங்கு வந்தான். அவனைக் வேறு இனத்தவர்கள் இந்த ஏட்டைத் தொட்
கண்ட காட்டுவாசி, "நான் இவனைத்தான் டால் அந்த இடத்திலேயே அவர்கள் இறந்து .
தருகிறேன் என்று கூறினேன். இவனோடு விடுவார்கள்' என்பதாகும். மனிதர்களைப்
உனது நண்பனையும் விட்டுவிடுகிறேன். பிடித்து உண்ணும் நீ இதைத் தொட்டால்
இப்போதே அந்த தங்கச்சுவடியைக் கொடுத்து இறந்துவிடுவாய்" என்று மனோகர் கூறினான்.
விட்டுச் சென்றுவிடுங்கள்" என்று கூறிவிட்டு "என்ன சொல்கிறாய்? அப்படி என்றால்
அமரனையும் மற்றைய மனிதனையும் மனோ எமக்கு இதை எடுக்கவே முடியாதா?" என்று
ரிடம் ஒப்படைத்தான் காட்டுவாசி. அக்காட்டுவாசி கோபத்துடன் கேட்டான்.
அப்போது போலியான ஒரு தங்கச்சுவடியை இல்லை, நரமாமிசம் உண்பவர்கள் இதை
எடுத்துக் கொடுத்தான் மனோகர். மகிழ்ச்சி - எடுக்க வேண்டுமானால், அவர்கள் இன்னொரு அடைத்த காட்டுவாசி, "தங்கச்சுவடி கிடைத்து மனிதனுக்கு ஒரு மனிதனை அன்பளிப்புச்
விட்டது" என்று அக்காடே அதிரும்படி கத்தி செய்ய வேண்டும். அதன்பிறகு
னான். உடனே கூடாரத்தினுள் இருந்த காட்டு
வாசிகள் அனைவரும் ஓடிவந்தனர் அவர்கள் சிறிதும் சிந்திக்காது தங்க சுவடியின் பயனைப் பெறுவதற்கு
விரைவாக அந்த அடர்ந்த
பகயின் விகளுக்கு
ம
காட்டுக்கு சரன்
சென்று
மறைந்தனர்.
மனோகர் சிரித்துக்கொண்டே சென்று தங்கச்சுவடியைப் பெற்றுக்கொள்ளலாம்"
மரத்தின் பின்னால் இருந்த மனிதரையும் தன என்று கூறினான்,
நண்பன் அமரனையும் அழைத்துக்கொண்டு சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த அந்தக்
புறப்பட்டான். செல்லும் வழியில் மனோகர் காட்டுவாசி, "நான் உனக்கு ஒரு மனிதனை
தனக்கு ஏற்பட்ட சம்பவங்களை மீட்டிப் அன்பளிப்புச் செய்கிறேன்” என்று கூறிவிட்டு
பார்த்தான். அந்தப் பயங்கரமான, சவாலான அமரனைக் கொண்டுவந்து மனோகர் முன் - -
நிலைமைகள் அவன் மனதை மீண்டும் நிறுத்தினான். அதைப் பார்த்தபோது மனோக
திகிலடையச் செய்தது. ஆயினும், ருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆனாலும்,
வீட்டிலுள்ளோரிடம் இவற்றைக் கூறி தன் முயற்சியை அவன் கைவிடவில்லை. |
அவர்களையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று "இல்லை. நீ அன்பளிப்புச் செய்யும் மனிதன் நினைத்தவாறு நண்பர்களுடன் சந்தோஷமாக உன்னுடன் குறைந்தது ஆறு மாத காலமேனும் வீடு நோக்கி நடந்தான் மனோகர். (முற்று

19, புதன்கிழமை
விஜய்
ஓர் அரசனிடம் மதிநுட்பமும், விவேகமும் நிறைந்த மந்திரி ஒருவர் இருந்தார். ஆனால், அந்த மந்திரியைப் பற்றி ஒருவர் பின்வருமாறு அரசனிடம் வந்து புகார் சொன்னார்.
"மந்திரி அந்தரங்கத்தில் தங்களுக்கு விரோதியாக இருக்கிறார். எப்படியென்றால், இந்த அரசவையில் உள்ள அனைவருக்கும் அவர் தங்க நாணயங்களைக் கடனாகக் கொடுத்து, 'அரசர் இறக்கும்போது இந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்' என்று உத்தரவு போட்டிருக்கிறார்!'' என்றார்.
இதைக்கேட்ட அரசனுக்கு மந்திரிமீது மிகுந்த கோபம் ஏற்பட்டது. உடனே மந்திரியைப் பார்த்து, ''நீர் என் முன்னிலையில் நண்பரைப் போல் இருக்கிறீர். அந்தரங்கத்தில் என் |விரோதியாக இருக்கிறீர் ஏன்?"
என்று கேட்டான்.
அதற்கு மதியூகியான மந்திரி, 1"அரசே! சகல மக்களும் தங்கள் நலனை விரும்ப வேண்டும் என்பது என் ஆசை, தாங்கள்
81 11iiாறு
இட்
காலமாகும்போது, என்னிடம் கடனைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமே என்பதற்காகத் தாங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள் அல்லவா? அதனால்தான் அவ்வாறு செய்தேன்" என்றார்.
மந்திரி கூறியதைக் கேட்டு அரசன் பெரிதும் மனம் மகிழ்ந்தான். அவருக்கு மேற்கொண்டு பெரிய அந்தஸ்தையும், கௌரவத்தையும் கொடுத்து, அவரைப் பற்றிப் புகார் செய்வதனைக் கடுமையாகத் தண்டித்தான். மற்றவர்கள் சண்டைத் தீயை மூட்டும்போது சரி, பிழை அறியாது, அதில் தன்னையே
எரித்துக்கொள்வது என்பது பத்தியுடையவன் செய்யக்கூடிய காரியமல்ல என்பதை உணர்ந்தார் அரசர்.
சுதனும் பிரியனும் இணைபிரியாத நண்பர்கள்
பூமிக்கு வருகின்ற வேற்றுக்கிரகவாசிகள் இவர்களை கடத்திச் செல்கின்றனர்.
திகிலை ஏற்படுத்தும் புதுவித அனுபவத்தை வேற்றுக்கிரகத்தில்
அனுபவிக்கின்றனeo வேற்றுக்கிரகத்திலிருந்து இவர்கள் மீண்டுவந்தனரா? விரைவில் எதிர்பாருங்கள்
தள் )
திரயங்கிரகமும் பியாவில் சிறுவர்களும்
- தொடர்கதை...
ம்)

Page 5
விஜll
2013, ஜனவரி
வதன் |
இதனை உறுதிப்ப பொருட்டு, காபன் டைஒக்சைட்டை 3 ppm, 1140 ppm, 151 அளவுகளில் வைத் திற்குள் வற்றாளை செடிகளை விஞ்ஞ வளர்த்துள்ளனர்.
ஹைவாய் பல்கலைக்கழகத்
தைச் சேர்ந்த ஆய் வாளர்கள் நடாத்திய ஆய்வொன்றினை அடுத்து, புவி வெப்பமடைந்து வருவதால், வற்றாளைக்கிழங்குகள் அவற்றின் அளவில் பெரிதாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமடைத லுக்கு காபன் டை ஒக்சைட் வாயுவின் அதிகரிப்பும் ஒரு காரண மாகத் திகழ்கின்றது. இந்த வாயுவானது, வெப் பத்தை தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடை
யதால், புவி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இவ்வாறு புவியின் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையிலேயே, வற்றாளைக்கிழங்குகளின் அளவும் பெரிதாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
காபன் டை Ppm அள் கொ
கப் யில் விளை வற்றாளைக்கிழங்கு வற்றாளைக்கிழங்கி விட 96% பெரிதாக தது. இதன் அளவு; பெரிதாக இருந்ததே வற்றாளைக்கிழங்கு கியுள்ள சத்துக்களி குறைந்திருப்பது இ
எயை தரும் மதத்தின் பரி
வாரம்தோறும் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பு...

, 08, புதன்கிழமை
மறுமொரு விளைவு,
டுத்தும்
90 ppm, 760 20 ppm ஆகிய து, ஆய்வகத் க்கிழங்குச் ானிகள்
ஐந்தாவது முக்கிய உணவாக இருப்பது வற்றாளைக்கிழங்காகும். எனினும், புவி வெப்பமடைதல் காரணமாக, வற்றாளைக்கிழங்குகளில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவு குறைந்து செல்கின்றது என்பது, வற்றாளைக்கிழங்குகளை நுகரும் நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டிய விடயமாக இருக்கின்றது.
ஆய்வின்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வாழும் மக்கள் உட்கொள்ளும் உணவுகளில்
இதன்போது,
ஒக்சைட் 760 என்ற வைக் சண்டு வளர்க் பட்ட செடி |
ந்த
5, வழக்கமான ன் அளவை வீங்கியிருந் தான் மிகவும் 5 தவிர, இந்த நகளில் அடங்
ன் அளவு
'விஜய்' வழங்கும் வாரந்தோறும் சைக்கிள் பரிசுப்போட்டியில் வெற்றி யாளர்களுள் ஒருவரான மொரட்டுவை, சொய்சாபுரவைச் சேர்ந்த ஸ்ரீ வாகீசன் தனக்குரிய, சைக்கிள் பரிசினை விஜய் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் குறியீட்டு முகாமையாளர் சுஜித் பத்திரன்னேஹேயிட மிருந்து பெற்றுக்கொள்வதையும் அருகே 'விஜய்' பத்திரிகையின் ஆசிரியர் வி.ரெட்லி ஹெரிசனையும் படத்தில் காணலாம்.
பந்த்
நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான
இந்த வாரக் கேள்வி 10. விடை இந்த வாரம் 'விஜய்' பத்திரிகையில்
இலங்கையில் முதலாவது சாரணர் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள்
அமைப்பு உதயமாகிய பாடசாலையின் பொதிந்துள்ளது. அந்த விடையைக்
பெயர் என்ன? கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங்
கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்).
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான சரியான விடையை அனுப்புவோரில்
விடையை எழுதி தபாலட்டையில் ஒட்டி அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு
18.01.2013 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்.
முகவரிக்கு தபாலிடுங்கள்.
கேள்வி இல : 10 விடை பெயர்
{{{}
போட்டி இல: 06 இல் சைக்கிளை
வெற்றி கொள்பவர்... பி.கோபிகாஷன், 32/14, ரேஸ்கோஸ், நுவரெலியா.
முகவரி மாவட்டம்
தொ.பே.இல 1...,
பயமாயா
அனுப்ப வேண்டிய முகவரி;
'சைக்கிள் பரிசு (10)
- 'விஜய்' த.பெ.எண்: 2037 கொழும்பு

Page 6
- 06
2013, ஜனவரி, 09, பு
நாட்டின் நிதி வளங்களைக் கையாளும் பிரதான இடமாக திறைசேரியினைக் குறிப்பிட முடியும். எவ்வாறு நிதியினை செலவிடலாம்?, அது எந்தளவாக இருக்க வேண்டும்?, அந்த செலவினம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தளவுக்குப் பெ இருக்கும்? இதுபோன்ற முக்கியமான தீர்மானங்களைப் பரிசி பார்க்கும் இடமாக திறைசேரி உள்ளது. இதனால்தான் நாட்டு வாழ்க்கையில் திறைசேரியின் தீர்மானங்கள் பெரும் செல்வா செலுத்துகின்றன என்று கூறப்படுகின்றது.
- பண்டையகால்
- திறைசேரி
பண்டையகாலத்திலிருந்தே திறைசேரி என்ற ஒரு கட்ட மைப்பு நிலவி வருகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் அரச நிர்வாகத்திற்குத் தேவையான நிதியினை திறைசேரியே சேகரித்து வைத்திருக்கும். - அரச திறைசேரி
தங்கம், வெள்ளி, முத்து, மாணிக்கம் போன்ற பெறுமதி யான சொத்துக்களும் தானிய வகைகளும் இந்த அரச திறை சேரிகளில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டன. நாட்டு மக்களே இந்த வளங் களை வழங்கினர்.
- திறைசேரியின்
சேவைகள் நாட்டு மக்கள் தமது
உற்பத்திகனரின்
பகுதியினை கிராமத் தலைவர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகளின் ஊடாக, அரச திறைசேரிக்கு வழங் கினர். அன்று இது 'வரி' என்று
அழைக்கப்பட்டது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு, மதகலாசார அபிவிருத்தி, நீர்பாசனத் துறை முன்னேற்றம், விவசாயம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றுக்கான நிதியினை திறைசேரியே வழங்குகின்றது.
' காலனித்துவ 'காலப்பகுதியில்
' திறைசேரி இலங்கை பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக மாறிய பின்னர், பிரித்தானிய ஆளுநர் களே இலங்கையை ஆண்டனர்.
அவர்கள் தமது நாட்டுக்கான அரச நிதி செயற்பாடுகளைக் கையாள்
வதற்கு திறைசேரியினைப் பயன்
படுத்திக்கொண்டனர்.
தமது ஏகாதிபத்திய வருமானங்களை ( கொள்வதே அப்ெ சேரியின் பிரதான ! தது. அன்று நிலவிய திட்டங்களுக்கு ஏற் கப்பட்ட செலவுக்க பெறப்பட்டது. பே னங்கள் பிரித்தானி அனுப்பப்பட்டது. இலங்கையின் பிற்பட்ட காலத்தி சின் ஒரு திணைக்கள மாற்றம் பெற்றது. செயற்பாடுகள் வி. தனால், காலப்போ யானது, ஒவ்வொரு பகுதி பகுதியாக்கப் இந்தப் பிரிவுகளே, களாயின. இன்று 8 திறைசேரியின்கீழ் | திணைக்களங்கள் இ தேசிய கொள்கை 6 திணைகளம், முகாம் சேவை திணைக்கள திணைக்களம், அம்
திணைக்க
அதில் காமி
இ176849
*176849
பு
இபாய்
நாம் அம்மா ..
176849 ப
0271
10
(661)

தன்கிழமை
விஜய்
- நிதி எருத்தமாக
லித்துப் 7 மக்களின்
க்குச்
வர்த்தக தீர்வை வரி மற்றும் முதலீட்
|முகாமைத்துவ சேவைகள் டுக் கொள்கைத் திணைக்களம்,
'திணைக்களம் அரச வியாபாரத் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்க
அரச ஊழியர்களின் சேவைகள் ளம், திறைசேரி செயற்பாட்டுத்
தொடர்பிலான நடவடிக்கைகளை திணைக்களம், அரச கணக்காய்வுத்
ஆராய்தல் இதன் பிரதான பணி திணைக்களம், சட்ட விவகாரத்
யாகும். ஊழியர்களின் வேதனம் திணைக்களம், முகாமைத்துவ
தொடர்பான நடவடிக்கைகள், கணக்காய்வு விவகாரத் திணைக்க
ஆலோசனைகள், சேவைகள், ளம் என்பனவே இத்திணைக்களங்
அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப களாகும்.
உற்பத்திகளை மேற்கொள்ளல்
போன்ற ஊழியர்களின் தேசிய கொள்கை வகுப்புத்
தேவைகளை நிறைவேற் திணைக்களம்
றியவாறு முன்னேற் இலங்கைக்கு உள்நாட்டு,
றத்தினை அடிப்ப டையாகக்
த்திற்கான நிதி சேகரித்துக் பொழுது திறை பணியாக இருந் ய நிர்வாக சட்ட ப, அனுமதிக் கான பணம் மலதிக வருமா
யாவுக்கு
அபிவிருத்தி
7 திறைசேரி கில் நிதி அமைச் பாமாக திறைசேரி
அரச நிதி ஸ்தரிக்கப்பட்ட க்கில் திறைசேரி ரு பிரிவின்கீழ் பேட்டது.
திணைக்களங் இலங்கைத் பதின்மூன்று இயங்குகின்றன.
வகுப்புத்
மைத்துவ மாம், அரச நிதி பிவிருத்தி நிதி ளம், தேசிய ரவு-செலவுத்
திட்டத் திணைக் களம், அரச
நிதிக்
கொள்கைத் திணைக்களம்,
பாக, பயம்,
ன்பத39)
கொண்டு இத்திணைக்களம்
செயலாற்றுகின்றது. வளங்களை வெளிநாட்டு ரீதியாகக் கிடைக்கும்
முகாமைத்துவம் செய்தலும் வருமானத்தில் அதிகபட்ச
வினைத்திறன் மிக்க அரச சேவை பலனைப் பெறக்கூடிய வகையில்
யினை மக்களுக்கு வழங்குதலும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்
இத்திணைக்களத்தின் பிரதான களை இந்த தேசிய கொள்கை
பணிகளாகும். வகுப்புத் திணைக்களமே
'அபிவிருத்தி நிதித் மேற்கொள்கின்றது, வெளிநாட்டு
' திணைக்களம் உதவிகள் தொடர்பான ஒருங்
இலங்கையின் பொருளாதார கிணைப்புப் பணிகளை
அபிவிருத்திக்கு ஏற்புடைய யும் தேசிய
தொழிற்துறைகளை முன்னேற்று "கொள்கை
தலும் தொழில் வாய்ப்புக்களை வகுப்புத் திணைக்களமே
உருவாக்குதலும் கடன் உதவி
களை வழங்குதலும் இங்கு பிரதா மேற்கொள்
னமாகக் கருதப்படுகின்றது. அரச, கின்றது.
தனியார் துறைகளிலும் விவசாய மற்றும் மீன்பிடித் துறைகளிலும் இத்திணைக்களம் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை
மேற்கொண்டு வருகின்றது,
தேசிய வரவு - செலவுத் திட்டத்
திணைக்களம் அரசினால் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் வரவு-செலவுத் திட்டத்தினால் நிதி
தகம் .

Page 7
விஜய்
2013, ஜனவரி
ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் அடங்கியுள்ள விடயங்களின்படி, கணக்கு விவகாரங்கள் தொடர்பிலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும்
செய்யப்படுகின்றது. இத்திணைக்களம் இலங்கை சுங்கம், உள்நாட்டு வருமானவரி திணைக்களம், மதுவரி திணைக்களம் என்பனவற்றுடன்
இணைந்து செயற்படுகின்றது. பொதுமக்கள் அறிந்துகொள்ளும்
வரி
றைசேரி
முறையில் அமுல்ப அதற்கு ஏற்றவாறு நிதியைப் பயன்படு வதனூடாக, அரசில் வருவாய்க்கும் செல் இடையில் தொடர் ஏற்படுத்திக்கொள் திறைசேரி நடவடிக் திணைக்களத்தின் 1 பணியாகும்.
வெளி
வளங் திணைக் நாட்டினுள் மேற்கொள்ளப்ப செயற்றிட்டங்கள் விவகாரங்களை 6 மிக்க முறையில் 3 இத்திணைக்களத்தி. நடவடிக்கையாகும் இவ்வாறு உள்நாட் பொருளாதார அபி தலையாய பணியி வெளிநாட்டு வளங் திணைக்களம் மேற் வருகின்றது.
52
வகையில் அரச நிதி மூலோபாயங்கள் குறித்த வெளியீடு ஒன்றையும் வரவுசெலவு, பொருளா
தார
- வழங்குவது தேசிய வரவு
செலவுத் திட்டத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடுகளாகும்.
அரச நிதி திணைக்களம் அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல்-வாங்கல்கள் |தொடர்பில் ஆராய்வதும் அது
தொடர்பிலான விவகாரங்களை அமுலாக்குவதும் இதன் பணியாகும். அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களால் செலுத்தப்படும் பணம் தொடர்பில் வருடாந்தம்
ஆராய்தலும் அரச சொத்துக்கள் தொடர்பிலான உரிய விவகாரங்களை மேற்கொள்ளுதலும் இந்த திணைக்களத்தின் பிரதான பணிகளாகும்.
அரச நிதிக்கொள்கைத்
திணைக்களம் அரசின் வருவாய் இத்திணைக்களத்தினால் முகாமைத்துவம்
நிலைமை மற்றும் அரச நிதி நிலைமைகள்
பற்றிய அறிக்கை, அரை ஆண்டு வரவு-செலவு நிலைமை, இறுதி ஆண்டு
வரவு-செலவு அறிக்கை என்பனவற்றையும் இத்திணைக்களம் வெளியிடுகின்றது.
திறைசேரி செயற்பாட்டுத்
திணைக்களம் | வரவு-செலவுத் திட்ட ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, அதன் வருவாய் மற்றும் செலவினங்கள் என்பனவற்றை சரியான
அரச கணக்,
திைைாக் வருடாந்த வரவுதிட்டத்தில் குறிப்பி நாட்டின் அபிவிருத் நலன்களுக்கும் என ஒதுக்கப்படுகின்றது செலவிடப்படும் வி தொடர்பில் மாதாந்த ஆண்டு மற்றும் வர் குறிப்புகளைத் தயா கணக்காய்வுத் திசை பிரதான செயற்பாட

, 09, புதன்கிழமை
டுத்துவதும்
அரச ஒத்தூர்
லவினத்திற்கும் புநிலையை பதும் க்கைத் பிரதான
நாட்டு "கள்
களம்
வர்த்தக தீர்வை வரி
மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், அவற்றை அமுல்படுத்துதல் என்பன இத்திணைக்களத்தின் பிரதான பணிகளாகும். அனைத்துவிதமான ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் இத்திணைக்களமே கட்டுப்படுத்துகின்றது. -
இதனூடாக, இலங்கை-இந்திய வர்த்தக உடன்படிக்கை (ILFTA), செஃப்டா உடன்படிக்கை (SAFTA), பாகிஸ்தான்- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (PSFTA) மற்றும் ஆசியா தொடர்பிலான வர்த்தக உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகள் அமுலாவதனை இத்திணைக்களம் ஆராய்கின்றது.
டும் முதலீட்டு சின் நிதி
வினைத்திறன் ஒகயாளுதல்
தொடர்பிலான விவகாரங் களை ஆராய்ந்து, அதன் அபிவிருத்திகளுக்காக செய லாற்றுதல் இத்திணைக்களத் தின் பிரதான பணியாகும்.
தற்போதைய
திறைசேரி உள்நாட்டு பொருளாதாரத் தில் அரச வருவாய் மற்றும் செலவினம் என்பனவற்றை
முகாமைத்துவம் செய்யும் கேந்திரநிலையமாக திறைசேரியினைக் குறிப்பிட
முடியும். உள்நாட்டு பொருளாதாரத்தின் செயலாற்று நிலையமாகவும் இதனைக் குறிப்பிட முடியும். நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு, திறைசேரியின் பிரதான பிரிவாக உள்ளது. இந்த இரண்டு நிறுவனங் களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளருக்கும் திறைசேரியின் செய லாளருக்கும் இடையிலான தொடர்பு இதனை மேலும் உறுதிப்படுத்துகின் றது.
விருத்தியின்
னை
மகள்
கொண்டு
கபாபாடும்
காய்வுத் களம்
செலவுத் ட்டளவு நிதி,
திக்கும் மக்கள்
1. இந்த நிதி
சட்ட விவகாரத்
- முகாமைத்துவ | திணைக்களம்
கணக்காய்வு விவகாரத்
- திணைக்களம் உள்நாட்டு-வெளிநாட்டு உடன்படிக்கைகள், சட்ட
திறைசேரியின் நிலவரங்கள் மற்றும் திறைசேரி
அனைத்து . யின் அனைத்துவித சட்ட செயற்
விவகாரங்களையும் சிறந்த பாடுகளையும் இத்திணைக்களம்
முகாமைத்துவத்துடன் பொறுப்பேற்று அமுலாக்குகின்றது.
நடைமுறைப்படுத்துதல் அரச வியாபாரத்
முகாமைத்துவ கணக்காய்வு
விவகாரத் திணைக்களத்தி திணைக்களம்
னால் மேற்கொள்ளப்படு அரசினால் இயக்கப்படுகின்ற
கின்றது. அனைத்துவிதமான வர்த்தகங்கள்
-பிரியதர்ஷினி
தம்
த, அரை நடாந்த தகவல் சரிப்பதே
ணக்களத்தின் டாகும்.

Page 8
08
2013, ஜனவரி, 01
வினாத்தாள் - T
பெயர்: ,
நேரம்: 45 நிமிடங்கள் * 01 தொடக்கம் 37 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று விடைகள்
தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகச் சரியான விடையைத் தெரிவுசெய்து அதன்கீழ்க் கோடிடுக, 1 ஆம், 2ஆம் வினாக்களில் பொருத்தமற்ற உருவைத் தெரிவுசெய்க,
01.
02.
03. பின்வரும் உருவில் உள்ள வெற்றிடத்துக்குப் பொருத்தமான பகுதியைத்
தெரிவுசெய்க.
08 . :D
ஆரம்பத்தில் தரப்பட்ட இரண்டு உருக்களையும் ஒன்றின்மீது ஒன்றை வைக்கும்போது கிடைக்கும் உருவைத் தெரிவுசெய்க.
04.
X0 S T '*
X-'K "X *X
05.
06. இரு பகுதிகளும் சமமாக இருக்கும் நிறையைத் தெரிவுசெய்க.
1. NTBSSNT
- NTBSNTN 2. 2489678
- 2489688 3. 5YRS678 - 5YRs678
7 ஆம், 8 ஆம் வினாக்களில் பிழையான கருத்துக்கள் இடம்பெறும் விடையைத்
தெரிவுசெய்க. 07.1, தென்னை ஒரு மரம். தென்னை எமது நாட்டில் வளர்கிறது.
2. அரிசி ஒரு வங்கத் தானியம். நெல்லைக் குத்தினால் அரிசி கிடைக்கும். 3. தக்காளி ஒரு வகைக் காய்கறி, தக்காளி வெளிநாடுகளிலிருந்து
கொண்டுவரப்படுகின்றது.
08, 1. பூனை வீட்டில் வளர்க்கப்படும் பிராணி. அது நான்கு கால்களை உடையது.
2. கோழி ஒரு பறவை, அது தாவரவுண்ணி,
3. வண்ணத்துப்பூச்சி அழகானது. அது மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். 09. காய்கறி, அன்னாசி, தக்காளி, உணவு என்பவற்றுக்கு இடையிலான தொடர்பினைக்
காட்டுவதற்குப் பின்வரும் உரு வரையப்பட்டுள்ளது. இதில் B இனால் காட்டப்படுவது யாது?
1. காய்கறி 2. அன்னாசி
3. தக்காளி 10. 200m ஓட்டப் போட்டியில் 5 பிள்ளைகள் போட்டியை முடித்த விதம் பின்வருமாறு;
லவன்
முரளி
சேகர் .
- 4 நிமிடம் - 8 நிமிடம் - 6 நிமிடம் - 5 நிமிடம் - போட்டியை முடிக்கவில்லை.
நந்தன்
பாபு
அவர்கள் வெற்றிக் கம்பத்தை அடைந்த ஒழுங்குமுறை யாது?
1. முரளி, பாபு, சேகர், வவன் 2. லவன், நந்தன், சேகர், முரளி 3. லவன், நந்தன், முரளி, சேகர்

1, புதன்கிழமை
விஜய்
(NLDip.in Phi.Ed)த.A.
7-னாத்தாள் கோலத்திற்கு ஏற்ப அடுத்ததாக வரவேண்டிய உருவைத் தெரிவுசெய்க.
11.
எனில்
12.
எனின்
கீழே தரப்பட்டுள்ள கணிதச் செய்கையை அவதானித்து சரியான விடையின்கீழ்க் கோடிடுக.
64 6 46 = 15 #9 இதில் = என்ற குறியீடு சமன் என்பதைக் குறிக்கின்றது. கணித விதிகளுக்கு ஏற்ப Aஉம் பிஉம் உம்
தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன. 13. A என்ற அடையாளம் எதனைக் குறிக்கின்றது?
1. வகுத்தல் 2. பெருக்கல்
3. கழித்தல் 14. பி என்ற அடையாளம் எதனைக் குறிக்கின்றது?
1. கழித்தல்
2. கூட்டல் - 3. வகுத்தல் - 15. ஐந்து மனிதர்கள் ஒரே இடத்தில் இருந்து புறப்பட்டு ஐந்து மணித்தியாலங்கள்
நடந்து 25km தூரம் சென்றனர். ஒரு மணித்தியாலத்தில் ஒரு மனிதன் நடந்த தூரம் எவ்வளவு?
1. 1km
2. 5km
3.6kim 16. ஒரு வீதியில் இரு மின் கம்பங்களுக்கிடையே 3 கொடிகள் வீதம் தொங்கவிட்டு
அவ்வீதியை அலங்கரிக்கத் தீர்மானிக்கப்பட்டது. வீதியில் 10 மின் கம்பங்கள் இருந்தால் அவற்றுக்கிடையே தொங்கவிடுவதற்கு எத்தனை கொடிகள் தேவை?
1. 30
2. 33
3. 27 17. 2011 ஆம் ஆண்டில் 365 நாட்களும் 2012 ஆம் ஆண்டில் 366 நாட்களும்
உள்ளன. 2011 ஆம் ஆண்டில் ஜனவரி 1 ஆம் திகதி சனிக்கிழமை ஆகும். 2012 ஆம் ஆண்டில் ஜனவரி 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகும். இதற்கேற்ப 2013 ஆம் ஆண்டில் ஜனவரி 1 ஆம் திகதி என்ன கிழமை?
1. திங்கட்கிழமை 2. செவ்வாய்க்கிழமை 3. புதன்கிழமை 18. ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் உள்ள ஒரு ஜூலை மாதத்தில் அந்த
ஞாயிற்றுக்கிழமைகளின் திகதிகளின் மொத்தத்திற்கு இருக்கத்தக்க உயர்ந்தபட்சப் பெறுமானம்
1. 80
2. 75
3, 85 கஜனிடம் நீல நிறப் பந்துகன்7உம், மஞ்சள் நிறப்பந்துகள் 3உம், பச்சை நிறப்பந்துகள் 2 உம் இருந்தன. கஜனிடம் இருந்த எல்லாப் பந்துகளும் சமமாக மூன்று குவியல்களாக வேறுபடுத்தப்பட்டிருந்தன. அதன்படி, 19
ஆம், 20 ஆம் வினாக்களுக்குரிய விடையைத் தெரிவுசெய்க. 19. மூன்று குவியல்களில் ஒரு குவியலில் இருக்கக்கூடிய அதிகூடிய
நீலநிறப்பந்துகளின் எண்ணிக்கை யாது?
1.527 20. மூன்று குவியல்களில் ஒரு குவியலில் நிச்சயமாக இருக்க முடியாத பந்தின்
நிறம் யாது?
1. நீல நிறம் 2. மஞ்சள் நிறம் 3. பச்சை நிறம்
'மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்

Page 9
விஜய் -
2013, ஜனவரி
கல்வி முகாமைத்துவம் - கல்வி முகம்
எந்த விடயத்திலும் "தெளிவு' என்பது மிக அவசியம். தெளிவாக செயற்படுவதன் மூலமே எமது அறிவை சிறந்த முறையில் பிரயோகப்படுத்த முடியும்.
பொதுவாக, குழப்பங்களை ஏற்படுத்துவது கவலைகளுமே மன உளைச்சல்களும் ஆகும். இந்த நிலைகளுக்கு
அவர்களின் கற்றலுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்தப் பருவத்தில் விழிப்புணர்வுடன் செயற்படுவது மிக அவசியமாகும்.
அநேகமாக, மாணவர்கள் கற்றலின்போது, தமக்குத் தாமே குழப்பத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அந்தவகையில், தன்னம்பிக்கை
இல்லாமை
உண்டாக்கிவிடுகின்
அத்துடன், கற்றல் ஏற்படும் பீதி நிலை காரணமாகவும் குழ ஏற்படலாம். இந்தப் பெரும்பாலும் பரீட் அண்மிக்கும் காலத் மாணவர்களுக்கு ஏ படிக்க வேண்டிய .
மாணவர்கள் ஆளாகும்போது,
என்பது கற்றலில் குழப்பத்தையே
விண்வெளித் தகவல்கள்: விண்வெளி
பூமியைப் போன்ற 5 புதிய கோள் களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள் ளனர். அவற்றில் ஒன்றில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதாக வும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, சிலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக "டாவ்
5கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கோள்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளதும் இதில் மிகச் சிறிய கோளானது, பூமியைவிட 2
# இ டு
செட்டி" (Tau Ceti) என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்தே டாவ் செட்டி என்ற நட்சத்திரத்தை
மடங்கு பெரியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய கோள்கள் பூமியைவிட 2 முதல் 6 மடங்கு எடை கூடியவை. இவற்றின்
சுழற்சிக்காலம் 14 முதல் 640 நாட்கள் ஆகும். |( டாவ் செட்டிக் நட்சத்திரமானது 1 4 12 ஒளியாண் டுகள் தூரத்தில் || காணப்படு கின்றது.

09, புதன்கிழமை
மைத்துவம் - கல்வி முகாமைத்துவம்
மிகையாகக் காணப்படும்போதே, மாணவர்கள் இந்நிலைக்கு ஆளாகின்றனர். ஆகவே, பரீட்சைப் பீதி ஏற்பட்டால் மனதில் குழப்பம் ஏற்பட்டு கற்றலிலும் குழப்பம் ஏற்படுகின்றது. (அவ்வாறே, தாழ்வு மனப்பான்மை காரணமாகவும்
குழப்பநிலை
தோன்றுகின்றது.
மனப்பான்மையே ஆகும். எனவே, ஆரம்பத்திலிருந்தே சிறந்த மனப்பான்மையை உருவாக்குவதில் மாணவர்கள் கண்ணுங்கருத்துமாக
செயற்பட வேண்டும். அப்போதுதான் உறுதியான -
கற்றலுக்கு
உதவக்கூடிய சிறந்த
மனப்பான்மையைப்
Tறது. பின்போது
ப்பநிலை 1 பீதி பசை
திலேயே ற்படுகின்றது. விடயங்கள்
குறைவாகக் கற்றல், முயற்சி செய்யாமை, தன்னம்பிக்கை இல்லாமை போன்ற காரணங்களினால் இவ்வாறான தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது.
ஆக, இத்தகைய குழப்பநிலைக்குப் பிரதான காரணம், எமது
பெற முடியும். மனப்பான்மை உறுதியாக இருந்தால், எந்தவித குழப்பங்களும் எம்மை நெருங்காது.
எம்.ஏ.எஃப்.சப்ரானா
த்தகவல்கள் - விண்வெளித் தகவல்கள்
சனிக் கிரகத்தின் துணைக்கோளான டைட்டானில் நதி இருப்பதை காஸா விஞ்ஞானிகள்
சனியின்கோளி, டைட்டானில்நதி
TITAN
கண்டறிந்துள்ளனர்.
நாஸாவின் கெசினி விண்கலம் ாடுத்தனுப்பியுள்ள புகைப்படங்களை
ஆராய்ந்ததை அடுத்தே, இது தெரியவந்துள்ளது.
இது குறித்து பாஸாவின் ஜெட்'
ஆய்வகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில்: 'பூமிக்கு வெளியே உள்ள ரெகத்தில் நதி இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதன் முறையாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டான் கிரகத்தின் வடபகுதியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த நதியானது. கிராக்கன்மரே' என்ற கடலில் கலக்கிறது,
இந்த கடல், பூமியில் உள்ள கெஸ்பியன் கடலுக்கும் மத்தியதரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின்
அளவுக்கு சமமாக இருக்கிறது
என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நதி சுமார் 400 கிலோமீற்றர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாகவும் இதனை 'குட்டி நைல் நதி' என்றும் விஞ்ஞானிகள்
குறிப்பிட்டுள்ளனர்.

Page 10
2013, ஜனவரி, 0
ஒவ்வொரு குழுவிலு
உள்ள எண்ணிக்கையை வட்டத்தினுள் எழுத
வழங்குபவர்: ஆசிரியை றோஸ்மலர்
நாம் அனைவரு ஒரே குடும்பத்த நிறந்தீட்டுக.
யோட்(125
ஒரே மாதிரியான உருக்களை
இணைக்க.
தொடர்பாடல்; சமிக்கை
கொள்ள முடிகின்றது.
களுக்குப் பய கைதட்டுதல், முகத்
மனிதன் முதல் தோற்றங்கள், தலைய
படுத்திய முத சைத்தல், அங்க அசைவு
வுகளாகும் (B கள், சமிக்ஞைகள், -
ளத்து உணர்வு அடையாளங்கள்
வெளிப்படுத் என்பன ஆரம்ப
அந்தவகை கால மனித -
களின் அசை தொடர்பாடல்
கொள்ளும் மு செயற்பாடு
என்று பிரிட்ட சியம் குறிப்பி மனித உடல்
ஆதி மனிதன் மொழியைத் தொடர்பாடலுக்கு பயன்படுத்த முன்னர் சமிக்ஞைகள், குறியீடுகள், அடையாளங்கள், ஒலிகளை தொடர்பாடல் செயன்முறைக்காக பயன்படுத்தினான். ஆரம்பகால மனித சமுதாயத்தில் வாய்மொழி
அற்ற தொடர்பாடலில் குறியீடுகள், சமிக்ஞைகள், குரல் ஒலிகளும் பயன்படுத்தப்பட்டன. மனித சமூ3) தாயத்தின் வளர்ச்சியுடன் விரிவ
டைந்த தொடர்பாடல் வடிவமாக வாய்மொழி அற்ற தொடர்பாடலை மிகவும் பழைமையான தொடர்பா டல் வடிவமாக இனங்கண்டு
உறுப்புக்கள்
யும், பொருள் யும் வெளிப்பட உருவாக்கி ெ யதை அவதா அச்சம், கோட
அதிர்ச்சி ! தல்களை

2, புதன்கிழமை
விஜய்)
அம்
8 0
1க.
263O 2
* 1
பெரிய மெழுகுவர்த்திக்கு
நீல நிறத்தையும்
சிறிய மெழுகுவர்த்திக்கு
சிவப்பு நிறத்தையும் தீட்டுக.
வா
// / / /C
> // 2
ரு, சைகைகள், குறியீடுகள், அடையாளங்கள், ஒலிகள்
ன்படுத்தப்பட்டன.
களைப் பரிமாறினான். ன்முதலாக வெளிப்
மொழியை அறியாத ஆதி ல் மொழி அங்க அசை
மனிதனுக்கு தனது அளபதியாடநெறி ody Language). உள்
எண்ணம், விருப்பம், பயம், வுகள் மெய் வழியாக
மகிழ்ச்சியை வெளிப்படுத்த தப்பட்டன.
வும், பிற மனிதனுக்கு யில், உடல் உறுப்புக்
உணர்த்தவும் ஒலி பயன் வின்மூலம் தொடர்பு
பட்டது. ஒலியை வேறுப றையே "சைகை மொழி'
டுத்திப் பயன்படுத்துவது டானிக்கா கலைக்களஞ்
டாக, பல்வேறு விதமான டுகின்றது.
உணர்ச்சிகள் புலப்படுத்தப் பட்டன, சுகூக்குரல், மணிய டித்தல், ஊதுகுழல் போன்ற னவும் ஆதிகால தொடர்பு முறையின் எடுத்துக்காட்டுக் களாக அமைகின்றன.ஒலிப்
பயன்பாடு பிற்கால மனித குறிப்பிட முடியும். கை, கைவிரல்கள், மூலம் உணர்வுகளை
அதன் மூலமான அசைவுகளும்
சமுதாயத்தின் கருத்துப் எமிக்க கருத்துக்களை
தொடர்பாடலுக்குப் பயன்பட்டன.
பரிமாற்றத்திற்கான மொழி படுத்தித் தொடர்புகளை
முகத்தின் ஊடாக, பல்வேறு விதமான
உருவாக்கத்திற்கு அடிப்ப சய்திகளைப் பரிமாறி
உணர்வுப் பரிமாற்றங்கள் ஏற்படுத்
டையாக அமைந்தது. னிக்க முடிகின்றது.
(தொடரும்) தப்பட்டன. பம், மகிழ்ச்சி, ஆர்வம்,
ஆரம்பகால மனிதன் தொடர்பாட
பரராஜசிங்கம் போன்ற வெளிப்படுத்
லுக்கு குரல் ஒலிகளையும் பயன்படுத்
இராஜேஸ்வரன் எடுத்துக்காட்டாக
தியிருந்தான். ஒலி எழுப்பி தகவல் யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.

Page 11
2013, ஜனவரி, 09, புதன்கிழமை
-விஜய்
- [iv! :)
நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் இணைந்து ஆக்கத்திறன்கூடிய ஓவியங்களை உருவாக்கிக்கொள்ளும் வசதியை வழங்கு
கின்றது. இதற்காக, இத்தளத்தில் Invite எனும் அம்சம் தரப்பட்டுள்ளது. அத்துடன்
கோல்
பி
30 ?
நா இன் நா பே
Sே 5 3
Drawing Pencil, Bush Size, Text, Eraser, Color
Selector போன்றவற்றுடன் சேமிப்பதற்கான வசதியும் ன்லைன் மூலம் ஓவியங்கள் மற்றும் ஏனைய
காணப்படுகின்றது. - வரைபடங்களை உருவாக்கிக்கொள்வதற்கு
Tablets மற்றும் Smartphone போன்றவற்றிலும் பல்வேறு இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
தொழிற்படக்கூடியதாகக் காணப்படும் இத்தளத்தில் எனினும், இவற்றினை ஒரே நேரத்தில் ஒரு பயனரால்
உருவாக்கப்பட்ட படங்களை சமூக இணையத்தளங் மட்டுமே பயன்படுத்த முடியும்.
களில் பகிர்ந்துகொள்ளவும் முடியும், இதற்கான இணை ஆனால், Web Whiteboard எனும் தளமானது, ஒரே யத்தள முகவரி http://awWapp.com/draw.html#
வெ
- ஹரி
எக்ஸைார் க)ெ
உங்கள் நண்பர் தன் பங்கிற்கு இந்தப் புகைப்படத்தைப் இன் ரு புகைப்படத்தை இணையத்தளமூடாக
பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் இதே முறையில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால்,
புகைப்படத்தைப் பகிரலாம். இணையத்தளத்தை அதனை மின்னஞ்சல் மூலமோ அல்லது Dropbox
ஒருமுறை புதுப்பித்துக்கொண்டால் மீண்டும் புதிய போன்ற இணைய சேமிப்பு சேவைகள் மூலமோ பகிர்ந்து
முகவரியில் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ள கொள்வீர்கள்தானே? ஆனால், தற்போது மற்றுமொரு
லாம். புகைப்படம் மட்டுமன்றி, இணையத்தளங்களில் எளிய வழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான்
Screenshot போன்றவற்றையும் இம்முறையில் பகிர்ந்து ypix.me எனும் இணையத்தளம்.
கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த எதையும் நீங்கள் எந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ள
download செய்யும் அவசியம் இல்லை, நினைக்கிறீர்களோ, அந்த படத்தை இத்தளத்தில்
இதற்கான இணையத் பதிவேற்றலாம், அல்லது புகைப்படத்தை இத்தளத்தில்
தள முகவரி: http:// உள்ள வெற்று மேகம் போன்ற பகுதியில் அப்படியே
ypix. me/17ds இழுத்துக்கொண்டு வந்து வைத்துவிடலாம். அதன்
என்பதாகும். பின்னர் அந்த புகைப்படத்திற்கான இணைய முகவரி ஒன்று தரப்படும். அந்த க முகவரியை அனுப்பி வைத்
or just drop 'em here தால், அதனைப் பெறும் நண்பர் அந்த கே"
முகவரி மூலமாக நீங்கள் பதிவேற்றிய பக்கத்தை அதில் உள்ள புகைப் படத்தோடு பார்க்க லாம், அதேவேளை,
1500' 452-2 இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2018, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இங்கே மடிக்கவும் ---
எல்லாம் அவற்றின் நுணுக்கங்களோடு பார்த்து ரசிக் கலாம், காட்சிகள் மிகவும் துல்லியமாக இருப்பதோடு, அவற்றில் க்ளிக் செய்து காட்சியை தேவைக்கேற்ப நகர்த்தி எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்க முடியும், நேரில் பார்க்கும்போதுகூட, இத்தனை துல்லியமாகப் பார்க்க முடியாது என்று சொல்லக்கூடிய
வகையில் 2013, ஜனவரி, 09, புதன்கிழமை
அருங்காட்சியகங்
களை மட்டும் அல்ல; உலக அதிசயங் களையும் சரித்திர நினைவுச் சின்னங்களையும் கூகிள்மூலம் கண்டு களிக்கலாம். அவற்றின் எழிலையும் வரலாற்று மேன்மை யையும் அனுபவித்து மகிழலாம்.
திசயங்களைக் - 6 உண்டு
Tளித்திட கூகிள் தரும் வசதி
wனld wonders என்னும் பெயரிலான இந்த வசதி, கூகிள் ஆர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டுள் எது. இதற்கான இணையத்தளத்தில் உலகின் 18 நாடுகளைச் சேர்ந்த 132 சரித்திர நினைவுச் சின்னங்களைக் கண்டுகளிக்கலாம்.
அதாவது, குறித்த இடங்களை நேரில் பார்ப்பது போன்றே, அந்த இடங்களை '1efice WALHாசா
முழுமையான மெய்நிகர் (Virtual) அனுபவத்தை இந்தக் காட்சிகள் வழங்கு கின்றன,
இது உண்மைதானா என்பதை அறிந்திட நீங்கள் ஒருமுறை இத்தளத்திற்கு விஜயம் செய்துதான் பாருங் களேன், Ihttp://www. google.com/culturalinstitute, worldwonders/ என்பது - அதற்கான முகவரியாகும்.
--------

Page 12
2013, ஜனவரி, 09, புதன்கிழமை
நாளுக்கு நாள்
தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதானது, மனித
வாழ்வில் பல்வேறுபட்ட தாக்கங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், கையடக்கத்
தொலைபேசி
காண்கிறீர்கள்,
Samsung Electronics நிறுவனத்தினால்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள - SPH-P9000 Deluxe MIT எனும்
இப்புதிய சாதனமானது,
கையடக்கமாக
வைக்கக்கூடியதாக இருப்பதோடு, Intel நிறுவனத்தினால் அறிமுகப்படுத்
SPHEP9000, Deluxe MIT
களுக்கும் அப்பால் புதிய தொழில்நுட்ப நிலைகளை
உள்வாங்கித் தொழிற்படும் வகையில் அமைந்த சாதனத்தையே இங்கு
தப்பட்ட WiMAX எனப்படும் Wireless broadband தொழில்நுட்பத்தைப் பாவித்து இயங்கக்கூடியதாகும்.
ஃபேஸ்புக்கில் பகிரப்படுபவற்றை கணினியில் சேமித்துக்கொள்வதற்கு....
MP3 கோப்புக்களை
மென்பொருள் உதவு தரவிறக்கம் செய்து,
கின்றது. கணினியில் அவற்றை
இது தவிர, இவ்வாறு சேமித்துக்கொள்வதற்கு தரவிறக்கம் செய்யப் Bigasoft Facebook
பட்ட வீடியோக்கள் Downloader எனும்
மற்றும் MP3 கோப்புக்
I களின் format களை
12 விண்டோஸ் இயங்குதளத் திற்கு ஏற்றவாறு, மாற்றிய மைத்துக்கொள்ள முடியும் என்பதும் இந்த மென்பொரு ளின் விசேட அம்சமாகும்.
இகக டிரிகான்
Facebook
Downloader
Basoft
'இ - 1-1 - * - * ---- = 1, 2, 4 |
Total Video Corter
லகின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தன்னகத்தே கொண்டு, உலகின் முன்னணி சமூக வலைத்தளமாகத் திகழ் கின்ற ஃபேஸ்புக் வலைத் தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும்
BigaSoft Facebook Downloader OLDoronicond vidno krom Facebook and Commt Facebook MP3 for Han
Why was gார் கோல் பிளைண்கனை
1. Take Carol al Facebook Melea
தேரிகாரைகள் நாடாளகக்காசு நகை கலாய்ககம் ஈயாக்க போர்குடிக்கா சதி
Facebook II Conra B able to download Facebook. Mideo வாகையறைய பக்கக. TM ரமாகாந்தகை மேகலைக் காவாலானால்
கடி கார் பரு fாரிகளார் மந்திர மோகம் நிகரற்றவன் என்றது வா என்றார் பாடியதாம் ரிசா மையாசின்ரா கோ | 2. கோ கோ க திகாவுகானார்
பார்பரார்ராமனாக்ககப்பட 48ாக போய்ங்களோ, 48. 18 காகா க தங்களை கசியக் க விவனாககக் பேலாருகான்டாகக்விகா கார் வானா மோகன ரிதி. Thக்காக மார் தர்ஷன்
5

2013, ஜனவரி, 09, புதன்கிழமை
தீ TLAE NOMர்
விஜய்
Windows 8 A இயங்குதளத்தின் வேகத்தினை அதிகரிப்பதற்கான மென்பொருள்
நாகபாகன் - 44
- பாப் ரசாவர். த சரித மானது த . இ தா எ ப 2 கரட் - பா. [ மேகக க க -
போகாககாக என் காகா கோக் கோப்புக 5 Tாட இங்கேக் கலை
கம்
பதாக நபாகா
- E: 118 நா கா )
--க சார்பாக பாட Speed-up your Windows
மென்பொருளே Windows பாதகம் youா SMStcா 50குமார் by up
Tuner ஆகும். to 80% with the ease of only one
முற்றிலும் இலவசமாகக் click Download now for free!
கிடைக்கும் 'DWNLOAI) |
இம்மென்பொருளின் உதவியுடன் RAM Memory,
System Registry Windows 8 இயங்குதளத்தினைக்
ஆகியவற்றிலுள்ள தற்காலிக கொண்டியங்கும் கணினிகளின்
கோப்புக் நினைவகங்களில் தேங்கும் தற்காலிக
களை நீக்கு கோப்புகளை நீக்கி, அதன் வேகத்தினை
வதுடன், அதிகரிப்பதற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட
W3 Schools
- a3Echos
- பாகம்)
HTML ரகொதி -
தகவல்கள் யாவற்றையும்
இலவசமாகப் பெற்றுக்கொள் சி லர் இணையத்தளங்களை வடிவ ளக்கூடிய இந்தத் தளத்தில்
மைக்கின்றார்களே.. இதுபோல 'வாழ்க்கையில் பெறுமதியா
இயங்குதளத்தின் Startup எமக்கும் வடிவமைக்க முடியாதா? என்ற னவை இலவசமாகவே கிடைக்
மற்றும் Booting கும் (The best things
வேகத்தினையும் - W3 Schools
in the life are free)'
அதிகரித்துக்கொள்ளலாம். A The best things In rit frost
இவற்றுடன் கணினியில் ஏக்கம் கணினி ஆர்வலர்
காணப்படக்கூடிய களுக்கு வராமல் போகாது.
தவறுகளை இனங்கண்டு W3 Schools எனும் இந்தத்
அவற்றினை தளம் இணையப் பக்க வடிவம்)
நீக்குவதற்கும் மைப்புத் தொடர்பாக
வன்தட்டினை அனைத்துத் தகவல்களையும்
மேம்படுத்தி விரைவான உதாரணத்துடன் உள்ளடக்கி
தரவு அணுகலை யுள்ளது.
என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
உருவாக்குவதற்கும் அsேchops.com நானடி வாய் காப்பகம்
இந்த வாசகத்திற்குப்
இம்மென்பொருள் educate your Sel!
பொருத்தமாக அமை
பயன்படுகின்றது. யும்வகையில் இணையப்
மேலும் Windows 8 Leam to create Websites
பக்க வடிவமைப்பிற்கான
மட்டுமன்றி, Windows ஆசான் என்று இந்தத்
7, Vista, XP போன்ற தளத்தைக் கூறிவிடலாம்.
இயங்குதளங்களிலும் இதற்கான இணையத்தள முகவரி
செயற்படக்கூடியதாக www.w3schools.com
இம்மென்பொருள் ஆகும்.
காணப்படுகின்றது.
- நக்காக வாழும் கை அட்டிகை, அரசு
கோரம்: 100 பேர் பிகராகா
கருசன்னை நான் என்ன ஆகாய கடனாக
காராகா
TH I கார்கா மாதம்
பிரகாரம்
மானக்காப்பகம் கோரிகங்கா

Page 13
2013, ஜனவரி, 09, புதன்கிழமை
இணையற்றம் அடக்கத்தை வாசிக்க.00
போ
NIET NIIMMARIVES WERE ALS IN DE MINN
வகையில் அந்தத் தளத்தின் ணையத்தளங்களில் உள்ள
சாரம்சத்தை இந்த சேவை விடயங்களை இணையவாசி
சுருக்கித் தருகிறது, எனவே, களுக்கு அழகாக சுருக்கித் தருவது
இந்த சேவையைப் தான் Cruxbot'. இதன் மூலமாக,
பயன்படுத்த விரும்பினால், எந்தவோர்
முதலில் இதனை புக்மார்க் இணையத்
வசதியாக download செய்துகொள்ள தளத்தையும்
வேண்டும். அதன் பின்னர் முழுமையா
இணையத்தளத்தின் சுருக்கம் எப்போது கப் படித்துப்
தேவைப்பட்டாலும் அத்தளத்தின் மீது பார்க்காம
FAST & EASY WEB READING
புக்மார்க் வசதியை க்ளிக் செய்தால் லேயே,
போதும்; உடனே இந்த சேவை அத் அந்தத்
(தி Lub04
தளத்தின் உள்ளடக்கத்தை தளத்தின் சாரம்சத்தை மட்டும் தெரிந்து
சுருக்கி சில வரிகளாக கொள்ளலாம். அந்த வகையில் இதனை
முன்வைத்து விடுகிறது. 'இணையத்தள சுருக்க சேவை' என்றும்
இணையத்தளச் வர்ணிக்கலாம்,
சுருக்கத்தின் அருகே இணையத்தில் உலாவும்போது, நாம்
அத்தளம் சார்ந்த தேடிச்செல்லும் இணையத்தளங்கள்
குறிச்சொற்களும் இடம்பெறு தவிர, வேறு பல தளங்களும் குறுக்
கின்றன. குறிச்சொற்களை கிடவே செய்கின்றன. ஆனால், கண்ணில் படும்
க்ளிக் செய்தால், அந்தச் சொல் தளங்களை எல்லாம் பார்த்துப் படித்துக்கொண்டிருந் சார்ந்த சாரம்சத்தைப் பெறலாம். இணையத்தை | தால், நேரம் விரயமாகும்.
ஆய்வு நோக்கில் பயன்படுத்தும் வழக்கம் கொண்ட ஆக, இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் கைகொ
வர்களுக்கும் இணையத்தில் உலாவும்போது அதிக டுப்பதற்காகத்தான் Cruxbot சேவை உருவாக்கப்
அளவிலான தளங்களைப் பார்க்கும் வழக்கம் கொண் பட்டுள்ளது. எந்தவோர் இணையத்தளத்தையும் |
டவர்களுக்கும் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக முழுமையாக படித்துப் பார்க்காவிட்டாலும் அதன்
இருக்கும். இதற்கான இணையத்தள முகவரி http:// பயன்பாட்டுத் தன்மையைப் புரிந்துகொள்ளும்
www.cruxbot.com/index.html ஆகும்.
CCruxbot

2013, ஜனவரி, 09, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் ---
-2013, ஜனவரி, 09, புதன்கிழமை- II - நறுமணம் திட்டும்
இணையம் INTERNET
எதிர்வுகூறப்படும் சாத்தியப்பாடுகள்
ன்னும் சில ஆண்டுகளில் தரவுகளை வழங்கும் * வேகத்தோடு இணைந்தாற்போல், நறுமணம் கமழும் நிலையை இணையம் கொண்டிருக்கும் என அண்மைய ஆய்வு ஒன்றின்மூலம் எதிர்வுகூறப்படுகிறது.
பல்வேறு வகையான எதிர்வுகூறல்கள் எதிர்காலத் தொழில்நுட்ப நகர்வுகளில் மக்கள் எதனை
முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த எதிர்வுகூறல்களின் எதிர்பார்க்கின்றார்கள் என அறிவதற்காக, தென் கொரி
ஒன்று இணயத்தில் நறுமணம் சம்பந்தப்பட்டதாக யாவின் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சினால்
உள்ளது. 3,500 உள்ளூர் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே .
அந்தவகையில், 2015 ஆம் ஆண்டளவில், இணை மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின்போது,
யத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் நறுமணம் கமழும்
இணைய வலயத்தில் இணைந்துகொள்வார்களென கணினியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்
இந்த ஆய்வில் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இணையமூ கும்போதே, அதில் (கணினியிலேயே) சில
டாக பரப்பப்படும் நறுமணம், டிஜிடல் தரவுகளாக வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று விரும்
இணையம் வழியாகப் பயணம் செய்து, குறித்த இணை பினால், Desktopmovie' என்னும் கணினி செயலி
யப்பக்கம் பார்வையிடப்படும் கணினியில் பொருத்தப் அதனைச் சாத்தியமாக்குகிறது.
பட்டுள்ள நறுமணப் பொதியுறையை (Scernt Carஇந்த செயலியை download செய்து
tridge) செயற்படுத்தி நறுமணம் பரவுவதை சாத்திய கொண்டால், அதன்மூலம்
மாக்கும் என நறுமண பரம்பலின் பொறிமுறை கணினியில்
விளக்கப்படுகிறது. திரைப்படங்
ரசிக்கலாம். அதாவது, இந்த செயலி திரைப்படத் களை wallpaper
தையே wallpaper ஆக மாற்றித் தருகிறது. ஆகவே, ஆக பார்த்து
கணினியில் திரைப்படம் பார்த்துக்கொண்டே அதில் வேலைகளும் செய்திடலாம்!
திரைப்படமே wallpaper ஆக மாற்றப்படுவதால், desktop இல் உள்ள ஏனைய icon கள் எல்லாம் அப்படியே இருக்கும். எனவே, அவற்றில் எது தேவையோ அதனை click செய்து . பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், இந்த செயலி மூலமே படத்தின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.
falcosoft என்னும் இணையத்தளத்தில் இருந்து இதனை download செய்துகொள்ளலாம். இதற்கான இணையத்தள முகவரி http://falcosoft.hu/ softwares.html#desktopmovie என்பதாகும்.

Page 14
2013, ஜனவரி, 09, புதன்கிழமை
கணினியின் 6 - வேகத்தைக் கண்ட
களின் வேகமானது, சுழற்சி களின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. இந்த
கேபாக தோழர் பியாரியம் !
கற. இநஜ. 15ம் எம்.
பிரம்
பதி) இI
த 14 15 1/தது
2].
Die Pollion Random Access Tane (oilliscord
11ா. 5 6 7 8 9 10 11 12 13 14
கேகனி போகாதானா (1ாழ்ப்பார்கள் பா மால்
24. ஒ ர 12 12 14, 15:ாரா 159 8:30 254 55 542க்க.
98 -மா அப்படி மாபா 2318
- (ailயா 105
அளவீடு RPM அதாவது, Rotations per minute என்றவகையில்
ணினியில் பொது
அறிந்துகொள்ளலாம் என வாக அதிக
பார்ப்போம். தகவல்களைச் சேமித்து
இந்தத் தொழிற் வைக்கும் இடமாக
பாட்டை செய் வன்தட்டு (Hard Drive)
வதற்கு ஒரு . கருதப்படுகிறது. இந்த
சில மென்பொ வன்தட்டுகள் இப்போது -
ருள்களே புழக்கத் டெரா பைட் கொள்ளளவு தில் காணப்படுகின் களிலும் சந்தைக்கு
றன. இம்மென்பொருள் விற்பனைக்கு வந்துவிட்
கள் அநேகமாக, வலைய டன. இருந்தபோதும்,
மைப்பின் அகலப்பட் ஒரு சில ஜிகா பைட்ஸ்
டையை (Bandwidth) கொள்ளளவு கொண்ட
அடிப்படையாகக் வன்தட்டுகளைக்
கொண்டே கணிப்புகளை கொண்ட கணினிகளும்
மேற்கொள்கின்றன. இப்போது புழக்கத்தில்
HD Tach எனப்படும் காணப்படுவதும் குறிப்
கணினி மென்பொருள் பிடத்தக்கது. இவ்வா
மூலம் வன்தட்டொன்றின் றான நிலையில், எமது
தரவுப் பரிமாற்ற கணினிகளில் பொருத்
வேகத்தை அறிந்து தப்பட்டுள்ள வன்தட்
கொள்ள முடியும். டின் தரவுப் பரிமாற்ற
இம்மென்பொருளை இல வேகத்தை எவ்வாறு
வசமாகப் பெற்றுக்கொள்ள
முடிவதோடு, http://www.
அமைகிறது. வன்தட்டின் simplisoftware.com/
நினைவகப்பகுதி தரவு public/index.php?
களைக் கையாளும்போது, request=HdTach எனும்
காண்பிக்கும் சுழற்சிகளி இணையத்தள முகவரியிலி லேயே இந்த அளவீட்டுப் ருந்து பதிவிறக்கம் செய்து பெறுமானம் தங்கியிருக் கொள்ளவும் முடியும்.
கும், இந்தப் பெறுமானம் பொதுவாக, வன்தட்டு
உயர்வாகக் காணப்படுமா

2013, ஜனவரி, 09, புதன்கிழமை
விஜய் - 2013, ஜன வன்தட்டின் -றிவது எவ்வாறு
Tweetails
அகம் சார்டிகாக
வியாசராலைனா க கா (வ பா4 அபி ச யோர் வகை
, மொகலாய ப க ச ப
டுவிட்டரில் நீங்கள்
த.tார)
80ல்PS என்ப்பக0PTA !
யின், வன்தட்டிலிருந்தும்
வன்தட்டுகளை வன்தட்டிற்கும் தரவுகளின் உற்பத்தி செய்யும்
பாவம்யாம் நிறுவனங்களின்
மாத வர்க்கர் கஷா முப்ந்து வ த்து
higher is beter)
இணையத்தளங்களிலும் அந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட வன்தட்டுகளின் தரவுப்
பரிமாற்ற வேகத்தைக் -அந்த 7 கள் 305
கணிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, வன்தட்
நீ ங்கள் டுவிட்டரில் என்ன செய்துகொண் 4 15 16 17 18 19 2 3 2
டுகளைப் பரிசோதிக்கும்
- டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரி இலவச மென்பொருள்
யுமா? அதாவது, குறும்பதிவுகளில் நீங்கள் அடிக்கடி கமம் 3553)
களையும் தங்கள் வன்தட் பயன்படுத்தும் சொற்கள் என்ன?, நீங்கள் பதிவிடும் (மனவில் G19லை Tற Lண்டIs, )
டுகளுக்காக, இணையத்
தலைப்புகள் என்ன?, நீங்கள் ஒரு நாளில் எத்தனை தளமூடாக பதிவிறக்கம்
முறை குறும்பதிவு இடுகிறீர்கள்? போன்ற விபரங்கள் பரிமாற்றம் வேகமாக இடம் செய்யும் வாய்ப்பும்
உங்களுக்குத் தேவை என்றால், tweetails.com/ பெறுகிறது என்பதைக்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- எனும் இணையத்தளம் உங்கள் விருப்பத்தை நிறை குறித்துக்காட்டும்.
கணினியில்
வேற்றித்தருகிறது. இந்த தளம் டுவிட்டர் கணக்கைப் | சில வன்தட்டுகளில்
இணைக்கப்பட்டுள்ள
பகுப்பாய்வு செய்து, நீங்கள் டுவிட்டர் செய்யும் விதம் தேடல் நேரம் மூலமும்
ஏனைய சாதனங்கள்
குறித்த தகவல்களை அளிக்கிறது. ஆனால், அதன் வேகம் குறித்துக்
கணினியின் வேகத்தை
ஆங்கிலத்தில் டுவிட்டர் செய்பவர்கள் மட்டுமே காட்டப்படுகின்றது.
பாதிக்கக்கூடும். இதனால், இதனைப் பயன்படுத்தலாம், அதாவது, வன்தட்டின்
இம்மென்பொருள்கள்
மேலும் இத்தளத்தில் டுவிட்டர் தொடர்பான தரவுகள் சேமிக்கப்பட்ட
சுட்டிக்காட்டும்
மேலும் இரண்டு சேவைகளும் உள்ளன. இடத்தை, வன்தட்டின்
வன்தட்டின் தரவுப்
tweetdelete.net/ எனும் இணையத்தளம் அதில் வாசிக்கும் தலை தொட
பரிமாற்ற வேகமானது,
ஒன்றாகும். இத்தளம் உங்கள் பழைய எடுக்கும் சராசரி அளவு
உண்மையான
- குறும்பதிவுகளை (delete செய்ய உதவுகிறது. Twitter இதன்மூலம் குறித்துக்
பெறுமானத்தில் இருந்து இல் நீங்கள் வெளியிட்ட கருத்துக்களின் சுவடுகள் காட்டப்படும்.
சிறிது வேறுபட்டுக்
- மறைந்துவிட வேண்டும் என்று விரும்பினால் இந்த சராசரி மற்றும் அதியுயர்
காணப்பட
சேவையை நாடலாம். அத்துடன், வேகம் என்பனவற்றுக்கி
வாய்ப்புள்ளது.
(weetdownload.net/ எனும் இணையத்தளமானது, டையே வித்தியாசமாக
வன்தட்டின் தரவுப்
உங்கள் குறும்பதிவுகள் அனைத்தையும் (lownload இருப்பது வெறும் மில்லி
பரிமாற்ற வேகமானது,
செய்து சேமித்து வைக்க உதவுகிறது. செக்கன்கள்தான். நீங்கள்
அதிகமாக தொடர்ச்சியாக, பெரிய
காணப்பட்டால்தான்
பிடிப்பு கோப்புகளைக்
தரவுகளை வாசிப்பதிலும் - கணினியில் கையாளாத
எழுதுவதிலும் நிலையில் உங்களால்
வினைத்திறன் அதிகரிக்க இந்த வித்தியாசத்தைக்
வாய்ப்புண்டு. ஆதலால், கண்டுகொள்வது மிகக்
வன்தட்டின் வேகம் கடினமானதாகும்.
தொடர்பில் கவனம் அந்தளவு இந்த வேகத்தின் செலுத்துவது வித்தியாசம் இழிவானதாகும். அவசியமானதே!
قابلیت تفتن

Page 15
விஜய்
2013, ஜனன்
அங், இல: 4920
அங். இல: 4921
சு.நிமல்ராஜ், தேக்கவத்தை, வவுனியா.
எம்.அஸ்நிஃப். விளினயடி - 01, சம்மாந்துறை.
GS 0 1
பரீட்சைக் காலத்தில் மாணவர்கள் மத் கின்ற பரீட்சை பற்றிய பீதி (Exam Phob அவர்கள் பாடத்தில் அதிக தேர்ச்சியைப் போதும் பரீட்சையில் உயர்ந்த புள்ளிகை கொள்வதில்லை.
பரீட்சை நெருங்கிவிட்டால் அதனைச் : முறையில் எதிர்கொள்வதை நோக்காகக் கொண்டு விளையாட்டு, திரைப்படம், உணவு, உறக்கம் போன்ற புத்துணர்ச்சி
அளிக்கும் அனைத்து செயற்பாடு களையுமே மாணவர்கள் மறந்துவிடுகின்றனர். கையில் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டின் மூலை, மரநிழல், கதிரை, கட்டில் என ஏதாவது ஒன்றுடன் ஒன்றித்து விடுகின்றனர். வினாக்
அங், இல: 4922
அங், இல: 4923
அ.கஜானன், ஆஸ்பத்திரி வீதி, சங்கானை.
எஃப்.மிஃபரா மில்லத்,
கந்தவத்த, மல்வானை.
அங். இல.: 4924
அங். இல: 4925
எப்.ரம்லா, எஸ்.எம்.வீதி, தர்ஹா நகர்.
டிசாந்தி, ஹல்வதுறை தோட்டம்,
இங்கிரிய.
அங். இல: 4926
அங். இவ: 4927
களைப் பற்றிக் கற்பனை செய்கின்றனர். க சக மாணவர்களுடன் கலந்துரையாடுகின் சில மாணவர்கள் பரீட்சை கடினமாக அன வும் தாம் பரீட்சையில் தோல்வி அடைந்து பீதியடைகின்றனர், பரீட்சையில் தோற்றுக முடிந்து விட்டதாக அச்ச உணர்வினை அ
அ.சோபிகா, அக்கராயன், கிளிநொச்சி.
தசதுஷ்க்கா, கோயில் வீதி, கல்முனை - 02
தெரிந்து கொள்
அங், இல: 4928
அங். இல: 4929
* உலகில் மிகப் பெரிய
நகரம் எது?
ஜப்பானின் தலைநகர்
டோக்கியோ தக்காளி விதை, மிளகாய் விதை என்பன 5 நாட்களில் முளைக்கின்றன. தேங்காய், மிளகு முளைக்க எத்தனை நாட்கள் செல்கி
எம்.ரிஸ்வான், கிரேன்ட்பாஸ் வீதி, கொழும்பு-14.
ஆர்.ரஜீஸ்கான், அலிகின்ன. ஏத்தாலை,
படத்தை இங்கே ஒட்டவும்
வி மானவர்.
கார் பு
பெவர் nanாசார்
முகவரி:-
புகைப்படக்ரிடம் வ
| அனுப்ப வேண்டிய
ஏற்கனவே அனுப்பியவர்கள்
மீண்டும் |
கயெடுகள் : அனுப்புவதை
விக்க
பழுற்று
(டாாடசாலை: சுரா
வகுப்பு:மகாயாயாயாளம்

ரி, 09, புதன்கிழமை
உசைப்திே.க.
யிெல் ஏற்படு
கல்வி என்பது வாழ்க்கைக்குதான்; வாழ்க்கையே கல்வி அல்ல. பரீட் a) காரணமாக,
சைக்காலங்களின் பாடங்களைக் கற்கவேண்டிய மாணவர்கள் அநாவ பெற்றிருந்த
சியமான அச்ச உணர்வு காரணமாகத் தலைவலி, கண்வலி, கைவீங்கு ாப் பெற்றுக்
தல் என உடல் உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர். இதனால்,
- பொன்னான நேரத்தினையும் காலத்தையும் வீணாக்குகின்ற பிறந்த
னர். இதற்குக் காரணமும் பரீட்சைப் பீதிதான். அத்துடன்,
தமது பாடநூல்களை எவ்வாறு வகைப்படுத்திக் கற்றல், தமக்கு இலகுவான பாடங்களை எவ்வாறு இனங்காணல், பரீட்சைக்குத் தொடர்ச்சியாக வரும் கேள்வி உள்ளடங் கிய பாடங்கள் எவை என்பவற்றைப் புரிந்து கொள்ள முடியாமையும் மாணவர்கள் பரீட்சையில் பீதியடை
வதற்கு மற்றுமொரு காரணியாக அமைகிறது.
ஆய்வுகளின்படி, 98 சதவீதமான
மாணவர்கள் சிறந்த திட்டமிடல் மற்றும் தயார்படுத்தல் இன்மையாலேயே, இலகுவில் பரீட்சை பற்றிய பீதிக்குள்ளாவதாக அறியப்பட்டுள்ளது,
அதற்கான காரணங்கள்
01. நேர முகாமைத்துவமின்மை 02. தூக்கமின்மை 03. பாடங்களில் கவனமின்மை 04. பரீட்சையில் நம்பிக்கையின்மை 05. இடைவிடாது கற்றல் இவற்றை விடுத்து நன்கு திட்டமிட்டு, தம்மைத் தயார்ப்படுத்தி, பரீட்சை நெருங்கும்வரை காத்திராது, நேர காலத்தோடு கற்றலை ஆரம்பிப்பது சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுத்தர வழிவகுக்கும்.
ரினோஸ் ஹனீபா
PgDPCSUoC), LLBLon),BSw (NTSD) உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ்மூலம் SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை வழி
REG TOP னவு காண்கின்றனர். காட்டல்கள், IT Tips (தகவல் தொழில்நுட்ப துளிகள்),
என Type செய்து றனர். இந்நிலையில், பொது அறிவுத் தகவல்கள், இலங்கையின் அடிப்ப
7000 எனும் சமயப் போவதாக
டைச் சட்டங்கள், மருத்துவ மற்றும் ஆரோக்கியத்
இலக்கத்திற்கு
அப்பவும் புவிடுவோம் என்றும் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என மேலும் விட்டால் வாழ்வு பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக்கொள்ள...
டைகின்றனர். அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்
விதைகள்
ன்றன?
தேங்காய் - 20 நாட்கள் மிளகு - 6 நாட்கள் சர்வதேச அளவை நிறுவனம் எங்கே உள்ளது? அங்குள்ள 'மீற்றர் கோல்' எதனால் ஆக்கப்பட்டது?
பிரான்சின் தலைநகர் பெரிசில் உள்ளது, 'இமரி' எனும் திரவத்தால்
இந்த மீற்றர் கோல் ஆக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதலில் வெளிவந்த தமிழ் பத்திரிகை உதயதாரகை (1841) ஆகும். அவ்வாறே. இலங்கையில் வெளிவந்த சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் எவை?
சிங்களம் - சிங்கள ஹன்ட ஆங்கிலம் - Colombo Journel * தெற்காசிய நாடுகள் அமைப்பின் (சார்க்) தலைமைக்காரியாலயம்
எந்த நாட்டில் எங்கே அமைந்துள்ளது?
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் தேசிய வருமானக் கணிப்பில் மொத்தத் தேசிய வருமானம், மொத்த தேசிய உற்பத்தி, தேறிய வருமானம் போன்ற பதங்கள் பயன்படுத் தப்படுகின்றன. இதில் GMT என்ற பதம் எதனைக் குறிக்கின்றது?
மொத்தத் தேசிய உற்பத்தியை. * 'அக்கினிப் பூக்கள்' என்ற நூலை எழுதியவர் இந்தி |
யாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். "தமிழ் பண்பாடு' என்ற நூலை எழுதியவர் யார்? தனிநாயகம் அடிகளார்
* பிள்ளையார், கணபதி என
அழைக்கப்படும் தெய்வம் வேறு எப்பெயரால் அழைக்கப்படுகின்றது?
விநாயகக் கடவுள்
இகம்
3 இன பேடுமாயின் பால உங்களில் படி அனுப்பி
- முகவரி :
ர்
--உடுவை பரந்தாமன்

Page 16
016
16
2013, ஜனவரி, 09,
இங்கிலாந்திற்குச் சென்ற கொட்ரின்டன் எட்மண்ட் கெரின்டன் அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பினார். இலங்கை நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் பதவியைப் பெற்றுக்கொண்டே அவர் இங்கு வந்தார். இதேவேளை, சட்டமா அதிபராகத் திகழ்ந்த எட்மன்ட் ஹென்ரி லஷிங்டன் அவர்கள் உப நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
கி.பி. 1802 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி உயர் நீதிமன்ற விசாரணை மண்டபம் திறக்கப்பட்டது. அதன் செயலாளராக ஜேம்ஸ் சதர்லண்ட் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டதன் பின் ஆள்பதிக்கு வழங்கப்பட்டிருந்த நீதித்துறை சார் அதிகாரம் படிப்படியாக நீக்கப்பட்டது. அன்று முதல் சட்டத்தரணிகளை நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது. கொழும்புக் கோட்டை உள்ளிட்ட நகரங்களின் சிவில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க மற்றுமொரு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏனைய நகரங்களிலும் பிரதேச ரீதியாக
தீயை மூட்டுங்கள்! ஒருவரையும் விடாமல் கொல்லுங்கள்.!
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
ஐயோ கட முடிவில்
வீடுவாசல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தியதோடு,
மிருகங்களையும் கால்நடைகளையும் கொன்று குவித்தபடி முன்னேறிச் சென்றன.
) (வரல
சேகவான
வானை நே எழும்புவதைப் பா அவர்கள் இடம் கிராமத்திற் வைத்துவிட்
அவர்களது படையெடுப்பை முன்கூட்டியே அறிந்துகொண்ட
ஊர்வாசிகள் தமது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு தப்பி ஓடினர். சிலர் தீயில் எரிந்து சாம்பலான தமது வீடுகளைப் பார்த்தபடியே கவலையில்
மூழ்கினர்.

புதன்கிழமை
விஜய்)
திேமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் வாயிலாக, மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் ஏற்ப பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வு
வழங்கப்பட்டது.
'லேன்ட்ராட்ஸ்" எனும் நீதிமன்றங்களும் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன.
0 காலகதியில் அவற்றின் அதிகாரங்களும் சிவில் ராஒ9ை
Fநீதிமன்றங்களிடம் வழங்கப்பட்டன. மாகாணங்கள் தோறும் ரமும்
உள்ள முக்கிய நகரங்களில் சிறிய வழக்குகளை விசாரணை
செய்வதற்காக, சமாதான நீதி விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை அக்காலத்தில் நீதிபதிகள் என்றும் அழைத்தனர். இலங்கையில் தீர்ப்பு வழங்கப்பட்ட சகல வழக்குகளின் தீர்ப்புகளும் அதன் நன்மை, தீமைகள் குறித்தும் மீள்பரிசீலனை செய்யப்பட்டது. அதற்காக, நீதவான்களின் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவில் ஆள்பதி, சிரதம நீதியரசர், உதவி நீதியரசர் ஆகிய மூன்று முக்கியஸ்தர்கள் அங்கம் வகித்தனர்.
ஹ ஹா ஹா எங்கே எம்மை எதிர்ப்பவர்கள்?
பல முனைகளில் மலையகத்தை நோக்கி விரைந்த ஒல்லாந்த படைகள் வழிநெடுகிலும் தாம் கடந்துவந்த 5
ஊர்களில் உள்ள...
அவர்களது குளங்களையும் அணைக்கட்டுகளையும்
- ஒன்றுவிடாமல் உடையுங்கள்.
டவுளே! இந்தக் கொடுமைக்கு ஒரு லையா? வானமும் பூமியும் காணாத அல் அநியாயம் இது.
மற்றுமொரு இடத்தில்...)
நல்ல வேலைதான்.
நடக்கப்போகிறது. இம்முறை நாயக்கர் மன்னருக்கு - டி. எல்லாவற்றையும்
-சுருட்டிக்கொண்டு ஓட வேண்டிய நிலைதான்
ஏற்பட்டுள்ளது.)
இது எமது நாடு. எமக்கு வேண்டும்
எமது நாட்டு அரசன் ஒருவனே!
மாற்றிலிருந்தும்
ஐயோ கடவுளே...!
சீக்கிரமாக செல்லுங்கள். இல்லையேல் அவர்கள் எம்மையும் வெட்டிப் புதைத்துவிடுவார்கள்.
சாக்கி
ரீத்தீர்களா? -கும்புர
கும் தீ

Page 17
விஜய்
2013, ஜனவரி,
ஞ்ஞான உலகில் தமது புதிய கண்டுபிடிப்பின் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அல்பர்ட் ஜன்ஸ்டைன், தே பிறந்த யூத இனத்தவராவார். கல்விகற்று
த தி அல்பர்டீ ஜன்
அரசுபணியில் இருக்கும்போது, விஞ் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி ெ பட்டம் பெற்றார்.
இவர் சுவிற்ஸர்லாந்து சூரிச்
உங்களுக்காக... 1. இலங்கை எப்போது குடியரசு நாடானது?
1912-05-22 இல் 2. இலங்கையின் அதிஉயர் நீர்வீழ்ச்சி எது?
பம்பரகந்த
ஒருவன் தவம் கெ னிடம் தன் ஆசைகள் நிறைவேற்ற சக்திமி ஒருவர் வேண்டும் எ டான். அதற்கு இறைவன், "நீ கேட் வரத்தையே தருகிறே ஆனால், நீ அவனுக் தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை யென்றால் அவன் உன்னை விழுங்கின வான்.11 என்றார்.
அவனும் சரியென்று
3. இலங்கையை இறுதியாக ஆண்ட அந்நியர்?
ஆங்கிலேயர்
4. இலங்கையில் இலவசக் கல்வி
அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது?
1945-10-01 இல் 5. இலங்கையில் மிகப்பெரிய தாவரவியல் பூங்கா
அமைந்துள்ள இடம் எது?
பேராதனை
பாத்திமா பிரோசியா, மாமா அக்/அஸ்ஸிறாஜ் ம.வித்., அக்கரைப்பற்று.
உதயம்
உலகில் சிறியவை/குறைந்தவை * உலகில் சிறிய தேசிய கீதத்தை உடைய நாடு?
- ஜப்பான் * உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடு?
- வத்திக்கான் * உலகில் குறைவான எழுத்துக்கள் கொண்ட மொழி?
- ஹவாய் * உலகில் குறைந்த நாடுகள் கொண்ட கண்டம்?
- அவுஸ்திரேலியா * உலகில் குறைந்த அளவில் வரி அறவிடும் நாடு?
- ஜப்பான்
சம்மதித்தான், உடம் இறைவன் அவனுட ஒரு பூதத்தை அனுப்
வைத்தார்.
பேராசை கொண்ட அந்தப் பூதத்திடம், நாட்டு அரசன் வசி
எம்.எம்.ஏ.ஷப்னம், அஸ்ஹர் கல்., அக்குறனை.
புள்ளிப் புள்ளி மான் கூட்டம் மருண்டு நிற்கும் மான் கூட்டம் துள்ளி ஓடுது மான் கூட்டம் அச்சம் கொள்ளும் மான்கூட்டம் பசுமையான மான் கூட்டம் கபில நிற மான் கூட்டம் காட்டில் வசிக்கும் மான் கூட்டம்
எம்.எம்.முஹம்மத் க/அஸ்ஹர் கல், அக்குறனை.

09, புதன்கிழமை
ஜர்மனியில்
பல்கலைக்கழகத்திலும் பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்திலும் பௌதீகப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா
சென்று பணியாற்றிய இவர், 1940 இல் அமெரிக்கக்
குடியுரிமை பெற்றார். - அவர் கண்டுபிடித்த சார்புக்கொள்கை
பிரபஞ்சத்தைப் பற்றிய அடிப்படையான
கருத்துக்களில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. அதன் விளைவாக, அணுயுகம் பிறந்தது. 1912 இல் நொபெல் பரிசு பெற்ற இவர் 1955 ஏப்ரல் 18 ஆம் திகதி காலமானார்.
எச்.எம்.அஸ்லம், மட்/ஓட்டமாவடி தே.பாட., ஓட்டமாவடி.
ஞானம் டாக்டர்
சய்து இறைவ மளயெல்லாம் க்க யாராவது என்று கேட்
L
பன்.
பெரிய அரண்மனை ஒன்று வேண் டும்'' என்றான். கண்மூடடிக் கண் திறப்பதற்குள் அழகிய அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது
பூதம். இதனால், அவன்
மிகவும் மகிழ்ச்சியடைந் தான். மேலும், மேலும் அவன் ஆசைப்பட்டவற்றை
மீன்களின் இயல்புகள் - யெல்லாம் உடனுக்
குடன்
* மீன்கள் கடல் நீர், நன்னீர் நிறைவேற்றிவிட்டு,
போன்ற நீர்நிலைகளில் எவேலை கொடு...
வாழ்கின்றன. வேலை கொடு.
* தென் உடலானது தலை, இல்லையென்
முண்டம், வால் போன்ற றால் உன்னை
பகுதிகளைக் கொண்டு விழுங்கி
காணப்படும். விடுவேன்'!
என்று பூதம் |
* இவை அருவிக் கோட்டுருவான உடலமைப்பைக் - கொண்டவை.
டுெ
* மீன்களின் தோலானது,
செதில்களைக் கொண்டு காணப்படும்.
* இவற்றின் பொதுவான
சுவாச அங்கம் பூக்களாகும்.
பவை
* மீன்களின் இடப்பெயர்ச்சி
அங்கமாகச் செட்டைகள் காணப்படுகின்றன.
5 இ.
-அவன், 'எனக்கு இந்த ப்பதைவிடப்
* மீன்களுக்கு இரு
அறைகளைக்கொண்ட இதயம் காணப்படும்.
வெஸ்மியா வெஸீர், மாறை தாருள் உலூம் ம.வித்.
மாத்தறை.
அவனை மிரட்ட ஆரம்பித்தது.
பூதத்துக்கு வேலை கொடுப்பதே அவனுக்கு வேலையாகி விட்டது. இறுதியில் அதற்கு வேலை - கொடுக்க முடியாமல் மிகவும் சோர் வடைந்துபோனான். இதனால் பூதம் அவனை விரட்ட ஆரம்பித்தது. இறைவனிடம் ஓடினான்.... "இறைவா! என்னைக் காப்பாற் றுங்கள்... காப்பாற்றுங்கள்...'' என்று கதறினான்.
மனமிரங்கிய இறைவன், அவனை விரட்டி வந்த பூதத்திடம், ''நான் சொல்லும்வரை இந்தப் படிகளில் ஏறி ஏறி இறங்கிக் . கொண்டே இரு.." என்று கட்டளை
யிட்டார். பூதமும் இறைவன் சொன்னபடி, படிகளில் விடாமல்
ஏறி, இறங்கிக்கொண்டேயிருந் தது.
பேராசைக்காரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணிய படி, இறைவனை வணங்கிவிட் டுச் சென்றான்.
அந்தப் பூதம் வேறு யாரு மில்லை... எமது மனம்தான்... மனம் எமக்குத் தேவையா
அவற்றை அடைவதற்கான வழி யைக் காட்டும். பேராசைப்பட்டால் நம்மையே அது அழித்துவிடும்.

Page 18
2013, ஜனவரி, 0
தோரணம் கா இதில் 4 பறன செதுக்கல் மு தவிர, சிற்ப 3 கூடிய 12 தூ கின்றன. இங்
இவரது
ஒவியக் கலைச்.
தெல்தொருவ விகாரை
தெகல்தொருவ கற்குகை விகாரை. கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் (1747-1780) காலத் தில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப் பட்டு, அடுத்து வந்த ராஜாதி ராஜசிங்க மன்னனால் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த விகாரை, மகாவலி நதிக்கரையில் கண்டி லேவல்ல அருகில் அமுனுகம என்ற இடத்தில் நிர்மாணிக்கப்
பட்டுள்ளது. பெரிய கற்பாறையைக் குடைந்து 37 அடி நீளம், 15 அடி அகலம், 6 அடி 9
அங்குலம் உயரமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரு நுழைவாயில்கள் உள்ளன.
இங்கு துயில் நிலையில் காணப்படும் புத்தர் சிலையானது, தனிப்பாறையில் தனித் தன்மையுடன் செதுக் கப்பட்டுள்ளது. மண்டப நுழைவாயிலில் மரத்தாலான மகர
கதைகளில் 5 பிரித்து ஓவிய தீட்டப்பட்டு
ஜாதகக் கதை சுத்த சோம 8 பிரிவுகளாகல் இங்கு ஓவிய வரையப்பட்
விஜய் "விழா உலா த.பெ. எண் 2037
இ ம். கொழும்பு
அசனா கொடுவையைச் சேர்ந்த
மொஹமட் ஸாய்ன் தனது முதலாவது பிறந்தநாளை 05.01.2013 அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
யோனகபுர திக்குவல்லையைச் சேர்ந்த சாகிர்-சப்னா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா சஹ்மா, தனது மூன்றாவது பிறந்தநாளை 04.01.2013 அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்,
குருநாகல் தெலியாகொன்னையைச் சேர்ந்த சிபான்-பஸ்மிலா தம்பதியரின் செல்வப் புதல்வன் மொஹமட் சிஹான், 31.12.2012 அன்று தனது
மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
வள்ளிபுனம் இடைக்காட்டைச் சேர்ந்த சிவராஜ்-பத்மா தம்பதியரின் செல்வப் புதல்வி சி.மகிழரசி, தனது ஏழாவது பிறந்தநாளை 28.12.2012 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர், சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தாருஸ் 5
எம்.ர தெஹி

9, புதன்கிழமை
விஜய்
மலாயானஹேப்பர்கள்
ணப்படுகின்றது. நவகளின் உருவச் க்கியம் பெறுகின்றது. வேலைப்பாடுகளுடன் ண்களும் காணப்படு கு ஜாதகக்
9ே «.
=ே10) டர்எஸ்எல்மற்ருகம் பரும் சம்பவங்களைப் பங்களாக ள்ளன. வெஸ்ஸந்தர 27 பிரிவுகளாகவும் ஜாதகக் கதை 18 பும் வகைப்படுத்தி
மாக டுள்ளது.
தம்புள்ள குகை விகாரை
கூறுகின்றது. நிசங்க மல்ல
மன்னன் (1187-1196) "ரங்கிரி தம்புளு விகாரை'
' தம்புள்ள ருதை விகாரை ஒவியம் என அழைக்கப்படும் இந்த விகாரை, இலங்கையில் அதிகளவு ஓவியங்கள் காணப்படும் குகை விகாரை
யாகும். இது மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள 500 அடி உயரமான குன்றா கும். இங்கு 5 குகைகளில் ஓவியங்
இதைப் புனரமைத்து களும் சிற்பங்களும் காணப்படுகின்
73 தங்கத்தினாலான றன. முதலாம் விஜயபாகு மன்னன்
புத்தர் சிலைகளை இங்கு (1056-1114) ஒளிந்திருந்து சோழ |
நிர்மாணித்தான் ருக்கு எதிராகப் படை திரட்டிய
என்றும் இதற்கு இடமாக இது கருதப்படுகின்றது.
"சுவர்ணகிரி' எனப் பொலன்னறுவையை மீட்ட
பெயரிட்டான் என்றும் பின்னர் இக்குகையை புனர்நிர்மா
கல்வெட்டுகளில் ணம் செய்ததாக மகாவம்சம்
குறிப்பிடப்பட்டுள்ளது.
உடத்தலவின்ன இங்லிஷ் எகடமி (English Academy) பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா அண்மையில் பொல்கொல்ல கூட்டுறவு
அபிவிருத்தி நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பங்குகொண்ட சிறார்களின் சில நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.
துல் ரஹிம், ம்பாப்ங்க.
ஆயிரகா மொராப் ன் மாளிகாஹேன மு,ம,வித,
பேருவளை.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பெ. எண் 2037 கொழும்பு
T,ஸ்மா பல்டி அக்குறணை.
சல்மா இஸ்மாயில், அந்-நூர் மத்.கல்.. குருவடம்பிடிய,
பா.லோஜன், வவுனியா தமிழ் ம.ம,வித்.,
வவுனியா,
infஷ்மா, மலாம், திஹாரிய,
ஞ்சித்குமார், பாவிற்ற தவித்.,
பாலந்து.
கலைப்பருதி, யாழ். வேம்பாறு, மகல்..
யாழ்ப்பாணம்,

Page 19
விஜய்,
2013, ஜனவரி,
தமிழர்களில் உழவர்களி 'தைப்
தமிழர்களது நாட்காட்டியின்படி, முக்கியத்துவப்படுத்
ஒவ்வொரு வருடத்தின் தை
போகி பன் மாதம் முதல்நாள், தமிழர் களின் திருநாள், உழவர்களின் பெருநாளான
தமிழ் ஆண்டின் ய 'தைப்பொங்கல்' கொண்டாடப்படுகின்றது. 'கடைசி நாளன்று அ இந்நாள், தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் பொங்கல் திருநாளில் இனிய நாளாகும். அந்தவகையில், இவ்வருடத்தில் தைப்பொங்கல் இம்மாதத்தின் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.) -வயல் உழுது, நெல் விதைத்து, விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிசியாக்கி, தைப்பொங்கலன்று. சூரிய உதயத்திற்கு முன்னர் வீட்டு வாசலில் கோலமிட்டு, அடுப்பு முட்டி, புதுப்பானை யில் மஞ்சள் கொத்துக் கட்டி அதனுன் பாலும் சர்க்கரையும் இட்டு, அந்த புது அரிசியைப் பொங்க லிடுவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் வீட்டிலுள்ளோர் அனைவ ரும் பொங்கலோ பொங்கல்" என சத்தமிடுவது வழக்கம். அதன்பின்னர், கரும்பு, கற்கண்டு மற்றும் பழங் களுடன் உதயமாகி வரும் -
சூரியனுக்குப் படையலிடுவர்.
சூரிய வணக்கம் என்பது இயற்கை வழிபாடாகும். உலக நாகரிகங்கள் அனைத் திலும் சூரிய வணக்கம் இருந்ததற்கான சான் றுகள் உள்ளன. உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியன் வாழ்வாதாரமாகக் காணப்படுவதனால் ஆதிகாலம் தொட்டே சூரியனைக் கடவு
போகி பண்டிகை ளாக உருவகப்படுத்தி வணங்கி வருவதில் ஆச்சரியமில்லை.
கொண்டாடப்படுகி ஆகவே, தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத் இந்நாளில் பழைய, தும் ஒரு முக்கிய விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. -
கமில்லாத பொருட் நான்கு நாள் திருவிழா |
குப்பைகள் போன்ற
படுத்தப்பட்டு, வீடு தைப்பொங்கல் விழாவானது, நான்கு நாள் பண்டிகையா
பாடுகின்றது. வீடு ம கும், அதாவது, போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட் -
எமது மனதில் இருக் டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல். இந்தியாவில்
எண்ணங்களும் கவ - இந்நாள்கு நாட்களும் வெகு கோலாகலமாகக் கொண்டா களும் நீக்கப்பட வே
டப்படுகின்றது. எமது நாட்டில் தைப்பொங்கல், -
என்பதே இப்பண்பு மோட்டுப் பொங்கல் என இரண்டு நாட்களையே
தத்துவமாகும்.

09, புதன்கிழமை
ன் திருநாள், ன் பெருநாள் பாங்கல்
மதுகின்றனர்.
பாருங்க மார்கழி மாத காவது; ன் முதல் நாள்
தைப்பொங்கல் உழைக்கும் மக்கள், இயற்கைக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் ஒரு நாளாகும். நாட்டில் மழை பெய்யவும், நாடு செழிக்கவும் நல்ல விளைச்சலைக் கொடுத்தமைக்கா கப் பூமி, சூரியன், உழவுக்கு உதவிய மாடு போன்றவற். றிற்கு நன்றி செலுத்தும் நோக்கிலும் இந்த தைப்பொங்கல்
அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.
மாட்டுப் பொங்கல் |
தைப்பொங்கல் தினத்தின் மறுதினமே
மாட்டுப் பொங்கலாகும். இது பட்டிப்
பொங்கல், கன்றுப் பொங்கல் என்றும்
கூறப்படுகின்றது. தமிழர்களது
வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களில் அனைத்து தேவர்களும் வாசம் கொண்டிருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக மாட்டுப் பொங்கல் திகழ்கின்றது. அன்றைய தினத்தில் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளைச் சீவி அவர் றிற்கு வர்ணம் தீட்டி, கூரான கொம்பில் சலங்கைகளைக் கட்டி, திருநீறு (விபூதி) பூசி, குங்குமப் பொட்டிடுவர். அத்துடன், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உழவுக் கருவிகளைச் சுத்தப்படுத்திச் சந்தனம் குங்குமம் இட்டு, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டி அனைத்து கால்நடை சுளுக்கும் பொங்கல் மற்றும் பழங்களை உண்ணக் கொடுப்பர்.
காணும் பொங்கல் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன இந்நாளிலேயே நிகழும். அத்துடன், பட்டி மன்றம், வழுக்கு மரம் ஏறல், காளை அடக்குதல் என் பல்விதமான விளையாட்டுகளும் இந்நாளில் இடம்பெறும்.
உழைப்பைப் போற்றும் பண்டிகையான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு, அனைத்து இன மக்க | ளிடையேயும் சமத்துவத்தை மலரச் செய்கின்றது. எனவே, இந்த இனிய பொங்கல் அனைவரது வீடுகளிலும் ஆனந்தத்து டன் பொங்கட்டும்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
ன்றது. உபயோ கள், மன அப்புறப் - சுத்தமாக்கப் மட்டுமன்றி கும் தீய பறான நோக்கங் பண்டும் -கையின்

Page 20
2013, ஜனவரி, 01
இடுகாடுரயில்ஹோம் தகடுக
இன்றைய பாடத்தில்
கமல் - தம்பி
அண்ணா - அம்மா 48, ஆயுபோவன்
ஆகியோருக்கு
இடையிலான ஓர் 3 : வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
தம்பி:
11 4 ! $ 1 4!! 1$ 18 +
කමලේ
අයියේ අම්මා කෝ?
அய்யே! அம்மா கோ? கமல்:
அண்ணா! அம்மா எங்கே?
අයි:
2. இ ைpog? மு.. இde qலிற்கு,
ஆ... ஒயா ஆவாத? ஆ.. மல்லித் எவில்லா. அண்ணா: ஆ... நீங்கள் வந்துவிட்டீர்களா?
ஆ., தம்பியும் வந்திருக்கின்றான்.
මුළං
ඔව් අයියේ මාත් ආවා. ஒவ் அய்யே மாத் ஆவா.
ஆம் அண்ணா நானும் வந்தேன்.
கறு
මල්ලි අම්මා වත්තේ ඇති.
மல்லி, அம்மா வத்தே எதி. அண்ணா; தம்பி, அம்மா தோட்டத்தில் இருப்பார்.
க:
එන්න මල්ලි අපි යමු වන්නට.
என்ன மல்லி அப்பி யமு வத்தட்ட கமல்:
வாருங்கள் தம்பி நாம் தோட்டத்திற்குப் போவோம். இ62
නැද්දේ අපි ආවා.
நெந்தே அப்பி ஆவா. தம்பி;
மாமி நாங்கள் வந்துவிட்டோம்.
අම්මා
ආ.. පුතාලා ආවාද?
ஆ... புதாலா ஆவாத? அம்மா:
ஆ... வந்துவிட்டீர்களா பிள்ளைகளே?
ஆ... வந்துவிட்டீர்களா பிள்ளைகளே.. அவா:-- මසිංදු
නැදේ අක්කා කෝ? நெந்தே அக்கா கோ?
அக்கா எங்கே மாமி?
ஏற:
අර්ක් පන්ති ගිහින් පුතේ.
அக்கா பந்தி கிஹின் புதே. அம்மா:
அக்கா வகுப்புக்குச் சென்றிருக்கிறாள் மகன். මල්ලි
එයා දැන් එයිද? මට අක්කව බලන්නත් ආසයි.
எயா தென் எய்த? மட்ட அக்கவ பலன்னத் ஆஸய். தம்பி:
அக்கா இப்போது வருவாளா? எனக்கு அக்காவைக் காண
ஆசையாக இருக்கிறது.
கஇh
අක්කා දවල් කෑමට ගෙදර එනවා. අපි දැන් ගෙදර යමුනේ බොන්න.
அக்கா தவல் கேமட்ட கெதற எனவா.
அப்பி தென் கெதற யமு தே பொன்ன. அம்மா:
அக்கா பகல் சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வருவாள். நாங்கள் இப்போது தேநீர் குடிக்க வீட்டிற்குப் போவோம்.
தம்பி:
பயிற்சி பின்வரும் வாக்கியங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க 1. அண்ணா அம்மா எங்கே?
ii. அம்மா தோட்டத்தில் இருப்பார்.
iii. அக்கா வகுப்புக்குச் சென்றிருக்கிறாள்.

, புதன்கிழமை
விஜய்
- வழங்குபவர் எஸ்.பேரின்பன்
நிகழ்கால வினைமுற்று வாக்கியம்
Present Perfect Tense மேலும் உதாரணங்களை இங்கே அவதானிப்போம். (அ) நான் அவரை இரண்டு தடவைகள் சந்தித்துள்ளேன்.
I have met him twice. I have met. நான் சந்தித்துள்ளேன். (நான் சந்தித்திருக்கின்றேன்)
(ஆ) நீ சிறிய தவறு ஒன்றைச் செய்துள்ளாய்.
You have made a small mistake. You have made. நீ செய்துள்ளாய்.
(இ) நாங்கள் கொஞ்சம் மரக்கறிகள் வாங்கியுள்ளோம்.
We have bought some vegetables, We have bought. நாங்கள் வாங்கியுள்ளோம்.
(ஈ) They have come to Sri Lanka.
அவர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்கள். They have come. அவர்கள் வந்துவிட்டார்கள்.
-) He has hut his foot.
அவன் தனது பாதத்தைக் காயப்படுத்திவிட்டான். He has hபா. அவன் காயப்படுத்திவிட்டான்.
(ஊ) அவள் தனது பேனாவை தொலைத்துவிட்டாள்.
She has lost her pen. She has lost. அவள் தொலைத்துவிட்டாள்.
(எ) அது மரத்தில் இருந்து விழுந்துவிட்டது.
It has fallen from the tree. It has fallen. அது விழுந்துவிட்டது.
(ஏ) அந்தப் பையன் பாடசாலையை விட்டு விலகிவிட்டான்.
The boy has left the school. The boy has left. அந்தப் பையன் விலகிவிட்டான்.
(ஐ) The lady has joined a new fim.
அந்தப் பெண்மணி புதிய ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்துவிட்டாள். The lady has joined.
அந்தப் பெண்மணி சேர்ந்துவிட்டாள்.
(தொடரும்)

Page 21
விஜய்
2013, ஜனவரி
அ + [ [ 5
செம்மைத்துளியானின்.
சுவைமிக்க
நான. "டுரியன் சொக்லட்
பட்டுக்கேல் குகை
பயணக்கட்டுரை கா மற்றும் முருகன் சிலையைப் பார்த்த பின்னர் அடுத்து நான்
இடத்தில் அமைந்துள்ள இவ்வாசஸ்த பார்வையிடச் சென்ற முக்கிய இடமாக சொக்லட்
இங்கிலாந்திலுள்ள பங்கிங்ஹாம் மாள் தொழிற்சாலையைக் கூறமுடியும். பொதுவாக நமது
ஒத்திருந்தமை கவனிக்கத்தக்கதாகும். நாடுகளில் எங்கு பார்த்தாலும் கிடைக்கின்ற
அமைந்த இரும்புக் கதவுகளுக்கு நடு சொக்லட்டுக்கு சற்று மாற்றமான முறையில் இங்கு
அமர்ந்து (Cavalry) ஆடாமல், அசை சொக்லட் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காகக்
ஒரு வார்த்தையேனும் பேசாமல் காவ காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுவைமிக்க டூரியன்
வீரர்களோடு நின்று அங்கு வரும் அல சொக்லட் (Dorian Chocolate), சிலி சொக்லட் (Chilli
படமெடுத்துக் கொள்வதில் பெருமிதம் Chocolate) என்பன இங்கு தயாரிக்கப்பட்டு
பார்த்தேன். மன்னர் அரண்மனைக்குள் இருக்கின்றார் என்பதைக் குறிப்பதாக நாட்டின் தேசிய கொடி மாளிகையில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன் மாளிகைக்குள் இல்லாதிருந்தால் தேசி அந்த இடத்தில் காணமுடியாதாம்.
மன்னரின் அரண்மனைப் பகுதியிலி கிளான் (Klang) நதி, மிக அழகாக
ஓடிக்கொண்டிருந்தது. 28 ஏக்கர் நிலப் அமைந்துள்ள மன்னரின் வாசஸ்தலம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகும் உ
ஜப்பான் மலேசியாவைத் விற்பனைக்கு விடப்பட்டுள்ள புதுவகையான
தம்வசப்படுத்திக்கொண்டபோது, 194 சொக்லட் வகைகளாகும். டூரியன் பழத்தின் சுவை -
வரை இந்த அரண்மனையை ஜப்பானி சற்றும் மாறுபடாமல், சொக்லட் தயாரிக்கப்பட்டிருப்பது
உயரதிகாரிகள் தங்குமிடமாக (Office அதன் சிறப்பம்சமாகும்.
உபயோகித்துள்ளனர். அதன்பின்னர் ஓ
செலங்கர் (Seleongor) மன்னரின் மா மன்னரின் மாளிகை
இருந்து வந்துள்ளது. புதுவகையான டூரியன் சொக்லட்டைச்
தேசிய மஸ்ஜித், யுத்தத்தின்போது, ! சுவைத்தபடியே, மலேசியாவின் முதல்
நினைவாக அமைக்கப்பட்டுள்ள பூங்க மரியாதைக்குரிய இடமான மன்னரின் உத்தியோகபூர்வ
வண்ணத்துப்பூச்சிகள் சரணாலயம் பே வாசஸ்தலத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்கு வந்திருந்த
பார்வையிட்ட பின்னர் திரும்பவும் கே உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்
ஹோட்டலுக்கு வந்து சிறிது ஓய்வெடு இரும்புக் கதவுகளுக்கு வெளியிலிருந்து மன்னரின் -
கொண்டேன்.
-- உளுடன் UIT) விஜய் 5 Iய 2 3GB பெல்
8GB
Free!
ஒவ்வொரு மாத இறுதியிலும் இங்கு கேட் Top News' SMS சேவையில் இடம்பெறும் . உள்ளடங்கியுள்ளது. அந்த விடையைக் கண்
கேட்கப்படும் கேள்விக்கான விடையினை பட்டவாறு உங்கள் Dialog தொலைபேசியில் 'விஜய்' பத்திரிகையில் ஒவ்வொரு மாதத்த வழங்கப்படும் அனைத்துக் கூப்பன்களையும் கேட்கப்படும் கேள்விக்கான விடையுடன் இ 'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள சு அனுப்பப்படும் விடைகள் மாத்திரமே போட்
சரியான விடையை அனுப்புவோரில் அதி படும் 2 நபர்களுக்கு 8GB பென்ட்ரைவ் ஒல்

, 09, புதன்கிழமை
2012 தரம் 05 புலமைப்பரிசி பரீட்சையில் சித்தியடைந்தோர்
கமு! மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர் விபரம் வருமாறு:
எளிகையைப் ர்வையிடுவதிலும், டம் பிடிப்பதிலும் டுபட்டிருப்பதைக் ன்டேன். புகிட் படாலிங் என்ற
12-குரஸ்ஸபிடி மீரா மத்திய மகா வித்தியால யத்தைச் சேர்ந்த ஸாதிர் அஹ்மட், 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார், இவர், அப்துஸ் ஸலாம்-மும்தாஸ் பேகம் தம்பதியரின் புதல்வராவார்,
எம்.என். இன்ஷாப் ரஜாயி - 184
லம்
ரிகையை
ஆர்ச் வடிவில் வே குதிரைமேல் யாமல், ஏன்? ல் புரிகின்ற ஒனவருமே மடைவதைப்
தான் மலேசியா
எம்.ஆர்.ஸபா அஹமத் - 169
எம்.ஐ.அஹமட் நியாப் - 163
- மன்னர்
யகொடியை
ஏ.ஐ.பாத்திமா அஸ்ஹா - 159
எம்எம்பாத்திமா மிஸ்னா - 149
ருந்து பார்த்தால்
பரப்பில் 1928 ஆம் உலக யுத்தத்தில்
மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய மாணவியான எம்.பீ.நஸ்றுல் நிதா, 151 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், முஹம்மது புஹாரி-ஸபீனாட தம்பதியரின் புதல்வியாவார்.
இ பாட பா.
2 முதல் 1945 பியர் தமது Ts Mess) இது 1957 வரை ளிகையாக
இறந்தோர்
காலி கிந்தோட்டை கா/ ஸாஹிரா தேசிய பாடசாலையைச் சேர்ந்த எம்.எம்.
எஃப். ஆயிஷா, 155 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், முனவ்வர்-ரிபாஸா தம்பதியரின் புதல்வியாவார்.
கேகாலை/வறக்காப்பொல, பாபுல்ஹஸன் மத்திய கல்லூரி மாணவி எம்.ஐ.-பாதிமா இஸாரா, 159 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவருடன் வகுப்பாசிரியை திருமதி எம்.டபிள்யூ. எஃப். திலிஷா (வலது) மற்றும் ஆசிரியை திருமதி எம்.ஆர்.யு.றமீஸா (இடது) ஆகியோரைப் படத்தில் காணலாம்.
பான்றவற்றைப் காலாலம்பூர்
த்துக்
(தொடரும்)
PNEWS வழங்கும் ட்றைவ பாசுகள்
கப்படும் கேள்விக்கான விடை
அனுப்பும் முறை:- அறிவுபூர்வ தகவலில்
கூப்பன் - ஜனவரி எடுபிடித்து தபாலிடுங்கள்.
(இந்த மாதத்திற்கான -அறிந்துகொள்ள அருகில் காட்டப்
அனைத்து கூப்பன்களையும் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.
FIEபருகTOE
சேகரித்து ஒன்றாக அனுப்பவும்)
திற்குமென வாராந்தம்
இல்: 01
சன் Type செய்து சேகரித்து மாத இறுதியில்
17000 எனும்
விடை == ணைத்து அனுப்புதல் வேண்டும்.
பேக்கத்திற்கு உப்பனில் நிரப்பப்பட்டு
இப்பவும்
பெயர்: ,.. டிக்குத் தெரிவுசெய்யப்படும்.
முகவரி: . ர்ஷ்டசாலியாகத் தெரிவுசெய்யப்
தொ.பே.இல: ... மறு பரிசாக வழங்கப்படும்.

Page 22
2013, ஜனவரி, 0
குறுக்கெழுத்துப் போட்டி |
இல. 15
மேலிருந்து கீழ் 01. இந்தியாவில் வெளிவரும் 02. நீர் அருந்தக்கூடிய பாத்திர 03. குளம் பள்ளம். 05. இலங்கையில் அதிகளவு தே 08. வாழ் (தலைகீழ்). 12. பற்களைப் பதித்து பலமாக
குறிக்கும் (தலைகீழ்), 13. அதிகாலையில் கூவி, எம் | இடமிருந்து வலம் | 01. நெற்றியிலிடுவது. 04. பிஞ்சு. 06. ஈரூடகப் பிராணி.
அடுத்து வரவேண்டியது எது?
வித்தியாசங்களில் X அடையாளமிடுக
தொழில் ரீதியான 1. ஆடு மேய்ப்பவன் (செ 2. பானை வனைபவன் (கு 3, யானை செலுத்துபவன் 4. இரும்பு வேலை செய்ப
A...
படுங்கள்
அ வ ஆ ,
விருந்து
தயாரிப்பு 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப் தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி
கிடைக்கக்கூடிய ' அற்லஸ் அறி விஜய் - த.பெ.
AE
அற்லஸ் அறிவு
பரிசுபெறும் 3
போட்டி: 1
வி.வினித்தன், இணுவி போட்டி: 19
எஸ்.சாஹிதா, கிரிங்க! போட்டி: 042
அ-அபிதாஜினி, ஜெய போட்டி: 04
ஐ.பாத்திமா, கொலேத போட்டி: 01
ஏ.எச்.யூனுஸ், எஸ்.எம் பாராட்டுப் பெறுவேணி + சல்மா இஸ்மாயில்,
குருவடம்பிடிய. * இ கரன், சுழிபுரம். * ஐ இஷ்பா, ஹக்மன. *றெ.விஜித்திரா, பெரியவிளான்.
FINISH

9, புதன்கிழமை
விஜய்
சஞ்சிகை ஒன்று.
07. கோயிலிலும் உண்டு. 09. ஓர் இலக்கிய வடிவம் (மாறியுள்ளது) 10. 'வாகனம்' என்றும் அர்த்தப்படும்
(மாறியுள்ளது). 11. கூட்டல் அடையாளம். 13. குழந்தை.
'.2-ல உ க
யிலை வளரும் பிரதேசம்.
அழுத்துவதைக்
மை எழுப்பும் (தலைகீழ்)
குறுக்கெழுத்துப் ல போட்டி இல.14 விடைகள்
பெயரில் கோடிடுக பெடவன்/இடையன்) நயவன்/குறவன்) (பாகன்/பாணன்) வன் (பொற்கொல்லன்/கொல்லன்)
5
குழம்பியுள்ள எழுத்துக்களை ஒழுங்கமைத்துச் சரியான சொல்லை எழுதுக 1. னை/வி/பற் 2. ந்/ர/சன்/தி 3. தொ/மடத்லை/ர் : 4. டு/ல் /ங்/கொ/கோ -
அறிவுக்கு விருந்து - 396
'விடைகள் போட்டி: 01
போட்டி: 02
- லாரா பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை 2013.01.18 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் வாறு அனுப்பி வையுங்கள். வுக்கு விருந்து 399 எண் 2037, கொழும்பு
க்கு விருந்து - 396 திர்ஷ்டசாலிகள்...
ல் கிழக்கு, யாழ்ப்பாணம்.
IT 2 1
phly) போட்டி: 014 (A) 1. எழுத்துப்பிழை 2. முரண்பாடு 3. கலாசாரம் 4. பேரழகு 5. சுற்றாடல்
போட்டி: 08
தெனிய, மாவனல்லை.
8 + +
கதிபுரம், மட்டக்களப்பு.
ண்ட, வெலிகம்,
.வீதி, தர்கா நகர்.
* ஏ.ஆர்த்திகா, சிலாபம். * எம்.ஸைத், மடவளை. * ஏ.சமீர், பள்ளிமுல்ல, * பி.மேகலா, மிஹிந்துகம். 4 எம்.அஸ்னத், வெலிகம். + எஃப்.ஸுபியா, தெஹிவளை.
(B) 1. IV, XVI, XLV, LXX 2. VI, LV, XCா, CM
3. V1, XVா, XXI, XXXI
போட்டி: 08
1. ஏரி நிறைந்தால் கரை கசியும். 2. காற்றில்லாமல் தூசு பறக்குமா? 3. கிட்டாதாயின் வெட்டென மற. 4. பள்ளிக்கணக்குப் புள்ளிக்கு உதவாது.

Page 23
2013, ஜனவரி,
விஜய்
இலங்கையின் சு உதயமாகி நரம வ ரிஸ்கோ 2013 சர்வதேச சாரணர் ஒன்றுக கண்டி தர்மராஜா கல்லூரியில் நடைபெறவுள்
Se) இ சாரணர் உல
Ve
இலங்கையில் சாரணர் நிறுவப்பட்ட முதலாவது சாரணர் குறிப்பிடத்தக்கது. அமைப்பு உருவாக்கப்பட்டு
அமைப்பாகும். இதன்படி,
மேலும் அகில இல் நூறு வருடங்கள் பூர்த்தியா இலங்கையின் முதலாவது சாரணர் ரீதியில் சிறந்த சாரண வதையொட்டி 'ரிஸ்கோ
அமைப்பு உதய
பிற்கான 'ஐலன்ட் ெ 2013 சர்வதேச சாரணர்
மாகிய
விருதினை 1993 ஆ ஒன்றுகூடல்' எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதிவரை தர்மராஜ கல்லூரியின் 'லேக்வியூ' பார்க் சர்வதேச மத்திய நிலையத்தில் நடைபெற வுள்ளது. இந்நிகழ்வில் 150 நாடுகளைச் சேர்ந்த சார
ணர்கள் கலந்து சிறப் பிக்கவுள்ளனர்.
பாடசாலை என்ற
தொடக்கம் இன்றுவ இதற்கமைய
பெருமை கண்டி
தொடர்ச்சியாகக் கண் இலங்கை சார்
தர்மராஜா கல்லூரி
தர்மராஜா கல்லூரிபே ணர் சாரணியர்
யையே சாரும்.
வைத்துக் கொண்டு உட்பட 6000
அப்போதைய
யும் குறிப்பிடத்தக்க இற்கும் மேற்
கல்லூரி அதிபர்
இலங்கையின் முத பட்டவர்கள்
கே.எஃப். பிலிமோ
சாரணர் அமைப்பு உ இதில் கலந்து
ரியா மற்றும் சாரணர்
கிய கல்லூரி என்ற 3 கொள்ளவுள்ள
INTERNATIONAL
பொறுப்பதிகாரியான
டையில் குறித்த கல், னர்.
SCOUT CENTRE
ஜே.எச்.டி.சரம் ஆகி
லேயே சாரணர் நூற் 1907 ஆம்
KANDY
யோரின் வழிநடத்தலி |
வைபவங்களும் நை ஆண்டு இங்கிலாந் .
லேயே மேற்படி சாரணர்
வுள்ளமை சிறப்பம். தின் பிரவுன்சீ தீவில் பிறப் இயக்கம் ஆரம்ப மாகியது.
கருதப்படுகின்றது. | பெடுத்த சாரணர் இயக்
இதற்கமைய, இலங்கையின் கமானது, அதன் நிறுவனர்
முதலாவது சாரணர் தலைமை
சாரணர் ஜெரம் 4 பேடன் பவல்
ஆணையாளர் என்ற பெருமை அவர்களினால் இலங்கை
யைக் கல்லூரி அதிபர் கே.எஃப். யில் கண்டி தர்மராஜா
பில்லிமோரியாவும், துணைத் கல்லூரியிலேயே 1913 -
தலைமை ஆணையாளர் என்ற ஆம் ஆண்டில் நிறுவப்பட் பெருமையை எல்.டி.சரம் டது. இதுவே இலங்கையில் அவர் களும் பெறுகின்றமை
சோர் தக
Tenards Global Leadership...!
5 இலங்கையில் 2 சாரணர் அமைப்பு
உதயமாகி நூறு 5 வருடங்கள் பூர்த்தி ப யாவதையொட்டி - கண்டி தர்மராஜா 2 கல்லூரியில் a நடைபெறவுள்ள 2 பிஸ்கேள் 2013 -
சர்வதேச சாரணர் - ஒன்றுகூடல் (RISG0 2 - Rajus international 3 Scout Gathering of
Centcnnial) நிகழ்வை ஒENTENNIAL2013 முன்னிட்டு அமைக்
FEB 18-2 கப்பட்டுள்ள LAKE VIEN PARK INTERNATIONAL. Stour CENTRE இலச்சினையைப்
TANBY- இ LANE படத்தில் காணலாம்.
சாரணர் வெளிக் கள முகாமின்போது ஒருவர் இன்னொரு வருக்கு ரகசிய தகவ லொன்றை அனுப்ப வேண்டுமாயின்,
அதற்கான சூட்சும் மான வழிமுறை யொன்று உள்ளது. அதாவது, சாரணர் முகாம் நடவடிக்கையின் போது, சோறு சமைத்து சோற்று வடிநீரை (சே சிறிய பாத்திரமொன்றி சேர்த்துக்கொள்ளுங்கள் குச்சியொன்றை எடுத்

09, புதன்கிழமை
மரணர் அமைப்பு ருடங்கள் பூர்த்தி!
டல்
Tளது
பETS CELEBRATE The 1st Kandy Dharmaraj
Yirmirs of excelent simuling
பங்கை
ர் அமைப்
மரிட் ?
ம் ஆண்டு
8
ரை
Tடி ப தக்க இளமை
கலாவது.
தயமா
அடிப்ப லூரியி
மாண்டு டபெற சமாகவே
RISGOCENTENNIAL 2013
INTERNATIONAL | scoUT JAMBOREE
--42O 1etitut1 18:22 AT LAKE VIEW PARK INTERNATIONAL SCOUT CENTRE
ம1 - 11. ப ட தயாரிப்பு: தயாரிப்பு: அ ன க ட ட -: 12441_1 க 215 தொகை - சி சி .
சில்வா
bறுக் கஞ்சியில் ரகசிய வல் அனுப்பும் முறை
பார்க்கும்போது அதில் எதுவும் எழுதப்பட்டது போன்று தெரியாது. அது உலர்ந்த பின்னர் குறித்த நபருக்கு அதனை அனுப்பலாம்.
எவ்வாறு வாசிப்பது?
குறித்த தகவலைப் பெற்றுக் கொள்கின்ற நபர் அதனை எவ்வாறு வாசிப்பதென்றால், அயடின் துளியொன்றைப் பஞ்சில் நனைத்து அப்பஞ்சினை அந்தக்
கடதாசியில் தடவிவிடுவதன் 3 வடிக்கின்ற குச்சியினை குறித்த சோற்று
மூலம் மறைவாக உள்ள எழுத்துக் மாற்றுக் கஞ்சி)
வடிநீரில் அமிழ்த்தி எடுத்து அந்த
கள் வெளிப்படையாகத் தெரிவ ஈரக்குச்சியைக் கொண்டு வெற்றுக் .
தைக் காணலாம், அதன்மூலம் ள், பின்னர் ஒரு கடதாசியொன்றில் ரகசிய தகவலை
தெளிவாக அந்த ரகசியத் து அந்தக்
எழுதலாம். அதை, மேலோட்டமாகப்
தகவலை வாசித்தறிய முடியும்,
பல் |

Page 24
2013, ஜனவரி, 1
(அனுமனும் அங்கதனும்.)
இராமாயணம்
அங்கதா விந்தியமலைக் குகைகளிலும் வனங்களிலும்
தேவிட்டோம்
சித்திரத்தொடர்
பா.
அங்கம் : 158
கதை: கே.விஜயன் 'சித்திரம்: 61சாமி பன்
அதோ அங்கே பாருங்கள்..!
அரக்கன் வருகிறான்.
B. இனி என்ன செய்யலாம்?
ஓ இவன்தான் அந்த அரக்கன்
பின்னால் பெரும்படை வ பொருட்படுத்தாமல்... "ஆ"பெ
தென் பிரதேசம் செல்வோ
வருகிறு
எதிர்கால உலகின் விமான வடிவங்கள்
எதிர்கால உலகிற்கு ஏற்றவகையில் பொருத்தமான புதுவகை விமானங்களை உருவாக்கும் பாளிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்கனவே சில புதிய வடிவமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டும் உள்ளன. இவை "பொலிமன்" மூலமாகத் தயார்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றின் நிறையும் குறைவாகும். வெவ்வேறு வடிவங்களில் உள்ளாமையால் எரிபொருள் விரயம் குறைவாக உள்ள அதேவேளை, அதன் பயன்பாடும் கூடியதாகவே உள்ளது. 2025 ஆம் ஆண்டின் பின்னர் முழுமையாக அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விமானத் தயாரிப்புகளுக்கென "நாலா நிறுவமாம், போயிங் நிறுவனம், லோகீட் S மார்ட்டின் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.
போயிங்.
( Icon-// சுப்ப
பயன்
நாஸா/லோகிட் மார்ட்டின் Supersonic
நாஸா சுப்பர் சொனிக் வடிவிலான பயணிகள் விமானம்.
amelia
விமானத்தை மேiெa நாஸா போயிங்
சாவு தூரமே தேவை இறகு வடிவிலான விமானத்திற்குப் பொருந்தக்கூடிய v o)
மீதப்படுத்த முடியுப் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பும் இது
மெஸென்செட்ஸ் மெஸெவ்செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்
double-bubble (D8)
Hybrid Wing
இரட்டை வடிவில இந்த விமானத்தின் அகல வடிவமைப்பிள காரண
மூலம் எரிபொருள் மாக, எரிபொருள் விரயம் குறைக்கப்பட்டுள்ளது.
முடியும். இதன் வ இயந்திரம் என்றின்) பின்புறமாக உள்ளமையால்
சாதகமாக உள்ளது - வெளிவரும் சத்தம் குறைகின்றது.
த்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு விதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ்
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunuoj

8, புதன்கிழமை
க தெரிஷி மட்டும்தா தவம் செய்துகொண்டிருந்த
அவர்மீதும் சாபம். அதனால்தான் அந்த இடமே பாணனைனமாகிவிட்டது.
த்திலும் டோமி)
அங்கதன் ஆவேசத்தோடு அவனைத்
ஏதாங்கவி.
ராக இருப்பானோ? சங்கன்
கின்றது என்பதையும் 7 வாயைப் பிளந்துகொண்டு இன
இராவணன் என்ற அரக்கன் நீதானே? உன்னால்தானே நாங்கள் இந்த அளவிற்கு தொல்லைகளை அனுபவிக்கினோம்? இதோ..
வாங்கிக்கொள்
போயிங்
நீளமான, கூரான வடிவத்தில்
இதன் இறகுகள் அமைக்கப்பட் வ.கர்வோல்ட்
டுள்ளமையானது, விமா னத்தை மேலெழச் செய்து பறப்பை மேற்கொள்வதற்கான சகதி விரயத்தை குறைக்க
உதவுகின்றது.
நாலா/லோகிட் மார்ட்டின்
Green+machine
சொனிக் வடிவிலான சிகள் விமானம்.
சுப்பர்சொனிக் வடிவிலான பயணிகள் விமானமாகும். விசேட இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் இதன் சத்தம்
குறைக்கப்பட்டுள்ளது.
நல
N3-X
ழச் செய்வதற்கு குறைந்த ப்படுவதால், எரிபொருளை - விமானத்தின் பகு சாதகமாக உள்ளது. தொழில்நுட்ப நிறுவனம் Body H-Series பன இந்த விமானத்தின் விரயத்தைக் குறைக்க ஒவமும் இதற்குச்
அமெரிக்காவின் 'பீ-2 ஸ்டில்த்' இராணுவ விமானத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பொலிமர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமையால், எரிபொருள் விரயம் குறைக்கப்படுகின்றது.
தற்போது பயன்படுத்துகின்ற இயந்| தொழில்நுட்பத்தைவி., ஐந்து மடங்கு தாங்கூடியதாகும். உயர்ரக நாணா/லோட் மார்ட்டின் ) டேட்டோ' விசிறிகளின் காரணமாக,
இது கூடிய நேரப் பயன்பாட்டினைல் diamondbox-wing கொண்டுள்ளது.
நிறுவனத்தினால் 2013, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. itiya Cross Road, Colombo - 02, on Wednesday January 09, 2013.