கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.01.23

Page 1
Vijey 585
23.01.2013 - மலர் 09, இதழ் 47
இணுவில்
இனரோடு இணையட்
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391.9504
ருளின் வடிவமாக, கத்தாரின் விடிவுக்காக தன் வாழ்நாளையே | அர்ப்பணித்த
ஸல்) அவர்கள்
விலை ரூபா 15/-
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, ஜனவரி, 23,
தென்னிந்திய சோழ அரசுக்கும் இலங்கைத் தீவின் வடதிசை கதிர மலை அரசிற்கும் ர். இடையில் நெருங்கிய தொடர்புகள் ஏற்படத் தொடங்கின. கதிரமலை அரண்மனைக்குச் சென்று திருமணத்தினை நிறைவேற்றி இனிதே வாழ். வோம் எனப் பலமுறை மாருதப்புரவீகவல்லியை மன்னன் உக்கிரசிங்கன் வலியுறுத்திக் கேட்டபோ தும் மாருதப்புரவீகவல்லி மறுத்துவிட்டாள். முருகன் ஆலயம் கட்டி முடிக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடந்த பின்னரே, எமது திருமணம் நடைபெற வேண்டும். அதுவரை பொறுத்திருப்பதே நலமானது என மாருதப்புரவீகவல்லி மன்னன்
தன் தந்தை தின குச் செய்தி அனு செய்தி கேட்டு ! திசை உக்கிரசே கங்களை அமை பணியை தன்ன வல்லுனர்களிட விக்கிரகங்களை குக் கொண்டு 6 தானும் தனது டம் மாதேவியும் இல வேண்டும் என அவர்கள் தமது வீகவல்லியைய திருமணம் செய் கிரசிங்கனையும் அவாவுற்றனர்.
இதனால், மர இலங்கைத் தீவை பட ஆயத்தங்க
ம்: அரியாலையூர் சி.சிவத
யுக்கிரசோழனு யும், இன்னொ கோவிலுக்கா வேறொ
தில்லை களு
கே
மேற் அடைய
அரங்கேசன்து
உக்கிரசிங்கனிடம் அன்பாக வேண்டினாள். வளவர்கோன் பள்ளத்தில் பாளை நோயினால் பீடிக்கப்பட்டிருந்து
இலங்கைத் தீவி யமிட்டிருந்த உக்கிரசிங்கன் மாரு சுகமடைந்த மாருதப்புரவீகவல்லியை வந்தடைந்தன. தப்புரவீகவல்லியின் வசதி கருதி
அழகு தேவதையாகக் கண்ட நகுல்
கிழக்காக, சிறித குமாரத்திப் பள்ளமாளிகைக்குச் )
முனிவர் பெரிதும் மகிழ்ந்து இருவரை
கலங்கள் நிறுத்த சென்று சிலகாலம் அங்கிருந்த
யும் தன்னருகே அழைத்து ஆசி
ரும் தரை இறங் வாறே, அரச பரிபாலனம் செய்து
வழங்கினார். "குழந்தைகளே!
கங்களையும் இ வந்தான். மாருதப்புரவீகவல்லி
இறைவன் உங்கள் இருவரையும்
ஓரிடத்தில் வை யின் கோவில் கட்டும் பணிகளுக் இணைத்துப் பார்க்க விரும்பினார்.
மரக்கலங்கள் வ கும் அவன் முழு ஒத்துழைப்பு
அது நடந்துவிட்டது. கோவிற்
இடப்பகுதியே வழங்கிவந்தான்.
கடவை முருகன் கோவில் திருப்
'காங்கேசன்து மாருதப்புரவீகவல்லியோடு
பணிகள் நிறைவுற்றதும் இருவரும்
அழைக்கும் இடம் இடையிடையே கீரிமலை
மாலை மாற்றி முறைப்படி திருமணம்
பெருமானுக்கு நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு
செய்து நன்றே வாழ்வீர்கள். அது ,
பெயரும் உண் உக்கிரசிங்கன் சென்று சிவனை
வரை பொறுத்திருங்கள்" என்று
முருகப்பெரும் வணங்கி வரலானான். ஒருநாள்
கூறி அவர்களை அனுப்பிவைத்தார். வந்து இங்கு இ மாருதப்புரவீகவல்லி உக்கிரசிங்
நாட்கள் நகர்ந்தன. கோவிற்கட
இவ்விடம் காங் கனை அழைத்துக்கொண்டு
வையில் மேற்கொள்ளப்படும் |
எனப் பெயர் கீரிமலை அடிவாரத்தில் தவமிருந்து
முருகன் கோவில் திருப்பணிகள்
அதேவேளை, வரும் நகுல முனிவரிடம் சென்
முழுமைபெற்றன. கோவிலில்
மாருதப்புரவீக றாள். தியானத்திலிருந்த நகுல்
வைப்பதற்கான மூல விக்கிரகங்
உக்கிரசிங்கனும் முனிவர் அவர்கள் வருகையை
களை தென்னிந்தியாவிலிருந்தே
நிறுத்தப்பட்டு உணர்ந்து கண்விழித்து இருவரை
கொண்டுவர வேண்டும். அதன்
நோக்கிஆவலு யும் வரவேற்றார். குதிரை முக
காரணமாக, மாருதப்புரவீகவல்லி

புதன்கிழமை
விஜil Bookvin 4.
இணைந்து வழங்கும் கேள்வி-பதில்
ச உக்கிரசோழனுக் ரப்பினாள், மகளின் உள்ளம் மகிழ்ந்த ாழன் மூல விக்கிர மக்கும் பெரும் பாட்டு சிற்பக்கலை ம் கையளித்தான். இலங்கைத் தீவுக் செல்லும்போது, மனைவி வானவன் மங்கைத் தீவு செல்ல முடிவெடுத்தான். மகள் மாருதப்புர
ம் அவளை யப்போகும் உக் \ காண
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் | கேட்கலாம். இந்தவாரம் தலா ரூபா 500 பெறுமதியான
நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள்.
க்கலங்கள்
வ நோக்கிப் புறப் ள் செய்யப்பட்
டன, ஒரு மரக்கலத்
தில் திசை ம் அவன் மனைவி ந மரக்கலத்தில் ன விக்கிரகங்களும், ந மரக்கலத்தில் லவாழ் அந்தணர் ம், படைவீரர்கள் வறு ஒரு மரக்கலத்தி ஓமாக, ஆதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னராக இலங்கைத் தீவின் படதிசை நோக்கிப் புறப்பட்டார்கள். மரக்கலங்கள் புறப் பட்ட நேரத்திலி நந்து கடலில் எதுவித இயற்கை இடையூறுகளும் சற்படவில்லை. அதனால் மரக்கலங்
ள் அன்று மாலையே ஆதவன்
குக்கரையை முன்னரே,
| * அண்மையில் மீன் மழை பொழிந்தம்ை அனைவரும் | [அறிந்த விடயமே! இது எவ்வாறு சாத்தியமாகின்றது?
கே.பி.ஏ,காபிழ், நொக்ஸ்ரோட், மூதூர் -04 | மீன்மழை, தவளை மழை என பல விசித்திர சம்பவங்கள் உலகெங்கிலும் பதிவாயிருக்கின்றன. நினைக்கும்போது |பொய்யெனத் தோன்றினாலும் அது 1 நிகழக்கூடிய சாத்தியங்கள் காணப்
படுகின்றன. 'Tornado' எனப்படும் | வலுவான சுழல்காற்று ஒரு நீர்நிலை [ யின் மேலாகச் செல்லும்போது, அதன்
அசுர சுழற்சியில் ஈர்க்கப்பட்டு. நீருடன் சேர்த்து நீர்வாழ் உயிரினங் |களும் வான் நோக்கி ஈர்க்கப்படுகின்றன. இந்த Tornado' சுழல்காற்று 1 முடியும் இடத்திலிருந்து பல மீற்றர் தூரத்திற்கு அவை விசிறப்பட்டு, எங்கேயோ ஓரிடத்தில் வானிலிருந்து மழையாக வந்து விழுகின்றன. இயற்கையின் அற்புத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. | 1969 இல் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் காலடி எடுத்து .. | வைத்தார். இதன்பின்னர், இவ்வாறான சாதனையை யாரும் ர நிகழ்த்திக்காட்ட முன்வரவில்லை. இதற்கான காரணம் என்ன?
வை. சியாட், நேகம, நேகம்பஹா நிலவை நோக்கி மனிதன் ஏழு பிரயா ணங்களை மேற்கொண்டுள்ளான். அவற் . றில் Apollo 13' பயணமானது, இயந்திர
வியல் கோளாறு காரணமாக, இடைநடு வில் கைவிடப்பட்டது. இதில் இருந்த விண்வெளி வீரர்களும் மயிரிழையில் உயிர் தப்பினர். இதுதவிர, ஏனைய 5
பயணங்களின் விபரங்கள் பின்வருமாறு!
பூமியிலிருந்து ..
பயணித்த வீரர்கள் நிலவில். (3 ஆம் நபர் நிலவில்
இறங்கவில்லை)
அப்பலோ 12 14:11.1969
சார்ல்ஸ் கொண்ாப்,
19.11.1969 அலன் பின்,
1 நாள் 7 மணி 31 ரிச்சாட் கொன்டோ
நிமிடம்
அப்பலோ 14
31.01.1971
அலன் ஷெப்பட்,
05.02.1971 எட்கர் மிச்செல்,
1 நாள் 3 மணி 30 ஸ்டுவர்ட் ஈஸா
நிமிடம்
அப்பலோ 15 26.07.1971
டேவிட் ஸ்கொட்
30.07.1971 ஜேம்ஸ் இர்வின்,
2 நாள் 18 மணி 55 அல்பிரட் வோடேன்
நிமிடம்
வின் வட கடலோரம்
கீரிமலையின் ளவு தூரத்தில் மரக் நப்பட்டு அனைவ கியதோடு, விக்கிர
றக்கி பாதுகாப்பாக த்தனர். இந்த பந்தடைந்த
இன்று றெ'என நாம் டமாகும். முருகப் "காங்கேசன்' என்ற
அப்பலோ 16)
16.04.1972
ஜோன் பங், சார்ல்ஸ் டியூக், தோமஸ் மெட்டினிலி
21.04.1972 2 நாள் 23 மணி 02 நிமிடம்
டு.
அப்பலோ 17 07.12.1972
சனின் விக்கிரகம் றங்கியமையால்
கேசன்துறை பற்றது.
இயூஜின் சொனன், ஹரிஷ் சிமிட் ரொனல்ட் ஈவன்ஸ்
11.121972 3 நாள் 2 மணி 59 நிமிடம்
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
வல்லி டன் மரக்கலங்கள் Tள இடம் டன் விரைந்தாள்.
(தொடரும்)
அறிவுத் தேடல்,
'விஜய்' த.பெ.இல: 2037, கொழும்பு,

Page 3
விஜய்
2013, ஜனவரி
அத்துடன், இதில் 8 அடையாளங்கள் 5 மானின் மீது ஏவப் தில் உள்ள அடைய ஒத்திருந்ததாக ஆய் விக்கின்றனர். இதன் கல்லாலான கூ.ராயு; கள் 5 லட்சம் ஆண் முன்பிருந்தே பயல் தொடங்கியுள்ளனர் ளர்கள் கருதுகின்ற
பண்டைய கால | டர்தால் மானிடனா தற்கு முன்பே, கல்
5 லட்சம் ஆண்டுக மனிதர்கள் கல்லாயுதங்
மானிட சமூகம், கற்களி படுத்தியதை அடுத்தே, ஆதிகால னாலான ஆயுத பாவனை
மனிதனின் கற்களினாலான ஆயுத யினை இற்றைக்கு 5 லட்சம் பாவனை பற்றி தெரியவந்துள்ளது. ஆண்டுகளுக்கு முன்பே
ஆதிகால மனிதர்கள், இலக்கை ஆரம்பித்துவிட்டதாக அண் நோக்கி எய்வதற்காகப் பயன்படுத் மையில் மேற்கொள்ளப்
தப்பட்ட கற்களினாலான கூர் பட்ட ஆய்வுகளினூடாகத்
ஆயுதங்களை 3 லட்சம் ஆண்டு தெரிய வந்துள்ளது. வேட்
களுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி டையாடுவதற்காகவே,
வந்துள்ளனர் என்று இதுவரை மனிதர்கள் கற்களினாலான
நம்பப்பட்டு வந்தது. எனினும், ஆயுதங்களைப் பாவிக்கத்
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக் தொடங்கியுள்ளனர். இறந்து கப்பட்ட கல்லாலான கூராயுதங் கிடந்த ஸ்பிரிங்பொக்
களை ஆராய்ந்தபோது, அவை 5 மானொன்றின் உடல் மற்றும்
லட்சம் ஆண்டுகள் பழமைவாய்ந்
செய்யப்பட்ட கூர வில் ஒன்றை ஆய்வுக்குட்
தவை எனத் தெரியவந்துள்ளது.
பயன்படுத்தப்பட்டி இந்த ஆய்வுக் குழு ஒருவர் குறிப்பிட்டு றான ஆயுதங்களை தற்கு அதிக திட்டம் யும் தேவையென்ற றான கூரான ஆயுத
படுத்தித் தாக்குதல்க இந்த வாரம்
கொள்ளும்போது, ! இடம்பெற்றிருப்பவர்
படும் உயிரினங்கள் எம்.றிழா,
தமது முடிவை எட் அக்குறனை.
லத்துடன் தொடர்பு பொருள் அகழ்வுக
மகம்
ஜட் தரும் சக்கிள் பரி
ம் சைக்கிள்களை வெல்வதற்கான வா!

1, 23, புதன்கிழமை
03
புது இதழ்
காணக்கிடைத்த ஸ்பிரிங்பொக்
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் பட்ட கூராயுதத்
08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, பாளங்களுடன்
கொழும்பு - 02 பவாளர்கள் தெரி
தொலைபேசி: 2479863, னை அடுத்து,
மின்னஞ்சல்: Vijey@ Wijeya.lk தங்களை மனிதர் ாடுகளுக்கு
இவ்வாறான கல் ஆயுதங்கள் கிடைக் ஹோமோ ஹைடெல்பர்ஜென்சிஸ் படுத்தத்
கப்பெற்றுள்ளமையானது, 3லட்சம் எனும் மானிடரால் மத்திய என்று ஆய்வா
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கற்க ப்ளெஸ்டோசின் காலப்பகுதியின் னர்.
ளினாலான ஆயுத பாவனை பிரபல்
ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டி மனிதன் நியண்
யம் பெற்றிருந்தமையை வெளிப்
ருக்கலாம் எனக் கருதப்படுகின் க மாற்றமடைவ படுத்துகின்றது.
றது. நியண்டர்தால் மானிடருக் லினால்
தென்னாபிரிக்காவின் 'காது
கும் நவீன மனிதருக்கும்
ளுக்கு முன்பிருந்தே, களைப் பாவித்துள்ளனர்
ஆய்வுகள் தெரிவிப்பு
பேண் 1' என்ற பொதுவான இறுதி ஆதி மனித ழைக்கப்படும் னாகவே இவர்கள் கருதப்படு தொல்பொருள் கின்றனர். அரிசோனா மாகாண அகழ்வு இடத்தில் பல்கலைக்கழகத்தினதும் கேப் இருந்தே கல்லி டவுன் பல்கலைக்கழகத்தினதும் னாலான இந்த
ஆய்வாளர்களைக்கொண்ட கூர் ஆயுதங்கள்
குழுவே தென்னாபிரிக்காவில் கிடைத்துள்ளன, இந்த ஆய்வினை முன்னெடுத் இதன்படி, இந்த
துள்ளது. கல் ஆயுதங்கள்
- ப்ரியா
Tான ஆயுதங்கள் -ருக்கலாம் என்று வின் விஞ்ஞானி ள்ளார்.இவ்வா T உருவாக்குவ உடலும் முயற்சி மாலும், இவ்வா தங்களைப் பயன் களை மேற் இலக்கு வைக்கப்
துரிதகதியில் டுகின்றன. கற்கா படைய தொல். ள் பலவற்றில்
நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான
இந்த வாரக் கேள்வி 12 விடை இந்த வாரம் 'விஜய்' பத்திரிகையில்
பிரான்ஸ் அரசாங்கம் லூயி பாஸ்ச்சருக் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள்
காக அமைத்த ரசாயனகூடத்தின் பெயர் பொதிந்துள்ளது. அந்த விடையைக்
என்ன? கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங்
கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்),
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான சரியான விடையை அனுப்புவோரில்
விடையை எழுதி தபாலட்டையில் ஒட்டி அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு .
01.02.2013 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்.
முகவரிக்கு தபாலிடுங்கள்,
போட்டி இல: 08 இல் சைக்கிளை
வெற்றி கொள்பவர்...
எம்.ஐ.அம்ஜத் அக்கீல், 217 B பதுவத்த, எஹெலியகொட
கேள்வி இல் : 12
விடை பெயர் வயது முகவரி மாவட்டம் | தொ.பே.இல : ...
அனுப்ப வேண்டிய முகவரி:
சந்ததிகள் பரிசு (1)
51பி பாய் த.பெ.எண்: 2037 கொழும்பு

Page 4
04.
2013, ஜனவரி, 2
அன்பரசன், சிவா, கிஷோர் மூவரும்
ஒரு ஞாயிறன்று சிவாவும், கிஷோரும் நண்பர்கள். மூவரும் நன்றாகப் படிப்பார்கள்.
அன்பரசன் வீட்டுக்குச் சென்றபோது, அவன் ஒவ்வொரு பரீட்சையிலும் முதல் மதிப்பெண் அண்ணல் காந்தியடிகளின் ஓவியத்தை வாங்குவதில் மூவருக்கும் போட்டிதான்.
வரைந்துகொண்டிருந்தான். அதைப் பார்த்த மூவரில் அன்பரசன் ஏனைய இருவரையும் )
சிவா, "ஏண்டா இந்தப் படத்தை வரைந்து விட, கொஞ்சம் வித்தியாசமானவன்.
கொண்டிருக்கிறாய். அறிவியல் சம்பந்தமான படிப்பைத் தவிர, விளையாட்டு, இசை,''
படத்தையோ, உலக வரைபடத்தையோ வா ஓவியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டி
தால் படிக்கிற பாடத்திற்கு உபயோகமாயிருக் குந்தான். சிவாவும், கிஷோரும் எப்போதும்
கும். அதைவிடுத்து தலைவர்கள் படத்தை படிப்பு ஒன்றே முக்கியம் எனக்கருதி ஏனைய
வரைந்து என்ன செய்யப்போகிறாய்?' துறைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து
என்றான் சிவா. வந்தனர்.
"படிப்புத்தான் முக்கியம் என்பது எனக்குத்
தெரியும். ஆனால், ஓய்வு நேரங்களில் இதை அபூலமரத்திற்கு |
போல ஏனைய விருப்பமான துறைகளிலும் அடியில் இருந்த மேடைமீது உத்தமசீலர்
ஈடுபட்டு வந்தால்
அண்ணனே அமர்ந்திருந்தார். மக்கள் அவருக்கு முன்பாகக்
பிற்காலத்தி கூடி நின்றனர். அந்தக் கிராமத்தின் நீதிபதி
மரத்தை வைத்துக்கொள்ளட்டும். ஆனால், அவர்தான். இன்று வீரமுத்து தொடுத்த வழக்
அந்த மரத்தை வெட்ட வேண்டாம்" என்று கள் கிற்காக, ஊர் கூடியிருந்தது. இவ்வழக்கில்
களில் நீர்மல்க நீதிபதியை வணங்கிக் கேட்டாள் வீரமுத்து பேசியபோது....
"ஏன் இப்படிச் சொல்கிறாய், பிரச்சினைக் “ஐயா வணக்கம். என் வீட்டிற்கும், பக்கத்து
குரிய மரத்தை அகற்றிவிடுவதுதானே நல்லது வீடான மீனாட்சியின் வீட்டிற்கும் இடையே
அதனால், உனக்கும் பாதி மரம் ஒரு பெரிய வேப்பமரம் உள்ளது. அது எனக்குச்
கிடைக்கிறதல்லவா?" என்று கூறினார் நீதிபதி சொந்தமானது. அதை வெட்டப் போகிறேன் |
"ஐயா, நான் சிறுவயதிலிருந்தே என் என்று சொன்னால் மீனாட்சி சண்டைக்கு வரு குழந்தை மாதிரி அந்த மரத்தை வளர்த்து கிறாள். என் மரத்தை வெட்ட எனக்கு அனுமதி வருகிறேன். இந்த மரத்தால்தான் பிரச்சினை தர வேண்டும்" என்று படபடவென வீரமுத்து
என்றாலும் அதை வெட்ட என் மனம் சொல்லி முடிக்க, நீதிபதி உத்தமசீலர், மீனாட்
அனுமதிக்கவில்லை. இந்த மரத்தை நம்பி சியைப் பார்த்து, "நீ என்ன சொல்ல விரும்பு |
எத்தனையோ குருவிகள், காகங்கள் வாழ்கின் கிறாய்" என்று கேட்டார்.
றன. எத்தனையோ பெரியவர்கள் இளைப்பாறி நீதிபதியை வணங்கிய மீனாட்சி, "ஐயா
போகிறார்கள். எத்தனையோ சின்னஞ்சிறுவர்க நான் சிறுமியாக இருக்
கும்போது, அந்த வேப்பமரக்கன்றை நட்டு, நாள் தவறாமல் நீர் ஊற்றி வளர்த்துள்ளேன்.
இப்போது அந்த மரம் பெரி தாகிவிட்டதால், அது எங்கள் இரண்டு வீட் டிற்கும் இடையில் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகி றது. உண்மையில் அது எனக்குச் சொந்தமான மரம்தான், அந்த மரத்
(போம்அன
நிழலில் விளையாடி மகிழ்கிறார்கள். அனைவருக்கும் தன்னலம் பாராது சுத்தமான காற்றையும்
தருகிறது. இப்படிப் பலருக்கும் தால் யாருக்கும் எந்தத் தீமையும் இல்லை.
பயன்படும் மரத்தை எங்கள் பிரச்சினைக்காக அதை வெட்ட வேண்டாம்" என்று சொல்லி
வெட்டிவிடக்கூடாது. எனக்குப் பயன்தராவிட் முடித்தாள்.
டாலும், வீரமுத்து அண்ணனே பலனை அனுப நீதிபதி சில சந்தர்ப்பங்களில் அந்த மரத்
விக்கட்டும். ஆனால், மரத்தை மட்டும் வெட்ட தைப் பார்த்திருக்கிறார். தனது சந்தேகத்தை
கூடாது என்று உத்தரவிடுங்கள்" என்று மன்றா தீர்த்துக்கொள்ள இருவரிடமும் மாறிமாறிப் பல டினாள். ஒரு நிமிடம் அந்த இடம் அமைதியில் கேள்விகளைக் கேட்டார். இருவருமே மரம்
மூழ்கியது, லேசாக சிரித்துக்கொண்டே நீதிபதி தமக்குத்தான் சொந்தம் என்று கூறிவிட்டனர்.
பேசினார். "நீங்கள் இருவருமே மரத்துக்குச் சொந்தம்
"மரம், மீனாட்சிக்குச் சொந்தமானது என்று கொண்டாடுவதால் மரத்தை வேரோடு
தீர்ப்பளிக்கிறேன். பெற்றவர்களுக்குத்தான் வெட்டிவிட உத்தரவிடுகிறேன், வெட்டியபின்
பிள்ளையின் அருமை தெரியும் என்பார்கள். ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொள்ளுங்
அதேபோல மரத்தை வளர்த்தவர்களுக்குத்தான் கள்" என்றார் நீதிபதி உத்தமசீலர்.
மரத்தின் அருமை தெரியும். ஆனால், மரத்தை இதைக்கேட்ட வீரமுத்து மகிழ்ச்சி அடைந்
வெட்டி லாபமடைய நினைக்கும் வீரமுத்து - தான், ""ஐயா, நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்
மரத்துக்குச் சொந்தக்காரனாக இருக்கமுடியாது. கிறேன். தாங்கள் நல்ல முறையில் தான் கூறி
பொய்யான வழக்குத் தொடுத்த இவன், ஊர்ப் னீர்கள்” என்றான், வெட்டிய மரத்தில் பாதி
பொது இடத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு ஒரு தனக்கு வந்துவிட்டால் அதைவிற்றுப் பண
வருடம் பராமரிக்க வேண்டும் என்று உத்தர மாக்கிவிடலாம் என்று நினைத்தான் அவன்.
விடுகிறேன்” என்றார் உத்தமசீலர். அனைவரும் ஆனால், மீனாட்சி, கவலையுடன் "ஐயா
உத்தமசீலரின் தீர்ப்பை ஆமோதித்தனர். எனக்கு மரம் வேண்டாம். வீரமுத்து |
மீனாட்சி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

3, புதன்கிழமை
பயனுள்ளதாக இருக்கும் என்று நம்முடைய தமிழாசி ரியர் கூறி இருக்கிறார்.
அதனால்தான் முடிந்தவரை இசை, ஓவியம் என்று "கவனம் செலுத்தி வருகி
றேன். நீங்களும் முயற்சி செய்துபாருங்களேன்" என்றான் அன்பரசன். - சில நாட்களுக்குப் பின் அவர்கள் ஊரில் ஒரு நிறுவனத்தினர், தங்கள் கம்பெனி நிறுவனரின் பிறந்தநாளைக் கொண்
டாடினர். அப்போது தில்
சிறுவர்களுக்கு ஓவியப் போட்டி களையும் நடத்தினர். அந்தப் போட்டியில்
கலந்து
கொள்வதென்று அன்பரசன் முடிவு செய்தான், ஆசிரியரிடம்
- நன்றி சொல்லவேண்டும்" என்றான். அதற்கான வழிமுறைகளைக் கேட்டறிந்தான்.
அப்போது அங்கு வந்த சிவாவும், "அன்பரசா, உன்னிடம் நிறையத் திறமைகள் கிஷோரும் அன்பரசனைப் பார்த்துப் இருக்கின்றன. படிப்பில் உனக்கிருக்கும்
பேசக் கூச்சப்பட்டு ஒதுங்கிச் ஆற்றலைப் போலவே ஏனைய துறைகளிலும் சென்றனர். ""நில்லுங்கள் நண்பர்களே!, திறமையோடுதான் இருக்கிறாய். சந்தோஷமாகப்
நீங்கள் என்னைப் போட்டியில் கலந்து கொள். வெற்றி நிச்சயம்"
பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. என்று வாழ்த்தி அனுப்பினார் ஆசிரியர்.
நீங்களும் ஏதாவது ஒரு துறையில் போட்டியில் கலந்துகொண்ட அன்பரசன்,
முயற்சிசெய்யுங்கள். உங்களுக்கும் காந்தி ஓவியத்தை தத்ரூபமாக வரைந்திருந்தான்.
ஒருநாள் பரிசும், பாராட்டும் அந்த ஓவியத்திற்குத்தான் முதல் பரிசும் கிடைத்
கிடைக்கும். நீங்கள் முயற்சி தது. '10 ஆயிரம் ரூபாய் பரிசு எதிர்காலத்தில்
செய்வீர்களா?" என்றான் அன்பரசன், அவன் படிப்பிற்கு கைகொடுக்கும்' என்று
அன்று நாங்கள் உன்னைக் கேலி அவனது பெற்றோர் பாராட்டினர்.
செய்துவிட்டோம். இன்றுதான் உன் பரிசளிப்பு விழாவுக்கு பெற்றோருடன் சென்
முயற்சியின் பலனையும், உன் றான் அன்பரசன். மேடையேறிப் பரிசை வாங்
திறமையையும் உணர்ந்தோம். இனிக் கிய அன்பரசன், ''இந்தப் போட்டியில் நான்
கண்டிப்பாக நாங்களும் முயற்சி பங்குபற்றியது, பரிசு கிடைத்தது எல்லாவற்
செய்வோம்" என்று கூறி, றிற்குமே எங்களின் தமிழாசிரியர் அளித்த |
அன்பரசனைப் பாராட்டினர் ஊக்கம்தான் காரணம், அவருக்குத்தான் நான்
இருவரும்.
சுதனும் பிறிறனும் இணைபிரியாத நண்பர்கள்
பூமிக்கு வருகின்ற வேற்றுக்கிரகவாசிகள் இவர்களை கடத்திச் செல்கின்றனர்....
திகிலை ஏற்படுத்தும் புதுவித அனுபவத்தை வேற்றுக்கிரகத்தில்
அனுபவிக்கின்றனர் வேற்றுக்கிரகத்திலிருந்து இவர்கள் மீண்டுவந்தனரா? விரைவில் எதிர்பாருங்கள்
செங்கிரகமும்
பியாவில்சிறுவர்களும்
தொடர்கதை...

Page 5
விஜய்
2013, ஜன.
வழிகாட் வாழ்த்கை இஸ்லாம்
தற்போதுள்ள சவூதி
வேண்டும் என்றும் சிந்தித்தார்கள்.
தலைவராகவும் நீதி அரேபியா நாட்டிலுள்ள மக்கா
இப்படியாக, பல நாட்கள் கழிந்தபோது,
தளபதியாகவும் வி வில் முஹம்மத் நபி (ஸல்)
ஒருநாள் அல்லாஹ்வின் வானவர்
ஆசானாகவும் குடு அவர்கள் கி.பி., 70 ஆம் வருடம்
ஜிப்ரயீல் (அலை) என்பவர், இறை
வும் விளங்கியதிலி மூன்றாவது அரபு மாதமாகிய
வேதமான அல்குர்ஆனின் முதல்
பன்முக ஆளுமை ரபிஉல் அவ்வல் மாதம் பிறை
வசனமான 'வாசிப்பீராக" எனும்
புரிந்துகொள்ள மு 12 இல் பிறந்தார்கள். அவரது
வாசகத்துடன் ஆரம்பிக்கும் ஐந்து
நபி (ஸல்) அவ தாய் ஆமினா. தந்தை
வசனங்களை அல்லாஹ்விடமிருந்து
வருடங்கள் வாழ்ந் அப்துல்லாஹ். பிறப்பதற்கு
எடுத்துவந்து அவருக்கு ஓதிக்காட்டி
தோழர்கள் சகிதம் முன்னர் தந்தையையும் பிறந்து
னார்கள். அன்று முதல் அவர்கள்
மதீனா வந்து, அங்கு ஒருசில வருடங்களில் தாயை
'தீர்க்கதரிசி' என்னும் கருத்தைத் தரும்
கழித்தார்கள், அங் யும் இழந்து அநாதையான
'நபி' எனும் பட்டத்தைச் சுமந்தார்கள்.
கிறிஸ்தவர்கள், யூ அவர்கள், தனது நெருங்கிய
இதன் பின்னர் தொடர்ந்து 23
வேற்றுமதத்தவர்க உறவினர்களது பராமரிப்பில்
வருடங்களாக அவர்கள் மீது இறக்கப்
ஓர் இஸ்லாமிய அர வளர்ந்தார்கள்.
பட்ட வசனங்கள் 'அல்குர்ஆன்"
மதீனா வந்ததன் பி சிறுபிராயம் முதல்கொண்டே
எனும் பெயரில் நூலுருப்பெற்றன. எவ்வித அனாச்சாரங்களிலும்
கதீஜா எனும் விதவைப் சம்பந்தப்படாமல் சகலராலும்
பெண்ணை திருமணம் செய்த விரும்பப்பட்ட கண்ணியமான
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு
முழு வா வராகவே வளர்ந்து வந்தார்கள்.
ஸைனப், ருகையா, உம்மு அன்னாரது ஒழுக்கவிழுமியங்
குல்தூம், பாத்திமா ஆகிய களால் கவரப்பட்ட அரபு சமூகம்,
பெண்பிள்ளைகளும் அவருக்கு 'அல் அமீன்' |
அல்காஸிம், அப்துல்லாஹ் (நம்பிக்கை நாணயமானவர்),
ஆகிய ஆண் பிள்ளைகளும் அஸ்ஸாதிக் (உண்மை பேசுப
கிடைத்தன, நபி (ஸல்) வர்) என்று பெயரிட்டழைத்
அவர்கள் இந்த உலகில் தது. ஆனால், அவர்கள் வாழ்ந்த
ஏற்படுத்திய மாற்றம் மிகவும்
வடி சமூகம் சிறிய விடயங்களுக்
வித்தியாசமானதாகும், அவர்கள் காக, பல் வருடகால யுத்தங்
மனிதர்களை இறைவனுடன்
முஹம்மத் களில் ஈடுபட்டிருந்தது. அத்து
தொடர்புபடுத்தும் ஓர் ஆன்மீக டன், விபச்சாரம், மது அருந்து
வாதியாக மட்டும் இருக்கவில்லை.
திகழ்ந் தல், சூதாட்டம், அம்பெறிந்து
மாறாக, முழு வாழ்வுக்கும் வழிகாட் குறிகேட்பது, சூனியம் செய்வது
டும் பூரணவாழ்க்கைத் திட்டமான போன்ற விரும்பத்தகாத
இஸ்லாத்தின் முழு வடிவமாகத் செயல்கள் அந்த சமூகத்தில்
திகழ்ந்தார்கள். ஆன்மீகம் - லௌகீகம்,
கொள்கையைக் கரி மலிந்து கிடந்தன. குறிப்பாக,
உலகம் - மறுமை, ஆத்மா - உடல்
வர்களுடன், பல்வே கோத்திரச் சண்டைகளில்
என்று அவர்கள் பிரித்து நோக்கவில்லை.
களை சந்திக்க அவு அச்சமூகத்தவர்கள் அதிகம்
முழுமையான ஆளுமை படைத்த
தமது நலன்கள் பா ஈடுபட்டார்கள். இனவெறி,
தனிமனிதர்கள், தனிமனிதர்களால்
எனக் கருதிய எதிரி கோத்திரவெறி அங்கு தாண்ட
உருவாகும் குடும்பம், குடும்பங்களால்
கெதிரான பிரசாரங் வமாடியது. இந்த இழிநிலை
ஆன சமூகம், சமூகத்தை நல்லாட்சி
வந்தார்கள். எது எப் யைக் கண்டு உள்ளம் வெதும்
செய்யும் அரசு என்று அனைத்துத்
நபி (ஸல்) அவர்க பிய முஹம்மத் (ஸல்) அவர்கள்,
தளங்களிலும் அவர்களது வழிகாட்டல்
படலங்களுக்குள் 3 மக்காவிலுள்ள 'ஹிரா' எனப்ப |
கள் பரிணமித்தன, அரசியல், பொரு
அநீதி, அடக்குமுல டும் குகைக்குச் சென்று மிக |
ளாதாரம், சட்டம், குடும்பவியல், கல்வி,
அதர்மம் ஆகியவற் நீண்ட சிந்தனையில் ஈடுபட்டு சமூகவியல் என்று அனைத்து அலகு
வித்த மக்களுக்கு 6 சத்தியத்தைத் தேடலானார்கள்,
களையும் அவர்களது வழிகாட்டல்கள்
தாகவும் அவர்கள் 6 சகல ஜீவராசிகளையும்
தழுவி நின்றன. ஏக காலத்தில் நபி
றுவதாகவும் அமை படைத்த ஓர் இறைவன் இருக்க
(ஸல்) அவர்கள், வணக்க வழிபாடு
லும் குடும்பவாழ்வு வேண்டும் என்றும் வாழ்வுக்கு
களை முன்நின்று நடத்தும் இமாம்
சீர்குலைவுகளை 3 ஓர் அர்த்தம் இருக்க
(தலைவர்) ஆகவும் அரசாங்கத்
முழுமையாக மறுக்

பரி, 23, புதன்கிழமை
பழ்வுக்கும்
ஒம் பூரண த் திட்டமான த்தின் முழு
பதியாகவும் படைத்
தான் அனுப்பப்பட்டதன் நோக்
செய்யக் கைகொடுப்பவர்கள் யாபாரியாகவும்
கத்தை அவர்கள் சுருக்கமாகக் கூறும்
கையை எடுக்கும் வரை அவர்கள் ம்பத் தலைவனாக
போது "கண்ணியமான பண்பாடுகளை
கையை எடுக்கமாட்டார்கள். எவரை ருந்து அவர்களது
முழுமைப்படுத்தவே நான் அனுப்பப்
யும் அவர்களின் தனிப்பட்ட யைப்
பட்டேன்" என்றார்கள். தன்னைக் கடு
காரணங்களுக்காக, பழிவாங்கிய டியும்.
மையாக எதிர்த்த யூத சமூகத்தைச்
தாக வரலாறு கிடையாது. ர்கள் மக்காவில் 13
சேர்ந்த ஒருவரது மரண ஊர்வலத்தின்
எனவேதான், “உம்மை நாம் த பின்னர், தனது
போது, எழுந்து மரியாதை செய்தார்கள்.
உலகத்தாருக்கே ஓர் அருளாக இடம்பெயர்ந்து
மிருகங்கள் மீதுகூட, அளவிலாத
மட்டுமே அனுப்பினோம்” என்று கு10 வருடங்களைக்
அன்பை வைத்திருந்த அவர்கள்,
அல்லாஹ் புகழ்கின்றான். கு முஸ்லிம்கள்,
தாகத்தினால் பூமியை நக்கிக்கொண்டி
நபி (ஸல்) அவர்களுக்கும் தர்கள் மற்றும்
ருந்த ஒரு நாய்க்கு, நடத்தைகெட்ட
அவர்கள் வாழ்ந்த சமூகத்துக்கும் ளை உள்ளடக்கிய
ஒரு பெண் கிணற்றுக்குள் இருந்து நீர் |
இடையிலான நெருங்கிய உறவு ரசை நிறுவினார்கள்.
எடுத்துப் புகட்டியதனால்
பற்றிக் கூறி வந்த அன்னாரது பின்னர், தனது
அப்பெண்ணுக்குக்கூட, இறைவன்
மனைவி கதீஜா (ரலி) அவர்கள் மன்னிப்பு வழங்கினான் என்று
"நீங்கள் ஏழைகளுக்குக் கைகொடுக் தெரிவித்தார்கள். அநாதையாக
கின்றீர்கள். நாதியற்றவர்களுக்குத் வளர்ந்த அவர்களுக்கு சமூகத்திலிருந்த
துணையாக இருக்கின்றீர்கள். ஏழைகள்,அடிமைகள், விதவைகள்,
இனபந்துக்களைச் சேர்ந்து நடக்கின் அநாதைகள் போன்றோரின் உள
றீர்கள், விருந்தாளிகளுக்கு விருந்து நிலையை நன்கு புரிந்துகொண்டு
படைக்கின்றீர்கள்" என்றார்கள். நபி உதவி செய்ய முடிந்தது. சதா
(ஸல்) அவர்களது சி.றிய தந்தை வும் புன்முறுவலுடன் அவர்கள்
ஜஃபர் (ரலி) அவர்கள், அப்போதைய இருந்தார்கள், கைலாகு
அபீசீனிய நாட்டின் நஜ்ஜாஸ் எனும் கிறிஸ்தவ மன்னனின் சபையில்
சென்று கூறிய வாசகங்கள் இங்கு வமாக
முக்கியமாக நோக்கத்தக்கவை;
"எம்மிடம் வந்துள்ள இந்த தூதுவர் நபி (ஸல்)
அயல்வீட்டாருக்கு நோவினைச்
செய்வது, இறந்தவற்றின் மாமிசங் தார்கள்
களைப் புசிப்பது, உறவு ஜனங்களது உறவுகளைத் துண்டிப்பது போன்ற
வற்றில் ஈடுபட வேண்டாம் என்று,
பணிக்கிறார்” என்று கூறினார். டுமையாக எதிர்த்த
இதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் வறுபட்ட யுத்தங்
தூது சம்பந்தமான ஒரு பரந்துபட்ட பருக்கு நேர்ந்தது.
அறிவை பெற்றுக்கொள்ள முடியும், திக்கப்படுகின்றன
அந்தவகையில், அருளின் கேள், அன்னாருக்
வடிவமாக, உலகத்தாரின் விடிவுக் பகளையும் செய்து
காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ப்படியிருப்பினும்,
முஹம்மத் நபி (ஸல்) அவர்களை, களது தூது இருண்ட
இன்று சுமார் 156 கோடி பேர் தமது புதாவது, அறியாமை,
தலைவராக ஏற்று வாழ்ந்து றை, அராஜகம்,
வருகிறார்கள், அன்னார் தனது 63 பறுக்குள் சிக்கித்த
ஆவது வயதில் மதீனாவில் விடுதலையளிப்ப
மரணமடைந்து அங்கேயே வாழ்வில் ஒளியேற்
அடக்கம் செய்யப்பட்டார்கள். சந்தது. சமூகவாழ்வி
-அஷ்ஷெய்க் பிலும் இருந்த
எஸ்.எச்.எம்.பளீல் புகற்றி சமூகத்தை
சிரேஷ்ட விரிவுரையாளர், ரமைத்தார்கள்.
நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடம்

Page 6
06
2013, ஜனவரி, 23, பு
உலக வரலாற்றில் பல விஞ்ஞானிகளின் பெயர்கள் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அந்தவகையில், லூயி பாஸ்ச்சரின் பெயரும்
குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில், விசர்நாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி மருந்தினைக் கண்டுபிடித்த பெருமை லூயி பாஸ்ச்சரையே சாரும் என்பதனாலாகும்.
லூயி பாஸ்ச்சர்
லூயி பாஸ்ச்சர்
(132)1395) 1822 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி கிழக்கு பிரான்ஸின் டோலே பிரதேசத்தில் லூயி பாஸ்ச்சர் பிறந்தார். தோல் பதனிடும் தொழிலில் அவரது தந்தையார் ஈடுபட்டிருந்தார். லூயியின் பாடசாலைக் கல்விக் காலத்தின் பின்னர் பாஸ்ச்சர் குடும்பம், தமது அயல் நகரான ஆபோயிஸ் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை லூயியின் தந்தையார்
வாடகைக்குப் பெற்றுக்கொண்டார். லூயி பாடசாலைக் கல்வியில் திறமைகாட்டவில்லை. ஆனாலும், கல்விச் செயற்பாடுகளை
அக்கறையுடன் மேற்கொண்டார். 16 வயது
நிரம்பியதும் அவரை
ஆபோயிஸ் நகர மேற்படிப்புக்காக, பெரிஸ்
லூயிக்குப் பிடிப நகருக்கு அனுப்புவதற்கு
அதனால், அவர் அவரது ஆசிரியர்கள்
நகரில் இருந்து 2! தீர்மானித்தனர். லூயி பெரிஸ்
தொலைவில் உ நகருக்குச் சென்றாலும் வீட்டு
நகருக்குச் சென்ற நினைவுகளில் வாடினார்.
ஒரு பாடசாலைய எப்பொழுதும் வீட்டு
அங்கு அவர் திற நினைவுகளில் மூழ்கிய லூயி,
கற்றார். ஓராண்டு பெரிஸ் ஆசிரியர்களின்
அப்பாடசாலைய அனுதாபத்தைப்
பணிகளுக்கும் க பெற்றுக்கொண்டு மீண்டும் வீடு |
1842 லூயி மீண் திரும்பினார். எவ்வாறாயினும்,
சென்றார். இளை
இம்

புதன்கிழமை
-விஜய்
விசர்நாய்க்கடி நோ
லுயிட
ஆய்வொன்றுக்காக ஆய்வு கூடத்தில் ரசாயனப் பொருட்களை பாஸ்ச்சர் தெரிவுசெய்கின்றார்.
லூயி, வீட்டு நினைவு
இரண்டு பிரிவாக டாட்டரிக் காரணமாக, பெரிஸ் நகரில்
அமிலத்தைப் பிரிக்க முடியும் நீண்ட காலத்தைக்
என்று லூயி கண்டுபிடித்தார். கழிக்கவிரும்பவில்லை.
ஆய்வுக்கான
ஆரம்பம் இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்த லூயி, பிரான்ஸின் பிரபல்யம் பெற்ற மருந்து விற்பனையாளரான 'அந்தனி பிளாட்' எனும் நபரின் உதவியாளராக கடமையாற்றினார். அங்கு தனியே பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.
பதி:கம்பா சபது -
' கண்டுபிடிப்பு. வாழ்க்கை டவே இல்லை.
இக்காலப்பகுதியில் லூயியின் ஆபோயிஸ்
ஒரு கண்டுபிடிப்பு அவரை 5மைல்
பிரபல்யம் பெற்ற நபராக ள்ள பிசனியன்
மாற்றியது. டாட்டரிக் மார். அங்குள்ள
அமிலத்தின் (இயற்கை காபோ பில் சேர்ந்து
ஒக்சிலிக் அமிலம்) இரண்டு மையாகக் கல்வி
பிரிவுகள் தொடர்பில் கெளின் பின்னர்,
தகவல்களை ஆராய லூயி பின் கற்பித்தல்
ஆர்வம் காட்டினார்.
விஞ்ஞானத் அவர் உதவினார்.
இதன்போது, எளிய வகை
துறுையிர் டும் பெரிஸ் நகர்
டாட்டரிக் அமிலம் மற்றும்
1.பல பதவிகள் Tஞனாக இருந்த
பெராடாட்டரிக் அமிலம் என்று
1849 இல் ஸ்ரோஸ்பர்க்கில் ரசாயன விஞ்ஞானப்
பேராசிரியரான லூயி பாஸ்ச்சர், அங்கு மாரி லோரன்ட் என்ற
பெண்ணை விவாகம் த செய்தார், பின்னர் 1854
செப்டெம்பர் மாதம் லிலியில் விஞ்ஞானபீடத்தின் சபீடாதிபதியானார். அங்கு
மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் இருந்தபோதும்,
அக்காலப்பகுதியில் பல
1885 ஜூலை 6 ஆம் திகதி மூன்று தினங்களுக்கு முன்பு விசர் நாயினால் கடிக்கப்பட்ட ஜோசப் மேஸ்ட்டர் என்ற 3 வயது சிறுவனுக்கு முதல் முறையாக விசர்நாய்க்கடி தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது.

Page 7
விஜய்
2013, ஜனவு
ய்க்கு தடைபோட்ட பாஸ்ச்ச
ஆய்வுகளையும் மேற்கொண்
குறித்து அவர் ஆர்வம் காட்டத் கிருமிகளின் செ டார். பிற்பட்ட காலத்தில் பல
தொடங்கினார். மதுசார உற்பத்திக் லேயே இந்த நி. கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள
கும் லக்டிக் அமிலத்தை உருவாக்க இடம்பெறுவதா இந்த ஆய்வுகள் அவருக்கு
வும் இந்த நடவடிக்கை உதவியது. சுட்டிக்காட்டின
உதவியாக இருந்தன.
வைன் உற்பத்தி வரை அவர்
தொற்று தனது செயற்பாடுகளை விஸ்தரித் மதுசாரம் தயாரிப்பு
தொடர்ப பற்றிய ஆய்வு
துக்கொண்டார். மதுசாரத் தயாரிப்
புக்கு இந்த நுண்ணங்கிகள் இருக்க அந்நாட்டு மரு உள்ளூர் வியாபாரியான மொன் வேண்டியது அவசியம் என்றும்
உறுப்பினராக 18 சியர் பிகோ என்ற நபர், பீட்ரூட்
ஈஸ்ட் இருந்தால் மட்டுமே மதுசா
தெரிவு செய்யப் கிழங்குகளைக் கொண்டு மதுசாரத் ரத்தை உற்பத்தி செய்ய முடியும்
பகுதியானது, ப தினை உற்பத்தி செய்வதில் பெரும்
என்றும் இதன்போது அவர்
முக்கியமான ஆ பிரச்சினை ஒன்றை எதிர்கொண்
புரிந்துகொண்டார். குச்சி
நிகழ்த்தப்பட்ட க டார். இதனால், அவர் மதுசாரத்திற் வடிவிலான பக்ற்றீயா இருந்தால்
யாகும். அந்த கா குப் பதிலாக பிரயோசனம் அற்ற
லக்டிக் அமிலம் உருவாகும்
ஜேன் வில்மனா லக்டிக் அமிலத்தினை உற்பத்தி
என்றும் வைன் கெட்டுப்போகக்
லொசிஸ்' எனப் செய்தார். மொன்சியர் பிகோ மது
காரணம் இந்த
'காசநோய்' ஆக சாரத்தினை உற்பத்தி செய்யப்
நுண்ணங்கிகள்தான் என்றும் லூயி நோய் என்று உ பயன்படுத்திய பாரிய தாங்கியினை
பாஸ்ச்சர் முடிவுக்கு வந்தார்.
பட்டிருந்தது. அ பாஸ்ச்சர் ஆய்வுக்குட்படுத்தினார்.
அத்துடன், வெளிக்காரணிகளி
கசிமீர் டேவின் அவ்வாறு ஆய்வு செய்யும்போது, னாலேயே, இந்த நுண்ணங்கிகள்
உயிரிகளை அழ அத்தாங்கியினுள் குச்சி வடிவிலான உருவாகின்றன என்றும் மெகொட்' 'அந்த்ரெக்ஸ்' எ உடலமைப்பினைக் கொண்ட பல எனப்படும் புழு இனம் இதற்கு பக்ற்றீரியா, வில சிறிய உயிரிகளை அவர் கண்டார்.
சிறந்த உதாரணமாகும் என்றும்
குருதியில் உரு 1857 இல் லூயி பாஸ்ச்சர்
லூயி பாஸ்ச்சர் சுட்டிக்காட்டினார். கண்டுபிடிக்கப்ட மீண்டும் கல்வியின் பக்கம் ஆர்வம்
மேலும், மதுசாரம் தானாக மாற்றம்
இந்நிலையில், செலுத்தினார். இதன்போதே,
அடைவதில்லை என்பதை அவர் ஏற்படும் தொற் 'புளிக்க வைக்கும் செயற்பாடு' கண்டுபிடித்தார். காற்றில் வாழும் பலவற்றுக்கு பக

பரி, 23, புதன்கிழமை
ார்.
தொற்றே காரணம் என்பதனை
பாஸ்ச்சர் புரிந்துகொண்டார். "ட்ருசோ' என்ற சத்திரசிகிச்சை
எனினும், விசர்நாய்க்கடி மருத்துவர் ஆறு ஆண்டுகளுக்கு
நோய்க்கான உண்மையான முன்னர் மேற்கொண்ட ஆய்வு
காரணம் என்ன? என்பதை களின் மூலம் கண்டறிந்திருந்தார்.
பாஸ்ச்சரால் கண்டுபிடிக்க பாஸ்ச்சர் இதனை உறுதிப்படுத்திக்
முடியவில்லை. ஆயினும், கொள்வதற்கான பரிசோதனைகளை விசர்நாய்களினால் கடிக்கப் மேற்கொள்ள பலரினதும் -
பட்ட மனிதர்களுக்கு சிகிச்சை உதவியை நாடினார். 1877 இல்
அளிப்பதற்கான தடுப்பு அவர் அந்த்ரெக்ஸ் பற்றி அறிந்து .
மருந்தினை லூயி பாஸ்ச்சர் யற்பாட்டினா
கொள்ள ஆரம்பித்தார். அந்த்ரெக்ஸ் கண்டுபிடித்தார். இந்த தடுப்பு கழ்வு
வைரஸ் காரணமாக, அந்தக்
மருந்தினை 1885 ஜூலை 6 எகவும் அவர்
காலப்பகுதியில் ஆடுகள், பன்றி
ஆம் திகதி முதன்முதலாக ஊசி கள் மற்றும் மாடுகள் என்பன
மூலம் ஏற்றினார். மூன்று தினங் தொற்றுநோய்க்குள்ளாகி
களுக்கு முன்பு விசர்நாயினால் இறந்தன, டேவின்
கடிக்கப்பட்ட ஜோசப் மேஸ்ட் என்பவரால் கண்டுபிடிக் டர் என்ற ஒன்பது வயது கப்பட்ட இந்த நோய்,
சிறுவனுக்கே இந்த தடுப்பு பரவக் காரணமான
மருந்து ஊசி மூலம் முதன் முத விடயம்பற்றி துரிதகதி
லில் ஏற்றப்பட்டது. அதற்க யில் பாஸ்ச்சரும் புரிந்து
மைய, அந்த சிறுவன் கொண்டார். ரசாயன
விசர்நாய்க்கடி நோயினால் கூடத்தில் அந்த பக்ற்றீரி
பாதிக்கப்படவில்லை; இறக்க யாவை உருவாக்கிய
வும் இல்லை. இதன்படி பாஸ்ச்சர், அந்த்ரெக்ஸ்
பாஸ்ச்சரினால் கண்டுபிடிக்கப் கிருமிக்கு எதிரான ஒரு
பட்ட விசர்நாய்க்கடி தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து மருந்து வினைத்திறன் மிக்கது அதனை விலங்குகளுக்கு என்பது உறுதியானது. ஊசி மூலம் ஏற்றினார். -
இறுதிக் காலம் விசர்நாய்க்கடி தடுப்பூசி
இந்த அரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பு
காரணமாக, பிரான்சிய
அரசாங்கம் 1883 இல் இந்த புதிய
'பாஸ்ச்சர் இன்ஸ்டிடியூட்” கண்டுபிடிப்பின் ஊடாக,
என்ற பெயரில் விசர்நாய்க்கடி நோயைக்
வியப்பூட்டும் ரசாயன கட்டுப்படுத்தும் வாய்ப்பு
கூடத்தினை பாஸ்ச்சருக்காக பாஸ்ச்சருக்குக் கிடைத் |
அமைத்தது. 1895 ஆம் தது. விசர்நாய்கள்
ஆண்டு செப்டெம்பர் ஏனைய நாய்களைக்
23 ஆம் திகதி இந்த சிறந்த கடிப்பதனால்தான் இந்த
விஞ்ஞானி இயற்கை நோய் ஏற்படுகின்றது. விசர்த்
எய்தினார். அவரது இறுதிக் பநோய்
தன்மை கொண்ட நாய்கள்
கிரியை பாஸ்ச்சர் என கற்றல்
சிலவேளைகளில் மனிதர்களை
இன்ஸ்டிடியூட்டில் மத்துவ எக்கடமி |
யும் கடிப்பதனால், மனிதர்களுக்
அமைக்கப்பட்ட பகுதி 273 இல் பாஸ்ச்சர் கும் இத்தொற்று ஏற்படுகின்றது.
ஒன்றிலேயே இடம்பெற்றது. பட்டார். அக்காலப் இது பேராபத்து என்பதனை லூயி
பிரியதர்ஷினி பாஸ்ச்சரினால்
ய்வுகள் காலபப் பகுதி கலப்பகுதியில் ல் "டியூபகியு படும் எது தொற்று
றுதிசெய்யப் அத்துடன், என்பவரால் மிக்கும்
னப்படும் பங்குகளின் பாவதாகக் பட்டது.
மனிதருக்கு றுநோய்கள்
விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட "பாஸ்ச்சர் இன்ஸ்டிடியூட்" ஆய்வுகூடம், கற்றீரியா

Page 8
08
2013, ஜனவரி, 23, 4
க க க க க ட
வினாத்தாள் - 11
பெயர்:
நேரம்: 1 மணித்தியாலம் 15 நிமிடங்கள் 01. பின்வரும் விவரணத்தை வாசித்து கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக.
'எப்போது விடியும்' எனக் கண்விழித்துக் காத்திருந்தபோது கொண்டைச்சேவல், கரிய குயில், காகம் போன்ற பறவைகளின் ஒலியைக் கேட்ட குமார் சில நிமிடங்கள் கழிந்த பின்னர் வெளியில் வந்து வில்லுக்குளத்தைப் பார்க்கிறான்.
ஆதவனும் கீழ்த்திசையில் தோன்றி விட்டான். கதிரவனின் வரவைக்கண்டு குளத்திலுள்ள செந்தாமரை மலர்கள் முகந்திறந்து தேனைச் சிந்துகின்றன, வயல் அருகிலுள்ள ஓடைகளிலிருந்து நீர் சலசல என பாய்கின்றது. ஆட்டு மந்தைகள் அங்குமிங்கும் அலைந்து இலைகுழைகளை உண்கின்றன. நெற்பயிர்களிடையே காணப்படுகின்ற நெற்சப்பி, கோரை. முள்ளி போன்றவற்றை பெண்கள் பிடுங்குகிறார்கள்.
01. இவ்விவரணத்தில் எக்காட்சி வர்ணிக்கப்படுகின்றது? 02 சூரியனைக் குறிக்கும் இரண்டு சொற்கள் எழுதுக? 03. எழுவாய் அடைமொழிச் சொற்கள் இரண்டு எழுதுக?. 04. "செந்தாமரை' என்ற சொல்லைப் பிரித்து எழுதுக? 05. இப்பகுதியில் காணப்படும் காலப்பெயர் ஒன்று தருக? .. 06. இங்கு காணப்படும் இணைமொழி ஒன்றினை எழுதுக? 07, இங்கு காணப்படும் இரட்டைக்கிளவி ஒன்றை எழுதுக? 08, பின்வரும் சொற்களுக்கு ஒத்த கருத்துள்ள சொற்களை எழுதுக?
(அ) வயல் ---
- (ஆ) குளம் .. 09, இங்கு வாழும் மக்கள் மேற்கொள்ளும் தொழில் யாது?..
10. இங்கு காணப்படும் களைகள் மூன்று எழுதுக?... 02. சரியான விடையின்கீழ்க் கோடிடுக.
1. காற்று குளு குளு என்று வீசியது. குளு குளு என்பது;
(அடைமொழி, இணைமொழி, இரட்டைக்கிளவி) வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது. மேடு பள்ளம் என்பது;
(அடைமொழி. இணைமொழி, இரட்டைக்கிளவி) 03. * வெற்றிடத்துக்குப் பொருத்தமான எழுத்துப் பிழையற்ற சொல்லை
அடைப்புக்குள்ளிருந்து தெரிவுசெய்து எழுதுக.
1. பரீட்சையில் சித்தியடைந்த நிசாட்...
அடைந்தான். (மகிள்ச்சி/ மகிழ்ச்சி மகில்ச்சி) உலகின் தலைசிறந்த ...
சோக்ரட்டீஸ். (சிந்தணையாளர்/ சிந்தனையாலர் /சிந்தனையாளர்) 04. சுருக்கக் குறியீடுகள் உணர்த்தும் பொருளை எழுதுக.
(1) இ.ஒ.கூ. (ii) இ.மி.ச. .
2.
05. மரபுத் தொடர்களின் கருத்தை எழுதுக.
(i) காது குத்துதல் . (1) இரண்டுங் கெட்டான் -
06. பின்வரும் பழமொழியின் கருத்தை எழுதுக.
(i) காகந் திட்டி மாடு சாகாது (i) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
07. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லிற்கும் பொருத்தமான ஆங்கிலச் சொல்லை ஆங்கிலத்தில்
எழுதுக.
(i) மஞ்சள். (ii) தண்ணீர் .
(ii) அண்ணா .. 08. கருத்தைத் தமிழில் தருக.
(i) Please sit down .... (ii) I am reading a book .
== * * *
09. பின்வரும் ஒவ்வொரு சிங்கள வாக்கியத்தினதும் கருத்தைத் தமிழில் எழுதுக,
(i) அ(ப்)பி கிரிபத் கமு . (ii) ஒயாகே நம மொக்க (dh)த? .

தன்கிழமை
விஜய்
வழங்குபவர்:- கேதாபா (Nாடாம.in PLEd]B.. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி
பாதாட னாத்தான் * 10 தொடக்கம் 37 வரையுள்ள வினாக்களுக்குரிய சரியான விடையின்கீழ்க்
கோடிடுக. 10, சித்திரை மாதத்தில் பூக்கும் தாவரம் எது?
1. வேம்பு 2, கொன்றைப் பூ
4, வாகைப் பூ 11. தண்டின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?
1, ஈரப்பலா
2. பொன்னாங்கண்ணி 3. சதைகரைச்சான் 4. சோளம் 12. சூரிய நமஸ்கார செயற்பாடுகளில் ஆறாவது செயற்பாடாக அமைவது
| A A F
2.
3.
13, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பிராணி எது?
4. தேவாங்கு
1. நத்தை 2. மயிர்கொட்டி
3. வண்ணத்துப்பூச்சி 14. 'ஒளடதபானம்' தயாரிக்கப் பயன்படும் பூ எது?
- 1 பொன்னாவரை 2. அலரி 3, நித்திய கல்யாணி
4. அகத்தி
15. வீட்டில் இயற்கையாகக் காணப்படும் பிராணி எது?
1. கிளி
2. கோழி
3, கரப்பான்
4, பூனை
16. இலங்கை அமைந்துள்ள சமுத்திரம் எது?
1. பசுபிக் சமுத்திரம்
2. இந்து சமுத்திரம் 3. ஆட்டிக் சமுத்திரம்
4, அத்திலாந்திக் சமுத்திரம் 17. தேசிய கொடியில் தமிழ் மக்களைக் குறித்து நிற்கும் நிறம் எது?
1. பச்சை
2. மஞ்சள்
3. செம்மஞ்சள்
- 4, செந்நிறம் 18, ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் மேற்கு வானில் தோன்றும் உடுத்தொகுதி யாது?
1. தென்சிலுவை 2. கார்த்திகை
3. பெருங்கரடி
4, ஓராயன்
19. சூரியனுக்கு மிகவும் அண்மையிலுள்ள கோள் எது?
1, வியாழன் 2. செவ்வாய் 3, புதன் 4, புவி
20. இலங்கை அமைந்திருப்பது இந்தியாவிற்கு எத்திசையில் ?
1. வடக்கே
2. மேற்கே
3 கிழக்கே 4 தெற்கே
21. இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய மலை எது?
1. நக்கில்ஸ் மலை 2. நமுனகுலகந்த மலை 3. சிவனொளிபாத மலை 4. பீதுருதாலகால மலை
22. ஊவா மாகாணத்தின் தலைநகரம் எது?
1. காலி
2. இரத்தினபுரி
3. பதுளை
4, கண்டி
23. குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாணம் எது?
1.மேல் மாகாணம் 3. வடமத்திய மாகாணம்
2. வடமாகாணம் 4. வடமேல் மாகாணம்
24. "களானிகங்கை' கடலுடன் கலக்கும் இடம் எது?
1. திருகோணமலை
2. கொழும்பு 3. அம்பாந்தோட்டை 4. களுத்துறை
- மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்

Page 9
விஜய்
2013, ஜனவ
கல்வி கற்பது என்பது, சிறந்ததோர் அந்தஸ்தும் முன்மாதிரியான நிலையும் இலக்கை மையப்படுத்தி அதனை
கிடைக்கின்றது. இவ்வாறான சிறப்பியல்பு அடைவதற்காக, முறையான பயிற்சி டைய கல்வியை அடிப்படையாகக்கொண்டு களையும் மற்றும் தேடல்களையும்
அதன் இலக்கை அடைவதே ஒவ்வொரு மாண அறிவைப் பயன்படுத்தி செயன்முறை வரதும் லட்சியமாகக் காணப்பட வேண்டும். யாக்கிக்கொள்வதே ஆகும்.
எனினும், அந்தக் கல்வி வெறுமனே ஏட்டுக் கல்வி கற்பதால் நாம் அறிந்திராத
கல்வியாக மட்டும் அமையக்கூடாது.மாறாக,
கல்வி முகா
பெற்ற கல்வியை
முதன்மையாகக் கொண்டு எமது திறமைகளையும் ஆற்றல்களை யும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பாடசாலை
இலத்தி முதிய திறமைகளை வளர்த்
பல்வேறு விடயங்களை எமது முயற் சிக்கு ஏற்ப அடைந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் முடியும். மேலும், கற்பதால் எமக்கு சமூகத்தில் ஓர்
இதற்காக எம்மிடையே புதிய விடயங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அந்தவகையில், சிறந்த ஆளுமையைக் கொண்டுள்ள மாணவரொருவர், தான் கற்ற
விண்வெளித் தகவல்கள் - விண்வெளி
பிைண்வெளியில் சுற்றித்திரியும் ராட்சத விண்கல்லொன்றை நகர்த்திச் சென்று, சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்தின் எரிபொருள் நிலை யமாகப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி நிலையமான நாஸா திட்டமிட்டுள்ளது.
பூமிக்கும் நிலவுக்கும் இடையே தான் இந்த பிரமாண்டமான விண்கல் அமைந்துள்ளது. இந்நிலையில்,
விண்வெளி மையம்
அருகே நிலைநிறுத்தும் வகையில் திட்டமிடப்பட் டுள்ளது. இன்னும் 10 |முதல் 12 ஆண்டுகளுக்
குள் இத்திட்டத்தை 'நிறைவேற்ற முடியும் என நாஸா தெரிவித்துள்ளது.
விண்கல்லை நிசமென்று
நிலைமாம் பயன்பாடு விண்ணில் சுற்றித் திரியும் அந்த
செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை விண்கல்லை அற்லஸ் 5 ரொக்கெட்
அனுப்பி ஆய்வுகளை நடத்த முடிவு செய்துள்ள மூலம் இழுத்துச் செல்லத் திட்டமிடப்பட்
அமெரிக்கா, செவ்வாய் செல்லும் வழியில் டுள்ளது. அதற்காக, அந்த விண்கல்லைப்
சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்தில் பிடிக்கக்கூடிய வகையில் கூண்டு போன்ற எரிபொருளை நிரப்பிச் செல்லத் EெTi/பை
அமைப்பொன்றை உருவாக்கி குறித்த
திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான எரிபொருள் | ரொக்கெட்டுடன் சேர்த்து அனுப்பப்பட நிலையமாகவே 5 லட்சம் கிலோ எடையுள்ள வுள்ளது. அது விண்கல்லைப் பிடித்து
இந்த விண்கல்லைப் பயன்படுத்தத் அப்படியே இழுத்துச் சென்று சர்வதேச திட்டமிடப்பட்டுள்ளது.

ரி, 23, புதன்கிழமை
வற்றைக்கொண்டு பல விடயங்களில் பல திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதனை சமூகத்தில் பிரயோகம் செய்ய வேண்டும் என்ற ஊக் கத்துடன் செயற்பட வேண் டும். இதுவே அவரது
மைத்துவம் )
வெற்றிக்கு வழிகாட்டும்.
திறமை என்பது, கடந்தகாலத் தில் அடையப் பெற்றதாகவும்
அதுவே நிகழ்காலத்தில் பிரயோகிக்கக் கூடியதாகவும் காணப்பட வேண் டும். இதற்கு
துக்கொள்ளும்போதுதான், அவற்றை
ஆறுதலாகவும் முறையாகவும் வளர்ச்சியடையச் செய்ய முடியும். ஆகவே, சிறந்த திறமைகளை உருவாக்க முறையான பயிற்சியும் தேடலும் இன்றியமையாததாகும்,
இத்தகைய திறமைகளை நீண்ட முயற்சியின், பயிற் சியின் காரணமாக மட்டுமே
படிப்படியாக வளர்ச்சிய டையச் செய்யலாம். ஆகவே, அவ்வாறான பெறுமதி வாய்ந்த திறமைகளை பாடசாலைக் காலத்திலிருந்து வளர்த்துக் கொள்வதே நலமானதாகும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா
துக்கொள்ளுங்கள் சமன காரணமாக மட்டும்
'50 க் 5 5
சரியான தயாரிப்பு இருக்க வேண்டும். இல்லையேல் சரியானதை சரியாகச் செய்ய முடியாத நிலையை தோற்றுவிக்கும். பாடசாலைக் காலத்தில் திறமைகளை வளர்த்
த்தகவல்கள் - விண்வெளித் தகவல்கள்
நமது பால்வெளியில் பூமியை ஒத்ததாக பில்லியன் கணக்கிலான கோள்கள் இருப்ப தற்கான ஆதாரங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, நாஸாவின் கெப்லர் தொலைநோக்கி மேலும் 461 கோள்களைக் கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள்
அறிவித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலா னவை நமது பூமியின் பருமனை
சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாஸாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்து வருகிறது. அப்படிப்பட்ட நட்சத்திரங் களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவு கொண்ட கோள்கள் இருப்பதற்கான
அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட கெப்லர் தொலைநோக்கி,
நமது பால்வெளியில் பூமியை ஒத்தகோள்கள் ஏராளம்!
விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைகொண்டு ஏறத்தாழ 150,000 விண்மீன்களைத் தனது காட்சிப் புலத்தில் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒத்தவையாக அல்லது ஒரு சில மடங்கு பெரிதான வையாக உள்ளன என்று தெரிவிக்கப் படுகின்றது.
அதன்படி, நமது பால்வெளியில் (Galaxy) மட்டும் நமது பூமியின் அளவில் சுமார் 17 பில்லியன் கோள் கள் இருக்கலாம் என்பதற்கான ஆதா ரங்கள் கிடைத்துள்ளதாக, விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர், நமது

Page 10
2013, ஜனவரி, 23,
புள்ளிக் இணைத் அறிந்து
இவ்வுருவில் காணப்படும்
நீள் வட்டங்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து நிறந்தீட்டுக.
) * )* //ா இ 8 0 194 * * "
இங்கு காணப்படும் உரு வரிசையில் அடுத்து வரக்கூடிய உரு எது என்பதை வரைந்து காட்டுங்கள்.
சுட்டிக்காட்டப்படுகின்றது. ஓவியங்கள் வரைவதற்கு கல், துணி, தூண், மரம், கண்ணாடி
போன்றன பயன்படுத்தப்பட்டன. சைகைகள், அங்க அசைவுகள் நேருக்கு நேர் முறையில் இடம்பெறும்
போது அல்லது எதிர்கால சமூகத்திற்கு செய்தியை கடத்துவதற்கு "வரைந்து
வைத்தல்'
தொடர்பாடல் உருவப்பாதிரைகள்
மொழியின் தோற்றத்திற்கு முன்னர் சைகைகள், உடல் அசைவுகளால் கருத்தைப் புலப்படுத்திய மனிதன் முதலாவது பதிவாக உருவப்பதிவுகளை மேற்கொண்டான். சிற்பம், ஓவியம், சித்திரம் ஆகியன உருவப்பதிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்படும் வரை சித்திரங்கள், ஓவியங்கள் முக்கியம் பெற்றிருந்தன.
எழுத்து வடிவத்தின் முதல்படி ஓவியம் வரைதலும் வர்ணம் தீட்டுதலும் ஆகும். ஓவியம் வரைதல் முதலாவது பதிவு | முறையாக
தொடர்பாடலுக்குப் பொருத்தமானதாக அமைந்திருந்தது. ஆனால், ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு செல்கின்ற
எண்ணெய், மெ கலவை பயன்ப ஓவியங்கள் கல் புக்களைக்கொல் களானவையாக

புதன்கிழமை
ஆசிரி பைய றோஸ் மலர்
க்கோடுகளை நது உருக்களை | வர்ணமிடுக.
மெலிந்த தோற்ற முடைய கரடிக்கு சாம்பல் நிறத்தையும் தடித்த
கரடிக்கு கபில நிறத்தையும் தீட்டுக.
தொடர்பாடல்
வரையப்பட்டவை எழுத்து மொழி
'பாறைச்சித்திரம்' எனவும்
அழைக்கப்பட்டன, ஆதி சமூகத்தில்
புராதனகால சமுதாயத் தொடர்பாடலுக்காக
தில் ஓவியங்களில் உருவ சித்திர எழுத்துக்கள்
எழுத்துக்கள், பானை பயன்படுத்தப்பட்
ஓடுகளில் உள்ள உருவ டன. களிமண் பதிவு
எழுத்துக்கள், செப்பு கள் அனைத்திலும்
முத்திரையில் உள்ள சித்திர எழுத்துக்களே
உருவ எழுத்துக்கள் என காணப்பட்டன.
எழுத்துமொழி பைபிரஸ், தோல்,
தொடர்பாடல் நிலைமை மரம் என்பவற்றிலும்
களை அவதானிக்க முடி
கின்றது. பெபிரஸ்,
தோல், ஓலைச்சுவ நுட்பம் பயன்
டிகள், மரப்பட்டை படுத்தப்பட்
கள், மெழுகேடு, டது.
மூங்கில் சுவடிகள், இவற்றின்
உலோகத் தகடுகள், மேற்பரப்பை
துணி போன்றன வழவழப்பாக்கு
எழுத்துமொழி வதற்கு
சேமிப்பு ஊடகங் ஒட்டுப்பசை,
களாக அமைந்திருக் மழுகு, மரக்
சித்திர எழுத்துப்பதிவுகளை மேற் கின்றன. படுத்தப்பட்டன.
கொண்டிருந்தனர். பாறைமேல்
(தொடரும்) மப்பு கட்டமைப்
செதுக்கப்பட்டவை 'பாறை
பரராஜசிங்கம் ண்ட பல அடுக்கு
செதுக்கல் சித்திரம்' எனவும்,
இராஜேஸ்வரன் 5 காணப்பட்டன. .
பாறைகளில் வண்ணத்தால்
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.

Page 11
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் -
Fapார் - 3 | ப A- அ - பகுதி 1- 2
-விஜய் ஒவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக
500gle Drawing T(0n d.ra.ul!
ப கிள்
அடிப்படையாகக்கொண்ட உருவங்கள், Chart மற்றும் Diagrams போன்றவற்றினை வரைவதற்கான வசதியைத் தரும் எப்ளிக்கேஷன் நீட்சியாக இதனைக் குறிப்பிடலாம்.
Google Drive உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த அப்ளிக்கேஷன் ஆனது, வரையப்படும்
உருவங்களை இயல்பாகவே சேமித்து
வைக்கக்கூடியதாகக் காணப்படுவதுடன், நிறுவனமா
மீண்டும் அவற்றினை எந்தவொரு கணினி னது, தனது பயனர்களுக்காக,
THான 13
சாதனத்திலிருந்தும் தொடர்ந்தும் பல்வேறு புத்தம்
அப்பம் DRAW
பயன்படுத்தக்கூடியவாறும் புதிய வசதிகளை வழங்கி
அமைந்துள்ளது. வருகின்றது. இந்த வரிசையில்
மேலும், க்ரோம் உலாவிகளில் நிறுவிப் தற்போது Google Drawing' எனும்
பயன்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது
இந்த எப்ளிக்கேஷன், பல் பயனர் (Multiple User) Document, Presentation, Website போன்றவற்றில் இடைமுகத்தினைக் கொண்டுள்ளமை பயன்படுத்தக்கூடிய காவிகளை (Vector)
குறிப்பிடத்தக்கதாகும்,
பாடும் SWer
கொண்டு குளிக்கிறீர்கள்?
இத்தகையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக Kohler என்ற நிறுவனம் ஒரு தயா ரிப்பை அறிமுகம் செய்துள்
ளது. இதன் பெயர் 'Kohler
Moxie Showerhead என்பதாகும். இதை உங்கள்
வீட்டு Shower இல் ங்களில் எத்தனை
பொருத்திக்கொண்டு, பேர் குளிக்கும்
தண்ணீரைத் திறந்தவுடன் போது பாடிக்கொண்டு
இனிமையான இசையைக் குளிக்கிறீர்கள்? அல்லது
கேட்கலாம். இதன் விலை எத்தனை பேர் குளிக்கும் 200 அமெரிக்க போது, பாட்டுக் கேட்டுக் டொலர்களாகும். இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2018, ஜனவரி மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பார்க்கக்கூடிய
வகையில் அமைந்துள்ளது.
இது சாதாரணமாக, தலையில் அணிந்து
செல் நுட்பம்
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
பிரத்தியேக 3, திரைக்கூம்
ரங்கள் திரையரங்கு
களுக்குச் சென்று 3D கண்ணாடி அணிந்து திரைப்படம் பார்த்த காலம் மறைந்து, இன்று வீட்டிலேயே 3D தொலைக்காட்சி மூலம் திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதி வந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக Sony நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள Personal 3D Viewer ஆனது, எங்கு
பார்க்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.
அத்துடன், நீங்கள் கட்டிலில்
படுத்துக்கொண்டோ அல்லது
உடற்பயிற்சி செய்துகொண்டோ, "இதைப் பார்க்கலாம். இதில்
சேமித்து வைத்துக்கொண்டு எத்தனை திரைப்படமும் பார்க்கலாம், மற்றும் இதில் பார்க்கும்போது, ஒரு திரையரங்கில் பார்க்கும் திருப்தி ஏற்படும் என Sony நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலை யமைப்பைப் பயன் படுத்துகின்ற ஒவ்வொருவருமே தமக்கு நிகழும் முக்கிய நிகழ்
வுகளை
முக்கியமான 20 நிகழ்வுகளை ஒரு Timeline
ஆக காட்டுகிறது facebook.
"see your 2012 year in review' என்று பெயரிடப் பட்டிருக்கும் இது, உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நீங்கள் பகிர்ந்த முக்கியமான
20 விடயங்களை
facebook
ஃபேஸ்புக் கணக்கினூ டாக செய்த புதிய வேலை, புதிய உறவு, புதிய நண்பர்கள், நீங்கள் Like செய்தவை, facebook இல் உங்களின் சாதனைகள், அதிகமாகப்
(கன அரவாதிகளார்
பகிரப்பட்ட like செய்யப்பட்ட உங்கள் status மற்றும் உங்கள் 1profile படம் போன்ற வற்றை இதில் காணலாம். இதனைக் காண்பதற்கு ஒரு புதிய Tab இனூடாக
உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்து. கொள்ளுங்கள். பின் அதன் கீழே உள்ள படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.
கம்ம் ஈக
ஃபேஸ்புக் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்
உங்களுக்கும் கின்றனர். அவ்வாறு
உங்கள் நண் ஒவ்வொருவரும்
பர்களுக்கும் பகிர்ந்துகொண்டவற் தெரிவிக்கிறது. நில், 2012 இன்
நீங்கள்
Tாகம் 1 பாயசத்து
-இங்கே வெட்டவும் 28

Page 12
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
விஜய்
1. Openreadingoom
A wealth of Indian era una online
Get Daily Updates
'எம் கோடி பாகவதர் இ 15MB (விந்தசில்) - ' %Antid: எம் கே டி பாகவதர்சதை.
Enter til adeles
SutisLitாம்
எம்.கேடி, பாகவதா
கதை
* Previous Post PUSO
இன Po#சு
வகைகள்
* அரசியல் * ஆன்மிகம் * இசை - இலக்கணம் + இஸ்லாம் * உடல் நலம் + எழுத்தாளர்கள்
- அ. சிதம்பரநாதன் செட்டியார் - அ மாதவையா * அக. நவநீதகிருட்டினான்
நாடகச்சிந்தனைகள்
10 Openradlingam
மார்பின் அல
தமிழ் புத்தகங்களைஇணையத்தில் 1பிடித்திட.
4 முதல் 4
விரைத்தம் பார்
பன் ரீடிங் புக்' என்னும் இந்த
இணையத்தளம் தமிழில் புத்தகங் களை ebook வடிவில் இலவசமாகப் படிக்க உதவுகிறது.
முகப்புப் பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாகப் புத்தகங்கள் பட்டியலி டப்பட்டுள்ளன. எந்தப்
( Openreadingroom
A wealth of Indian Literature online
புத்தகம் தேவையோ, அதனைக் க்ளிக் செய்து படிக்கத்
தொடங்கி விடலாம்.
அவ்வாறு படிக்கும்போது, அருகிலேயே ஏனைய புத்தகங் கள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன.
அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என புத்தகங் களின் வகைப்படுத்தல் பட்டியல் நீள்கிறது. |
நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்றன, அண்மைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்தளம், குறுகிய காலத்திலேயே பலரையும் கவர்ந்துள்ளது. தற்போதளவில்
இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்த தளத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரிகையாளருமான ரமேஷ் சக்ரபாணி என்பவரே
நடத்தி வருகிறார். ஓர் இலவச இணைய நூலகமாகவே
அவர் இதனைக் குறிப்பிடுகிறார். இதன் இணையத்தள முகவரி http://www.openreadingoor.com/ என்பதாகும்.
அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினாலன்று; விடாமுயற்சியினால்
அ தான்.

விஜi
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
-vi
Double click செய்வதற்கு உதவும் Mouse Button Control
* * [சசிகம் (4)
Asழம் -
மாம்பழம்
இதனைத் தவிர்த்து
மத்தியில் தற்போது பாவனையிலுள்ள
காணப்படும் கணினி Mouse- கள்
பொத்தானை பொதுவாக மூன்று பொத்தான்களைக்
(Middle Mouse கொண்டுள்ளன. இவற்றில்
Button) ஒருமுறை இடதுபுறமுள்ள பொத்தானைப்
அழுத்துவதன்மூலம் Double Click பயன்படுத்தி Double Click செய்ய
செயற்பாடு கொண்டதாக | வேண்டிய தருணங்களில் நேர விரயம்
மாற்றியமைப்பதற்கு Mouse Button Control எனும் ஏற்படும்,
மென்பொருள் தற்போது உதவிபுரிகின்றது. பாபபபபபபபபபபபபபபபடட
P Comet Modelon le Doctha Click. P Cast Anope to Monoliove Cornet AR Aongs to Monto
க ம்மா மனம் பலன் விருப்பம் THurbe pad Spole keyboape de mate bitton donto
Number pad certe rey toodle midde de ben dung
Proறு
(olar இன்
And நிழற்படக் கெமரா
கட்டாயப்படுத்திப் புகட்டப்படும் அறிவு மனதில்
மதியாது
Polaroid நிறுவனமானது, Android இயங்குதளத்தினை அடிப்படையாகக்கொண்ட Polaroid IM 1836 எனும் கெமராவினை அறிமுகப்படுத்தியுள்ளது.
18.1Megapixel Sensor இனைக் கொண்டதாகக் காணப்படும் இக்கெமராவானது, 3.5 அங்குல
அளவுடைய தொடுதிரை வசதியினையும் உள்ளடக்கியுள்ளது.
அத்துடன், வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi இனையும் கொண்டுள்ளது.
பிளேட
-இங்கே வெட்டவும்உ

Page 13
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் --
டங்களுக்கு குறிப்பெழுத
இதோ ஓர் இணையத்தளம்
|t 7:11 ai, 'பய: கா :::15:7471 19 Captuft"கா IPL gா har annotate add text
Save to disk
1st1 வ '.
பூமாகLA%919111411! |-1{}! | 2 கப் - (41/1gical
ch {twt SYe to Etsk
கைப்படம் என்றாலே,
அதற்கான விளக்கக் குறிப்புடன் இருந்தால்தான் பய னுள்ளதாக இருக்கும்.. புகைப் படம் எதைக் குறிக் கிறது?, எங்கே
sz ter எடுக்கப்பட்டது? போன்ற விபரங்
| Iccidாம் களைத் தெரியப்
பட 50 ETF1st1]t படுத்த விளக்கக்
- (ctrilk:FF- - குறிப்புகள் மிகவும்
மயாYTTA igitate: அவசியம். இவ்வா
atlad i241 றான புகைப்படங்
ஒய பு: 13 GMT களுக்கு இஷ்டம் போல விளக்கக் குறிப்புகளை இடம்பெற வைக்க உதவுவதுதான் சோட்டர்' இணையத்தளம்.
பொதுவாக, விளக்கக் குறிப்புகளை புகைப்படத் தின் கீழே சில வரிகளாக இடம்பெற வைக்கலாம். பத்திரிகைகளிலும் இணையத்திலும் இத்தகைய
குறிப்புகளைத்தான் அதிகம் பார்க்கலாம். ஆனால், சோட்டர் இணையத்தளம் ஆனது, புகைப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அழகாக சுட்டிக்காட்டி, அதன் அருகே பொருத்தமான
குறிப்புகளை இடம்பெறச் செய்ய உதவுகிறது.
எந்தப் புகைப்படத்திற்கு குறிப் புகள் தேவையோ அதனை இத் தளத்தில் பதிவேற்றி, பின்னர்
அதில் தேவையான பகுதியை வட்டமிட்டு அல்லது சதுர வடிவில் சுட்டிக்காட்டி, அதில்
குறிப்பெழுதலாம். குறிப் பிட்ட இடத்தில் அம்புக்குறி
யையும் தோன்றச் செய்யலாம். சுட்டிக்காட்டும் பகுதிக்கான நிறத்தைக்கூட, நாமே
தேர்வு செய்துகொள்ளலாம். தேவை என்றால், புகைப்படம் மீது வரையவும் செய்யலாம்.
புகைப்படத்திற்கான குறிப்புகளை பூர்த்திசெய்த பின் அதனை அப்படியே சேமித்து வைத்துக் கொள்வதோடு, நண்பர்களோடு ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் பகிர்ந்தும் கொள்ளலாம். புகைப்
படங்களை கூடுதல் தகவல்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறவர்க
ளுக்கு இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
http://szoter.com/#intro என்பதே இதற்கான இணையத்தள முகவரியாகும்,
மாற்று இணையத்தளங்களைத் தேடி அறிந்திட.
ரே மாதிரியான இணையத்தளங்களைத் தேட உதவும் இணையத்தளங்கள் ஏராளம் இருக்கின்றன,
இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம்தான் websiteslike இணையத்தளம், குறிப்பிட்ட ஓர் இணையத்தளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்ப்பித்தால், அந்த தளம் போலவே - உள்ள ஏனைய இணையத்தளங்களை இது தேடித்தருகிறது. சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்கான மாற்று இணையத்தளங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதாகக் கூறப்படும் இத்தளம், ஒரே மாதிரியான தளங்களைத் தேடித்தரும் ஏனைய இணையத்தளங்களை விடவும் துல்லியமான முடிவுகளைத் தருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான மாற்றுத் தளங்களைத் தேடிப்பார்ப்பதோடு, இங்கு ஏற்கனவே தேடிய தளங்களையும் பார்த்துக்கொள்ளலாம். அத்துடன், இதுவரை தேடப்பட்ட தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம், இதற்கான இணையத்தள முகவரி http://www.websiteslike.org/ என்பதாகும்.

விஜய்
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
Daizi Zheng என்ற பிரபல வடிவமைப்பாளர் Nokia கைப்பேசி ஒன்றை Coca-Cola மூலம் இயங்கக்கூடியவாறு வடிவ மைத்துள்ளார். இதற்கு அவர் "Nokia Green Phone
என்று பெயரிட் டுள்ளார்.
Coca-Cola மூலம் செயற்படும் கைப்பேசி
உற்பத்தியாக்கப்படு கூறப்படுகின்றது. இவை எல்லாவற்றிற் கிறது. இக்கைப்பேசி கும் மேலாக, இந்த கைப்பேசியின் Battery யானது, எந்தவித
ஆனது, சாதாரண Battery யைவிட 3 இக்கைப்பேசிக்குத் தேவைப்படும் மாசுக்களையும் ஏற்ப தொடக்கம் 4 மடங்கு அதிகமாக செயற்படக் மின்சக்தி Carbohydrate மூலம் |
டுத்தாது என்றும்
கூடியது என்று Daizi குறிப்பிடுகின்றார்.
* de-heiggers என்று குறிப்பிடுவது எதனை? கணினிக்கென வடிவமைக்கப்படும் ப்ரோக்ரேம்களில் ஏதேனும் தவறுகள், பொருந் தாமைகள் இருப்பின் அவற்றைக் கணினி காட்டி நிற்கும். இவ்வாறான தவறுகளைக் காட்டி நிற்பதே பக்ஸ் (bugs) எனப்படுகின்றது.
கணினி ப்ரோக் ரேம் ஒன்றில்
'பக்ஸ்' (bugs) * " கணினியில் டேள்ள Video Card இன்
எனப்படும் கோளாறு அல்லது தவறு ஏதேனும் கொள்ளளவை எவ்வாறு தெரிந்துகொள்வது?
காட்டப்பட்டால், அத்தவறுக்குரிய காரணத்தைக்
1கண்டறிவது இலகுவானதல்ல. எனவே, வீடியோ கார்ட் கிரஃபிக் கார்ட்டின்
இதற்கென்றே விசேடமான கணினி ப்ரோக்ரேம் கொள்ளளவை தெரிந்துகொள்வதற்கான
ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இலகுவான வழி Direct X விண்டோவிற்கு
இவ்வாறான தவறுகளைக் கொண்டுள்ள 'பக்ஸ்' செல்வதேயாகும். இதற்கு கீபோர்டில் |
களை இனங்காணவென உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் லட்சினையைக் கொண்ட Key ஐ
ப்ரோக்ரேம்களே 'டீ-பகர்ஸ்' (de-buggers) என்று அழுத்திக்கொண்டு R எனும் Key ஐ அழுத்துதல்
அழைக்கப்படுகின்றது. வேண்டும். இதன்போது, தோன்றுகின்ற Run டயலொக் பொக்ஸினுள் Dxdiog என்பதைக் குறிப்பிட்டு, Ok செய்யவும். இதன் பின்னர் தோன்றுகின்ற Direct X விண்டோஸின் Display tab ஐ க்ளிக் செய்தவுடன் வீடியோ கார்டின் (கிரஃபிக் கார்ட்) கொள்ளளவை அது சுட்டி நிற்கும்.

Page 14
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
-விஜய்
2 CE(ரொபாடி Comyாகாக
ம) D)
பூப்ப
இது போன்ற மற்றொரு தளம்தான் வி ormfgDOGS என்ற தளம். பெயருக் கேற்ப இந்த தளத்தில் பலவித நாய்க்குட்டிகள் குதித்து ஓடிக்
தல் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்,
அவ்வாறே, கார்ட்டூன் நாயக
டி னான ஹீ-மேன் சிரிப்பைக் காண்ப தற்கென்றும் ஓர் இணையத்தளம்,
வ இருக்கிறது. 'ஹேயாயாயாயா' என்று
THIS WEBSITE IS NOT MOBILE YET :(
The following content is ready for your device:
Art vwebsites
Open vyfndon.com
finner doubts .com
violent power.com
பயனில்லை 6 புறக்கணிக்க மு இங்கே பார்த
link time Cாறு
பயch நேttET Cgா.
(TSNாது, com
p - (3K Dங்க கல்
TAKE ME
TO A USELESS WEBSITE -> PLEASE -
3 @ 5 இ 5 5 8 :
இணையத்தளங்கள் என்றதும், பொதுவாகப்
பயனுள்ள இணையத்தளங்களையே நாம் பார்ப்பதுண்டு. அவ்வாறே, பயனில்லாத தளங்களைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில், இவை விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு, நமக்குப் பயன்படாத தகவல்களையே வழங்கிக்கொண்டி. ருக்கும். இந்த வகைத் தளங்களை "பயனில்லாத தளங்கள்” என்று குறிப்பிடலாம் என்றாலும், பயனில்லாத தளங்களுக்கிடையே சுவாரஸ்யமான தளங்களும் இருக்கின்றன. புறக்கணித்துவிட முடியாமலும் எந்தவித பயனை அளிக்காமலும் இருக்கும், இவை, ஏதோ ஒரு சின்ன நோக்கம் அல்லது விடயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆக, அந்த
நோக்கம்தான் இந்த தளங்களை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றிவிடுகிறது.
இந்த வகைத் தளங்களில் ஒன்றுதான் ducksarethebest என்ற தளம். இந்த தளத்தில் நுழைந்தால், அழகான மஞ்சள் நிற வாத்துக்கள் ஒரு கோடு போல வரிசையாகத் தோன்றும். பின்னர் அந்த வாத்துக்கள் வரிசையின் சித்திரம் லேசாக மாறிக்கொண்டே இருக்கும். அவ்வளவுதான் இந்த தளம்,

விஜய்.
2013, ஜனவரி, 23, புதன்கிழமை
pேogle பார்ve இல்
-- கார
னோதமாக அதற்குப் பெயரிடப்
டுள்ளது. fallingfalling என்று இன்னொரு ாம் இருக்கிறது. இதில் நுழைந்
ல், திரையில் பல வண்ண டிவங்கள் சரிந்து விழுந்துகொண் ருப்பதைப் பார்த்துக்கொண்டே ருக்கலாம். வண்ணங்கள் மாறி - டிவங்கள் மாறி - அவை விழுந்து காண்டே இருப்பது லேசான
உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தின் பெயர் 'theuseless web என்பதாகும்,
இந்த தளத்தின் உள்ளடக்கம் எளிமையாகவும் சுவாரஸ்யமாக வும் இருக்கிறது. இதில் எந்த பட்டியலும் கிடையாது. முகப்புப் பக்கத்தில் 'தயவுசெய்து பயனில் லாத தளத்திற்கு அழைத்து செல் லவும்' என்ற வாசகம் வரவேற் கிறது. அந்த வாசகத்தில் க்ளிக் செய்தால், ஏதாவது ஒரு பயனில்லாத தளத்திற்கு
உங்களை அழைத்து
இரத்த தானங்கள் நோ காப்பாற்ற யானை கரகர் வேத காலம்.
EEாகாத பப்பு கேதாரம் நோயாளம் காணப்பங்கள்
பேத்திக்கு நாக்காடி வது
உ இரங்காம்:-
நோம் சோம்யம் ரோதம்தான் 48 ਇਸ ਦਾ ਵਿਵਾਦ ਇਬ
பன்றாலும் போபாராம். 2டியாத-தளங்கவைதிடலாம்! HEEEEEEEEEY!
பேறு
கிள் வழங்கும் பல சேவை
களில் ஒன்று Google Drive. நீங்கள் ஓர் இணையப் பக்கத்தை நேர டியாக Google Drive இல் சேமிக்க விரும்புகிறீர்களா? அல்லது ஒரு படத்தை அல்லது ஒலி/ஒளிக் கோப்பு களை Google Drive இல் சேமிக்க விரும்புகிறீர்களா? save to google drive என்ற Chrome add-on இதற்கு உதவுகிறது. உதாரணமாக, ஒரு படத்தை Google Drive இல் சேமிக்க விரும்பினால், அந்தப் படத்தில் வலது க்ளிக் செய்து save image to google drive என்ற கட்டளையைச் செயற்படுத்துவதனூ டாக, இதனைச் சாத்தியமாக்கிக் கொள் எலாம்.
பக்கத்தைத் தரலாம் என்றாலும் துவொரு சுவாரஸ்யமான
னுபவம்தான், இவ்வாறு எந்தவொரு பயனும் ல்லாத, ஆனாலும் சுவாரஸ்யமாக ளங்கக்கூடிய இணையத்தளங்கள் நேகம் இருக்கின்றன. இந்த தளங் ளை எல்லாம் பட்டியலிடுவதற்கு ன்றே ஓர் இணையத்தளம்
செல்லும். மாறி மாறி க்ளிக் செய்துகொண்டிருந்தால், வரிசை யாக பயனில்லாத தளங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். டிம் ஹால்மன் என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார். இதற்கான இணையத்தள முகவரி http://www, theuselessweb. com/ என்பதாகும்.
ந- 28* படபடக மம்
இ கசபலது
தரவுகள் சேமிக் கப்பட்டிருக்கும் ஹார்ட் டிஸ்க் (hard disk) ஐ. கணினி தொடர்பிலி ருந்து கழற்றி வைத்தால் குறித்த
ஹார்ட் டிஸ்க்கிற்கோ அதிலுள்ள தரவுகளுக்கோ ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுமா?
சாதாரண நிலையில் தரவுகள் சேமிக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்கினை கழற்றி வைப்பதால் எந்தவொரு பாதிப்பும் நேராது. ஆனால், வெளிப்புறமாக ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து காத்துக் கொள்ளவேண்டியது அவசியமா
கும்,

Page 15
விஜய்
2013, ஜனவரி,
ாகி என்ற பெயரைக்
அத்துடன், யுகி தனது வாழ்க் கேட்டவுடன் உலக மக்கள்
கையை சுயசரிதைப் புத்தகமாக அறிந்துகொள்ளும் பிரபல்
அண்மையில் வெளியிட்டுள்ளது. யம் பெற்ற இந்த நாய்
பிரித்தானிய பெண் ஊடகவிய ஹொலிவூட் திரை உலகை
லாளரான வென்டி ஹோல்டபன் வெற்றிகொண்ட ஒரு நடிக
என்பவர் இந்த சுயசரிதையை னாகும். "தி ஆர்டிஸ்ட்'
எழுதியுள்ளார். எனும் திரைப்படம்
'யுகி த ஆர்டிஸ்ட் எனது கதை ஒஸ்கார் விருது பெற்றவு
(மை ஸ்டோரி)' என்ற இந்த சுயச டன், அதில் பிரதான வேடம் ரிதை நூல் அண்மையில் லண்டன், ஏற்று நடித்த ஜீன் டுஜார்டின் 'கென்சிங்டன் வோட்டர்
அங். இல: 4938
சி.காயத்ரி, லோஜிகிறசர், வவுனியா.
குட்டகம் மறுகி வெள்ளித்திரையில்
அங். இல.: 4943
டது.
பற்றி எவரும் பேசவில்லை.
ஸ்டோன்ஸ்' நூல் மாறாக; அத்திரைப்
நிலையத்தில் படத்தில் நடிப்பாற்
வெளியிடப்பட் றலை வெளிக்காட்
டது. இதன்
எஸ்.எம். இபாஸ், டிய ஜெக் டெரியர்'
போது தமது
நெசவு நிலைய வீதி, இன நாயான 'யுகி'
நிந்தவூர்-19,
விருப்பத்திற்குரிய உலகம் முழுவதும்
நாய் நடிகனைப் ஒரே இரவில் பிரபல்
பார்ப்பதற்குப் பெரும்
பாடசாலைகளில் யம் பெற்று ஹொலி
திரளானோர் நூல்
குன்றிய மாணவர்கள் வுட்டின் சிறந்த
நிலையத்தின் முன்
அவர்களது நடத்தை ! நடிகன் என்ற
திரண்டிருந்தனர்.
ஆசிரியர்களுக்கும், டெ
தமது செல்லப்பிரா அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்
ணிகளையும் யுகி
தொந்தரவாகவும் கவ. யைக் காண்பிப்பு
கவும் இருக்கும். இத்த செல்லமாக
தற்காக அவர்கள்
னைக்குரிய நடத்தை மிதிப்பது தொடக்
அழைத்து வந்தி
Behavior) பல வடிவா கம் இறந்தது
ARTiST:
ருந்தனர். ரசிகர்கள்
வெளிப்படலாம். வகு போன்று நடிப்
முன்பு தோன்றிய
லாமை (Truancy), பி பது போன்ற
My Storg
யுகி, தனது நூலின்
களைக் கொடுமைப்ப சகல தந்திரங்
முதல் பக்கத்தில்
(Bulying), திருடுதல் களிலும் அதி
ஓப்பம் இடவும்
பிறர் உடைமைகளை திறமை பெற்ற
மறக்கவில்லை. நாயாக இந்த நாய்
பேனாவில் ஒப்பம் உள்ளது. ரொபர்ட்
இட முடியாத பெற்றின்சனுடன்
போதிலும், கால் நடித்த 'வோட்டர்
விரலினால் போர் எலிஃபன்ட்ஸ்'
அடையாளம் இடுவது யுகிக்கு என்ற நாடகம் மிகவும்
கடினமானதாக இருக்கவில்லை. பிரபல்யம் பெற்றிருந்தா
வீதியில் அநாதரவாக விடப்பட்ட லும், "தி ஆர்டிஸ்ட்' திரைப்
யுகியை நாய்கள் பயிற்றுவிப்பாள படத்தினூடாகவே 'யுகி'
ரான ஓமார் வோன் முல்லர் கண் அனைவரினதும் கவனத்தி
டெடுத்தமை முதல் பிரபல்யமான னையும் ஈர்த்தது, ஹொலி ஹொலிவுட் திரை நட்சத்திரமாக ஆட் நட்சத்திரங்களை
மாறியது வரையிலான விபரங்கள் நினைவுகூரும் குறிப்புகள்
இந்த நூலில் உள்ளடங்குகின்றன. உள்ள 'ஹொலிவூட்
யுகியின் சுயசரிதை நூல் மனிதர் வோக் ஒஃப் பேமி' யில் |
களுக்கு நல்ல படிப்பினைகளைக் தனது கால் அடையாளத்
கொடுக்கும் என நூலின் ஆசிரியர் தைப் பதித்த பெருமை
கூறுகின்றார். இந்த யுகியையே சாரும்.
யுகியின் வாழ்க்கையை மாற்றுவ சிறிய தோற்றம் கொண்ட
தற்கு உதவிய ஓமார், யுகிக்கு
(Destructiveness) மு. நாயாக இருந்தாலும் யுகிக்கு
தனது நன்றிகளைத் தெரிவித்துக்
சாதாரணமாகப் பாடச இப்பொழுது பத்து வயதா
கொள்ள மறக்கவில்லை. ஏனெனில்,
வர்களிடம் நாம் காணு கின்றது. இந்த ஆண்டின்
தனது வாழ்க்கையை மாற்ற யுகியின்
குரிய நடத்தைகளாகு ஆரம்ப காலப்பகுதியில் -
பங்களிப்பு உதவியதாக அவர்
எண்ணங்களிலேயே | சுகவீனம் காரணமாக, யுகி
கூறினார். "யுகி நிறைய விடயங்
தல், பகற்கனவு காண நடிப்புத்துறையிலிருந்து |
களை உலகில் பெற்றிருக்கின்றது.
ஆனால், உலகெங்கிலும் யுகியை ஓய்வு பெற்றுக்கொண்டது.
மின்றிக் கவலைப்பட்டு நரம்புகளில் ஏற்பட்ட நோய்
போன்று பல நாய்கள் அநாதரவா
கும் மனவுறுதியின் காரணமாக, யுகிக்கு உடலில்
கக் கைவிடப்பட்டுள்ளன. அந்த
nation), பிடிவாதம், கீ நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாய்களை கருணையுடன்
போன்றனவும் பிரச்சின இதனால், 2012 ஆம்
கவனித்து வளர்ப்பதன் ஊடாக,
களேயாகும், சிறுவர்களி ஆண்டு பெப்ரவரி மாதம்
அவர்களாலும் இவ்வாறான
யில் நடக்கும் பல சம்! முதல் யுகி நடிப்புத்துறை
விடயங்களைப் பெற்றுக்கொள்ள
இவ்வாறான மனப் பே யில் இருந்து விலகிக்
முடியும்'' என்று அவர் கருத்துத்
களைத் தோற்றுவிக்கி கொண்டது.
தெரிவித்துள்ளார்.
-வசந்தி
இப்போராட்டங்கை

23, புதன்கிழமை
இது அனைவரின் பைக்கம்
அங். இல: 4939
அங். இல. 4940
அங். இல: 4941
அங், இல: 4942
க.சஜன், களுபோவிலை, தெஹிவளை.
எஃப், நஸ்ஹா ஹம்ஸா, மஹா ஹீனட்டியங்கள், களுத்துறை - தெற்கு.
ஜி.சினுஷிகா, மரவளை வீதி, இரத்தினபுரி,
அஸ்லிப் அஹமட், ஜலானிய வீதி, சம்மாந்துறை.
அங். இல: 4944
அங். இல: 4945
அங், இல: 4946
அங். இல.: 4947
எம்.ஃபஸீம், தம்பில்லாவ, கள்ளலிய.
ப.மிதூசன், கரணவாய் கிழக்கு.
கரவெட்டி.
எம்.எப்.நஸ்றன்,,
ஹபுரத. குருத்தலாவ.
ஜே.காயத்ரி, கிரேன்ட்பாஸ், கொழும்பு-14.
ஒழுக்கம் சிலர் இருப்பர். Behaviour) பற்றோருக்கும் லையளிப்பதா கைய பிரச்சி கள் (Problem ங்களில் ப்புக்குச் செல் ற குழந்தை டுத்தல்
(Stealing), உடைத்தல்
கொண்ட மாணவர்கள், அவற்றைத் அக்குழந்தை பெற்ற பயிற்சியின் தீர்க்க முடியாமல் சிறிது சிறிதாக
தன்மை, அளவு ஆகியவற்றைப் மனதில் நனவிலி நிலைக்கு
பொறுத்ததாகும். அவற்றைக் கொண்டு செல்கின்றனர், அந்நிலை யிலிருந்து அவை பொருத்தப் பாடின்மையைக், காட்டும் செயல் களாக வெளிப் படுகின்றன.
மாணவர்களின் நடத்தைப் பிறம்வக்கான காரணம்.
இப்பொருத்தப்பாடின்மையே பல
"பாடசாலைச் சூழல் மாணவர் தீய நடத்தைகளாக இம்மாணவர்.
களைச் சில சந்தர்ப்பங்களில் களது வாழ்வில் தோன்றுகின்றன.
வழிதவற வைக்கக்கூடும். மனப்போராட்டங்கள் நனவிலி
பாடசாலையின் கட்டுப்பாடின்மை நிலைக்கு கொண்டுசெல்லப்
மாணவர்களது வளர்ச்சியின் படுவதால் அவை தம்முள்
-ஒழுங்கைக் கெடுக்கும். ஆகவே, இருந்தும் தம் நடத்தையைத்
மாணவர்களின் மனப் போராட் தூண்டுவதை இம்மாணவர்கள்
டங்களுக்கும் பொருத்தப்பாட் பொதுவாக உணர்வதில்லை.
டின்மைக்கும் ஒன்றுக்கொன்று கட்டுப்பாடு, சுதந்திரம் ஆகியன
தொடர்புள்ளது. இக்காரணங்களே தலியன
பற்றி ஒரு குழந்தை பெற்றுள்ள
பிரச்சினை நடத்தைக்கான ரலை மாண
மனப்பான்மை, பாடசாலையில்
அடிப்படைகளாகும். ம் பிரச்சினைக் சேருமுன் குடும்பத்தில் ம், தனது
தொகுப்பு: றினோஸ் ஹனீபா மூழ்கியிருத்
PgDPCS (UpC), LLB (Lon), BSw (NISD) ல், காரண
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? ல், முடிவெடுக்
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் SMS
உச்சகராழ்க ம (Procrasti
ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும்
REGLTOP ழ்ப்படியாமை
மேலும் முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை னை நடத்தை
வழிகாட்டல்கள், Tips (தகவல் தொழில்நுட்ப
என Type செய்து என் வாழ்க்கை
17000 எனும் துளிகள்), பொது அறிவுத் தகவல்கள், இலங்கையின்
இலக்கத்திற்கு பவங்களே,
அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ மற்றும் ஆரோக்கி
அனுப்பவும் பாராட்டங்
யத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என ன்றன.
இன்னும் பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக் ள மனதில்
கொள்ள அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்

Page 16
016
2013, ஜனவரி, 2
அரோமத்தலைவர்களுக்கு அன்று காணிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப் II கிடைக்கும் இல படுவதை ஆள்பதி நோத் அவர்கள் நிறுத்தினார். அதற்குப் பதிலாக அரசாங்கத்தின்
வேண்டும். இந்த மூலம் பணம் வழங்க ஆலோசனை வழங்கினார்.
சங்கம் விரும்பி பிரித்தானிய அரசு, கிழக்கிந்திய வர்த்தக சங்கத்திடம் இருந்த பிரதேசங்களைப்
இவ்வாறே நி பொறுப்பெடுத்தாலும் கறுலா வர்த்தகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கத்திடம் இருந்தது. பிரித்தா னிய குடியேற்ற அரசு ஆண்டுதோறும் நான்கு லட்சம் இறாத்தல் கறுவாவை கிழக்கிந்திய வர்த்தக சங்கத்திற்கு வழங்க
முன்வைத்தன. வேண்டும். அதற்காக, வர்த்தக சங்கம் அறுபதாயிரம் தங்கப் பவுண்களை அரசுக்கு
விளையும் கறு வழங்கும் நிபந்தனைக்கு இணங்கினர். அரசு மேலும் ஒரு ஆலோசனையை
தவிர வேறு என கொண்டுவந்தது, அதாவது கறுவா வர்த்தகத்தில் கிடைக்கும் இலாபத்தில் நூற்றுக்கு
அவ்வாறே, வர் ஐந்து வீதத்தை வர்த்தக சங்கத்திற்கு வழங்க வேண்டும். அதைவிட மேலதிகமாகக் ||
பாளர் நிராகரிக்
மன்னனுக்கு எதிரானவர்கள் நாளையோ நாளை மறுதினமோ எம்மிடம்
அதனால்தான் வந்து சேர்வார்கள்.
மன்னன் பயந்துவிட்டான். இல்லாவிட்டால் அவன் எமக்குச் செய்தி அனுப்பியிருக்க மாட்டான், -
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
ஒல்லாந்தர்கள் கண்டி நகரிற்குள் பிரவேசித்து வீடு வாசல்களிலுள்ள பொருட்களை
எல்லாம் கொள்ளை அடிக்கின்றனராம்!
சொத்துக்களையும் கால்நடைகளையும் அழிக்கின்றனராம்.
ஒல்லாந்தர்கள் மாளி கைப்பற்றி எல்லாவ கொள்ளையடிக்கி
அப்படியாயின் அவர்கள் மாளிகையையும் கைப்பற்றியிருப்பார்கள். ஐயோ கடவுளே, மன்னனுக்கும் மன்னனின் குடும்பத்திற்கும் என்ன
நடந்ததோ?
அவர்கள்
முன் கூட்டியே தப்பியோடி ஒளிந்து விட்டனர்,
இதேவேளை மன்னருக்கு எதிரானவர்கள்...,
இப்போது நாயக்க மன்னரிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க இது நல்ல சந்தர்ப்பம். சிங்களவர்களாகிய எம்மை அவர்கள்
சிறுமைப்படுத்திவிட்டனர். அனைத்துப் பதவிகளையும் அவர்களின் உறவினர்களுக்கே
வழங்கினார்.
பரிவாரம் தப்பி ஓடு
நன்
இரக
அதன் விளைவுகளை இப்பொழுது அறிந்திருப்பார்.
ஆம் நீ கூறுவது உண்மைதான்.

-3, புதன்கிழமை
விஜய்
பத்தை அரசிற்கும் வழங்க | கறுவாவை இந்தியாவிற்கோ, நன்னம்பிக்கை முனையின் கிழக்கே அமைந் நிபந்தனைகளை வர்த்தக
துள்ள நாடுகளுக்கோ விற்பதற்கு உள்ள உரிமை அரசிற்கு உண்டு. அதன் " ஏற்றுக்கொண்டது.
விலையானது, ஒரு இறாத்தல் ஒன்றே முக்கால் சிக்ஸ் டொலரிலும் பந்தனையொன்றையும்
குறைவாக இருக்கக்கூடாது. இத்தகைய நிபந்தனைகளுடன் பிரித்தானிய
- கிழக்கிந்திய வர்த்தக சங்கம்
கறுவாவை விலைக்கு வாங் கபபடட பருக்ளைகள் கறுவாவை விலைக்கு வாங்
கினாலும் கறுவாவின் விலையை
ஓர் ஸ்திரமான நிலையில் வைத்துக் எ, அதாவது இலங்கையில்
கொள்வதில் அவர்கள் தோல்வி அடைந்தனர். அதனால் வர்த்தக சங்கம் ஓர் யாவை கறுவா சங்கத்தைத்
இக்கட்டான நிலைமைக்கு முகம் கொடுத்து நட்டத்தை சந்தித்தது. அதனால் பருக்கும் விற்கமுடியாது.
அரசிற்கு பணத்திற்குப் பதிலாக மேலும் ஐம்பதாயிரம் இறாத்தல் கறுவாவை ஈத்தக சங்கத்தின் பணிப்
வழங்க அவர்கள் அனுமதி கேட்டனர். அரசும் அதனை விரும்பியது. கும் ஏதாவதொரு அளவு
இவ்வாறு கி.பி. 870 ஆம் ஆண்டுவரை காரியங்கள் நடந்தேறின.
சென்றமுறை எமக்கு அவர்கள் ஏற்படுத்திய இழப்புக்கள்
மூன்று கோரளை, நான்கு கோரளை, ஏழு எல்லாம் மறந்துவிட்டதாff எமது சேனையில்
கோரளை சப்ரகமுவ ஆகிய பிரதேசங்கள் அரைப்பங்கினரைக் கொன்றொழித்தனர். ஆயுதங்கள்
ஒல்லாந்தரான எமது வசம் ஆட்சிசெலுத்தக் வெடி மருந்துகள் அனைத்தையும் அவர்கள் கைப்பற்தினர்.
கையளிக்கும்படியும் கரையோரப் பிரதேசங்கள் இதனால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை.
முழுமையாக எமக்குச் சேர வேண்டும் என்று
தெரிவித்தும் உடனடியாக தூதுவர்களை அனுப்புங்கள்.
இனி
நிபந்தனைகள்
மாத்திரமே எஞ்சியுள்ளன.
பிகையைக் பற்றையும் ன்றனர்!
கடவுளே நாட்டுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்! போர்த்துக்கேயர் மலைநாட்டைக் கைப்பற்ற எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால், எமது முன்னைய மன்னர்கள் சூழ்ச்சிக்காரர்களை அடியோடு
ஒழித்தார்கள்.
இதைக் கேட்கும்போது ஆத்திரம்தான் ஏற்படுகின்றது. எனினும், எம்மால் என்ன செய்ய
முடியும் ?
வேறு வழியொன்றுமில்லை. ங்களோடு மலைமேல் கோட்டைக்குத் டுவதைத் தவிர வேறுவழியில்லை. நாம்
கு அவதானித்து ஒல்லாந்தருக்கு -சியங்களை வெளிப்படுத்துவோம்.
இது குறித்து நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும். நாட்டில் நிலமேக்களும், தும்பறை ராலையும் இந்த விடயத்தைக் கையாண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். ஒல்லாந்தர்க நல்லவர்கள் என்று கூறுபவர்கள் அல்லவா அவர்கள்.
தொட

Page 17
விஜய்
2013, ஜனவரி, 2
உலகின் பிரபலமானவர்கள்
பாதிக்கப்படுகின்றனர்.
தொலைக்காட்சியின் பயன்கள் ஒன்று, இரண்டைத் தவிர,
""தொலைகாட்பான் பயன்கள் மாணவ
தமை | தொை
"குடிசைவாசிகளின் புனிதர்' என அழைக்கப்படுபவர்?
அன்னை தெரேஸா
* 'இனிய தோழர்' என அழைக்கப்பட்டவர்,
லெனின் (ரஷ்யா)
'கறுப்பு முத்து' என அழைக்கப்பட்டவர்?
பேலே (முன்னாள் உலகக் கால்பந்தாட்ட வீரர்)
'சிறுகதை மன்னன்'
என
அழைக்கப்படுபவர்? புதுமைப்பித்தன்.
* 'இரும்பு மனிதர்' என
அழைக்கப்படுபவர்?
பிஸ்மார்ச் எஸ்.எஃப்.மின்ஹா,
மதீனா தே.பாட, மடவளை பஸார்,
ஏனையவை அனைத்தும் தீய விடயங்களாகவே காணப்படுகின்றன. பாலில் ஒரு துளி நஞ்சைக் கலந்தால் பால் முழுவதுமே நஞ்சடைந்துவிடும், பழுதடைந்துவிடும். அவ்வாறே
வைத்துள் தொலைக்காட்சியும். இன்று
அவர்கள் கல்வி கற்ப மாணவர்கள்
ஒதுக்கும் நேரத்தைவி தொலைக்காட்சியில் வரும் நடிகை, நடிகர்கள் போன்று
ஆன்மிகக் குரு ஒரு தம்மை மாற்றிக்கொள்ள
சந்தித்தான் பாண்டியன் முனைகின்றனர். அது
'சுவாமி நான் இறந்த மட்டுமன்றி, திரைப்படங்களில்
| சுவர்க்கத்திற்குச் செல் சண்டையிடுவது போன்றும்
விரும்புகின்றேன். அத் தம்மைத்
நான் வாழ்ந்துகொண்டி தயார்படுத்திக்கொள்கின்றனர்.
1 போதே, என்னைத் தய இதனால், சமூகத்தில் பலவித
கொள்வதற்கான முயற் மான பிரச்சினைகள் தோன்றி
இறங்கவுள்ளேன். அதர யுள்ளன. மேலும், பெற்றோ
என்னென்ன விரதங்கள் ருக்கு கீழ்ப்படியாமை, ஆசிரியர்
வேண்டும்? எந்தெந்த களுக்கு மதிப்பளிக்காமை
இருக்க வேண்டும்? எ போன்றவற்றுடன் புகைத்தல், மதுபாவனை போன்ற தீய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் கல்வி சம்பந்தமான
விடயங்களைவிட, சினிமா பற்றியே அதிகம் தெரிந்து
இன்றைய நவீன உலகில் மாணவர்களை திசை திருப்பும் சாதனமாக தொலைக்காட்சி தொழிற்படுகின்றது. இன்று திரைப்படங்கள், பாடல்கள், நாடகங்கள் என்ற பெயரில் இளம் தலைமுறையினர்
ஆறுமுக நாவலர்
* ஆறுமுக நாவலர் ஒரு
பெரியார். * இவர் சைவமும் தமிழும்
வளரப் பணி செய்தார்.
* ஆறுமுக நாவலரின் தந்தை கந்தப்பிள்ளை. இவரது தாயார் சிவகாமி அம்மையார், * ஆறுமுக நாவலர் நல்லூரில் வாழ்ந்தார். * இவரது இயற்பெயர் ஆறுமுகம் என்பதாகும். * திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு 'நாவலர்' என்னும்
பட்டத்தை வழங்கியது. * இதன் பின்னர் இவரை 'ஆறுமுக நாவலர்' என
அழைத்தனர். * ஆறுமுக நாவலர் பல நூல்களை எழுதியுள்ளார். * பல சைவப் பாடசாலைகளை உருவாக்கியுள்ளார், * கோவில்களில் சமயப் பிரசங்கங்கள் நிகழ வழிகாட்டினார். * இவரது நினைவாக முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
மாதிரியான யாகங்கள் வேண்டும்? எந்தெந்த
ஸ்தலங்களுக்கெல்லா வேண்டும்? எவ்வாறாக தீர்த்தங்களில் நீராட ே யார் யாருக்கு என்னெல் காரியங்கள் செய்ய வே என்பதைத் தெளிவாக, கூறுங்கள்" என்று ஆல் குருவை வணங்கி நின்
குரு அவனைக் கூர்ந் அவதானித்தார்.
"'உன்னைப் பெற்ற த உயிரோடு இருக்கிறார கேட்டார்.
"இருக்கிறார்... ஆன அவர்களோடு இல்லாம் குடும்பத்தோடு தனிய றேன். நான் அவர்களை
முஸ்தாக் அஹமத் சியாம், வாடியதன்ன மு.வித்., ஹெம்மாதகம.

23, புதன்கிழமை
பர்களுக்கு கெ.. பயக்கும் இதலே மாவை
தொலைக்காட்சி பார்ப்பதற்கே அதிக நேரத்தை
செலவிடுகின்றனர். இதுவே மாணவர்களை
தவறான வழியில்
இட்டுச் செல்ல வழிவகுக்கின்றது. அத்துடன், பார்வை
தொடர்பான கோளாறுகளையும் மாணவர்கள் எதிர்கொள்
கின்றனர். எனவே,
தொலைக்காட்சி என்பது மாணவர்களுக்கு நன்மையைவிட தீமையையே அதிகம் கொடுக்கிறது எனலாம்.
எம்.என்.மாஹிரா, மொ/அளுபொத மு.ம.வித்..
படல்கும்புர.
பொங்கும் பொங்கல்
Tளனர். தற்காக
தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப் பொங்கல்!
வரைச்
பின்னர்,
நாளே நினைவில் "இல்லை" என்றான்.
"உன் தாய்தான்
சுவர்க்கம். நீ அவர்களைக் கவனிக்காமல் இருப்பதால், இப்போது நீ மிகப்பெரிய பாவியாக இருக்கிறாய். இப்போது நீ இறந்தால் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வாய். எந்த யாகமும்,தருமமும், வணக்கமும், புனிதமும் உன்னை
வெண்ணிறப் பால் பொங்கிவர வெடி வெடிப்போம் நாங்கள் இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்
சு.க.சாரா பாஜெஸ்றின், அல்-ஹம்றா வித்., மருதமுனை.
ற்காக, உருக்கும் பார்படுத்திக்
சிகளில் ற்கு நான் ன் இருக்க நாட்களில்
பாண்டியன்,
"ஆமாம்! உன்னை
தே
11
ஈன்றெடுத்த உன் தாய்தான் உன்னுடைய சுவர்க்கம், நீ சற்று முன்னர் கூறிய அனைத்து நல்ல காரியங்களையும்விட இன்முகத் தோடும், உள்ளன்போடும் உன் தாய்க்குப்பணிவிடை செய்... நீ நிச்சயம் சொர்க்கம் செல்வாய்!" என்றார் குரு.
சாட்டையால் அடிவாங்கிய தைப் போல் உணர்ந்த பாண்டியன் உடனே தன் தாயின் இருப்பிடம் நோக்கி ஓடலானான்.
சுவர்க்கத்திற்குக்
கொண்டு செல்லாது!" என்றார் குரு.
"ஐயோ! என்ன சொல்கிறீர்கள் சுவாமி?" என்று பதறினான்
தொடர் மொழிக்கு ஒரு மொழி
செய்ய புண்ணிய ம் செல்ல ன புண்ணிய வண்டும்? னான தரும ண்டும்? எடுத்துக் எமிகக் ாறான்.
- விசாரணை முடிவில்
நீதிபதியால் வழங்கப்படுவது.
தீர்ப்பு
* தேர்தலில் போட்டியிடுபவர்.
வேட்பாளர்
த வழக்கைத் தாக்கல் செய்பவர்,
பிரதிவாதி
4 அகர வரிசைப்படி
சொற்களுக்கு பொருள் கூறும் நால்.
அகராதி ச வீண் செலவு செய்பவன்.
தாய்
1?" என்று
ஊதாரி
48 தானும் உண்ணாமல்
பிறருக்கும் கொடாதவன்.
உலோபி * கடவுள் இருக்கின்றார் என
நம்புபவன்.
ஆத்திகன்
பால், நான் கல் என் ரக இருக்கி எப் பார்த்த
க சுதந்திரம் அற்று வாழ்பவன்.
அடி.மை ..
- ஜெ.கெனத், பட்டானிச்சூர், வவுனியா.

Page 18
2013, ஜனவரி,
கிண்ணியா மாஞ்சோலை நிஸா முன்பள்ளியின் 15 ஆவது பூர்த்தி விழாவின் கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் தி/கிண்ணியா அப்துல் மஜீது - மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்ட சிறார்களையே படங்களில் காண்கிறீர்கள்.
ஹிந்தகல் விகாரை ஓவியங்கள்
வடந்தகல கற்குகை விகாரை ஓவியங்கள் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
மாமத் 10
பழுதடைந்துள்ளன. இங்கு
ஆரம்பத்தில் பல சித்திரங்கள் காணப்பட்டாலும் இன்று அவை
மனிதர்களாலும் இயற்கையாலும் (மழை, வெயில், தூசு) சிதைவுற்றுக் காணப்படுகின்றன.
இங்குள்ள சித்திரங்கள் பெளத்த
ஜாதகக்கதைகளுடன் சம்பந்தப்பட்டவை. இங்கு
மூன்று புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. கூரையில் காணப்படும் ஓவியங்கள் 'மகா பராஜய ' எனும் ஜாதகக்
ஹிந்தகல விகாரை கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இது ஆங்கில ஆள்பதி எட்வட் பான்ஸ் அவர்களாலும் திருத்தியமைக்கப்பட்டது.
உயரமான இடத்திலுள்ள மேட்டுப்பகுதியில் உள்ள
வியக் கலைக்கடர்ஸ் எல்லியாட்
குகையில் பலகைகளால் செப்பனிடப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. விகாரையின் இருபுறங்களிலும் விராந்தை காணப்படுகின்றது.
விராந்தையின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுவரில் யன்னல் ஒன்று பொருத்துவதற்காக உடைக்கப்பட்டமையால், சிறந்த ஓவியங்கள் அழிந்துபோயுள்ளன. இதனால் சுதை தட்டுகள்
கதையை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
இன்று காணப்படும் ஓவியங்கள் பல கண்டி ராச்சியக்
காலத்துக்குரியவை. இங்குள்ள ஒவியங்களை வரைவதற்கு மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இங்குள்ள ஓவியங்கள் சிறந்த ஒவியர்களால் வரையப்பட்டவை அல்ல என்றும் அவற்றின் ரேகைகளை நோக்கும்போது சிறந்த பயிற்சி பெறாதவர்களாலேயே அவை வரையப்பட்டிருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

23, புதன்கிழமை
கண்டி உடதலவின்னையைச் சேர்ந்த ரஸீன்ரிஹானா தம்பதியரின் செல்வப் புதல்வன் அம்ஹர், தனது இரண்டாவது பிறந்தநாளை 24.01.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை, பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் அனைவரும்
அல்லாஹ்வின் அருளால் பல்கலையும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
இல - 35/17, ரஹ்மானியா மாவத்தை, மாவனல்லையைச் சேர்ந்த ஹுஸைன்-சுப்ரியா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா சஹ்னா, 21.01.2013 அன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் சகோ தரர்கள், உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
1 "விழா உலா' -பெ. எண் 2037
கொழும்பு 3 130
மட்டக்களப்பு கல்லடி-உப்போடையைச் சேர்ந்த மனோகர்-செல்வி தம்பதியரின் ஏக புதல்வன் விஜயராஜ், தனது மூன்றாவது பிறந்தநாளை 13,01.2013 அன்று கொண்டாடினார். இவரை குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கல்லடி உப்போடை பேச்சியம்பாளின் அருள்பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர். (தகவல்: ம.ஹருஸ்ராஜ்)
ர.பயனுஷாந், சிவசக்தி வித், நற்பிட்டிமுனை
ஒப், அஃப்ஹா, பரிர் சகஸ்., கல்முனை.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பெ. எண் 2037 கொழும்பு
டி.ஜீவராணி, முஸ்லிம் பாலிகா ம,வித், களுத்துறை
"தாரம்ஜST
கிளாஸ்கோ தவித்-, அக்கரப்பத்தனை.
எஃப்.சுகையா தல்துவை அவிஸ்ஸாவனை,
த லோசன்,
இளவாலை கென்றியரசர் கல்..
17ான் பாமா
பா.ஹரிசங்கர், கல்லூரி, யாழ்ப்பாண
பிறபதறாமிறணார்த்துக்கல் குப்தகனாந்துக்காரி
செ.மிதுஷிகன், கதிரோன் மத்.கல்., நாவலப்பிட்டி,
ஜெசமிர், அன்னூர் நே.கல்., ஓட்டமாவடி-1
'விழா உலா' பகுதிக்கு |பிறந்தநாள் வாழ்த்துக்களை | 1அனுப்புபவர்கள், குறித்த |
பிறந்தநாள் நிகழ்வுக்கு இரண்டு வாரங்களுக்கு | முன்னர் அந்த வாழ்த்துக்கள் |
எமக்குக் கிடைக்கக்கூடிய வாறு அனுப்பி வையுங்கள். தாமதித்துக் கிடைப்பவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா..
ஜீர் அஹமட் அல்மனார் மத்.கல்,
மருதமுனை,

Page 19
விஜய்.
2013, ஜனவரி, :
பெருங்கண்டங்க
ஆசியா கண்டம்: ஆசியா வின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரம் ஆசியாவில் மட்டுமன்றி உலகிலேயே மிகவும் உயரமான - மலைச்சிகரமாகும். இது 29, 032 அடி உயரம் கொண்டது. திபெத் நாட்டிற்குரிய இமயமலைப்பகுதியில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தினை ஏறி அடைவதனை மலையேறுபவர்கள் பெரும் சவால்மிக்க சாதனையாகக் கருது கின்றனர். இம் மலைச்சிகரங்களில் ஏறுவதற்கு ஏப்ரல், மே மாதங் கள் உகந்த காலமாக இருக்கின்றன. 1953 ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பா க அடி மீற்றரில் கூறுவ ஐரோப்பா கண்டத்தில் ரஷ்யாவின் ஜோர்ஜிய அமைந்துள்ளது. மன எல்புரூசினைக் கடப் ஓகஸ்ட் மாதங்கள் க இந்த மலையில் ஏறி .
அமெரிக்க பெருங்கண்டம் - மிகின்லி: ஐக்கிய . அமெரிக்காவின் 'எலஸ்கா மலைப்பகுதியில் "மிகின்லின் சிகரம்"
அமைந்துள்ளது. 20,327
அடி உயரம் அதாவது, 6,196 ஆகும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மலையில் ஏறுவதற்குப் பொருத்தமான காலநிலை நிலவுகின்றது. 1931 இல்
முதன்முதல் இந்த மலையைக் கடந்துள்ளனர்.
ஆபிரிக்கா பெருங்கண்டம் 'கிளிமன்ஜாரே
ஆபிரிக்கா கண்டத் மிகவும் உயரமான ம கிளிமன்ஜாரோ ஆகும் உயரம் 19,341 அடிக மீற்றரில் 5,895 உயர பெப்ரவரி, மார்ச், ஜூ
விஜய் கடற்கரைக் காட்சி
4 ஓ * சித
Columbus Zoo
அன்பு பிள்ளைகளோ, கடந்த வருடங்களைப் போலவே இம்முறையும் "கடற்கரைக் காட்சி" எனும் தலைப்பிலான சித்திரப் போட்டியை அகில இலங்கை ரீதியில் நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம், கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் இப்போட்டியை நடத்துகின்றது.
கடற்கரையோரக் காட்சியொன்றை நீங்கள் நேரில் தரிசித்து கண்ட
காட்சியாக சித்திரமொன்றை வரைந்து அனுப்பவேண்டும். கடற்கரையோர LIONS CLUB OF
சுவாத்தியத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு காட்சியையும் சித்திரமாக PAHADURA
வரைந்து அனுப்பலாம். பங்குபற்றக்கூடியோர்
பாலர் வகுப்பு மாணவர்கள். ஆரம்பப் பிரிவு 8 ஆம் ஆண்டிற்கு கீழுள்ள மாணவர்கள். கனிஷ்ட பிரிவு - 7, 8, 9, 10 ஆம் ஆண்டு மாணவர்கள். சிரேஷ்ட பிரிவு - 11, 12, 13 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்கள்.
£(AEATORS
கெ
பரிசளிப்பு விழா அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும். பரிசளிப்பு விழா மார்ச் மாதத்தில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் கொழும்பில் நடைபெறும்,
பாலர் பிரிவு
பனஷ்ட பிரிவு:
1 in கல் 1 ஆம் இடம்
ரூபா 3,000.00
1 ஆம் இடம்
ரூபா 7,000.00 2 ஆம் இடம்
ரூபா 2500.00
2 ஆம் இடம்
ரூபா 5,000,90 3 ஆம் இடம்
குபா 2,000.00
3 ஆம் இடம்
ரூபா 3,000.00
கொ
அட்டாட் சிரின் பரி
ரேவிட்ட பிரிவு 1 ஆம் இடம்
ரூபா 5,000.00
1 ஆம் இடம்
ரூபா 10,000:00 2 ஆம் இடம்
ரூபா 3.0o0.06.
2 ஆம் இடம்
ரூபா 7,000, பம் 3 ஆம் இடம்
ரூபா 2,000,00.
3 ஆம் இடம்
ரூபா 5,000 ர சான்றிதழ்: ஒவ்வொரு பிரிவி
வு செய்யப்படும் சிற

23, புதன்கிழமை
ளின் சிகரங்கள்
ண்டம் - எல்புரூஸ்: உயரம் 18,510 தாயின் 5,642 மீற்றர் உயரம் கொண்டது. இது
ன் மிகவும் உயரமான மலைச் சிகரமாகும். பா கொக்கேகெஸ் மலைப்பகுதியில் ல ஏறுபவர்களின் பிரபல்யம் மிக்க மலையான பதற்கு உகந்த காலமாக ஜூன், ஜூலை, நதப்படுகின்றன.1874 இல் முதன்முதலாக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா பெருங்கண்டம் - கொசியுஸ்கோ: "கொசியுஸ்கோ” மலைச்சிகரமானது, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் அமைந்துள்ளது. இது 7,310 அடி உயரம் கொண்டது. மீற்றர்களில் 2,228 உயரம் கொண்டது. 1834 இல் முதன்முதலில் இந்த மலை உச்சியை அடைந்துள்ளனர். டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்கள் இதில் ஏறுவதற்கு உகந்த காலமாகக் கருதப்படுகின்றது.
ம் -
|ா தின்
லையே ம். இதன்
ள்.
b கொண்டது. 1889 இல் முதன்முதலாக இந்த மலையில் ஏறியுள்ளனர். டிசம்பர், ஜனவரி,
ன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் இந்த மலையில் ஏறுவதற்கு உகந்த மாதங்களாகும்.
- அகில இலங்கை சித்திரப் போட்டி-2018)
பாட்டி விதிமுறைகள்
நவர் ஒரு சித்திரத்தை மாத்திரமே அனுப்ப முடியும், ந்திரத்தின் அளவு 35 செ.மீற்றர்x45 செ.மீற்றர் அளவில் இருத்தல் வேண்டும், மதவொரு வர்ணப் பூச்சையும் பயன்படுத்தலாம், மறுக் கொள்ளப்பட்ட நடுவர் குழுவொன்றினால் பரிசுக்குரிய சித்திரங்கள் தெரிவு சய்யப்படுவதுடன், நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதாகவும் அமையும். நதிரம் வரையப்படும் தாளின் பின்புறத்தில் போட்டியாளரின் பெயர், வீட்டு முகவரி, றந்த தினம், பாடசாலை, பாடசாலை முகவரி, போட்டிப் பிரிவு ஆகியனவும் நிப்பிடப்படல் வேண்டும். பாட்டிக்கு அனுப்பப்படும் சித்திரங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பி
பபடைக்கப்பட மாட்டாது. பாட்டி முடிவுகள் "விஜய்" பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்.
த்திரங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
'கடற்கரைக் காட்சி அகில இலங்கை சித்திரப் போட்டி - 2013
கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம், இல-11, பெரேரா மாவத்தை, படகும்புர, பானந்துறை.
காட்டி முடிவு: 2013 ஜனவரி 31 ஆம் திகதி
மலதிக விபரங்களுக்கு 077-9317819 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு ள்ளவும். வெற்றியீட்டப்படும் சித்திரங்களின் உரிமை கடல் ஆமைகள் பாதுகாப்புத் பத்திற்கு உரித்துடையதே.
திரங்களை வரைந்த நூறு பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Page 20
20
2013, ஜனவரி, :
சிங்கவடு பயில்வோர்
இன்றைய பாடத்தில் ආයුබෝවන්
அண்ணாவுக்கும்
தம்பிக்கும் 5 ஆயுபோவன்
இடையில்
நடைபெறும் ஓர் 4. வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
මල්ලි:
இge:
අයියේ, අපි බයිසිකල් පදිමුද?
அய்யே, அப்பி பைசிகல் பதிமுத? தம்பி:
அண்ணா, நாங்கள் சைக்கிள் ஓட்டுவோமா?
අයි:
මල්ලි, අපි හවස පිට්ටනියට ගිහින් බයිසිකල් පදිමු.
மல்லி, அப்பி ஹவச பிட்டனியட்ட கிஹின் பைசிகல் பதிமு. அண்ணா: தம்பி, நாங்கள் பின்னேரம் மைதானத்திற்குப் போய்
சைக்கிள் ஓட்டுவோம். අයියේ, ඔයාගේ යාලුවොත් පිට්ටනියට එනවාද?
அய்யே, ஒயாகே யாலுவொத் பிட்டனியட்ட எனவாத? தம்பி:
அண்ணா, உங்களுடைய தோழர்களும் மைதானத்திற்கு
வருவார்களா?
අයියා:
85 இd6, 05).
ஒவ் மல்லி, எனவா. அண்ணா:
ஆம் தம்பி, வருவார்கள். මලිං
එයාලත් එක්ක බයිසිකල් පදිනවාද? எயாலத் எக்க பைசிகல் பதினவாத?
அவர்களோடு சைக்கிள் ஓட்டுவீர்களா?
අයියා
ඔව් මල්ලි, අපි බයිසිකල් පදිනවා.
ஒவ் மல்லி, அப்பி பைசிகல் பதினவா. அண்ணா:
ஆம் தம்பி, நாங்கள் சைக்கிள் மிதிப்போம்.
මල්ලි:
ඔයාලා තව මොනවද සෙල්ලම් කරන්නේ අයියේ? ஒயாலா தவ மொனவத செல்லம் கறன்னே அய்யே?
நீங்கள் வேறு என்னென்ன விளையாடுவீர்கள் அண்ணா?
අයියා
අපි ක්‍රිකට් සෙල්ලම් කරනවා.
அப்பி கிரிக்கெட் செல்லம் கறனவா. அண்ணா:
நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம்.
මලිය
හොදයි අයියේ. ஹொந்தய் அய்யே. நல்லது அண்ணா,
தம்பி:
தம்பி:
தம்பி;
ஆங்கிலம் கற்க வேண்டுமா ? இதோ..... 60 நாட்கள் தபால் மூல ஆங்கில பாடநெறிகள் அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவரக்குமென விசேடமாக தயாரிக்கப்பட்ட BASIC/SPOKEN ENGLISH & DIPLOMA IN ENGLISH. COURSE
பாடநெறியை தொடரும் உங்களுக்கு அழகிய 2 சேட் T.SHIRT ஒன்றும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது -
எப்படி பயிற்சி புத்தகம் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.
2013ம் ஆண்டுக்கான தினக்குறிபேடு DAIRY ஒன்று இலவசம். * 61 நாட்கள் முடிவில் சரளமான ஆங்கில அறிவுடன் அங்கிகாரம் பெற்ற
DIPLOMA IN ENGLISH சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும். * வயது கட்டுப்பாடோ.ஆங்கில முன் அறிவோ தேவையில்லை. தமிழ் எழுத.
- வாசிக்க தெரிந்திருந்தால் போதுமானது. - மேலதிக விபரங்களை பெற பெயர், முகவரியை தெளிவாக 07m-20002 க்கு SMS செய்யுங்கள்
THE ENGLISH LANGUAGE INSTITUTE 20. BOX 8.3, KANDY, Tel: (81-561 5561, (1777-220002

23, புதன்கிழமை
T) மது
அஸைாழிப்பயிற்சி
குதி-4
வழங்குபவர்: எஸ்.பேரின்பன் | நிகழ்கால வினைமுற்று வாக்கியத்தை (Present Perfect Tense) இறந்தகால தனி வாக்கியத்துடன் (Past Simple Tense) ஒப்பிட்டுப் பயில்வோம்.
(அ) நான் எனது பணத்தை நேற்றுக் கொடுத்தேன்.
I gave my money yesterday. (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(ஆ) நான் எனது பணத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.
I have already given my money. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(இ) நான் எனது பணத்தை தற்போதுதான் கொடுத்துள்ளேன்.
I have just given my money. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
I gave. நான் கொடுத்தேன்.
I have given. நான் கொடுத்துவிட்டேன்.
(கொடுத்துள்ளேன்) குறிப்பு: gave குறிப்பு: gave என்பது தனி வினைச்சொல் (Simple Verb).
have given என்பது கூட்டு வினைச்சொல் (Coimpound Verb)
(ஈ) நீ அந்த வேலையை நேற்றுச் செய்தாய்.
You did that work yesterday. (இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense)
(உ) நீ அந்த வேலையை ஏற்கனவே செய்துவிட்டாய்.
You have already done that work. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(ஊ) நீ அந்த வேலையை தற்போதுதான் செய்துள்ளாய்.
You have just done that work. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(எ) நாங்கள் இங்கே நேற்று வந்து சேர்ந்தோம்.
We arrived here yesterday. (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(ஏ) நாங்கள் ஏற்கனவே இங்கு வந்து சேர்ந்துவிட்டோம்.
We have already arrived here. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(ஐ) நாங்கள் தற்போதுதான் இங்கு வந்து சேர்ந்துள்ளோம்.
We have just arrived here. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(ஒ) அவர்கள் நேற்று இந்தியாவுக்கு சென்றனர்.
They went to India yesterday.
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஓ) அவர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு சென்றுவிட்டனர்.
They have already gone to India. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் -Present Perfect Tense)
(தொடரும்)

Page 21
விஜய் -
2013, ஜனவரி
நயனத்தைத் தேடியபோது... இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நான் ஜப்பான் சென்றிருந்த போது, மலேசியச் சஞ்சிகை ஒன்றில் எனது சிறுகதை ஒன்று வெளிவந்தி
தற்போது வெளியாவதை அறியமுடிந்தது. மலேசியாவிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தமிழ் தினசரிகளும், சஞ்சிகைகளும் வெளி வருவதானது, தமிழ்பேசும் மலேசியர் பத்திரிகை, சஞ்சிகை வாசிப்பதில் அதிக
ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை எனக்குப் புரிய வைத்தது.
மலேசியா வந்த
இந்தியத்
தொழிவாளர் வா1.20 இந்தியா பிரித்தானியர் வசமான
தும், இந்தியத் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் கரும்புத் தோட்டங்களிலும்,
கோப்பித் தோட்டங் களிலும் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ள
னர்.
வா பா
ருந்தது. 'பாட்டிக்கு வந்த காதல் கடிதம்' என்பது கதையின் தலைப் பாகும். தலைப்பைப்போலவே கதையும் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கவேண்டும் என்பதை யும், மலேசிய வாசகர்கள் அதனை ரசித்திருக்கிறார்கள் என்பதையும், எனக்கு வந்த வாசகர் கடிதங்களி லிருந்தே தெரிந்து கொண்டேன்.
அதனால், அந்த சஞ்சிகையைத் தேடுவ தில், விட்டில் இந்தியாவிலுள்ள பத்திரிகைகள் விற்கின்ற கடைகளை நாடி அலைந்தேன். 'நயனம்' என்பது அந்த சஞ்சிகையின் பெய ராகும். நான் கதை எழுதிய காலத் தில் அந்த சஞ்சிகை இந்தியாவிலி
ருந்து வெளியாகும். அது 'குமுதம்' வடிவில் வெளிவந்தது. லிட்டில் இந்தியாவில் நான் வாங்கிய 'நயனம்', 'விஜய்' வடிவில்
பின்னர் இவர்கள் இறப்பர், தென்னை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலேசியா வந்த இந்தியத் தொழிலாளர்கள் சுட்டுமானப்பணிகளிலும், பாதை அமைப் புப் பணிகளிலும், பாலங்கள் அமைப்ப தற்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதை அமைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த
உடன் (10) @ம் 2 8GB பெல் 8GB
Free!
ஒவ்வொரு மாத இறுதியிலும் இங்கு கேட்க Top News' SMS சேவையில் இடம்பெறும் 8 & உள்ளடங்கியுள்ளது. அந்த விடையைக் கண்டு
கேட்கப்படும் கேள்விக்கான விடையினை, பட்டவாறு உங்கள் Dialog தொலைபேசியில் 'விஜய்' பத்திரிகையில் ஒவ்வொரு மாதத்தி வழங்கப்படும் அனைத்துக் கூப்பன்களையும் கேட்கப்படும் கேள்விக்கான விடையுடன் இல 'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள கூ
அனுப்பப்படும் விடைகள் மாத்திரமே போட்டி
சரியான விடையை அனுப்புவோரில் அதிர் படும் 2 நபர்களுக்கு 8GB பென் ட்ரைவ் ஒன்

, 23, புதன்கிழமை
போதே, இந்திய
செம்மைத்துளியானின்க நிர்மாணப்பணி யாளர்களால் அடர்ந்த காட்
நினைவகம் டில் இருந்த பட்டுக்
கோவைக்
பயணக்கட்டுரை கண்டுபிடித்து,
அங்கு ஆலயம் அமைத்துள்ளமையும்
செல்லும் நோக்கில் விமானநிலையத்தை இங்கு குறிப்பிடத்தக்கது.
அடைந்தேன். வரும் வழியில் புத்ரஜயா தேசிய பள்ளிவாயில்
எனும் அந்த அழகிய நகரத்தை தூரத்தே
யிருந்து மீண்டும் ஒருமுறை பார்க்க 1965 ஆம் ஆண்டில் நிர்மாணித்து முடிக்
முடிந்தது. விமானப் பயணச் சீட்டுப் கப்பட்டுள்ள கோலாலம்பூரில் அமைந்
பதிவு செய்யப்பட்டு விமானத்தில் ஏறி துள்ள மலேசியாவின் தேசிய பள்ளிவாச
இருக்கையில் அமர்ந்தேன். இனிமை லாகக் கொள்ளப்படும் 'மஸ்ஜித்
யான, பசுமையான நினைவுகளைச் நெகாரா' 13 ஏக்கர் நிலப்பரப்
சுமந்தபடி, அழகிய மலேசியாவை பில் அமைந்துள்ளது. இப்
விட்டு நீங்கி எனது தாயகம் நோக்கிப் பள்ளிவாயிலில் 15,000
புறப்படத் தயாரானேன். பேர் ஒரே நேரத்தில்
(பயணம் நிறைவுற்றது) தொழுகையை நிறை
குறிப்பு: இந்தப் பயணக் கட்டுரை வேற்றிக்கொள்ள
எழுதப்படுவதற்கு முக்கிய காரணமாக முடியும். விரிக்கப்பட்ட
அமைந்தது, மலேசிய நாட்டின் வரலாறா குடை ஒன்றின் அமைப்
கும். அந்நாட்டின் அபிவிருத்திப் போக்கை பிலான இப்பள்ளிவாயி
விஜய் வாசகர்களுக்கு எடுத்துக் கூறுவதும், லின் மினாரா 73 அடிகளைக்
விஜய் வாசகர்களில் பெரும்பாலானோர் கொண்டது. மஸ்ஜித் நெகாரா
மாணவர்களாக இருப்பதால், வரலாற்றுப் நிர்மாணிப்பதற்கு முன்னர், லிட்டில் இந்தி
பின்னணியுடன் பயணக் கட்டுரை யாவிற்கு அருகில் அமைந்துள்ள ஜாமக்
எவ்வாறு அமையவேண்டும் என்பதை மஸ்ஜிதே மலேசியாவின் தேசியபள்ளிவா
யிலாக குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர்,
மாணவர்களுக்கு உணர்த்துவதும் இதன் மலேசியா பிரதான இடங்களை
நோக்கமாகும். அதனால், மலேசியாவி
லுள்ள களியாட்டப் பகுதிகள் (Theme ஓரளவு பார்த்த பின் எனது
Parks) பற்றி இக்கட்டுரையில் விரிவான சுற்றுலாப்பயணம் பூர்த்தி
விளக்கம் கொடுப்பதைத் தவிர்த்துள்ளேன். யாகியது.
தான் தங்கி பிருந்த ஹோட் டலில் இருந்து இரவோடிரவாக எனது தாயகம் நோக்கிச்
P NEWSr வழங்கும் T ட்றைவ பரிசுகள்
ப்படும் கேள்விக்கான விடை
அனுப்பும் முறை: --- அறிவுபூர்வ தகவலில்
சுகூப்பன் - ஜனவரி இபிடித்து தபாலிடுங்கள்.
(இந்த மாதத்திற்கான அறிந்துகொள்ள அருகில் காட்டப்
அனைத்து கூப்பன்களையும் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.
REGAt Top
சேகரித்து ஒன்றாக அனுப்பவும்)
ற்குமென வாராந்தம்
இவ - 03)
என Type செய்து சேகரித்து மாத இறுதியில்
77000 எனும்
விடை: ணைத்து அனுப்புதல் வேண்டும்.
இலக்கத்திற்கு ப்பனில் நிரப்பப்பட்டு
அனுப்பவும்
பெயர்: .. டக்குத் தெரிவுசெய்யப்படும்,
முகவரி: ஷ்டசாலியாகத் தெரிவுசெய்யப்
தொ.பே.இல: .. று பரிசாக வழங்கப்படும்.

Page 22
2013, ஜனவரி, 23
வெற்றுக்கட்டங்களுக்கு வரவேண்டிய பொருத்தமான படங்களை இனங்கண்டு, உரிய இலக்கங்களைக் குறிப்பிடுக
ஏழு வித்தியாசங்களில் X அடையாளமிடுக
உருக்களின் எல் இணைக்க
அறிவுக்கு விருந்து - 398
விடைகள்
போட்டி: 01
போட்டி: 04 (A)
அற்லஸ் அறிவும் பரிசுபெறும் அ,
211 ர
Ka 41
போட்டி: 04
013 0ா A4.
போட்டி 01
எம்.இமான், பண்ணவ, போட்டி 02
எஃப்.ஷஹானா, பிரதா போட்டி: 08.
பே.கஜதீபன், பிரதான போட்டி: 04
சி.ஹரிப்பிரியா, வின்சர் போட்டி: 05.
எம்.ஹிஸாட், கண்டி வீ பாராட்டுப் பெறுவோர்: * ஸஹ்ரா ஜாபிர், பேருவளை * அ.அருளரசன், யாழ்ப்பாணம் * அப்ரான் அஹமட்
ஐயன்கேணி. * அத்திப் முஹமட்,
ஓட்டமாவடி - 03,
1. ஈ
- இலையான் 2. அபாயம் - ஆபத்து 3, ஒப்பந்தம் - உடன்படிக்கை - 4. வெட்கம் - நாணம்
போட்டி : 05
1. வறுமை 4. தினசரி
3, சமையலறை
2. வள்ளல் 5. விண்வெளி
குறுக்கெழுத்துப் போட்டி
இல,17
மேலிருந்து கீழ் 01. இந்தியாவில் பட்டாசு தயாரி 02, பெண்கள் அணியும் உடைப்பு 04. இது ஒலிக்கும். (தலைகீழ்) 05. தினமும் மாறும். 10, 'பாட்டன்' என்பதன் எதிர்ப்பு
இடமிருந்து வலம் 01. இலங்கையில் வெளியான
பத்திரிகையொன்று. 04. சந்திரன். 06. காதில் அணிவது.

, புதன்கிழமை
விஜய்
எண்ணிக்கையுடன்
(Atlas
விருந்து
- தயாரிப்பு - லாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஓட்டி 2013.01.30 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்கும் கிடைத்தற்படியவாறு அனுப்பி வையுங்கள், அற்லஸ் அறிவுக்கு விருந்து 201 விஜய் - த.பெ. எண் 2037, கொழும்பு
ஆங்கிலப் பதம் தருக
14 கிளை
க்கு விருந்து - 398 திர்ஷ்டசாலிகள்...
2. அப்பியாசக் கொப்பி
3. தீவு
கொபேகன.
4. சமுத்திரம்
ன விதி, பலாங்கொடை.
5. மைதானம்
வீதி, மாதகல்.
6. நீர்யானை
அவனியூ, தெஹிவளை.
பொருத்தமற்ற சொல்லில் கோடிடுக
1. தாதி/சகோதரன் /பயணிகள் /மாணவன்
தி, மெல்வத்த.
2. கடல் நீர்வீழ்ச்சி குளம்/உப்புநீர்
3. பால்/குளிர்பானம் /தேநீர்/மாம்பழம்
* பி.சரணியா,பண்டாரவளை. + எஸ் பிரஹாசினி,நானுஓயா. * நரனோஜனி, அக்கரைப்பற்று. + சில்மி ரஷீட், தர்கா நகர். * எம் முப்தி, அக்குறனை. 4 ஸைனா மரியம், புத்தளம்
4. மிதிவண்டி/படகு/கப்பல்/வள்ளம்
5. ஊதா/இளஞ்சிவப்பு/செவ்வரத்தை/சிவப்பு
க்கும் இடம், பில் ஒருவகை.
07. கோவிலிலும் உண்டு. 08, திருடன் என்பதன் எதிர்ப்பாற்சொல்.
(மாறியுள்ளது) 09. அரவத்தில் ஒரு வகை.
16 ன் பா
பாற்சொல். (தலைகீழ்)
UT
குறுக்கெழுத்துப் | போட்டி இல. 16
விடைகள் 27, விடைகள்

Page 23
2013, ஜனவரி
காக் அர்சங்க மல்லேசshார்..!
TAGIX 28 MELP 3.05 AMRIWT310 5NN
விதிவில. மூன்று தசா மறைந்த Bas Wim 1967 வரை மூன்று ; சாரணர் குழுவின் தல் வரலாற்றையே மாற இவரது நீண்டகால | போது சாரணர்கள் ! சாதனைகளுக்காக . பெற்றனர்.
அவரது காலத்தின் ராஜகருணா, சாரண தலைவராக நியமிக்க இவரது காலத்தில் ச மலையேறுதல், நடை னவற்றில் முன்னே டதுடன், மிகச் சிறந் காணப்பட்டது. அவு வழிகாட்டுதலின்கீழ் கல்லூரி சாரணர்கள் Island Merit கொடின
துப்ப்
பசு
FEE - LAKE VIEW PARK INTERNATIONAL SCOUT CENTRE
மத்EF. தன் பக்கம்
25 DAYS MORE !!!
'பயாகராஜன் கேட்க
ஸ்தாபகருக்கு மரியா
1921இல் தந்தை பேடன் பவல் அவர்கள் தர்மராஜா கல்லூரிக்கு வருகை தந்திருந்தபோது, அவருக்கு மரியாதை செலுத் தும் அரிய வாய்ப்பு தர்மராஜா சாரணர் குழாமிற்குக் கிடைத்தது. அந்தவகையில், தர்மராஜா சாரணர்கள் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில்
ஸ்தாபகருக்கு மரியாதைச் செலுத்தினர்.
1924 இல் இலங்கையின் முதலாவது மூத்த சாரணர் விருது (Bushman Thong Scout) வழங்கப்பட்ட துடன், தர்மராஜா கல்லூரிக்குச் சொந் தமான 57 ஏக்கர் காணி யில் அமைத் துள்ள Lalke
view Park ஆனது மறைந்த அந்நாள் அதிபர் P.de S.Kularatne இனால் 1924 இல் சாரணர் குழாமிற்கு ஒதுக்கப்பட்டது.பின்னர், 1984 இல் இந்த சாரணர் மையத்திற்கு 'Lake view Park சர்வதேச சாரணர்
மையம்' என பெயர் சூட் டப்பட்டது. இது பழைய ராஜன் சாரணர் மகேந்திர நம்புகேயினால் வடிவ
மைக்கப்பட்ட லண்டனில் உள்ள புகழ்பெற்ற Gilwell Park இன் வடிவில் அமைக் கப்பட்டுள்ளது. இந்த சாரணர் மையத்திற்கு சகல வசதிகளுடன்கூடிய ஒரு புதிய தோற்றம் கொடுக்கப்
"பட்டுள்ளதுடன், நூற்றாண்டு
விழாவுக்காக, இங்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதி
களுக்கு இடம் ளிக்க வேண் டும் என்ற எண்
ணத்தையும் நிறைவு செய் தது.
தர்மராஜா சாரணியத் தின் முக்கிய அடையாள நிகழ்வானது, 1930 இல் அதன் ஸ்தாபகர் J.H. de Saram தேசிய சாரணர் சங்கத்தின் முதலாவது சுதேச தலைமை ஆணையாளராக நியமிக்கப்பட்டமை ஆகும். அவர் சாரணர் இயக்கத்துக்கு தொடர்ச்சி யாக 12 ஆண்டுகள் வெற்றிகரமாக தமது சேவையை வழங்கினார். இது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் அமைந்தது.
தர்மராஜா சாரணர் குழாம் ஆனது, 1958 ஆம் ஆண்டின் சிறந்த குழாமுக்கான Sir.Andrew Caldecott Silver விருதையும் இதே ஆண்டில் கண்டி மாவட்ட ஒன்று கூடலில் சிறந்த சாரணர் குழாமிற் கான IslandMerit கொடியையும் வென்றது.
1971 இல் B.N.B. சாரணர் குழுவின் தன காலத்தில் உலக சார் தின் ஆசிய பசுபிக் 4 யாளரது இலங்கை | அவரை வரவேற்கும் தர்மராஜா கல்லூரி ச றனர். 1977 முதல் 1
ணர் குழுத் தலைவர வீரசேகர டொலபிவ வின் காலத்தில் விய தக்க தலைமைத்துவ திற்கு விருது பெற்று மொரு சாதனையை படைத்தது.
- பாழையா சாரணர்கர்
உலகம் 1977 இல், எம்.பன வீரசேகர, தர்மராஜா கல்லூரி சாரணர் குழு தலைவராக நியமிக்க பட்டார். அவர் அந்த குழுவின் திறமையா புதுமைவாதியாக இ தார். 1978 நொவெ 12 இல் இலங்கையி முதலாவது பழைய

- 23, புதன்கிழமை
23
க்கான
| சாரணர் சங்கமான Old Raans Scout கல்லூரியின் சாரணர் குழு ப்தங்கள்
Association' ஐ உருவாக்கினார்.
தொடர்ந்து இலங்கையின் சிறந்த தர்மராஜா கல்லூரியின் அந்நாள்
குழுவுக்கான ஐலண்ட் மெரிட் nalachandra
அதிபரான AP. குணரட்னவின் அர்ப்
கொடியை வென்றது. தசாப்தங்களாக
பணிப்பும் மற்றும் வழிகாட்டலின்
2007 இலிருந்து தர்மராஜா லைவராக இருந்து
(டாக இந்த சாதனைகள் இடம்பெற்று கல்லூரி சாரணியம் அதிபர் எஸ். ஊறியமைத்தார்.
வரலாற்றில் மிளிர முடிந்தது.
கீர்த்திரத்னேவினால் சிறப்பாக சேவையின்
நூற்றாண்டு J1N1
வழிநடத்தப்படுகின்றது. பல்வேறு பாராட்டுகளைப்
1987 இல், தர்மராஜா கல்லூரி
ஜம்போரி
சாதனையை தனது நூற்றாண்டு விழாவினைக் 7 பின்னர் சலிய
உடைத்தல் கொண்டாடியபோது, கண்டி ர் குழுவின்
தர்மராஜா கல்லூரியின் முதலாவது
லண்டன் கில்ஸ்வெல்பார்க்கில் கப்பட்டார்.
சாரணர் குழு மற்றும் பழைய
நடைபெற்ற 21 ஆம் உலக ஜம் சாரணர் பயிற்சி,
ராஜன்ஸ் சாரணர் சங்கம்
போரியில் (உலக சாரணிய நூற் பயணம் என்ப
இணைந்து அந்த
றாண்டு விழா) தர்மராஜா ற்றம் காணப்பட்
த ஒழுக்கமும் பரின் உன்னத 1 தர்மராஜா மீண்டும் மய வென்றனர்,
தை விர) இ சாரணர் உலகம்
நூற்றாண்டுவிழா
கல்லூரியிலிருந்து 31 சாரணர்கள் ஞாபகார்த்தமாக
இலங்கை சார்பில் பங்குபற்றினர். "Centenary Jim 1987'
ஒரே கல்லூரியில் இருந்து ஐ ஒழுங்கு செய்தது.
அதிக எண்ணிக்கையான சார அந்த விழா எந்த
ணர்கள் உலக ஜம்போரியில் வொரு சாரணனும்
பங்குபற்றியது இலங்கை சாரண பெருமையுடன்,
வரலாற்றில் இதுவே முதல் தட நினைவுகூரும் வகை
வையாக இருந்தது. யில் பிரமாண்டமான
மறக்க முடியாது நிகழ்ச்சியாக அமைந்
சாதனைகள் திருந்தது. தலைமை
விருந்தினராக வருகை
தர்மராஜா கல்லூரி சாரணர்கள் தந்திருந்த அந்நாள்
1985 முதல் 2007 இமயமலையை ஜனாதிபதி ஜே.ஆர்.
ஏழு தடவைகள் ஏறி தாய் ஜயவர்தன அவர்கள்
நாட்டுக்குப் பெருமை சேர்த்துள் இந்த நிகழ்வை
ளனர். அருமையான முறையில் நடத்தி
மறக்க முடியாத நிகழ்வுகள் டொலபிஹிள்ள
வைத்தார்.
* 1936 இல் கோல்டன் ஒலவராக இருந்த
குழுவுக்குப் பல சாதனைகளைப்
ஜூபிலி ஜம்போரி. ணர் பணியகத்) பெற்றுக்கொடுத்த M.B. வீரசேகரவை
* 1973 இல் 60 ஆவது சாரணர் ஆணை
1993 இல் சரத் மடராரச்சி சாரணர்
ஆண்டு நிறைவு ஜம்போரி. விஜயத்தில்,
குழுவின் தலைவராக நியமனம்
* 1983 இல் 70 ஆவது ம் பெருமையை
செய்தார். அவரது சாரணர் நிபுணத் ாரணர்கள் பெற்
ஆண்டு நிறைவு ஜம்போரி. துவம் மற்றும் ஆதிக்கம் பல 993 வரை சார 1 சாதனைகளையும் நிகழ்த்தியது.
* 1987 இல் தர்மராஜா ராக இருந்த M.B.
1993 முதல் 2006 வரை தர்மராஜா
நூற்றாண்டு JIM. றிள்ள .
* 1994 இல் 'தேசத்துடன் க்கத் லேkrds hேaj Ladiersர்க...!
கொண்டாட்டம்'.
* 1997 இல் 'ராஜன்ஸ் ப மற்று
வெஞ்சர்', * 2000 இல் மில்லேனியம்
ஜம்போரி. * 2003 இல் 90 ஆவது
ஆண்டு நிறைவு ஜம்போரி,
* 'விஸ்வேராத்ரிய'.
ன்டார
* 'பொர்மடி ஒன்டு
போர்டிடுடே'. பவின்
* 2008 இல் 95 ஆம் ஆண்டு
RANSAI. * குழு பாசறைகள்.
தயாரிப்பு: EேRENNIAL 2013 ருந்
சாரணர் ஜெரம் டி சில்வா ம்பர்
FEB 18-77
உதவி: சாரணன் ஜே.பெ.ராகுல், LAKE VIEW PARK INTERNATIONAL SCOUT CENTRE
2 ஆம் யாழ்ப்பாணம், CANY - KTLANKA பரியோவான் கல்லூரி சாரணர் குழாம்.
RAJANS INTERNATIONAL SCOUTS GATHERING OF CENTENNIAL
கப்
தக் என

Page 24
24
2013, ஜனவரி, 2'
பெரிய விலங்கொன்றை - உட்கொண்டு அசைய முடியாமக இருக்கின்ற கான்கொடைானவ | அருகே சென்று புகைப்படம் எடுககின்றார் பிரன்கேர்,
நீரில் மூழ்கி நீந் பிரான்கோ எத் எதிரிரே என ெ எதிர்நோக்கின
மரப்பகுதியொன்றில் இரைதேடும் காளகொம்
4 8 9 10 - 5 5 இடு -
உலகிலேயே மிகப்பெரிய பாம்பு என்றால் அது 'எனகொண்டா' தான். அனேகமாக 'எனகொண்டா' திரைப்படத்தின் மூலமாகவே, பலரும் இதை அறிந்துகொண்டனர். மிகவும் கொடியதாகவும் பலம் பொருந்திய தாகவும் இருப்பதே இதன் சிறப்பம் சமாகும். இத்தனை கொடியதான
பயணித்து அங்கு பிரேஸிலின்
வின் நீளம், 26 எனகொண்டா பாம்பினை நீருக்கடி
'மாட்டோ குரோஸோதோ சுல்'
(8 மீற்றர்) யில் சென்று அருகாமையில் இருந்து -
எனப்படும் பிரதேசத்திற்கு சென்ற
ஏற்கனவே த புகைப்படம் எடுப்பதென்றால்
போதே, இந்த ஆச்சரியத்தை
விருந்த கெமரா எப்படி இருக்கும்?
நிகழ்த்தியுள்ளார்.
சமயோசிதமாக இத்தகைய ஆபத்தான காரியத்
இங்குள்ள ஆழமான ஓர் ஆற்றில்
புகைப்படம் 6 தில் ஈடுபட்டவர் பிரன்கோ பென்ஃபி
மூழ்கியே மேற்படி எனகொண்டா
மற்றுமொரு ' என்பவராவார். இவரது, வயது 53.
வைப் புகைப்படம் எடுக்கும்
வையும் காணு. சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த இவர்
ஆபத்தான காரியத்தில் அவர் ஈடு
கிடைக்கும் என நீரில் மூழ்கிப் புகைப்படம் எடுப்ப
பட்டார். இதன்போது, இவரிடம்
சிறிதும் எதிர்பா தில் வல்லவராவார். இத்தகைய
எந்தவொரு தற்காப்பு ஆயுதமும்
வில்லை. இந்த ஆர்வம் மிக்க இவர் சுவிஸிலிருந்து
இருக்கவில்லை. 'கெமரா' மாத்தி
'எனகொண்ட வட அமெரிக்கா நோக்கிப்
ரமே இவரது கையில் இருந்தது.
கரையோரப் ப
கெவின்-)
இராமாயணம்
என்னப்பா.. ஓரே இருட்டாக இருக்கிறது. ) இன்னும் எவ்வளவு தூரம் நடக்கவேண்டுமோ
தெரியவில்லையேர்
- சித்திரதாடர்
காயல்
அங்கம் * 161
கதை கே.விஜயன் 'FEாப்: களமி= பன்
ஆளைம்.. ஒரு பிரகாசவாண விளக் சதுகோண கரிக வெளிச்சம் தெரி
காசுச்சு ஆகாகாக மா. தெரிகின்றன... பெரும் ந இருப்பதுபோல் அல்ல
தெரிகின்றது
எகஎளிதேசம் க்
கி நடப்போவியம்
தவம்
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் ந
Printed and Published by Wijeya Newspapers Ltd. INo. 8, Hunupit

3, புதன்கிழமை
விஜய்
கொண்டா' வை நெருங்கிய கப்படக் கலைஞர்,993
ரர்.
திக்கொண்டிருந்த
காணப்பட்டது. ர்ெபாராத விதமாகவே அச்சந்தர்ப்பத்தில் -காண்டாவை
அது பெரிய ஒரு
மிருகத்தை விழுங்கி இருப்பினும், பதற்
யிருந்த நிலையில் - ப்படாமல் சமயோசி
அசைவற்றுக் மாக தன்னைக் கட்
கிடந்தமையால் ப்படுத்திக் கொண்டு அதனை இலகுவாக புந்த எனகொண் *
இரைதேடும் ஆவலில் இருந்து பாவைப் புகைப் (எனகொண்டாவை சந்தர்ப்பம் பார்த்துப்
டம் எடுப்பதற்
புகைப்படம் எடுத்துள்ளார் பிரன்கோ. த் தயாரானார். வர் எதிர் காண்ட அந்த பனகொண்டா' = அடிகளாகும்.
தயார் நிலையி
வைக் கொண்டு அதனை அவர் எடுத்தபோது, எனகொண்டா ம் சந்தர்ப்பம் ன்று அவர் பார்த்திருக்க
இரண்டாவது ஈ' ஓர் ஆற்றின் குதியிலேயே
புகைப்படம் எடுக்கக்கூடியதாக இருந்தது.
தொடர்ந்து தென் அமெரிக் காவின் நடுப்பகுதியில் உள்ள 'மாட்டோ குரோஸோதோ சுல்' என்ற பிரதேசத்தில் பத்து நாட்கள் பயணித்த இவர், வெவ்வேறு இடங்களில் 6 பெண் எனகொண்டாக்களை
யும் கண்டுள்ளார்.
மேலும் இதுபற்றி பிரன்கோ குறிப்பிடுகையில், "நான் இதுபோன்று இதற்கு முன்னர் எந்தவொரு பாம்பையும் நெருங்கியதில்லை. ஆனால், மிகச்சிறிய பாம்பினை விட, இத்தகைய பெரிய பாம்புகள் விஷமில்லாதவை என்றே நான் கருதுகிறேன்" என்றும்
குறிப்பிடுகின்றார்.
தாகம் பொறுக்கமுஜயவில்லையே... ஒரே இருட்டுவேறு... ஒன்றும் தெரியவுமில்லை
தாகமும் வில்லையே
கொஞ்சம் பொறுங்கள் அதோ... தொலைவில் வெளிச்சம் தெரிகிறது
- பாருங்கள்...!
மாளிகாகள் கரம் ஒன்று அங்கே
அா கட்டங்கள்
அது சரி.. இவ்வளவு அழகான நகரத்தில் ஒரு மனித சஞ்சாரத்தைக்கூடக்
காணவில்லையே?
அதோ பார் ஒரு தபஸ்வினி தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார்....
ஆகா.. எவ்வளவு அழகான நகரம்
றுவனத்தினால் 2013, ஜனவரி மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. iya Cross Road, Colombo - 02, on Wednesday January 23, 2013.