கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.01.30

Page 1
Vijey 386
| 30.01.2013 - மலர் 09, இதழ் 48
தயாராகும் - -விதம்
115
கணினி
கையேடு. இனைப்பு
விலை ரூபா 15/-
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391.9504
சுவாய
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, ஜனவரி, 30,
மாருதப்புரவீகவல்லியின்
வைக்கப்பட்ட மூலவிக்கிரகத்திற்கு மாதேவியோடு குதிரை முகம் நீங்கிய அழகிய
முருகனின் இன்னொரு பெயரான சென்றான். தில் முகத்தோற்றத்தைக் கண்ட
| 'கந்தசுவாமி' என்னும் பெயர் சூட் அந்தணர் பரம் திசை உக்கிரசோழனும் அவன்
டப்பட்டது. இதன் காரணமாக, னர் மாவிட்டபு மனைவி வானவன் மாதேவியும் இவ்வாலயம் அமைந்த பகுதியின் ஆலயப் பூஜை ஆனந்தமிகுதியால் அவளை
'கோவிற்கடவை' என்னும் பெயர் செய்து வரலாம் ஆரத்தழுவி அன்பு முத்தமிட்ட
மாற்றமடைந்து மாவிட்டபுரம்
சில மாதங்கள் னர். தமது மருமகனையும்
என்றும் ஆலயம் மாவிட்டபுரம் மாருதப்புரவீக அன்போடு வரவேற்றனர்.
கந்தசுவாமி ஆலயமென்றும்
துணைவனாகிய இதேவேளை, அவர்களால்
அழைக்கப்படலாயிற்று. கோவில் மன்னனுடன் ஓ தரையிறக்கப்பட்ட விக்கிரகங்
நிகழ்வுகள் நிறைவுபெற்று சில
இந்து ஆலயங் கள் அங்கிருந்து ஊர்வலமாக
நாட்களின்பின் மாருதப்புரவீக
திரையை மேற் கோவில் கட்டப்பட்டுள்ள
வல்லி உக்கிரசிங்கனோடு
இவ்வாறு தலம் கோவிற் கடவையை நோக்கி
அவனது ராச்சியத்தின் தலைநக
மேற்கொண்டு எடுத்துச் செல்லப்பட்டன. சில
ரான கதிரமலைக்குச் சென்றாள்.
திருகோணமலை நாட்களின்பின் அந்த விக்கிரகங்
அவர்களோடு
கர் ஆலயத்திற் கள் சிதம்பரம் தில்லைவாழ்
திசைஉக்கிர
வழிபட்டாள். 1 அந்தணர்களால் பிரதிஷ்டை
சோழனும்,
மலைக்குத் திரு மற்றும் துவசாரோகணம் செய்
அவன் யப்பட்டு ஆனிமாத முற்பகுதி
மனைவி யில் கொடியேற்றி இருபத்
யும் சென் தைந்து நாட்கள் திருவிழாவும்
றனர். மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இலங்கைத் தீவில் ராஜ பரம்பரையினரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட கோவில் என்னும் பெருமையை இவ்வாலயம் பெற்றது.
காலப்போக்கில் இவ்வாலயம் அமைக்கப்பட்ட இடம் மாவிட்டபுரம் என்று அழைக்கப்படலாயிற்று. இங்கு 'மா' என்னும் சொல் குதிரையைக் குறிக்கின்றது. 'விட்ட' என்பது 'நீங்கிய' என்று
வல்லம்)
பொருள்படும். "புரம்' என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாகும். 'குதிரைமுகம் நீங்கிய இடம்' என்பதே 'மாவிட்டபுரம்' என்னும் இவ் வாலயம் அமைந்த இடத்தின் பொருளாகியது. இங்கு
கதிரமலையில் சைவசமய ஆச்சா ரப்படி, உக்கிரசிங்கனுக்கும் மாரு தப்புரவீகவல்லிக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. திருமணம் நிறைவேறிய பின்னர் திசை உக்கிரசோழன் வானவன்
இதேவேளை, வல்லியின் அழ மன்னர்கள் அற அவளை நேரில் வேண்டும் என் அடைய வேன் இலங்கையின் இருந்த வேற்ற
விஜய் B6
* 'மம்மிகள்' எனப்படுபவை யாவை?
எஸ்.மிதுக்ஷன், பிரதான வீதி, செங்கலடி இயற்கையாகவோ, செயற்கையாகவோ பதப்படுத்தப்பட்ட உடல் என்பதுவே மம்மியின் விவரணம். ஆனால்,
இணைந்து வழங் இயற்கையை விட செயற்கையாகப் பதப்படுத்தப்பட்ட எகிப்திய மம்மிகள் இன்றைய உலகில் பிரபல்யம் பெற்றுள்ளன. இயற்கையாகப் பதப்படுத்தப்பட்ட உலகின் மிகப்
நீங்களும் இப்பகுதியில் உ பழைய மம்மி 6000 வருடங்கள்
கேட்கலாம். இந்தவாரம் தா பழமை வாய்ந்த தென் அமெரிக்க
நூல்களை பரிசாகப் பெறும் மம்மி ஆகும்.
'மம்மி' என்ற சொல் (Mummy)
4 தொலைபேசி அழைப் இடைக்கால அரேபியாவிலிருந்து இலத்தீன் மொழி வாயிலாக
ஏவ்வாறு பாவனைக்கு வ ஆங்கிலத்தை சென்றடைந்தது. மம்மி உருவாக்கத்தின்
பேசுபவர்களும் இந்த Hell பிரதானபடி, உடலில் இருந்து ஈரத்தை அகற்றலாகும். இதற்காக, பயன்படுத்துகிறார்களே அது உடலுறுப்புகள் அகற்றப்படுவதோடு, சில உப்பு வகைகளும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உடல்
மதீனா தேசிய எண்ணெய், வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு, துணியால்
ஆங்கிலத்தில் Hello என்ற இ சுற்றப்பட்டு செல்வங்களுடன் அக்காலகட்டங்களில் அடக்கம் ஆகிய பதங்களில் இருந்து வந் செய்யப்பட்டது.
கியங்களில் 1833 ஆம் ஆண்டு

புதன்கிழமை
விஜய்
ம்
சோழ நாட்டிற்குச்
உக்கிரசிங்கன் தனது லைவாழ்
தலைநகரை மாற்றி பரையி
அமைக்க
வேண்டுமானால், களைச்
அவ்விடம் னெர்.
காவரிப்பூம்பட்டணத்திற்கு * கடந்தன.
மிக நெருங்கிய வல்லி தன்
இடமாகவும் மிக பஉக்கிரசிங்க
விரைவாக தனது இலங்கைத் தீவின்
உதவியைப் பெறக்கூடிய களுக்கு தலயாத்
இடமாகவும் எதிரிகள் கொண்டாள்.
நேரடியாக வந்து தாக்க மாத்திரை
முடியாத இடமாகவும் வரும்பொழுது
இருத்தல் அவசியமென ல கோணநாய
ஆலோசனையைத் தன் தம் சென்று
மகளுக்கும், பின்னர் கதிர
மருமகனுக்கும் திசை
18 ம்பிவந்தார்கள்.
உக்கிரசிங்கன்
தெரிவித்தான். அதன் - ஆக்கம்: அரியாலையூர் சி.சிவதாசன் முயற்சித்தார்கள்.
பிரகாரம் கீரிமலையின் உக்கிரசிங்கன் வலு
வடகிழக்கில் வான நிலையில்
பருத்தித்துறைக் அரசு புரிந்து
கடற்பரப்புக்கு வந்தமையால்
அண்மையான அவனை எதிர்க்க
இடமொன்று அவர்கள்
தெரிவுசெய்யப்பட்டது. அஞ்சினார்கள். அவ்விடம் இந்தியக் இச்செய்தியை கரையான தனது ஒற்
காவிரிப்பூம்பட்டணத்துடன் றர்கள் மூலம்
நேரடித் தொடர்பை அறிந்து
ஏற்படுத்த மரக்கலங்கள் கொண்ட
சென்றுவரக்கூடிய உக்கிரசிங்கன்
இடமாக அமைந்தது. கதிரமலை
அந்த இடத்திற்கு தலைநகரை
'வல்லிபுரம்' எனப் மாற்றி அதனை
பெயரிடப்பட்டது. வேற்றரசர்கள் நெருங்க முடியாத
மாருதப்புரவீகவல்லியின் மாருதப்புரவீக
ஓரிடத்தில் அமைக்க ஆலோசித்
கடைப்பெயரான 'வல்லி' மகு பற்றி வேற்று
தான், மாருதப்புரவீகவல்லிக்கும்
என்பதும் மிந்திருந்தார்கள்.
உக்கிரசிங்கனின் யோசனை சரியா
ஊரைக்குறிக்கும் 'புரம்' ல் பார்த்துவிட
கப்பட்டது. இச்செய்தி மாருதப்புர என்னும் சொல்லும் Tறும் அவளை
வீகவல்லி மூலம் தந்தை திசை
இணைந்தே, சிறப்புற எடுமென்று
உக்கிரசோழனுக்குத் தெரிவிக்கப்
இத்தலைநகரத்தின் பெயர் சில பாகங்களில்
பட்டது. அவனுக்கு இம்மாற்றம்
அமைந்தது. ரசர்கள்
நன்கு பிடித்துவிட்டது.
(அடுத்த இதழில் முடியும்)
pokvin
கோபல்
பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப் படுகின்றது. எனினும், 1860 களி
Hellol லேயே இச்சொல் பிரபலமானது.
ஆனால், 'Hello' என்ற கதும் கேள்வி-பதில்
சொல்லை தொலைபேசி அழைப் பில் முதன்முதலாகப் பயன்படுத்
தியவர் பிரபல விஞ்ஞானியான உங்கள் கேள்விகளைக்
தோமஸ் அல்வா எடிசனே லா ரூபா 500 பெறுமதியான
ஆவார், 1877 இல் கிரஹம் பெல்லின் தொலைபேசிக்கு கேள்விகள்.
எடிசன் அவர்கள் புத்துயிர் அளித்ததோடு, 'Hella' என்ற
சொல்லையும் தொலைபேசிக்கு அறிமுகப்படுத்தினார். பின்போது Hells' என்ற சொல்
அதுவே இன்று வழக்கமாகி உலகின் பல மொழிகளி ந்தது? அனைத்து மொழி
லும் தொலைபேசி அழைப்பில் Hello, alo போன்ற 0' என்ற சொல்லையே
சொற் பதங்கள் பயன்படக் காரணமாகிவிட்டது. புது ஏன்?
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கே. ஹிராஸ் மொஹமட், கல்லூரி, சியம்பளகஸ்கொட்டுவ.
அறிவுத் தேடல், இச்சொல் ஜேர்மனிய Hallo Hollo'
'விஜய் -ததாகவும் எழுத்து வடிவில் இலக்
த.பெ.இல: 2037, கொழும்பு, தொடக்கம் Hello என்ற சொல்

Page 3
விஜய்
2013, ஜனவு
சுதந்திரத்திற்குப் பின்ன எமது நாட்டின் தேசிய சின்ன
Sri Lanka
நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அந்நியரின் ஆட்சியின்கீழ் இருந்த இலங்கைக்கு, 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வருடமும் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நாம் பல நன்மைகளைப் பெற்றோம். பொருளாதார ரீதியில், கலாசார ரீதியில், சமூக ரீதியில் நாம் பெற்ற நன்மைகள் ஏராளம்.
அந்தவகையில், எமது நாட்டின் தேசிய சின்னங் கள் தெரிவுசெய்யப்பட் டதும் பெயரிட்டதும் சுதந்திரத்திற்குப் பின்னரே ஆகும்.
அரச இலச்சினை
இருந்த அரச இலச்சினைக்குப் பதிலாக, புதிய அரச இலச்சினை ஒன்றிற்கான தேவை உணரப்பட்டது. அதன்படி.,
புதிய அரச இலச்சினை ஒன்றினை உருவாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் தீர்மானத்தின்படியே, இன்று பாவனையில் இருக்கும் அரச இலச்சினை உருவாகியது. எமது அரச இலச்சினையில், வாளேந்திய சிங்கம், மலரிதழ்கள், புன்கலசம், நெற்கதிர்கள், தர்மசக்கரம், சூரிய-சந்திரன் என்பன காணப்படுகின்றன. அரச இலச்சினையில் உள்ள மேற்படி குறியீடுகளில் ஆழமான அர்த்தங்கள் பொதிந்துள்ளன.
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின்படி, இலங்கை 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி குடியரசாகியது. அப்பொழுது அதுவரை காலமும் பாவனையில்
இந்த சகல குறிய சுற்றி எல்லைக் கோடொன்றை இவை அனைத் இலங்கைக் குடி வகையில் அரச இலச்சினையை. எல்லைக் கோடு வரையப்பட்டு
' தேசிய எமது தேசிய நாகமரம் ஆகும். இதன் விஞ்ஞானி பெயர் (Mesua nagassarium) என்பதாகும். தே மாத்தை தெரிவுசெய்ய | நியமிக்கப்பட்டி குழுவானது, தே
மரத்தை தெரிவுசெய்வத மக்களின் கருத்துக்களையு அறிந்துகொண்ட தேசிய மரத்தை தெரிவுசெய்யும் பொழுது ஐந்து முக்கிய விடயங் கவனத்தில்கொ
கம்
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் ஜெ.,ஆற்றலன்,
நெல்லியடி

பரி, 30, புதன்கிழமை
My 3ெ
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479053, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
பட்டன. நாட்டுக்கே உரித்தான தாவரமாக இருத்தல், அதன் பயன்பாடு, வரலாறு, கலாசார
முக்கியத்துவம், வெளித்தோற்றமும் அதன் பரவலும் என்பனவே அந்த ஐந்து முக்கிய விடயங்களுமா கும், 400 வருடங்களுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்ட நாகமரமானது, தேசிய மரமாகத் தெரிவுசெய்யப்பட்ட மைக்கு இவையே காரணமாக | அமைந்தது. 1986 ஆம் ஆண்டு
வாழ்கின்றமை ஒரு விசேட அம்சமாகும். இவை காடு களுக்கு அண்மையில் உள்ள வீட்டுத்தோட்டங்களுக்கு உணவு தேடி |
வருவதுண்டு. எனினும், வீடுகளுக்கு அண்மையில் இவை வசிப்பதில்லை.
தேசிய மலர் எமது நாட்டின் தேசிய மலர் 'நீல அல்லி' (Nymphaea
பீடுகளையும்
பெப்ரவரி 26 ஆம் திகதி நாகமரம் இலங்கையின் தேசிய மரமாக பிரகடனப்படுத்தப் பட்டது.
தேசிய பறவை தேசிய மரத்தை தெரிவுசெய்த குழு வினரே, தேசிய பறவையையும் தேர்ந்தெடுத்தனர். அதன்படி, இலங்கையின் தேசிய பறவை யாக, இலங்கைக்கே உரித்தான 'காட்டுக்கோழி' (Gallus lafayetit) தெரிவுசெய்யப்பட்டது. இப் பறவை இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும்
Stellata) ஆகும். தேசிய மலரைத் தெரிவுசெய்யும் பொறுப்பும் ஒரு குழுவிடமே கையளிக்கப் பட்டது. எமது நாட்டின் தேசிய மலரானது, வரலாற்று
ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. உலகின் அற்புத படைப்பு களில் ஒன்றாகிய சீகிரியாவி லும்கூட நீல அல்லியை கையிலேந்திய இளம் பெண் களின் ஓவியங்களைக் காணலாம்.
இரஞ்சித் ஜெயகர்
காணலாம். தும் ஒன்றுபட்ட யரசை குறிக்கும்
ச் சுற்றி
Tளது.
ப மரம்
மரம்
DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி |
சிய
பாப்
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம், கசிய
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம்.
பாடநெறியில் இணையும் அனைவருக்கும் நந்த
6-10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன் (0- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று 6- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. (0- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை செய்யுங்கள். (0- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். @- 2013 ஆம் ஆண்டு கலண்டர் ஒன்று இலவசம்
" " பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். A UNION EDUCATIONAL INSTITUTE - P.O. BOX 143, KANDY, SRI LANKA. CALL 081-2227711 / 073 123 523
(பெயர் முகவரியைக் (குறிப்பிட்டு (773- 123 523
ற்காக
க்கு SMS
-து.
கள்
Tளப்

Page 4
04
2013, ஜனவரி, 30, |
பாபாவிச்
5 சுதன் என் வீட்டுக்கு
கற்கும் நண்பர்கள், படிப்பில் வருகிறாயா?'' என்று கேட்டான் என்னவோ முதலிடம் பிரியன்.
சுதனுக்குத்தான். வழமைபோலவே
அவனின் உதவியா புன்னகைத்தான் சுதன்.
லும் ஒத்துழைப்பினா பலமுறை அவனிடம் கேட்கப்
லும் பிரியன் இரண்டாம் பட்ட கேள்விதான் அது.
இடத்துக்கு வந்துவிடு ஆனால், பதில் என்னவோ
வான். விஞ்ஞானம், புன்முறுவல்தான்.
ஆங்கிலம் இரண்டிலும் சுதனுக்கும்கூட பிரியன் வீடு
இருவருக்கும் அதிக நாட் போக விருப்பம்தான். ஆனால்,
டம். பத்தாம் தரத்தி அம்மா ஸ்டெலா அனுப்புவதே
லேயே அபூர்வமான இல்லை. அம்மா அதற்கு ஒரு
அறிவு. ஆர்வமான காரணமும் சொல்கிறார். "மகன்!
ஞானம். அவங்க பணக்காரங்க... நாங்க
சுதனுக்கு அப்பா ஏழைங்க. அவர்கள் எங்களை
இல்லை, வேடிக்கைதான் பார்ப்பாங்க,
நிலை குப் ப துடிப் வாழ்க் பிடிப். ருந்தது னின் வேறு குடும் பிரபா பிரிய நாட்க
நாம் பக்கத்தில் செல்வதைக்கூட விரும்பமாட்டாங்க. அதுதான் பணக்காரங்க சுபாவம்...''
இவ்வாறு அடிக்கடி அம்மா சொல்லியிருக்கிறாள்.
சுதனும் பிரியனும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில்
பாவம் அவன் அம்மா வீட்டுப் பணிப்பெண்ணாக கடுமையான உழைப்பு, ஆசைப்பட்டதை அடைய முடியாத அவல
போது சுதனையு கொண்டான். சுத் சிக் கட்டணத்தை அப்பாவே செலு
ஒரு மரத்தின் கிளையில், காகம் |கிறாய்? உன் அலகு பட்டு, எனக்கு
"பாதுகாப்பான ! ஒன்று கூடு கட்டியிருந்தது. அந்த
வலிக்கிறது?" என்றது மாமரம்.
போவது? மரக்கின கூட்டில் இரு முட்டைகளை அது
"ஓ மாமரமா மன்னித்துக்கொள்!
யாராலும் ஏற முடி இட்டிருந்தது. அன்று திடீரென்று
ஆத்திரத்தில் நிதானம் இழந்துவிட் பலத்த காற்று வீசியதால், பல
டேன்!" மரங்களை அது வேரோடு பிடுங்கி
| "அப்படி என்ன ஆத்திரம்? யார் எறிந்துவிட்டது. காகத்தின் கூடும்,
மீது உனக்கு ஆத்திரம்?” மாமரம் காற்றோடு காற்றாகப் பறந்துபோய்
காகத்தைக் கேட்டது. விட்டதால், காக்கைக்குக் காற்றின்
"காற்றின் மீதுதான் எனக்கு மீது கோபம் கோபமாக வந்தது.
ஆத்திரம், அது "அந்தக் காற்றைச் சும்மா விடக்கூடாது. இதோ, என் அலகால் இப்போதே காற் றைக் குத்திக் கிழித்துவிடுகி றேன்" என்று மனதிற்குள் கறுவிக்கொண்டது. இந்தக் காற்றை எப்படிப் பழிவாங் கலாம் என்று காக்கை ஒரு மாமரத்தின் கிளையில் உட்கார்ந்து
என் கூட்டைக் கலைத்து சிந்திக்க ஆரம்பித்தது. எதற்கும்
விட்டது. அதனால் என் இரு ஒரு தடவை தன் அலகைக் கூரா
வாரிசுகளும் பிறக்கும் முன்பே கத் தீட்டிக்கொள்ளலாம் என்று
அழிந்துவிட்டன" என்றது, அந்த மாமரத்தில் தன் அலகைத்
"காற்றைக் குறைகூறி என்ன
இடம். உன் மரப் தீட்ட ஆரம்பித்தது.
பயன்? உன் கூட்டை இன்னும்
டையிட்டால், பா. ''ஏ காக்கையே! ஏன் என் மரத்
பாதுகாப்பான இடத்தில் கட்டியிருக்க |
இரவோடு இரவா? தில் உன் அலகைத் தீட்டிக்கொள்
வேண்டும்" என்றது மாமரம்.
விழுங்கிவிடுகிறது
தாதத்தின் தொUம்

தன்கிழமை
விஜய்
அவனின் அம்மாகூட, இதனை
புறப்பட்டான் சுதன். மனப்பூர்வமாக விரும்பினார்.
தயங்கித் தயங்கி ஆனால், பிரியன் வீட்டுக் நடந்தான். தூரத்தில் சுதன் 1ம் குப் போக மட்டும் அம்மா
வருவதை அவதானித்த | விடமாட்டேன் என்கிறாரே!
பிரியன் கன்றுக்குட்டி இந்த நிலையில் பிரியனுக்குப் துள்ளி வருவது போல பிறந்தநாள் வந்தது. சுதன் - உற்சாகத்துடன் அவனை
வந்தே ஆக வேண்டும் என்று நோக்கி வந்தான். அடம்பிடித்தான். அதற்கு
சுதனின் கைகளைப் எவ்வித பதிலையும் சொல் பிடித்து தன் அம்மா லாமல் வீடு திரும்பினான்
அப்பாவிடம் அழைத்துச் சுதன், மாலையில் வீடு
சென்றான். அவர்களும் திரும்பிய அம்மா சோர்ந்து
முதுகில் தட்டிக் கொடுத்து போயிருந்த தன் மகனைப்
வரவேற்றார்கள். 'பார்த்துப் பதைபதைத்துப்
விமர்சையாக நடந்தது போனாள்.
பிறந்தநாள் விழா. பகல் "சுதன் என்னாச்சுப்பா...?"
உணவின் பின் சுதனும் வாஞ்சையுடன் கேட்
பிரியனும் உற்சாகமாக கிரிக் பன்-பாலா -
டாள் அம்மா.
கெட் விளையாடினார்கள். ''ஒன்றுமில்லை
இருவருமே விளையாட் பிலும் சுதனுக்
அம்மா... பிரியனுக்குப் பிறந்தநாள். டில் மூழ்கிப் போய் இருந் டிப்பில் இருந்த
அதற்கு நான் வந்தே
தார்கள். அப்போது பு அம்மாவுக்கும்
ஆகணும் என்று
சுதன் அடித்த பந்து கையில் ஒரு
கெஞ்சுறான்,
வேகமாகச் பை ஏற்படுத்தியி
அவங்க வீட்டில்
கவனத்தை
சென்று அரு - ஆனால், பிரிய
என்னையும்
ஈர்க்கும் வண்ணம்
கில் இருந்த வீட்டு நிலை
கூட்டிக்
காணிக்குள் - வசதியான
கொண்டு வரச்
எங்கிருந்தோ அதிசயமான விழுந்தது. பம். அப்பா
சொன்னாங்க
ஒளிக்கதிர்கள் பல
விளை வர்த்தகர்.
ளாம்...!'
யாட்டை ன் விடுமுறை
கவலையுடன்
வர்ணங்களில் அங்கு !
நிறுத்திவிட்டு களில் கணினி
சொன்னான்
விசின
பிரியனும் பயிற்சி வகுப்புக் சுதன்.
சுதனும் அவ்விடம் குப் போக
அம்மா யோசிப்பதாகத்
நோக்கிச் சென்றனர். ஆரம்பித்த
தெரிந்தது. சில விநாடிகளின் பின்
திடீரென... அம்மா அவன் தலையை
இருவரினதும் கவனத்தை வருடியபடி கூறினாள்.
ஈர்க்கும் வண்ணம் எங்கி ''சரிப்பா போயிட்டு வா!
ருந்தோ அதிசயமான ஒளிக் இப்ப சந்தோஷம் தானே...!''
கதிர்கள் பல வர்ணங்களில் ம் இணைத்துக்
"தாங்க்யூ அம்மா...!'' என்றான்
அங்கு வீசின. னுக்கான பயிற்
சுதன்.
இருவரும் செய்வதறி யும் பிரியனின்
சனிக்கிழமை பிரியனின்
யாது அதிர்ச்சியில் உறைந்து த்தி வருகின்றார்: பிறந்தநாள். பிரியன் வீடு நோக்கிப் நின்றனர். (தொடரும்)
இடத்திற்கு எங்கு -"ஓ உன் கூட்டைப் பற்றிச்
தீரவில்லை, உங்களுக்குத் நளயின் உச்சிதான்
சொல்கிறாயா? இதோ பார் நான்
தான் எந்தத் தொந்தரவும் யாத பாதுகாப்பான இன்று பெரிய மரமாக வளர்ந்து,
இல்லை" என்று மாமரம் பெருங்காற்றையும்
தன் சோகக் கதையைக் சமாளித்து நிற்கிறேன்.
கூறியது. ஆனால், என்
காகம் தான் மட்டும் இளமைப்பருவத்தில்
கஷ்டம் அனுபவிப்பதாக காற்றிடம் நான் பட்ட
நினைத்து வருந்தியது. கஷ்டம் எனக்குத்தான்
ஆனால், மாமரத்தின் கஷ் தெரியும். என்னை
டங்களைக் கேட்டதும் தான் வேரோடு பிடுங்கி
எவ்வளவோ பரவாயில்லை எறிந்துவிடுவதுபோல்,
என்று அதற்குத் தோன்றி ஆக்ரோஷமாக காற்று
யது. 'என் முட்டைகள்தான் வீசும். ஆனால், நான்
போயின. போனதை தலைகுனிந்து, வளைந்து,
நினைத்து வருந்தி என்ன பணிந்து என்னைப் பாதுகாத்
பயன்? அடுத்த முறை துக்கொள்ளக் கற்றுக்கொண்
பாதுகாப்பான இடத்தில் டேன். மாடுகள் வந்து
முட்டையிட்டுக் கொள் என்னை மேய்ந்துவிடும்.
வோம், அதை விட்டு விட்டு பொறுமையாக எல்லா
காற்றுடன் சண்டை போடப் வற்றையும் சகித்துக்
போகிறேன் என்று புறப்பட் கொண்டேன்."
டது எவ்வளவு பாந்துகளில் முட்
இவ்வளவு தடைகளையும்
பைத்தியக்காரத்தனம்" பு வந்து
தாண்டித்தான் இன்று வளர்ந்து நிற்
என்பதை காகம் - முட்டைகளை
கிறேன். இன்றும்கூட எனக்கு
அப்போதுதான் உணர்ந்து " என்று கூறியது.
தொந்தரவுகள், கஷ்டங்கள்
கொண்டது.

Page 5
விஜய்----- விஜய்
2013, ஜனவரி
ஜெ தரும்
கிண பதட
வாரம்தோறும் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பு...
நிறம் மார்
ஓணான் இனத்தைச் சேர்ந்த பச்( உடல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் போலவே மீன் இனங்களில் நிறம் 1 இருக்கின்றது. அதுதான் 'கோல்ட் . எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக நிறத்தை மாற்றிக்கொள்கின்றது. ஆ அச்சப்படும்போது அல்லது கோப நிறத்தை மாற்றிக்கொள்கின்றது.
பொமல் விஜய் கடற்கரைக்காட்
S
(1 ='ப' 4
Columbus Z00 4 5 6 A அ க ச க
அன்பு பிள்ளைகளே, கடந்த வருடங்களாப் போலவே இம்முறையும் "கடற்கரைக் காட்சி' எனும் தலைப்பிலான சித்திரப் போட்டியை அகில இலங்கை ரீதியில் நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம், கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் | இப்போட்டியை நடத்துகின்றது.
கடற்கரையோரக் காட்சியொன்றை நீங்கள் நேரில் தரிசித்து கண்ட "
காட்சியாக சித்திரமொன்றை வரைந்து அனுப்பவேண்டும், கடற்கரையோர் LIONS CLUB OF
சுவாத்தியத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு காட்சியையும் சித்திரமான PANADURA ( REATORS
வரைந்து அனுப்பலாம், பங்குபற்றக்கூடியோர் பாலர் வகுப்பு மாணவர்கள், ஆரம்பப் பிரிவு 8 ஆம் ஆண்டிற்கு கீழுள்ள மாணவர்கள். கனிஷ்ட பிரிவு - 7, 8, 9, 10 ஆம் ஆண்டு மாணவர்கள், சிரேஷ்ட பிரிவு - 11, 12, 13 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்கள்: பரிசளிப்பு விழா அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும். பரிசளிப்பு விழா மார்ச் மாதத்தில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் கொழும்பில் நடைபெறும்.
பாலர் பிரிவு
பரிசு
கனன்டபிரிவு 1ஆம் இடம்
ரூபா 3,000.00
1 ஆம் இடம்
முபா 7,oop.00 2 ஆம் இடம்
ரூபா 2,500.00
2 ஆம் இடம்
ரூபா 5,000.00 3 ஆம் இடம்
ரூபா 2,000.00
3 ஆம் இடம்
ரூபா 3,000.00
ஆரம்பப் பிரிவு
பரித
சிரேஷ்ட்ட கிரிவு 1 ஆம் இடம்
ரூபா 5,000.00
1ஆம் இடம்
ரூபா 10,000,00) 2 ஆம் இடம்
ரூபா 3,000.00
2 ஆம் இடம்
குபா 7,000.0) 3 ஆம் இடம்
ரூபா 2,000.00
3 ஆம் இடம்
ரூபா 5000. பன்றிகழ் : ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்படும் சிறந்த ச

1, 30, புதன்கிழமை
05
நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான
இந்த வாரக் கேள்வி 13 விடை இந்த வாரம் 'விஜய் பத்திரிகையில்
உலகிலேயே முதன்மையான தொங்கு இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள்
பாலம் எந்த நாட்டில் அமைக்கப்பட் பொதிந்துள்ளது. அந்த விடையைக்
டுள்ளது? கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங் கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்).
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான சரியான விடையை அனுப்புவோரில்
விடையை எழுதி தபாலட்டையில் ஒட்டி அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு
08.02.2013 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்.
முகவரிக்கு தபாலிடுங்கள்.
கேள்வி இல : 13
விடை பெயர் வயது
முகவரி
போட்டி இல: 09 இல் சைக்கிளை
வெற்றி கொள்பவர். எம்.எஸ்.ஷரஃப்,
( 110/4, தீவுகுடா, ஹெம்மாத்தகம்.
மாவட்டம் தொ.பே.இல :
அனுப்ப வேண்டிய முகவரி;
'சைக்கிள் பரிசு (13) |
'விஜய்' த.பெ.பாண்: 2037 கொழும்பு |
றும் மீன்
சோந்தி, சூழ்நிலைக்கேற்ப தன்
ஆற்றல் கொண்டது. இது மாறும் மீன் வகை ஒன்றும் ஃபிஷ்'' பச்சோந்தி வே, இவ்வாறு தன் உடலின் னால், கோல்ட் ஃபிஷ் ஆனது, ப்படும்போது தனது உடலின்
சி அகில இலங்கை சித்திரம் போட்டி 2018 |
பாட்டி விதிமுறைகள்
ஒருவர் ஒரு சித்திரத்தை மாத்திரமே அனுப்ப முடியும், சித்திரத்தின் அளவு 35 செ.மீற்றர்x45 செ.மீற்றர் அளவில் இருத்தல் வேண்டும். எந்தவொரு வர்ணப் பூச்சையும் பயன்படுத்தலாம். ஏற்றுக் கொள்ளப்பட்ட நடுவர் குழுவொன்றினால் பரிசுக்குரிய சித்திரங்கள் தெரிவு செய்யப்படுவதுடன், நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதாகவும் அமையும், சித்திரம் வரையப்படும் தாளின் பின்புறத்தில் போட்டியாளரின் பெயர், வீட்டு முகவரி, பிறந்த தினம், பாடசாலை, பாடசாலை முகவரி, போட்டிப் பிரிவு ஆகியனவும்
குறிப்பிடப்படல் வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் சித்திரங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டாது. போட்டி முடிவுகள் "விஜய்" பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்,
சித்திரங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
"கடற்கரைக் காட்சி' அகில இலங்கை சித்திரப் போட்டி - 2013
கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம், இல-11, பெரேரா மாவத்தை,
மடகும்புர், பாணந்துறை. போட்டி முடிவு: 2013 ஜனவரி 31 ஆம் திகதி
மேலதிக விபரங்களுக்கு அலுவலக நேரத்தில் 038-5870188 என்ற தொலைபேசி லக்கத்தில் தொடர்பு கொள்ளவும், வெற்றியீட்டப்படும் சித்திரங்களின் உரிமை கடல் பூமைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு உரித்துடையதே.
சித்திரங்களை வரைந்த நூறு பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Page 6
06
2013, ஜனவரி, 30,
1 ஆவது? கடல்நீர்
-உப்பு உற்பத்திக்கு ஏற்ற பிரதேசங்களில், கடல்நீரை அணைக்கட்டினுள் அனுப்புவதன்மூலம், உப்பு உற்பத்தி ஆரம்பமாகின்றது. இவ்வாறு அணைக்கட்டினுள் அனுப்பப்படும் கடல்நீரானது, பலவித செயற்பாடுகளின் பின்னர் தடாகங்களுக்குள் அனுப்பப்படுகின்றது. அத்தடாகங்களில் விளைவிக்கப்படும் உப்புப் பாளங்கள் இயந்திரங்களினூடாக சிரிய துண்டுகளாக்கப்படுகின்றன. - அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்யப்பட்டு 'அயடின்' கலக்கப்படுகின்றது. பின்னர், தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு, சந்தையில் விற்பனைக்கு விடப்படுகின்றது. ஆக, இந்தக் கட்டுரையினூடாக உப்பு உற்பத்தி பற்றி அரிந்துகொள்வோம்,
8ஆவது நடவடிக் அயாடின் சேர்த்
9ஆவது நடவடிக்கை!
அயடின் கலந் ரசாயனக்கூட ஆய்வுகள்
துள்ள உப்பு, இறுதியில் தரப்பரி சோதனைக்கென ரசாயனகூடத்திற்கு அனுப்பப்படுகின் றது. அவ்வாறு அனுப்பப்படும் உப்பு, தரமறிந்து பொதிசெய்யப் பட்டு சந்தைக்கு அனுப்பப் படுகின்றது.

புதன்கிழமை
விஜய்
நடவடிக்கை:
அணைக்கட்டினுள் அனுப்பப்பாடல்
கடல்நீர் அணைக்கட்டுக்குள் அனுப்பப்படுவ கனூடாக, (பம்ப் செய்யப்படுகின்றது)
உப்பு உற்பத்தி
ஆரம்பமாகின்றது. கடல் மட்டத்தினைவிட, தாழ்வான பகுதியிலேயே
அணைக்கட்டு கட்டப்படுகின்றது. தேவையானபோது, அணைக்கட்டு திறக்கப்பட்டு கடல்நீர் அதற்குள் செலுத்தப்படுகின்றது.
உ) 11
அறிந்து
'உப்பு” என்றால் என்ன? சோடியம் க்ளோரைட் (NaCI) என்ற ரசாயனப் பெயரால் அழைக்கப்படு வதே 'உப்பு" ஆகும். கடல்நீரில் சோடியம் க்ளோரைட் பாரியளவில் கலந் துள்ளது. உப்பளங்களில் உள்ள தடாகங்களுக்குள் கடல்நீர் அனுப்பப்படுவ தனூடாக, கடல்நீரில் இருந்து உப்பு பிரிக்கப்படுகின்றது. உப்பு | உற்பத்தியானது, பல்வேறு படிமுறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
க!
பதவி
18 தி.
அயடின் உடலுக்கு அத்தியவசியமானது. பிட்யூட்டரி சுரப்பி யின் செயற்பாட்டிற் கும் தொண்டைக் கழலை ஏற்படுவ தனைத் தடுப்பதற்கும் அயடின் அவசியமா கின்றது, இந்த அயடி
னானது, விசேட இயந்திரமொன்றினூடா கவே, உப்பில்
சேர்க்கப்படுகின்றது.
7ஆவது நடவடிக்கை!
சிறு துண்டுகளாக உடைக்கப்படல்
கழுவி உலா வைக்கப்படும் உப்பு, சிறு சிறு கட் டிகளாக உடைக் கப்படும். பிரத்தி யேக இயந்திரம் ஒன்றின் மூலமே இந்த செயற்பாடு மேற்கொள்ளப் படுகின்றது.

Page 7
விஜய்
2013, ஜனவு
2 ஆவது நடவடிக்கை!
அணைக்கட்டிலிருந்து தடாகங்களுக்கு விட கடல்நீர் ஆவியாக்கம்
நீரானது, அங்கு ஆவியாதலுக்கு உட்படுத்தப் கடல்நீரில் இயற்கையாகவே வளரும் சிவப்பு கடற்தாவரங்களினால், சூரியஒளி கடல்நீரில் . தெறிப்படைதல் குறைவடைந்து, நீரினுள் உ இதனால், நீராவியாகும் வேகமும் மட்டுப்படு! கடல்நீர் ஆவியாகும் அளவுக்கு அதன் அடர்த் றது (அடர்த்தி என்பது ஒரு மில்லி லீற்றர் நீரில் பதார்த்தங்களின் அளவாகும்). இந்த அடர்த்தி கணிப்பிட 'போமே' எனும் அலகு (Baume Sc பயன்படுத்தப்படுகின்றது, கடல்நீரின் அடர்த் இருக்கும்போது, கடல்நீரில் கல்சியம் காபனே
படிகின்றது. கடல் உப்பு உற்பத்தியின்போது -
ஆவியாக்கத்திற்கு பெறப்படும் உடா பொருட்கள்
போமே அளவு 9 கல்சியம் காபனேற் (CaCO), கல்சியம் சல்பேற் (CaSO,), மக்னீசியம் க்ளோரைட்
மாறும். அப்பொ (MgCL), மக்னீசியம் சல்பேற் (MgSO) ஆகிய கனியுப்புகள், உப்பு உற்பத்தியின்
சல்பேற் (CaSO) பிரதிபலனாகக் கிடைக்கப்பெறும் உபபொருட்களாகும். இவை உர உற்பத்திக்
படிகின்றது. கும் மக்னீசியம் உலோகம் மற்றும் க்ளோரின் வாயு உற்பத்திக்கும் பயன்படுத்தப் படுகின்றன. உப்பு உற்பத்தியின் பிரதிபலனாகக் கிடைக்கக்கூடிய மற்றுமொரு உபபொருளான ஜிப்சம், பிளாஸ்டர் ஒஃப் பெரிஸ் தயாரிக்க உதவுகின்றது.
காள்வோம்
உப்பு உற்பத்தியின் அடிப்படைகள் கடல்நீரில் சோடியம் க்ளோரைட் மட்டும் கலந்திருப்பதில்லை. கல்சியம் சல்பேற் (CaS0), கல்சியம் காபனேற் (CaC0,), மக்னீசியம் க்ளோரைட் (MgCL,) மற்றும் மக்னீசியம் சல்பேற் (MgSO) என்பனவும் கடல்நீரில் கலந்துள்ளன, கடல்நீரில் கலந்துள்ள சோடியம் க்ளோரைட்டானது, உப்பு உற்பத்தியின்போது இதர கனியுப்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது.
6 ஆவது நடவடிக்கை;
'கழுவுதலும் உ லரவைத்தலும்
மலைபோன்று குவிக்கப்படும் உப்பானது, மேலும் சுத்தப்படுத்தப்படும் நோக்கில் கழுவப்படுகின்றது. இவ்வாறு கழுவுவதற்கு விசேட இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு சுத்தப்படுத்தப்படும் உப்பு மீண்டும் வெயிலில் உலர |
வைக்கப்படுகின்றது.

ரி, 30, புதன்கிழமை
பபடும் கடல் படுகின்றது. பிற பிழுந்து நிஞ்சப்படுகின்றது.
தப்படுகின்றது, தியும் அதிகரிக்கின்
கலந்துள்ள நிலையைக் ale) 8 3-9 பாகை ஆக
(CaCO) நீர் மேலும் உட்படும்போது, 18 பாகை ஆக மது கல்சியம் கடல்நீரில்
3 ஆவது நடவடிக்கை:
கல்சியம் சல்பேற்
கடல்நீரில் சேர்ந்த இரண்டாவது தடாகத்திற்கு
பின்னர், கடல்நீர் நீரைப் பாய்ச்சுதல்
இரண்டாவது தடா கத்திற்கு மாற்றப் படுகின்றது. இத் தடாகத்திலும் கடல் நீர் மேலும் நீராவிய டையச் செய்யப் படுகின்றது. போமே அலகு 25-29 பாகை ஆகும்போது, சோடியம் க்ளோ. ரைட் படிவதற்கான சூழல் உருவா
கின்றது. 4 ஆவது நடவடிக்கை: முன்றாரைது தடாகத்திற்கு நீரை செலுத்துதல்
மூன்றாவது தடாகத்தில் நீரை செலுத்துவதனூடாக, நீரை உப்புக் கட்டிகளாக மாற்றுவதற்கேற்ற சூழல் உருவாக்கப் படுகின்றது. இத்தடாகத்தில் உப்பு நீரானது உப்புக் கட்டியாக மாறுகின்றது. இவ்வாறு மாறிய பின்னர், போமே அலகு 29 இல், மக்னீசியம் க்ளோரைட் (MgCI,) மற்றும் மக்னீசியம் சல்பேற் (MgSO) என்பன படிய ஆரம்பிக்கின்றன. இதனால் உப்பில் கசப்புச் சுவை ஏற்படுகின்றது, இதனைத் தடுப்ப தற்கு உப்புப் படிந்தவுடன், எஞ்சும் திரவம் தடாகத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.
உப்பு விளைச்சலைப் பெறுவதற்கு 45 தினங்கள் தேவை. அப்பொழுதும் ஆவியாதல் செயற்பாடு நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும். ஓர் ஏக்கர் பகுதியில் 18 முதல் 20 அங்குல உயரத்திற்கு கடல்நீரை நிரப்பும்போது 100 முதல் 130 தொன் உப்பு விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உப்பின் பயன்கள்
சில க. * மருந்தாகப் பயன்படுகின்றது. * உணவுகளுக்குச் சுவையூட்டும் ஒரு
சுவையூட்டியாகக் காணப்படுகின்றது. * கிருமிநாசினியாக தொழிற்படுகின்றது. * உணவுப்பொருட்களை நீண்ட
நாட்களுக்கு பேணி வைப்பதற்கும் பயன்படுகிறது.
5 ஆவது நடவடிக்கை:
கழிவுகளை அகற்றல்
தடாகத்தில் கட்டிகளாக இருக்கும் உப்பில், மக்னீசியம் க்ளோரைட் (MgCl,) மற்றும் மக்னீசியம் சல்பேற் (MgSO,) என்பன சிறிதளவில் கலந்திருக்கும். இந்தக் கழிவினை அகற்றுவதற்கு உப்பானது, மலைபோன்று, சுமார் ஒரு மாதத்திற்கு குவித்து வைக்கப்படுகின்றது.
ப்ரியா

Page 8
08
2013, ஜனவரி, 30,
அப்சாகத்தான் - II ( சென்ற வாரத் தொடர்ச்சி)
பெயர்: .
நேரம்: 1 மணித்தியாலம் 15 நிமிடங்கள் 25. 'மின்னேரியாக்' குளத்தைக் கட்டிய மன்னன் யார்?
1. பண்டுகாபயன் 2. தேவநம்பியதீசன்
3. பராக்கிரமபாகு
4. மகாசேனன்
26. "படகமுவ வனம்" எங்கு அமைந்துள்ளது?
1. இரத்தினபுரி
2. குருநாகல்
3. அம்பாறை
4. மொனராகலை
27. நுளம்பினால் பரவும் நோய் அல்லாதது?
1. டெங்கு
2. வாந்திபேதி
3, மலேரியா
4. சிக்குன்குன்யா
28, பாடசாலையில் நிகழும் விழா ஒன்றின்போது, முதலில் நிகழ்வது எது?
1. பாடசாலைக் கொடியேற்றுதல்
2. தமிழ்மொழி வாழ்த்துப் பாடுதல் 3 தேசிய கொடியேற்றுதல்
4. தேசியகீதம் இசைத்தல்
29. நீல நிறச்சாயத்தையும் மஞ்சள் நிறச்சாயத்தையும் கலக்கும்போது தோன்றும் நிறம் யாது?
1. பச்சை
2. சிவப்பு
3. ஊதா
4. கபிலம்
30. A,B,C,D ஆகிய பாத்திரங்களில் ஒரே அளவான கறி உப்பை இடும்போது,
எப்பாத்திரத்திலுள்ள கறி உப்பு விரைவாகக் கரையும் ?
கடுதி கறிடப்பு
குளிர்நி. கரிடப்பு
இ கறிப்பு
சகுரபாணம்
கறிடப்பு
31, நீலத்தூளை நீரில் கரைத்து அதனை சில நாட்கள் அசையாது ஓரிடத்தில் வைத்தபோது
அவதானிக்கக்கூடிய நிகழ்வு எது?
1. நீரின் நீலநிறம் படிப்படியாக அதிகரிக்கும் 2. நீரின் மேற்பரப்பில் நீலத்தூள் மிதக்கும் 3. கரைசலின் நீலநிறம் மாறாதிருக்கும்
4. நீரின் அடியில் நீலத்தூள் படியும் 32. அசுத்த நீரைப் பருகுவதால் ஏற்படக்கூடிய நோய் அல்லாதது?
1. மஞ்சட்காமாவை
2. நெருப்புக் காய்ச்சல் 3. நீர்வெறுப்பு நோய்
4. கொலரா 33. அமாவாசையிலிருந்து ஒரு வாரத்தின் பின்னர் வானில் காணப்படும் சந்திரனின் வடிவம்;
34. மயக்கமுற்ற நோயாளிக்கு மிகப் பொருத்தமான முதலுதவியாக அமைவது;
1, ஆடைகளைத் தளர்த்தி காற்றுப்பட விசிறுதல். 2. சிறிதளவு நீரைத் தெளித்தலும் அருந்துவதற்குக் கொடுத்தலும். 3. தலையை நன்கு கீழ்நோக்கித் திருப்பிக் காற்றுபடச் செய்தல். 4. தலையை நிமிர்ந்திருக்குமாறு அமரச் செய்து காற்றுப்பட விசிறுதல்,
35, தேசப்படங்களில் பாலத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் நிறம் எது?
1. சிவப்பு
2. கறுப்பு
3. நீலம்
4, கபிலம்
36.
இக்குறியீடு குறிப்பது?
1. கவனமாகக் கையாளுங்கள் 2. மின்தாக்குதல் ஏற்பட இடமுண்டு 3. இப்பக்கம் மேலே
4, நொருங்கக் கூடியது
38.1 8,
37. ஓட்டவீரர் ஓடிமுடித்தவுடன் செய்யவேண்டியது?
1. எளிய பயிற்சியில் ஈடுபடுதல் 2 உடலை நீரினால் நனைத்தல் 3. குளிர்பானத்தைப் பருகுதல் 4. சிறிது நேரத்திற்கு நிலத்தில் கால்களை நீட்டியிருத்தல்
இவ்விலக்கங்கள் நான்கையும் பயன்படுத்தி ஆக்கக்கூடிய மிகச் சிறிய எண்
யாது? 9, 7
39, 9,346 இல் நூறினிடத்து இலக்கத்தின் பெறுமானம் யாது? .....
40.7,342 ஐ எண்பெயரில் எழுதுக ...
41. 6,348 உடன் 465 ஐ கூட்டுக. கூட்டுத்தொகை யாது?

புதன்கிழமை
விஜய்
வழங்குபவர்:-
கே.தயா (Na Ihip.in Fril.Ed)B.A.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி 750 பயம்
மாரப்பானாகான் 42. 3,902 இலிருந்து 450 ஐக் கழிக்க. வித்தியாசம் யாது?
43. ஒரு கூடையில் 98 தேங்காய்கள் உள்ளன. அவ்வாறான 6 கூடைகளில் உள்ள
தேங்காய்களின் எண்ணிக்கை யாது?
44. 648 தோடம்பழங்கள் ஆறு பெட்டிகளில் சமமாக அடுக்கப்பட்டன. ஒரு பெட்டியில்
உள்ள தோடம்பழங்களின் எண்ணிக்கை யாது?
14)
45. சில நகரங்களுக்கிடையே உள்ள தூரங்கள்
பின்வரும் உருவில் கிலோமீற்றரில் தரப்பட்டுள்ளன.
மாத்தறையிலிருந்து காலி, கொழும்பு ஊடாக, புத்தளத்திற்கு உள்ள தூரம் யாது?
1ாது
58
16.
- 12m
46, தரப்பட்டுள்ள அளவீடுகளுக்கேற்ப,
உருவின் சுற்றளவைக் காண்க.
47. மீனாவின் நிறை 23kg, 750g ஆகும். குமாரின் நிறை 18kg, 850g ஆகும், இருவரும்
பெரிய தராசொன்றில் ஏறி நின்றால் தராசு காட்டும் நிறை யாது?
48, ரூபாய் 35.00 விலையுள்ள ஒரு வரைதல் புத்தகத்தையும் ரூபாய் 16.50 விலையுள்ள
ஒரு வர்ணப் பெட்டியையும் வாங்கி நூறு ரூபாய்த் தாள் ஒன்றினைக் கொடுக்கும்போது, கிடைக்கும் மீதிப்பணம் எவ்வளவு?
49. பகுதி எண் 6, தொகுதி எண் 4 ஆகவுள்ள
பின்னத்தை உருவில் நிறந்தீட்டிக் காட்டுக. 50. கூட்டுக ?:- 51. 30 மாங்காய்கள் உள்ள குவியலொன்றில் 2 பங்கு பழுத்தவை ஆகும். பழுக்காத
மாங்காய்கள் எத்தனை?
52. தரம் 05 மாணவர்கள் கொண்டு வந்த
நான்கு வகையான உணவுகளைக் குறிப்பிடும் பூரணமற்ற வரைபு உருவில் காணப்படுகின்றது. இங்கு இடியப்பத்தைக் கொண்டு வந்த மாணவர்களின் எண்ணிக்கை, பாண் கொண்டு
வந்த மாணவர்களினதும் பயறு கொண்டு வந்த மாணவர்களினதும் கூட்டுத்தொகைக்குச் சமம்.. வரைபில் உரிய நிரலில் இடியப்பத்தைக் கொண்டு | வந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் குறித்து
அந்திரலை நிழற்றுக. 53. அண்மைக் காலங்களில் மின்னல் தாக்கத்தினால் பல உயிரிழப்புகள்
நிகழ்ந்துள்ளன. அவற்றைத் தவிர்ப்பதற்கு நீர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ஆறு வாக்கியங்களாக எழுதுக. (ஒவ்வொரு வாக்கியங்களில் ஐந்து சொற்களேனும் இடம்பெற வேண்டும். அவ்வாக்கியங்களில் எழுவாய், பயனிலை தொடர்பு சரியாக இருக்கவேண்டும்)
ச்ய டாப் வாது
--ர்F ஈ - ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ சு.
=ா கசக் கா காசன் ககடக கககககககககக கககக #: ச கக்க க க க க க ம் க க்க: A # கசிக்கி 4 4 4 4 4 4

Page 9
2013, ஜனவ
விஜய் கல்வி முகாமைத்துவம்
தாமதப்படுத்துவதால், குறிப்பிட்ட விட யத்தின்மீதுள்ள ஆர்வம் குறைந்து போ கும், பின்னர் செய்வோம் என்ற
நிலைப்பாடானது, ஆர்வத்தை வெகுவாகப் பாதிக்கின்றது
என்பதை ஒவ்வொரு
வரும் உணர்ந்து
கொள்ள வேண்டும். மாணவர் ஒருவர் தனக்கு இருக்கும் வேலைப் பளுவின் காரணமாக, சோம்பல் அல்லது வேறு சில மனத்தாக்கங்களி னால் அவரது கற்றல் செயற்பாட்டைத் தள்ளிப் போடுகின்றார் என வைத்துக்கொள்வோம்.
தள்ளிப் போட
வேண்டும் என்ற சிந்தனை ஒருமுறை
செயற்பாடுகளைத்தான் தாமதப்படுத்துவதானது, இலக்கைற்றாதித்துவிடும் ,
ஒவ்வொருவரும் ஏதோவொரு விடயத்தை மையமாக வைத்து, அதனை அடைய வேண்டும் என்ற
REACH GOAL! இலக்கைக் கொண்டவராகக் காணப் படுகின்றனர். இவ்வாறு நிர்ணயம்
STICK TOr செய்துகொண்ட இலக்கை அடைந்து
SETTO WORK கொள்ள தொடரான முயற்சி அவசி
கலாபம் ஈடகா யமாகின்றது. அதில் எந்தவித தாம
- ஆமா எடை தமோ, தடையோ ஏற்படக்கூடாது. ஏனெனில், அத்தகைய நிலைகள் இலக்கை வெகுவாகப் பாதித்துவிடும். | சிலர் தமது இலக்குகளை அடைந்து
ஏற்பட்டால், தொடர்ந்து அடுத்தடுத்த கொள்வதில் தாமதப்படுவதன் கார
செயற்பாடுகளை மேற்கொள்ளும் ணம்; அவர்கள் தமது செயற்பாடு
போதும் சரி கொஞ்சம் தாமதித்தே செய் களை தாமதப்படுத்துவதே ஆகும்.
வோம்' என்ற எண்ணமே அவரது மனதில் இந்த நிலை மாணவர்களிடமும்
தோன்றும். எனவே, எந்தவொரு விடயத் பொதுவாக அவதானிக்கக்கூடியதாக
தையும் வீணே தள்ளிப்போடாமல் உட இருக்கின்றது. கற்றல் செயற்பாடு
னுக்குடன் செயற்படுத்த வேண்டும். களை நாளை செய்வோம், பிறகு
அத்துடன், ஒரு விடயத்தைத் தள்ளிப் செய்வோம் போன்ற பிற்போக்கு
போடுவதால், குறிப்பிட்ட விடயத்தைச் சிந்தனைகளை உடையவர்களா
செய்து முடிக்கும் காலம் வீணடிக்கப்படு கவே பெரும்பாலான மாணவர்கள்
வதோடு, அவ்விடயத்தை நேர்த்தியாக காணப்படுகின்றனர்.
செய்துமுடிக்க முடியாத நிலையும் எனினும், ஒரு விடயத்தை
தோன்றும்.
ஆகவே, எந்தவொரு செயற்பாட்டை யும் பிற்படுத்துவதால், உரிய
இலக்குகளும் பின்தள்ளப்படு கின்றன. சில வேளைகளில்
அந்த இலக்குகளை அடைய முடியாத நிலையும்
ஏற்பட்டுவிடும்.
எனவே, எந்தக் காரி 'யத்தையும் தாமதப்
படுத்தாமல் தொடர்ந்து முயற்சித்து செய்வதனால் எமது இலக்கை விரைவில் நாம் அடைந்து கொள்ளலாம்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா

பரி, 30, புதன்கிழமை
"பிரபஞ்சத்தின் மிகப்பெரிய . விண்மீன் திரள் கண்டுபிடிப்பு
1பிடிht-RC13
பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விண்மீன் திரளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சத்தின் ஆழத்தில் தென்படும் இந்த விண்மீன் திரள் தொகுதிக்கு 'லார்ஜ் க்வாசர் க்ரூப் (Large quasar group-LQG) என பிரிட்டன் ஜெரெமியா ஹாராக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானி ரோஜர் க்ளோவ்ஸ் பெயரிட்டுள்ளார்.
க்வாசர் ஆனது, பல்லாயிரம் சூரியன்களைவிட, அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டது. இது குறித்து விஞ்ஞானிகள்
கூறுகையில், புதரைப் போன்று தென்படும்
இந்த விண்மீன் திரள்களின் மையத்தை சூப்பர் நோவா கருந்துளைகள் உருவாக்கியிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இதன் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு செல்ல 4000 மில்லியன் ஒளியாண்டுகள் தேவைப்படும் எனவும் கூறப்படுகின்றது.
விண்வெளித் தகவல்கள்
செவ்வாய் கிரகத்தில், நதி இருந்ததற்கான அது சில இடங்களில் 1,000 அடி ஆழத்துட ஆதாரங்களை, விண்வெளி ஆய்வாளர்கள்
னும் சில இடங்களில் 6 கிலோ மீற்றர் அகலத் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பிய யூனியன்
துடனும் காணப்பட்டுள்ளது என்றும் ஆய் நாடுகளின் சார்பில், கடந்த ஆண்டு, 'மார்ஸ்
வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பல 100 எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலம் அனுப்பப்பட் -
ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் கடும் டது. அந்த விண்கலம், அதில் பொருத்தப்பட்
பனி நிலவி இருக்கக்கூடும் என்றும் காலப் டிருந்த அதிநவீன கெமராக்கள் மூலம் |
போக்கில் அது உருகி, நதியாக உருவெடுத் செவ்வாய் கிரகத்தைப் படமெடுத்தது. அந்த |
திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
செவவாரதத்தில்)
படங்களை, ஐரோப்பிய யூனியன் நாடு களின் விண்வெளி ஆய்வாளர்கள் ஆய் வுக்கு உட்படுத்தி வருகின்றனர், இதன் போதே, செவ்வாய் கிரகத்தில், புராதன நதி இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வாளர் கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த நதி, 1,500 கிலோ மீற்றர் நீளம் கொண்டதாக காணப்பட்டுள்ளது என்றும்
இதேவேளை, இது நதியாக இருக்க முடியாது என்றும் செவ்வாய் கிரகத் தில் காணப்படும் எரிமலை வெடித்த தால் ஏற்பட்ட குழம்பு ஓடிய தட யமாக, அது ஏன் இருக்கக்கூடாது என்றும் மற்றொரு சாரார் கேள்வி எழுப்பி வருவதா கவும் தெரிவிக்கப் படுகின்றது.

Page 10
2013, ஜனவரி, 30,
தரப்பட்டு
இந்த உருக்கள்
பெரிய உருவிற் மாத்திர நிறந்தீட்(
தொடர்பாடல் - கடதாசி கண்டுபிடிப்பு தொடர்பாடல் செயன்முறைக் கும் அச்சு ஊடக அறிமுகத்திற் கும் கடதாசி கண்டுபிடிப்பு பிரதான செயற்பாடாக
காயவைத்தார். இவ்வாறே, அமைகின்றது. கடதாசி
மெல்லிய துணிக்கைகளால் பயன்பாட்டிற்கு முன்னர்
நிறைந்த உலகின் முதலாவது புராதனகால சமுதாயத்தில்
கடதாசியைக் கண்டுபிடித்த எழுதுவதற்கு கற்பாய்,
பெருமையை அவர் பனையோலை, செப்புத்தகடு,
பெற்றார். பொற்தகடு, பலகைப்பாய்,
மெல்லிய துணிக்கையினாலும், பெப்பிரஸ்பாய் போன்றவற்
களிமண்ணிலும் பொறிக்கப்பட்ட றைப் பயன்படுத்தினர்.
எழுத்துக்களை தொலை தூரத் கி.மு. 3000 ஆண்டளவில்
திற்கு எடுத்துச்செல்லவும், அதிக
எண்ணரிக்கையில் பெறவும், நீண்டகாலம் பயன்படுத்தவும்
கடினமானதாக இருந்தது. ஊடகயாடநெறி
இதற்கு மாற்றீடாக லப்பிரஸ் எகிப்தியர்கள் பெப்பிரஸ் செடியில் இருந்து கண்டுபிடித்த
கடதாசியை அறிமுகப்படுத் எகிப்து நாட்டில்
தினர். இதனால், பெப்பிரஸ் 'பெப்பிரஸ்பாய்' எழுதுவதற்
செடிகள் அதிகளவில் காணப்படும் குப் பயன்படுத்தப்பட்டது.
'நைல் 'டெல்டா பகுதிகளில் காகித கடதாசியை அழைக்கப்
உற்பத்தி ஆரம்பமாகியது. பயன்படும் Pape என்ற பதம்
பெப்பிரஸ் செடியின் தண்டுகளை பெப்பிரஸ் என்பதில் இருந்து
வெட்டி நீரில் ஊறவைத்து மருவி வந்ததாக கூறப்படுகின் றது. கி.மு. 105 ஆண்டில் உலகில் முதல் கடதாசி உற்பத்தி செய்த பெருமை சீன தேசத்தவ ரான 'டசாய் லுன்' (Ts'ai Lun) என்பவரை சாரும்.
இவர் பழைய துணித்துண்டம், மீன்வலைத்துண் டம், மல்பெரி மரத்துண்டங்கள், மூங்கில் மரப் பகுதிகள் ஆகிய வற்றை ஒரு பாத்திரத்தில்
கடதாசியை உற்பத்தி செய்தனர். கொதிக்க வைத்து அவதானித்
பிற்காலத்தில் தகவல் தார். அப்போது அது தடித்த
தொழில்நுட்ப மாற்றங்களினால் திரவமாக மாறியது. அதனை
கடதாசி உற்பத்தியில் புதிய புதிய சூட்டுடன் பலகைத்
மாற்றங்கள் உருவாகின. தகட்டொன்றில் ஊற்றிப் பரவி விட்டார். கலவையில் இருந்த
பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் நீரை அகற்ற சூரிய வெப்பத்தில்
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி,
31 ) " ! 0 0 O<
ஒரே மா கண்டு

புதன்கிழமை
விஜய்)
பள்ள
இங்கு நிற்பவர் யார் என்பதைக் கண்டறிந்து, நிறந்தீட்டி பெயரிடுக.
(கு
பி
நிக.
வழங்குபவர்: ஆசிரிபை றோஸ்மலர்
திரியான உருவைக் பிடித்து அதன்கீழ்க்
கோடிடுக.
T10. ரா
TOON(77)
10OA 1A 00
ஒவ்வொரு பழங்களினதும் எண்ணிக்கையை இலக்கத்தில்
எழுதுக.

Page 11
2013, ஜனவரி, 30, புதன்கிழமை
விஜய்
இங்கே மடிக்கவும் -
பார்வைத்திறன் அற்ற பாட்டிக்காக பேரன் உருவாக்கிய வீடியோ கேம்
னது, டைலனின் மனதில் வருவதை அறிந்த டைலன், ஒலி வரும். தவறா பெருங்குறையாகவே இருந்
அந்த தளத்திற்கு விஜயம்
கச் சென்றால் வேறு தது, எனவே, பாட்டிக்கு
செய்து வீடியோ கேம்
விதமான ஒலி உண் ஏற்றவகையில் ஒரு வீடியோ உருவாக்குவதற்கான
டாகும். அந்தக் கேமை உருவாக்குவது என
வழிகாட்டுதல், குறிப்புகளை குறிப்பைக் தீர்மானித்துக்கொண்டான். அ பாட்டியால் பார்க்க
முடியாதே தவிர,
நன்றாகக் கேட்க முடியும், ஓசை களைக் கொண்டே, பவ
கீமை உருவாக இரு வீடியோ செய்து வீடிகே விஜயம் "
|
உ ' 110 ன் it ir 3r r it கா 17 E0(13 MTS Fr)
ஆர்வத்தோடு படிக்கலா
கொண்டு சரியான மெரிக்காவின்
னான்.
திசையில் செல்ல கலிஃபோர்னி
இறுதியில், குவாக்கி
வேண்டும். யாவை சேர்ந்த பத்து வய
என்னும் குள்ளவாத்து
பல மாதப் துடைய டைலன் வியாலே
ஒன்று பல்வேறு கட்
போராட்டத்திற்குப் என்னும் சிறுவன், சொந்த
டங்களைக் கடந்து .
பின்னரே, பாட்டிக் மாக வீடியோ கேம் ஒன்றை
முன்னேறி தங்க
கான இந்த வீடியோ உருவாக்கியிருக்கிறான்.
முட்டையை அடை
கேம் தயாரானது. ஆனால், சிறுவன் டைலன்
வது போன்ற விளை
டைலன் பாட்டியி உருவாக்கிய வீடியோ
யாட்டை தேர்வு
டம் அதைக் கேமின் விசேடம் என்ன
செய்து, அதனை தனது
கொடுத்து விளை வென்றால், அந்த கேம்
பாட்டிக்காக மாற்றத்தொடங்
யாடச் செய்தான், பார்வைத்திறன் அற்ற
கினான்.
பாட்டியும் அதை பாட்டிக்காக வடிவமைக்
இந்த கேமில் காட்சி
ஆர்வத்தோடு கப்பட்டது என்பதே
ரீதியாக புரிந்துகொள்ளும்
விளையாடி மகிழ்ந் ஆகும்.
வழிகளுக்குப் பதிலாக,
தார். இதன்மூலம் டைலன் பாட்டி மீது
விடயங்களைப்
ஒலிமூலம் புரிந்துகொள்ளும் முதன்முறையாக அதிக பாசம் வைத்திருந்
புரிந்துகொள்ள முடியும்.
குறிப்புகளை டைலன் உரு அவருக்கு போனின் தான். பாட்டியுடன் பல |
எனவே, ஒலி மூலம்
வாக்கியிருந்தான். அதன்படி, ஆர்வம் விடயங்களைப் பகிர்ந்து
விளையாடக்கூடிய வீடியோ கட்டங்கள் வழியே சரியாக
எத்தகையது கொள்வான், ஆனால்,
கேமை உருவாக்க முடிவு
முன்னேறிச் சென்றால் ஒரு .
என்பதைப் டைலனால் தனது வீடியோ செய்தான், அதற்கமைய,
விதமான
புரிந்துகொள்ள கேம் ஆர்வத்தை மட்டும்
'கேம் மேக்கர்' என்னும்
முடிந்தது. பாட்டியிடம் பகிர்ந்து
இணையத்தளம்,
இப்போது அந்த கொள்ள முடியவில்லை.
வீடியோ கேம்
கேம் பாட்டியிடம் பார்க்கும் திறனில்லாத
களை உருவாக்
மட்டும் அல்ல; தனது பாட்டியிடம் வீடியோ கிக்கொள்வ
அவனது கேமின் மகிமையை
தற்கான வசதி
நண்பர்களிடமும் உணர்த்த முடியாமையா களை வழங்கி .
பிரபலமாகிவிட்டது.
vack
இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2018, ஜனவரி மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இதை நுட்பம்
உலகின் பல பகுதிகளின் ஆங்கில்
முறை. றியலாம்
2013, ஜனவரி, 30, புதன்கிழமை
Evolving
4 4 4 475
Eெ%
இ ங்கில சொற்களின் சரி
யான உச்சரிப்பை அறிய ஒரு சுவாரஸ்யமான சேவை இருக்கிறது. evolving english என்னும் இந்த தளத்தில், உலகின் பல பகுதி களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டறிய
Map your voice
உ.
போர்போம்
முடியும். இந்தத் தளத்தில் உள்ள கூகிள் உலக வரைபடத்தின் மீது க்ளிக் செய்தால், அந்த பகுதி யில் உள்ளவர்களின் ஆங்கில உச்சரிப்பை கேட்க
முடியும். அந்த இடத்தில் பச்சை நிறப்
புள்ளி இருந் தால், ஆறு சொற்களின் உச்சரிப்பைக் கேட்கலாம். சிவப்பு நிறப்
புள்ளி இருந்தால், ஒரு கதை கேட்கலாம்.
உலகம் முழுவதும் உள்ளவர்களை இப்படி ஆங்கில உச்சரிப்புகளை சமர்பிக்கக் கோரி, அதனை அடிப்படையாக வைத்தே இந்த தளம் உருவாக்கப் பட்டுள்ளது. பிரிட்டிஷ் நூலகமே இதனை உருவாக் கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.bl.uk/ evolvingenglish/lmaplisten.html எனும் முகவரியினூ டாக இது பற்றி அறிந்துகொள்ளலாம்.
உங்கள் வீடியோக்கள் மற்றும் Photo
களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள் ளக்கூடியதாக அறிமுகமாகியுள்ள புதிய உபகரணம்தான் 'Eee Pad Slider' இதில் விசைப்பலகை இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் type செய்தும் கொள்ளலாம். இதை
Eee Padslider andere desen sein ente.
கைக்கணினியாகவும் மாற்றிக்கொள் ளலாம். இது 16GB, 32GB eMMc, Micro SD Card Reader,
மடிக் கணினிக்குப் பதிலாகவும் பயன்படுத் தலாம்.
இந்த Eee Pad Slider ஐ தேவை ஏற்படும் போது, மடிக்கணினியாகவும்
USB Port மற்றும் ASUS Web Storage (ஒரு வருட எல்லையற்ற
சேவை) போன்ற
வசதிகளைக் கொண்டுள்ளது.
--
--- இங்கே வெட்டவும் 50

Page 12
2013, ஜனவரி, 30, புதன்கிழமை
சlackh
Place Your Title Here
| பாகன் கப் கரை---.
- விஜய் : இணையத்தில்
| உங்களுக்கு ஒரு விளம்பரப்பலகை
காபத்யா தத்த கu? பக்று வ சா தான
ணைய வட்டம்' என்னும்போது,
ஃபேஸ்புக், டுவிட்டர் சார்ந்த நண்பர் களை உள்ளடக்கிய உங்களுக்கான சமூக வலைப்பின்னல் என்று அதனைக் குறிப்பிடலாம். அந்த வட்டத்தில் உள்ள நண்பர்கள், நீங்கள் சொல்லப்போகும்
விடயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வத்தோடு இருப்பார்கள். ஏன் உங்களுக்கும்கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கென பல விடயங்கள் இருக்கலாம், ஆக, இதனை சாத்தியப்படுத்துவது எவ்வாறு என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
இதற்கென உருவாக்கப்பட்டுள்ளதுதான் tackk.com எனும் இணையத்தளம், நீங்கள் பகிர விரும்புகின்ற வற்றைக் குறிப்பிடுவதற்காக விளம்பரப்பலகையை
செய்ய வேண்டும். தேவையாயின், குறித்த தகவலுக்கு இடையே வரவேண்டிய புகைப்படத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.
அவ்வளவுதான் உங்களுக்கான இணையப் பலகை தயார்! நீங்கள் type செய்யத் தொடங்கிய வுடனே, உங்கள் பலகைக்கான இணைய முகவரி ஒன்றும் உருவாக்கப்பட்டுவிடும். அந்த முகவரியை உங்கள் இணைய வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
ஃபேஸ்புக் அல்லது டுவிட்டர் நண்பர்கள் அந்த இணைப்பை க்ளிக் செய்தால், உங்கள் இணைய
அல்லது தகவல் பலகையை அவர்களால் பார்க்கமுடியும். இந்த இணையப்
பலகையை
அழைப்பிதழ்களை நண்பர்களுக்கு அனுப்ப, விளம்பரம் செய்ய என பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்திக்
கொள்ளலாம். மேலும், நண்பர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கக்கூடும் என நினைக்கும் எந்த விடயத் தையும் இந்த பலகை வழியே தெரிவிக்கலாம்.
இவைதவிர, இணையப் பலகையின் பின்னணித் தோற்றம் உட்பட, பல அம்சங்களைப் பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுசெய்துகொள்ளலாம், அதன் வண்ணங்களையும்கூட தீர்மானித்து மாற்றிக்கொள்ளலாம். http://tackk.com என்பதே அந்த இணையத்தள முகவரியாகும்.
otackk
உருவாக்கிக் கொண்டு இணையத்தினூடாக, ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுவதுதான் tackk.com இன் சிறப்பாகும்,
இந்த தளம் மூலம் அறிவிப்புப் பலகையை உருவாக்கிக்கொள்ள சிறிதேனும் கஷ்டப்படத் தேவையில்லை. மாறாக, தளத்தில் நுழைந்ததுமே, அதன் முகப்புப் பக்கத்திலேயே, உங்களுக்கான இணையப் பலகை தோன்றிவிடும். அந்த பலகையில் தகவலுக்குரிய தலைப்பை type செய்து, தேவை என்றால் துணைத் தலைப்பையும் type செய்துகொள்ளலாம். அதன் பிறகு எந்த விடயத்தை வெளியிட விருப்பமோ அதனை type

2013, ஜனவரி, 30, புதன்கிழமை
vil,
புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க
Lost Photos
Discover photos buried deep in your email accoi
and share them with Facebook, Twitter, and eat
விண்டோஸ் சார்ந்த செயலியாக உருவாக்கப்பட் ன்னஞ்சலில் புதைந்த-பழைய புகைப்படங் டுள்ள இந்த சேவையை lostplhotos தளத்தில் களைத் தேடி எடுக்கும் எண்ணமோ,
இருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் தேவையோ ஏற்பட்டால், அதற்கு
நிறுவிக்கொள்ள வேண்டும், அதன் உதவுவதற்காக என்றே ஓர் இணைய
பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவ சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
ரியை குறிப் பிட்டு, password lostphotos' என்னும் பெயரிலான
அது Pபசு
ஐயும் குறிப்பிட்டு உள்ளே நுழைய அந்த சேவை, மின்னஞ்சலில்
அனுமதித்தால், இந்த சேவை தொலைந்த
கடந்தகால மின்னஞ் சல்களில் அனுப்பிய மற்றும் வந்து சேர்ந்த
புகைப்படங்களை எல்லாம் தேடி எடுத்து அழகாக தொகுத்து தந்துவிடும்,
புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டுக்கொண்டிருக் கும்போதே, அந்த படங்கள் உங்கள் desktop இலும் காண்பிக்கப்படும். தேவை ஏற்படின் அந்த படங்
களை அப்படியே Click செய்து, ஃபேஸ்புக் அல்லது டுவிட்டர் போன்ற சேவைகள் வழியே நண்பர்
களோடு பகிர்ந்துகொள்ளலாம். gmail உட்பட, பல்வேறு மின்னஞ்சல் கணக்குகளில் இந்த
சேவை செயற்படுகிறது. மின்னஞ்சலில் அனுப் பிய புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்புகிற
வர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்
கும். அதேபோல புகைப்படங்கள் வாயிலாக களை மீண்டும் தேடி எடுக்க
கடந்தகால நினைவில் மூழ்க நினைப்பவர்களுக்கும் உதவுகிறது.
இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும். புகைப்படங் களை மீட்டெடுப்பதோடு, அதனை நண்பர்களோடு
பகிர்ந்துகொள்ளவும் கைகொடுப்பது இந்த சேவை ங்கள் அடிக்கடி திரையரங்குகளில் படம் பார்ப்ப
யின் சிறப்பம்சம் எனலாம். http://lostphotosapp.com வரா? அல்லது உங்கள் வீட்டில் Projector இல்
என்பது இதற்கான இணையத்தள முகவரியாகும்.
Pocket Cinema
உள்ளடக்கப்பட்டிருக்கிறது,
Pocket Cinema உங்கள் வியாபாரம் தொடர்பிலான அறிமுகங்கள் மற்றும் வைப்
வங்களின்போதும் பயன்படுத்த மிகவும்
படம் பார்ப்பவரா? இதோ! உங்களுக்கு ஓர் அரிய உபகரணம்... Pocket Cinema,
இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று உபயோகிக்கலாம், இதன்மூலம் Photo க்களை யும் Video க்களையும் பார்க் கலாம். இதனுடன் ipods, Digital, Curiera, Memory Cards, Mobil Phones ஆகிய
வற்றையும் இணைக்க லாம். இது 50" வரை சதம் விசாலமாக காட்டக்கூடியது. இதில் Speaker உம்
S
ஏற்றது. இது Rechargeable Lithium Battery ஆல் ஆனது.

Page 13
2013, ஜனவரி, 30, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் ---
னஞ்சலின் இன உனது தற்காலிக
தலைக் 'SmartGoggles' போன்ற தலைக்கவசம் போன்ற கணினி
போங்க - நடிகை
21 'ர
பட கர லிகா கம் 1 பக்கம் சா.
வா
ܒܘܣ
ரில்லா மெயில்' ஆனது தற்காலிக மின்
னஞ்சலின் இன்னொரு பக்கமாகக் கருதப் படுகின்றது. வேண்டாத குப்பை மெயில்களின் பிரச்சினை யில் இருந்து விடுதலை பெறுவதற்காக உருவாக்கப்பட் டவையே இந்த தற்காலிக மெயில்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு இவற்றை மறந்துவிடலாம்.
பெரும்பாலான தற்காலிக மெயில் சேவைகளைப் போல, உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ள வேண்டிய அவசியம் இதில் இல்லை. Inbox இற் கென்று ஒரு பெயரை தேர்வுசெய்து type செய்தால் போதும்; உங்களுக்கான தற்காலிக மெயில் தயாராகி
SmartGoggles' GUNTIL MAIL.
விடும், இனி
என்பது ஒரு இந்தமெயிலை
தலைக்கவசம் போன்ற யாரிடம் வேண்
அமைப்பை டுமானாலும்
யுடைய தைரியமாக
விளையாட்டு கணினி சமர்பிக்கலாம்.
விளையாட்டு F விட
காரணம் இந்த
உபகரணமாகும்.
உபகரணம் இயாருபார்டா
முகவரியை
இது Google இன் வைத்துக்
Android OS மூலம்
பார்த்துள்ளது. இதை
ப
செயற்படுகின்
அணிந்தவுடன் நீங்கள் றது. இது
ஓர் இயந்திர மனித Virtual
ைேனப்போல் உணர் Reality
வீர்கள். அத்துடன், மூலமும்
இதனைத் தலை செயற்
யில் அணிந்து படும்.
கொண்டு நடக்கும்
போது கொண்டு
அல்லது வேண்டாத விளம்பர
குதிக்கும் மெயில்களை எல்லாம் அனுப்பிக்
போது கொண்டிருக்க முடியாது. ஏனெனில், இந்த முகவரிக்கு
உங்கள் விளை அனுப்பப்படும் வேண்டாத மின்னஞ்சல்களை இந்த
யாட்டிலும் சேவையே தடை செய்துவிடும். இந்த மின்னஞ்சல்
இதில் ஏனைய முகவரியை சமர்ப்பித்த பின் உங்களுக்கு வரும் முதல்
Android Apps மின்னஞ்சலை நீங்கள் பார்த்து பதில் அளிக்கலாம். எல்லா
களையும் மெயிலும் ஒரு மணி நேரத்தில் delete செய்யப்பட்டு
உட்படுத்தலாம், விடும். ஆனால், இந்த முகவரியை எத்தனை முறை
அது வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும்
மாத்திரமன்றி பயன்படுத்தலாம்.
இதை உங்கள் இதில் உள்ள ஒரே சங்கடம் என்னவென்றால், inbox பெயரை அறிந்த யார் வேண்டுமானாலும், அதனைப்
Smart Phone மற்றும்
Wireless மூலமும்
நடப்பது பயன்படுத்தி உள்ளே நுழையலாம் என்பதுதான்.
இணைக்கலாம்,
மற்றும் குதிப்பது இருப்பினும், இதற்குத் தீர்வாக
இந்த உபகரணத்தை
தெரியும். இந்த விளை
மாற்றுப் பயனாளிகள்
Sensics நிறுவனம்
யாட்டு முற்றிலும் 3D பெயர்களை உருவாக்கிக்
வடிவமைத்துள்ளதோடு
யினால் ஆனது. இனி கொள்ளலாம். இதற்கான
இதற்கென
என்ன விளையாட்டுப் இணையத்தள முகவரி
அந்நிறுவனம்
பிரியர்களே? http://www.
பரீட்சார்த்த
இதைக்கொண்டு guerrillamail.com/
விளையாட்டொன்றை
உங்கள் விளையாட்டு inbox
உருவாக்கி இதனை
உலகுக்குள் புகுந்து என்பதாகும்,
செயற்படுத்திப்
விளையாடுங்கள்,
சேவை
A MAIL.COM

விஜய்
2013, ஜனவரி, 30, புதன்கிழமை
Yippie 8 Move.
இ தேனும் ஒரு கார
ணத்திற்காக, உங்கள் மின்னஞ்சல் சேவையை மாற்றவேண் டிய தேவை ஏற்பட்டால், பழைய மின்னஞ்சலில் இருந்து புதிய மின்னஞ்ச லுக்கு எல்லா மின்னஞ்சல் கள் மற்றும் தொடர்புகளை யும் மாற்றிக்
Start now
Transfer an email
account to another சரபோ trar aics,
சந்தாக.. கோயம்
மின்னஞ்சல்.
மாற்று சேவை
பெ 6ே1 (V
வேண்டும். கொள்வது
ஆனால், yippiemove சேவை சற்று சிரமம்தான்.
இந்த மாற்றத்தை சுலபமாக்கித் தருகி புதிய மின்னஞ்சலில்
றது. இதில் பழைய email பழைய மின்னஞ்சலுக்
முகவரியைக் குறிப்பிட்டு புதிய குக் கிடைக்கப்பெற்றவை
email சேவையையும் குறிப்பிட்டால், தொடர்ந்து இருக்க வேண்டும்
அந்த பழைய mail இல் இருக்கும் என்று நினைத்தால், ஒவ்வொரு
எல்லாவற்றையும் புதிய mail இற்கு அழகாக mail ஆக புதிய mail இற்கு forward
மாற்றித்தந்துவிடுகிறது. அதற்கான செய்துகொண்டிருக்க வேண்டும், அல்லது குறைந்த இணையத்தள முகவரி http://www.yippiemove. பட்சம் முக்கிய mail களையாவது forward செய்ய com ஆகும்.
lass
கிள் நிறுவனம் Google Project Glass
எனும் உபகரண மொன்றை
Google
Project Class
அறிமுகப்படுத்தியுள் ளது. இதனை, 'ஒரு கண்ணாடிக்குள் கணினி' என குறிப்பிட
லாம். இதைப் பயன்படுத்தி படமெடுக்கவும் படங்களைப்
பகிரவும் முகம் பார்த்து உரையாடவும் (Video Chat), நிகழ்ச்சி நிரல்களைப்
பார்வையிடவும் வரைபடங்கள் மற்றும் இணையத்தளத்தில் உலாவவும் முடியும். அரை அங்குல (1.3 cm) Display திரை கொண்ட இந்த கூகிள் ப்ரொஜெக்ட்
கண்ணாடி, 2014 ஆம் ஆண்டில் விற் பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Page 14
N
2013, ஜனவரி, 30, புதன்கிழமை
-விஜய் டைனோசர்கள் தோ சுவாரஸ்யமான த
இங்கே கிடை
டைனோசர்கள் னோசர்
தொடர்பாக தொடர்
இத்தனை பான சுவாரஸ்யமான
ஆச்சரியமான தகவல்களை
விவரங்கள் அறிந்துகொள்ள
இருக்கின்றனவா? வேண்டும் என்றால்,
என்று வியந்து அதற்காகவென்றே
போவீர்கள் உருவாக்கப்பட்டுள்
என்பது நிச்சயம். ளதுதான் 'கிட்ஸ்டைனோஸ்' என்ற இணையத்
ஆரம்ப தளம்,
கால கிட்ஸ்டை
- டைனோசர்கள், னோஸ் !
டைனோசர்களோடு தளம்
இருந்த அக்கால மூலமாக
விலங்குகள், கொம்பு டைனோசர்
முளைத்த பற்றிய
டைனோசர்கள், சகலவிதமான
பறவைக்கால் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். இந்த தளத்தில் ஒருமுறை உலா வந்தீர்கள் என்றால்,
டைனோசர்கள் என்று பலவிதமான டைனோசர்களை இந்த தளத்தின்மூலம்
அறிமுகம் செய்துகொள்ளலாம்.
இத்தளத்தில் ஓவ்வொரு வகையான டைனோசர் பற்றியும்
புகைப்படத்தோடு, சுருக்கமான அறிமுகம் இடம்பெற்றுள்ளது. அத்துடன்,டைனோசர் வரைபடமும் அவை

2013, ஜனவரி, 30, புதன்கிழமை
- TEd தேர் இg Tளிர்
kber todontidad. Die Taun நாடுகள்
விஜய்பற்றிரிகை தகவல்கள் டக்கும்.
Tறு TEம். பாபர் கேகாகா
நாசமாவாகர் தோகா.
காசாளர் கோப்பாக
Eா கொ. Eாதம் - பேரா. செபா ரோகார்.
Featured Dinosaur Eryops
மாதா வோது. சாதோ ரோக்ராம் - 15றாட்பாடாம் இரத்த சேதம் இதம் 2மானம் |
Thக இயகா அப்படிச் 4-st | கொடிக்காதப்பசு மோர் பந்தயப்பார்ப்பு Tா 1ா குடா T] பாரதம்
போராட
வாழ்ந்த காலகட்டத்தை விளக்கும் வரைபடமும்கூட உள்ளன.
சுமார் 20 இற்கும் மேற்பட்ட
மகிழலாம். இந்த விளையாட்டுக்கள் மட்டும் அல்லாமல் டைனோசர் சார்ந்த பல்வேறு அம்சங்களும் இத்தளத்தில் காணப்படுகின்றன. இவற்றின் வாயிலாக மிகவும் சுவாரஸ் யமான முறையில் டைனோ.
டைனோசருக்கு நீங்கள் வாக்களிக்கவும் செய்யலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, டைனோசர் கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகில்
Dinosaurs For Kids
| 2 கபா(கார்
pான வேகத்தகம்
நேர் 0uா Ettual contr F1ல
இருந்தன. அதன் பின்னர் அவற்றுக்கு
என்ன ஆயிற்று? என்ற கேள்விகள் எல்லாம் உங்கள் மனதில் தோன்றினால், டைனோசர் ஆய்வு பற்றிய பகுதி இந்த கேள்விகளுக்கான பதில்களைத் தருகிறது. ஆக, கிட்ஸ்டைனோஸ் தளத்தில் உலாவுங்கள்;
டைனோசர் நிபுணர்களாகுங்கள், http:// www.kidsdinos.com/ என்பது இதற்கான இணையத்தள முகவரியாகும்.
அசாந்தகருத்து
டைனோசர் களின் பட்டியல் இங்கு இருக்கிறது. அத்துடன், டைனோசர் சார்ந்த விளையாட்டுகளும் இங்கு இருக்கின்றன. அவற்றை விளையாடி
சர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
இவற்றைத் தவிர, தினம் ஒரு டைனோசர்
முகப்பு பக்கத்தில் அறிமுகம் செய்யப்படு கின்றது. டைனோசர் களைப் பார்த்துவிட்டு உங்கள் அபிமான

Page 15
விஜய்
2013, ஜனவரி, 2
சுவாமி விவேகானந்தர் பாறை
நினைவாற்றல் கவும் சிறந்த எ வீரராகவும் தி இசையையு தியங்களை றார். இள
முதலே த்
அவ் ஞா
நூற்றான் மனதில்
அமெரிக்காவிள் சிக்காக்கோ நகரில் "சகோதர, சகோதரிகளே!" என முழங்கி, இந்து மதத்தை மடலகமே திரும்பிப் பார்க்க வைத்த வீரத் துறவி விவேகானந்தரின் நூற்றைம்பதாவது ஆண்டு விழா கடந்த ஜனவரி 12 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. 39 ஆண்டுகளே உலகில் வாழ்த்து அவர் ஒரு நாற்றாண்டைக் கடத்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பத்தொன் பதாம் நாற்றாண்டின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ரிஷிகளிடமும் முனிவர் களிடமும் காணப்பட்ட ஆன்மீகத்தை சாதாரண மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தவர். இராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைசிறந்த சீடர். இன்றைய இளைய சமுதாயத்தினர் இவரது கருத்துக்களை தற்போது படித்தாலும் வீறு கொண்டு எழுவது திண்ணம்.
ஆரம்ப காலம் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி கொல்கத்தாவில் விஸ்வநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக் கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா, சிறு வயதிலேயே, மிகுந்த
பழகியதுடன் தறிவாளராகவு
பாடசாலைக் தவுடன் 1879 கொல்கத்தாவி மாநிலக் கல்லு தார். பின்னர் சர்ச் கல்லூரிய பயின்றார். - நாட்டு தத்து மற்றும் ஐரே களின் வரலாறு வற்றைக் கற்ற காலப்பகுதியி மனதில் இறை களைப் பற்
கேள்
சந்தே எழுந்தன. இறைவனை படுவதும், உலகில் வே டன் ஏற்றத்தாழ்வுகள்,
வெப் உடன் 'TOP உயே 2 8GB பென்
- இம்மாதத்திற்கான கேள்வி.
- கேள்வி
- கேள்வி:- இலங்கை, தொலைத்தொடர்பு கெ
விண்வெளிக்கு அனுப்ப திட்டமி
எத்தனையாம் ஆண்டு அனுப்பப் இக்கேள்விக்கான விடையினை அறிந்துகொள்ள : உங்கள் Dialog தொலைபேசியில் செயற்படுத்திக்,ெ
ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கேள்விக்கான விடையையும் குறிப்பிட்டு தபாலிடல் 'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள கூப்பா அனுப்பப்படும் விடைகள் மாத்திரமே போட்டிக்குத்
சரியான விடையை அனுப்புவோரில்
முகவ அதிர்ஷ்டசாலியாகத் தெரிவு செய்யப்படும் 2 நபர்களுக்கு 8GB பென் ட்றைவ் ஒன்று பரிசாக வழங்கப்படும்.
8GB
Pen Drive
Freel

80, புதன்கிழமை
உடையவரா மையும் அவருக்கு முரண்பாடாகத்
போதிக்காமல், இரண்டு வழிகளி விளையாட்டு - தோன்றியது. இதுபற்றி பல பெரி
- லும் இருக்கும் உண்மையை கேழ்ந்த இவர், யோர்களிடம் விவாதித்தார். ஆனால், உணர்த்துவதாக இருந்தன.
ம் இசை வாத் எதுவுமே அவரது கேள்விகளுக்கு இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், ரயும் பயின்
தகுந்த விடையாக அமையவில்லை.
விவேகானந்தரும் பக்தி மார்க்கம் மைக்காலம்
மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் 'இராமகிருஷ்ணருடன்.., யொனத்தைப்
அவசியத்தினையும் புரிந்து இறை உண்மைகளைப்
கொள்ள முடிந்தது. எமி விவேகானந்தரின்
பற்றி அறிந்துகொள்வதற்
துறவறம் பகார்த்த மண்டபம்
காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரி
1886 ஆம் ஆண்டு இராம டம் சென்றார் விவேகானந் கிருஷ்ணர் மறைந்த பின்னர் தர். எதையும் பகுத்தறிந்து விவேகானந்தரும் இராமகிருஷ் ஏற்றுக்கொள்ளும் விவேகா
ணரின் ஏனைய முதன்மை சீடர் னந்தரால் ஆரம்பத்தில்
களும் துறவிகளாயினர். பின்னர், ' - (கோப்பு
இராமகிருஷ்ணரின் இறை
நான்கு ஆண்டுகள் இந்தியத் வனைப் பற்றிய கருத்துக்
துணைக்கண்டம் முழுவதும் சுற் களை முழுமையாக ஏற்றுக்
நினார் விவேகானந்தர். தன்னு கொள்ள முடியவில்லை.
டைய இந்த பயணங்கள்மூலம்
இந்தியாவி லுள்ள அனைத்துப்
வடு கடந்தும் மக்கள் அனை,
வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்து
சிறந்த பகுத் ம் திகழ்ந்தார்.
பகுதிகளின் கலாசாரம், பண்பாடு, - கல்வி முடித்
(தொடர்ச்சி 21ஆம் பக்கம்) ஆம் ஆண்டு ல் உள்ள பாரியில் சேர்ந்
ஸ்கொட்டிஷ் பில் தத்துவம்
150சி அங்கே மேல்
றே தோதுமானை வங்கள்
தீனப் படையாட்சி ாப்பிய நாடு வ முதலிய
இராம் சறிந்தார். இக் -
கிருஷ்ணரின்
எல்லோரிடமும் அன்பாயிரு, ல்தான் அவர்
போதனை -
துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். உண்மை
கள், உருவ
எல்லா உயிர்களையும் நேசி, யார்மீதும் bறிய பல
வழிபாடு
பொறாமைப்படாதே. பிறரது ாவிகளும்
அல்லது
குற்றங்களைக் காவாாதே. தகங்களும்
அருவ வழி
க உயிரே போகும் நிலை வந்தாலும்.. ஏப் பலர் வழி பாடு என்று
'தைரியத்தை விடாதே! நீ சாதிக்கப் ! பறுபாடுகளு ஒரே தனி வழி
பிறந்தவன், துணிந்துநில், எதையும் வெல் நிறைந்துள்ள யினைப்
> NEWS" வழங்கும் ட்றைவ் பரிசுகள்
சய்மதி ஒன்றினை ட்டுள்ளது. இது பப்படவுள்ளது? அருகில் காட்டப்பட்டவாறு காள்ளுங்கள்.
கூப்பன்களையும் இணைத்து
அனுப்பும் முறை: Y
கூப்பன் - ஜனவரி (இந்த மாதத்திற்கான
1 அனைத்து கூப்பன்களையும் REதோட்டக்கTOP
சேகரித்து ஒன்றாக அனுப்பவும்)
இவ - 04
பும்.
என Type செய்து
7T000 எனும் ) இலக்கத்திற்கு அனுப்பவும்
விடை:
பெயர்:
னில் நிரப்பப்பட்டு
தெரிவுசெய்யப்படும்.
17மய drive போட்டி.
'விஜய்' த.பெ.இல், 2037 கொழும்பு,
முகவரி:
தொ.பே.இல: ...

Page 16
2013, ஜனவரி,
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அப்யன்
மன்னன் முடியைத் துறந்து ஒல்லாந்த
அரசிற்கு கப்பம் செலுத்தவேண்டும் என்றும் மலையக ராச்சியத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்வதற்கு இணங்கவேண்டும் என்றும் கண்டி மாநகருக்குள் புகுந்த ஆள்பதி வேன் ஏக், மன்னனுக்கு ஓலை அனுப்பினான். இதனால் ஆத்திரம்
அடைந்த மன்னன்...
இல்லை மன்னா! நாம் சிறிது காலம் பொறுமையாக இருப்பதே
நலமானது.
அவர்களின் எண்ணம் நிறைவேற இடமளியேன்! இந்த நாடு எனது கட்டளைக்கே அடிபணிய வேண்டும். இந்நாட்டில் பெரும்பாலானோர் எனது பக்கமே
உள்ளனர். அத்தோடு, இது ஒல்லாந்தோ அல்லது அதற்குக்கீழ் ஆளப்படும் ஒரு நாடோ அல்ல. இது எனக்குப் பரம்பரை பரம்பரையாகக் கிடைத்த ஆட்சி உரிமை! இங்குள்ள படைகள் போதாதென்றால் நான் இந்தியாவில் இருந்து
சேனைகளை வரவழைப்பேன்.
மன்னன் மலைக்கோட்டையில் இருப்பது உனக்குத்
தெரியுமா?
நல்லது. நாம் அங்கு போய்
மன்னன் இருக்கிறாரா என்று பார்ப்போம்.
எதிரிகளிடமிருந்து ஆபத்து வந்தால் முன்பு அங்குதான்
ஒளிந்து கொள்வார்கள். பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கம் ஆங்கில அரசிற்குத் தெரியாமல் கறுவாய் அதிக வருமானத்தைப் பெற்றது. கி.பி, 1813 அளவில் அரசிற்கு வர்த்தக சங்கத்தின் நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தன, வர்த்தகத்தில் நூற்றுக்கு ஐந்து
வீத்த்திற்கும் அதிகமான இலாபத்தை அரசு தனக்குத் தரும்படி கேட்டது. அதுவரை கிழக்கிந்திய வர்த்தக சங்கம் மேற்கொண்ட கறுவா வர்த்தகத்திற்கு இரண்டு லட்சம் தங்கப் பவுணைத் தரும்படி, அரசு வர்த்தக சங்கத்திடம் கேட்டது. அத்தோடு,
வருடந்தோறும் ஒரு லட்சத்து ஓராயிரம் பவுண்களை வழங்க அரசுடன் வர்த்தக சங்கம் இணக்கப்பாட்டிற்கு வந்தது. இம்முறையின்படி, ஏழு வருடங்கள் கொடுப்பனவுகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டது, கி.பி., 1833 இல் அ. கறுவா வர்த்தகத்தின் ஏகபோக உரிமையை நீக்கியது.
60
9 Sற்பட்ட

30, புதன்கிழமை
விஜய்
ஹற்சி! அவர்களின் அகங்காரம் எந்தளவுக்கு உள்ளது என பாருங்கள்!
நான்தான் இந்த நாட்டின் அரசன்!
நான் ஒல்லாந்த அரசிற்கு கப்பம் செலுத்துவதா?
நாட்டின் பிரதானிகள் இருவர் துரோகிகளாக மாறி அவர்கள் பக்கம் இருப்பதால் எனது ஆட்சி அதிகாரம் முடிந்துவிட்டது என அவர்கள் நினைக்கிறார்கள்
போலும்.
ஏய்? இ
அவர்களுக்கு உணவு கிடைக்கும் வழிமுறைகளை
மென்மேலும் தடுப்போம். அப்பொழுது அவர்கள் மக்களைத்
துன்புறுத்துவார்கள்.
தாரமா?
அதுவரை நாம் பொறுமை காப்போம்!
தமக்குக்கீழ் மலையகத்தை மட்டும் ஆட்சிசெய்யும்படி ஓலை
அனுப்பிய ஒல்லாந்தர், அத்தோடு நில்லாது மன்னனைத்
இன்னும் ஒருநாள் தேடி முழு மலையகத்திற்கும்
பயணத்தூரம் தமது படையினரை அனுப்பினர்.
உள்ளது.
அதோ, அங்கே தூரத்தே தெரியும் மலைக்கு அந்தப் பக்கம்தான் மலைக்கோட்டை இருக்கிறது. அங்கு இலகுவாகப் போக ஒரு ரகசியப் பாதையும்
எனக்குத் தெரியும்.
இவன்மீது எனக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. எங்களைச் சிக்கவைக்கப் போகிறானோ தெரியவில்லை. இவனை இங்கேயே முடித்துவிட
வேண்டும் என்றே தோன்றுகின்றது.
நல்லது. நீமுன்னே செல்!
தொடரும்
மக்களுக்கும் சால்லை ;
|ஆள்பதி பிரெட்ரிக் நோத் காலத்தில் கண்டி மன்னனுடன் கடைமுறையில் இருந்த
கொள்கைகள் முறையானதாகவும் உறுதியானதாகவும் இருக்கவில்லை, அது
சேற்றில் ஒன்றிய தடிக்கு ஒப்பானது என
அறிஞர்கள் கூறினர். அத்தோடு; இலங்கையைச் சுற்றியுள்ள கடல் (பிரதேசங்கள் முழுமையாக ஆங்கிலேயர்
வசம் இருப்பது கண்டி அரசிற்கு மாபெரும் "நெருக்கடியை அளித்தது.
இதனால், கண்டி ராச்சியத்தை ஒரு விதத்தில் நிர்ப்பந்திக்கக்கூடிய நிலை ஆங்கிலேயருக்கு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை மாத்திரம் அல்லாது அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் உப்புப் போன்றவைகளைக்கூட கண்டி மக்களால் பெற முடியாதிருந்தது.

Page 17
2013, ஜனவரி,
விஜய் அறிந்துகொள்வோம்
அதன் த
* “கிறிஸ்தவ கம்பர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை * "பர்டோலி' சத்தியாக்கிரகத்தை நடத்தியவர் யார்?
வல்லபாய் படேல் ஐ.நா ஆயுத பரிசோதனை நிபுணர் யார்?
ரிச்சட் பட்லர் * ஒட்சிசனைக் கண்டுபிடித்தவர் யார்?
ရနလဲ၊ இந்திய ஜனாதிபதி மாளிகையை வடிவமைத்தவர் யார்?
எட்வின் லிட்யன்ஸ்
எம்.டி.இஸ்ஸத் இஷாரா, மருதமுனை.
அலை 1. ஐ.நா, சிறுவர் 2. ஐ.நா. அபிவி 3. ஐ.நா. அபிவி 4. ஐ.நா. கல்வி 5. ஐ. நா. சுற்ற 6. ஐ.நா. காலநி
ஆச்சரியமான தகவல்கள் சில்
ஐக்கிய
*எமது உடலில் மொத்தம் 30 லட்சம் வியர்வைச்
சுரப்பிகள் தொழிற்படுகின்றன. * எமது இதயம், சுருங்கும்போதுதான் தொழிற்படுகின்றது.
விரியும்போது ஓய்வு பெற்று விடுகின்றது. * நாம் பேசும்போது, ஒரு வார்த்தைக்கு மட்டும் எமது
முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. * மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.
மொத்தமாக 230 மூட்டுக்கள் உள்ளன. ப சாப்பிடும்போதும், கை உணவை வாய் அருகில் கொண்டு ,
போகும்போதும் 50 தசைநார்கள் பணி புரிகின்றன.
ரிஸ்மினா முஸம்மில், அல்-அஸ்ஹர் மு.வித்., ஹெம்மாதகமை.
பNC
ஐக்கிய நாடுகள் ச முன்னாள் பொதுச் செ
6 6 அப்பா! நானும் இன்று கடைக்கு உங்க ளோடு வந்து வியாபாரத் தைக் கவனிக்கிறேன்"
23
அவ்வாறே செய்தான். "'தளத்தின் நிற்கிறேன். உன்னை ஓரத்திற்கு வா" என்றார் தந்தை.
கொள்ள மாட்டேன மகனும் வந்தான். ''நான் குதி
அப்பா. "அப்படி எ என்று சொன்னவுடன்
அப்பா, நீங்கள் என் லும் செய்கிறேன்" என்றவாறு கீழே குதித்தான் ரவி ஆனால், தந்தையார் அவனைப் பிடிக்கலே இல்லை.
இதனால், கீழே விழுந்த ரவி காலில் | பலத்த அடிபட்டு - வேதனையால் துடித் தான் . ''அப்பா! நீங்கள் இப்படிச்
வணிகத்தில் முதல் பாட
என்றான் ரவி. "இப்பொழுதாவது உனக்குப் பொறுப்பு வந் ததே, சரி கடைக்கு வா. வணிகத்தை எவ்வாறு
அங்கிருந்து குதிக்க வேண்டும்" -
செய்யலாமா?'' என்று நடத்துவது என்று சொல்
என்றார் தந்தை,
"மகனே! யாரையும் லித் தருகிறேன்" என்றார்
''அப்பா? இருபது அடிக்கு
தும் எதற்காகவும் நம் தந்தை. இருவரும் கடைக் மேலான உயரம் இருக்கிறது கீழே இதுவே வணிகத்தின் குச் சென்றனர். ''மகனே,
குதித்தால் என் கால் கை உடைந்து பாடம். அதை நீ இப் கடையின் மேல் மாடியில்
விடும்" என்று தயங்கிக்கொண்டே தெரிந்து கொண்டிருப் ஏறு" எனக் கட்டளையிட் சொன்னான் ரவி.
என்றார் தந்தை. என் டார் தந்தை. ரவியும்
''கவலைப்படாதே! நான் கீழே
அந்நூர் மத்.கல்.

30, புதன்கிழமை
ஐக்கிய நாடுகள் அமைப்புக்களும் தலைமையகம் அமைந்துள்ள இடங்களும்
தலைமையகம் மமப்புகள்
- நியூயோர்க் - அமெரிக்கா * நிதியம் (UNICEF)
- நியூயோர்க் - அமெரிக்கா இருத்திக் குழு (UNDG)
- நியூயோர்க் - அமெரிக்கா பிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP)
- பெரிஸ் - பிரான்ஸ் - விஞ்ஞான, கலாசார அமைப்பு (UNESCO)
- நைரோபி - கென்யா பாடல் நிகழ்ச்சித் திட்டம் - (UNEP) ைெல மாற்றத்திற்கான சட்டகப்பட்டயம் (UNFCCC) - பொன் - ஜேர்மனி
எம்.என்.பாத்திமா ஷனா, தி/கிண்/அந்-நஜாத் மகா.வித்., கிண்ணியா.
பரநாடுகள் சபை
ல்னாவே!
மையை விழுங்கி விட்டு பொன்னெழுத்தைக் கக்கி விடுவாய் மாணவர்களின் சாதனைக்கு துணை போகும் பேனாவே!
கொஃபி அனான் ஆவார். இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய செயலாளர் பான் கீ மூன்' ஆவார். இவர் 2007 ஜனவரி முதலாம் திகதி யிலிருந்து இப்பதவியை வகிக்கிறார், இவர் இப்பதவியை ஏற்க முன்னர் தென் கொரியாவின் வெளியுறவு | அமைச்சராகக் கடமையாற்றியுள்ளார்.
UNSC என்பது (United National Security Council) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை என்ற விரிவான விளக்கத்தைக் குறிக்கின்றது. இதில் சீனா, பிரான்ஸ், கெனடா, பிரிட் டன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்புரிமை பெற்றுள்ளன. இந்த ஐந்து நாடு களும் வீட்டோ" என்னும் விசேட
அதிகாரமொன்றைத் தம்வசம் கொண்டுள்ளன.
எம்.இஸட்.எம்.சஹாட், அல்-அஸ்ஹர் மு.ம.வித் .,
ஹெம்மாதகமை.
கவி வடிக்க வல்லவனாய் கலை வடிக்க வல்லவனாய் பல நிற மை கொண்டு உயிர் பெற்ற பேனாவே!
பையின் யலாளர்
எப் பிடித்துக் ா?" என்றார்
ன்றால் சரி ன சொன்னா
ஆராய்ந்து எழுதவும் ஆசையாய் எழுதவும் பலவடிவங்களைக் கொண்டு பலரது கைகளிலும் தவழுகிறாய் பேனாவே!
எஸ்.எஃப்.ஸம்லா, தெஹிதெனிய மு.ம.வித்.,
கொடிகாமம்.
அநிராதபுர நகரம்
| அமது நாட்டில் பாரம்பரிய
நகரங்கள் பல உள்ளன. அவற்றின் பெயர்கள் ஏதோ ஒரு காரணத்தை மையமாகக் கொண்டு வைக்கப்பட் டுள்ளன. எமது நாட்டின் பழமையான ராசதானி அநுராதபுரம் என்பதோடு, முதலாவது தலைநகராக வும் அது விளங்கியது. அக்காலகட்டத்தில் விஜயன் தனது தோழர்களுடன் இலங்கைக்கு வந்தான். அவர்களில் சிலர் விஜயனின் அமைச்சர்கள். அந்த அமைச்சர்கள் தமது பெயர்களில் கிராமங்களை அமைத்துக்கொண்டனர். அந்தவகையில், விஜயனுடன் வந்த ஓர் அமைச்சன்தான் அதுராதன், அவனால் அமைக்கப்பட்ட கிராமமே அநுராதம் ஆகும். பின்னர் பண்டுகாபய மன்னன் இந்தக் கிராமத்தை விரிவுபடுத்தி 'அநுராதபுரம்' என்று பெயர் சூட்டியதுடன், அதனைத் தனது தலைநகரமாகவும் ஆக்கிக்கொண்டான்.
எம்.எஃப்.முஹம்மட், பிட்டுனுகம, முருதகஹமுல்ல.
அ கேட்டான்,
எப்பொழு -பாதே. - முதல்
பொழுது ப்பாய்" ஃப்.அஃப்லா, -, பானகமுவ.

Page 18
2013, ஜனவரி, 3
வெ வைக்
யரின்
குருணாகல் ஹொரம்பாவை யைச் சேர்ந்த ஜெஸ்மீர் தம்பதிய ரின் செல்வப் புதல்வன் மொஹம்மட் அம்ஜத், தனது எட்டாவது பிறந்ததினத்தை 29.01.2013 அன்று கொண் டாடினார். இவரை, பெற்றோர்
மற்றும் உற்றார் உறவினர் நண்பர் கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் பல்கலையும் கற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
தனது 23.01 கொல மற்று
கள் 8 அருள்பெற்று சிறப்புடன் வ கின்றனர். (தகவல்: இன
புதுக
குருணாகல் ஹொரம்பாவை யைச் சேர்ந்த ரஷீட்-பர்சானா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா சதீகா, 29.01.2013 அன்று தனது பன்னிரெண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடினார், இவரை, பெற்றோர் மற்றும் உற்றார்
உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
யிருப் வட்ட கெளரி புதல் பதிகை 14.01.
னார்..! உற்றார், உறவினர் அனைவ பல்லாண்டுகள் வாழ்கவென
லேவல்ல கங்காராம்
நிர்மாணித்ததாக கல்வெட்டுகள் |
இலங்கையில் விகாரை ஓவிமாங்கள்
குறிப்பிடுகின்றன. கண்டி மாவட்
கான அடிப்ப டத்திலுள்ள சிறந்த கலைப்படைப் கூடிய இடமாக கண்டியரசன் கீர்த்தி ஸ்ரீ ராஜ
புகளை இங்கு காணலாம். கண்டிக்
படுகின்றது. இ சிங்கன், லேவல்ல கங்காராம
காலத்திற்குரிய பண்புகளுடன் புத்த ஓவியங்களை விகாரையை
ரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கங்கா
கம்பொல சில் ராம விகாரைச் சுவர்களில் வரையப்
ஞர் ஆவார். இ பட்டுள்ளன. ஏனைய ஓவியங்
பதிராஜதேவ, களில் மார பராஜய, நாலகிரிதமனய
கபா சித்திரா எ என்பன முக்கியமான ஓவியங்களா
கும். சுவரில் வரையப்பட் டுள்ள கண்டி பெரஹரா' எனும் ஓவியம் கீர்த்தி ஸ்ரீ ராஜ சிங்க மன்னனின் காலத்தில் பெரஹரா எவ்வாறு நடைபெற்
வவியக் கலைச் றது என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
ஓவியங்களும்
டுள்ளன என் ரிதி விகாரை
ரிதிவிகாரை ஓவிமாங்கள்
றது. இங்குள்
இரண்டு மூன் குருநாகல் மாவட்டத்தில்
கக் காட்டப்ப ரம்பொடகல்ல பாதையில் 10
மிகச் சிறப்பாக ஆவது மைலில் ரிதிவிகாரை
ஓவியங்களின் அமைந்துள்ளது.
களில் ஒன்றா?
பிஎம்,மாஸ்னி,
துப் பிரியம், வீரமிபாகுமா.
அ.மரியடிசேரன், சுதந்திரபுரம் அ.த.க, பாட
உடடையார்கட்டு.
அனுப்ப வேண் கைவன் த.பெ.எ
கொ
எஃப்சரானா, அல்-அஸ்ஹர் மு.ம்.வித்.
களாப்பரு
ஈ.பரரின்றன். வவுனியா தமிழ் ம,வித்,
- பெவுனியா, .

D, புதன்கிழமை
விஜய்
நரோ கீழ் பிரிவு பூண்டுலோயா
கோயில் வீதி கல்முனை இல.02 = சேர்ந்த கோபி-தேவி தம்பதி
ஐச் சேர்ந்த தயாகரன்-செவ்வந்தி செல்வப் புதல்வி லக்ஷனா
தம்பதியரின் செல்வப் புதல்வி 1 முதலாவது பிறந்ததினத்தை
கியூரி கெலக்ஷி, தனது ஆறாவது .2013 அன்று விமர்சையாகக்
பிறந்தநாளை 19.01.2013 அன்று ன்டாடினார். இவரை, பெற்றோர்
கொண்டாடினார். இவரை, ம் உற்றார் உறவினர், நண்பர்
பெற்றோர் சகோதரர் மற்றும் உற்றார் அனைவரும் முத்துமாரியம்மன்
உறவினர் அனைவரும் ாழ வாழ்த்து
திருஇருதயநாதர் அருள்பெற்று பல்லாண்டுகள் வாழ வேனி)
வாழ்த்துகின்றனர். (தகவல்: த.சதுஷ்க்கார் (விஜய் "விழா உலா'
2, * த.பெ.எண் 2037 -3 க்குடி
1 கொழும்பு மடுல்சீமையைச்
- கல்லுள்ள பு1 ஆம் பாரத்தைச் சேர்ந்த செல்வராசா
சேர்ந்த அருளானந்தம்- ஞானமேரி ரியம்மா தம்பதியரின் செல்வப்
தம்பதிகளின் செல்வப் புதல்வன் வன் செ.டென்சன், தனது
அ.எலன் பிரதீப், தனது முதலாவது னந்தாவது பிறந்தநாளை
பிறந்தநாளை 10.01.2013 அன்று 2013 அன்று கொண்டாடி
விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும்
இவரை, பெற்றோர், உற்றார், உறவி பரும் பல்கலைகளும் கற்றுப்
னர்கள் அனைவரும் புனித அன்னம்மாளின் ஆசிபெற்று ன வாழ்த்துகின்றனர்.
பல்லாண்டுகள் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
ஓவியம் வரைவதற் டைகளை போதிக்கக் க, ரிதிவிகாரை காணப் பங்குள்ள ஆரம்பகால வரைந்தவர் தெவ்ர வத்தன எனும் கலை இவரைத்தவிர, தேவ நாராயண புவனே என்பவர்களின்
ரிதிவிகாரை துட்டகைமுனு மன் னனால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. துட்டகைமுனு மன்னன் ருவன்வெலிசாயவை நிர்மாணிக்க இருந்த நேரத்தில் அங் குள்ள குகையில் புதையல் ஒன்று வெளிப்பட்டதாகவும் அந் நிகழ்வை நினைவாகக் கொண்டு அப்புதையல்மூலம் ருவன்வெலி
சாயவை நிர்மாணித்ததாக வும் கூறப்படுகின்றது. இங்கு 200 இற்கும் மேற்பட்ட துறவிகள் இருந்துள்ளனர். அத்துடன், கி.மு. 200 இல் எழுதப்பட்ட எழுத்துக்களும் கண்டெ டுக்கப்பட்டுள்ளன.
இரவோம் சுடர்எஸ்.எல்.எம்.மஹ்ரூஃப்
உள்ளடக்கப்பட் ற கருத்தும் நிலவுகின் ள ஓவியங்களில் று காட்சிகள் ஒன்றா டுவதும் மேகங்களை க சித்தரிப்பதும் அந்த - முக்கிய அம்சங் கும்.
ரிதி விகாரை ஓவியங்கள்
வி.மோகன், மகாஜனாக் கல்லூரி,
"TெETழய
பி.சாந்தனி பிரான்சிக்கா, புனித அன்னம்மாள் ம.ம.வித்
வத்தவள்.
டிய முகவரி:
ணங்கள் ண் 2037 ழும்பு
வி.வினித்தன், யா/இரவில் மத்.கல், இணுவில்,
பி.ரொகான், யோகலட்சுமி தவித், கலமா.
இன்பாஸ், அல் - கார் மத்திய கல், பம்மன்னா.

Page 19
விஜய்
2013, ஜனவரி,
யும்
பிபபு
எகிப்தியரின் மூலிகைப் பற்பொடி
பயன்படுத்தும் உப் தயாரிக்கும் முறையினை அடிப்ப
கறுவாவுடன் சவர்க்க டையாகக்கொண்டு கி.பி. 789
சேர்த்து பயன்படுத்தி இல் ஷிர்யாப் என்பவர் வர்த்தக
அறிமுகப்படுத்தினா கி.மு. 3300 அளவில்
ரீதியாக பற்பொடியைத்
பல்வைத்தியரான Dr சிந்து சமவெளிக்கரையில்
என்பவர் மேற்கூறிய
பதார்த்தங்களுடன் ச வாழ்ந்த மக்களிடமி ருந்தே, பல் துலக் கும் வழக்கம் ஆரம்ப மாகியதாக வரலாற்றில்
பயன்படுத்தும்படி | குறிப்பிடப்படு
பரிந்துரை செய்துள்
1806 ஆம் ஆண்டு கின்றது. ஆரம்பத்
நகரில் பல்வேறு பெ தில் குருமணல் கொண்டு
தயாரித்து சந்தையில் அறிமுகப்ப
உற்பத்தி செய்து சந் பல்துலக்க ஆரம்பித்த
டுத்தினார். சுவையும் நறுமணமும்
வந்த வில்லியம் இவர்கள், அதனைத்
கொண்ட ஷிர்யாப் தயாரித்த பற்
கொல்கேட் தொடர்ந்து எரிந்த மராத்
பொடி, பல்துலக்கியதும் புத்து
என்பவருக்குச் தின் சாம்பலைப்
ணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக
சொந்தமான இருந்துள்ளது. அவர் தயாரித்த
'கொல்கேட் பயன்படுத்தத் தொடங்கி
பற்பொடியில் அடங்கியிருந்த
அன்ட் கம்பனி' னர். அதன்பின்னரே,
பதார்த்தங்கள் பற்றி இன்றுவரையும்
உப்பு, படிகாரம், வேப்பமரக்குச்சி
எவரும் அறியவில்லை. உலகின்
கறுவா, கொண்டு பல் துலக்கும்
முதற் பற்பொடி என அனைவரா
சுண்ணாம்பு பழக்கம் வழக்கத்துக்கு
லும் ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஆகியவற்றைக் ஷிர்யாப் தயாரித்த பற்பொடியா
கொண்டு 'கொல்கே வந்துள்ளது.
னது, ஸ்பெய்ன் நாட்டில் மிகப்
ரில் பற்பொடியைத் சில நூற்றாண்டுகள்
பிரபல்யம் பெற்றமை குறிப்பிடத்
சிறிய கொள்கலனில் சாம்பல் கொண்டு பல்துலக்
தக்கது.
1873 ஆம் ஆண்டு க கிய எகிப்தியர், சாம்பல் பல்
இங்கிலாந்து, அமெரிக்க மக்கள்
அறிமுகம் செய்தது. துலக்க
பல்துலக்கும்
தொழிலாக இருந்த ட பழக்கத்தை
ரிக்கும் முறை இதன் வர்த்தக ரீதியில் முக்கி பெறத் தொடங்கியது
தேய தத்
இயக்குனர்,
பார்(பக்-4 பாபா ஆம்
சப்படு :
உகந்ததல்ல என்பதை உணர்ந்து பிரத்தியேகமான பற் பொடியைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். உப்பு, மிளகு, புதினா இலை, ஐரிஸ் மலர் போன் றவற்றுடன் மேலும் இருபது வகையான மூலிகைகளைச் சேர்த்து முதன்முதலாக மூலிகைப் பற்பொடியைத் எகிப்தி யர்கள் தயாரித்தனர். பெப்பிரஸ் புதரினால் காகிதம் தயாரிக்கும் முறையை முதன்முத லாக உலகிற்கு அறிமு கப்படுத்தியவர்களும் எகிப்தியரே! பெப்பிரஸ் தாளில் பதியப்பட்ட எகிப் தியரின் மூலிகைப் பற்பொடி பற்றிய தயாரிப்பு முறைகள் அடங்கிய குறிப்பு இன்றும் கூட, ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவி லுள்ள அருங்காட்சியகத் தில் மக்கள் பார்வைக்காக
வைக்கப்பட்டுள்ளது.
சுண்ணாம்பு கல் மக்களிடையே பக்க ஏற்படுத்தியதால், மெ சாம்பல் கொண்டு ப பழக்கம் மீண்டும் ஆ
தைத் தொடர்ந்து இரா சேர்ந்த Dr.Washingto Shetifield என்பவர் இ கிடைக்கும் கல்சியம் கொண்டு பற்பசை த தொழில்நுட்பம் ஒன் கண்டறிந்தார். அதனை 1894 இல் டியூப்களில் அடைத்து விற்பனை முறையை அவரே க தினார்.
ஆரம்பித்ததும், அவர்கள் உப்பு, படிகாரம், கறுவா போன்றவற்றை சேர்த்து அரைத்துப் பொடியாக்கி பல் துலக்க உபயோகித்துள்ளனர். அதன்பின்னர் பல்வைத்தியரான Dr, Peabody என்பவர் பல்துலக்கப்

30, புதன்கிழமை
பு, படிகாரம், காரத்தையும் தும் முறையை ர். 1850 இல் -John Harris
Dr.Sheffield தனது தயாரிப்பை காப்பீடு செய்வதற்குள் கொல்
கேட் கம்பனி கல்சி யம் ஃப்ளோரைட் கொண்டு தயாரித்த
சுண்ணாம்பை
சேர்த்து
ளார்.
 ெநியூயோர்க் எருட்களை
தைப்படுத்தி
பய
பற்
பற்றிய அறிக்கை பசையை
யொன்றை அமெரிக்க பல் சங் டியூப்பில்
கத்திடம் சமர்ப்பித்தது. இந்த அடைத்து
அறிக்கையை ஆய்வு செய்த சந்தைக்கு
அமெரிக்க பல் சங்கம் 1960 இல் விட்டது.
ஃப்ளோரைட் பற்பசைகளுக்கு அதனால்,
சில கட்டுப்பாடுகளை விதித்து டியூப்பில்
அனுமதியளித்தது. ட்' என்ற பெய
அடைக்கப்பட்ட பற்பசையை
அதாவது, பெரியவர்கள் தயாரித்து,
முதன்முதலாகத் தயாரித்த பெரு
உபயோகிக்கும் பற்பசையில் அடைத்து
மையை கொல்கேட் கம்பனி தன
ஃப்ளோரைட் அளவு 1000ppm ஈந்தையில்
தாக்கிக் கொண்டபோதிலும் முதன்
(ppm-parts million) மிகையாகாம குடிசைக் கைத்
முதலாக டியூபில் அடைக்கப்பட்ட
லும், சிறுவர்கள் உபயோகிக்கும் பற்பொடி தயா
ஃப்ளோரைட் பற்பசையைத்
பற்பசையில் ஃப்ளோரைட் பின்னரே,
தயாரித்த பெருமை Dr.Sheffield
அளவு 500ppm மிகையாகாமலும் இயத்துவம்
அவர்களையே சாரும்.
அடங்கியிருக்க வேண்டுமென பற்பசை உற்பத்தி சூடுபிடிக்க
வும் பரிந்துரை செய்து ஃப்ளோ ஆரம்பித்த காலகட்டத்தில்
ரைட் பற்பசைத் தயாரிப்புக்கு 1937 இல் ஃப்ளோரைட் பற்
அனுமதியளித்தது. நவீன பற் களுக்கு உகந்ததல்ல என்று
பசை தயாரிப்பில் மூன்று வகை அமெரிக்க பல் சங்கம் (ADA)
யான ஃப்ளோரைட்கள் பயன் தடை செய்ய முற்பட்டது.
படுத்தப்படுகின்றன. சோடியம் சர்ச்சைக்குள்ளான
ப்ளோரைட் (Sodium Fluoride, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்
NaF) ஸ்டன்னஸ் ஃப்ளோரைட் காக, Dr.Joseph Muhiler என்பவரைத்
(Stannous Fluoride- SnF2) சோடி தலைமையாகக் கொண்ட சிபாரிசுக்
யம் மொனோ ஃப்ளோரோ குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
ஃபொஸ்பேட் (Sodium Monoபல்வேறு கோணங்களில் ஆய்வு
Fluoro-Phosphate-Na2Po3Fr) களை மேற்கொண்ட இக்குழு 1955
என்பனவே அவையாகும். ஆம் ஆண்டு ஃப்ளோரைட் பற்பசை யின் நம்பகத்தன்மை, பின்விளைவு
ஐ.ஏ.ஸத்தார்
ரம்பா
கர்
மந்த பற்பொடி விளைவுகளை வறுமனே ல்துலக்கும் பரம்பமான ங்கிலாந்தைச் en Wentworth இயற்கையாகக்
ஃப்ளோரைட் தயாரிக்கும்
றை 1892 இல் னத் தொடர்ந்து பற்பசையை ச செய்யும் அறிமுகப்படுத்
சைக்கிள் வெற்றியாளர்களில் மற்றுமொருவரான யாழ். சுழிபுரத்தைச் சேர்ந்த ஹரிகிறிஷ்ரினா, தனது தந்தையார் பாஸ்கரனுடன் சைக்கிள் பரிசினைப் பெற்றுக்கொள்வதையும் அருகே 'விஜய' நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் யாழ். கிளை அதிகாரி தர்ஷிகா விமலேந்திரனையும் படத்தில் காணலாம்.

Page 20
2013, ஜனவரி, 30
இன்றைய சிங்கம் பயில்வோர்
6ே393 பாடத்தில் அம்மா -
கமல்- தம்பி ஆயுபோவன் ஆகியோருக்கு
இடையிலான ஓர் 1. வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
කමල්: අම්මේ. අපි පිට්ටනියට යනවා.
அம்மே! அப்பி பிட்டனியட்ட யனவா, கமல்;
அம்மா! நாங்கள் மைதானத்திற்குப் போகிறோம்.
අම්මා
මල්ලිත් යනවාද පුතේ?
மல்லித் யனவாத புதே? அம்மா: தம்பியும் போகிறாரா மகன்?
இd:
இ8 ஒகும்.
ஒவ் அம்மே, கமல்:
ஆம் அம்மா.
අම්මා හා.. හොඳයි පරෙස්සමෙන්. ඔයාලා බයිසිකලයත් අරන් යනවාද?
ஹா.. ஹொந்தய் பரெஸ்ஸமென். ஒயாலா பைசிகலயத் அரன் யனவாத? அம்மா: ஹா.... நல்லது கவனமாக, நீங்கள் சைக்கிளையும் கொண்டு
போகிறீர்களா?
இம்:
ඔව් අම්මේ, මල්ලි බයිසිකල් පදින්න ආසයි. ஒவ் அம்மே, மல்லி பைசிகல் பதின்ன ஆசய். ஆம் அம்மா, தம்பிக்கு சைக்கிள் ஓட்ட ஆசை,
கமல்:
අම්මා පුතේ එන්න, තේ බීලම යන්න.
புதே என்ன, தே பீலம் யன்ன. அம்மா: மகன் வாருங்கள், தேநீர் குடித்துவிட்டுப் போங்கள்.
කමල්: එන්න මල්ලි, තේ බීලා යමු.
என்ன மல்லி, தே பீலா யமு. கமல்: வாருங்கள் தம்பி, தேநீர் குடித்துவிட்டுப் போவோம்.
අම්මා ආ පුතා.. මම අලවා හැදුවා. පුතා ආසයිනේ.
ஆபுதா..., மம அலுவா ஹெதுவா, புதா ஆசய்னே. அம்மா: ஆ மகன்... நான் அலுவா செய்தேன். மகனுக்கு விருப்பம்தானே.
8 : 2 3 4 ?
මල්ලි: ඔව් නැන්දේ, මම හරි ආසයි අලුවා කන්න.
ஒவ் நெந்தே, மம ஹரி ஆசய் அலுவா கன்ன, தம்பி: ஆம் மாமி, எனக்கு அலுவா சாப்பிட மிகவும் விருப்பம்.
ஒ8):
කන්න පුතා. ඔයාට නිසා හැදුවේ. කාලා මේ තේ බොන්න.
கன்ன புதா. ஒயாட்ட நிசா ஹெதுவே. காலா மே தே பொன்ன. அம்மா: சாப்பிடுங்கள் மகன். உங்களுக்காகத்தான் செய்தேன்.
சாப்பிட்டுவிட்டு இந்தத் தேநீர் அருந்துங்கள்.
இைd: ஒeேd, ஒ8 இதின் பின்னணி.
அம்மே, அப்பி கிஹின் என்னம். கமல்:
அம்மா, நாங்கள் போய் வருகிறோம்.
பயிற்சி பின்வரும் வாக்கியங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க 1. நாங்கள் மைதானத்திற்குப் போகிறோம்.
ii. சைக்கிள் ஓட்ட ஆசை.
iii. தேநீரை அருந்துங்கள்.

, புதன்கிழமை
பகுதி-4
வழங்குபவர்: எஸ் பேரின்பன் நிகழ்கால வினைமுற்று வாக்கியத்தை (Present Perfect Tense) இறந்தகால தனி வாக்கியத்துடன் (Past Simple Tense) மேலும் இங்கே ஒப்பிட்டுப் பயில்வோம்,
(அ) நான் எனது பொதியை நேற்று எடுத்துச் சென்றேன்.
I took my parcel yesterday.
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஆ) நான் எனது பொதியை ஏற்கனவே எடுத்துச் சென்றுவிட்டேன்.
I have already taken my parcel. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் -Present Perfect Tense)
1 took. நான் எடுத்துச் சென்றேன்.
1 have taken, நான் எடுத்துச் சென்றுவிட்டேன்.
(இ) நீ முகாமையாளரை நேற்றுச் சந்தித்தாய்,
You met the manager yesterday. (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(ஈ)
நீ முகாமையாளரை ஏற்கனவே சந்தித்துவிட்டாய். You have already met the manager. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் -Present Perfect Tense)
நீ முகாமையாளரை சமீபத்தில்தான் சந்தித்துள்ளாய். You have recently met the manager. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) You met. நீ சந்தித்தாய். You have met. நீ சந்தித்துவிட்டாய். (சந்தித்துள்ளாய்)
(ஊ) நாங்கள் கொழும்புக்கு நேற்று வந்தோம்.
We came to Colombo yesterday. (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(எ)
நாங்கள் கொழும்புக்கு ஏற்கனவே வந்துவிட்டோம்.
We have already come to Colombo. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(ஏ)
நாங்கள் தற்போதுதான் கொழும்புக்கு வந்துள்ளோம்.
We have just come to Colombo. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
We came. நாங்கள் வந்தோம். We have Come. நாங்கள் வந்துவிட்டோம். (வந்துள்ளோம்)
(ஐ)
அவர்கள் அந்த இடத்தைவிட்டு நேற்று வெளியேறினர். They left the place yesterday. (இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense) அவர்கள் அந்த இடத்தை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டனர். They have already left the place. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(ஒ)
(தொடரும்)

Page 21
விஜய்
2013, ஜனவரி, 3
தெரிந்து கொள்வோம்
அங், இல. 4948
6#6# மது வா
மாஷா, நமடகஹவத்த, கலேவல.
அ.கிஷானிவாஸ், பரிகாரிகண்டல்,
முருங்கன்.
அங், இல: 4954
அங் இலடி: 4955
த.நிந்துஷா, புத்தூர் கிழக்கு,
புத்தூர்.
அனஸ் பாத்திமா றிப்னா, எருக்கலம்பிட்டி, மன்னார்.
+ செஞ்சிலுவை அடை யாளம் காணப்படும் தேசிய கொடியைக் கொண்ட நாடுகள் எவை?
1. சுவிற்ஸர்லாந்து 2. டொங்கா இலங்கையின் சர்வதேச தொலைத்தொடர் எண் 0094 ஆகும். இங்கிலாந்து, இந்தியா
ஆகிய நாடுகளின் தொலைத்தொடர்பு எண்கள் எவை?
1. இங்கிலாந்து - 0044
2 இந்தியா - 0091 இலங்கையில் 44 ஆவது நீதியரசராக மொஹான் பீரீஸ் பதவியேற்றுள்ளார். இலங்கையின் முதலாவது பிரதம நீதியரசர் யார்?
எட்மன்ட் கரிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகள் எவை?
1 ஆங்கிலம்- 2. ப்ரெஞ்ச்
3. ரஷ்யன் 4. சீன 5, அரபு கண்டி ராச்சியம் இயற்கை அரண்களால்
சூழப்பட்டிருந்தமையால் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்ற அந்நியர்களால் கண்டியைக் கைப்பற்ற முடியவில்லை.
அந்த இயற்கை அரண்கள் எவை?
வனதுர்க - காடு ஜலதுர்க - நீர் கிரிதுர்க
- மலை உலகில் சில பெரியார்கள் சிறப்புப் பெயர்களால் அழைக்கப் படுகின்றனர். பின்வரும் சிறப்புப் பெயர் களால் அழைக்கப்படுபவர்கள் யார்?
1. கறுப்பு ரோஜா - நெல்சன் மண்டேலா -
2. இரும்புச் சீமாட்டி - மார்க்ரேட் தச்சர் * ஜேம்ஸ்பொன்ட் திரைப்
படங்களின் பொன்விழா 2013 இல் கொண்டா டப்படுகின்றது. இது வரை 23 ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங் கள் வெளியாகியுள்ளன. இறுதியாக வெளிவந்த ஜேம்ஸ்பொன்ட் திரைப்படம் எது?
Skyfall (ஸ்கைஃபோல்)
இன்றளவில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் களாக மாற்றுவதற்குப் பதிலாக அவர்களை பொருள் ணிகளாக (Economical Animal) மாற்றிக் கொண்ட கள் என்பது தெளிவான உண்மை ஆனால், மேற்க
பிள்ளைகளின் கல் பெற்றோரின் பங்ச
களில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எத்துறையில் உருவாக்க வேண்டும் என்ப தனை பிள்ளைகளின் அறிவு, ஆற்றல் மற்றும் ஆர்வம் என்பதனை இனங்காண்பதனூடாகத் திட்டமிட்டுக்கொள்கின்றார்கள். ஆகவே, தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக, எவ்விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை முக்கியமாக பெற்றோர்கள் அறிந்துகொள்ளல் வேண்டும்
ஆ பிள்ளைகள் நாளாந்தம் ஈடுபடும்
வேலைகளில் கவனம் செலுத்துதல். * பாடசாலையில் நடைபெற்ற விடயங்கள் தொ
கலந்துரையாடல். * பிள்ளைகளுடன் சேர்ந்து பாடங்களைக் கற்க 2 * பாடசாலையில் தேவைகள் ஏற்படும்போதும் ,
தொடர்புகொள்ளுமாறு கூறுதல். * பிள்ளைகளின் ஒப்படைகள் மற்றும் செயற்றிட்
சுவாமி விவேகானந்தர்....
(15ஆம் பக்கத் தொடர்ச்சி)
குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் தம்முள் இருந்த ஆற்றல் வாழ்க்கைநிலை
பாறை சுவாமி விவேகானந்தர்
உணரும்படி செய்வது போன்றவற்றை
நினைவிடமாக பராமரிக்கப்பட்டு |
அமைந்ததாக அனுபவித்து அறிந்தார்.
வருகிறது. மேலும் சில ஆண்டுகள் |
கருதப்படுகிறது.ஜனவ பயண முடிவில் 1892
மேலைநாடுகளில் தங்கி பல
முதல் டிசம்பர் 1900 வ டிசம்பர் 24 ஆம் திகதி
சொற்பொழிவுகள் ஆற்றி
இரண்டாவது தடவைய கன்னியாகுமரி சென்ற
வேதாந்தக் கருத்துக்களை
மேல்நாட்டு பயணத்ை விவேகானந்தர் அங்கே
அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
மேற்கொண்ட அவர், ] கடல் நடுவில் அமைந்த ஒரு
நியூயோர்க் மற்றும் லண்டன்
ஜூலை 4 ஆம் திகதி த பாறை மீது மூன்று நாட்கள்
நகரங்களில் வேதாந்த மையங்களை
மூப்பத்தொன்பதாவது தியானம் செய்தார். அந்த
நிறுவினார். 1897 இல் இந்தியா |
இறைவனடி சேர்ந்தார். மூன்று நாட்கள்
திரும்பியவுடன் இலங்கை முதல்
கருத்துக்களைப் பின்ப இந்தியாவின் கடந்தகாலம்,
கொல்கத்தா வரை அவர் ஆற்றிய
செயலாற்றும் ஒருவர், நிகழ்காலம் மற்றும்
உரைகள் அப்போது கீழ்நிலையில்
எந்தப் பணியைச் செய் எதிர்காலம் குறித்து தியானம் இருந்த மக்களை விழிப்புறச்
லும் அதை சிறப்பாக எ செய்ததாக பின்னர் அவர் செய்வதாகவும், இளைஞர்கள்
முடியும் என்பது அவர

20, புதன்கிழமை
அwவணவன் தகைப்
ஒடு?
அங். இல: 4950
அங். இல: #951
அங். இல: 4952
அங். இல: 4953
ஷகீப் அஹமட், நாம்புளுவ, பஸ்யால,
ம குலராஜ், பண்ணாகம் தெற்கு,
சுளிபுரம்.
க.வினுசன், பூந்தோட்டம், வவுனியா.
ஏ.எம். அம்ஜத், மீன்பிடி வீதி, ஓட்டமாவடி-03.
அங், இல." 4956
அங், இல: 4957
அங், இல: 4958
அங், இல: 4959
கோ.தர்சினி, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு.
எஸ்.லோஷன், ஹொரேதுடுவ, பாணந்துறை.
பி.எம்.ஃபிர்னாஸ், ஓகொடபொல், கஹட்டோவிட
எச்.எம்.அப்ழல், மஸ்ஜித் வீதி, புத்தளம்.
ள கல்விமான் ளாதாரப் பிரா டிருக்கின்றார். த்தேய நாடு
பவியில் களிப்பு
டர்பாக
உதவுதல்.
* இணைப்பாடவிதானங் களில் ஈடுபடத் தூண்டுதல்.
* பிள்ளைகளின் கற்றல் செயற்பாடு தொடர்பாக, வகுப்பாசிரியருடன் மாதத்தில் ஒருமுறையே னும் கலந்துரையாடல்.
மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பாக, முக்கியமாக எவ்விடயங்களை அறிந்துகொள்ள வேண்டும்?
* பிள்ளைகளின் தேவை மற்றும் பிரச்சினைகளை இணங்கண்டு கொள்ளல்.
* தமது பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்பதனை அறிந்திருத்தல்.
* தனது பிள்ளையின் பொழுதுபோக் குகள் எவை? என்பதனை அறிந்திருத்தல்.
* பிள்ளையின் எதிர்கால லட்சியம் பற்றி தெரிந்து வைத்திருத்தல்.
+ பிள்ளையின் விருப்பு, வெறுப் புக்கள் எவை? என்பதனை அறிந்திருத்தல் |
அண்மைக்காலங்களில் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அளப்பரியது. 10 வருடங்களுக்கு முன்புள்ள கல்வி முறைக்கும் தற்போதுள்ள கல்வி முறைக்குமிடையிலான அறிவுத்தராதர இடைவெளி மிகப் பெரியது.
ஆகவே, 'பெற்றோர்கள் தற்காலத்தில் தமது பிள்ளைகளின் அறிவினை மேம்படுத்துவதில் எவ்வகையான சாதனங்கள் பங்களிப்புச் செய்கின்றன? என்பதனை அறிந்துகொள்ள வேண்டும். இன்று தொலைக்காட்சியும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களும் கணிசமான பங்களிப்பினை கல்வித்துறையில் வழங்கி வருகின்றன. இது எமது பிள்ளைகளின் அறிவு முன்னேற்றத்திற்கு துணையாக அமையலாம் அதேநேரம் பிள்ளைகள் வீணான விடயங்களுக்கு சென்றுவிடாது பாதுகாத்துக்கொள்வதும் மிகவும் அவசியமான விடயமாகவே உள்ளது.
தொகுப்பு:றினோஸ் ஹனீபா
PgDPCS (UGC), LLB (Lon), BSVV (NISID) SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா?
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம்
REGjene. Elanish TOP SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ள வும் மேலும் முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை
கான் Type செய்து வழிகாட்டல்கள், Tips (தகவல் தொழில்நுட்ப
7000 எனும் துளிகள்), பொது அறிவுத் தகவல்கள்,
இலக்கத்திற்கு இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ
அனுப்பவும் மற்றும் ஆரோக்கியத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என மேலும் பல்வேறுபட்ட விடயங்களை பெற்றுக்கொள்ள....
அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்.
உதவுதல். ஆசிரியருடன்
படங்களுக்கு
ல்களை மகவும்
ரி 1899
ரை
பாத.
1902 -னது
வயதில் வேதாந்தக்
ற்றி
சமூகத்தில் பவதனா செய்ய
து கருத்து.

Page 22
22
2013, ஜனவரி, 3
இணைக்க--
எத்தனை
toy
|hotdog
lock
snow
panda
green
deer
|boy
E09)
3 2
dove
goat
yam
snake
cup
nest
shoe
gray
சரியான எண்ணிக்கையில் வட்டமிடுக
1 2 3 47 6
அறிவுக்கு
வி போட்டி: 02
600)
7 85
2012 -
ஜூன் 2
65 9
2 4 5
6 7 8
அற்லஸ் அறிவு பரிசுபெறும் 9
A) இடைவெளிகளை நிரப்புக.
1. .........., 14, .........., 28, 35 2. II1, 1V ........, V1, 3. 35, ......., 25, 20, .
4. X, ......................, XL, .. 5....... XCLXXX.......... LX
போட்டி: 01
தரூன் ஸ்ரீநாத், தருமபு போட்டி 02
யுரேஷியா செலர், முர் போட்டி: 03
எஃப்.அஸ்கா, மட்சே போட்டி : 04
வி.விதுஜன், கந்தப்ப போட்டி: 05
என்.ஹசீமா, கல்லோ பாராட்டுப் பெறுவோ * க டுஹாந்தினி, பாலநகர், * ஆா உமைர், குரிகொட்டு * மஹதியா பேகம், தப்பு ஆ சி பவிதா யாழ்ப்பாணம் * வை சயா, கல்முனை. * செ கெளசிகன், பருத்தித் சு எம் இல்லான், கனேவன் * எம். அன்வா, கெகுனகெ * கு கஜாலான் தோணிக்கம் + எஸ் சமீஹா மாவத்தகம்
3)
கை
வட்டத்தினுள்
இருக்கும் எழுத்துக்களைப் பயன்படுத்தி, குறைந்தது 10 சொற்களையேனும் அமையுங்கள்

0, புதன்கிழமை
1 தவளைகள் பளன?
விருந்து
தயாரிப்பு - ஸாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை' தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013.02.08 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 402 விஜய் - த, பெ. எண் 2037, கொழும்பு
பொருத்தமான விடையில் கோடிடுக 1. பஞ்சபாண்டவர்களில் ஒருவர்;
(இராமன்/நகுலன்/தசரதன்)
2. ஐஞ்சிறு காப்பியங்களில் அடங்குவது:
(வளையாபதி மணிமேகலை யசோதரகாவியம்)
4ெ.E) இஷா சி
3, 80 ஆம் ஆண்டு நிறைவு விழா:
(வெள்ளிவிழா நூற்றாண்டுவிழா ; அமுதவிழா)
4. யானை கட்டும் இடம்;
(பந்தி பண்ணை கொட்டில்)
விருந்து - 529
டகள்
போட்டி: 04
1. இடையன் 2. குயவன் 3. பாகன் 4, கொல்லன் போட்டி : 05
1. விற்பனை 2. சந்திரன் 3. மலைத்தொடர் 4. கொடுங்கோல்
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 18
க்கு விருந்து - 399 எதிர்ஷ்டசாலிகள்...,
சேன மாவத்தை, கண்டி.
' மேலிருந்து கீழ் | 01. சுற்றி விளையாடப்படும் விளையாட்டுச்
சாதனம். 02. பேருந்துகளில் புகைத்தலுக்கு இது
செய்யப்பட்டுள்ளது. 04. கூடை, (தலைகீழ்) 06, பாய். 07. ஒருவர் பிறந்த நேரத்தை அடிப்படையாக
வைத்துக் கணிக்கப்படுவது. 10. வீசு. | இடமிருந்து வலம் 01. ஆறாம் அறிவு. 04. நாட்டைக் காக்க அமைக்கப்படும்
வீரர்களின் தொகுதி. (மாறியுள்ளது.) 05. பின்னத்தின் ஒரு பிரிவு. 08. மன்மதனின் மனைவி. 09. நெல்லோடு இருப்பது, (மாறியுள்ளது) 11. மனதை நெகிழவைக்கத்தக்க நிலை.
நகன் கோயில் வீதி, காரைதீவு - 10.
காவ், திருகோணமலை.
னை.
-விட்ட, கன்னத்தொட்ட,
* * * * *
-தன.
அறை.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 17 -விடைகள்
பொம்,
எல்ல
2009

Page 23
2013, ஜனவரி
-தந்தை
பேடன் பவல்
விஜய் ,
சாரணியத்தின் தந்தையாகிய பேடன் எண்ணினேன். எந்தவொரு சிவப்பு ரத்தத்தை பவலினால் 1932 இல் வெளியிடப்
உடைய இளைஞனும் சாகசத்தையும் திறந்த பட்ட 'இளைஞர்களுக்கான
வெளி வாழ்க்கையையும் விரும்புவான். சாரணியம்' என்ற புத்தகத்தில்
எனவேதான் அதனைப் பெறுவது எப்படி? வழங்கப்பட்ட முன்னுரை வருமாறு:
என்பதைப்பற்றி இந்த புத்தகத்தில் எழுது நான் இளைஞனாக இருந்த காலத்தில்,
ட்க காலத்தில், கிறேன். எனது இளமைப்பருவத்தின் சிறந்த
இன்று நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக் காலம் எதுவென்றால், எனது நான்கு
கணக்கான இல்லை மில்லியன் கணக்கான சகோதரர்களுடன் இங்கிலாந்துக்
சாரணர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ் கடலில் கடல் சாரணனாக வலம் வந்த கின்றனர். எந்தவொரு சிறுவனும் காடுறை காலமே ஆகும். நாங்கள் உண்மையா வோனால் பயன்படுத்தப்படும் கடினமான கவே கடல் சாரணராக இருக்கவில்லை. கலைகளைக் கற்றுக்கொள்ளாமலும் பயிற்சி ஏனெனில், அந்த நேரத்தில் கடல்
யைப் பெறாமலும் சிறந்த காடுறைவோ சாரணியம் உருவாக்கப்பட் டிருக்கவில்லை, எனினும், எமக்கென்று ஒரு சொந்தப் படகு இருந்தது. அந்தப் படகில் எந்தவொரு கால நிலையையும் எந்த சூழ் நிலையையும் இலகுவாக சமாளிப்பதன்மூலம் மகிழ்ச் சியான தருணங் களைப் பெற்றுக் -
னாக வரமுடியாது. இந்த நூலை கொண்டேன்.
வாசிப்பதன்மூலம் அதனைச் செய்வ நான் பாடசாலை
தற்கான வழியை அறிவீர்கள். இதன் | மாணவனாக
மூலம் ஒரு வழிகாட்டி செய்து காட்டா | இருந்த காலத்தில் |
மல் சுயமாகவே நீங்கள் பயில முடியும், எனக்கு கிடைத்த
விரைவிலேயே உண்மையான ஒரு | FA நேரத்தை எல்லாம்
சாரணனாக வருவதன் நோக்கம்; காடுகளில் முயல்
நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பதும், பிடித்தல், அவற்
சாகசம் செய்வதும் அல்ல என்பதுடன் . றைச் சமைத்தல்,
நீங்கள் பின்பற்றும் காடுறைவோன், பறவைகளை
வழிகாட்டி போன்று நாட்டுக்கு உதவு அவதானித்தல்,
வோனாகவும் தேவை உள்ளோருக்கு | தடங்களைப்
உதவுவோனாகவும் உங்களை பின்பற்றல்
மாற்றுவதே என்பதை அறிவீர்கள். POUTING FOF
சப்பு
Part L
Pாக அவி. எனடே. | Bா
SணUTING -I
FOR Bas"D
BADEN POWELL C)
சாரணர் உலகம்
-1 மா சார். பாண் ரச
FOR BASTI
SCOUTING MRP
- நாகபா யோ.
4 புக SCOபாING T TING Dr FOR Boys B
நகர் எட ஈn T4 பர்கா சபா வ ர்
SCOUTING DI
FOR BOYS பி (பக்கம் CUTTING
---H F
BPா
போன்ற செயற்பாடுகளில் செலவிட் இதுவே ஒரு மனிதனின் செயற்பாடுகளாகும். டேன். நான் ராணுவத்தில் சேர்ந்த
ஒரு சாரணன் ஏனைய சிறுவர்களுக்கு பின்னர் வேட்டையாடும் விளை
முன்னுதாரணமாகவும் நம்பத்தகுந்தவனாக யாட்டை இந்திய மற்றும் ஆபிரிக்க
வும் வளர்வான். அவன் எவ்வளவு அபாயகர காடுகளில் செய்தேன். அத்துடன்,
மானவனாக இருந்தாலும் தனது கடமையில் I கெனடாவில் காடுறைவோனுடன்
இருந்து விலகமாட்டான். அவன் எவ்வளவு (காடுகளில் வேட்டையாடல், தடம்
பிரச்சினைகள் வந்தாலும் மகிழ்ச்சியாக பின்பற்றல், உயிர் பிழைத்தல் போன் இருப்பான். றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள்)
நீங்கள் சிறந்த சாரணனாக வருவதற்குத் வாழ்ந்தேன், உண்மையான சாரணி
தேவையான அனைத்தையும் நான் இந்த யத்தை தென் ஆபிரிக்க பாசறைகளில் நூலில் உள்ளடக்கி உள்ளேன். எனவே, இதை பெற்றேன்.
வாசியுங்கள், இந்த நூல் கற்றுத் தந்ததை நான் அனைத்து வகையான
பயிற்சி செய்யுங்கள். நான் அனுபவித்ததை வாழ்க்கை முறைகளையும் அனுபவித் நீங்களும் அனுபவிப்பீர்கள் என எண்ணுகின் | தேன். அப்போது, வீடுகளில் முடங் றேன்.
மொழிபெயர்ப்பு: கிக் கிடக்கும் இளைஞர்கள் ஏன்
சாரணன் ஜே.பெ.ராகுல் | இதனைப் பெறக்கூடாது என
2 ஆம் யாழ்ப்பாணம், பரி/யோவான் கல்லூரி துருப்பு.

, 30, புதன்கிழமை
17days.. More
வேகா தென் பக்தி
28 NTTTTITS MATERIA) 05 (போர்த்தது.
E EN?
7 - 185 கா.11ாகம் 1st Kandy Dharmaraja Scout Group
Old Rajans Scout Association - நூற்றாண்டு விழாவினை எதிர்நோக்கியிருக்கும் கண்டி தர்மராஜா கல்லூரி சாரணர் குழாமின் கடந்து வந்த தடங்களை அடையாளப்படுத்தும் குறியீடுகள்
- * * *
* 11/10
N MA 1
1987 - தர்மராஜா நூற்றாண்டு IIMா
2000 - மில்லேனியம் ஜம்போரி
RTானதாக 4 செக்க சசிகா நதாரிகள்
13
(16 N S W 09 10
நகர், கார் பக்கம் |நம்ம STRW FARN) ( காகாயதமாக 120 In)
1994 - 'தேசத்துடன் கொண்டாட்டம்"
ஆல் காசிபர்,
2003 - 90 ஆவது ஆண்டு
நிறைவு ஜம்போரி
மேல
( 9 )
IN1
1ாது, இது என்
*tiis)
2008 - 95 ஆம் ஆண்டு RANSAI .
AL, கடு? 1997 - 'ராஜன்ஸ் வெஞ்சர்'
தயாரிப்பு: சாரணர் ஜெரம் டி சில்வா

Page 24
2013, ஜனவரி, 30,
• கடல்மட்டத்திலிருந்து 9
-நடுக்
தொங்குபாலங்களைப் பற்றி எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டிருப்போம். ஆனால், இதுபோன்ற ஆச்சரியமான தொங்குபாலங்களைப் பற்றி அரிதாகவே நாம் கேள்விப்படுவ
துண்டு. எது எப்படியிருப்பினும் தொங்கு
பாலமொன்றில் நடந்து திரிவதென்பது அநேகருக்கு புதுமையான மயிர்கூச் செறியும் அனுபவமாகவே இருப்
பதுண்டு. தொங்குபாலம்
அந்தரத்தில் இரண்டு பக்கங்களுக்கும்
அசைந்தாடுவதும் அதன் உலகிலேயே முத போது ஏற்படும் பதற்றமும்,
பெறும் தொங்கும் மேலிருந்து கீழே பார்க்கும்
தின் 'அல்ஃப்ஸ்" போது, தலையை சுற்றுவது
தற்போது அமைக்க போன்ற உணர்வும் அநேகருக்கு
மட்டத்திலிருந்து அதிகளவிலான அச்சத்தை ஏற்படுத்
தில் இந்த தொங் துவதுண்டு. ஆனால், இன்னும் சிலரு
பட்டுள்ளதுடன், க்கோ, இந்த உணர்வே ஓர் உற்சா
கூடிய உயரத்தில் கத்தை ஏற்படுத்தும்.
தொங்குபாலம் இ இவ்வாறு அச்சத்தை ஏற்ப
டத்தக்கது. இந்த டுத்தும் பாலங்களில்
பெயர் "டிட்டிலிள்
தாயே, பூமாப்காரம்.. தாங்கள் யார்?
இந்தக் கதையைப் பற்றியும் ஆண்களைப்பற்றியும் கூறமுடியுமா?
இராமாயணம்
சகிரகதாடர்
உ.
அங்கம் : 182)
' 83%: * 13:1பல் ' சக 19 *தேனா 1% உடல்
கம், தத்தாத்
நந்தாவில் பது நந்தவன், இவன் இருந்தால்
டு
என 2 பருகுங்கள்,
ட்க யோகாகத் சோ
அப்பதே இதன்
இங்க இத
தேதியனன். அவன்)
சாருபாகம் கராதி
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, வரணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிற
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupiti

புதன்கிழமை
விஜய் 2,000 அடி உயரத்தில்.. கத்தை ஏற்படுத்தும் கரமான தொங்குபாலம்!
மேற்படி தொங்குபாலத்தை
செவ்வனே செய்துமுடிப்பதற்கு அமைப்பதற்கு ஒரு மில்லியன்
கடுமையான சிரமங்களையும் ஸ்டேர்லிங் பவுண் செலவிடப்பட்டுள் அவர்கள் அனுபவித்தனர். எது. 330 அடி நீளத்தைக்கொண்ட
எங்கல்பேர்க் மற்றும் ஜாஷ்னி இந்த தொங்குபாலத்தின் அகலம் 3
அல்ப்ஸ் ஆகிய இரண்டு நகரங் அடி மட்டுமேயா களையும் இணைக்கும் வகையில் கும், இந்தப் பாலத் 1913 ஆம் ஆண்டில் அமைக்கப் தைக் கட்டி முடிப் பட்டிருந்த கேபிள்' பாதையின் பதில் பொறியிய |
நூறு வருடங்கள் பூர்த்தியை லாளர்கள் கடந்த நினைவுகூரும் விதமாகவே, ஐந்து மாதங்களில்
மேற்படி தொங்குபாலம் அமைக் பலவித சிரமங்க
கப்பட்டுள்ளது. ளுடன் கடுமை
விஸ்வபிரமன் யாக உழைக்க
நேர்ந்தது. ன்மை இடத்தைப் இப்பகுதிகளில் காணப்படுகின்ற பாலம் சுவிற்ஸர்லாந் |
காலநிலையில் ஏற்படுகின்ற மலைத்தொடரில்
திடீர் மாற்றங்களின் காரண கப்பட்டுள்ளது. கடல்
மாக, பலவித உபாதை 9,000 அடி உயரத்
கள் மற்றும் சூழ்நிலைக் குபாலம் அமைக்கப்
கேற்ப, வேலை நேரங் ஐரோப்பாவில் அதி
களை சுருக்கிக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள
வேண்டிய சந்தர்ப்பங் து என்பதும் குறிப்பி களுக்கு பொறியியலா தொங்குபாலத்தின் ளர்கள் முகங்கொடுத்த பவோக்' என்பதாகும். னர். இப்பணியினை
நாங்கள் ஒரு காரியத்தின்பொருட்டு கானகத்தில்
அலைந்து. சந்தபோது இதனைக் கண்டோம், பசி, தாகத்தால் களைத்துப்போன்
நாங்கள், ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
நகைக்குள் நுழைந்தோன்
ஓ இங்கு உணவும் நிரும் தாராளமாகக் கிடைக்கும். இது
வானவர்களுடைய
யாழ்மாவான மயான் நிர்மாணித்த இடம்
பற்குகே
கள் எப்படி இந்து தென் முடிவ தகையைம்.
டுமிறக்கியர்கள்?
-னாகோ
பகுத் தான
தேவனம்
நறயாரே:44 மெது கமணப்பெண்லாம் கர், பசியைப் போக்கிற்காக மிகவும் இ, நாங்கள் இந்தக் காடுகளில் பணி லகஆவீதோம் என்ற விடயத்தை மையாகச் சொல்கிறேன். உங்கள் உதவி
எமக்குத் தேவை,44
நிச்சயம்
சுவனத்தினால் 2013, ஜனவரி மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. wa Cross Road, Colombo - 02, on Wednesday January 30, 2013,