கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.02.06

Page 1
vijey 585 |
06. 02. 2013 - மலர் 09, இதழ் 49 A
*12345
எ1ை2345
මහ බැංකුව மத்திய வங்கி
2ா பாக்ய
நபன தொடர்
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391-9504
50
ශ්‍රී ලංකා මහ බැංකුව இசைகை மத்தி வ ம ம் பதாக, காலப் போகப்
இவ1ை
காரம், மக்க,
- ශ්‍රි ල0කා මහ බැං
தல்
''
4 wats!
[ 0 4
2 (902)
- 3 5161185
விலை ரூபா 15/-
+AN
தை- குறA9-ம் 5
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
2013, பெப்ரவரி, 06
தீவின் வட ப
அரசாட்சி எ வாரிசு கின என்ற எல் மன்னன் அகமகிழ்
நாளன மாருதப் ஒரே நேர பெண் என குழந்தைகள் பெற்றெடுத்து மிகவும் அழகு விளங்கினர். அ குழந்தைக்கு சி
இபப பபப த .
ப ய
lெ
தலைநகர் வல்லிபுரத்தில் உள்ள அரண்மனை மிகவும்
ஒத்த வால் ஒன் வலுவானதாக அமைக்கப்பட்யுடன் இவ்வல்லிபுர
இக்குழந்தை ஓ டது. இதன் தென்மேற்கே -
அரண்மனையிலிருந்து
பிறவி என்றே தொண்டைமானாறு
இலங்கைத் தீவின்
மன்னன் உக்கி ஓடுகிறது. வடக்கிலும்
வடபாலுள்ள வன்னி
ஆண் குழந்தை கிழக்கிலும் தென்னிந்தியாவை
மண்வரை நல்லாட்சி செலுத்தி
"நரசிங்கராசன்' யும், இலங்கைத் தீவையும்
வந்தான். இவர்களின் திருமண
பெயரிட்டான். பிரிக்கும் வங்கக்கடல்
பந்தத்தால், ஆரிய-திராவிட
பெண்குழந்தை அலைமோதி உறவாடியது.
இனங்கள்
'சண்பகாவதி " தெற்கில் பாலைவனம்
சூட்டப்பட்டது போன்ற பெருமணல்
மாதங்களாகி, ப திடலும், காரைப் +
பலவருடங்கள் பற்றைகளும்
நரசிங்கராசனும் வல்லிபுர
இளமைப் பரு அரண்மனைக்குப்
போது உக்கிரசி பெரும் பாதுகாப்பு
மாருதப்புரவீகம் அரனாகத் திகழ்ந்தன.
முதுமை நிலை மாருதப்புரவீகவல்லியும்,
உக்கிரசிங்கன் தி உக்கிரசிங்கனும்,
நரசிங்கராசனுக் திசையுக்கிர சோழனும்
என்னும் பெய அமைத்த இந்த வல்லிபுர
சியை வழங்கி அரண்மனை எந்த
வைத்தான். இற வேற்று அரசர்களாலும்
மகாராஜாதான் நெருங்க முடியாத
மகாராஜா என வடிவமைப்பு நிறைந்
பெற்றான். கால் ததாக விளங்கியது. இப் பகுதிகளில் தென்னிந்
ஆக்கம்: அரியாலையூர் சி.சிவதாசல் தியக் காவிரிப்பூம்பட் டணத் துறைமுகத்துக்கும்,
ஒன்றிணைந்தன.
ராசனும் இவ்வு இலங்கை வல்லிபுரப்
மாருதப்புரவீகவல்லி வல்லிபுர
மறைய வாலசிர பட்டணத்திற்கும் இடையில்
அரண்மனையில்
இலங்கையின் பாரிய பாய்மரக் கப்பல்கள்
இருந்தபோதும் தன்
பெயர்பெற்று ! பண்டமாற்று வியாபார
குலதெய்வமான மாவிட்டபுரம்
இவன் காலத்தில் நடவடிக்கைகளில்
கந்தசாமி கோவிலுக்கும்,
வன் என்னும் ! ஈடுபட்டன. வெளிநாட்டு
கீரிமலை நகுலேஸ்வர சிவன்
பாணன் என்ப வியாபாரிகளும் தம் நாட்டுப்
ஆலயத்திற்கும், கீரிமலை புனித
யின் வடதிசை பொருட்களைக்
தீர்த்தமாடுவதற்கும்
இரு கண்களும் கொண்டுவந்து இங்குள்ள
சென்றுவரத் தவறுவதில்லை.
பாணன் யாழி வியாபாரிகளுக்கு வழங்கி
நீண்ட நாட்களுக்குப் பின்
பெற்றது இம் | பண்ட மாற்று அடிப்படை
மாருதப்புரவீகவல்லி
கும். இப்பாண யில் பலதரப்பட்ட
கர்ப்பமுற்றாள். இச்செய்தி
'யாழ்ப்பாணம் பொருட்களைப் பெற்று
வடதிசையெங்கும் பரவியது.
கொண்ட நகர் ! தத்தமது நாடுகளுக்குக்
சோழ தேசத்திற்கும் எட்டியது.
காரணமாகியது கொண்டு சென்றனர்.
அனைத்து மக்களும் மகிழ்ச்சி
விரைவில் - உக்கிரசிங்க மன்னன் தன்
ஆரவாரம் செய்தார்கள்.
"பண்டார மனைவி மாருதப்புரவீகவல்லி
தனக்குப் பின்னர் இலங்கைத்

புதன்கிழமை
குதியை சய்ய புதிய கடக்கப்போகிறது
ன்ணத்தில்
உக்கிரசிங்கனும்
விஜய்Bookvin
இணைந்து வழங்கும் கேள்வி-பதில்
வந்தான், "டவில்
புரவீகவல்லி
த்தில் ஆண், ன இரு ளைப் தாள். இருவரும்
வாய்ந்தவர்களாக ஆனாலும் ஆண்
ங்கத்தின் வாலை
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். இந்தவாரம் தலா ரூபா 500 பெறுமதியான நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள்.
எறு இருந்தது.
ர் அதிசயப் கருதப்பட்டது. ரசிங்கன் பிறந்த
கக்கு
எனப்
எக்கு என்றும் பெயர் 1. நாட்கள் மாதங்கள் ஆகின. சண்பகாவதியும் வத்தை எட்டிய திங்கனும்
வல்லியும்
அடைந்தார்கள். தன் மகன்
கு 'வாலசிங்கன்' ரோடு அரசாட் முடிசூட்டி ந்த வாலசிங்க ஏலேலோ சிங்க வும் பெயர் வச்சக்கர நகர்வால்
மாருதப்புர எ வீகவல்லியும்,
உக்கிரசிங்க லகில் இருந்து கெனின் அரசாட்சி
வடதிசையில் விளங்கியது.
தான் கவிவீரசாக பெயர் கொண்ட வன் இலங்கை க்கு வந்தான், - தெரியாத சைத்துப் பரிசு மன்னனிடமேயா ன் வருகையே " என்னும் பெயர் உருவாகக் -- (முற்றும்)
| அ இலங்கையில் பெய்த சிவப்பு மழைக்கான ர காரணம் யாது?
இ.தனுகரன், விதானையார் வீதி, சுண்டுக்குழி, யாழ்ப்பாணம். 'சிவப்பு மழை அல்லது 'இரத்த மழை தொடர்பான கருத்துக்கள் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு தொடக்கமே காணப்படுகின்றன. ஆனால், கி.பி. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கமே இது தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, சில நிமிடங்களில்
ஆரம்பித்து சில நாட்கள் வரை இவ்வகை மழை நீடிக்கலாம். இலங்கையில் பெய்த மழைக்கு சிவப்பு நிற தூசுகளே காரணம் எனக் கூறப்பட்டது. இது ஓரிடத்தில் வளியுடன் கலந்து, மேகங்களாய் பயணித்து, வேறொரு இடத்தில் மழையாகப் பொழியலாம். ஆனால், ஆராய்ச்சிகளின் அடிப்படையில், சிவப்பு நிறத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு சிறப்பு வகை அல்கா (Algae) T நுண்ணுயிர்களால் இந்த நிறம் கிடைக்கின்றது என
தெரிவிக்கப்பட்டது. சிவப்பு மட்டுமல்ல; பல வர்ண மழைகள் உலகெங்கும் பெய்திருக்கின்றன. 2001 மற்றும் அண்மையில் கேரளாவில் (இந்தியா) பெய்த சிவப்பு மழையிலும் இந்த நுண்ணுயிர்கள் பாரியளவில் பெருக்கமடைந்திருந்தன.
* பச்சோந்தி எவ்வாறு தனது உடலின் நிறத்தை சூழலுக்கேற்ப மாற்றுகிறது?
ச.சஞ்ஜித், கரவெட்டி வடக்கு கரவெட்டி பச்சோந்தி சூழலின் நிறத்திற்கேற்ப தனது நிறத்தை மாற்றுகின்றது என்பதைவிட, சூழல் வெப்பநிலை மற்றும் தனது மனநிலை (அச்சம், அபாயம், சுகவீனம்) ஆகியவற்றுக்கு ஏற்ப நிறமாற்றம்
நிகழ்கிறது என்பதையே விஞ்ஞானிகள் ஏற்கின்றனர். பச்சோந்தியின் தோல், சிறப்பான பல் நிறக் கலங்களைக் (அடுக்குகள்) கொண்டது. இதற்கு
Chromatophores' என்று பெயர். வெப்பநிலை மனநிலைக்கேற்ப சமிக்ஞை கிடைத்தவுடன், இதில் பல நிறக் கலங்கள் பெருக்கமடைகின்றன.
அதில் ஒளிபட்டுத் தெறிப்படைய, அதன் நிறம் அதிகமாய் தெரிகிறது. நிலைமை மாறினால், அந்தக் கலங்கள் சுருங்க, வேறு நிறக் கலங்கள் விரியும். பொதுவாக சிவப்பு/செ.மஞ்சள் அபாயத்தையும், மந்தமான நிறங்கள் சோர்வையும் குறிக்கின்றன. வயதாகிவிட்டால் இந்த சிறப்பு ஆற்றல் அவற்றுக்கு இல்லாது போய்விடலாம்.
1 கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
அறிவுத் தேடல்,
'விஜய்' த.பெ.இல: 2037, கொழும்பு.
வன்னியன்'
(அடுத்த தொடர்)

Page 3
2013, பெப்ரவு
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 247954, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
'மரணப் பள்ளத்தாக்கு (Death: Valley), வட அமெரிக்காவின் கிழக்கு கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்திருக்கின்றது. இது சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக்கொண்ட 'டிம்பிளா' எனப்படும் பழங்குடி யினர் வாழ்ந்த பிரதேசமாகும். 1889 ஆம் ஆண்டளவிலேயே இப்பள்ளத்தாக்கிற்கு இeath Valley ' மரணப் பள்ளத்தாக்கு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாணப் பள்ளத் கற்கள் தானாக நகர்கி
என்கின்றனர் புவி ளர்கள். இந்த மர்ம கற்கள் தானாக இ செல்கின்றனவாம் இத்தகவல் வெளி
இதனை அடுத்து பெறுவது ஏன் எ கேள்விகளுடன் 8 நோக்கி ஆய்வாளர் ஆரம்பித்தனர். 19
ஆண்டுகளுக்கு இ பகுதியில் இது தெ சிகள் தீவிரம் அடை கற்கள் மூன்று வரு பிரதேசத்தையும் ! அக்கற்கள் பயணி கல்லின் சுவடுகளி கொள்ள முடிகின்
இந்த மரணப் ப
தாக்கு தேசிய பூங் இந்த மரணப் பள்ளத்தாக் ஆள் நடமாட்டமோ, பூச்சி புழுவோ விற்கு அருகே மன கின் வடமேல் திசையில் தென்படாத அளவிற்கு ஒரு பாலை
தொடர் ஒன்றுள்ள 'மரணப் பள்ளத்தாக்கு தேசிய வனத்தினைப் போன்றே இப்பிரதே
இம்மலையிலிருந் பூங்கா' அமைந்துள்ளது.
சம் காட்சியளிக்கின்றது. எனினும்,
உடைந்துவிழும் க சாதாரணமாக, கண்ணுக்கு
இங்குள்ள கற்களின் நடமாட்டத்
இந்த மரணப் பள்ள எட்டிய தூரம் வரையில்
திற்கு மட்டும் இங்கு பஞ்சமில்லை
தேசிய பூங்கா எங் நகர்கின்றன. இவ் இக்கற்கள் சுமார் . ஆயிரம் அடி தூரத் நகர்வதாக தெரிவி படுகின்றது. சிலே
களில் ஓரிரு அடி இந்த வாரம்
மட்டுமே நகரும் இடம்பெற்றிருப்பவர்
களும் உள்ளன.
டன், வெற்றுக் கல் ஆர்.லவகிருஷ்ணன்,
குப் புலப்படும் சங்கானை.
வகையில் இவை ) வது கிடையா. பா

பரி, 06, புதன்கிழமை
* மர்மத்திற்கான காரணம்தான் என்ன?
விடைகாணத்துடிக்கும் ஆய்வாளர்கள்
TATHILAN பாபு
தாக்கில் எறனவாம்?
யியல் ஆய்வா
குறைந்த மிகச் சிறிய பூமியில் உள்ள
கல்லொன்று ஆண்டொன் டம்பெயர்ந்து
றுக்கு இரண்டரை 1 1948 இல்
அங்குலம் நகரும் அதேவேளை, யின் மேற்பரப்பில் காணப்படும் யாகியது.
36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய சிறிய பனித்தட்டுக் காரணமாக 1, இவ்வாறு இடம் கல்லொன்று 659 அடிவரை நகர்ந்தி கற்கள் வழுக்கிச் செல்லலாம் ப்படி? போன்ற
ருக்கிறது எனத் தெரிவிக்கப்படும்
என்று தெரிவிக்கின்றனர். ஆனால், இப்பிரதேசத்தை
கின்றது.
அப்படியாயின் அவை எந்நேர "கள் படையெடுக்க
இவ்வாறான செயற்பாடுகளுக்கு
மும் நகர்ந்துகொண்டிருக்க =72 - 1980 ஆம் |
காரணம் என்ன? கற்கள் மர்மமாக
வேண்டும். எனினும், அவை நகர்வதற்கு இந்த பாலைவனமா
அப்படி நகரவில்லை. இந்நிலை அல்லது அங்குள்ள களிமண்
யில், நிலத்துக்குள் இருக்கும் தட்டா காரணம்? என பல்வேறு
ஒருவித சக்தியினாலேயே, கேள்விகள் எழுப்பப்பட்டபோ
கற்கள் இவ்வாறு நகர்கின்றன தும், அதற்கான சரியான காரணம்
என ஹெம்ஷயர் பல்கலைக்கழக என்ன என்று இதுவரை கண்டறி
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள யப்படவில்லை. ஒருவேளை
னர். அவ்வாறாயின், அந்த காற்றினால் என்றால்...? என்று
சக்திதான் என்ன? என்ற கேள்வி சந்தேகம் எழுப்பப்பட்டாலும்
எழுகின்றது. ஆக, மரணப் டைப்பட்ட காலப்
அதுவும் இல்லை என்றே தெரிவிக்
பள்ளத்தாக்கு தேசிய பூங்காவி டாடர்பான ஆராய்ச்
கப்படுகின்றது. ஏனெனில், அங்கு
லுள்ள மர்மம்தான் என்ன? உந்தன. இங்குள்ள
கடும் காற்று வீசுவதில்லை என்றும்
என்ற கேள்விக்கு உரிய விடை ருடங்களில் முழுப்
எனவே அதற்கும் சாத்தியமில்லை
காண்பதற்கான ஆராய்ச்சிகள் சுற்றி வருகின்றன. என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்
இன்றுவரை நடந்துகொண்டு சிக்கும் பாதையை
றனர்.
இருப்பதோடு, கூடவே கற்களும் னூடாக அறிந்து
இன்னும் சிலர், இந்த நிலப்பகுதி
நகர்ந்துகொண்டே இருக்கின்றன. றது.
ள்ளத் சகா
லைத்
ற்களே, த்தாக்கு ாகும் வாறு
வன்னி மண்ணின்
அடங்காத . பற்றாளன் போர்த்துக்கேயர்) இவர்களுடன் ) ஒல்லாந்தர் போரிட்டு தி. ஆங்கிலேயர் இலங்கையின் (1)
திற்கு க்கப் வளை வரை
வன்னிநிலப்பறிவைத்து
கற்
அத்து ன்களுக்
T)
தொப்ராக எதிர்பாருங்கள் சு எழுதுளிப்பா.
நகர்
ரம்

Page 4
04
2013, பெப்ரவரி, 06
பறக்கும்
எங்கிருந்து இப்படியான ஒளிக்கற்றைகள் வருகின்றன என்று இருவரும் உன்னிப்பாக அவதானித்தார்கள். அவர்கள் எதிரே சிறிது உயரத்தில் இருந்துதான் அந்த வெளிச்சக் கீற்றுக்கள் வீசின, இரண்டு பேருமே விழிகளை அகல
விரித்து அதனை அதிசயமாகப் பார்த்தார்கள்.
அடுத்த விநாடி... அந்த வெளிச்சம் அணைந்து போனது. அப்பொழுது தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களின் பிரகாசமான ஒளியினூடே, மர்மமான இரு உருவங்கள் நிற்பது தெரிந்தது. அந்த இரண்டும் குள்ளமாகத் தெரிந்தன. சுதனும் பிரியனும் முதலில் மிரண்டு போனார்கள். பின்னர் சிறிது துணிவை
வரவழைத்துக்கொண்டு "யார் நீங்கள்?'' என இருவரும் ஏகக்குரலில் கேட்டார்கள்,
முன்னால் நின்ற குள்ளமான மர்ம ஆசாமி, "பிள்ளைகளே! நாங்கள் வேற்றுக்கிரகவாசிகள். பறக்கும் தட்டு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?'' என்று கேட்டான்.
என்ன வேற்றுக்கிரகமா? இருவருக்கும் குழப்பமாக இருந்தது. ஆனால், பறக்கும் தட்டு பற்றிக் கேள்விப்பட்டதாக ஞாபகம் எழுந்தது.
"பறக்கும் தட்டா?" ஆவலுடன் கேட்டான் சுதன், ''ஆமாம்! ஆமாம்! பார்க்க ஆசையாக இருக்கிறதா?' அந்தக் குள்ள உருவம் (கேட்டது.
சுதனும் பிரியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவர் முகங்களிலும் பறக்கும் தட்டைப் பார்க்கும் அவா அலை பாய்ந்தது.
''பயப்படாதீர்கள் பிள்ளைகளே! அதோ, அங்கே சிவப்பு நிற வெளிச்சம்
தெரிகிறதே! அதுதான் எங்கள் பறக்கும் தட்டு. நீங்கள் தாராளமாக வந்து பார்க்கலாம். பயமேதும் வேண்டாம்...!"
''சரி! வேற்றுக்கிரகம்னு சொன்னீங்கதானே... அது
என்ன?" நடந்து கொண்டே
உழைக்கிறவங் . சுதன் கேட்டான்.
ஒன்றுக்கு பதிவு முன்னால் சென்ற அந்த
நேரம் கம்ப்யூட் மர்மமான குள்ளன்,
போராடுகிறவங் "செவ்வாய், புதன் என்று
குள்ள நபர் ப படித்தது நினைவில்லையா?
முடியவும் பறக் ஒன்பது கிரகங்கள் இருப்பதாகச்
நிற்பதாக கூறிய சொல்கிறார்களே! அந்த
சரியாக இருந்தது ஒன்பதுக்குள்ளும் அடங்காத வேறொரு கிரகத்தில் நாங்கள் வசிக்கி றோம்...
"'பிள்ளை கொஞ்சம் பொ
கள்! இந்தப் "பறக்கும் த இயங்கியதும் நீ சென்று பார்க்க
கூறினார்.
வாயைத் தி அவர்களுடன் குள்ளன் கை தொலை இய கன்ட்ரோல்) அப்போது அ கதவு சத்தமின்ற திறந்துகொண்ட
அடுத்த விநா
விளக்குகள் பன்-பாலா -
- சுழன்றன.
ஆமை வ என்று பதில் கூறினான்.
புறமும் மீன் கெ ''சரி! நீங்க எதற்காக இங்கு
தெரிய... பறக்கு வந்தீங்க?'' பிரியன் கேட்டான்.
அந்த குள்ள நட "ம்! ரொம்பவும் விபரமான
வாகனம் சுதலை பையன்கள்தான். நாங்க
பிரியனையும் ப ஓய்வுக்காக இங்க வந்து
ஆழ்த்தியது. போவோம். நாங்க கடுமையா
காப்பாற்றினேன்' குரு ஒருவர் தன் சீடர்கள்
திரிந்தான். இந்த சிலருடன் உரையாடியபடி,
காதுக்கும் எட்டிய ஆற்றின் கரையோரம் நடந்து
அவர் பொறுமை சென்றுகொண்டிருந்தார்.
கடைப்பிடித்தார். திடீரென அவரது கால் வழுக்கி,
சில நாட்களின் நிலைதடுமாறி ஆற்றில்
சீடர்களை அழை விழப்போனார். அப்போது
அந்த ஆற்றின் க அருகிலிருந்த ஒரு சீடன், 'சட்'
சென்றார். அன்று என்று குருவின்
இடம் வந்ததும், ; கையைப்பிடித்திழுத்து,
காப்பாற்றிய சீடன் அவரை ஆற்றில் விழாமல்
"என்னை ஆற்றி காப்பாற்றினான். அவன்
தள்ளிவிடு" என் அவரைக் காப்பாற்றாமல்
கூறினார். விட்டிருந்தால், அவர்,
அந்தச் சீடன் பெருக்கெடுத்து ஓடும்
திகைத்தான். வெள்ளத்தில் அடித்துச்
"ம்... தள்ளு" செல்லப்பட்டிருப்பார்,
என்றார் குரு. குருவும் ஏனைய சீடர்களும்
"வேண்டாம் காப்பாற்றிய அந்தச் சீடனுக்கு குருவே!'' என்றா
நன்றி தெரிவித்தனர்.
சீடன். இதனால், அந்த
“இது குருவின் சீடனுக்குத் தற்பெருமை
என் உத்தரவு கே அதிகமாகி விட்டது,
நடப்பது உன் கட பார்ப்பவர்களிடமெல்லாம்,
ம்... என்னை ஆ "ஆற்றில் விழ இருந்த
தள்ளிவிடு!" என் குருவை நான்தான்
மிரண்டுபோன சீ

புதன்கிழமை
க. நாள் ராறு மணி டரோடு ராக......!" பதில் சொல்லி
கும் தட்டு "இடம் வரவும்
களே!
றுங்
ட்டு
சங்க உள்ளே
லாம். குள்ளர்
றக்காமல் எ வந்த மற்றைய யில் வைத்திருந்த பக்கியை ('ரிமோட்
அழுத்தினான். அந்த வாகனத்தின் பித் டது. 7. வண்ண ர் வட்டமிட்டுச்
அந்த ஒளியில் டிவில் இரு சட்டைகள் போல தம் தட்டு என்று மர் கூறிய னயும் ரெமிப்பில்
''சரி! வாருங்கள் உள்ளே சென்று பார்க்கலாம்...'' என அந்த மர்மமான குள்ளன் அழைப்பினை விடுத்தான்.
"ஆமா நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க...!''சுதன் யோசனையுடன் கேட்டான். "ம்! சரியான கேள்விதான். அதுமட்டுமில்ல நாங்க படிச்சவரையில பூமியைத்தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் மனிதர்கள் வாழுறதா தெரியல...''
பிரியன் தன் பங்குக்குக் கேட்டு வைத்தான். குள்ளன் தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டான்.
"சரி! பின்னர் உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்கிறேன். முதலில் பறக்கும்
தட்டுக்குள் சென்று பாருங்களேன்.....!" என்று கூறிக்கொண்டே சிறிய படிகளில் அவர்கள் ஏற உதவினான் அந்தக் குள்ள ஆசாமி. அவர்கள் ஏறிக்கொண்டதும் கதவு தானாகவே மூடிக்கொண்டது.
அப்பொழுது தமிழில் பேசிய குள்ளரும் விமானி ஆசனத்தில் இருந்த மற்றைய குள்ளரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண் டனர். அந்தச் சிரிப்பு விஷமத்தனம் நிறைந்ததாக இருந்தது!
(தொடரும்)
அவரை ஆற்றில் தள்ளிவிட்டான். - என்று கூறித்
ஏனைய சீடர்கள் என்ன விஷயம் குருவின்
நடக்கப்போகிறதோ? என்று து. ஆனாலும்,
திகிலுடன் பார்த்தனர். ஆற்றில் யைக்
விழுந்த குரு, எந்தவித பதட்டமும்
இன்றி அமைதியாக நீந்திச் சென்று பின் குரு அதே
மறுகரையைத் தொட்டுவிட்டுத் த்துக்கொண்டு,
திரும்பி வந்தார். ரையோரம் நடந்து
அதைப் பார்த்த சீடர்கள் சம்பவம் நடந்த அனைவரும் திகைத்து விட்டனர். தன்னைக்
குருவும் கரை மேலே ஏறி வந்தார். னிடம்,
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
"இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றி
னாயா?" என்று கேட்டார்.
அந்த சீடன் தலைகுனிந்து நின்றான்.
''ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவதும். ஒருவருக்கு உதவுவதும் மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக்கொள்வது அந்த மனிதாபிமானக்
சீடனின் தற்பெருமை
ன
குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!' என்றார் குரு. தற்பெருமை கொண்ட சீடன், குருவின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண் டினான். அன்றுமுதல் தன் தற்பெருமை எண்ணத்தையும்
கைவிட்டான்,
உத்தரவு.
டணம்.
ற்றில்
றார்.
டன்

Page 5
விஜய்
2013, பெப்ரவ
முப்பரிமாண அச்சு இயந்திரத்தினைப் பிரின்டரி) பயன்படுத்தி கட்டட நிர்மாணத்துறையிலும் புதுமைகள் புகுத்தப்படவுள்ளன. எதிர்காலத்தில் கட்டட நிர்மாணிப்பாளர் கள், கொத்தனார்கள் தேவை இல்லை என்ற நிலையை இப்புதுமையான அச்சியந்திரம் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் வட
இந்த தொழில்நுட்பத்திற்கமைய கெலிஃபோனியா
ஒரே தடவையில் மேற்கொள்ள பல்கலைக்கழகத்தின்
முடியும். பொறியியலாளர்களின்
"கோள வடிவ சுவர்களை
அடிப்படையாகக் வீடுகள் மிகவும் து வடிவமைப்பினை கொண்டவையாக பலவகைப்பட்டத இருக்கின்றன'' எ கொஷ்னேவிஸ் 3 குறிப்பிடுகின்றார்.
''தற்போது உல கட்டட நிர்மாணப்
ச்சியந்திரத்தின் கட்டட நிர்மாணத்துறையிலும் புது
கருத்தின்படி 2,500 சதுரப்
மிகவும் மந்தகதியி பரப்புக்கொண்ட ஓர்
இடம்பெறுகின்றன இல்லத்தை முப்பரிமாண
இதன்போது அதி. ப்ரின்டரினூடாக ஒரு
உழைப்பினையும் நாளைக்குள்
பணத்தையும் விர நிர்மாணித்துவிட முடியும்
வேண்டியுள்ளது. எனக் கூறப்படுகின்றது.
இந்த புதிய முறை இந்த முப்பரிமாண
அவ்வாறானதன்று தொழில்நுட்பத்தைப்
காலம், உழைப்பு பயன்படுத்தி
பணத்தை முழுமையாக ஒரு வீட்டை நிர்மாணிக்க முடியும் என்று பேராசிரியர் பெரோக் கொஷ்னேவிஸ்
இந்த தொழில்நுட்பம்
தினை வர்த்தக நடவடிக்கை கூறுகின்றார்.
களுக்குப் பயன்படுத்துவதன் பலம்கொண்ட
ராமாக, இவ்வாறான முப்பரிமாண உருவங்களும்
III சுவர்களைப்
சந்தையில் விற்பனைக்கு படிப்படியாக தானியங்கி
வந்துள்ளன. முறையில் கொங்கிறீட் இட்டு
அமைத்தல் மற்றும் அமைத்துக்கொள்ள
வாஸ்து முடியும். சுவரின் நடுவில்
விஞ்ஞானத்தின் நீர்க்குழாய்கள், மின்
அடிப்படையில் செலுத்திகள்
வீட்டை அமைத்துக்கொள்ளவும்
"மேக்கர்பொட் (Mal என்பவற்றுடன்
இந்த முறையில் சாத்தியமாக
இந்த முப்பரிமான ப்ரில் கம்பிகளை
உள்ளது. "இந்த
கள் விலைமதிப்பு கொடு
ப்ளாஸ்டிக் பொருளே பா இணைப்பதனையும்
தொழில்நுட்பத்தை
கின்றது.
ஜெ தரும் குக்கிள் போதும்
சைத்து
வாரம்தோறும் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பு..

ரி, 06, புதன்கிழமை
05
கொண்ட புல்லியமான
-வும் காகவும்
ன்று
மேலும்
ஈகம் முழுவதும்
பணிகள்
'இந்த விசேட நங்கூரம் போன்ற உபகரணத்திளைப் பயன்படுத்தி , தரையினை அமைக்கும் இடத்தில் அங்கும் இங்கும் சென்று தேகாவயான சிமெந்துக் 'கலவையை இட முடியும்.
லேயே ன. அத்துடன், களவு
யமாக்க
எனினும்,
பு. இதன்மூலம்
மற்றும்
'இந்த மட்டப்பகுதியினை நிர்மாணிக்கும் நுட்பத்தினைப் பயன்படுத்தி விட்டுத் தொகுதிகளாயும் ஒரே முறையில் ஒரே நேரத்தில் நிர்மாணிக்க முடியும்.
மிச்சப்படுத்திக்கொள்ள
அடிப்படையில் அதி சொகுசு முடியும்" என்று அவர் மேலும்
வீடுகளுக்கும் தெரிவிக்கின்றார்.
இத்தொழில்நுட்பத்தினைப் குறைந்த வருமானம்
பயன்படுத்த முடியும் என்றும் பெறுவோரின் வீடுகளை
இது தவிர, எதிர்காலத்தில் அமைத்தல், அவசர கட்டட
பூமியையும் தாண்டி ஏனைய நிர்மாணப் பணிகள், வர்த்தக
கிரகங்களில் வீடுகள் ரீதியிலான கட்டடங்கள்
அமைக்கவும் இந்த Hlicator
என்பனவற்றை
முறையினைப் நிர்மாணிக்கவே இந்த முறை
பயன்படுத்திக்கொள்ள KerBot) எனும்
பெரும்பாலும்
முடியும் என்றும் எடர், 600 பவுண்
உபயோகப்படும்.
கொஷ்னேவிஸ் படது. இதில்
வீட்டுரிமையாளர்களின்
தெரிவித்துள்ளார். பன்படுத்தப்படு
விசேட திட்டமிடுதல்களின்
(குமுதினி) பாராடாபா ர ா ா ாபா ஈ ந ப ப ப ப டாம்
நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான
இந்த வாரக் கேள்வி 14 விடை இந்த வாரம் விஜய்' பத்திரிகையில்
இலங்கையில் பணப்புழக்கம் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள்
யாருடைய ஆட்சிக்காலத்தில் பொதிந்துள்ளது. அந்த விடையைக்
ஆரம்பிக்கப்பட்டது? கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங் கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்).
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான சரியான விடையை அனுப்புவோரில்
விடையை எழுதி தபாலட்டையில் ஒட்டி அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு
15.02.2013 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்.
முகவரிக்கு தபாலிடுங்கள்,
போட்டி இல: 10 இல் சைக்கிளை
வெற்றி கொள்பவர். டி.ஆர். ஜெனிங்ஸ்
டிவின்ஸ்ரன் 155/07, ஜெம்பட்டா வீதி,
கொழும்பு -13.
கேள்வி இல : 14 விடை பெயர் வயது. முகவரி மாவட்டம்
தொ.பே.இல 1
அனுப்ப வேண்டிய முகவரி;
'சைக்கிள் பரிசு (14)
'விஜய்' த.பெ.எண்: 2037 கொழும்பு .
- - - - - - - பாபா படா ப-பட- - -

Page 6
06
2013, பெப்ரவரி, 06,
மானிட சமுதாயத்தில் பண்டமாற்று பொருளாதாரத்தை அடிப்படையா வந்தன. பண்டமாற்று முறையில் காணப்பட்ட சிக்கல்களை அடுத்தே ப6 இங்கிலாந்தில்தான் முதன்முதலில் ஏற்பட்டதாக நம்பப்படுகின்றது. மக்க வெள்ளி போன்றவற்றை பொற்கொல்லர்களிடம் நகைகள் செய்வதற்க வைப்பதற்காகவும் ஒப்படைத்தனர். பொற்கொல்லர்களோ தாம் பெற்று களுக்கு பற்றுச்சீட்டுகளை வழங்கினர், இப்பற்றுச்சீட்டுகள் பெறுமதி வா மாறியதோடு, அவை தங்கம் போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களின் கருதப்பட்டன. அத்துடன், வேறொருவருடன் கொடுக்கல்-வாங்கல் செ நாளடைவில் இம்முறையிலும் ஏற்பட்ட சில சிக்கல்கள் பணப்புழக்கத்திற
இலங்கையில் பணப்புழக்கத்தி
இலங்கையில் பணப்புழக்கம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. க்ரகரி என்பவரால் பணப்புழக்கம் சட்டபூர்வமாக்கப்பட்டது, ஆரம்பத்தில் நாணயக் குற்றிகளே பழக்கத்திற்கு வந்தன, 1885 இல் நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வந்தன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நாணயக்குற்றிகளிலும் நாணயத்தாள்களிலும் பிரித்தானிய அரச குடும்பத்தவர்களின் படங்களே இடம்பெற்றன. 1948 இன் பின்னர் அச்சிடப்பட்ட நாணயங்களில் இலங்கைத் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றன. அத்துடன், கலாசார-பொருளாதார அம்சங்கள், இயற்கை வளங்கள், உயிரினங்கள் போன்றவை தொடர்பான படங்களும் இடம்பெற்றன.
பணத்தை அச்சிட்டுப் பரிபாலிக்கும் பணியை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்கின்றது. அரசின் செயற்பாடுகளுக்கேற்ப, அக்கடமையை மத்திய வங்கி நிறைவேற்றுகின்றது. இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள நாணயக்குற்றிகளாக 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய், 50 சதம், 25 சதம் என்பனவற்றைக் குறிப்பிடலாம். முற்காலத்தில் 10 சதம், 5 சதம், 2 சதம், 1 சதம், 1/2 சதம் என்பனவும் புழக்கத்தில் இருந்துள்ளன. 50 சதம், 25 சதம் என்பனகூட இன்றளவில் பாவனையில் குறைந்து வருகின்றன. பணவீக்கம் காரணமாக, பொருட்கள்- சேவைகளின் விலைகள் அதிகரிக்கும்போது, குறைந்த பெறுமதியுடைய நாணயக்குற்றிகள் பயனற்றுப் போகின்றன.
இலங்கையில் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் மற்றும் நாணயக்குற்றிகள் அனைத்திலும் நாணயமொன்றில் இடம்பெறவேண்டிய அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மாறாக, இடம்பெற வேண்டிய விபரங்களில் ஒன்றேனும் இடம்பெறத் தவறும் பட்சத்தில் அந்த நாணயம் செல்லுபடியற்றதாகிவிடும். இலங்கையில் இன்று புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களாக 5000, 2000, 1000, 500, 100, 50, 20, 10 ரூபா பெறுமதியுடைய நாணயத்தாள்களைக் குறிப்பிடலாம். அந்தவகையில், அண்மையில் வெளியிடப்பட்ட நாணயத்தாள்களிலுள்ள விபரங்கள் பற்றி சற்று நோக்குவோம். 2010 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி 5000, 1000, 500, 100, 50, 20 ஆகிய பெறுமதிகளிலான புதிய நாணயத்தாள்களை வெளியிட்டது.
5,000 ரூபாய் நாகனாயத்தாள்
மறுபக்கத்தில்... * கலாசார அம்சங்கள்
1. குரு ராக்ஷ நடனம் 2, நாக ராக்ஷ நடனம் * அநுராதபுரக்கால ரத்னபிரசாத காவற்கல்,
கல்வெட்டு எழுத்துகளுடன்...... * நிறம் - பொன் வர்ணம் * நிதி அமைச்சர் - மகிந்த ராஜபக்ஷ * மத்திய வங்கி ஆளுநர் - அஜித் நிவாட் கப்ரால் * நாணயத்தாள் இலக்கம் * ரகசியக் குறியீடு, மும்மொழிகளிலும்
இடம்பெற்றுள்ள வாசகங்கள்
* நிறம் - பொன் வர்ணம் * 6 இடங்களில் இலக்கத்திலும்
இரண்டு இடங்களில் எழுத்திலும் 5000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. *அளவு - 153 mm x 67mா *பொருளாதாரப் பின்னணி 1. கன்யோன் நீர்த்தேக்கம் 2. வெஹெரகல நீர்த்தேக்கம் * பறவை - மஞ்சள் கொண்டைக் குருவி * பூச்சியினம் - தெஹிசிரியா
வண்ணத்துப்பூச்சி
காமடி

புதன்கிழமை
க வைத்தே கொடுக்கல்-வாங்கல்கள் இடம்பெற்று னப்புழக்கம் ஏற்பட்டது. பணப்புழக்கம் ர் தம்மிடமிருந்த தங்கம், ரகவும் பாதுகாப்பாக க்கொண்ட பொருட்
ய்ந்த ஆவணங்களாக பெறுமதிக்கு ஈடாகக் பயவும் அவை பயன்பட்டன.
கு வித்திட்டது. ன் ஆரம்பம் 1871 இல் ஆளுநராக இருந்த வில்லியம்
999
1,000 ரூபாய் நாணாயேபாத்தாள்
யேர
மூன்று வகையிலான 1,000 ரூபாய் நாணயத் தாள்கள் இன்று பாவனையிலுள்ளன. அதில் ஒன்று 2009 இல் யுத்த வெற்றி ஞாபகார்த் | தமாக வெளியிடப்பட்டது. அதில் ஜனாதிபதி மறுபக்கத்தில்.... மகிந்த ராஜபக்ஷவின் படத்துடன் ராணுவ
* கலாசாரப் பின்னணி வீரர்களின் படமும் காணப்படுகின்றது.
1. சப்ரகமுவ சம்பிரதாய வாத்தியக்காரர். 2010 இல் வெளியிடப்பட்ட 1,000
2. தவில் வாத்தியக்காரர். ரூபாய் நாணயத்தான்
3. வாமன உருவங்களுடன் திக்குப் 1 * நிறம் - பச்சை வர்ணம்
பாலகர் உருவத்துடன்கூடிய | 1* அளவு - 148 mmx67mm
காவற்கல். அதில் பிராஹ்மிய * பொருளாதாரப் பின்னணி
எழுத்துகளும் உள்ளன. | 1, புராதன கம்பளை ரம்பொடப்பாதை
* நாணயத்தாளின் இலக்கம், அச்சிடப்பட்ட | 1 2. புதிய ரம்பொட (குகைப்பாதை)
திகதி, நிதி அமைச்சர் பெயர் மற்றும் (* பறவை - பச்சை வர்ணக்கிளி
கையொப்பம், மத்திய வங்கி ஆளுநர் 1 * பூச்சியினம் - சிரிந்தி சிச்சா வண்ணத்துப்
பெயர் மற்றும் கையொப்பம் போன்ற பூச்சி
அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Page 7
விஜll
2013, பெப்ர
101.01, 2010 இல் வெளியிடப்பட்டது |ச பிரதான வர்ணம் - செம்மஞ்சள்
* அளவு - 138mm x 67 mm
*பொருளாதார அம்சங்கள்
000 மே
000
561185
500 ரூபாய் நாணயம்
பாசிசப்.
* நிறம் - ஊதா நிறம்
50) * அளவு -143mm x 67min
ஈa12345 * பொருளாதாரப் பின்னணி
1. மத்திய வங்கிக் கட்டடம் 2. உலக வர்த்தக மையம் * கலாசார சின்னம் - கம்பளைக் கால லங்காதிலக விகாரை * பறவை - சாம்பல் நிறக்
கிளி * பூச்சியினம் - நீல பரமயா
வண்ணத்துப்பூச்சி மறுபக்கத்தில், * கலாசாரச் சின்னங்கள் - பத்மநிதி, காவற்கல், எழுத்துக்கள், அலங்காரங் கள், தெல்மே நாட்டியக் கலைஞர், (தவில்) கலைஞர், நாணயத்தாள் இலக்கம், அச்சிடப்பட்ட திகதி, நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் பெயர் மற்றும் கையொப்பம், ரகசியக் குறியீடு.
* வர்ணம் - 8 * அளவு 1281 பொருளாதா 1. கொழும்பு
பழைய 3 2. கொழும்பு
நவீன தே * பறவை - 3 * பூச்சியினம் வண்ணத்த
இரம்
பொதுவாக 6 அம்சங்களான எழுத்திலும் குர ரின் பெயர் மற்
இலங்கையில் நாணயங்கள் த
வருகின்றது.

வரி, 06, புதன்கிழமை
பி
இ-உ- பு:-L)
100 ரூபாய் நாணயத்தாள்
1, லக்ஷபான நீர்வீழ்ச்சி 2. நுரைச்சோலை மின் உற்பத்தி
இத ன அ - நிலையம்
சு12345 * பறவை - சிப்பு தெமலிச்சா * பூச்சி இனம் - சரகொலயா
வண்ணத்துப்பூச்சி
மறுபக்கத்தில். 1. பரத நாட்டியம் 2. மிருதங்க வாத்தியக்கலைஞர் 3. பின்னணியில் நாகராஜ காவற்கல் லில் எழுத்துக்கள். நதிகளைக் காட்டும் இலங்கைப் படம் பின்னணியிலுள்ளது. தாளின் இலக்கம், திகதி, நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோ
கையெழுத்துகள் என்பனவற்றையும் ரின் பெயர்களுடன்கூடிய
காணலாம்.
மெகா பட பால் த
" என்னால் தான் கானை
பட.
50 ரூபாய் நாணயத்தாள்
* பிரதான வர்ணம் - நீலம் * அளவு - 133 mm x 67mm * பொருளாதாரச்
* *க 2545 சின்னங்கள் 1. வளைவுகளுடன்கூடிய
பழைய புகையிரதப் பாதை 2. மன்னம்பிட்டி புதிய
பாலம் * பறவை - அனுமசிமாரா * பூச்சியினம் - பிட்ட
நில்கொல வண்ணத்துப்பூச்சி மறுபக்கத்தில்... * புன்கலசத்துடன்
கூடிய காவற்கல் கடிக படன எனும் கீழ்நாட்டு நடனக்கலைஞர் கெட்டபெரய அடிக்கும் கலைஞர், வடிக பட்டின எனும் நடனக்காரரின் உருவம் அருகிலுள்ளது.
20 ருட்சமாய் நாணயத்தாள்
22 *த:41:35
குங்கும வர்ணம்
Tim K 67min ாரப் பின்னணி பு துறைமுகத்தின் அமைப்பு புத் துறைமுகம் காற்றம் ஆந்தை
|
மறுபக்கத்தில்... புன்கலசத்துடன் காவற்கல், கொடி அலங்காரங்கள், கண்டி நடனக்காரர், கெட்டபெர அடிக்கும் கலைஞர்.
பின்னணியில் தென்னோலை, புன்கலசம், பாரம்பரிய சிங்கள
அலங்கார வடிவங்கள் என்பன காணப்படுகின்றன.
- நீல
பப்பூச்சி
எல்லா நாணயத்தாள்களிலும் நாணயத்தாளொன்றில் இருக்கவேண்டிய பிரதான தாளுக்குரிய ரகசியக் குறியீடு, தாளின் இலக்கம், அச்சிட்ட திகதி, இலக்கத்திலும் விக்கப்பட்ட அதன் பெறுமதி, நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் போன்றோ
றும் கையொப்பம் என்பன காணப்படுகின்றன. - முதன்முதலில் நாணயக்குற்றிகளே வெளியிடப்பட்டன. இன்று புழக்கத்தில் உள்ள
விர மத்திய வங்கி காலத்திற்கு காலம் ஞாபகார்த்த நாணயக்குற்றிகளையும் வெளியிட்டு
எஸ்.எல்.எம்.மஹ்ருஃப்

Page 8
08
2013, பெப்ரவரி, 06
வினாத்தாள் -1 பெயர்:...
நேரம்: 45 நிமிடங்கள் 01 தொடக்கம் 34 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று விடைகள் தரப்பட்டுள்ளன, அவற்றுள் சரியான விடையைத் தெரிவுசெய்து அதன்கீழ்க் கோடிடுக, 01. இங்குள்ள உருக்களில் காட்டப்பட்டுள்ள பொருட்களை இரண்டு கூட்டங்களாகப்
பிரிக்கலாம்.
G 7 ) நக
2. உப 5 உ & வ K) 2 இ
02. இங்குள்ள உருக்களில் காட்டப்பட்டுள்ள பிராணிகளை மூன்று கூட்டங்களாகப்
பிரிக்கலாம்.
4)
B E
03, இந்த உருவைப் பூரணப்படுத்துவதற்கு கீழே தரப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து
பயன்படுத்தக்கூடிய பகுதியைத் தெரிவுசெய்க,
2 ) 8
04. கோலத்திற்கு ஏற்ப வெற்றிடத்தில் வரவேண்டிய உருவைத் தெரிவு செய்க.
48 A # - # 2 இ
எனின்
=? வெற்றிடத்திற்குப் (?) பொருத்தமான
விடையைத் தெரிவுசெய்க.
2. AA 3.AAA * 6 ஆம், 7 ஆம் வினாக்களில் தரப்பட்டுள்ள பழமொழிகளின் கருத்தையும்,
கருத்தின் பழமொழியையும் நன்கு விவரிக்கும் விடையைத் தெரிவு செய்க 06. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து'
1. விடாமுயற்சி பலன் தரும் 2. இளமையில் கற்பதன் சிறப்பு 3. இளமைத் துணிவு
07. பலர் அறிந்த விடயத்தை மூடி மறைக்க முடியாது.
1. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா? 2. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
3. கெடுகுடி சொற் கேளாது.
கீழே தரப்பட்ட சொற்களுக்குரிய குறியீடான இலக்கங்களை அவதானித்து 8 ஆம், 9 ஆம் வினாக்களுக்குரிய சரியான விடையைத் தெரிவுசெய்து அதன்கீழ்க் கோடிடுக.
|கரம் - 123 வரம் = 423 அம்பு = 536 அருவி = 578)
08. அரவம் என்னும் சொல்லைக் குறியீடாக எழுதினால்,
1. 5243
2. 5743
3, 5832
09. கரும்பு என்னும் சொல்லைக் குறியீடாக எழுதினால்,
1. 1236
2.1736
3. 1763 10. முதலில் உள்ள அடைப்பின் பெறுமதிக்குச் சமமான அடைப்பினைத் தெரிவு செய்க.
14 +) 1-8 6*6
56 -3

3, புதன்கிழமை
விஜll
இங்குபவள்;
கே.தயா நாடIA.In Pn EC)E. ட பல்பாரப்பிட்டி, புத் தம்பளி
1. 6
43.8
மாநாட்டினாத்தாள் இவ்வுருவில் காணப்படும் முக்கோணிகளின் ஆகக்கூடிய எண்ணிக்கையைத் தெரிவு செய்க,
22 * 12 ஆம், 13 ஆம் வினாக்களில் பிழையான கருத்துக்கள் இடம்பெறும்
விடையைத் தெரிவுசெய்க. 12. 1. கிளி ஒரு பறவை. அது தாவரவுண்ணி
2. நாய் வீட்டைக் காக்கும் பிராணி. அது அனைத்தும் உண்ணி
3. நத்தை ஒரு பிராணி, அதற்குக் கால்கள் உள்ளன. 13. 1. வெண்டிக்காய் ஒரு வகைக் காய்கறி. வெண்டி எமது நாட்டில் வளர்கிறது.
2. தென்னை ஒரு மரம். அது ஆணிவேர் உள்ள தாவரம். 3, நீலோற்பலம் ஒரு பூவகை, அது இலங்கையின் தேசிய மலர். * 14 ஆம், 15 ஆம் வினாக்களில் காட்டப்பட்டுள்ள எண்கோலங்களை
அவதானித்து வெற்றிடத்திற்குப் (?) பொருத்தமான பெறுமானத்தை
தெரிவுசெய்க. 14. @ 9 8 9 டு டு 1, 20 2. 34 3. 21
15. YXAAAAA
15. Vy, VVVV 1. 34 2. 26- 3, 29
'மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்
வினாத்தாள் - II விடைகள்
(23, 30 ஆம் திகதிகளில் பிரசுரமானவை) 01) 01, காலைக்காட்சி
02. ஆதவன், கதிரவன் 03, கொண்ட, கரிய
04. செம்மை தாமரை 05. நிமிடம்/நிமிடங்கள்
06. அங்குமிங்கும் 07. சலசல
08. (அ) கழனி (ஆ) பொய்கை, வாவி 09. விவசாயம்
10. நெற்சப்பி, கோரை, முள்ளி 02) 1. இரட்டைக்கிளவி
2. இணைமொழி 03) 1. மகிழ்ச்சி
2. சிந்தனையாளர் 04) 1. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
2. இலங்கை மின்சாரசபை 05) 1. ஏமாற்றுதல்
2. நன்மை தீமை அறியாதவன் 06) 1. பழிக்குப் பயப்படாதே
2. ஒற்றுமை 07) 1. Yellow 2. Water
3, Brother 08) 1. தயவுசெய்து அமருங்கள்
2. நான் புத்தகம் வாசிக்கின்றேன் 09) 1. நாங்கள் பாற்சோறு சாப்பிடுவோம்
2. உங்கள் பெயர் என்ன? 10) 1
23) 4
36) 2
46) 24m 11) 2
24) 2
37) 1
47) 42kg 600ர 12) 3
25) 4
38) 2789
48) ரூபாய் 48.50 13] 3
26) 2
39) 300
49) 14] 1
27) 2
40) ஏழாயிரத்து
முந்நூற்று 15] 3
28) 3
நாற்பத்து
50) 5/6 16) 2
29) 1
இரண்டு
51) 20 மாங்காய்கள் 17) 3
30) 2
41) 6813
18] 2
31) 4
42) 3452
19) 3
32) 3
43) 588
தேங்காய்கள் 20) 4
33] 3
44) 108 21) 4
34) 3
தோடம்பழம் 22) 3
45) 303km
53) * எதிர்காலம்
N ம ம ம க NS - ம N N டி
52)
35) 2

Page 9
விஜய்
2013, பெப்ரல்
முறையற்
உடல் உப
ஏற்படும் அசாதார உளத்திலும் பாதிப் றன. பெரும்பாலா பகல் வேளைகளி தைக் கழித்துவிட் களில் தொடர்ந்து வலி, கண் வலி, க போன்ற உபாதை
றன. இதனால், ஏக வாழ்வை சிறப்பாக
அவ்வாறே, உடலில் ஏற்படும் அசா
நீண்டநேரம் கற்க அமைத்துக்கொண்டு செய
தாரண நிலைகள் மற்றும் நோய்களி
காணப்படும். லாற்ற கல்வி அறிவு அவசிய
லிருந்து விடுபட்டு இருக்கும் போதே,
அத்துடன், நீண் மாகின்றது. கல்வி அறிவைப் உடல் ஆரோக்கியமாகக் காணப்படும். ஈடுபடும்போது, 65 பெறவே மாணவர்களாகிய
எனினும், உடலில்
அதிக நேரம் நாம் போராடிக்கொண்டிருக்
வேன் கின்றோம்.
அந்தவகையில், உடலும் உளமும் ஒருசேர அமை கின்றபொழுதே, கற்றலை சிறப்பாக மேற்கொள்ள
முடியும். மகிழ்ச்சி, நிம்மதி, அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற சீரான விடயங்கள் எம்மில் காணப்ப டும்போதே, உள்ளம் ஆரோக் கியமாகக் காணப்படும்.
செவ்வாயின் விண்கற்கள் ரகசியங்கள் வெக
செவ்வாய் கிரகத்திலிருந்து புவியை நோக்கி வரும் விண்கற்களை ஆய்வுசெய்து, செவ்வாய் கிரகத்தின் பல ரகசியங்களை அறிந்துகொள்ள அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.)
அந்தவகையில், 'ப்ளெக் பியூட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், கடந்த 2011 ஆம் ஆண்டு புவி மீது விழுந்தது. ஆபிரிக்காவின் மொரோக்கோ நாட்டின் சஹாரா பாலைவனத்திலேயே அது வீழ்ந்தது, அதனைக் கண்டெடுத்த பெயர் குறிப்பிடப்படாத வானியலாளர் ஒருவர் அதனை நாஸா விஞ்ஞானிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் விற்றுள்ளார்.
320 கிராம் நிறையுள்ள இந்த விண்கல்லானது, செவ்வாய் கிரகத்தில் இருந்து 2.1 பில்லியன் வருடங்களுக்கு முன்பே உடைந்து பிரிந்துள்ளது. புராதன காலத்தில் செவ்வாயில் உயிரினங்கள்

பரி, 06, புதன்கிழமை
- 09
ற கற்றல் செயற்பாடு பாதைகளை ஏற்படுத்தும்
ண நிலைகள் புச் செலுத்துகின் ன மாணவர்கள் ல் வீணாக நேரத் டு இரவு நேரங் கற்பதால் உடல் களைப்பு, அசதி கள் ஏற்படுகின் னைய நாட்களில் முடியாத நிலை
கண் வலி, பார்வையில் தளம்பல் பலவிதமான உடல் நிலை போன்றன ஏற்படுகின்றன.
உபாதைகளுக்கு ஆளாகின்றனர். ஆகவே, நீண்டநேரத்
ஆகவே, கற்றல் திற்கு தொடர்ச்சியாகக்
செயற்பாடுகளில் கற்காமல் சிறிது ஓய்வு
ஈடுபடும்போது, எடுத்து, இடைவெளி
தவறான கற்றல் விட்டுக் கற்க வேண்
முறைகளினால் டும். மேலும், கற்கும் போது, ஓர் இடத்தில்
டநேரம் கற்றலில் எழுத்துக்களை b உற்று நோக்க ாடி இருப்பதால்
நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டோ, உடல் உபாதைகளுக்கு படுத்துக்கொண்டோ அல்லது
ஆளாகாமல், முறையான வழியில் நின்றுகொண்டோ கற்கக் கூடாது.
கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட இதனால், கற்பதைவிட, உடல்
வேண்டும். இதனால், வலிகளே அதிகமாக ஏற்படுகின்றன, நீண்டநேரம் கல்வி
பொதுவாக, மாணவர்கள் கற்றல்
கற்கக்கூடியதாக இருப்பதோடு, செயற்பாடுகளின்போது, உரிய
கற்றவற்றை நினைவில் நேரத்தில் உணவு உட்கொள்ளத்
வைத்துக்கொள்ளவும் முடியும். தவறிவிடுகின்றனர். இதனாலும்
எம்.ஏ.எஃப்.சப்ரானா
தொடபான
வாழ்ந்தனவா? எனும் சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கூடிய ஓர் ஆதாரமாக, இந்த விண்கல் அமையும் என நாஸா விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.
இரஞ்சித் ஜெயகர்
செவ்வாயில் இருந்து வந்த "ப்ளெக் பியூட்டி இதற்கு முன்னர் செவ்வாயிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்கற்களில் இருந்ததைவிட, அதிகளவு நா 'ப்ளெக் பியூட்டி விண்கல்லில் அடங்கியிருந்தது. .
"பstளக் பியூட்டி' என்.டபிள்ய. ஏ
7034
'சாவு: 551 நிறுை 320 '21 பில்லியன் வருடங்கள் பழமை
வாய்ந்தது - ' ஏனைய விண்கற்களில் | ' இருப்பதைவிட 100 மடங்கு நா |
உண்டு
'மொரோக்கோலின் கஜார் 'Liாலப்வனத்தில் | 'சுணடெடுக்கப்பட்டது. 'வானியலாளர் ஒருவர் 10 'ஆண்டு அதனைக் கண்டெடப 'செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த | 'இந்த விண்கல்லின், ஒரு கிராம் நிறை) 'கொண்ட இம்:டொன்று 500 - 1000 'அமெரிக்கன் டொலருக்கு | இடைப்பட்ட விலைசுகு
விற்கப்பட்டது.
'செவ்வாயிலிருந்து புவியில் வழ்ந்த 11. 'விண்கற்கள் புவியாள் 'விஞனாளிகளிடம் உள்ளன. 'இககு முன்னர் இடைக்கட்ட டோற்றவை | '4.5 பில்லியன் மற்றும் 1.5 பில்லியன் |
வருடங்கள் பலம் வாய்ந்தவையாகும், 'விண்கற்களின் துண்டுகள் அதிக 'வெப்பத்திற்குட்படுத்தப்பட்டு | 'அவற்றினள் இருக்கும் வாயுக் 'களை வெளியேற்றாவதனூடாக 'இராயப்படுகின்றன,
'பில்லியன் கணக்கான வருடங்களுக்கு 'மன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு | 'எவ்வாறு இருந்தது எனபதனை , 'அறிந்துகொள்ள, இந்த விண்கல் 'ப்ருனிகருக்கு உதவும் என நியது 'மெகப்கோவில் படமாகா எலடமாகாடு | 'பலரும் கருமம் ஆகுாக்கள் ..
தெரிவிக்கின்றனர்.
'ஆராதன காலங்களில் செவ்வாய் கிரகத்தில்
உயிரிவாங்கள் வாழ்வதற்கேற்ற சூழல் இருந்தது என்பதும் அங்கு உயர்னங்கள் பொழிந்திருக்கலாம் 'என்பதும் விஞ்ஞானிகளின் கருந்தாகும்

Page 10
10
2013, பெப்ரவரி, 06
சிறிய மரத்திற்கு
நிறந் தீட்டியுள்ளதைப் போன்று பெரிய மரத்திற்கும் நிறந்தீட்டுக.
கீறிட்டுள்ள இடத்தில் வரவேண்டிய உருவை
வரைக.
S'!
111111
9 pK
0ு
ඊර6 08
வழங்குபவர்: த
புள்ளிகளை இக
றத
கடதாசி கண்டுபிடிப்பு...(மே என்ற வாரத் தொடர்ச்சி...)
மை தடவப்பட்ட
தத்தில், இயந்திர கடதாசி தயாரிப்பதற்கு அவசி
அவதானிக்க முடிகின்றது. இவற்றை Tறிப் பதிப்புச் செ யமான கூழைத்தயாரிப்பதற்கு
விட மட்டை வகைகள், கடித உறை
இதனால், அச்சு முக்கிய மூலப்பொருள் மரப்
கடதாசி வகை, டிஷ்,
கடினம் பட்டை ஆகும். இலங்கையில்
எண்ணெய் கடதாசி, கிறேப் கடதாசி உற்பத்திக்கு முக்கிய
கடதாசி என கடதாசிகள் மூலப்பொருளாக வைக்கோல்
பல்வகைப்பட்ட ரீதி பயன்படுத்தப்படுகின்றது.
யில் பயன்பாட்டில் மேற்கு நாடுகளில் பயன்படுத்தப்
உள்ளன. படும் ஸ்பரூஸ், பர்ளஹம் லோக்,
தொடர்பாடல் பைன் மரங்களில் இருந்து
அச்சுக்கால உற்பத்தி செய்யப்படும் கடதாசி
அறிமுகம் யைவிட, வைக்கோலில் இருந்து
தொடர்பாடல் செயன்முறையின் எழுத்து மொழி வளர்ச் சியைத் தொடர்ந்து
ஏற்பட்ட அச்சுக்கலை அறிமுகம் வெகுசன
ஊடக விரிவாக்கங்களுக்கு உற்பத்தி செய்யப்படும் கடதாசி
அடிப்படையாக அமைந்தது. தரம் குறைந்ததாகக் காணப்படு
சீனர்கள் ஓர் ஆவணத்தின் பிரதிகள் கின்றது.
பலவற்றைப் பெறுவதற்காக, அச்சி செய்தித்தாள் அச்சிடுவதற்கு
டல் முறையை ஆராய்வதில் அதிக நியூஸ்பிரிண்ட் (GSM 35) கடதாசி
ஈடுபாடு காட்டினர். ஆரம்பகால வகையும், புத்தகங்கள் அச்சிடுவ
அச்சுக்கலை முறையில் எழுத்துக் தற்குப் பொதுவான GSM 70
கள், தகடுகள், மரங்கள், செப்புத் வெள்ளைக் கடதாசி வகைகளும்
தகடுகள் போன்றவற்றின்மூலம் பயன்பாட்டில் உள்ளதை
உருவாக்கப்பட்டன. அவ்வாறே,
கே.

புதன்கிழமை
விஜய்
உருக்களின் எண்ணிக்கையை
இலக்கங் களுடன் இணைக்க.
சிரியை றோஸ்மலர்
ணைத்து நிறந்தீட்டுக.
- 2ார்.
பாடநெறி 19
- பிம்பங்கள் காகி
அமைந்த கண்டுபிடிப்பு முயற்சிகள் 1 இறுக்கி முடிச்சிட்டு பூச்சுக் த்தின் உதவியின்
அச்சுக்கலை அறிமுகத்திற்கும்
களைப் பூசி கடதாசி ய்யப்பட்டன.
அதன் வளர்ச்சிக்கும் உந்துவிசைக
வைத்து ப்பதிப்பு மிகவும்
ளாகின.
பலகைத்துண்டினால் மானதாகவும், தரமற்
அச்சுக்கலையின் தொடக்க நிலை
அழுத்தி அச்சிடலை மேற் ாகவும், தவறுகள்
யாக பலகை அச்சு (Wood Black)
கொண்டனர். அச்சுமுறை மிக்கதாகவும், அதிக மூலம் கடதாசிமீது அச்சிடும்
யில் பலகைத்துண்டுகளை பிரதிகளைப் பெற
முறைமை சீனர்களினால் அறிமுகம்
எமக்குத் தேவைப்படும் முடியாத நிலை |
செய்யப்பட்டது. ஒரே அளவிலான
வகையில் வெவ்வேறு யினைக் கொண்
பலகைத்துண்டுகளின் ஒரு
விதமாக உருவாக்கக்கூடிய டதாகவும், அதிக
பக்கத்தில் தேவையான நேரச்செலவு
எழுத்துக்கள், உருக்களைக் மற்றும் வேகம்
கீறி தேவையற்ற குறைந்ததாக
மேற்புறப்பகுதிகள் வும் அமைந்தி
அகற்றப்பட்டன. பின்னர் ருந்தது. இதன்
உருக்களையும் எழுத்துக் பின்னணியில்
களையும் வரிசைப்படுத்தி
தாக இருப்பதால் இவற்றுக் குப் பொருத்தமான எழுத் துக்கள் அசையும் எழுத்துக் கள் (Movable Type) என்றும் இந்த அச்சுமுறை 'எழுத்து அழுத்த முறை' (Letter Press) அல்லது பதில் அச்சு சிறிதாக்கும் முறை (Relief Printing) என்றும் அழைக்கப் பட்டது.
(தொடரும்) பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.

Page 11
2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
-விஜய்
இங்கே மடிக்கவும் --
Vuzix iWear
Facebook தளம் 2012 Review ஒன்றை வெளியிட்ட பின்னர், அதே பாணியில் Twitter உம் 2012 இல் உங்கள் Twitter வரலாறு என்றொரு
ங்களுக்குப் பதிவை வெளியிட்டுள்ளது.
பிடித்தவற்றை இதில் உங்கள் Twitter கணக்
எங்கிருந்து வேண்டுமானாலும் குக் குறித்த பல்வேறு . தகவல்கள் இடம்பெறும்.
எந்நேரத்திலும் எனவே, இதை அறிவ
பார்த்து மகிழ தற்கு, கீழ்வரும் படிமுறை
அறிமுகமாகியுள் களைக் கையாளுங்கள்.
எது Vuzix 1. முதலில் Golden |
iWear எனும் Tweets என்ற இணைப்
கண்ணாடி, இது உங்கள் புக்கு செல்லுங்கள்.
தனித்துவத்தைப் பாதுகாக்கின்றது. இதில் |2. அதில் your year on
Earphones உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், Twitter என்பதை Click
அதனை நீங்கள் நீக்கியும் பாவிக்க முடியும். செய்யுங்கள். அடுத்து
Vuzix iWear பெரிய திரையில் படம் பார்க்கும் Take ime There என்பதை
அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். இதில் 3D Enabled வசதியும் உண்டு. Click செய்யுங்கள்.
இதன்மூலம் உங்கள் mobile phoneகளில் காணப்படும் படங்கள் மற்றும் 3. அடுத்து வரும்
Video க்களையும் பார்த்து மகிழலாம்.
2012 இல் உங்கள் வாலாற்றை அறிந்து
Twittா
2012 ஆம் ஆண்டின்
செயல்கள் குறித்த தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
7. இது நான்கு பக்கங்களில் இருக்கும், முதல் || (பக்கத்தில் உங்கள் Profile தகவல் (Overview).
இரண்டாம் பக்கத்தில் ஒரு Tweet (Quote). பக்கத்தில் Get
மூன்றாம் பக்கத்தில் நீங்கள் Twitter தளத்தில் Yours Now
Your year on
அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் (Words) என்பதை Click
நான்காம் பக்கத்தில் Golden Tweet, செய்யுங்கள்.
Golden Follower 4. இதை Twitter தளம் Vizify என்ற இன்னொரு தளத்தின் உதவியுடன் செய்கிறது. இதனை அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் Twitter கணக்கை வைத்து Log-in செய்யுங்கள். அதில் உங்கள் e-mail
2012 Addressஐக் கொடுக்க வேண்டி வரும்,
5. அடுத்த பக்கத்தில் நீங்கள் இந்த log-in ஐ Authorize செய்ய வேண்டும்.
6. அவ்வ ளவு
(Year on Twitter) தான்...
போன்றவை இருக்கும்.
இதில் நீங்கள் Edit செய்ய விரும்பும் தகவல்களை அப்பக் கத்தின் வலது மேல் மூலையில்
உள்ள Edit வசதி மூலம் மாற்ற இப்போது
லாம். புதிதாக ஏதேனும் பக்கத்தை Twitter தளத்தில் உங்கள்
சேர்க்க விரும்பினால் அதையும் செய்யலாம். இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
*/ யர (1 -2024).

3 நுட்பம்
2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
இங்கிலச்சரிப்பை அறிந்திட உதவும் இணையத்தளம்
howjsay . com
பாசாங்காடு மாங்காக் பாங்காக்
பகவான
பாபாகாலார்
Instant ங்கில மொழியில்
Grammar புலமையை
Checker
Correct all வளர்த்துக்கொள்ள
இசி நாற்றம்
பழசானாக nேdi: விரும்புகிறவர்களுக்கான
enhanc Your உப சேவையாக howjsay
Mriting. எனும் இணையத்தளத்தைக்
குறிப்பிடலாம். அதாவது, ஆங்கிலச் சொற்களுக்கான அர்த்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையத்தளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தளம் ஆங்கிலச் சொற்களை உச்சரிக்கக் கற்றுத்தருகிறது. இணைய அகராதிகளில் எப்படி ஒரு சொல்லை type - செய்துவிட்டு அதற்கான அர்த்தத்தைப்
பெறுகிறோமோ,
அதேபோல இந்த நடிகை சோனா)
வராலா கோர்சாகம்
தளத்தில் உச்சரிப்பு படிப்பகம்
தேவைப்படும்
சொல்லைச் சமர்பித்தால், h Q Ms a y C 0 0 பகாயா --- Vieni or phrase: ||
When Joury Ceen in pilihk, mo part பாராமவுண் மாயம் மார்க்க Inாயகர்கர்.
அந்த வார்த்தையின் உச்சரிப்பைக் கேட்க முடியும்,
சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் சமர்ப்பிக்கப்படும் வார்த்தை ரோஜா வண்ணத்தில் தோன்றுகிறது. அதன் பின்னர் அதன் மீது மவுசை நகர்த்தினால் உச்சரிப்பைக் கேட்கலாம். இதற்கான இணையத்தள முகவரி http://www.howjsay.com/ என்பதாகும்.
பழையதுக்குள் புதியது!!
தோ! உங்கள் Apple iPhone இற்கான
Cassette கவர் மற்றும் Stand வெளி யாகியுள்ளது. பழைய தொழில்நுட்பத்திற்குள் புதிய தொழில்நுட்பம், என்று இதனைக் குறிப் பிடலாம். 70 களில் பாவிக்கப்பட்ட Tape Cassette களை இப்போதைய தலைமுறையின ரும் கண்டுகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கூறவேண்டும். இதைப் பார்த்த மாத்தி ரத்தில் ஒரு Tape Cassette ஐப் போலவே
காணப்படும், கவர் றப்பரினால் உருவாக்கப்பட் டுள்ளது. 8 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது மிகவும் உகந்தது.
நடப்பு
-- இங்கே வெட்டவும் -

Page 12
2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
விஜய்
வா
ADD-ONS
EL பராரா பா
1படி டன் பருப்ாட்டன்.
TBது சார் பரண் ம நா mாம்
ப Fாது
ப ப-2
சுக போகலாம் = திக்கு பாராட்டு
Video DunloadHelper L. தேடு
The e donationed and save weli ukidessa rura humaineilla af YouTube-Wir siltu. This work also for medio and picture Bieries
3- சாபா மாயா இத்தாக்காம்.
1 - கே -
ஆகவே, மற்றைய தளங் களில் இருந்து வீடியோக் களை எப்படி Download செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் Firefox ஐ பயன்படுத்த வேண்டும். அதில் Downloadlhelper என்ற Add-on ஐ பயன்படுத் தினால், எந்த வீடியோவை வேண்டுமானாலும் Download செய்யலாம்.
அதற்கமைய https:// addons.mozilla.org/en-us/ firefox/addon/videodownload helper/ எனும் -இணைய முகவரி மூலம்
le ' வர வ ய
இ.
F) எந்த தளத்தில் இருந்தும் Online வீடியோக்களை .. * 1 Download செய்வது எப்படி? /
Eleo Edit View History Bookmarks Tools Help
Eng டட - லெ
- 60 - (0)
Eng
எ Download )
Online வீடியோக்களை
Download
Downloader-Helper add-on icon Download செய்ய ஏராளமான மென்பொருட்கள் இருக்கின்றன.
Download வசதியை அளிக்கிறது.
Convert ஆனால், அவற்றில் ஏராளமா
Add to Firefox என்பதை க்ளிக் னவை youtube, Dailyimotion,
செய்தால், உங்கள் உலாவியில் இது Vimeo போன்ற வீடியோத் தளங்
Add ஆகிவிடும், அதன் பின்னர் ஒரு களில் இருந்து மட்டுமே Dowin
உலாவியை Close செய்துவிட்டு Open
web videos load செய்யும் வசதியை தருகின்
செய்து குறிப்பிட்ட தளத்துக்குச் றன. ஏனைய தளங்களில் உள்ள வீடியோக்களை
சென்று video வை ஓடவிடுங்கள். நம்மால் பெரும்பாலும் Download செய்ய இயலாது.
பின் உங்கள் Firefox உலாவியில் வீடியோ ஓடும்போது Address Bள பக்கத்தில் ஒரு Plugin
ஒன்று பலூன் போல சுற்றிக்கொண்டிருக்கும். அதன் பony நிறுவனத்தினர் Digital Still Carncru உற்பத்
அருகில் ஒரு அம்புக்குறி இருக்கும். அம்புக்குறியை தியில் புதிய ரகங்களை உருவாக்கி வருகின்றனர்.
Click செய்தால் download செய்துவிடலாம். இது அதன் தொடர்ச்சியாக, இப்பொழுது Sony RX100
FIv format இல் download ஆகும். வேறு ஏதேனும் Digital Camera வை உருவாக்கியுள்ளனர்.
format வேண்டும் எனில், Download & Convert இந்த Camera அளவில் மிகவும் சிறியதாகக் காணப்
என்பதைத் தெரிவு செய்யுங்கள். படுகின்றது. இதன் நிறை சுமார் 240g ஆகும். New York Times பத்திரிகை இதனை The Best Pocket
Sony RX100 Digital Camera
Camera Ever Made' என வர்ணித்துள்ளது. இதில் Memory Stick களை பயன்படுத்தலாம், இதன் பெரிய image size ஆனது 5472 x
3080 ஆகவும் சிறிய image size ஆனது 2720 x 1528 ஆகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் Panoranna Still களையும் எடுக்கலாம், இது 14x Digital Zoom வசதியைக் கொண்டது,
>).

விஜய் -
2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
-VII
by Google
இல் போதிய இடமில்லை பன என்ற அறிவிப்பு
வருகிறதா?
இரா ச
அப்பாதுகாவலர்களாக கோர்க்கப் பக்கம்பார்.
நாங்க பயானது வ.
பகுதியில் மொத்தமா
கப் பயன்படுத்தக் ணையத்தில் மின்னஞ்சல்
கூடிய அளவில் போன்ற கணக்குகளைப்
எவ்வளவு வீதமான பயன்படுத்தும்போது, குறிக்கப்பட்ட
இடத்தினை இப்போது அளவு இட ஒதுக்கீடே வழங்கப்படு
பயன்படுத்தியுள்ளீர் வதுண்டு. இதன் பயன்பாடு உச்ச
"Google
பாலகன் எல்லையை அடையும்போது. தொடர்ச்சியாக மின்னஞ்சலைப் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பம்
Fநபாலாகத்தராகவா போடி யோசிட்டி செய்யாதோளான் - நேர்காணல்கள் சர்காரயக்கம் பய ஏற்படலாம். இதுபோன்றதொரு பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவீர்களா?
நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்கைத் திறந்துகொள்ளும்போது,
கள் என்ற தகவலைப்
பயன்பாட்டு
GMail அதன் கீழ்ப்
பார்க்க முடியும்.
அளவு அதிகரித்தி அதன்படி
ருந்தால் நாம்
HAll தேவையில்லா
COMPOSE MBAIL ததை அழிக்க வேண்டும். ஆக,
Ish00. (3) இதனை எவ்வாறு
இராணசி - மேற்கொள்வது
கோர், மக என்று
Bாக அ இங்கே
பார்ப்போம்,
முதலில் உங்கள் கணக்கில்
உள்ள Inbox, Sent mail, உeppelin Air Speaker என்பது Wireless Speaker Dock ஆகும். உங்கள்
Spani, Drafts போன்றவற்றை iPhone மற்றும் iOS devices களை இதனுடன் இணைக்கலாம். இது
ஒவ்வொன்றாகத் திறந்து, Wireless முறையில் இயங்குவதுடன், Apple இன் Air Play Technology
அதில் நீங்கள் தேவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகத் துல்லியமான
யில்லை என நினைக்கும் இசையைக் கேட்கலாம். Zeppelin Air Speaker அளவில் சிறியதாக
அனைத்துப் பகுதிகளை காணப்பட்டாலும் ஏனைய
யும் தெரிவுசெய்து ஒவ் பெரிய Speaker களிலிருந்து
வொன்றாக அழித்துவிட வெளியாகும் ஒலியின் அளவு
வும், பின்னர் Trash இதிலும் வெளியாகும்.
என்பதை Click செய்து அதில் அனைத்தையும் தெரிவுசெய்யவும். பின்னர் Delete forever என்பதைக் Click செய்ய வேண்டியது தான். இப்போது மீண்டும் மேலே கூறியவாறு மின்னஞ்ச லின் கீழ்ப் பகுதியைப் பார்க்க வும். அங்கு பயன்பாட்டின் அளவு மிகக் குறைந்து காணப்படும், இதன் பின்னர் தொடர்ந்து மின்னஞ்சலைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
Zeppelin detition Air Speaker
------- இங்கே வெட்டவும்-கி-

Page 13
2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
-ங்களிடம் உள்ள PSD
படங்களை JPG படங்களாக மிக எளிய முறையில் மாற்றலாம். இதற்காக ஒரு சிறிய மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். இதன் பின்னர், குறித்த
- -- -- -- -- -- -- -- -- - - - - - - - - - - -முகர இ.
தனபா
PSD படங்களை * JPG"-படங்களுடன் ~ மாற்றுவதற்கு
* =கேகாகாக பக்தர்களாகயா
மென்பொருளை open செய்ததும், தோன்றும்
விண்டோவில் PSD கோப்பை Click here
தெரிவுசெய்யவும், to start downloading... |
பின்னர் JPG படத்தினை எங்கு
சேமிக்க விரும்புகின்றீர்களோ, 1ககோன் அபாரம்
அந்த இடத்தினை தெரிவுசெய்யவும். அதனை அடுத்து, இதில் உள்ள Image Quality எதிரில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நமக்கான படத்தின் தரத்தினை தெரிவுசெய்யலாம், இறுதியாக Concert இல் க்ளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான JPG படம் தயாராகிவிடும். இதற்கான தரவிறக்க சுட்டி htp://www.4shared. com/file/GZhFYAJ-/psd2jpg.html என்பதாகும்,
மடிக்கணினிகளின் மின்கலங்களை பராமரி Smart Battery Worksh
டிக்கணினிகளில் பயன்படுத்தப்
மின்கலத்தினைப் போன்று படும் மின்கலங்களில் சிலவேளை
செயற்படவைப்பதற்கு களில் சிறிய கோளாறுகள் ஏற்படலாம்.
Smart Battery Workshop EEPROM Chip இனை கொண்டுள்ள
எனும் மென்பொருள் இந்த மின்கலங்களில் ஏற்படும் சிறிய
பெரிதும் உதவியாகக் கோளாறுகளை நீக்கிப் புது .
காணப்படுகின்றது. Repair Laptop Battery with Smart Battery Workshop 19 MR est
அளவுடைய
இம்மென்பொருளின் Start Download
உதவியுடன் எந்தவொரு Dionit, movetlerine
நிறுவனத்தின் தயாரிப்பி கொந்தளவு HI - நக்க (
லும் உருவாக்கப்பட்ட Edit
மின்கலத்தின் சிறு
கோளாறுகளையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது.
- கோக படம் பிகாசக்காகச் சமரா பானரககக = கார் கே.
TCHா!

2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
; = மஹ
கணினி
விளையாட்டுப் பிரியர்களுக்கான முதிறGame
ஆயுதங்களைப் * == --- ணினி
பயன்படுத்தி விளையாட்
- 1 I 1 நபர
11 வரையான எதிரிகளுடன் டுப் பிரியர்களைக்
போரிட்டு வெற்றிகொள்ளும் கருத்தில்கொண்டு
வகையில் காணப்படு அப்பிளின் iPad
கின்றது. மற்றும் iPhone
மேலும் iPod Touch இலும் ஆகிய
பயன்படுத்தக்கூடியதாக சாதனங்களில்
உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவி
CALL OF MINE. SNIPER NOW FREE
கேம், 117MB கோப்பு அளவு விளையாடக்கூடிய iSniper 3D Arctic Warfare
உடையதுடன், இதனைக் குறிப்பிட்ட கால எனும் 'கேம்' ஒன்று
எல்லைக்கு இலவசமாக தரவிறக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செய்யமுடியும். ஸ்னைப்பர் தாக்குதலை மையமாகக்
இதற்கான தரவிறக்கச் சுட்டி Ihttps:// கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 'கேம்'
itunes.apple.com/us/app/isniper-3d-ctic-Wafare/ ஆனது, சினிமா பாணியில்
id533741523?mt=8&ign-mpt=ud%3D4 அமைந்துள்ளதுடன், 10 விதமான
என்பதாகும்.

Page 14
2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
டம் நடத்தும் Robot ஒன்றினை ஜப்பான்
அறிமுகம் செய்துள்ளது. இல்லை.. இல்லை.. இதனை Robot Teacher' என்று சொல்லலாம். இந்த ரொபோ ஆசிரியையின் பெயர் 'சாயா'. இதனைப் படைத்தவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இருக்கி றார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி, வியப்பு, பயம், கோபம், மகிழ்ச்சி, வருத்தம் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவராக இந்த ரொபோ ஆசிரியை உருவாக்கப்
சில அடிப்படை தகவல்கள்
ரொபோ டீச்சர் பதிலைச் செம்.
* Vide) எவை Upload
என்பது உங்களுக்குத் செய்வது எப்படி.?
தெரியும் அல்லவா? அதற் உங்களுக்கு Gmail
- குப் பொருத்தமான - சுணக்கு இருந்தால் போதும். ஆங்கில title ஐ கொடுத் - நீங்கள் நேரடியாக ஒரு
தால் ஏராளமான Views - வீடியோவை Upload |
வர வாய்ப்புள்ளது. Video செய்யலாம். www.
வில் என்ன உள்ளது? யார் - youtube.com என்ற தளத் உள்ளார்கள் என்பதை -துக்குச் சென்று Upload Description பகுதியில்
என்பதை Click செய்தால் கொடுக்க வேண்டும். பெ
TUpload செய்யும் வசதி 4 Enhemments
இருக்கும். இதில் நான்கு என்றால் என்ன? வகையான முறையில்
உங்கள் Video வை [Upload செய்யலாம்.
Upload செய்த பின், அதில் Public
சில சிறிய எடிட்டிங் பட்டுள்ளார். ஹிரோஷி உருவாக்கிய ரொபோக்கள்
வேலைகளைச் எல்லாவற்றையும்விட, இது சிறந்ததாகக் கருதப்படு
செய்ய இது உத கின்றது.
வுகிறது. உங்கள் Robot Teacher இல் மறைந்திருக்கும் நுண்ணிய
Video வை மோட்டார்களில்தான் அதன் ஆறு குணங்களும் அடங் |
நீங்கள் பார்க்கும் கியிருக்கின்றன. அண்மையில் டோக்கியோ பாடசாலை |
போது title யொன்றில் சாயா ஆசிரியை அறிமுகமானபோது, மாண ர்
இற்கு மேலே வர்கள் அவரது வகுப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருந் ) துள்ளனர். சாயா வகுப்பில் பாடம் நடத்துவதற்கான
இணையத் வாய்ப்பு எப்போது ஏற்படும் என்று தெரியவில்லை.
தில் எவரும் தற்போதுள்ள ரொபோக்களோடு ஒப்பிடும்போது, சாயா பார்க்கலாம். மேம்பட்டவர் என்றாலும், இப்போதைக்கு சாயா
Unlistedரொபோவால் அதிகபட்சமாக ஆசிரியையைப் போன்று
நீங்கள் link மட்டுமே நடிக்க முடியும், மாணவர்களுக்கு எதையும்
கொடுத்தால்
பேகங்க டி கார்கக (நாயக்க கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில்
மட்டுமே இது சாத்தியமாகலாம், பின்வரும் web முகவரியை
பார்க்கமுடியும். நாடுவதனூடாக, இவரைப் பற்றி மேலும் அறிந்து
Privateகொள்ளலாம். http://www.youtube.com/
உங்களால் watch?v=m013EZAXy9c.
மட்டுமே பார்க்க முடியும்.
Enhancements என்பதை Scheduled- நீங்கள்
Click செய்தால் இந்தப் கொடுக்கும் நேரத்தில்
பக்கத்துக்கு வரலாம். IPublish ஆகும்.
இதில் உங்கள் Video | 4F எப்படி. Title,
எப்படி இருக்க வேண்டும் TDescription கொடுப்பது? என்பதை அதில் இருக்கும்
1 குறித்த Video ஆனது, படங்களைக் கொண்டு
எது பற்றிக் கூறுகிறது
| தெரிவு செய்யலாம்.
T. Pான்
இ = நிதம்
பப்பு பக்கர்கள் பக்கம் |ா |
"கற்க Tங்கங்ம் கார் பாயடார் பாக்கு in கேன் நகரைகசி ய கப்பிக்கப்கான
କାରିକ ।
பய பக்த்கா (டி.கொகத் தம் 13 கார்க்கயாக பக்தி நகர் இரவு பரதக்கம் சா), காசாளர் ப ரகா, நடி எந்த சின்ன பா த்தக்கத்து பிரதமாராசார்யா பியா புரி பகட்ட விருந்தாக Is (ரியால் டிப்பரிகார .
சாராயட"
புதினா சாவிகள்

2013, பெப்ரவரி, 06, புதன்கிழமை
USB Charging Station
உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் mobile களை USB மூலம் Charge
செய்துகொள்ளலாம், ஒரே
ங்கள் Mobile களை Charge செய்வதற்கு
Charger களை எந்நேரத்திலும் உடன் வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களிடம் மூன்று வெவ்வேறு வகை யான Imobile phoneகள் காணப்படுகின் றன எனில், நீங்கள் 3 Charger களை வைத்திருக்க வேண்டும். அத்துடன், ஒவ்வொரு phone களையும் தனித்தனியே Charge செய்ய வேண்டும்.
இதற்கு வசதியாக USB Charging Station என்றொரு சாதனம்
> Doodle 4
இடத்தில் ஒரே நேரத்தில் 4 mobile phonie களை Charge செய்துகொள்ளலாம். இது மாத்திரமன்றி உங்கள் mobile phone கள் Charge செய்யப்பட்டவுடன், இந்த உபகரணம் தானாக shuts off ஆகிவிடும்,
இதில் அனைத்து வகையான mobile phone களையும் charge செய்து கொள்ளலாம். mobile களை charge செய்யாதபோது இது Zero power use ஆகக் காணப்படும், இதன்மூலம் உங்கள் மின்சாரத்தை சேமித்துக்கொள்ளலாம் என இதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்,
Calling all young artists:
பவதோட்டம் தொஜls தொடர்பான 30 படு9ேஇ க தகவல்களை கூகிள்
தகவல்களை கூகிள்
அ ச மேலுe நிறுவனம்
கிள் நிறுவனமானது, விசேட தினங்களில்
வெளியிட்டுவரும் Doodle கள் தொடர்பாக ஆண்டுதோறும் போட்டி ஒன்றினை நடாத்திவரு கின்றது.
| Doodle 4 Google' என பெயரிடப் பட்டுள்ள இந்த
(0 ல்
Google இன் )
இlc Gஆர் முகப்புப்
மdle போட்டி *ே தனது ,,
வெளியிட்டுள்ள துடன், சிறப்பாக
வடிவமைக்கப்படும்
* Doodle இனை Gorsegle
அவரையே சல்"
தனது தளத்தின்
பக்கத்தில் பிரசுரிக்கவுள்ளதாகவும் 30,000 அமெரிக்க டொலர்களை பரிசுத்தொகையாக
வழங்கவுள்ளதாகவும் கூகிள்
அறிவித்துள்ளது.
இது தவிர, வெற்றிபெறுபவர்களின் பாடசாலை அல்லது கல்லூரிக்கு சுமார் 50,000 டொலர்கள் பெறுமதியான
தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத் திக் கொடுக்க கூகிள் முன்வந்துள்ளது.
போட்டியானது, சிறுவர் களுக்காக இடம்பெற்று வரு கின்றது. அதற்கமைய, இம்முறை அதன் 6 ஆவது வருடாந்த Google - Doodle போட்டி அண்மையில் ஆரம் பித்து வைக்கப்பட்டது, இது.

Page 15
விஜய்
2013, பெப்ரவரி
(1) இங்கு
இங்கு 'காட்டப் பட்டுள்ள பிரமிட் அமைப் பில் மூன்று பந்துகளை மட்டும் இடம் மாற்றி வைப்ப தன்மூலம் அதனைத் தலைகீழாக்கிக் காட்ட முடியும். அது எவ்வாறு?
9 9 @ @ 9 9 @ @ 9
அந்த ஊருக்குப் போக சுரங்க ரயில் பாதை ஒன்றுதான் உள்ளது. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதையில் ஒரு ரயில் மட்டுமே சென்று வருவதற்கான அகலம் காணப்படுகின்றது. ஒருநாள் அந்தச் சுரங்கப் பாதைக்குள் எட்டு மணிக்கு, எதிரெதிர்த் திசையிலிருந்து வந்துகொண்டிருந்த இரு ரயில் வண்டிகள் புகுந்தன. மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் இரு ரயில் வண்டிகளும் எவ்வித
விபத்துக்களும் இன்றி, அதே எதிரெதிர்த் திசையில் வெளியேறித் தத்தம் திசையில் விரைந்து சென்றன. இது எப்படி?
: இ 41, 4, இ 15 இ - 23 23 8 9 6
அணில்கள் சில, விதைகளைச் சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. மழைக்காலத் தேவைக்காக, அங்கும் இங்கும் ஓடி ஒரு பெரிய கூடைக்குள் விதைகளைக் கொண்டு வந்து போட்டன. அது ஒரு மந்திரக்கூடை, அதில் போடப்படும் விதைகள் ஒவ்வொரு நிமிடத்திலும் இரு மடங்குகளாகும். பத்தாவது நிமிட முடிவில் அக்கூடை நிரம்பிவிட்டது. பாதிக்கூடை நிரம்ப அணில்களுக்கு எத்தனை நிமிடங்கள் எடுத்திருக்கலாம்?
விடைசி
(9 © ® || @ @ @ ©
"( மேலாராமாம் ஒழன் Iாகம்
தோ[e '9. 29ாடு "188ாதது ஓty Iாரமree
நரசிமுரி (19gnாமா ராமாமிக
ர6ெ887 8 8 feed மெனe Sgாம் இயfார 'ரபிஐ முலமர
அ ம (809ா? ரெடிமாற ent 6ெ
108 சயமாது ரா ! மேயா 'F
ஓம் ନବୃକ୍ତ
(8சி “(ம) 7690 29 'க)யாமாpசி -
3 மழம் cேe trசி
விஜய்
5. உடன் (12
( 28GB பென் 8GB
Free!
ஒவ்வொரு மாத இறுதியிலும் இங்கு கேட்கப் 'Top NEWS SMS சேவையில் இடம்பெறும் அ உள்ளடங்கியுள்ளது. அந்த விடையைக் கண்டு
கேட்கப்படும் கேள்விக்கான விடையினை அ பட்டவாறு உங்கள் Dialog தொலைபேசியில் ! 'விஜய்' பத்திரிகையில் ஒவ்வொரு மாதத்திற் வழங்கப்படும் அனைத்துக் கூப்பன்களையும் ? கேட்கப்படும் கேள்விக்கான விடையுடன் இை 'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள கூப் அனுப்பப்படும் விடைகள் மாத்திரமே போட்டி
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்வு படும் 2 நபர்களுக்கு 3GB பென் ட்றைவ் ஒன்று

1, 06, புதன்கிழமை
இங்கு எட்டு அட்டைகள் எண்களோடும் அதன் அருகில் எட்டு அட்டைகள் வெறுமையாகவும் தரப்பட்டுள்ளன. இதில் எண்களுள்ள அட்டைகள் சிலவற்றை நீங்கள் மாற்றி அமைக்கவேண்டும். இவ்வாறே, வெறும்
இங்குள்ள ஏழு '2' இலக்கங்களைப் பார்த்தால்
புது ஒமயாக
回回口口 回国口口 7 5) 0 0 4 3 0 0
இருக்கி தா?
ங்கள்
ஒரு
சரியம் செய்யுங்க
ளன்.
2 ) இந்த ஏழு இலக்கங்
ளையும் கொண்டு ஒரு மனித முகத்தை உருவாக்குங்கள் பார்க்கலாம்!
அட்டைகளில் இதே எண்களை நீங்கள் மாற்றி எழுதவேண்டும். இதன்மூலம், மேலிருந்து கீழாக இரு அட்டைகளிலுள்ள எண்களின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக வரவேண்டும். எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
கள்
"ரதிழ் பாரமிது 4 இeudie 'சு மாரு சிடி (மூச்சி ராசி சிர®பசி மூசா முதும் eே 'ராமாம) 10மா எழு9ாழயோ
ராது பிரமாேபால் ஓகே ஓ77ாரமா? --gang' eேnாதா மனமயமாகிரடி 10 98 18 Iமnே 9 ழு
ரா' பொடிகி
யஈdமசகு
81 போராடு "1மழாயொர யூ ஒமாசிஓ பிgெe) nlnIS (09 Fஒருபாடு
டூ சிபாராடு "மமாலுமிசன்
ve rese ஒயசிழமழுகு மோடி
"மழநானேயன ராடு 19 08 709 76 [ம 18 6
இnம் 9 ம
N
(N
P NEWS" வழங்கும் ரட்றைவ் பரிசுகள்
கூப்பன் - பெப்ரவரி (இந்த மாதத்திற்கான அனைத்து கூப்பன்களையும் சேகரித்து ஒன்றாக அனுப்பவும்)
பபடும் கேள்விக்கான விடை
அனுப்பும் முறை றிவுபூர்வ தகவலில் டிபிடித்து தபாலிடுங்கள். அறிந்துகொள்ள அருகில் காட்டப் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.
REGjikai TOF
மகுமென வாராந்தம்
எம் Tyால் தேய்து சேகரித்து மாத இறுதியில்
T700 எம். ணத்து அனுப்புதல் வேண்டும்,
|லெக்கத்தி பனில் நிரப்பப்பட்டு க்குத் தெரிவுசெய்யப்படும். அடசாலியாகத் தெரிவுசெய்யப் N பரிசாக வழங்கப்படும்.
இல் - 01)
விடை:
பெயர்: முகவரி: தொ.பே.இல: ...

Page 16
2013, பெப்ரவரி, 0
ஆங்கிலேயர் அதிக பலம் கொண்டவர்களாகவும் சுதந்திரமாகவும் செயற்பட்டனர். கண்டி இராச்சியத்தின் படை பல
அதிகாரத்தை ஆங்கிலேயர் தம் வசமாக்கினால் மன்னர் தமது
எல்லைகளைக் இதற்கான பெ செலவை நிறுத் கூறினர். எனி அக்காலகட்டத் கடற்பகுதிகளை
பேகம்
பமலையக இராச்சியத்தைவிட, கரையோரப் பிரதேசங்கள்
அனைத்தும் அவர்கள் வசமாகின. அதனால், சகல . துறைமுகங்களும் ஆங்கிலேயர் வசமே இருந்தன. மருதானையிலும் கதிரானையிலும் கறுவாப் பயிர்ச்செய்கைகளும் அவர்கள்
வசமே இருந்தன. முழுமையான கடல் ஆதிக்கத்தை அவர்கள் கைப்பற்றிக்கொண்டமையால், முத்துக்குளித்தல் தொழிலின் ஏகபோக உரிமையைப் பெற்றனர். இதனால், மலையக
இராச்சியத்தைவிட,
அது -
பதவியைப்
மாத்திரமே அ; பாதுகாக்கவும் நீதிமன்ற
செலவிடப்பட் அதிகாரத்தைக் கொண்டு
எனினும், பி நடத்தவும் இடமளிக்க முடியும்
பிரதானி ஆங்கி என்றும் தெரிவித்தனர். அத்துடன்,
உபகாரம் செய் ஆங்கிலேயர் நாட்டின் உட்புற
பணத்தை அள் ஆள்பதி வேன் ஏக் எத்தகைய நடவடிக்கைகளில் சலிப்புற்ற ஆள்பதிகண்டியில் பாதுகாப்புப் படைப்பிரி
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அயயன்
தேரர் அவர்களே, வணக்கம் எமக்கு இப்போது
மண்ணை உண்ணும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.
பயனில்லை தேரர் அவர்களே.
ஒல்லாந்தர்கள் அணைக்கட்டுகளை உடைத்தெறிந்துள்ளனர். இனி நாங்கள் வயல்களில்
இனி அதற்காக | அறுவடையை நம்பி
சண்டை சச்சரவுகளில் வாழமுடியாது.
ஈடுபடுவதால் பயனில்லை.
நாம் ஒன்றுசேர்ந்து முடிந்தவரை இதனை சரி
செய்ய முயற்சிப்போம்.)
குளம் இருக்கும்போதே
சரியாக நீர்
உகிடைக்கவில்லை.
தேவையில்லை. அத்துடன் இதனை எம்மால் செய்ய முடியாது. நாம் காடுகளுக்குச் சென்ற சேனைப் பயிர்ச்செய்கையை
' மேற்கொள்வோம்.
இந்த யுத்தங்களுக்கிடையில் மன்னனோ, பிரதானிகளோ இவற்றை புனரமைப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்,
வாதப்பிரதிவாதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு இரு பகுதியினரும் ஒன்றிணைந்து இதனை திருத்தம் செய்தால் நன்மை பயக்கும் அல்லவா?

6, புதன்கிழமை
விஜய்
கைவிடுவதாகவும்
கொடுப்பதாகவும் ஆங்கிலேயர்
தோல்வியில் முடிந்தன. ருந்தொகையான
வாக்குறுதி அளித்திருந்தனர்.
இதற்கிடையில் துவதாகவும்
எனினும், மன்னனை
பிலிமத்தலாவையின் அம்,
இல்லாதொழிப்பதே அவனது
மருமகனாகிய தில்
லட்சியமாக இருந்தமையால் அந்த
மீகஸ்தென்ன பிரதானி ளப் பாதுகாப்பதற்கு
பணத்தை வழங்க ஆங்கிலேயர்
ஆள்பதியைச் சந்திக்க வந்தான். கி.பி. 1802 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே இச்சம்பவம் நிகழ்ந்தது.
மீகஸ்தென்ன பிரதானி கெளவு
மூன்று கோரளையின் டது.
விரும்பவில்லை. ஆள்பதி நோத்
திசாவை ஆவார். லிமத்தலாவை
அவர்கள் கண்டி மன்னனுடன்
அத்துடன், அவர் ஒலேயருக்கு உதவி
ஒற்றுமை பேண பலமுறை
மலையகத்தின் பதால் அதிகளவு
முயற்சித்தார். எனினும்,
இரண்டாவது பனுக்கு
அவை அனைத்தும்
பிரதானியுமாவார். ஈடுபட்டபோதும் மன்னனைக் கைது செய்யும் முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்தது. இதனால் வை நிறுத்தி அதிகாரி ஒருவரையும் நியமித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பினார். திரும்பும் வழியில்
அவர்கள் குளக்கட்டுக்களைத் தகர்த்து மென்மேலும் நஷ்டத்தை ஏற்படுத்திச் சென்றனர்.
இங்கு ஒரே சத்தமாக இருந்ததால் என்ன நடக்கிறது
என பார்க்க வந்தேன்.
அது உண்மைதான்! எங்கள் வயல்கள் கீழே மலையடிவாரத்தின் இறுதியில் உள்ளன, சிங்களவர்களின் வயல்கள்தான் மலைச்சரிவின்
மேற்பகுதியில் இருக்கின்றன.
எமது வயல்கள் பாதிக்கு மேல் பாழடைந்துவிட்டன. மேலும் வேளாண்மை
செய்தாலும் அவ்வளவுதான்.
எங்களுக்கு அது தேவையில்லை,
குளத்துடனும் அணைக்கட்டுடனும் போராட முடியாது;
கீழே இருந்தாலும் அதிகம் வயல்வெளிகள் உங்கள் மக்களிடமே உள்ளன.
அதுதான் சரி.
ஒல்லாந்தர்கள் குனக்கட்டை மட்டும் உடைக்கவில்லை, மக்களின் உள்ளங்களையும் உடைத்துவிட்டனர். ஒற்றுமையாக இருந்த மக்களைப் பகைவர்களாக மாற்றிவிட்டனர்.
வாதாடிக் கொண்டிருக்காமல் இப்போதே எல்லோரும்
என்னோடு வாருங்கள்.
ஆம் தேரர் அவர்களே!

Page 17
2013, பெப்ரவ
அறிந்துகொள்ளுங்கள்
1. ஐம்பெரும் காப்பியங்கள் எவை?
* சீவகசிந்தாமணி
* சிலப்பதிகாரம் 4 மணிமேகலை
* வளையாபதி . * குண்டலகேசி 2. சீவகசிந்தாமணி எனும் காப்பியம் யாரால்
இயற்றப்பட்டது?
திருத்தக்கதேவர் என்ற சமண முனிவரால். 3. சிலப்பதிகாரம் யாரால் எழுதப்பட்டது?
இளங்கோவடிகளால். 4. வளையாபதி காப்பியம் எந்த மதச் சார்புடையது?
சமண மதச்சார்புடையது.
வை.கவிப்பிரியா, அல் -அக்ஷா மு.ம.வி., இரத்தினபுரி,
சிறிய, கருவற்ற, வட்டத் தட்டுருவாக குருதிப் பாய்மத்தில் குருதி மயிர்க்குழாய் மயிர்க்குழாய்களினு வினைத்திறனாக ந
ஒரு கன மில்லிலி செங்குழியங்களிலு செந்நிறம் கிடைக்கி பொருளையும் க்ளே
செங்குழியங்கள் மாதங்கள் ஆகும். அ
புகழ்பெற்ற குரு திக்கொண்டிருந்தா சந்தேகம் ஏதாவது !
- தவளை தத்தித் தத்திப் பாயுது பார் தவளை குதித்து ஓடுது பசார் தண்ணீருக்குள் நீந்துது பார் ததி கிணத்தோம் பாடுது பார்! மாரிகாலம் வந்துவிட்டால் மத்தளம் மேளம் கொட்டுது பார் மழையில் நனைந்து பாய்ந்து எழுந்து மதுர இசைதனில் பாடுது பார்!
அ.க.சறாபா ஜெஸ்றின், அல்-ஹம்றா மு.வித்., மருதமுனை.
மூத்த சீடர்களில் ஒல் "குருவே ஞானத்தில் ஞானப்பழம் என்கிG பழங்களில் ஞானப் உண்டா?'' என்று 6 "உண்டு!" என்ற ''அது எந்தப் பழம் ஞானப்பழமாகிறது? கேட்டான்,
"அந்தப் பழம்தான் குரு.
உயிரினங்களின் விந்தைகள் * மிகப்பெரிய நீர்ப்பறவை அன்னம், * நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா, * வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா. * எறும்புகள் 100 நாட்கள் வரை இரையில்லாமல் உயிர்
வாழ்கின்றன.
* எறும்பு தன் எடையைப்போல 50 மடங்கு எடையை
இழுக்கும் திறன் கொண்டது. * குரங்கின் மூளை கீழ்ப்பகுதி மூளை, மேல் பகுதி மூளை
என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. * மொரோக்கோ நாட்டில் உள்ள 'கோஸ்லியா" என்ற வகை
ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளைப் பறித்து உண்ணும். * மனித உடலில் மிகவும் கடினமான பகுதி பல், * மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி
செல்கள் உள்ளன. * "பிரஷ் டாக்கி' என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தவுடன் பறக்கத் தொடங்கி விடும்.
ஸாஜிதா ஸபார்த்தீன், மாளிகாஹேன மு.ம.வித்., களுத்துறை.
INடLை | நல்ல முட்டை கல் மூழ்கிவிடும். பழுத
ணம் என்ன தெரியும் அதிலுள்ள திரவப் ெ

ரி, 08, புதன்கிழமை
வகுருதி3 வகள் (RBC)
நாம் சபா
செந்நிறப் பொருளைக் கொண்ட கலங்கள் இரு குழிவான னவை. இவை தனியாகவோ அல்லது தொகுதிகளாகவோ
இயங்கியவண்ணம் காணப்படும். இக்கலங்களின் விட்டம் களின் உள் விட்டத்தை ஒத்ததால் குருதி ரடாக மெதுவாகவே அசைகின்றன. இதனால், வாயுப்பரிமாற்றம்
டைபெறுகிறது. நேற்றர் (ml) குருதியில் ஐந்து மில்லியன் செங்குழியங்கள் உள்ளன. ள்ள ஹிமோக்குளோபின் (heamo globin) காரணமாக, குருதிக்குச் ன்றது. இது இரும்பு கொண்ட ஹீமற்றின் (heamatin) எனப்படும் நிறப் ராபின் (globin) எனப்படும் புரதத்தையும் கொண்டதாகும், செவ்வெண்பு மச்சையில் உருவாகின்றன. இவற்றின் வாழ்க்கைக் காலம் மூன்று புவை ஈரல், மண்ணீரல் ஆகியவற்றில் அழிவடையும்.
எம்.எம்.அதாத், மர்கஸ் அந்நூர் அரபுக் கல்., நாவலடி.
ஒருவர், சீடர்களுக்கு பாடம் நடத் ''அந்தப் பழம் எப்படி ஞானப்பழம் ஆக முடியும்? +. அப்போது அவர், "உங்களுக்கு எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை தெளிவாகக் இருந்தால் கேட்கலாம்'' என்றார்.
கூறுங்கள்," என்றான் சீடன்.
"'பலாப்பழத்தின் வெளித் தோற்றத்தைப் பார்த்தால், முள் முள்ளாக கையில் தொடவே கரடு முரடாக இருக்கும். இது கரடு முரடான மனித வாழ்க்கை யைக் குறிக்கிறது. அதன் தோலைக் கிழித்து உள்ளே போனால், சடைசடையாகப் பின்னிப்
பிணைந்து நார்கள் இருக்கும். இது கரடு
முரடான வாழ்க்கையைத் தாண்டி உள்ளே போனாலும் குடும்பத்திலும் மேலும், சிக்கல்கள் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது, நார்களைப் பிரித்து உள்ளே போனால், உருண்டு திரண்ட
சதைப்பற்றுள்ள இனிப்பான
சுளைகள் இருக்கும்.
நவன் குருவிடம், ல் உயர்ந்தவர்களை
இது குடும்பச் சிக்கல்களை றாம், அதே சமயம்
நிதானமாக அவிழ்த்துவிட்டு பழம் என்று ஏதாவது
உள்ளே போனால் மட்டுமே, சுகமான வாழ்க்கையை கட்டான்,
அடைய முடியும் என்பதைக் குறிக்கிறது. ஈர் குரு.
அந்த இனிப்பான சுளைகளுக்குள் மெல்லிய =? அது எப்படி
தோல் மூடிய கடினமான விதைகள் இருக்கும். =" என்று சீடன்
இவை வாழ்க்கை இனிமையாக இருந்தாலும்
அதில் மீண்டும் கரடு முரடான வாழ்க்கை அமைவ எ பலாப்பழம்!'' என்றார் |
தற்கு சாத்தியக்கூறு இருக்கிறது, ஆகவே, வாழ்க்கையில் இனிமை கிடைத்துவிட்டது, இதற்குமேல் கஷ்டம் ஒன்றும் அதில் வராது என்று முடிவு செய்து விடாமல் எச்சரிக்கையுடன் இருங்கள், என்ற பக்கு வத்தை உணர்த்துகிறது. ஆகவே, பழங்களில் மனித
வாழ்க்கையோடு ஒன்றியது பலாப்பழம் மட்டுமே. மமானது. உடனடியாக அது நீரில்
அதனால்தான் அதை ஞானப்பழம் என்கிறோம்'' என்றார் டைந்த முட்டை நீரில் மிதக்கும் கார
குரு குருவின் ஞான விளக்கத்தைக் கேட்ட சீடர்களுக்கு மா? முட்டை பழுதடையும்போது,
தெளிவு பிறந்தது. பொருட்கள் ரசாயன மாற்றம் பெற்ற
சில வாயுக்களாக மாறி
முட்டை ஓட்டின் வழியே வெளியேறுகின்றன, இதனால், பழுதடைந்த முட்டையின் கனம் குறைந்து நீரில் மிதக்கின் றது. பாத்திமா பஸுஹா,
அக்குறனை மு.பா.வித்.,
அக்குறனை.
தப்பதன் ரகசியம்

Page 18
2013, பெப்ரவரி, 06
விவேகானந்தநகர், கிழக்கு கிளிநொச்சியைச் சேர்ந்த யோகரட்ணம்-புஸ்பராணி தம்பதியரின் செல்வப் புதல்வன் விரேந்திரா, தனது எட்டாவது பிறந்தநாளை 31.01.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை, பெற்றோர் மற்றும் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் அனைவரும் இறைவன் அருள்பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
பலகொல்ல, கென்கல்லையில் வசிக்கும் விஜயகுமார் - பாக்கியவதி தம்பதியரின் புதல்வி வொனிஸா, தனது எட்டாவது பிறந்ததினத்தை 29.01.2013 அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, பெற்றோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
(தகவல்: செ.கோகிலா)
காத்தான்குடி-02 ஐச் சேர்ந்த அப்துல் றாசீக்-மைமூனத்துல் வதவியா தம்பதியரின் செல்வப் புதல்வன் அப்துல் றஹ்மான், தனது பன்னிரெண்டாவது பிறந்ததினத்தை 25.01.2013 இல் கொண்டாடினார். அவரை, பெற்றோர் மற்றும் சகோதரிகள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
விஜய் 'வி
த.பெ.
தர்கா நகரைச் சேர்ந்த முஹம்மத் ஃபாஸி-கன்ஸல் மிஹ்ரூனா தம்பதி யரின் செல்வப் புதல்வன் முஹம்மட் அல்தாஃப், தனது எட்டாவது பிறந்தநாளை 13.12.2012 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவி
னர்கள், நண்பர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கிருபையால் பல்கலையும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
தர்கா நகரைச் சேர்ந்த ஃபலுலூர் ரஹ்மான்- ஃபாத்துமா அகீலா
தம்பதியரின் செல்வப் புதல்வன் மொஹமட் ராஇத், தனது முதலாவது பிறந்தநாளை 23.03.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை. பெற்றோர், உற்றார் உறவினர்கள், அனைவரும் அல்லாஹ்வின் கிருபையால் பல்கலையும் கற்றுப் பு
வாழ்த்துகின்றனர்.
எஃப்.அப்ரா, கடாண்டுகம ஜாயாவதி மு, ம,வித்
புப்போகம்,
எம். பார்க்க
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பெ.எண் 2037
கொழும்பு
எம்.தில்சாத் கஸ்ஸாலி மு.வித்., சம்மாந்துறை.
மோ.தனுஷ்ராஜ், முத்துஐயன்கட்டு வலதுகரை ம,வித்,
முல்லைத்தீவு.
எஸ்.சாந்தகுமாரர், தொடபுளா த.மபவித்., கெடபுமா,
நிசாட் நதீருள்ளா, அவ்ர்* மு, ம.வித் , குருணாகல்,
எம்.பிர்பா, அல்மிளா மு.ம.வித்., மீயல்லை.

5, புதன்கிழமை
விஜய்)
ழா உலா எண் 2037 காழும்பு 9
வாரியபொல மிரிஹம்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்தில் அண்மை யில் இடம்பெற்ற கலை மற்றும் பரிசளிப்பு வைபவத்தின்போது, கடந்தாண்டு மிகக் குறைந்தளவு விடுமுறை பெற்ற ஆசிரியை யு.எல், ருவைதாவுக்கு மாணவர் ஒருவர் கவுரவப் பரிசு ஒன்றினை வழங்கு வதையும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியையும் படத்தில் காணலாம்.
முல்கிரிகல விகாரை ஒவியங்
இவிங்கம் 2
கண்டிக்கால ஓவியங்களில்
தொங்கவிடப்பட்ட மிகச் சிறந்த கரையோரப் பிரதேச
வாழைக்குலைகளுடன் கலைப்படைப்புகள் காணப்ப
கூடிய அக்கால கிராமப் டும் இடமாக, முல்கிரிகல
புறச் சிறுகடைகள், விகாரை திகழ்கின்றது. தென் பல்லாண்டுகள் வாழ
அக்கடைகளில் தேநீர் அருந்தும் கிராமப்புற மக்கள், சங்கீத வாத்தியங்
களைக் கையாளும் 18 வரைவே- T410
பெண்கள், விெயக் கலைச்சுடர்எஸ்எல்எம்ஜவ்ருகின
யானையைப்
பரிசளிக்கும் காட்சி பகுதியில் தங்கல்ல நகருக்கருகில்
உட்பட, அக்கால வலஸ்முல்ல பிரதேசத்தில்
அம்சங்களை உள்ளடக் ! முல்கிரிகல விகாரை அமைந்துள்
கிய பல ஓவியங்கள் Tளது. இந்த விகாரையும் கீர்த்தி இங்கு காணப்படுகின் 1ஸ்ரீ ராஜசிங்கனால் நிர்மாணிக்கப் றன. இங்குள்ள
பட்டதாகக்
கூறப்படுகின் பாலல்மான்,
றது.
முல்கிரிகல மறு மு.ம.வித்.
ச விகாரை 1 இங்கு ஓவியங் பத்துறை.
1களைக் காணக்
கூடிய இடமாக, "விகாரையின்
கீழ்ப்பகுதியில் (உள்ள 'ரன் |பதும்' எனும் ( குகை உள்ளது.
இங்குள்ள ஓவியங்கள் கண்டிக்கால் ர ஓவியப்பண்பு களைக் கொண் டாவ, பாக்குமரம், தென்னைமரம் உட்பட,
முல்கிரிகல ஓவியங்கள் இப்பகுதியில் பரவலாகக் காணப்படும் தாவரங் ஓவியங்கள் ஜாதகக் கள், மலர்கள், சமூக கலாசார
கதைகளைக் கருப்பொரு அம்சங்கள், போர்த்துக்கேயர்
ளாகக் கொண்டவையா ஒல்லாந்தர் பாவித்த பொருட்
கும். 24 அடி நீளமான கள், நுளம்பு வலை, உடைகள், புத்தர் உருவமும் இங்கு அக்கால கிராமப்புறக் காட்சிகள், காணப்படுகின்றது.
சமபோபால் பயம்
பரியோவான் கல். இறக்குவானை;
'ஏபமிப்பின்
கொக்குவில் இந்.கல்.,
கொக்குவில்,

Page 19
விஜய்
2013, பெப்ரவ
எமது உடலின் அன்றாட தேவைக்கு உதவும் போஷாக்குக்கூறுகள் பல பழங்களில் உள்ளடங்கியுள்ளன. பழங்களில், காய்கனிகளில் விற்றமின்கள் அதிகளவில் இடள்ளன. உடலுக்குத் தேவையான விற்றமின்களைப் பெற்றுக்கொள்ள அன்றாடம் உணவில் பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உணவின்மூலம் கிடைக்கும் இரும்புச்சத்தினை உடலுக்குள் நன்கு உறிஞ்சிக் கொள்ளவும் விற்றமின்கள் அவசியமாகின்றன.
உட்கொள்ள வேண்டும். உணவுக்குப் பின் பழங்களை
ПІСЫ உட்கொள்வதால் எமது உணவு விற்றமின்கள் மாத்திரமா
நிறையுணவாக மாறிவிடுகின்றது.
* விற்றமின் பழங்களில் உள்ளன?
சுத்தமான பழங்களை
நெல்லி, (
பப்பாளி, பழங்களில் புரோட்டீன்களே
உட்கொள்ளுங்கள் அதிகம் காணப்படுகின்றன.
பழங்களை உட்கொள்ளும்
விற்றமின் எமது உடலுக்கு உஷ்ணம்
மாம்பழம். போது, நன்கு கழுவி சுத்தப் தரும் பழங்கள் என்று கருதும்
படுத்தி உண்பது அவசியமாகும்.
போலெட் ரம்புட்டான், டூரியன் ஆகிய
நன்கு பழுத்த பழங்களையே
வாழைப்பு பழங்களில் புரோட்டீன்
உட்கொள்ள வேண்டும். அதிகமாகக் காணப்படுகின்றன.
விற்றமில் அப்பொழுதுதான் தேவையான
மாதுளம்பு அத்துடன், பழங்களில் கொழுப்
விற்றமின்களும் ஏனைய புச் சத்தும் உள்ளது. ஆனைக்
போஷாக்குப் பதார்த்தங்களும்
நார்ச்சத்து கொய்யா கொழுப்புச் சத்து
எமக்குக் கிடைக்கின்றன. கொய்
கொடித்ே மிக்க பழமாகும். உகுரெஸ்ஸ
யாப்பழங்களை தோல் மற்றும்
பப்பாளி, போன்ற காவி நிறப்பழங்களில்
விதைகளுடன்தான் சாப்பிட
கொழுப்பு இரும்புச் சத்து அதிகம்
வேண்டும். அதனால், இந்தப்
ஆனைக்! காணப்படுகின்றது.
பழங்களை உட்கொள்ள விளையாட்டுகளில்
நம் புரோட்டி முன்னர் நன்கு கழுவி சுத்தப் படுத்திக்கொள்ளவேண்டும்.
றம்புட்டா ஈடுபடுவோருக்கு
உணவுக்காக எடுத்துக்கொள்ளப்
இந்த பழ ' பழங்கள் உகந்தது!
படும் பழங்கள் புதியவையாக
இந்தப் ப பழங்களை உண்பது
இருக்க வேண்டும்.
ஏற்படக்க அனைவருக்கும் நலம் தரும்.
தனால் அ
பழச்சாறு எனினும், விளையாட்டில்
முடியும். ஈடுபடும்போது, உடலில் சக்தி
பானங்களில் பழச்சாறு அருந் விரயம் ஏற்படுகின்றது.
துவதுதான் சிறந்தது. நீர் குறை
உட்கொள்ள அதனால், விளையாட்டில்
வாகவும் பழச்சாறு அதிகமாகவும்
அளவு கொல ஈடுபடுவோர் நாளாந்தம் ஒரு
உள்ளவாறே பழப்பானங்கள்
மாம்பழம், வ வாழைப்பழத்தினை உண்பது
தயாரிக்கப்படுதல் வேண்டும்.
னவற்றை உ நன்று. இதில் கிடைக்கும்
இனிப்பு மென்பானங்களைத்
மானது. சிறிய மாச்சத்து, ஏனைய மாச்சத்து
தவிர்த்துவிட்டு பழப்பானங்
கொள்வதாய் உணவுகளில் கிடைக்கும்
களை அருந்துவதற்கு பழகிக்
வெரளிக்காய் கலோரியைவிட உடலுக்கு
கொள்வதே சிறந்தது.
என்பனவற்க நன்மை தருவதாக உள்ளது.
ஒரு நாளில்
வதாயின், 11/ பிரதான உணவுக்குப்
உட்கொள்ள வேண்டிய
அளவு போது பின்னர் பரமா?
பழங்கள்
பழச்சாறு எல்
11/2 தேநீர் கே ஐஸ்கிறீமா?
பழங்களை உட்கொள்வத
போதுமானது பிரதான உணவுக்குப் பின்
னால் எமது உடலுக்குத் தேவை
இந்த அலை பெரும்பாலானவர்கள்
யான சக்தி கிடைக்கின்றது. ஐஸ்கிறீம், வட்டிலப்பம், புடிங்
பொதுவாகவே, நாளாந்தம் 400 என்பனவற்றை உண்ணும்
கிராம் பழங்களையும், காய்கறி வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
களையும் நாம் உட்கொள்ள ஆனால், பழங்களே இங்கு
வேண்டும். மத்திமமான அளவு சிறந்த தெரிவாக அமைகின்றது.
கொண்ட பழமாயின் ஒன்று நாம் நிறையுணவை
இரண்டு பழங்களை

ரி, 06, புதன்கிழமை
வயான ஒ
களில் உள்ள விற்றமின் வகைகள் 5 C அதிகமுள்ள பழங்கள் கொய்யா, கஜுப்பழம், காமரங்காய், தோடை, எலுமிச்சை,
அன்னாசி, வெரளிக்காய் 11 A அதிகமுள்ள பழங்கள்
பப்பாளி, லாவுல், தோடம்பழம். -அதிகமுள்ள பழங்கள் பழம், அன்னாசி, அம்பரல்லா, எலுமிச்சை, தோடம்பழம்.
7 (' மற்றும் 'A' அதிகமுள்ள பழங்கள் பழம், திராட்சை, தோடம்பழம், அன்னாசி, அப்பிள், நீர்ப்பூசணி
து அதிகமுள்ள பழங்கள் தாடை, விளாம்பழம், கொய்யா, பெலி, வாழைப்பழம்,
அப்பிள், பெயார்ஸ், தோடம்பழம்.
அதிகம் உள்ள பழம் கொய்யா
தயாரிக்கப்பட்ட பழக் கலவைகளாக இருப்பதே ஆரோக்கியமானது.
நீங்கள் அதிகம்
பழங்கள் உண்பவரா? பழங்களை அதிகம் உண் பவர்களுக்கு எதிர்காலத்தில் இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய், உடற்பருமன், மலச்சிக்கல் என்பன ஏற்ப டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகும். இதனை மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. விற்றமின்
C' யினால் இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு
கரைகின்றது.
அத்துடன், புற்று நோய் ஏற்படுவதற்
கான வாய்ப்பும் குறைகின்றது. என்று கண்டறி யப்பட்டுள்ளது.
ள் அதிகமுள்ள பழங்கள் ன், மங்குஸ், டூரியன் ங்களில் புரோட்டீன் அதிகமாக உள்ளதனால் சிலருக்கு ழங்களை உட்கொள்ளும்போது, சில ஒவ்வாமைகள் கூடும், எனினும், இந்தப் பழங்களை உட்கொள்வ அதிக புரோட்டீன் சத்தினைப் பெற்றுக்கொள்ள
பழங்களும் புதிதாக இருப்பதே நன்று. பழங்களிலான பழக் கலவை சாப்பிடும் போது, அவை 1/2 மணித்தியாலங்களுக்குள்
முடியும். மத்திய ண்ட பழங்களாகிய பாழைப்பழம் என்ப ட்கொள்வது போது ப பழங்களை உட் பின் அதாவது, ப, நெல்லி, ஜம்பு றை உட்கொள் 12 கோப்பை துமானது. ஏன், 1 முதல் காப்பை
னத்துப்

Page 20
2013, பெப்ரவரி, 06
இருகளம் பயில்வோம்
இன்றைய பாடத்தில் தம்பி - கமல்-அமல்
சுனில் ஆயுபோவன் ஆகியோருக்கு
இடையிலான ஓர் வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
කමල්
கமல்!
இd:
தம்பி:
කමල්:
கமல்:
මල්ලි, මගේ යාලුවෝ දෙන්නෙක් ඇවිත්. மல்லி, மகே யாலுவோ தென்னெக் எவித். தம்பி, என்னுடைய தோழர்கள் இரண்டுபேர் வந்திருக்கிறார்கள்.
ආ.. එයාලටත් බයිසිකල් තියෙනවා. ஆ..... எயாலட்டத் பைசிகல் தியெனவா. ஆ... அவர்களுக்கும் சைக்கிள்கள் இருக்கின்றன, 20 ஒ6ே, அக 88 00 மஜ். ஒவ் மல்லி, என்ன அப்பி எஹாட்ட யமு. ஆம் தம்பி, வாருங்கள் நாம் அங்கே போவோம். ஒ.. ஒd 03, © ge? ஆ. கமல் என்ன, மே கவுத? ஆ... கமல் வாருங்கள், இவர் யார்? 68 இeX வட்டின் ஜல. 50 ஏக். මල්ලි මේ අමල්-මෙයා සුනීල්.
மே மகே நெந்தகே புதா. நம் அனில். மல்லி மே அமல்- மெயா சுனில். இவர் எனது மாமியின் மகன். பெயர் அனில். தம்பி இவர் அமல் - இவர் சுனில்.
அஜ்
அமல்:
வம்:
கமல்:
අමල්/සුනිල්: හලෝ මල්ලි.
ஹலோ மல்லி. அமல்/சுனில்: ஹலோ தம்பி.
කමල්:
සරතුයි වසන්තයි එන්නේ නැද්ද? சரதுய் வசந்தம் என்னே நெத்த? சரத்தும் வசந்தும் வரமாட்டார்களா?
கமல்
සුනිල්
දැන් එයි කමල්. ආ.. අර එන්නේ. தென் எய் கமல். ஆ... அர என்னே. இப்போது வருவார்கள் கமல், ஆ.. அதோ வருகிறார்கள்.
சுனில்:
කමල්:
வலி, அலமே © இமலீ டைம் 20. கல் டிகிழ். சரத், வசந்த மே மகே நெந்தகே புதா. நம் அனில். சரத், வசந்த இவர் என் மாமியின் மகன். பெயர் அனில்.
கமல்:
இdg:
தம்பி:
ඔයාලව හඳුනාගන්න ලැබීම ගැන සතුටුයි. ஒயாலவ ஹந்துனாகன்ன லெபீம கென சதுட்டுய், உங்களைச் சந்திக்கக் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. අපි බයිසිකල් පදිමු. එන්න මල්ලි පදින්න. அப்பி பைசிகல் பதிமு, என்ன மல்லி பதின்ன. நாங்கள் சைக்கிள் ஓட்டுவோம். தம்பி வாருங்கள் ஒட்டுவோம்.
කමල්:
கமல்:
මලී:
හොදයි අයියේ. ஹொந்தய் அய்யே. நல்லது அண்ணா.
தம்பி:
படாதசி பின்வரும் வாக்கியங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க i, என்னுடைய தோழர்கள்.
ii. அவர்களுக்கும் சைக்கிள்கள் இருக்கின்றன.
iii. மாமியின் மகன்,

3, புதன்கிழமை
- ஹாபார
பகுதி-4
- வழங்குபவர் எஸ்.பேரின்பன் நிகழ்கால வினைமுற்று வாக்கியத்தை (Present Perfect Tense) இறந்தகால தனி வாக்கியத்துடன் (Past Simple Tense) மேலும் இங்கே ஒப்பிட்டுப் பயில்வோம்.
(அ) அவன் தனது கைத்தொலைபேசியை நேற்றுத் தொலைத்தான்.
He lost his hand-phone yesterday. (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(ஆ) அவன் தனது கைத்தொலைபேசியை ஏற்கனவே தொலைத்துவிட்டான்.
He has already lost his hand-phone. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
He lost. (Simple Verb) அவன் தொலைத்தான் (தனி வினைச்சொல்)
He has lost. (Compound Verb) அவன் தொலைத்துவிட்டான். (கூட்டு வினைச்சொல்)
குறிப்பு: lost என்பது தனி வினைச்சொல் (Simple Verb) ஆகும். has lost
என்பது கூட்டு வினைச்சொல் (Compound Verb) ஆகும். (இங்கே, கூட்டு வினைச்சொல்லில், இரண்டு வகையான வினைச்சொற்கள் கூட்டுச் சேர்ந்துள்ளன)
(இ) அவள் அந்தச் செய்தியை நேற்றுத்தான் கேள்விப்பட்டாள்.
She heard that news only yesterday.
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஈ) அவள் அந்தச் செய்தியை ஏற்கனவே கேள்விப்பட்டுவிட்டாள்.
She has already heard that news. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
She heard. (Simple Verb) அவள் கேள்விப்பட்டாள். (தனி வினைச்சொல்)
She has heard. (Compound Verb) அவள் கேள்விப்பட்டுவிட்டாள். (கூட்டு வினைச்சொல்)
(உ) அது ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் சமையலறைக்குள் ஓடியது.
It ran into the kitchen a few minutes ago. (இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense)
(ஊ) அது ஏற்கனவே சமையலறைக்குள் ஓடிவிட்டது.
It has already run into the kitchen. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
It ran. (Simple Verb) அது ஓடியது. (தனி வினைச்சொல்)
It has run. (Compound Verb)
அது ஓடிவிட்டது. (கூட்டு வினைச்சொல்)
(எ) அந்தப் பூனை சமையலறைக்குள் ஓடியது.
The cat ran into the kitchen. (இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense)
(ஏ) அந்தப் பூனை சமையலறைக்குள் ஓடிவிட்டது.
The cat has run into the kitchen. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(தொடரும்)

Page 21
விஜய்
2013, பெப்ரவரி
தனிநபர் வழிகாட்டல் (Per
அங். இல, 4960
அங், இவ, 4962 -
அங், இல: 4963
அங், இல. 4964
அங்., இல: 4965
மாணவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தேவைப்படுகின்றன. மாணவரினதும், எதிர், எழக்கூடிய பல பிரச்சினைகளை, சிக்கல்களைத் இவ்வாறே, இன்றைய
அடையப்பட அல்லது தீர்ப்பதற்கு மிகச் சிறந்த வழிகாட்டல்கள்
சிக்கல் மிகுந்த
ஆசிரியர்களே வழிகா வாழ்க்கையில் எழக்
டும். அதேபோன்று, ெ கூடிய பிரச்சினைகளை
கள் தமது பிள்ளைகளி எதிர்த்து வெற்றி
எண்ணங்களை, எதிர்க கொள்ள மாணவர்
எதிர்பார்ப்புக்களைப் பு களுக்கு உதவிகளும்
கொள்ளவேண்டும். இ அவசியமாகின்றன. |
வாறே, தமது பிள்ளை மாணவர்களது குடும்
அனைவரும் ஒன்றல்ல பச் சூழ்நிலை வசதி
அவர்கள் ஒவ்வொரு சி.அஸ்வினியா,
சானியா மர்யம் அஷபாக்,
யான நிலையில்
பலவகையான அறிவி செல்வகத்தை வீதி,
ஸ்ரீ சரணங்கர வீதி, பொகவந்தலாவை.
தெஹிவளை.
அமையாதிருக்கலாம்.
திறன்களையும் கொன் இதனால், அவர்களது |
என்பதையும் பெற்றே வாழ்கையில் பல பிரச் வேண்டும். இவ்வாறே சினைகளும் மனப்
விடயம் உள்ளது, மா போராட்டங்களும்
தில் மாணவர்களின் த எழுந்து அவர்களி -
மனப்பாங்கானது அல் டையே பொருத்தப்பா நெறிபிறழ்வுக்கு இட்டு மீடின்மையை தோற்று
4 புகைத்தலுக்கு அ விக்கலாம். இத்தகைய
4 தற்கொலைக்கு 0 வி.வினோத்,
எம்.சிபாத்,
நிலைகள் எழாமல்
* சக மாணவர்களை நீர்வேலி,
மாஞ்சோலை,
தடுப்பதற்கே
* பெற்றோருடன் யாழ்ப்பாணம்.
மீராவோடை
அவர்களுக்கு மிகச்
முரண்பட்டுக்கொ சிறந்த வழிகாட்டுதல்
* ஆசிரியர்களை = கள் தேவைப்படுகின்
இவ்வாறான நிலைப் றன.
எமது மாணவ செல்வ இவ்வாறே, மாண
பாதுகாப்பதற்கு ஆசிரி வப்பருவத்தில்
பெற்றோர்கள் அவர்க முதிர்ச்சி பெற்று )
முறையில் அறிந்து உ முன்னணிக்கு வரும்
வது மிக அவசியமாகி பாலுணர்ச்சி (Sex Urge) இப்பருவத்தின
- தொகுப்பு: தினே எம்.கவிஷ்கவேணி,
என் சோவிதன்,
ரிடம் பல பொதுவான
PgDPCS (U மீப்பிடிய,
மாரியார் வீதி,
குழப்பங்களையும் நாவலப்பிட்டி
கல்முனை-34
வீண் கவலைகளை யும் தோற்றுவிப்ப
* ஈக்வடோர் துண்டு இவை எழா
நாட்டின் தலைநக மல் தடுப்பதற்கு வழி
எது? காட்டலும் அறிவுரை
குய்டோ பகர்தலும் அவசியமா
* முதலாம் உலகப் கின்றது. மாணவர்
ஏற்படுத்தப்பட்ட களுக்கு மனவெழுச்சி
சங்கம்" எப்போது சமநிலையும், மனநல்
டது. அதன் முதல் ஆர், சனாதன்,
ச.ராதிகா,
மும் எய்த இத்தகைய
எங்கு நடைபெற்ற கந்தப்பளை டிவிஷன்,
குமுழமுனை.
வாழ்க்கைக்கான வழி நுவரெலியா,
1919 இல் உர முல்லைத்தீவு.
காட்டல்கள் உதவுகின்
இதன் முதலாக றன. இவ்வழிகாட்ட
பெரிசில் நடை வின் அடிப்படையாக மனநலவியல் (Mental Hygiene) அமைகின்றது.
படத்தை சரியான தனிநபர் வழிகாட்டல் இன்றி
இங்கே
மாணவர்களை இனங் ஜி.டிலுக்ஷன்,
தாவெத்ஷா அப்துல் கலாம்,
கண்டு கற்பிப்பது
ஒட்டவும் விவேகானந்த மேடு,
கண்டி வீதி, கொழும்பு-13.
கம்பளை
கடினமானதாகும். ஒவ்வொரு மாணவர் களும் வித்தியாசமான எண்ணங்களை, ஆசைகளை மற்றும்
ராகவா? எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருப்பர். இதில் ஆசிரியரது
பாடசாகால்: கா
பணி மிக முக்கியமா ஜி.சஸ்னி அஹமட்,
அஹமட் அஹ்சன்,
னதாகும், தமது வகுப்
வகுப்பு: ஹரிமலுவ வீதி,
சரீப் ஹாஜியார் வீதி,
பறைகளில் கல்வி
தொ. ரம்புக்கன,
அட்டாளைச்சேனை - 02 பக்கம் தாக
குமே ல ம கு (3 இ ப ம இ .
அங்., இல: 4966
அங். இல. 4967
அங், இல. #968
696, 08 'து
அங், இல: 4970
அங், இல, #97/

1, 06, புதன்கிழமை
Fonal Guidance)
கால இலக்குகள்
சிறப்புற ட்டவேண் பற்றோர்
ன் பால் புரிந்து
கள்
வரும் பினையும் (டிருப்பார்
ர் அறிந்திருக்க , இன்னுமொரு ணவப்பருவத் ன்னிச்சையான பர்களை பச் செல்வதாகும்.
டிமையாதல். முயற்சித்தல்.
T துன்புறுத்தல்.
பள்ளல்.
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் அவமதித்தல்.
பேச வேண்டுமா? பில் இருந்து
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம்


Page 22
2013, பெப்ரவரி, 0
Atlas)
A) சேர்த்து எழு,
1. கல் + சிலை -
ஆ க )
2. சிறிய + சிறிய -
3. வயல் + வெளி
விருந்து
தயாரிப்பு - ஸாரா 1, 2, 3, 4, 5ாக, இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகள் தபால் அட்டையில் மாத்திரம் ஓட்டி 2013.02-13 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 403 | விஜய் - த.பெ. எண் 2037, கொழும்பு
4. மா + பழம்
வித்தியாச
| எத்தனை உள்ளன?-
How many
are there ?
How many
அre there ?
அறிவுக்கு
போட்டி 01
1. பட்டம் - படம் 2. திராட்சை - திசை 3. கத்தி - கதி 4. மஞ்சரி - சரி 5. வாகனம் - வானம் போட்டி: 017
1. இளநீர் 2. ஓமான் 3. முதலை 4. தீக்கோழி 5. தென்கீழ் போட்டி: 03
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 19
மேலிருந்து கீழ் 1. சந்திரன், 2. இது இல்லா ஊரில் குடியேற வே 3, வைபவங்கள் இங்கு நடக்கும். 4. தரை மட்டத்திலிருந்து உயர்ந்தி
நிலத்தோற்றம். (தலைகீழ்) 6, தீயது' என்றும் பொருள்படும். 8. பற்கள் என்பதன் ஒருமை. (தலை 9. உலகிலே உயர்வான தொழிலாக
கூறப்படுவது. (தலைகீழ்) இடமிருந்து வலம் 1. இலங்கையில் இயற்கைத் துறை
இடம்.

ம6, புதன்கிழமை
விஜய்
B) நாடுகளுண்சூரிய
தணாலரநகரங்களுடன் இணைக்க 1. ஒஸ்ட்ரியா
1. அல் மனாமா 2. பஹ்ரேன்
2. புடாபெஸ்ட் 3. சிலி
3, டோக்கியோ 4. ஹங்கேரி
4. சன்டியாகோ 5. ஜப்பான்
5, வியன்னா
ங்களில் X அடையாளமிடுக
பொருத்தமான எதிர்ப்பாற் சொல்லில் கோடிடுக
1. பாக்கியவான்
(பாக்கியவதி! பாக்கியவானி)
2. தோழன்
(தோழை/ தோழி)
3. இடைச்சி
(இடைச்சன்/இடையன்)
4. மணவாளன்
(மணவாட்டிமணவாளி) 5. ஒருவன்
(ஒருவள் ஒருத்தி)
விருந்து - 400 டைகள்
போட்டி: 04
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 400
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்...
போட்டி: 01
பி.சாருக்ஷனா, தெகிந்த வீதி, நாவலப்பிட்டி. போட்டி: 02
அ.சஞ்ஜை, சித்தாண்டி - 03, சித்தாண்டி. போட்டி: 09
எம்.ஹபீழ், ஜாயா வீதி, மூதூர் - 04. போட்டி: 04
எஃப்.சபீஹா, ஆலிம் வீதி, அக்கரைப்பற்று - (4, போட்டி1 05
எம்.சினான், கார்மன்ட் விதி, கெக்கிராவை. பாராட்டுப் பெறுவோர்:-
* எம்.ரஸ்மி,
* ஆர்.சபினால், வெளிமடை
பண்டாரவளை. * ஆர்.துஷ்யந்தி,
4 எஃப்.சம்னா, குருநாகல். இரத்தினபுரி .
* ம, இம்ரான், டி.திலக்ஷன்,
பெரிய நீலாவணை. டிக்கோயா.
* உசதுர்ஷன், கொழும்பு-15, * எஃப்.றிஸ்தா,
4 ச.பிருந்தா, ஹட்டன். நுரைச்சோலை.
+ எஃப்.ஓறம்தா, இளிகலை.
போட்டி: 0
E
4. நல்ல இதில் விளைச்சலுண்டு. (மாறியுள்ளது) 5. இலக்கியங்களில் பெண்களின் நீண்ட விழிகளுக்கு
உவமித்துக் கூறப்படுவது. 6. விளக்கு (மாறியுள்ளது) 7. கண் மூடாமல் விட முடியாது. (மாறியுள்ளது)
பண்டாம் என்பர்.
நக்கும்
- 04 - 2 |
லகீழ்) - சிறப்பித்துக்
குறுக்கெழுத்துப் போட்டி இல.18 விடைகள்
முகம் உள்ள
11 காம்

Page 23
(விஜய்
2013, பெப்ரவா
[ஞர்களுக்கான சான
சாரணர் கைத்திறன் - 1
சாரணர்கள் எனப்படுபவர்கள் யார்
|ஒவ்வொரு இளைஞனும் ஏதோ ஒரு வகையில் தனது நாட்டிற்கு உதவ வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதற்கு இலகுவான வழி ஒன்று உள்ளது. அதுதான் அவன் சாரணனாக வருவதா கும்.
ஒவ்வொரு சாரணனும் ஒரு போர் வீரனே. அதாவது, அவனது திறமையில் நம்பிக்கை வைத்து தைரிய மாக முன்வந்து எதிரிகளின் இடத்தை அறிந்து, அதனை
-தந்தை பேடன்
சாரணியம் அதற்குக் வைத்தியர்களைப் ே களும் சத்திர சிகிச்ை சிறிய அறிகுறிகளை அர்த்தத்தை அவர்க வார்கள். ஆகவே, 8 ணர் கைத்திறனை சு பகற்பது என்பதை
எவ்வாறு வ "செய்வது 6 1 கூறுகின்றே திறனைக் கற்பது இ. அது மிகவும் சுவார
வும் இரு - சாரணிய
தன்மூலம் இட் சிறப்பாக பெற்றுக்கெ
சாரணன் ஜே.பெ.ராகும்
வி) தெ சாரணர் உலகம்
மேல் அதிகாரியிடம் அறிக்கை கள், சாரணர் கைத்திறனில் தேர்ச்சி) செய்வதற்காக தேர்ந்தெடுக்
பெற்றவர்கள். அவர்கள் காடுகளில் | கப்பட்ட ஒரு போர் வீரனா வாழும் வாழ்க்கையைப் பற்றி புரிந்து | வான். ஆனால், போர் சாரணர் கொண்டவர்கள். எங்கிருந்தாலும் களுக்கு அப்பால் சமாதான
வழி கண்டுபிடிக்கக்கூடியவர்கள். சாரணர்களும் உள்ளனர்.
சிறிய அடையாளங்களினதும் அவர்களும் அதேபோன்று,
தடங்களினதும் அர்த்தங்களைப் தாமாக முன்வரும் பண்பும்
புரிந்துகொள்ளக்கூடியவர்கள். புத்திசாலித்தனமான தைரிய
வைத்தியர்கள் இல்லாமலேயே மும் தேவையான வேலை
தமது உடல் நலத்தைக் கவனித்துக் களை சமகாலத்தில் செய்ப
கொள்ளக்கூடியவர்கள். அவர்கள் வர்களாகவும் இருக்கின்றனர்.
உறுதியானவர்கள், தைரியமானவர் இவர்களே, உலகத்தின்
கள், ஆபத்தை எதிர்நோக்கத் தயா எல்லைகளில் வாழ்பவர்களா
ராக இருப்பவர்கள். ஒருவருக்கு வார். வடக்கு - தெற்கு அமெ
ஒருவர் உதவுவதில் அக்கறை ரிக்காவின் முன்னோடிகள்
கொண்டவர்கள். (Pioneers),
அவர்கள் தமது கடமையைச் செய் பொறி
வதற்காக சொந்த விருப்பு-வெறுப் வைப்ப
புகளை, சுக-துக்கங்களை விட்டெ வர்கள் 1
றியக்கூடியவர்கள். அவர்கள்
4 அவ்வாறு செய்வதற்
குக் காரணம் அது அவர்களுடைய கடமை | என்பதனாலாகும்.
ஒரு காடுறைவோ "னது வாழ்க்கை
இந்த அமைப்பான
வியப்பை தருகின்றதா 1 சாரணர் சங்கத்தின் அ (Trappers),
- கவும் விருப்பப்படக்
அங்குரார்ப்பணம் ெ மத்திய
கூடியதாகவும் இருக்
செயற்பாடுகளை மு ஆபிரிக்காவின் வேட்டைக்
கின்றது. எனினும், அந்த வாழ்வை
லும் ஓர் அமைப்பா காரர்கள் (Hunters), உலகின் -
விரும்பும் ஒருவரால் திடீரென அந்த
னது இலங்கை ஆட் அனைத்து பகுதிகளிலும்
வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள
அடிப்படையில் ரால் உள்ள வழிகோலிகள்
முடியாது. அனைத்து வகையிலும்
ராணியிடமும் பின்ன (Expolrers), மிஷனரிகள்
அதற்கு அவர் தயாராக இருக்க |
ஆட்சியில் ஜனாதிப (Missionaries), அவுஸ்திரே
வேண்டும். இதில் வெற்றி பெறுப
விருதுகளைப் பெற்ற வியாவின் புஷ்மன்கள்
வர்கள் சிறு வயதிலேயே சாரணர்
ணன்', 'ஜனாதிபதி ச (Bushmen) மற்றும் நாடோடி
பயிற்சியைப் பெற்றவர்களாகவே
அழைக்கப்படுகின்ற கள் (Drovers) ஆகிய
இருக்கின்றனர்.
வழங்கப்படும் இவ் அனைவரும் சமாதான சார
நீங்கள் எந்த வாழ்க்கையைத் ணர்களே. ஒவ்வொரு வார்த் தேர்ந்தெடுக்க
தயாரிப்பு: தையிலும் உண்மையானவர் விரும்பினாலும் (சாரணர் ஜெரம் டி சில்வா)
இலங்.ை

ரி, 06, புதன்கிழமை
TEழarாத இlaba, Ladசாhi: -
THATLATI I ANGELO SLNOG TRAIELMI SNA
பவல் கைகொடுக்கும். பான்றே, சாரணர் சயாளர்களே!
வைத்தே அதன் ள் புரிந்துகொள் உங்களுக்கு சார யமாக எவ்வாறு தயும் அதனை எட்டில் பயிற்சி என்பதையும்
ன். சாரணர் கைத் லகு. அத்துடன்,
ஸ்யமானதாக க்கும். நீங்கள் த்தில் இணைவ பபயிற்சியினை காள்ள முடியும், மொழிபெயர்ப்பு: ல், யாழ்ப்பாணம்
CCENAட
7018
FEB is-27 LAKE VIEW PARK INTERNATIONAL SCOUT GENTRE
FA HEFA Aiாக்
10 DAYS MORE !!
'யா.காம.Irfa
கொழும்பு இந்துக் கல்லூரியில் இம்முறை சாரணர்களால் பொங்கல் < விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. மேற்படி பொங்கல் தினத்தன்று பொங்கல் பொங்கி இவ்விழாவினை சிறப்பாகக் கொண்டாடியுள்ளமையை |
படத்தில் காணலாம்.
5ராணி மற்றும் ஜனாதிபதி சாரணர் கழகம்
- & PRESIDE
து, தாய் சங்கமான இலங்கை ஆசீர்வாதத்துடன் 1999 இல் செய்யப்பட்டு, பல்வேறு என்னெடுத்துச் செல்
கும். இக்கழகமா
சி முறையின் னி ஆட்சியில் எர் ஜனாதிபதியின் தியிடமும் சாரணர் வர்கள் 'ராணி சார சாரணன்' என்று
னர். இவர்களுக்கு விருது அதிஉயர் விருது ஆகும். இது போன்று அவ்வவ் நாடுகளின் தலைவர்க ரால் விருது வழங்கப்படும்.
அதன்படி இலங்கையின் பிரதம சாரணர் மாண்புமிகு ஜனாதிபதி என்பதும் அவருடைய விருதாக இது
வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ் விருதுகளைப் பெற்றவர்களில் ஆயுள்கால உறுப்பினர், வருடாந்த
உறுப்பினர் எனப் பலர் இணைந்து கொள்வதினால் மூத்த சாரணர்கள் = ஒன்றுசேர்ந்து சமூகநலத் திட்டங் 3களை முன்னெடுத்து வருகின்றனர்.
நீங்களும் சிறு வயதில் சாரணராக இணைந்துகொண்டு மாண்புமிகு ஜனாதிபதியினால் கெளரவிக்கப்பட்டு
"ஜனாதிபதி சாரணன் என்ற கௌரவத்து டன் எதிர்காலத்தில் இக்கழகத்தில் இணைந்துகொள்ள வாழ்த்துக்கள், ஜனாதிபதி சாரணன் யோ.கேதீசன்,
யாழ்ப்பாணம். (ஆயுள்கால உறுப்பினர்)
UT GUILD

Page 24
2013, பெப்ரவரி, 08
கின்றது. இதன்படி, உலகிலேயே டிருப்பவர்களில்
மிகவும் வயதில் கூடிய கருதப்படுபவர் பெண்மணியாகக் கருதப்ப என்பவராவார். 8 டுபவர் ஜெனீலுயிஸ் என்ப 1898 ஆம் ஆன் வராவார். இவர் பிரான்ஸ்
ஆம் திகதி பிறந் நாட்டைச் சேர்ந்தவர்.
ருக்கு வயது 11. இறக்கும்போது இவருக்கு நாட்களுமாகும்.
உலகின் வயது கூடிய
இன்று உலகில் மனித இனத்தின் வயது 122 வருடங்களும் 178 நாட்க கூடிய ஆண் நட ஆயுட்காலம் மிகவும் குறைவடைந்து ளுமாகும். 1397 ஓகஸ்ட் மாதம் 4 ஆம் ஜப்பானியரான வருகின்றது. நூறு வருடங்கள் வாழ் திகதியன்றே இவர் மரணமடைந்தார்.
என்பவராவார். ! வது ஒரு சாதனையாகவே கருதப்படு
தற்போது உலகில் வாழ்ந்துகொண் வருடங்களும் 2
கலட்டி பறக்க முடியாது -
இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள், இந்து ஒத்த வகையில் இந்தப் ப சமுத்திரத்தில் உள்ள மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தபோது, பெயரிடப்பட்டதாக கூற
அவர்களுக்கு அங்கு பல புதிய
அக்காலகட்டங்களில் ! விடயங்களைக் காணக்
ருந்த ஒல்லாந்தர்கள் அங் கிடைத்தது. அவற்
யின் மாமிசத்தை உண்ட றுள் 'டோடோ'
பறக்க முடியாத இந்த '6 வேட்டையாடுவது மிகவு!
இருந்த
பா
ப. என்ற
அ பறவை இனமும் ஒன்றாகும். பாரிய உடல் | அமைப்பைக்கொண்ட இந்த 'டோடோ' பறவைக்கு
மட்டு பறக்க முடிவதில்லை. ஒல்லாந்து மொழியில் 'டுலுடோ'
இருக்கி. எனும் சொற்பதம் முட்டாளைக் குறிப்பதால் அப்பதத்தை
விடயம்
டோடோகு லாகம். பாபறவை
மை
இன்
தசரதகுமாரன் இராமபிரான், தம்பி இலட்சுமணன் மற்றும் துணைவியார் சீதாப்பிராட்டியாருடன் வனவாசம் செய்துகொண்டிருந்தார்.444
ரபலம்
அங்கம் : 153
வாசற்றார்பன 7
லேக கே.வலயடு) 'சிக்' பட +183 ரிலீபன்
இராகமிரான் தன் துணைவியாருடன் வாவாசம்
மேற்கொண்டதன் முழு வரலாறும் அதுதான், வனவாசத்தின்போது, தோப்பிராட்டியை ஓர் இரசிகன் கவர்ந்துதொன்றுவிட்டாள், அவளைத் தேடி தாங்கள்
வந்திருக்கிறோம்,
ராமர் பாபா இராமபிரானும் கத் மகாராாாாலின் க
தேடுதலில் த
பத்தார் அந்த அரக்கனம் )
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறு
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupiti

3, புதன்கிழமை
விஜய்
5 வயதில் கூடியவராக
சூரியகாந்திச் செடியைக் கண்டுள்ளீர்களா? மஞ்சள் மிசாவோ ஒக்காவோ ஜப்பானியரான இவர்
நிறத்திலான பூக்களைக் கொண்ட உயரமான செடியே எடு மார்ச் மாதம் 8
சூரியகாந்தி செடியாகும். இதன் பூவானது, நாள் கதார். இப்போது இவ
முழுவதும் சூரியனை நோக்கியே மலர்ந்திருக்கும். 4 வருடங்களும் 329
இதன் காரணமாகவே, இதற்கு சூரியகாந்தி என்று உலகிலேயே வயது
பெயர் வழங்கப்பட்டுள்ளது.
சூரியகாந்திப் பூவானது, பெரிய வட்ட வடிவமானதாகும். இதன் நடுப்பகுதி மண் நிறத்தில் காணப்படும். இதனை சுற்றிவர மஞ்சள் நிறத்திலான
நீண்ட இதழ்கள் காணப்படுகின்றன. இந்த
மலரில் புரோட்டின் சத்து நிறைந்து பராகக் கருதப்படுபவர்
காணப்படுவதால் உயர் ரகத்திலான மரக்கறி ஜிரோமன் கிமுரா
எண்ணெய் தயாரிப்பதற்கு இதன் விதைகள் இப்போது இவரது வயது 115 85 நாட்களுமாகும்.
பயன்படுத்தப்படுகின்றன.
பெண்
காது
ஹவைக்கு 'டோடோ' என்று ப்படுகின்றது. மொரிஷியஸ் தீவில் தரையிறங்கியி பகு காணப்பட்ட "டோடோ' பறவை பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். டாடோ' பறவையை இறைச்சிக்காக ம் இலகுவான காரியமாகவே து. இவ்வாறு அதிக அளவில் இந்தப் மவை இனமானது, வேட்டையாடப்
பட்டதால் 1690 ஆம் ஆண்டை டைகையில் இப்பறவையினம் முழு
யாக அழிவடைந்து போனது. று இவற்றை ஓவியமாகவும், ல் எச்சங்களினூடாகவும் மே காணக்கூடியதாக ன்றமை துரதிர்ஷ்டமான ஒரு என்றே கூறவேண்டும்.
தந்தையின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே இந்து வனவாசத்தை இராமபிரானி
மேற்கொண்டார்
பேவரா மகாசேத மகாராஜா அப்படியொரு. வண்டுகோளை அன
விருந்தார்?
று தெரியவந்திருக்கிறது. வெறும் நண்பர்கள், அத்வ
ட்டளைப்பாறு பிரய நாய்கள் அடுபட்டிருக்கிறோம்.
இல்லை அம்மையாரே ஆனால், எங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டது சுக்ரவ தகாராஜா கண்டிப்பானவர் என்று எல்லாரும்
பயந்துகொண்டிருக்கிறார்கள்,
ஆனால், இந்தக் குகைக்குள் பிரவேசித்த எவரும் இங்கிருந்து .
வெளியேறாருயாறு, இவர்கள்
இதற்குள்ளேயே வாழ்த்து மாளவிர்குபோகவேண்டியதுததான்.
மவணத்தினால் 2013, பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியீடப்பட்டது. ya Cross Road, Colombo - 02, On MWednesday February 06, 2013.