கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.02.13

Page 1
Vijey 585
விஜய்
13.02.2013 - மலர் 09, இதழ் 50
2 கணினி
கையேடு சென இணைப்பு
தமிழ்பேசும் பிள்ளைகளுக்கா

ISSN 1391-9504
உலகில்
மாற்றமான வீடுகள்
விலை ரூபா 15/-
=ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, பெப்ரவரி, 1
-.
ஸ்டீவ் ஜொப்ஸ் இயற்கை எய்தி ஒரு வருடம் நிறைவ டைந்துவிட்டது. அப்பிள் நிறுவ னத்தின் உருவாக்குநர் என்ற வகையில் உலகை புரட்டிப் போட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சிகளை மேற்கொண்ட ஸ்டீவ் ஜொப்ஸ், காணாத அவரது கனவுப்படைப்பு அண்மையில் வெளியிடப்பட் டுள்ளது. Apple iMac, iPhone, iPod, ஆகிய சாதனங்களின் தந்தையான ஸ்டீவின் திட்டமிட்ட இன்னுமொரு நவீன படைப்பு அதி தொழில்நுட்ப
வசதிகளைக்கொண்ட சமுத்திரங் களில் பயணிக்கும் ஒரு கப்பலா
கும்.
260 அடி நீளமான இந்த அதி தொழில்நுட்ப கப்பலின் நிர்மா ணப்பணிகள் அனைத்தும் தற்போது பூர்த்தியடைந்துள் ளன. பார்வைக்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தைத் தரும் இக்கப்பலை, அதன் உருவாக்குனரால் காணமுடியாமல் போனது கவலைக்குரிய
விடயமாகும். நெதர்லாந்தின் கப்பல் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த பணி
கையளிக்கப்பட்டபோதிலும், இக்கப்பலின் பணிகள் பூர்த்தியான சந்தர்ப்பத்தில் ஸ்டீவ் உயிர் துறந்து ஓராண்டு கழிந்துவிட்டமை . வருத்தத்திற்குரியதே.
இந்த கப்பலின் வடிவமைப்பின்போது,
விஜய் B
இணைந்து வழா
ஒளியின் வேகம் எவ்வாறு கணக்கிடப்பட்டது?
லோ.ஸ்ரீகர்சன், சுழிபுரம், யாழ்ப்பாணம். வெகு காலமாக, ஒளியின் வேகத்தைக் கணக்கிட முடி யாதிருந்தது. காரணம் அதன் வேகமாகும். 1670 ஆம் ஆண்டு களில் ple Roemer எனும் விஞ்ஞானி இது தொடர்பாக ஓர் அவதா னத்தை மேற்கொண்டார். அதற்கமைய, வியாழ னின் நிலவான ' ஆனது. புவிக்கு அண்மையிலிருக்கையில் சற்று முந்தியும். தொலைவில் இருக்கையில் பிந்தியும் தென்படுவதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கதிரானது, பயணிக்க எடுக்கும் நேர
வித்தியாசத்தால் ஏற்படுகிறது என்பது தெரியவந்தது. {வேகம் = தூரம் (இடப்பெயர்ச்சி) தற்காலத்தில், நிலவில்
நேரம்
] பதிக்கப்பட்டுள்ள ஒரு தளவாடிக்கு, பூமியிலிருந்து லேசர் கதிரை அனுப்பி, அது திரும்பி வர எடுக்கும் நேரத்தைக் கொண்டு ஒளியின் வேகத்தை இலகுவில் அளந்துவிடுகின்றனர். இவ்வாறான,
நீங்களும் இப்பகுதியில் : கேட்கலாம். இந்தவாரம் த நூல்களை பரிசாகப் பெறும்
அவதானிப்புகளின்போது 30, ளவாகக் கிடைத்தது.
கருந்துளைகள் எவ்வ
விண்வெளியில் காணப்படு அறிய முடிவதில்லை. அதன் உள்ளது. ஒளிக்கதிரைக்கூட, வைத்திருக்கும்! அதனால்தான்

3, புதன்கிழமை
விஜய்
தெரியும். ஆனால், இந்த கப்பலை நான் நிறைவுசெய்ய வேண்டும், அவ்வாறில்லாவிட்டால், மரணத்தை நான் ஏற்றுக்கொண்டதாகவே அமையும்" என்று ஸ்டீவ் ஜொப்ஸின் சுயசரிதை நூலின் எழுத்தாளர் வோல்ட்டர் அயிசெக்கரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
2011 ஒக்டோபர் மாதம் புற்றுநோ யின் தீவிரத்தன்மை காரணமாக, ஜொப்ஸ் மரணத்தைத் தழுவினார். எனினும், அவரது இறுதிக்
Hெ.4பசப்- படுக- சத டிம் பர்டி வேட்பாநக ராட்டங்கள்
இலகு வகை அலுமினியம் பயன்படுத்தப்பட்
குறிக்கோளான வீனஸ் நெதர்லாந் டுள்ளது. கப்பலின் தின் ஆல்ஸ்மியரில் உள்ள நிறுவனத் மேற்பகுதியில் பத்து திலிருந்து உலகுக்கு பிரகடனப்படுத் அடி உயரத்தில்
தப்பட்டது. இந்த விழாவில் ஜொப் கண்ணாடி ஜன்னல்
ஸின் உறவினர்கள் கலந்துகெண்டுள் களைப் பொருத்தும்
ளதுடன், இந்த கப்பலை நிர்மாணிக்க பணிக்கு அப்பிள்
உதவிய அனைவருக்கும் அப்பிள் நிறுவனத்தின்
நிறுவனத்தின் விசேட உருவாக்க பிரதான பொறியலா
மான iPod களை நினைவுச் ளரை ஸ்டீவ் ஜொப்ஸ் ஈடுபடுத்தி
சின்னமாக கையளித்துள்ளனர். னார்.
அவர்களின் இந்த பணியைப் இந்த கப்பலுக்கு 'வீனஸ்' என்று
பாராட்டி நினைவுக்குறிப்பு பெயரிடக் காரணம் அன்புக்கு
ஒன்றையும் வழங்கியுள்ளனர். அதிபதியான உரோமக் கடவுளை
வீனஸ் கப்பலினுள் உள்ள நினைவூட்டுவதற்காகவாகும். இந்த
தொழில்நுட்ப உபகரணங்களில் 27 கப்பலுக்காக, செலவிடப்பட்ட
அங்குலம் அகலம் கொண்ட திரையு பணத்தொகை குறித்து இதுவரை
டன்கூடிய iMac பயன்படுத்தப்பட் விபரங்கள் வெளியாகவில்லை.
டுள்ளது. கப்பலின் உள்ளக எனினும், ஸ்டீவ் தனது இறுதிக்
வடிவமைப்புக்கு உலகப்புகழ் காலத்தை இக்கப்பலின் பணிகளை
பெற்ற பிலிப் ஸ்டார்க் என்பவரை பூர்த்திசெய்வதற்காக செலவிட்டதாகத்
ஈடுபடுத்தியுள்ளார். எனினும், தெரிகின்றது.
ஜொப்ஸின் இந்த கனவுக் கப்பல் ''நான் இறந்த பின்னர் எனது மனைவி
எப்பொழுது தனது கன்னிப் லோரினுக்கு அரைவாசி நிலையிலுள்ள
பயணத்தை ஆரம்பிக்கும் என்பது கப்பல் மட்டுமே கிடைக்கும் என்பது எனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
pokvin
தேடல்
பெற்றது. அணுவளவு சிறிய இடத்தில், மலையளவு திணிவை அடைத்து வைக்கமுடிந்தால் எப்படியிருக்கும்?
இதுவே இதன் ரகசிய போகும் கேள்வி-பதில்
மாகும். தனது அதீத ஈர்ப்பு வலிமையால் கோள்கள். உடுக்
களைக்கூட இது உங்கள் கேள்விகளைக்
ஈர்த்து விழுங்கிவிடும். லா ருபா 500 பெறுமதியான
இந்த கருந்துளைகள் ம் கேள்விகள்.
நட்சத்திரம் அழியும்போதே, உண்டாகும் என்றொரு
கூற்றும் உள்ளது. சூரியனைப்போன்று 20 மடங்கு 000 Km5 எனும் வாசிப்பு அண்ண
பெரிய கருந்துளைகளும் உள்ளன. நாம் வாழும் பூமிக்கு,
இக்கருந்துளைகளால் எந்த ஆபத்தும் இல்லை என்றே காறு உருவாகின்றன?
கூறுகின்றனர் விஞ்ஞானிகள். உதுளசிகா, கொக்குவில் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: ம் மர்மமான கருந்துளைகளை
அறிவுத் தேடல், ஈர்ப்பு சக்தியும் மிக, மிக அதிகமாக
'விஜய்' வெளியேற விடாது தன்னுள் ஈர்த்து 7 கருந்துளை என்று இது பெயர்
த.பெ.இல: 2037, கொழும்பு.

Page 3
விஜய்
2013, பெப்ரவரி
MIAry இகக |
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 247959, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
கடும் வலியினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காசு கொடிய விஷம் கொண்ட கருஞ்சிலந்தி, பாம்புகள் என்பனவற்றின் விஷத்தினைப் பயன்படுத்தி, வலி நிவாரணி ஒன்றினைத் தயாரிப்பதற்காக விஞ்ஞானிகள் தற்போது வெற்றிகரமான பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான
ஐக்கிய ராச்சியத்திலுள்ள கண்காட்சி ஒன்று
வெனம்டெக் நிறுவனத்தின் அண்மையில் லண்டனில்
பணிப்பாளர் ஸ்டீவ் ட்ரிம் உள்ள விஞ்ஞான
என்பவரின்
நீர்ப்பாம்பு ஒன்றிலிருந்து விஷத்தைப் பெறும் விதம் குறித்து ஆய்வாளர் ஒருவர் விளக்கமளிக்கிறார்,
அருங்காட்சியகத்தில்
ஆலோசனைகளுக்கு ஆரம்பமானது. இந்த
அமையவே, இந்த கண்காட்சி 2013 ஜூலை
ஆய்வுகளுக்குத் தேவையான மாதம் வரை
விஷ வகைகள் நடைபெறவுள்ளது. "வலி
வழங்கப்படுகின்றன. அத்துடன்,
கொடிய விஷமுடைய நிவாரண எதிர்காலம்'
இக்கண்காட்சியின்போது,
விஷமானது, எதிர்காலம் என்று
கொடிய விஷம் கொண்ட
உதவும் என்று கருதப்ப பெயரிடப்பட்டுள்ள
உயிரினங்களிடமிருந்து
முடியும். தவிர, வலி இந்த
எவ்வாறு விஷம்
அளிக்கக்கூடிய வன கண்காட்சியினூடாக,
பெறப்படுகின்றது? என்பது
மேலும் பல விழிப்பு வலிகளைக் குறைத்தல்
குறித்த நடைமுறை
நடவடிக்கைகள், மற்றும் எதிர்காலத்தில்
விளக்கங்களையும் வெனம்டெக்
புதிய அறிமுகங்கள் வலிகளைக் குறைத்து
நிறுவனம் பொதுமக்களுக்கு
தொடர்பிலும் ஆறுதல் அளித்தல்
அளிக்கின்றது. அதன்படி,
இக்கண்காட்சி என்பன தொடர்பில்
எதிர்காலத்தில் வலி
யினூடாக அறிந்து உலகம் இதுவரை
நிவாரணிகளைப் பயன்படுத்தும்
கொள்ள முடியும். அடைந்துள்ள
முறையினை இந்தக்
"நாம் முன்னேற்றங்களையும்
கண்காட்சியினூடாக
அனைவரும் நமக்கு அறிந்துகொள்ள முடியும்.
உதாரணங்களுடன் கண்டறிந்திட
ஏற்படும் வலி பற்றி அறிந்திருக்கின் றோம். ஆனால், நாம் இப்பொழுது பயன்படுத்தும் வலி நிவாரண
முறைகளில் இந்த வாரம்
மாற்றங்களை இடம்பெற்றிருப்பவர்
ஏற்படுத்துவது எம். முஸ்ஹப்,
அவசியமாகும். கற்பிட்டி.
வலிகள் அற்ற உலகை
பெ

13, புதன்கிழமை
களுக்கு நிவாரணம்
படத்துக்காக
ஐந்தில் ஒருவருக்கேனும் வலிகள் அற்ற வாழ்க்கையை வழங்குவது என்பது இனிப்பான செய்தியாகும் " என்று இந்த கண்காட்சிக்குப் பொறுப்பான பிரதானி சுசி அன்டனிவ் கூறுகின்றார்.
லண்டனில் நடைபெறும் 'வலி நிவாரண எதிர்காலம்" என்று அழைக்கப்படும் இந்தக் கண்காட்சியானது, மூளைக்கும் உடலுக்கும் இடையில் உள்ள தொடர்பு நிலையை விளங்கிக்கொள்ளவும் வேதனைகளை அனுபவிப்பதனைக் குறைத்துக்கொள்ளவும் அதற்குத் தேவையான வழிமுறைகளைப் புரிந்துகொள்ளவும் எமக்கு உதவும் எனத் தெரிவிக்கப் படுகின்றது.
ப்ரியா
44.900/- aa
ப இந்த சிலந்தியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பதில் வலி நிவாரணிகளை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு டுகின்றது. நிவாரணம் உருவாக்குவது ஒரு விதத்தில் மகயிலான
சிரமமானது. ஆனால், வாழ்நாள் உணர்வு
பூராகவும் வலிகளுடன் வாழும்
' 6645 2GB 500 GB '29 GHz AM HD) Optional185" LED monitor -71,900 0773 190636 1 [T15 676389
Metropolitan Computers (vt Ltd
DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி
(குறிப்பிட்டு 1773- 123 523
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். பாடநெறியில் இணையும் அனைவருக்கும் 16- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
- பாபா முகவர்ன்) |®- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ டி 3 மூன்று | 10- Video CD வழிகாட்டி புத்தகம் ஒன்று.
க்கு SMS @- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை
செப்புங்கள். @- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை.
UNION EDUCATIONAL INSTITUTE P.O. BOX 143, KANDY, SRI LANKA. CALL 081-2227711 / 0773 123523

Page 4
04
2013, பெப்ரவரி, 1
பாவிச்சிட
அந்த
கதவு தானாகவே
சிறுவர்கள் இருவரும்.
மீண்டும் மூடிக்கொண்டதைப் பார்த்த
சிறிது நேரத்தின் பின் சுதனுக்கு
அதே மூன்று சுதனும் பிரியனும்
விழிப்பு வந்தது. விழிகளைத்
கேள்விகளை திகிலடைந்துவிட்டனர்.
திறக்க சிரமமாக இருந்தது.
கேட்டது. "ஏன் கதவை மூடினீர்கள்?"
முதலில் தான் எங்கிருக்கிறேன்
இப்பொழு என்று சுதன் பதற்றத்துடன்
என்பதை அவனால் தீர்மானிக்க
லறை' என்று கேட்டான். ஆனால், அந்தக்
முடியவில்லை.
சுதன், குள்ள நபர் பதில் சொல்லாமல்
''பிரியன்! பிரியன்!'' என்று
"என் பின் எக்காளமிட்டுச் சிரித்தான்.
பெரிதாகக் குரல் எழுப்பி
வா...!" எs னான் சுதன். ஆனால்,
ரொபோ சிறி பதில் எதுவும்
சென்று, குளி வரவில்லை.
காட்டியது. இ (0 விநாடிகள்
இயக்கிமூலம் நிமிடங்களாகி
அழுத்தி தேன் அமைதியாக
பெற்றுக்கொ நேரம் கழிந்
ரொபோ விள தது. அந்த
பின் அவன. இருள்
விட்டுவிட்டு சூழ்ந்த
வெளியே ெ சூழல்
தது. அச்சம்
சுதன் குளி நிறைந்ததாக
வெளியே வ இருந்தது.
பெட்டியுடன்
ரொபோ. நேரத்தில் அங்கி
"இனி நீ இ ருந்த ஒரு
கும் உடைகள்
கதவு பன்-பாலா -
அணிய வே அதேநேரம்
திறக்க
மாற்று...!" அந்த வட்டவடிவ
யாரோ,
அந்த ரொபே சாதனம் புறப்படத் தயாரானது. ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்த சுதனும் பிரியனும் ஒரே குரலில் ஓலமிட லானார்கள்.
அவர்கள் ஓலமிடு வதைப் பார்த்த விமானி ஆசனத்தில் அமர்ந்திருந்த குள்ள ஆசாமி அருகில் இருந்த குள்ள நபரிடம் ஏதோ
கூறினான், அவனும் தலையாட்டிவிட்டு, ஒரு ஓரமாகப் பொருத்தி
வைக்கப்பட்டிருந்த சிறிய கருவியை எடுத்து அவர்கள் இருவரது முகத்துக்கு
சத்தமின்றி உள்நுழைவது
வீரர்கள் அ நேராகப் பிடித்து விசை
புலனானது. ஆனால், உள்ளே
அவனுக்குக் | யொன்றை அழுத்த காற்று
நுழைந்த அந்த மர்ம உருவம்
"இதோ இ போன்று ஏதோவொரு வாயு
மனிதனாகப் படவில்லை.
உணவு பற்றி வீசியடித்தது. அவ்வளவுதான்.
அது ஒரு ரொபோ 'அடக்
(விபரம்) வை சுதனும் பிரியனும்
கடவுளே! நான் எங்கிருக்கிறேன்?
லாம். அதன் சுயநினைவிழந்து வீழ்ந்தார்கள்.
என் பிரிய நண்பன் பிரியன்
இங்கே கிடை பறக்கும் தட்டு என்று அவர்
எங்கே? அந்தக் குள்ளர்கள்
கூடிய உணவு களால் கூறப்பட்ட அந்தச் சிறு
சொன்னது போல இது வேற்றுக்
வகைகளில் 2 விமானம் நேராக உயர எழும்பி
கிரகமா?' அந்த ரொபோ
குப் பிரியமா உலகின் எங்கோ ஒரு மூலையை
மனிதனைப் பார்க்க சுதனுக்குப்
றைப் பெற்று நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. பயமாக இருந்தது.
உண்ணலாம் எந்த நாட்டு ரேடார் கருவி
அப்போது அந்த ரொபோ
தேவைப்பட் களின் கண்களுக்கும் சிக்காமல்
"பசிக்கிறதா? தாகமா? குளியல
இந்தக் கணின உயர வேண்டிய இடத்தில்
றைக்குப் போக வேண்டுமா?"
1600 என்னை உயர்ந்தும் தாழ வேண்டிய
என்று மூன்று கேள்விகளை சுத்த
நான் வருவே இடத்தில் தாழ்ந்தும் அது
தமிழில் தொடர்ந்து கேட்டது.
என்று கூறி பறந்தது. ஆனால், இதுபற்றி
ரொபோவின் கேள்விகளுக்கு
அங்கிருந்து 6 எந்தவொரு உணர்வுமின்றி
தலையை மட்டும் ஆட்டி |
வெளியேறிச் பிரக்ஞை இழந்துபோய்க்
வைத்தான் சுதன். ரொபோவுக்கு
மர்மமான ரெ கிடந்தார்கள் அந்த அப்பாவிச்
எதுவும் புரியவில்லைப் போலும்.

3, புதன்கிழமை
விஜய்
நஞ்சோலை என்ற கிராமத்தில் ராமசாமி
என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பும்
ஒரு மகா சோம்பேறி.
அவனுக்கு வேலை து 'குளிய
செய்யாமலேயே நிறையப் சொன்னான்
பணம் சம்பாதிக்க வேண்டும்
என்ற எண்ணம் இருந்தது. னால்
ராமசாமி தன்னுடைய ன்று கூறிய து தூரம்
ஆசையை ஒரு யலறையைக்
சாமியாரிடம் இங்கு தொலை
கூறினான், உரிய எண்களை
சாமியாரும், வையான வசதிகளைப்
ஆயிரம் தங்கக் ள்ள இயலும் என்று
காசுகளைக் எக்கியது.
கொடுத்து "இதை கனத் தனியே
வைத்து சந்தோஷ ரொபோ -
மாக வாழ்க்கையை சன்று காத்திருந்
நடத்து" என்று கூறி
அனுப்பி வைத்தார். த்துவிட்டு
அன்றிரவு சாமியார் ந்தபோது, ஒரு ச நின்றது
தன் சீடரில் ஒருவரை
அழைத்து ந்தப் பெட்டியிலிருக்
- ராமசாமியின் -ளை மட்டுந்தான்
ண்டும். முதலில் உடை என்று கூறியபடியே பா விண்வெளி
\உழைப்பின் Yதிெவை
வீட்டி லிருந்து அந்தப் பொற்காசுகளை எடுத்து வரச் சொன்னார்.
காலையில் ராமசாமி, புலம்பிக்கொண்டே சாமியாரிடம் வந்தான். பொற்காசுகள் தொலைந்த விஷயத்தை அழுதுகொண்டே சொன்னான். உடனே சாமியார் ''தான் கூறும் வேலைகளை நீ செய்தால் உனக்கு மீண்டும் ஆயிரம் பொற்காசுகளைத் தருகிறேன்" என்றார்.
"என்ன வேலை செய்ய வேண்டும்?" என்றான் ராமசாமி.
தன் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏக்கர் நிலத்தைப் பண்படுத்தி நீர்
பாய்ச்ச வேண்டும் என்றார். சாமியார் அதற்கு ஆயிரம் பொன் ஊதியமாகத்
தருவதாகவும் கூறினார். அதை முடித்ததும், நெல் விதைக்க நூறு பொன்னும், தினமும் நீர் பாய்ச்ச 10 பொன்னும் தருவதாகவும்
சாமியார் அறிவித்தார். அறுவடை செய்யும்போது, அனைத்துப் பொற்காசுகளையும் மொத்தமாக வழங்குவதாகவும் கூறினார்.
10 பொன் பெறும் வேலைக்கு 100 பொன் தருவதாகக்
கூறியதால், அவனுக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தது. இதனால், ரியும் உடையை
சாமியார் சொன்ன வேலைகளை தட்டாமல் செய்தான். கொடுத்தது.
ஒவ்வொரு நாள் வேலைக்கும் எத்தனை பொற்காசுகள் ந்த சேமிப்பகத்தில்
சம்பாதித்தோம்' என்று குறித்து வைத்து மகிழ்ந்தான். யெமெனு'
நெல் அமோகமாக விளைந்தது. அறுவடை முடிந்தது. சாமியார் பப் பெற
ராமசாமியை வரவழைத்தார், பேசியபடி பொற்காசுகளை முலம்
வழங்கியதோடு, கூடுதலாக இரு மடங்கு பொற்காசுகளையும் டக்கக்
வழங்கினார்.
ராமசாமி, சாமியாரை திகைப்புடன் பார்த்தான். உனக்
"என்ன திகைப்புடன் பார்க்கிறாய், உன் வேலைக்கு சம்பளமாக நான் னவற்
தரும் பொற்காசுகள் ஒரு பங்கு என்றால் உன் மூன்று மாத உழைப்பின் பலனாய் விளைந்த நெல் தந்த பொன் அதைவிட இரண்டு மடங்கு
அதிகம். அதுவும் உனக்குத்தானே சொந்தம். எனவே, நீ செல்வந்தனாக ரியில் கீ
விரும்பினால் உழைப்பின் மூலமே செல்வந்தனாக முயற்சிசெய். ஒரு ன அழுத்து. ஏக்கர் பயிர் செய்து இவ்வளவு பொன் விளைவித்த நீ, தொடர்ந்து முயற்சி
செய்தால் ஏராளமான பொன்களைச் சீக்கிரத்தில் குவித்துவிடுவாய்"*
என்று கூறி அவனை வாழ்த்தினார் சாமியார். பிரைவாக
“சோம்பேறியாக இருந்த எனக்கு உழைப்பின் அருமையைப் புரிய சென்றது அந்த பாபோ.
வைத்துவிட்டீர்கள், என்னை மன்னித்துவிடுங்கள், இனி நான் (தொடரும்)
உழைத்து முன்னேறுவேன்" என்றான் ராமசாமி உறுதியுடன்.
- நான் டால்
ன்";

Page 5
விஜய்
2013, பெப்ரவரி
வன்6
அடந்
பற்றா போர்த்துக்கே ஒல்லாந்தர்
ஆங்கிலேயர்
RTIபடம்
நிறுவனமொன்று சாதனை படைத்துள்
ளது.
காற்றில் உள்ள காபன் டைஒக்சைட்டு டன் ஹைட்ரஜன் கலந்து மெத்தனோல் உருவாக்கப்படுகின்றது.
அதில் இருந்து பெற் றோல் தயாரிக்கப்படு கிறது. எனினும்,
தற்போதளவில் இவ்வாறான பெற்றோலை, 3
அமைத்து அதன்மூல் மாதங்களில் 5
டொன் கணக்கில் பெ லீற்றர் என்ற ரீதி ரிக்க திட்டமிடப்பட்டு யிலேயே தயா
அதற்கு இன்னும் 2. ரிக்க முடியும்.
னும் எடுக்கும். அதன் எனவே,
ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் பெற்றோல் தயாரிக்க ஆலை
அந்த நிறுவனம் தொ
பூமியில் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துகொண்டு வருவ தால், மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின் றனர். இந்நிலையில், காற்றின் மூலம் பெற்றோல் தயாரித்து இங்கிலாந்தைச் சேர்ந்த
விஜப் தரும் கைய ப் ஆ.
வாரம்தோறும் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பு...

, 13, புதன்கிழமை
சினி மண்ணின் பகாத, rளன்
யேர்) இவர்களுடன்
போரிட்டு இ இலங்கையின்
விபரஹளரே
எழுதுபவர் பியீாலையாசி சிவதாசன்
மம் தினசரி பற்றோல் தயா
ள்ளது.ஆனால், ஆண்டுகளே ன் பின்னர், 15 பெரிய அளவில் * முடியும் என ரிவித்துள்ளது.
காற்று மூலம் பெற்றோல் தயாரிக்கும் இந்த தொழில் நுட்பம் அண் மையில் லண்டனில் நடந்த பொறியியல்
மாநாட்
டின்போது சமர்ப்பிக்கப் பட்டது.
'விஜய்' நடாத்தும் சைக்கிள் பரிசுப்போட்டி வெற்றியாளர்களில் ஒருவரான சிலாபத்தைச் சேர்ந்த டி.ஷலோமி, தனக்குரிய சைக்கிளுடன் காணப்படுகின்றார்.
நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு கேட்கப்படுகின்ற கேள்விக்கான
இந்த வாரக் கேள்வி 15 | விடை இந்த வாரம் 'விஜய்' பத்திரிகையில்
ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் இடம்பெற்றுள்ள ஏதோ ஓர் ஆக்கத்தினுள்
சிந்தனையிலான நவீன கப்பலின் பெயர் பொதிந்துள்ளது. அந்த விடையைக்
என்ன? கண்டுபிடித்து உடனடியாக எமக்கு தபாலிடுங் கள் (நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்).
கீழ்க்காணப்படும் கூப்பனில் சரியான சரியான விடையை அனுப்புவோரில்
விடையை எழுதி தபாலட்டையில் ஒட்டி அதிர்ஷ்டசாலியாக தெரிவுசெய்யப்படுபவருக்கு
22.02.2013 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சைக்கிளொன்று பரிசாக வழங்கப்படும்,
முகவரிக்கு தபாலிடுங்கள்.
போட்டி இல: 11 இல் சைக்கிளை
வெற்றி கொள்பவர்... பி.ஜெரூபன், கெனல் வீதி, மாதகல்.
கேள்வி இல் : 15
விடை பெயர் வயது
முகவரி மாவட்டம்
தொ.பே.லெ.
அனுப்பு வேண்டிய முகவரி;
சைக்கிள் பரிசு (15)
'விஜய்' த.பெ.எண்: 2037 கொழும்பு

Page 6
06
2013, பெப்ரவரி, 1
இப09)
- வெறுப்ப
வீடுகள்,
கட்டடக்கலையில் நாளுக்கு நான் புதுமைகள் புகுந்தவண்ணமுள்ளன. சில சமயங்களில் நவீன தொழில்நுட்பத்தினையும் இக்கலை தழுவிக்கொள்கின்றது. சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களும் இதன்போது பயன்படுத்தப்படுகின்றன. நவீன காலத்தில் கட்டட நிர்மாணிப்பின்போது, எளிமை, குறைந்த செலவினம் என்பவை தொடர்பிலும் அதிக அக்கறை காட்டப்படுகின்றன. அந்தவகையில், நிபுணத்துவம், இயற்கைத் தன்மை, கலைநுட்பம் என அனைத்துமே ஒன்றாகக் கலந்த புதுமையான
வீடுகள் சிலவற்றைப் பற்றி இங்கு நோக்குவோம்,
சோளத்தட்டை விடு
வீசியெறியப்படும் சோளத் ஷொல்ட்ஸ்' பூங்காவில் இந்த வீட் தட்டைகளைப் பயன்படுத்தியே,
டினைக் காணமுடியும். அதுமட்டு இந்த அபூர்வமான வீடு நிர்மா
மன்றி, இந்த வீடு சுற்றுச்சூழலுக்கு ணிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஏற்புடையதாக குறைந்த செலவில் சிறிய அளவில், திட்டமிட்ட
நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக, வடிவத்துடன் நிர்மாணிக்கப்பட் Archi<20 எனும் வாஸ்து விஞ்ஞா டுள்ள இந்த சோளத்தட்டை வீடு,
னப் போட்டியில் வெற்றி வெளியில் இருந்து பார்க்கும்
ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. போது, ஆபிரிக்க மேளத்தின் வடிவத்தினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. பிரான்ஸிய
வாஸ்து விஞ்ஞானியான அன்ட்ரூ லென்க் என்பவரின் ஆலோசனைக்கமையவே, இது
நடுப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ரங்கள் மற்றும் வீட்டின் உட்புறமானது, அடுக்கு
சிறிய பூங்கா ஒ மாடி வடிவில் நிர்மாணிக்கப்பட்
பிரான்ஸின் டுள்ளது. பிரான்ஸின்
தியத்தில் சோன் 'மட்டர்
பெருமளவில் திட்ட வடிவமைப்பு
வதால், சோள நாள் முழுவதும் வீட்டின் உட்பகு
பெறுவது இல தியில் சூரியஒளி கிடைக்கும்
இருப்பதும் இ விதத்தில் இந்த வீடு வடிவ
ளப்பட்டுள்ளது மைக்கப்பட்டுள்ளது. நித்திரை
இந்த சோளத்த கொள்வதற்கு ஏற்ற சூழல்
நிர்மாணப்பணி மற்றும் அதற்கேற்ப வெளிச்சம்
நிறைவடைய கிடைக்கும் வகையில் வீட்டின்
செலவைக் கெ படுக்கை அறை அமைக்கப்பட்
புறச் சூழலுக்கு டுள்ளது. பொதுவான அன்றாடப் வீட்டு நிர்மாண பணிகளை மேற்கொள்ளவும்
புதிய சிந்தனை ஓய்வுபெறும் இடம் என்பனவும்
செயற்பாடு ஓ 1ப, பகுதி - தாந்
ஒதுக்கப்பட்டுள்ளன. வீட்டின்
இட்டுள்ளது எ

3, புதன்கிழமை
-விஜய்
வெளிப்புறத் தோற்றம்
பாலைவனப்பகுதிக்கு
பொருத்தப்பட்டுள்ளன. இந்த பொருந்தும் இந்த வீடானது,
கதவுகளில் ஒன்று மேல்நோக்கித் திட்டமிடல் வல்லுனரான
திறப்பதுடன், மற்றைய கதவு கிறிஸ்டோபர் டெனியெலாவின்
கீழ்நோக்கித் திறக்கும். இந்த கீழ்க் ஆலோசனைக்கமைய வடிவ
கதவுப் பகுதியினூடாகவே, வீட்டி மைக்கப்பட்டதாகும். சூரிய
னுள் பிரவேசிக்க வேண்டும். இக் ஒளியை எப்பொழுதும் பரவச்
கதவுகள் மூடியவுடன் சுவர்களைப் செய்யும் வகையில் இந்த வீடு
போன்று தோற்றமளிக்கும். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டி
இந்த வீட்டிற்கு கிடைக்கும் சாதா ருப்பது சிறப்பம்சம் எனலாம்.
ரண வெளிச்சத்தையும் வெப்ப வீட்டில் ஒளியை ஊடுருவிப்
நிலை சதவீதத்தினையும் தேவை பரவச் செய்யும் வகையில் வீட்
யானளவு குறைத் டின் உட்பகுதியிலும் வெளிப்
துக் கூட்டிக் பகுதியிலும் வெள்ளை நிறம்
கொள்ள முடியும். பூசப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் நத்தை ஓட்டின் வடிவத்தினைக்
கண்ணாடி
உள்நாட்டு தாவ செடிகள் கொண்ட ஒன்றும் உள்ளது.
தென்கிழக்கு பிராந் எப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படு க்தட்டைகளை
குவான விடயமாக ங்கு கருத்திற்கொள் 3. எவ்வாறாயினும், கட்டை வீட்டின் ரிகள் இன்னும் வில்லை. குறைந்த காண்ட, சுற்றுப் ந அமைவான எம் தொடர்பான சக்கு இந்த
ர் அத்திவாரத்தை எனலாம்.
பாலைவன மாளிகை
கொண்டதாக இந்த வீடு உள்ளது. காபன் நார்களினால் அமைக்கப்பட்ட ஒரு சட்டகத்தின் அடிப்படையி லேயே, இந்த
பாணாப்தா
மானின் கொத புதிய வடிவம்
தோற்றம் பெறப்பட்டுள் ளது. எரிசக்தி யில் இயங்கும் தானியங்கிக் கதவுகள் இங்கு

Page 7
விஜய்
2013, பெப்ரவரி
விட்டுப்
பாடத கொண்ட
இதன்படி, வீட்டின் பட்புறத் தோற்றம்
கண்ணாடி வீடு
வெளிப்புறத் தோற்றம்
ஜன்னல்கள் இலக்ட்ரோனிக் வலையமைப்பின் ஊடாகக் கட்டுப் படுத்தப்படுகின்றன. வீட்டினுள்
மிகவும் குறைவான பொருட்களே உள்ளன. அறைகளை வேறுபடுத்த புத்தக றாக்கைகள், திரைச்சீலை கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு அனைத்து நடவடிக்கை களுக்கும் இலத்திரனியல் தொழில்நுட்பம்
கண்ணாடிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களை நாம் அவதானித்திருந்தாலும் முற்று முழுதாக கண்ணாடிகளைப் - பயன்படுத்தி வெளித்தெரியும் தன்மையுடன் கட்டப்பட்ட வீடுகளை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? இங்கு நீங்கள் பார்ப்பது அவ்வாறானதொரு வீடாகும். சுவர்கள், கூரைகள் மட்டுமன்றி, இங்குள்ள தளபாடங்கள்கூட ஒளி ஊடுருவி வெளித்தெரியக்கூடிய கண்ணாடிகளினாலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்த
ஆச்சரியமூட்டும் கண்ணாடி வீட்டை 'சென்டம்ப்ரோகியானோ' என்று கூறுவர்.
வீட்டின் வடிவமைப்பு வீடு முழுவதும் வெளித்தெரியக்கூடிய கண்ணாடியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி ஒவ்வொன்றும் 30 மில்லிமீற்றர் அடர்த்தியுடையதாகும். இந்த வீடு மூன்று மாடிகளைக் கொண்டது.
நிர்மாணம் காலோ சென்டம்ப் ரோமானோ என்ற கட்டடக் கலை நிபுணரே, இந்த கண்ணாடி
வீட்டின் திட்ட நிர்மாணிப்பாளர் ஆவார். இது அவரது சிந்தனையில் உதித்த வீடாகும். எளிமைத் தன்மையைக்கொண்ட வீட்டுத் தளபாடங்களை காலோவும் மற்றுமொரு திட்டமிடல் நிபுணரான எனியோ
ஆரோசியோவும் இணைந்து வடிவமைத்துள்ளனர். 'சென்டம்ப்ரோகியானோ' எனப்படும் இந்த கண்ணாடி வீட்டை நிர்மாணிப்பதற்கு முன்னர்
இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு கண்ணாடி வீடுகளை நிர்மாணித்துள்ளனர்.
சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்து வாழ்தல் என்ற விடயத்திற்கு ஏற்றதாக இந்த கண்ணாடி வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முழுமையாக கண்ணாடிகளைப் பயன்படுத்தி இந்த வீட்டை
நிர்மாணித்ததன் ஊடாக, நவீனத்தன்மை ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவும் வியப்புக்குரிய திட்டவடிவம் ஒன்றைக் கட்டியெழுப்பவும் இதன் நிர்மாணிப்பாளர் முயன்றுள்ளார். அழகிய சுற்றுப்புறச் சூழலில் கண்ணாடி வீட்டை நிர்மாணிக்கும்போது, நாள் முழுவதும் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்க்க முடியும்.
-குமுதினி
து ேந ' : எ ஏ ஐ நீ
கட்
எ
உட்பகுதி
பயன்படுத்தப்படுவ தனால், இதனை குறைவான செல வினைக்கொண்ட வீடு என்று கூற முடியாது. எவ்வா றாயினும், பாலை வன மாளிகை இன்னும் சிந்தனை மட்டத்திலேயே உள்ளது.

7, 13, புதன்கிழமை
"மெகாலிதிக்' யுகத்திற்குரிய இப்பன்கட்டுவ கல்லறைகள்
கலேவல பிரதேச செயலகப் பிரிவின் இப்பன்கட்டுவ பகுதியில் மெகாலித்திக் காலப்பகுதிக் ரியதாகக் கருதப்படுகின்ற வரலாற்று சிறப்புமிக்க கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, தால்பொருள் ஆய்வு திணைக்களத்தினால் 1970 ஆம் ஆண்டில் இந்த கல்லறைகள்
ண்டுபிடிக்கப்பட்டன. ஆகவே, கற்காலத்திலும்கூட இலங்கையில் நாகரிகமயமான மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் ன்பதை இந்த கல்லறைத் தொகுதிகள் வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன், இலங்கையில் சிறு றைகள் கொண்ட கல்லறை இல்லங்கள் தொடர்பிலான வரலாறு இப்பன்கட்டுவவிலிருந்தே ஆரம்பிக்கின்றது. இங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களின் அஸ்தி வக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் அஸ்தி வைக் ப்பட்டிருந்த மட்பாண்டங்களின் எழுத்துருக்கள் மொகஞ்சதாரோ-ஹரப்பா நாகரிகங்களுக்குரிய
முத்துக்களை ஒத்திருந்ததாக பேராசிரியர் செனரத் பரணவித்தான குறிப்பிட்டுள்ளார்.
(இ)

Page 8
08
2013, பெப்ரவரி,
வினாத்தாள் - 1 (சென்றவாரத் தொடர்ச்சி) பெயர்:
நேரம்: 45 நிமிடங்க கீழ்வரும் கூற்றை வாசித்து 18 ஆம், 17 ஆம் வினாக்களுக்குரிய விடையைத் தெரிவுசெய்க.
அப்பாவினதும், மகனினதும் வயதுகளின் கூட்டுத்தொகை 50 வருடங்கள் ஆகும். மகன் அப்பாவை விட 30 வருடங்கள் இளையவன் எனின்
16. தற்போது மகனின் வயது எத்தனை வருடங்கள்?
1 20
210
3. 30
17. தற்போது அப்பாவின் வயது எத்தனை வருடங்கள்?
1. 40
2. 30
3. 20
18 ஆம், 19 ஆம் வினாக்களின் வெற்றிடத்துக்குப் பொருத்தமான சொல்லைத்
தெரிவுசெய்து அதன்கீழ்க் கோடிடுக. 18. சாந்தி, அக்காவுக்கு எழுதியிருந்த கடிதத்திற்கான ...
-- இன்று கிடைத்தது. 1. பணம்
2. பதில்
3. கட்டுரை
.........,
19. ரைட் சகோதரர்கள் 'கிட்டி கொக்' என்ற இடத்திலிருந்தே உலகின் முதல் விமானத்தை
...ச் செய்தார்கள்.
1. ஓட
2. பறக்க
3. உயர 20. கஜன் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின்போது, 100m ஓட்ட
நிகழ்ச்சியில் நல்ல பயிற்சி பெற்றும் அவன் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறமுடியவில்லை. இதற்கான காரணமாக அமையக்கூடியது:
1. விளையாட்டு மைதானம் வேறுபட்டமை 2. உணவு உண்ணாமல் பங்கு பற்றியமை
3. கஜனை விட மிக வேகமாக ஓடக்கூடியவர்கள் இருந்தமை 21. 400 இன் அரைவாசியின் 1 உடன் 10 ஐக் கூட்டும்போது, கிடைக்கும் எண் யாது?
2. 60 --
3. 40
1. 50
22. 31 தொடக்கம் 36 வரையுள்ள எண்ணும் எண்களை எழுதும்போது, இலக்கம் 3
எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை யாது?
1. 7
26
3. 5
23. நான்கு வருடங்களுக்கு முன்னர் நவீனின் வயது 4 வருடங்களாகும். அப்போது
அவனின் அம்மாவின் வயது அவனின் வயதைப்போல் ஐந்து மடங்காகும். தற்போது நவீனின் அம்மாவின் வயது நவீனின் வயதின் எத்தனை மடங்கு?
1.5 மடங்கு 2.4 மடங்கு 3.3 மடங்கு 24. 36 உடன், அதன் அரைப்பங்கையும் அரைப்பங்கின் அரைவாசியையும் ஒன்றையும்
கூட்ட வரும் எண் யாது?
1. 63
2 64
3. 100
* 25 தொடக்கம் 28 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றும் பின்வரும் பந்தியில் உள்
வெற்றிடங்களை நிரப்புவதுடன் தொடர்புபட்டவை. வெற்றிடங்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொருத்தமான விடையை அடைப்புக்குள் இருந்து தெரிவுசெய்து அதன்கீழ்க் கோடிடுக.
லவனுக்கு தொலைக்காட்சி பார்க்க ஆசை ஆனால், 25...... [(1) அவர்களது (2) அவரது (3) அவனது) பெற்றோர் தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிப்பதில்லை. அதனால் லவன் 26............. [[1) வெட்கப்பட்டான் (2) வேதனைப்பட்டான் (3) படிக்கவில்லை அவனது நண்பர்கள் தொலைக்காட்சியில் பார்த்த கார்ட்டூன் 27..........[(1) சம்பவத்தை (2) பாடலைப் (3) நிகழ்ச்சிகளைப் பற்றி மற்றைய நண்பர்களுடன் உரையாடும்போது லவனால் 28..............[(1) தாங்க முடியவில்லை (2) நினைக்க முடியவில்லை (3) கேட்க முடியவில்லை) அவனின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வெளிவரத்
தொடங்கின. 29. இன்று வெள்ளிக்கிழமை. நாளை மறுநாள் 20 ஆம் திகதி சென்ற வெள்ளிக்கிழமை
எத்தனையாம் திகதி -
1. 2 ஆம் திகதி
2. 11 ஆம் திகதி
3. 18 ஆம் திகதி
30. ஒரு மணித்தியாலத்தில் 10 தொப்பிகள் தைக்கும் தொழிலாளி 90 நிமிடங்களில்
எத்தனை தொப்பிகளைத் தைப்பான்?
1. 25
2 20
3. 15

13, புதன்கிழமை
விஜய்
பவர்:-
கேதாபா |(HDip in Pri.Ed)B.A.
பம்பலப்பிட்டி இந்துக்கே
மாசம்பாவானாசுகரன் 31. பாடசாலை விளையாட்டு மைதானத்தில் 35 இலிருந்து 45 வரையிலான எண்கள்
பொறிக்கப்பட்ட மேலங்கியுடன் விளையாட்டு வீரர்கள் நின்றனர். மைதானத்தில் நின்ற விளையாட்டு வீரர்கள் எத்தனை பேர்?
1.11
2. 10
3, 12
32,
அன்னாசிப்பழம், உணவு, பழங்கள் ஆகிய மூன்றுக்கும் இடையிலான தொடர்பைக் காட்ட இவ்வுரு வரையப்பட்டுள்ளது. இதில் A இனால் காட்டப்படுவது எது?
1. உணவு
2. அன்னாசிப்பழம்
3. பழங்கள் 33, சம்பூர் மகாவித்தியாலயம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா மூதூர் கல்வி வலயத்தில் அமைந்துள்ளது. இவை கீழே உள்ளவாறு
குறியீடுகளால் காட்டப்படுகின்றன.
வலயம் - O மாகாணம் -) மாவட்டம் - 0 பாடசாலை -A
வலயம் =
மாகாணம் =
மாவட்டம் =
பாடசாலை =
34. குமார் படம் ஒன்றினைப் பார்த்து பின்வருமாறு கூறினான். "இந்தப் படத்தில்
இருப்பவரின் தந்தை எனது அம்மாவின் தந்தை ஆவார்' அப்படியானால், படத்தில் காணப்படுபவர் குமாரின்;
1. மாமி
2. பாட்டன்
3. மாமா
35. லிங்கனின் ஒரே பிள்ளையாகிய பாபு பாடசாலைக்குத் தாமதமாக வந்தான்.
தம்பியுடன் கடைக்குச் சென்று திரும்பியதால் தாமதம் ஏற்பட்டதெனக் காரணம்
கூறினான்.இது உண்மையாக இருக்கலாம். இதற்கு காரணம்,
1. பாபு உலாவித்திரிய விரும்புகின்றமை 2. பாபுவிற்குச் சில சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கின்றமை 3, பாபுவின் சிறிய தகப்பனாரின் ஒரு மகனும் பாபுவின் வீட்டில் இருக்கின்றமை
* 36 ஆம், 37 ஆம் வினாக்களுக்குரிய விடைகளை புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
36, அடைப்பினுள் தரப்பட்டுள்ள எழுத்துக்களுள் மூன்று எழுத்துக்களைப்
பொருத்தமான முறையில் ஒழுங்குபடுத்தி புரதச்சத்து அடங்கியுள்ள உணவுப் பொருளைக் குறிக்கும் பெயரை புள்ளிக்கோட்டில் எழுதுக.
க, வ, று, லை, ப, ற, ய, கு.
37. அடைப்பினுள் தரப்பட்டுள்ள எழுத்துக்களுள் நான்கு எழுத்துக்களைப் பொருத்தமான முறையில் ஒழுங்குபடுத்தி பிராணி ஒன்றின் பெயரை புள்ளிக்கோட்டில் எழுதுக.
தி, ல, ந. கு, ர, சி, ஆ, க, மை ......
* இவ்வரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட பாடசாலையின் நூலகத்தில் உள்ள
புத்தகங்களின் எண்ணிக்கை காட்டப்படுகின்றது. இதற்கேற்ப 38-40 வரையுள்ள வினாக்களுக்குரிய விடையைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
ஆங்கிலம்,
சுற்றாடல்,
தமிழ்,
கணிதம்
(கணிதப் புத்தகங்களின் எண்ணிக்கை 100 எனில்)
38. சுற்றாடல் புத்தகங்களின் எண்ணிக்கை யாது?
39. தமிழ் புத்தகங்களின் எண்ணிக்கை யாது?.... 40. நூலகத்தில் உள்ள மொத்தப் புத்தகங்கள் எத்தனை?
வினாத்தாள் 1 இன் விடைகள் அடுத்த இதழில் வெளிவரும் |

Page 9
விஜய்
2013, பெப்ரவரி
கல்வி கற்கும்போது, இலக்கு எந்தளவு அவசியமோ, அந்தளவுக்கு அதனை அடைந்துகொள்வதற்கான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதும் அவசியமாகின்றது. அவ்வாறு பல செயற்பாடுகளை
தெரிவுசெய்தல் என்பது, பாடசாலைப் பருவத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது, ஆகவே, பாடத்தெரிவு குறித்து . முடிவெடுக்கும்போது, தம்மால் இலகுவாகக் கற்கக்கூடிய அல்லது கற்பதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டுகின்ற பாடத்தை தெரிவுசெய்ய வேண்டும். அவ்வாறே, பாடசாலைக் கல்வி நிறைவடைந்த பின்னர்,
பா மார்
ஒருங்கிணைக்கும்போது மிகவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாக 'முடிவெடுத்தல் காணப்படுகின்றது.
'முடிவெடுத்தல்" என்பது, அனைத்து மாணவர்களுக்கும் முதன்மையான அம்சமாகும். நாம் எடுக்கும் முடிவுகளே, பல்வேறு விளைவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றன. அந்த முடிவுகள் நமது கல்வியில் பாதிப்பு செலுத்தும்
அதேவேளை, அவை வாழ்க்கையில்
உயர்கல்வி அல்லது தொழிற்துறைசார் கல்வியைத் தெரிவுசெய்யும்போதுகூட 'முடிவெடுத்தல்" என்பது பிரதான அம்சமாகக் காணப்படுகின்றது. எனவே, எமது
திறமைக்கேற்ப, வசதிக்கேற்ப
கற்கைகளைத் தெரிவுசெய்ய
வேண்டும்.
Right Decision Wrong Decision
முடிவெடுத்தல் கல்வியில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது
(. த இ ) த ( 5 சி த இ [1, 1ா
முடிவு எடுப்பது' என்பதை இலகுவான
விடயமாகக் கருதக்கூடாது. முடிவு எடுக்க அமைதியும் நிதானமும் மிக அவசியமாகும். எந்த நிலையிலும் பதற்றப்படாமல், அவசரமின்றி
முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அவசரத்துடனும் பதற்றத்துடனும் எடுக்கப்படும் முடிவுகள் யாவும் தீய விளைவுகளையே கொண்டு வரும்.
எனவே, சிறந்த முறையில் சிந்தித்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். கற்றலில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எமது இலக்கை அடைவதில் தாக்கம் செலுத்தக்கூடியதாகும். ஆகவே, இலக்கைப் பாதிக்காத வகையில் சிறந்த
முடிவுகளை எடுப்பது வாழ்வை ஒளிமயமாக்கும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா |
பெரும்பாலான விளைவுகளை
ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளன. ஆகவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் நன்கு சிந்தித்து - பகுத்தறிவைப் பயன்படுத்தி சிறந்த
முடிவுகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.
மாணவப்பருவத்தில் முடிவுகள் எடுப்பது, பெரும்பாலும் பாடங்களை தெரிவுசெய்வதிலேயே தங்கி இருக்கின்றது. பாடங்களை

1, 13, புதன்கிழமை
புவியை அண்மித்துச்சென்ற பாரிய விண்கல் 208 இல் மீண்டும் வரும் இன்னும் 25 வருடங்களில் உலகம் அழிவதற்கான ஆபா
புவிக்கு அருகில் செல்லும்
செவ்வாய்
- விண்கற்களும் வால்நட்சத்திரங்களும்
சூரியன்
வெள்ளி
அபோபிஸ் விண்க கடந்த ஜனவரி 9 ஆம் திகதி புவியை அண்மித்துப் "" பயணித்தது. விட்டம் 325 மீற்றர்
'பென்ஸ்டார் வால்நட்சத்தி ( மார்ச் 8 (முதல் 12
வரையிலான "தாடகளில் அதிக
பிரகாசமாகக் காட்சியளிக்கும்,
5ப்N வால்நட்சத்திரம் நவம்பர் மாதத்தில்)
அதிக, பிரகாசமாகக் காட்சியளிக்கும் ,
சூரியனை நோக்கி
செய்மதிகள் நிதரிறுத்தப்படும்: 'புவிச் சுற்றுப்பாதை
15 திரன்
'சந்திரசக் கற்றுப்பாதை
2012 DA14. விண்கல் பெப்ரவரி 18ஆம் திகதி புலியை அண்மித்துச் செல்லும் பாம் எதிர்பார்க்கப்படு கின்றது.
#147
325 மீற்றர் விட்டத்தைக்கொண்ட பாரிய விண்கல் ஒன்று கடந்த ஜனவரி 9 ஆம் "கதி புவிக்கருகில் பயணித்ததாகவும் அந்த விண்கல், 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி மீண்டும் வரும்போது, அது புவியுடன் மோதுவதற்கான அபாயம்
லவுவதாகவும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிண்கல்லுக்கு 'அபோபிஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. 'அபோபிஸ்' என்பது எகிப்திய மர்மக் கதைகளில் வரும் தீமைக்குத் தலைமைவகிக்கும் துர்தேவதையாகும். இந்த விண்கல், ஜனவரி 9 ஆம் திகதி புவியிலிருந்து 30,000 கி.மீற்றர் தூரத்தில் பயணித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் குறித்து ஐரோப்பிய பிண்வெளி நிறுவனமும் அமெரிக்காவின் நாஸா நிறுவனமும் மிகுந்த அக்கறை கோண்டதோடு, இதனை உன்னிப்பாக அவதானித்தும் வந்துள்ளன. விண்வெளியில் லைகொண்டுள்ள 'ஹேர்ஷல்' தொலைக்காட்டியே, இந்தப் பணியை நிறைவேற்றி பந்துள்ளது. இதன்போது, 'அபோபிஸ்' விண்கல்லானது 2029 ஆம் ஆண்டும் 2036 ஆம் ஆண்டும் மீண்டும் புவியை அண்மித்துப் பயணிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, 2029 ஆம் ஆண்டு 'அபோபிஸ்' விண்கல்லானது,
வியுடன் மோதும் என ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் கூறினர். எனினும், பின்னர் மற்கொண்ட கணிப்பீட்டின்படி, 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்நிகழ்வு டைபெறும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், 2036 ஆம் ஆண்டில் இந்த விண்கல்லானது, செய்மதிகள் பிண்வெளியில் நிலைநிறுத்தப்படும் புவிச் சுற்றுப்பாதையை மிகவும் அண்மித்ததாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அவ்வேளையில் 'அபோபிஸ்' பிண்கல்லானது, புவியுடன் மோதினால் உண்மையிலேயே உலக அழிவு ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த அபோபிஸ் விண்கல்லைத் தவிர, மேலும் ஒரு விண்கல் இம்மாதம் (பெப்ரவரி) 5 ஆம் திகதி புவியை மிகவும் அண்மித்துச் செல்லும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. விஞ்ஞானிகள் இதற்கு '2012DA14' எனப் பெயரிட்டுள்ளனர். அது புவியை அண்மித்ததாக சுமார் 27,000 கி.மீற்றர் தூரத்தில் பயணிக்கும் எனக் கூறப்படுகின்றது. இவை தவிர, இரண்டு வால்நட்சத்திரங்களும் இவ்வாண்டில் புவிக்கு மிக அருகில் செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'பென்ஸ்டார்' மற்றும் ISON' ஆகியவையே அந்த இரண்டு வால்நட்சத்திரங்களுமாகும்.
இரஞ்சித் ஜெயகர்

Page 10
10.
2013, பெப்ரவரி, 1
தொடர்பாடல் அச்சுக்கலை (தொடர்ச்சி...)
தாள், துணியின் மேற்பரப் ருட்கள் பற்றி சிந்தித்து அதனை பில் எழுத்து, படம் அல்லது
அச்சுக்கலை மேம்பாட்டிற்கு ஓவியங்களைப் பதிக்கும் கலை
எவ்வாறு பயன்படுத்தலாம் என யும், அதற்காகப் பயன்படுத்தப்
ஆராய்வதில் ஈடுபட்டார். மரம், படுகின்ற தொழில்நுட்பமும்
களிமண் ஆகிய எழுத்துக்களுக் 'அச்சடித்தல்' என குறிப்பிடப்
குப் பதிலாக உலோகத்தினால் படுகின்றது. அச்சுக்கலையின்
ஆக்கப்படுகின்ற எழுத்துக்களை பூரணநிலை என்பது அசையும்
அச்சுக்கலைக்கு அறிமுகப்படுத் எழுத்துக்களின் உருவாக் : கத்தின் மூலமே உன்னத நிலையைப் பெறுவதை
அவதானிக்க முடிகின் றது. அசையும் எழுத்து அல்லது நகரும் எழுத்துப்
ஊடக பாடநெறி 20
வண் நிறத் வண்டு
தலாம் என எண்ணினார்.
அதன்படி, ஜேர்மன்மொழி அரிச்சுவடி எழுத்துக்களை உலோகத்தினால் தயாரித்தார். பொருத்தமான பூச்சு வர்ணத் தையும் உருவாக்கினார்.
இதனை அச்சுப்பதிப்பதற்கு பயன்பாடு என்பது ஒரு பக்கம்
ஓர் இயந்திரத்தை உருவாக்குவது அச்சடித்த பின் எழுத்துக்களைக்
தொடர்பான ஆய்வுகளில் கலைத்துவிட்டு அடுத்த பக்கத் ஈடுபட்டார். திற்கு அவற்றை சேர்த்து அடுக்கி
இதற்கமைய, திராட்சைப்பழச் மீண்டும் அச்சிடலுக்குப்
சாறு பிழியப் பயன்படுத்திய பயன்படுத்துவதைக் குறித்து
கருவியிலிருந்து மர அச்சுப் நிற்கின்றது.
பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜேர்மனியில் மெயின்ஸ் நகரில் வசித்து வந்த பொற்கொல்லரான ஜொகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் அச்சுக் கலையின் புரட்சிக்குக் காரணமாக அமைகின்றார். நகரும் எழுத்துக் கள் மற்றும் அச்சு இயந்திர
புள்ள
பொறிமுறையை முதலில் அறிமு கம் செய்தார். திராட்சைக்கனி களை நசிப்பதற் குப் பயன்படுத் துகின்ற அழுத் தும் பலகையை கடதாசியை அழுத்துவதற்
குப் பயன்படுத் வழிமூலம் பிரதியாக்கம் என்பன
தினார். இதனூடாக, எழுத்துக் இவரின் கண்டுபிடிப்புக்களாக |
களின் மேலிருந்த பூச்சு கடதாசி அமைந்தன. அடுக்கிக் கோர்க்கக் யின் மீது பூசப்பட்டு அச்சிடல் கூடிய உலோக அச்சு எழுத்துக் இடம்பெற்றது. தொடர்ந்து | களின்மூலம் குட்டன்பர்க் வெளி
உலோகம் அல்லது மரத்தினால் யிட்ட 'பைபிள்' நூல் அச்சுக்
உருவாக்கப்பட்டதும் மேற் கலை கண்டுபிடிப்பின் உன்னத பகுதியில் புடைப்பு முறையில் எடுத்துக்காட்டாக அமைந்தது. - இலக்கம், எழுத்து, குறியீடுகள்
தொழில்நுட்ப கற்கையில் "
செவ்வக வடிவில் அச்சுக் ஈடுபட்டுவந்த குட்டன்பேர்க்
களாகப் பயன்படுத்தப்பட்டன. உலோகங்களான பொன்,
(தொடரும்) வெள்ளி, பித்தளை, வெண்கலம், இரும்பு, செப்பு ஆகியவற்றை
பரராஜசிங்கம் சூடேற்றும் முறை, அதன்மூலம்
இராஜேஸ்வரன் தயாரிக்கப்படும் முடிவுப்பொ
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
டெ
சிவப்
நிற

3, புதன்கிழமை
விஜய்
--- வழங்குபவர்: ஆசிரியை றோஸ்மலர்
பி ஒடு
சிறிய ணத்துப்பூச்சியின் திற்கேற்ப பெரிய ணத்துப்பூச்சிக்கும் நிறந்தீட்டுக.
44
{{{{{{{{{ -
உருக்களின் எண்ணிக்கையைப்
ளிக்கோட்டில் எழுதுக.
பட்டம்
புள்ளிக்கோடுகளை ஒன்றை
இணைத்து செய்வோம்.
நிறந்தீட்டுவோம்.
( 408)
பரிய உருக்களுக்கு பு நிறத்தையும் சிறிய பருக்களுக்கு நீல மத்தையும் தீட்டுக.

Page 11
2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
Digital Radio
ண்டோஸ்
கணினிகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு உதவும் மென் பொருட்களில் முதலாவதாக விளங்கும் Advanced System Care இன் புதிய பதிப்பான Advanced System Care 6.1 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உலகெங்கிலும் சுமார் 150 மில்லியன் வரையான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இம்மென்பொருளின் புதிய பதிப்பில், விண்டோஸ் கணினிகளுக்கான Tuneup, Security மற்றும் Admin
அ ப 6 -
iPhone
devices களையும் இடங்கள்
Connect செய்யலாம். iPod,
உங்கள் கணினி மற்றும்
Apple mac machine மற்றும்
களில் காணப்படும் iPad களில் காணப்படும்
பாடல்களையும் பாடல்களை கேட்பதற்
wireless முறையில் கும் Video க்களை TV
இணைத்துக் கேட்கலாம். உடன் இணைத்துப் பார்ப்
இதன் output 40 watts பதற்கும் புதிய உபகரணம் ஆக காணப்படுகின் ஒன்று அறிமுகமாகியுள்றது. இதில் dual Classளது. Digital Radio Sound D aimplifiers அடங்கி Service எனப்படும் இதை
யுள்ளது. இதில் உங்கள் K2 என அழைக்கின்றனர்.
Headphone jack (3.5) இதன்மூலம் FM Radio
க்களையும் இணைக்க மற்றும் இணைய Radio
லாம், இதனுடன் களையும் கேட்கலாம்.
remote Control வசதி உங்கள் அனைத்து
யும் காணப்படுகின்றது. வகையான Apple
tools ஆகிய அம்சங்களுடன் மேலதிகமான சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகளுக்கான தீர்வுகளும் அடங்கியுள்ளன. IObit நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இம்மென்பொருளானது, இலகுவான பயனர் இடைமுகத்தினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான தரவிறக்கச் சுட்டி http://www.iobit.com/
advancedsystemCareper.html என்பதாகும். இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இங்கே மடிக்கவும் --
3 நுட்பம்
வடிவிலான தலைப்பகுதியையும் கொண்டுள்ளன.
இதன் தலைப்பகுதியிலேயே, சூரிய சக்தி யினை மின்சக்தியாக மாற்றும் திறன்கொண்ட
சூரியப்படலம் காணப்படுகின்றது. மேலும் இப்பகுதியானது, அதிகளவு சூரியஒளியினை உள்வாங்கக்கூடிய நிலையில் 35 டிகிரி சாய்வாக
வடிவமைக்கப்பட்டுள்ளது. 2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
இவற்றிலிருந்து USB இணைப்பான்கள் மூலம்
கைப்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை XD Modo நிறுவனமானது,
சார்ஜ் செய்வதற்கான சாடியில் அமைந்த Sunflower
மின்சக்தியைப் பெற்றுக்கொள்ள தாவரத்தின் வடிவத்தைக்
முடியும். இவற்றின் பெறுமதி 79 கொண்டதும் சூரியசக்தி
அமெரிக்க டொலர்களாகும். தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான சார்ஜர்களை உருவாக்கியுள்ளது.
2500 mAh
பார்
சபட்ஜட்
Sunflower
--
மின்கொள்
ளளவுடைய லிதியம் மின்கலங்களை உள்ளடக்கியதாகக் காணப்படும் இந்த Solar Sunflower சார்ஜர்கள், 8 சென்ரிமீற்றர்கள் விட்டமுடைய இரண்டு இலை வடிவங்களையும் 8.5 சென்ரி மீற்றர்கள் விட்டத்தினைக் கொண்ட பூ
\
-- கா" காடு =

Page 12
2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
- விஜய் பிரபலமான சமூக வலைத்தளங்களின் வரிசையில் முதலிடத்தில் Faceboolk; இரண்டாமிடத்தில் Google+
பாங்காரிகைக்கார் பாகங்
கனவு
பொது நாசா ஈராகா ல்
* பட்ட Tக்கதரும்
நக பக்கவாதம் ரிதாயம் தப்பா நகர்
இ-ப்து
நக்கது.)
கபாகன் பாகம் 5
பக்கான போர் -
ணையத்தள வளர்ச்சியின்
பயனாக, உருவான சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தி யில் பிரபலமடைந்து வருகின் றன. இதனால் காலத்திற்குக்
காலம் பல்வேறு புதிய சமூக வலைத்தளங்கள் உருவெடுத்து வருகின்றன.
இவ்வாறு தோன்றிய சமூக வலைத்தளங்கள் குறித்த ஆய் வொன்று அண்மையில் நடாத்தப்பட்டது. அதனடிப்படையில் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமான சமூக வலைத்தளங் களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இணையத்தளங் களுக்கான ஆய்வு நிறுவனம் ஒன்றே, இதனை மேற்கொண்டுள்ளது. அதன்படி, உலகின் பிரபல்யமான சமூக வலைத்தளங்களின் வரிசையில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்ட ஃபேஸ்புக் தளமானது, தொடர்ந்தும் முன்நிலையில் காணப்படுகின்றது. கூகிள் ப்ளஸ் இரண்டாவது இடத்தைப் பிடித் துள்ளது. வீடியோக்களை பகிரும் வலைத்தளமாகிய You Tube ஆனது, Twitter சமூக வலைத்தளத்தினைப் பின்தள்ளி மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது என்றும் அந்த தரவரிசை குறிப்பிடுகின்றது.
கணினியில் பணிபுரிந்துகொண்டே உடல் நலத்தைப் பராமரிக்கலாம்
Active Desk எனும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. உட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான ஜிம் மார்ட்டின் என்பவரே இதனை வடிவமைத்துள்ளார்.
ணினியின்
முன்
தொடர்ச்சியாக உட் கார்ந்து பணிபுரிபவர் களுக்கு உடல் எடை
இச்சாதனத்தைப் பயன்படுத்துவதன்மூலம், விரைவாக அதிகரிப்ப
நாள் ஒன்றிற்கு உடலிலிருந்து 300 தொடக்கம் துடன், நோய்களும்
800 வரையான கலோரி சக்தியை வெளியேற்ற முடிகின் தொற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. அசைவின்றி ஒரே றது. அத்துடன், கால்களை தொடர்ச்சியாக செயற்படுத் இடத்தில் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக
துவதன்மூலம் இரத்த ஓட்டமும் சீராகப் பேணப்படுகின் விளங்குகின்றது.
றது என்று பேராசிரியர் மார்ட்டின் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது இப்பிரச்சினைக்குத் தீர்வாக
இதன் பெறுமதி 2,000 அமெரிக்க டொலர்களாகும்.

விஜய் -
2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
amazoncloud drive
photos
Amazon இன் புதிய அன்ட்ரோய்ட் எப்ளிகேஷன் 4
amazon cloud drive Your photos and more
அனேகமா always at hand and safely stored.
னவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இவர்களுக்கென்றே Amazon | install the free desktop app>
Cloud Dive சேவையானது, Amazon Your Cloud Drive>
Cloud Drive Photos எனும் அன்ட்ரோய்ட்
சாதனங்கள் மூலம் எடுக்கப்படும் III லவிதமான ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் புகைப்படங்களை தாமாகவே இணையத்தளங்களில்
அதி உயர் மெகாபிக்சல் கொண்ட கெமராக்கள் விரைவாகப் பதிவேற்றம் செய்யக்கூடிய எப்ளிக்கேஷன் மூலம் புகைப்படம் எடுத்து ரசிப்பது தற்காலத்தில் இயல் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. பாகிவிட்டது. அத்துடன், நின்றுவிடாது, அப்புகைப்
இதற்கென Amazon இலவசமாக வழங்கும் 5GB படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்து
வரையான ஒன்லைன் சேமிப்பு வசதியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும்
பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பிழை கண்டுபிடிக்கும் ,
---
ன்னதான் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமானாலும்
யாராக இருந்தாலும் எழுதும்போது பேனாவின் பயன்பாடு
பிழை வருவது சகஜமான விடயமே. குறைந்தபாடில்லை. எந்த வயது |
அந்தவகையில் எழுதும்போது மட்டத்தினராக
ஏற்படக்கூடிய இலக்கணப்பிழை இருந்தாலும்
மற்றும் எழுத்துப்பிழைகளை எந்த துறையைச்
இனங்கண்டு அதுகுறித்து அதிர்வுகள் மூலம் சேர்ந்தவராக இருந் நமக்குத் தகவல் தெரிவிக்கும் ஸ்மார்ட் பேனாவை
தாலும் சிலர் தம்மி ஜேர்மன் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
டம் கட்டாயம் பிழையின்றி எழுதுவது எப்படி என்பதன் பேனாவொன்றை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேனா,
வைத்திருப் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்று பார்கள்,
அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Page 13
2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
விஜய்
- = ரான மகஇ
கால் கட்டளைகள் மலம்
Search Goog
1 Login please
5ாபகதாதாக T ABjpஇதை wo ENTER)
1டுதிரையின்மூலம் கணி
னிகளை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, குரல் கட்டளைகள்மூலம் அவற்றினைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது,
இதன் அடிப்படையில், தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக்கொண்ட கணினிகளில் காணப்படும் அப்ளிக்கேஷன்களை செயற்படுத்துவதற்கு Responding Heads 4 எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
I like responding heads Speak(that's not fune say something funct) open notepad please
ஊறவா/C:wi1NDOWSUNOTEPAD.E%E) 1 please read this selected text
இலகம் h2 ஒகவராகக் கவ)
இந்த மென்பொருளினைக் கணினியில் நிறுவிக்கொண்டு Microphone மூலம் குரல் வழிக்கட் டளைகளை வழங்குவதன் ஊடாக, ஏனைய அப்ளிக்கே
ஷன்களை இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றது.
Windows 7, Vista, Windows XP கணினிகளில் Software எதுவும் இல்லாமல் CD/DVD Burn செய்வது எப்படி?
டாயகிக்க |
கோமா
காக
பயகேகே
டேபோர் "தி.
[ யாவும்
கொ
Disc' என்பதை Click செய்யுங்கள். ம்மில் பலர் CD, DVD களைப் பயன்படுத்தி
5, இப்போது next என்பதை Click செய்து Bயா வருகின்றனர். இந்நிலையில் Windows 7,
செய்ய ஆரம்பியுங்கள். Windows Vista,
சா 6, CD/DVD க்கு உங்கள் பெயர் கொடுக்க வேண் Windows XP
டும் என்றால், Burn செய்யும் முன்பே Renarne பாகம் பணிசெயல் முறை
ஈfiா கேரிம ேகாாமைகா பிகா
செய்துவிடவும். போகள்
ந 15ங்காரம் களில் இயங்கும் |
Windows XP இல் Burn செய்தல் கணினிகளில் அவச
4 DVD/CD ஐ கணினியில் insert செய்துவிடுங்கள். சந்தா ரமாக CD அல்லது
* கணினியில் My Computer பகுதியில் உள்ள CD DVD ஒன்றை Burn
Drive ஐ Open செய்துகொள்ளுங்கள். செய்யவேண்டி
* இப்போது நீங்கள் எந்த File களை Burn செய்ய ஏற்பட்டபோதும்,
அதிக h, அதற்காக நம்மிடம் -மானை எந்த மென்பொருளும் (Software) இல்லாத
ர காக்க கோரி கம் சந்தர்ப்பத்தில் எப்படி Bun செய்வது என்று தெரியுமா?
இடியா TM Windows 7, Windows Vista களில் Burn செய்தல் 1. DVD/CD ஐ கணினியில் insert செய்துவிடுங்கள்.
காணி Tக்காக 2, கணினியில் My Computer பகுதியில் உள்ள CD
ப இது மாது Drive ஐ Open செய்துகொள்ளுங்கள்.
வேண்டுமோ அவற்றை CD Drive இல் Drag செய்து 3. இப்போது நீங்கள் எந்த File களை Burn செய்ய
விடவும். இடது பக்கம் வரும் Write these files to CD' வேண்டுமோ அவற்றை CD Drive இல் Drag செய்து.
என்பதை Click செய்யுங்கள்.இப்போது CD Writing விடவும்.
Wizard பகுதிக்கு வருவீர்கள். அதில் Disc பெயர் 4. கீழே படத்தில் உள்ளது போல இடதுபக்க
கொடுத்து அடுத்ததாக Next button ஐ Click மெனுவில் உள்ளபடி Right Click செய்து 'Burn to
செய்யுங்கள்,
போராக
பார்பாராகா
(11 நாtகப்பு யாகம்
= இற்சமர்
கசகசாப்பாட்டம்
-Sahe Isகு இதயம் ----
>

2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
THIS WH:ு |
IITML * SCENTRர் "
* கூகிள் <

Page 14
2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
விஜய்
Tablet அல்லது Tablet PC எனப்படுவது இப்போது மிகவும் பிரபலமான ஒன்றா கும், ஏராளமானோருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்கு வது என்பதில் குழப்பம் இருக்கவே செய்கின்றது. எனவே, Tablet PC ஒன்றை வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களை இங்கு பார்ப்போம்.
எதை வாங்கலாம்? Shartphone கள் போலவே, இவற்றிலும் Lev Operating System உள்ளன. iOS, Android,
INiMWS 2
வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்க
ளுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம்.
Android.
- '11 14:1 1' -
Tablet PC ஆனது முழுவதும் ' படப் பாடல்) intன்ன?
Touch Screen ஆகவே
இருக்கும், இதில் மவுஸ் இதை தமிழில் 'கைக்
மற்றும் விசைப்பலகை கணினி' என்று கூறலாம்.
(Keyboard) போன்றவற் கணினி தரும் வசதிகள்
றின் தேவை இருக்காது. பலவற்றை Mobile
Operating System மூலம்
அய்யம் வாங்க,
aே00டுயடா? இது உங்களுக்குத் தருகின்றது. இதில் உள்ள
கல்வி, தொழில் போன்ற வித்தியாசம் என்ன
முக்கிய தேவைகளுக்கு என்றால், அதன் size
பயன்படுத்த வேண்டும் மற்றும் Touch Screen
என்று நினைப்பவர்கள் தான். கணினி, மடிக் |
கட்டாயம் இதை வாங்கலாம். கணினி போல அல்லாமல் இதனை எங்கே இருந்து
வார்
கவனிக்க
வேண்டும் என்றாலும் இயக்க முடியும். அதிக நேரம் Charge இருக்கும் வசதி உள்ளதால், கல்வி மற்றும் தொழிற்துறையு டன் சம்பந்தப்பட்ட வர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாக
இருக்கும்.
Blackberry, Windows RT
அத்தோடு, போன்றவை தற்போதள
இதில் குறைந்தபட்சம் வில் பிரபலமான சில
Android 4.0 இருக்கும் Operating System கள்
Tablet ஐ வாங்கிக் கொள் ஆகும், எனவே, இதில்
ளுங்கள். அதற்குக்கீழ் ஒன்றை நீங்கள் தெரிவு
என்றால் வேண்டாம். செய்யலாம்.
* Blackberry - Black * iOS - இது அப்பிளின்
berry மொபைல் நிறுவனத் தயாரிப்பு, இதன் விலை -
தின் தயாரிப்பு. Business அதிகம் என்பதோடு, அதிக
உடன் தொடர்புடையவர் பயன்பாடுகளை தன்வசம் |
களுக்கு உகந்தது. கொண்டுள்ளது. கிட்டத்
* Windows RT- கிட் தட்ட அனைத்து iPhone
டத்தட்ட கணினி என்று Application களும் இதிலும் சொல்லலாம். விண்டோஸ் இயங்கும் வண்ணம்
கணினிகளின் அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒத்தது, Microsoft நிறுவ * Android - இது
னம் மூலம் அறிமுகம் செய் கூகுளின் தயாரிப்பு. மிகக்
யப்பட்ட இது, பல Touch குறைந்த விலைக்கும்
Applicationகளை கணினி கிடைக்கும். இதில் போலி
களில் உள்ளது போன்றே கள் அதிகம். அதனால்,
தருகின்றது. ஆனால், Google Play எந்த நிறுவ
இதன் இயக்கத்தில் வரும் னங்களை Support செய்
பிரச்சினைகளால் அதிகம் கிறதோ, அவற்றை
விமர்சிக்கவும் படுகிறது.

2013, பெப்ரவரி, 13, புதன்கிழமை
ப விடயங்கள்
போகும் |
போன்றவை Sim Tablet இல் Support உள்ள tablet அது இருக்
களில் வரும், Sim கிறதா?
Support இல்லை என்றால் என்பதைக் கண்டிப்பாகப்
3G Dongle Support பார்க்க வேண்டும்.
இருக்கிறதா? என்று * Wifi தான் Tablet
கேட்டு வாங்கவும், இதன் களின் உயிர்நாடி. எனவே,
மூலம் Data Card ஐ கட்டாயம் இது இருக்க
அதில் பயன்படுத்தலாம். வேண்டும்.
* இவற்றோடு, 4 GPS சில Tabletகளில் உங்களுக்கு Camera வருவதில்லை. ஆனால்,
தேவை என்றால் Tablet இது மிக அவசியமான
களுக்கு 2MP Back ஒன்று.
Camera இருந்தாலே 4 GPRS மற்றும் 3G
போதுமானது.
1bl:t இல் |
* Connectivity எனும் ' வரிக்கப்பட
போது Bluetooth, Wifi, ' வேண்டி ITளன
GPS, GPRS, 3G போன்
றவை குறித்து கவனிக்கப் * Processor எனும்
படல் வேண்டும். போது 1 GHZஉள்ள ARM.
* Bluetooth வசதி Processor ஒன்றை தெரிவு
பெரும்பாலான Tablet செய்தல் நல்லது. RAM
களில் இல்லை எனினும், 1GB அல்லது 2GB ஆக |
இது தேவைப்படுபவர்கள், இருக்க வேண்டும்.
நீங்கள் வாங்கப் * Battery பற்றியும் முக்கியமாக கவனிக் கப்பட வேண் டும். எவ்வளவு நேரத்திற்கு Charge = தக்கவைத்தி
ருக்கும் என்பதை கேட்டறிந்து வாங்குவது நல்லது.
12: இ.

Page 15
விஜய் -
2013, பெப்ரல்
பொதுவாக, ஆளுமையை அளவிடும் முறைகளானது, தன்னைத் தானே மதிப்பிட்டுக் கொள்ளும் முறை களாகவோ (Self Rating Techniques) அல்லது புறத்தோற்று நுண்முறைகளா கவோ (Projective Techniques) இருக் கலாம் சுய சரிதைகள், தனது வரலாற் றினை தானே கூறுதல், தனது விருப்பங் கள், வெறுப்புக்கள், பிரச்சினைகள் போன்றவற்றைக் குறிப்பிடுதல் போன் றன ஆளுமையை அளவிடுவதற்கான
குறிக்கும் நடத்தையை (Maladjusted Behavior) தீர்க்க உதவும். ஒவ்வொருவரும் தனித்தன்மை (Uniqueness) பெற்றவர் என்பதும் இவை ஒருவரது நடத்தைக்குப் பின் காணப்படும் என்பதும் தனியாள் வரலாற்று ஆராய்ச்சி முறையின் அடிப்படைகளாகும், ஆசிரிய பயிற்சியில் ஆசிரிய மாணவர் ஒவ்வொருவரும் செயல்முறையில் ஒரு தனி வரலாற்றுப் பதிவேடு வைத்திருக்கவேண்டும் எனப்படுகிறது. தனி வரலாற்று ஆராய்ச்சிக்கான விபரங்களையும் வாழ்க்கை நிகழ்ச்சிக்
குறிப்புக்களையும் திரட்டிக் குறித்து வைப்பதன் மூலம் ஆசிரியர் பெறும் பயன்கள் பலவாகும்.
1. பல திறம்பட்ட நிலைமைகளில் மாணவர்களது இயல்பான நடத்தை பற்றிய பல வகையான விபரங்களைக் குறிப்புக்கள் ஆசிரியருக்குத் தருகின்றன. இதன்மூலம் மாணவர்களது ஆளுமையின் அடிப்படைத் தன்மையினையும் அதில் அவ்வப்போது எழும் மாற்றங்களையும்
ஆசிரியரால் உணரமுடியும்.
முதல் வகை முறைகளாகும், மைத்தடங் கள், முன்னறிவோடு பொருத்தல்
சோதனைகள், கையெழுத்தை ஆராய் தல், நடிப்பு, பொம்மைகளை வைத்து விளையாடுதல் போன்றன பறத்தோற்று நுண்முறைகளாகும். மேலும் சில அளவீட்டு முறைமைகள் வருமாறு:
1. சமூக அளவியல் முறைகள் (Sociometric Methods) - மாணவக் குழுக்களில் காணப்படும் சமூகத் தொடர்புகளை அறிய உதவும்.
2. திறள் பதிவுகள் (Cumulative Records) - ஒரு மாணவனது கல்வி வளர்ச்சி பற்றிய முழுமையான விபரங்கள் யாவும் அடங்கியிருக்கும்.
3. தனியாள் வரலாற்று ஆராய்ச்சி (Case Study) - ஒருவரது நடத்தையின் பின் அமைந்துள்ள காரணிகளைக் கண்டுபிடிப்பதற்காக, அவரைப்பற்றிய அனைத்து விபரங்களையும் முழுமை யாக திரட்டித் தொகுத்து ஆராய்தல்.
பொதுவாக, இவ்வகையான ஆய்வு கள் மாணவர்களிடையே காணப்படக் கூடிய பொருத்தப்பாடின்மையைக்
2. மாணவர்கள் பற்றிய தெளிவற்ற கருத்துக் களுக்குப் பதிலாகத் திட்டவட்டமான
வர்ணனையை இக்குறிப்புக்கள் ஆசிரியருக்கு அளிக்கின்றன..
3. மாணவர்களது ஆளுமைக் கூறுகள் (Traits) பற்றிய தொடர்ச்சியான மதிப்பீட்டினைப் பெற இவ்விபரங்கள் ஆசிரியருக்கு உதவுகின்றன.
தொகுப்பு: றினோஸ் ஹனீபா PgDPCS (UoC), LLB (Lon), BSW (NTSD)
படத்தை இங்கே ஓட்டவும்
பெயர்
2 இரானவர் விலகி நாவ கடுகதி
விழுந்துவின்றிர்களாசி 6 இருந்தாள்ள வேனை இ
இறைமாடத்தடவி இக
- வைரங்கள் அப்ப வேண்டிய
ஏற்கனவே அனுப்பியவர்கள் பார்
மீண்டும் - பணப்புகதை
முகவரி..
பாடசாnைt . | வகுப்பு: ..
திகதி:

வரி, 13, புதன்கிழமை
இ ஜய
இயகுனர்
அங், இல: 4972
அங், இல: 4973
அங். இல: 4974
அங், இவ: 4975
ஜெ திலக்சன். தவசிக்குளம், வவுனியா,
கு.மாதங்கி, இணுவில் மேற்கு, இணுவில்.
எஸ்.லிதுசனன், ட்றப் எஸ்டேட் தலவாக்கலை,
ஜே.அம்றாத் அகர்,
சபா வீதி, புதிய காத்தான்குடி-03
அங்., இல: 4976
அ i C
அங். இல: 497
அங். இல: 4978
அங். இல: 4979
உமதுசிகன், உதயநகர் மேற்கு, கிளிநொச்சி.
எம்.மிஷ்ருல் சுஹைல்,
மீரானியா வீதி, கொழும்பு-12.
கு.கோபிகா, ச.ச.நிலையம், வல்வெட்டி, மத்தி.
அ.ஷகர், பிரென்டியாவத்த, வெள்ளம்பிட்டி,
அங். இல.: 4980
அங், இல: 4981
அங், இல: 4982
அங். இல: 4983
ஏ.எப்.ஸைனப், ஊாகிடுவௗ, மல்வானை.
எஃப்.நஹீதா, அல்-மின்ஹாஜ் தேபாட,
ஹபுகஸ்தலாவை,
Cha1 (3) CR
எம்.மின்சாத், ஜயசுந்தர மகாவத்தை,
களுத்துறை.
த.மதுறன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,
HECTOR
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள், Tips (தகவல் தொழில்நுட்பத் துளிகள்), பொது அறிவுத் தகவல்கள், இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ மற்றும் ஆரோக்கியத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என மேலும் பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக்கொள்ள அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்
பாதன் Tyா ெேசய்து T7000 elupil இலக்கத்திற்கு
அப்பபும்
* 1793 இல்
தேசத்துரோகக் குற்றம் சுமத்தப் பட்டு சிரச்சேதம் செய்யப் பட்ட பிரான்சிய மன்னன் யார்?
16 ஆம் லூயி மன்னன் * ஒலியைவிட, வேகமாகச்
செல்லும் விமானம் எது? எப்போது முதலில் பயன்படுத்தப் பட்டது?
தமகஇ
* இலத்தீன் பள வரம் அமெரிக்க
அமெரிக்க
நாடான பொலிவியாவில் பழங்குடி பரம்பரையில் தெரிவான முதல் ஜனாதிபதி யார்?
ஈவோ மொரேல்ஸ் * இந்திய வம்சாவழியைச்
சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசாவில் இணைந்து விண்வெளியில்
அரியபல சாதனைகளை நிலைநாட்டிய விண்வெளி
வீராங்கனையாவார். அவ்வாறே, இந்திய வம்சாவழி விண்வெளி வீராங்கனை ஒருவர் விண்வெளி விபத்தில் இறந்தார். அவரின் பெயர் என்ன?
கல்பனா சாவ்லா * உலகில் மிகப் பெரிய மிதக்கும் விளையாட் டரங்கு எங்குள்ளது? அதில் நடைபெற்ற முதலாவது சர்வதேசப் போட்டி எது?
சிங்கப்பூர் மெரீனா மிதக்கும் விளையாட் டரங்கு, இங்கு முதலாவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றது
உடுவை பரந்தாமன்
வ கட ர் என்னவாயின்
விஜி உங்களின்
ਨਸਲ
கொன்கோர்ட்
விமானம் - 1976 இல் * சர்வதேச மன்னிப்புச்
சபையின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது? லண்டனில் அமைந்துள்ளது. ஐ.நா.வின் சர்வதேச மன்னிப்புச் சபை தலைமையகம் ஜெனீவாவில்
மகளிர்
உள்ளது

Page 16
2013, பெப்ரவரி, 1
மகனே கல்லு! நீ மட்டும் தனியாக இங்கே என்ன செய்கிறாய்? ஊரிலுள்ள அனைவரும் வந்து போய்விட்டார்கள்.
பாட்
நான்
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
தாத்த செய்ய
அதுமாத்திரமா? ஊர் மக்கள் இங்குதானே வலைபோட்டு மீன் பிடித்தனர். தாமரை மலர்களையும் கிழங்குகளையும் பிடுங்கினர்.
விக
பறவைகளும் மிருகங்களும் இந்தக் குளத்தில்தானே நீர்
குடித்தன.
ஆம் உனக்குப் பெரிய, எண்ணம்தான். பெரிய மனிதர்
ஒருவர் கூறினாலும் பரவாயில்லை. நீயோ சுண்டைக்காய் போல் இருந்து கொண்டு இப்படிக்
கூறுகிறாய்
இவை எல்லாம் 6 தெரியாதா? எனினு குளக்கட்டை சீர்
அதனைப்போன்ற
செயல் என நினைக்கிறா.
நான் விகாரையைச் சுற்றி கற்களால் வேலி போட்டபோது, மக்கள் இப்படித்தான் என்னை நினைத்தார்கள்.
விகாரையின் தலைமைத் தேரருக்கு தங்குமடம் ஒன்று கட்ட செங்கற்கள் செய்யும் பொழுதும் என்னைப் பார்த்து மக்கள் சிரித்தார்கள்.
எதிர்பார்ப்பை தவிடுெ
மகஸ்தென்னை பிரதானிக்கும் ஆள்பதிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. கடற்கரைக்கு அண்மித்த தீவுகள் சிலவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதோடு, கி.பி 1796 இல் வாக்குறுதி அளிக்கப்பட்டதன்படி, பத்து கப்பல்களில் வர்த்தகப் பொருட்களை ஏற்றவும் பிரதானி அனுமதி கேட்டான். அத்தோடு, மன்னனை பதவியிலிருந்து விரட்டுவதற்கு உதவவேண்டும் என்பதும் பிரதானியின் மற்றுமொரு கோரிக்கையாக இருந்தது. இத்தகைய கோரிக்கைகளை தாம் நடைமுறைப்படுத்துவதாகவும் ஆனால், மன்னனுக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொள்ள
முடியாதென்றும் ஆள்பதி கூறினார். அன்றுமுதல் ஆங்கிலேயரோடு மன்னன் சினம் கொள்ளும் விதத்தில் மீகஸ்தென்னை பிரதானி பல முயற்சிகளை மேற்கொண்டான்.
பாதைகளில் போலியான குழிகளை வெட்டியும் சேனைகளைத் திரட்டி மன்னன் ஆங்கிலேயருடன் யுத்தத்திற்குத் தயாராவதாக, கொழும்பிற்கு தவறான தகவல்கள் கிடைக்கும்படி செய்தான்.

3, புதன்கிழமை
விஜய்
குளத்திற்கு நடந்ததைப் பார்த்தால் என் மனம் குமுறுகின்றது. வாரில் உள்ள அனைவரும் குளித்ததும்
நீர் அருந்தியதும் இந்தக் குளத்தில்தானே.
இக்குளத்தில் நீர் நிறைந்திருக்கும்போது, டனார் எனக்கு நீந்தப் பழக்கினார். * நாளொன்றிற்கு எத்தனை முறை
இந்தக் குளத்தில் நீந்தி
இருப்பேன்?
rt எனக்கு இந்த உடைப்பை சீர் வேண்டும் போல் தோன்றுகிறது. காரையின் தலைமைத் தேரரும்
அதனையே விரும்பினார்.
நிதனியாகவா இந்தக் குளத்தைக் கட்டப் போகிறாய்? ஹாஹ் ஹஹ் ஹஹ்ஹாம்
தாத்தாவும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள். மீண்டும் பயிர்செய்வதற்காக இதனை நான் கூறவில்லை. குறைந்தபட்சம் குளிக்க, நீந்தி
விளையாடவாவது..
எனக்குத்
ம், இந்தக்
செய்வது தொரு
தேரரே... எங்கள் தேரரே நான்
கல்லு...?
யா?
பாடியாக்கிய பிரதானி
|இதற்கிடையில் ஆங்கிலேயரின்கீழ் இருக்கும் முஸ்லிம் குழுவொன்று, கண்டிக்குச் சென்றது.
அவர்கள் மலையக பயிர்வகைகளை பண்டமாற்று செய்துகொண்டனர். அவற்றைப் புத்தளத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அப்பொருட்களை குழியொன்று கொள்ளையிட்டுச் சென்றது. இக்குழுவை மன்னனின் பிரதான அமைச்சரான பல்லே கம்பஹே என்பவர்தான் அனுப்பி வைத்ததாகவும் கருதப் பட்டது. இச்சம்பவம் கொழும்புக்கு எட்டியதால் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற் காக, விசாரணைகளை நடத்தும் பொருட்டு ஆள்பதியின் செயலாளர் புத்தளத்திற்கு சென்றார். அதற்கமைய, கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டு கொழும்பு வர்த்தகர்களுக்கு விற்கப்பட்டுள்ளதை செயலாளர் அறிந்து கொண்டார். அதனை கொழும்பில் உள்ள ஆள்பதிக்கு அறிவிக்கவே கோபமடைந்த ஆள்பதி, செய்த தவறிற்கு நஷ்டஈடு வழங்கும்படி |நெருக்குதலுடன்கூடிய கடுமையான கட்டளையொன்றை கண்டி மன்னனுக்கு அனுப்பி வைத்தார்.

Page 17
2013, பெப்ரவ
விஜய் - அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் (1911
அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் Hons) சிறப்புப் பட்டத்தைப்
ஏ.எம்.ஏ.அஸீஸ் ச 1911 ஆம் ஆண்டு
பெற்றார். பின்னர் 1948 ஓகஸ்ட்
ஏற்பட்ட நோயின் ஒக்டோபர் மாதம் 4 ஆம்
மாதம் கொழும்பு ஸாஹிராக்
1973 ஆம் ஆண்டு திகதி அபூபக்கர்-சுல்தான் கல்லூரியின் அதிபராகப் பதவியேற் 24 ஆம் திகதி காலட முஹம்மது நாச்சியார் தம்பதி றார். வீழ்ச்சி அடைந்திருந்த
எம்.எம்.மு யருக்கு மூத்த மகனாக
ஸாஹிராக் கல்லூரியை
க/அஸ்ஹர் கல்லு யாழ்ப்பாணத்தில்
தனது அயராத உழைப் பிறந்தார். தனது
APEC அன
பினாலும், கலை, ஆரம்பக்
ஆளுமை திறன்களி
(Asia ] கல்வியை முஹம்
னாலும், சிறந்த வழி
காட்டல்களினாலும் மதியா முஸ்லிம்
அவுஸ்திரே இந்த நாட்டின்
புருனே கலவன் பாடசா லையில் கற்றார்.
மிகப்பெரும் முன்ன
கெனடா பின்பு 1921 இல்
ணிக் கல்வி ஸ்தாப்
இந்தோனே தமது 10 ஆவது வய
னமாக உருவாக்கினார். தில் வண்ணார்பண்ணை
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்
ஜப்பான் இராமகிருஷ்ண மிஷன்
தலைவராய், முஸ்லிம் சிந்தனையா
தென் கொ வைத்தீஸ்வராக் கல்லூரியில்
ளராய், கொள்கை மிக்க எழுத்தாள தமது கல்வியைத் தொடர்ந்
ராய், சமூக சேவையாளராய்,
மலேசியா தார். தனது உயர்கல்வியை
இலங்கைத்தாய் ஈன்றெடுத்த
நியூசிலாந்து இலங்கை பல்கலைக்கழகக்
பெரும்புதல்வராய் திகழ்ந்த அறிஞர்
பிலிப்பைன் கல்லூரியில் இணைந்து கற்று வரலாற்றுத் துறையில் (BA.
சிங்கப்பூர் தாய்லாந்து
ஐக்கிய அ குழந்தைகளுக்கு வாய்ப்புண்
மியன்மார் உண்டாவதற்கான சாதாரண காரணி களில் "விண்செண்ட் அழற்சி என்று
ஹொங்கெ அழைக்கப்படும் நோய்த் தொற்றும்
சீனா ஒன்றாகும். அத்துடன், பக்ற்றீரியாக்
மெக்சிக்கே களாலும் விற்றமின் குறைவினாலும் வாய்ப்புண் ஏற்படுவதும் உண்டு.
பபுவா நியூ ரிபோ பிளோபின் குறைபாடும்
சிலி வாய்ப்புண்ணுக்குக் காரணமாக
பேரு அமைகின்றது. விற்றமின் C குறை வும் வாய்ப்புண் ஏற்படுவதற்கான
ரஷ்யா ஒரு காரணியாகும்.
எப்.அப்லா,
வியட்நாம் க கொழும்பு இலங்கை
அந்நூர் மத்.கல்., பாணகமுவ. யின் தலைநகராக்கப் பட்ட ஆண்டு - 1565
ரண்டு நண்பர்கள் ஒரு
என்று எண்ணி இ தடவை ஓர் ஊருக்குச் செல்ல
அடைந்தனர். ஒரு * இலங்கை ஒன்பது
விரும்பினார்கள். அவர்கள்
னான், ''ஆற்றில் மாகாணங்களாகப் .
இருவரும் முட்டாள்கள். எதைப்
பெரிய விடயமல் பிரிக்கப்பட்ட ஆண்டு
பற்றியும் சிரத்தையோ,
நேரம் பார்த்து இற அக்கறையோ இல்லாத உதவாக்
என்றான். * இலங்கையில்
கரைகள். அவர்கள் செல்லும்
'நேரம் பார்த்து துறைமுகம் நிறுவப்
வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்
என்ன?'' கேள்வி பட்ட ஆண்டு - 1872
டது. "ஆற்றில் இறங்கி அதைக்
இரண்டாம் நண்ப கடந்து செல்ல வேண்டுமே"
கும்போதுதான் க அத கொழும்பு
வேண்டும். இல்ல நூதனசாலை ஸ்தாபிக் சுப்பட்ட ஆண்டு
பிரசித்தி பெற்ற ஆண்டுகள்
என்
- 1889
- 1877
4 இலங்கையில்
புகைவண்டி ஓடி. Lா
- 1867
ஆண்டு
இலங்கையில் பல்கலைக்கழகம்
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1921 - இலங்கையில் தேயிலை
பயிரிடப்பட்ட ஆண்டு
- 1487 கோ.தர்சினி.

ரி, 13, புதன்கிழமை
|-1973)
மா மரம் ஏறிவா? பழுத்த பழம் கொண்டு வா!
பாதிப்பழம் உன்னிடம்! மீதிப்பழம் என்னிடம்!
டுதியாக காரணமாக
நொவெம்பர் மானார்.
ஸ்தாக் அஹமட்,
அணிலே அணிலே ஓடி வா! புரி, அக்குறணை.
குஞ்சி அணிலே ஓடி வா! மப்பின் நாடுகள் / அறிவிக்கப்பட்ட ஆண்டு Pacific Economic Cooperation)
லியா
1939
கூடிக் கூடி இருவரும் ரசித்து ருசித்து உண்ணலாம்!
எம்.எப்.றிஷ்மா, அறபா ம.பாடசாலை, வெலிகம.
1389
ஷியா
1939 1989 1989
ரியா
1989
1989 1983 1989
|Lெ III
எஸ்
ரங்
1989
ரெட்வூட் மரம் உலகின் மிகவும் 1985
உயரமான தாவரம் ஆகும், வட
அமெரிக்காவின் வடமேற்குக் கரை மெரிக்கா
1989
யோரப் பகுதிகளில் கெலிஃபோர்னிய 1991
காடுகளில் இந்த மரம் அதிகமாக
1391
வளர்கின்றது. இதன் தன்ராடு செங்
கபில நிறமானது, ரெட்வூட் மரத்தின் 1991
உயரம் 120n ஆகவும் இதன் சுற்ற 1993
எவு 24un ஆகவும் உள்ளது. இத்தாவ கினியா
1993
எங்கள் ஏறத்தாள 2400-4000 வருடங்
சுள் வரை வாழ்கின்றன. இதன் சசா 1994
சரி திறை 2000 தொன் ஆகும். இத்தா 1998
வரத்தண்டை பூச்சிகளினாலோ,
தீயினாலோ அழிக்க முடியாது. 1996
மு.த.சும்றத் றீஸா, 1983
கமு/அல்-ஹம்றா வித்.. -எப்.றிஸ்னா, தி/பாத்திமா மு.ம.வித்., திருகோணமலை.
மருதமுனை-05
ருவரும் திகில்
நம்மைப் பிடித்து உண்டுவிடும்!"
இரண்டாவது நண்பன் வன் சொன்
என்றான்.
சொன்னான், "எனக்கு இறங்குவது
"சரி!" என்றான் மற்றவன்.
நம்பிக்கையில்லை. ல; ஆனால்,
அவர்கள் அங்கேயே உட்கார்ந்து
ஒருவேளை அது செய்வது ங்க வேண்டும்!"
சமையல் செய்து சாப்பிட்டனர்.
பாசாங்காக இருந்தால்?' "இப்போது அநேகமாக ஆறு
"அதுவும் சரிதான்!'' என்றால்
தூங்கி இருக்கும்!” என்று
என்றான் முதலாவது நண்பன். கேட்டான்
கூறினான் முதலாவது நண்பன்.
இரண்டாமவன் கொண்டு ன். "ஆறு தூங்
''சரி, இப்போது ஆற்றைக்
வந்திருந்தது அடுப்பில் எரிந்த டந்துசெல்ல
கடந்துவிடலாம்" என்று
கொள்ளிக்கட்டை. அவன் ாவிட்டால் ஆறு இருவரும் முடிவுசெய்தனர்.
அதை ஆற்று நீரில் போடவே
அது 'சுரீர்' என்ற சத்தத்துடன் அணைந்தது.
''ஓஹோ, ஆறு இருவரும் கையில் விழித்துக்கொண்டு தூங்குவது கிடைத்த இரண்டு கட்டைகளுடன் போலப் பாசாங்கு
ஆற்றருகே சென்றனர்.
செய்திருக்கிறது... அதன் முதலாவது நண்பன் கொண்டு
முதுகில் ஒரு சூடு வந்திருந்த கட்டை, விறகுக்காக
போட்டவுடன் தான் அது தன் வெட்டிப் போடப்பட்டிருந்த
வேடத்தைக் கலைத்து, காயாத விறகு. அதை அவன்
வேதனையுடன் கத்துகிறது'' நீரில் அழுத்தினான் சத்தம்
என்றான் இரண்டாவது இல்லை.
நண்பன். "ஆஹா... ஆறு
அவர்கள் மீண்டும் கரைக்கு தூங்கிவிட்டது!'' என்று அவன்
வந்து ஆறு தூங்கும் வரை துள்ளிக் குதித்தான். இதற்கு
காத்திருக்க ஆரம்பித்தனர்.
ராபர்

Page 18
2013, பெப்ரவரி, 1
எஸ்.ஷான் கௌதம், வடிவாம்பிகா த.ம.வித்., சிலாபம்.
புனித சில்ெ
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த, பெ. எண் 2037 கொழும்பு
சாதாஷாகினி, கொக்குவில் இந் கல், கொக்குவில்.
வி.சத்தியகுலன், தெஹி/ஸ்ரீ கதிரேசன் தடம்,ம்,வித்-,
தெரணியகல,
இலங்கையில் நவீனகால ஓவிய காணப்படும் இடங்கள்
இலங்கையில் நவீனகால ஓவி களின் பின்னர், நவீன காலத்தில் யங்கள் காணப்படும் இடங்களாக வரையப்பட்ட சிறந்த ஓவியங் களனி விகாரை, பொரல்லை களாக, களனி விகாரையில் காணப்
கோதமி விகாரை, கண்டி திரித்துவ படும் ஓவியங்கள் கணிக்கப் ஆலயம் என்பனவற்றைக்
படுகின்றன. குறிப்பிடலாம்.
இங்குள்ள ஓவியங்கள் வரலாற்று களர் விகாரை .
நிகழ்வுகளை அடிப்படையாகக் ஓவியங்கள்
கொண்டு வரையப்பட்டவை
ஆகும்.இங்குள்ள ஓவியங்களில் களனி விகாரையில் வரையப்
இருண்ட மஞ்சள், சிவப்பு, மண்ணி பட்ட ஓவியங்கள்மூலம் புதுயுகம்
றம், வெள்ளை, நீலநிறம் ஆகிய ஒன்று ஆரம்பமாகியது. களனி -
நிறங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்
பட்டுள்ளன. | இலியம் 2
ஓவியங்களில்
மிகவும் நேர்த் 1 இடைகா
வரையப்பட்ட
கூர்மையான விெயக் கலைச்சுடர் எப்பாலும்
எம்மவிருப்
காதுகள், அழ விகாரை ஒவியங்கள் 1830 இல்
சுருண்ட தலை ஆரம்பிக்கப்பட்டு 1948 வரை
தலையணிகள் தொடர்ந்து வரையப்பட்டு
இதழ்கள், குல் வந்துள்ளன. சோளியஸ்
என்பன பென் மெண்டிஸ் எனும் உள்நாட்டு
மிகவும் நேர்த் ஒவியர்தான் களனி விகாரை ஒவி
வரையப்பட்டு யங்களை வரைந்தார்-ஓவியக்கலை
இயற்கை அம் வரலாற்றில் சீகிரியா, பொலன்ன
உயிர்த்துடிப்பு றுவைக்கால கலைப் படைப்பு
வரையப்பட்டு

13, புதன்கிழமை
விஜய்
கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற சங்கீத கலாபூசணம் கலாராணி சிறீஸ்கந்தராஜாவின் கவின் கலாலய இசைக்கல்லூரியின் இசை நிகழ்வில் மாணவிகள் இசை இசைப்பதையும் மாணவிகளில் சிலரையும் படத்தில் காணலாம்.
விஜய் "விழா உலா'
த.பெ. எண் 2087 இ ) கொழும்பு ,
விவேகானந்தா மேடு கொழும்பு-13
'ஐச் சேர்ந்த கணேசன்-காணசரஸ்வதி தம்பதியரின் செல்வப் புதல்வி அயிலாஷினி, 18.02.2013 அன்று தனது ஏழாவது பிறந்ததானைக் கொண்டாடவுள்ளார். இவரை, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் பல்கலையும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
திப்ரான், வஸ்டர் கல் , கண்டி
பதுளை பதுளுபிடியவைச் சேர்ந்த அஷ்ரப்-ஜெஸ்மின் தம்பதியரின் செல்வப்
புதல்வியான ரிஸ்லா, 08.02. 2013 அன்று தனது பதினோராவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
மாவ.புவர்னார், ஓமந்தை ம.கல்.. ஒமத்தை.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைச் சேர்ந்த செந்தில்ராஜ்- ஆர்த்திகா தம்பதியரின் செல்வப் புதல்வி ரிஷாங்கி, 07.02.2013 அன்று தனது முதலாவது பிறந்தநானை விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறைவன் அருள்பெற்று சிறப்புடன் வாழ
வாழ்த்துகின்றனர்.
(தகவல்: ம.பிரியங்கா)
ங்கள்
மாத்தளையைச் சேர்ந்த ஜீவா- கவிதா தம்பதியரின் செல்வப் புதல்வன் சவிந்தன், தனது மூன்றாவது பிறந்தநாளை 06.02.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆசி பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
பூவல்லையைச் சேர்ந்த திஸார்- நளீரா தம்பதியரின் செல்வப் புதல்வன் மொஹம்மட் நிஹ்லான், தனது ஆறாவது பிறந்தநாளைக் 30.01.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
களனி விகாரை
மனித உருவங்கள் தியாக டுள்ளன. நீண்ட முக்கு, நீண்ட கான கண்கள், லமுடி, 7, அழகான சிறிய ஒட, சாமரை, காப்பு ஏசில் ரேகைகளால் தியாக டுள்ளன. அத்துடன், பசங்கள் மிகவும் புள்ளவையாகவும் Gள்ளன.
மாவனல்ல தயாவயைப்யைச் சொந்த மின்தறாஸ்-ருஷ்தா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா ருகையா, 4ெ.01.2013 அன்று தனது இரண்டாவது பிறந்ததானைக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
வரணி வடக்கு வரணியைச் சேர்ந்த வரதராஜன்-றஞ்சினிதேவி தம்பதியரின் செல்வப்புதல்வன் நிறோஜன், தனது பத்தாவது பிறந்தநாளை 07.02.2013 அன்று கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் காளிஅம்மன் துணையுடன் பல்கலையும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: நிறோஜினி)

Page 19
விஜய்
2013, பெப்ரவா
நாட்காட்டிகளான சொலண்டர்கள் மனிதர் களுக்கு இன்றியமையாத ஒரு தேவையாகும். எந்த வேலைகளையும் நேரம் அாலம் பார்த்து மேற்கொள்
ளும் பழக்கம் மனிதர்களுக்கு இருப்பதே இதற்குக் காரணம், வருடம் முடிந்து அடுத்த வருடம் பிறக்கும் போது,
மேரியன் நாட்காட்டி வீட்டிற்கு வருகை தரும் நாட்காட்டிகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. பண்டைய காலத்தில் பலதரப்பட்ட நாடுகள் தத்தமது வேலை களை இலகுபடுத்திக் கொள்ள தமக்குப் பொருத் தமான நாட்காட்டிகளை உருவாக்கிக்கொண்டார்.
மாயன் நு இதனால், ஒவ்வொரு காலப் பகுதியிலும் வெவ்வேறு நாட்காட்டி கள் பாவனை பயில் இருந்தன. பூமி சூரிய னைச் சுற்றும் பயணத்தின் அடிப்படையி லும், சந்தி ரனை சுற்றும் அடிப்படையி லும் இந்த நாட்காட்டிகள் | உருவாகின, இன்று அங்கி கரிக்கப்பட்டு பாவனையில் உள்ள நாட்காட்டிகள் கடந்து .
நாட்காட்டி வந்த பாதையின் முக்கிய தருனைங்களைப் பார்ப்போம். கணக்கு வைக்கும்
புத்தகம் தற்போது பாவனையில் உள்ள கெலண்டர் என்ற சொல் கெலண்டே (Kalendca) என்ற லத்தீன் சொல்லின் தழுவலாகும். கணக்கு வைக்கும் புத்தகம்
உரோம் நாட்காட்டி என்பதே இதன் பொருளா கும், காலத்தைக் கணக்கெ டுப்பதனால் இந்த பெயர் சூட்டப்பட்டது. கெலண் டர் என்பதனை நாட்காட்டி அல்லது தினக்காட்டி என்றும் குறிப்பிட முடியும். சுமேரிய நாட்காட்டி
இன்றளவில் கண்டுபிடிக்
கரெரியன் கப்பட்ட தகவல்களின்படி, - நாட்காட்டி |
உலகின் மிகவும் ப நாட்காட்டியினை 2 பெருமை பெபிலே சுமேரியர்களையே . சந்திரனின் மாற்றத்த கொண்டு 12 மாதங்
யும்போது ஓராண்ட றது என்ற விடயத் கொண்டனர்.
' முன்னேற்ற
நாட்க! தென் அமெரிக்க 4 மாயன்கள் வசம் மிக றகரமான நாட்காட்ட இருந்ததாகக் கருதப் இந்த நாட்காட்டி ப மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவின் ஏ வடிவத்தினைக் கெ இருந்தது. ஒரு வரு நாட்கள் உள்ளதுடன் களுக்கு 360 நாட்க பட்டிருந்தன. வரும் செய்ய 5 அசுபதி டக்கப்பட்டிருந்தன தகவல்களின்படி, : நிறைவடைந்த பின் ஒன்று இணைக்கப் புதிய ஆண்டு ஆர
உரோம் ந
பண்டையகால ர உரோம நாட்காட்டி பிரசித்தி பெற்றதாக றது. கி.மு 753 இல் பேரரசன் ரோமியே காலத்தில் இந்த நா னது. இந்த நாட்கா மாதங்கள் மட்டுபே பட்டிருந்தது. 304 | இருந்தன. இந்த நா சில மாறுதல்களை யஸ் எனும் அரசன் வந்த பின்னர் மேற் இந்த மாற்றங்களில்

சி, 13, புதன்கிழமை
19
(oday s
41
ண்டைய
மாதங்களின் எண்ணிக்கை 12 ஆக உருவாக்கிய
உள்ளடக்கப்பட்டது. பூமி சானியாவின்
சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் சாரும், அவர்கள்
தேவை என்பதனைக் கருத்திற் தினை கருத்திற்
கொண்டே இந்த மாற்றங்கள் செய் மகள் முடிவடை
யப்பட்டன. டு பூர்த்தியாகின்
ஜூலியன் நாட்காட்டி தைக் குறித்துக்
கிரமமாக வடிவமைக்கப்பட்ட
நாட்காட்டியினை உருவாக்கிய மடைந்த
பெருமை ஜூலியஸ் சீசரையே பட்டி
சாரும். இதற்கான உதவிகளை சுதேசியர்களான
அலெக்சான்ட்ரியாவின் கெசிஜினஸ் கவும் முன்னேற்
எனும் வானியல் அறிஞர் வழங்கி + பாவனையில்
னார். அவரது கணிப்பின்படி, ப்படுகின்றது.
சூரியனை பூமி சுற்றிவர 365 1/4 ண்டைய
நாட்கள் தேவை எனக் கணிக்கப் ம் மத்திய
பட்டது. னைய நாடுகளின்
க்ரெகரியன் நாட்காட்டி காண்டதாக
டத்தில் 365
பூமி சூரியனைச் சுற்றி வர 365 ன், மத வழிபாடு
நாட்களும் 5 மணித்தியாலங்களும் ள் உள்ளடக்கப்
48 நிமிடங்களும் 46 செக்கன்களும் பத்தை நிறைவு
தேவை என்று துல்லியமாக எங்கள் உள்ள
கணிக்கப்பட்ட பின்னர் ஜூலியன் T, வரலாற்று
நாட்காட்டியில் குறைகள் 52 வருடங்கள்
உள்ளதாகக் கருதப்பட்டது. சனர் தினம்
இதன்படி, 1582 இல் 13 ஆவது பட்டு மீண்டும்
க்ரெகரி போப் அவர்கள் ம்பமானது.
கிறிஸ்டோபர் களவின்ஸ் எனும்
வானியல் அறிஞரின் உதவியுடன் பாட்காட்டி
அப்பொழுது பயன்பாட்டில் நாட்காட்டிகளில் இருந்த நாட்காட்டியினை திருத்த - - மிகவும்
நடவடிக்கை எடுத்தார். - விளங்குகின்
அத்துடன், ஜூலியன் நாட்காட்டி - உரோமப்
யில் 10 நாட்கள் நீக்கப்பட்டன. பா ஜூலியட்
கிறிஸ்துவின் பிறப்பு ட்காட்டி உருவா
ஆண்டினை ட்டியில் பத்து
அடிப்படையாகக்கொண்டு புதிய 2 உள்ளடக்கப் -
நாட்காட்டியினை க்ரெகரி நாட்களும்
போப்பாண்டவர் தயாரித்தார். ட்காட்டியில்
இதன்படி, கிறிஸ்து ஆண்டு : நுமா பொம்பிலி
"Anno Domini' (A.D) என்று ச ஆட்சிக்கு
குறிப்பிடப்பட்டது. இன்று நாம் கொண்டார்.
இந்த நாட்காட்டியினையே எ பின்னர்
பயன்படுத்துகின்றோம்.
மாதங்களின்
பெயர்கள் நாட்காட்டியில் மாதங்களுக்கென வெவ்வேறு பெயர்கள் உள்ளன, அதற்கு இவ்வாறு பெயரிட வேறு காரணங்கள் இருந்தாலும், சுற்றுப் புற சூழலை அடிப்படையாகக் கொண்டு சிங்கள, தமிழ் மாதங்களின் பெயர்கள் வேறுபட்டுள்ளன. 12 மாதங்களுடன் 12 ராசிச்சக்கரமும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜனவரி - ஜானுஸ் என்ற உரோம கடவுளின் பெயரால் அழைக்கப்படுகின்றது.
ராசி - மகரம் சிங்களப் பெயர் - துருத்து தமிழ்ப் பெயர் - தை அத யொப்ரவரி - பெப்ருவா என்ற உரோம விழாவின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
ராசி - கும்பம் சிங்களப் பெயர் - நவம் தமிழ்ப் பெயர் - மாசி *மார்ச் - யுத்தத்தின் அதிபதி மார்ஸ் கடவுளின் பெயரைத் தழுவியுள்ளது.
ராசி – மீனம் சிங்களப் பெயர் - மெதின் தமிழ்ப் பெயர் - பங்குனி * ஏப்ரல் - வீனஸ் கடவுளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராசி - மேஷம் சிங்களப் பெயர் - பக் தமிழ்ப் பெயர் - சித்திரை + ஹே - மாயாதேவியின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
ராசி - ரிஷபம் சிங்களப் பெயர் - வெசக் தமிழ்ப் பெயர் - வைகாசி
* ஐசன் - ஜூனோ தேவதை யின் பெயரைத் தழுவி அழைக்கப் படுகின்றது.
ராசி - மிதுனம் சிங்களப் பெயர் - பொசொன் தமிழ்ப் பெயர் - ஆனி 4ஐ லை - ஜூலியஸ் சீசரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
ராசி - கடகம் சிங்களப் பெயர் - எசல தமிழ்ப்பெயர் - ஆடி 2 ஓகஸ்ட் - ஓகஸ்டஸ் சீசரின் பெயர் தழுவி குறிப்பிடப்படுகின்றது.
ராசி - சிங்கம் சிங்களப் பெயர் - நிக்கினி தமிழ்ப் பெயர் - ஆவணி ஆ செப்டெம்பர் - Spetam என்ற இலத்திரன் பெயரால் குறிப்பிடப்படு கின்றது.
ராசி - கன்னி சிங்களப் பெயர் - பினர தமிழ்ப் பெயர் - புரட்டாதி
ஒக்டோபர் - Octo என்ற லத்தீன் சொல்லால் குறிப்பிடப்படு கின்றது.
ராசி - துலாம் சிங்களப் பெயர் - வப் தமிழ்ப் பெயர் - ஐப்பசி த நொவெம்பர் - ஒன்பது என்ற சொல்லைக் குறிக்கும் பெயர்.
ராசி - விருச்சிகம் சிங்களப் பெயர் - இல் தமிழ்ப் பெயர் - கார்த்திகை * மத சப்பார் - பத்து என்று சொல்லைக் குறிக்கும் Deceim என்ற சொல்லைக் கொண்டது.
ராசி - தனு சிங்களப் பெயர் - உந்துவப் தமிழ்ப் பெயர் - மார்கழி

Page 20
20
2013, பெப்ரவரி, 1:
சிறிகனடுயிலிரேஸி -
இன்றைய ම ආයුබෝවන්
பாடத்தில்
கமல்-தம்பி - அமல் 8. ஆயுபோவன்
ஆகியோருக்கு
இடையிலான ஓர் வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்
කමල්ය අපි අද මොනවද කරන්නේ?
அப்பி அத மொனவத கறன்னே? கமல்:
இன்று நாங்கள் என்ன செய்வோம்?
මල්ලි අපි බැඩ්මින්ටන් සෙල්ලම් කරමු.
அப்பி பெட்மின்டன் செல்லம் கறமு. தம்பி;
நாங்கள் பெட்மின்டன் விளையாடுவோம்.
අමල්:
ඒක හොඳයි. අපි බැඩ්මින්ටන් සෙල්ලම් කරමු.
ஏக்க ஹொந்தய். அப்பி பெட்மின்டன் செல்லம் கற்மு. அமல்: அது நல்லது. நாங்கள் பெட்மின்டன் விளையாடுவோம். කමල් මල්ලි ඔයයි අමලුයි සෙල්ලම් කරන්න. මායි සරතුයි සෙල්ලම් කරන්නම්.
மல்லி ஒயய் அமலுய் செல்லம் கறன்ன. மாய் சரதுய் செல்லம் கறன்னம். கமல்:
தம்பி நீங்களும் அமலும் விளையாடுங்கள். நானும் சரதும்
விளையாடுவோம். මල්ලි: හා.. හොඳයි අයියේ.
ஹா... ஹொந்தம் அய்யே. சரி... நல்லது அண்ணா.
தம்பி: சரி
අමල්:
කමල්, ඔයාගේ මල්ලී හොඳට සෙල්ලම් කරනවා.
கமல், ஒயாகே மல்லி ஹொந்தட்ட செல்லம் கறனவா. அமல்: கமல், உங்களுடைய தம்பி நன்றாக விளையாடுகிறார்.
* 1 * {{{ 1 1 1 * * * * * * *
சிறிது நேரத்தில்....
මල්ලි:
කමල් අයියේ. අමල් අයියා වැටුණා. ඉක්මණට එන්න.
கமல் அய்யே! அமல் அய்யா வெடுனா. இக்மனட்ட என்ன. தம்பி: கமல் அண்ணா! அமல் அண்ணா விழுந்திட்டார். அவசரமாக வாருங்கள், කමල්: මොකද වුණේ අමල්?
மொகத வுனே அமல்? கமல்:
என்ன ஆயிற்று அமல்? අමලේ මේ ගලට වැදුනා.
மே கலட்ட வெதுனா. அமல்: இந்தக் கல்லில் அடிபட்டது. මල්ලි අයියේ. මේ කකුලෙන් ලේ එනවා. ඔයාට රිදෙනවාද අයියේ?
அய்யே! மே ககுலென் லே எனவா. ஒயாட்ட ரிதெனவாத அய்யே? அண்ணா! இந்தக் காலில் இருந்து இரத்தம் வருகிறது. அண்ணா
உங்களுக்கு வலிக்கிறதா?
நதி:
නැහැ.. නැහැ.. අපි ගෙදර ගිහීන් බෙහෙත් දාගමු.
நெஹெ... நெஹெ... அப்பி கெதற கிஹின் பெஹெத் தாகமு. அமல்: இல்லை... இல்லை... நாங்கள் வீட்டிற்குப் போய் மருந்து போடுவோம், කමල්: එහෙම නම් අපි දැන් ගෙදර යමු.
எஹெம் நம் அப்பி தென் கெதற யமு. கமல்: அப்படியென்றால் நாங்கள் இப்போது வீட்டிற்குப் போவோம்.
தம்பி:
பயிற்சி பின்வரும் வாக்கியங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க 1. நாங்கள் பெட்மின்டன் விளையாடுவோம்.
தம்பி நன்றாக விளையாடுகின்றார்.
iii. காலில் இருந்து இரத்தம் வருகிறது.

, புதன்கிழமை
விஜய்
மனபைப் பற்
பகுதி-4
வழங்குபவர் எஸ்.பேரின்பன் நிகழ்கால வினைமுற்று வாக்கியத்தை (Present Perfect Tense), இறந்தகால தனி வாக்கியத்துடன் (Past Simple Tense) மேலும் இங்கே ஒப்பிட்டுப் பயில்வோம்.
(அ) ரஹ்மான் இலங்கைக்கு கடந்த மாதம் திரும்பி வந்தான்.
Rahuman came back to Sri Lanka last month.
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஆ) ரஹ்மான் இலங்கைக்கு ஏற்கனவே திரும்பி வந்துவிட்டான்,
Rahuman has already come back to Sri Lanka. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) Rahuman came back. ரஹுமான் திரும்பி வந்தான். Rahuman has come back.
ரஹுமான் திரும்பி வந்துவிட்டான், குறிப்பு: came என்பது தனி வினைச்சொல் (Simple Verb) ஆகும்.
has come என்பது கூட்டு வினைச்சொல் (Compound Verb) ஆகும்.
(இ) ரோஸி அந்த வியாபாரத்தை கடந்த மாதம் ஆரம்பித்தாள்.
Rosy started the business last month.
(இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense) (ஈ) ரோஸி அந்த வியாபாரத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டாள்.
Rosy has already started the business.
(நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) (உ) ரோஸி அந்த வியாபாரத்தை அண்மையில்தான் ஆரம்பித்துள்ளாள்.
Rosy has recently started the business. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) Rosy started. ரோஸி ஆரம்பித்தாள். Rosy has started. ரோஸி ஆரம்பித்துவிட்டாள். (ஆரம்பித்துள்ளாள்)
(ஊ) அந்தப் பொதி மேசையில் இருந்து கீழே விழுந்தது.
That parcel fell down from the table.
(இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense) (எ) அந்தப் பொதி மேசையில் இருந்து கீழே விழுந்துவிட்டது.
That parcel has fallen down from the table. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் -Present Perfect Tense) The parcel fell down. அந்தப் பொதி கீழே விழுந்தது. The parcel has fallen down. அந்தப் பொதி கீழே விழுந்துவிட்டது.
(ஏ) தச்சன் ஏணியில் இருந்து கீழே விழுந்தான்.
The carpenter fell off the ladder.
(இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense) (ஐ) தச்சன் ஏணியில் இருந்து கீழே விழுந்துவிட்டான்.
The carpenter has fallen off the ladder. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(தொடரும்)

Page 21
விஜய்
2013, பெப்ரவ
கர
2 2
எனப்ப இயற்ை
இயற்கையின் சீற்றம் மனிதனைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றதொரு
காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின் றோம், உலக அழிவின் விளிம்பில் நாம் நிற்பதாக ஊடகங்கள் ஊகம்
கூறுகின்றன, உலக அழிவு என்கின்றபோது, உலகம் முழுவதும் அழியலாம் அல்லது ஒரு பகுதி அழியலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வு விண்வெளி நிகழ்வொன்றின் மூலமே ஏற்படலாம் எனவும் அவர்கள் ஊணகிக்கின்றனர். இத்தகைய 'கெலக்டிக் எலைன்மண்ட்' (Galactic Aignment) என்ற விண்வெளி நிகழ்வொன்றினை உலகம் எதிர்கொள்ளப்போவதாக, புராதன எதிர்வுகூறல் களும், தீர்க்கதரிசனங்களும், நவீன
விஞ்ஞானமும் கூறிக்கொள்கின்றன.
"கேலக்டிக் என்ைடஸ்ட்' என்றால் என்டரா?
கருதுகின்றனர். அவ் சூரியன், நட்சத்திர மண்ட
ஒரு படத்தில் சூரிய லத்தில் உள்ள பால்வெளியில்
அதற்கடியில் சிங்கம் (Milky way) இணைவதை
வரையப்பட்டுக் கான 'கெலக்டிக் எலைன்மண்ட்'
கெலக்டிக் எலைன் என்கின்றது விண்ணியல்
நிகழ்வாக இருப்பது ஆய்வு.
குறிப்பிடுகின்றனர். சுமார் 450 வருடங்களுக்கு
இதே செய்திக்காக முன் வாழ்ந்த நொஸ்ட்ரடமல் களுக்கு
எகிப்திய பிரமிட்டுக் என்பவரின் வரலாற்றுப்
எட்டியுள்ளது. அவரது முந்தைய
ஹெண்டே சிலுவை பதிவுகள் பொதிந்த
நூலொன்றில் குறிப்பிட்டிருந்தது
களின் நாட்காட்டி, . |'Nostradamus Quatrains'
போல இந்நூலிலும் சில வரைபடங்
டிகளிலும் காணப்படு என்ற நூல் அண்மைக்காலத் கள் காணப்பட்டுள்ளன. அவற்றில் கள்மூலம் ஆய்வாள் தில் ஆய்வாளர்களின் கரங் உள்ள ஏழு வரைபடங்கள் உலக
கருத்து வெளியிடுகி
விஜய் உடன் (T
CPIC®ய 2 8GB பெல்
8GB
Freel
ஒவ்வொரு மாத இறுதியிலும் இங்கு கேட்க Top News' SMS சேவையில் இடம்பெறும் 8 உள்ளடங்கியுள்ளது. அந்த விடையைக் கண்டு
கேட்கப்படும் கேள்விக்கான விடையினை , பட்டவாறு உங்கள் Dialog தொலைபேசியில் 'விஜய்' பத்திரிகையில் ஒவ்வொரு மாதத்தி வழங்கப்படும் அனைத்துக் கூப்பன்களையும் கேட்கப்படும் கேள்விக்கான விடையுடன் இல 'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள கூ. அனுப்பப்படும் விடைகள் மாத்திரமே போட்டி
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்வு படும் 2 நபர்களுக்கு 8GB பென் ட்றைவ் ஒன்,

n, 13, புதன்கிழமை
பிவைக் குறிப்ப இவற்றையெல்லாம் கருத்திற்
எலைன்மண்ட்' 3000 வருடங் க அமைந்துள்ள கொண்டு, புவியில் இதுவரை
களுக்கு முன்னர் நிகழ்ந்ததற்கான க நொஸ்ட்ரடம் கண்டிராத மிகப் பெரியதொரு
குறிப்புக்கள் மாயன் நாட்காட்டி ல் நம்பிக்கையுள்
சூரிய கிரகணம்
களில் இருப்பதாக அறிய முடி வர்கள்
நிகழலாம். பூமி
கின்றது. இதனை அவர்கள் தமது தன் இயல்பான
கோயில்களில் ஒரு கல் துவாரத் புவியீர்ப்பு சக்
துக்குள் ஒரு பந்து நுழைவதைப் தியை இழந்து
போன்று குறிப் பிட்டிருப்பதன் விட்டதோ
மூலம் எதிர்காலச் சந்ததியினருக் என்று எண்ணக் குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
கூடிய
எது எப்படியிருப்பினும், இந்த வகையிலும்
கௌக்டிக் எலைன்மண்ட்டை பூமி கட
உலகம் வெப்பமாவதுடன் இணைத்துப்
ம்)
Central Bulgga
ன்)
டும் விண்வெளி நிகழ்வும் கயின் சீற்றமும்!
பார்க்க முடிகின்றது.
ஆக்கமும் அழிவும் இயற்கை
யால்தான் என்று நம்புகின்ற வினால் அல்லது
மனித இனம், தனது சுயநலத்தி ஏதாவது வான்பொ
னாலும், பேராசையினாலும் ருளால் அழிந்து
புவியை அழிவுப்பாதைக்கு விடுமோ என்று -
இட்டுச் செல்கின்றது. இயற்கை எண்ணும் அள
யைப் பக்குவமாகப் பாதுகாப்பு வுக்கு இந்தப்
தன்மூலம், இயற்கை அனர்த்தங் பயங்கர சூரிய
களிலிருந்து மனித இனம் கிரகணம்
பாதுகாக்கப்படலாம்! நிகழக்கூடும்
ஐ.ஏ.ஸத்தார் எனவும்
ஆய்வா
ளர்கள் வரைபடங்களில் கருத்து வெளியிட்டுக்
ன் ஒன்றும் .
கொண்டிருக்கின்றனர். மொன்றும்
தற்போது உயிரின அழி எப்படுகின்றமை
வுகள், வறட்சி, பயங்கர மண்ட்டின்
மான கடற்சீற்றம், நில சக அவர்கள்
அதிர்வுகள், பயங்கர
சூறாவளி, உயிரினங் ன குறிப்புக்கள்
களைக் காவுகொள் -களிலும்,
ளும் வெள்ளப் பயிலும், யூதர்
பெருக்கு என்பன மாயன் நாட்காட்
உலகம் முழுவதிலும் டுவதாக ஊடகங்
நிகழ்ந்தவண்ணமே எர்கள் மேலும்
இருக்கின்றன. ன்றனர்.
இதுபோன்ற 'கெலக்டிக்
PNEWS வழங்கும் எட்றைவ் பரிசுகள்
கூப்பன் - பெப்ரவரி (இந்த மாதத்திற்கான அனைத்து கூப்பன்களையும் சேகரித்து ஒன்றாக அனுப்பவும்)
இவ - 02)
ப்படும் கேள்விக்கான விடை
அனுப்பும் முறை: புறிவுபூர்வ தகவலில் டுபிடித்து தபாலிடுங்கள்,
அறிந்துகொள்ள அருகில் காட்டப் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.
REG. TOP
ற்குமென வாராந்தம்
என Type செய்து சேகரித்து மாத இறுதியில்
YTO00 எனும் ணைத்து அனுப்புதல் வேண்டும்.
இழுத்தத்திற்கு ப்பனில் நிரப்பப்பட்டு
அனுப்பவும் டக்குத் தெரிவுசெய்யப்படும்.
ஷ்டசாலியாகத் தெரிவுசெய்யப் று பரிசாக வழங்கப்படும்.
விடை: ...
பெயர்:
முகவரி;
தொ.பே.இல: ...

Page 22
2013, பெப்ரவரி,
=-==-=-.
சரியான எஸ்கஸ்
இங்குள்ள சொற்களை எழுத்துக் கூட்டங்களுக்குள் இனங்கண்டு நிறந்தீட்டுக!
永部和江
余杂长天
6 7 8 9 |
% % ?
5 6 7 8
y P T U R K E Y Y I w K N M I F E H 0 (0 R N E F A M I L Y D A A N O W 0 E 1 S L K F V D D A IL Scoo K N P I L G R I M S
ஒ ஒ ஒ
நா அ
4 5 6 7
[OOK CORN FALL
FAMILY FEAST
INDIANS PIE PILGRIMS THANKS TURKEY
பின்வரும் உருக்களை (
அதன்படி A, B, (' எனக்
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 20
அறிவுக்கு
மேலிருந்து கீழ் 1. இலங்கை, இவ்வாறு ஒன்பதாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2. முற்றுந் துறந்தவர். 4. பொருளின் பெறுமதிக்கேற்ப நிர்ணயிக்கப்படுவது.
(தலைகீழ்) 5. ஆபரணங்கள் செய்யப் பயன்படும், 6. பெண். | இடமிருந்து வலம் 1. சூரியன் மறையும் நேரம். 3, நிறமொன்று. 6. சுபம். (மாறியுள்ளது) 7. 'நதி' என்றும் பொருள்படும். 8. பிரதி உபகாரம். (மாறியுள்ளது)
போட்டி: 01 1, கிளை 2. அப்பியாசக் கொப்பி 3. தீவு 4. சமுத்திரம் 5. மைதானம் 6. நீர்யானை போட்டி 02
1. பயணிகள் 2. உப்புநீர் 3. மாம்பழம் 4. மிதிவண்டி 5, செவ்வரத்தை போட்டி: 04
குறுக்கெழுத்துப் போட்டி இல.19 விடைகள்

13, புதன்கிழமை
விஜய்
ரிக்கையில் வட்டமிடுக
4 5 6 7
விருந்து
தயாரிப்பு - ஸாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013.02.20 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 404 விஜய் - த. பொ. எண் 2037, கொழும்பு
அத தெ அ
6 7 8 9
அR # # # # # # சரல்
பொருத்தமான எழுத்தை புள்ளிக்கோட்டில் எழுதுக
1. ஆ...........க்குழு
(னை/ணை) 2. வ....... மு.க.
(ன்/ண்ரை/றை) 3. அ...கிய.....
(ல/ள /ழள்/ல்) 4. ப...ந்து....
(றி/ரி/ரை/றை) 5. தொழி.........
(ழாலி/லாளி/லாலி)
5 6 7 8
மூன்று வகையாகப் பிரிக்கலாம். 5 குறிப்பிட்டு பிரித்துக் காட்டுக
- -- ------ - - - - - -
(A) எதிர்க்கருத்துச் சொல் தருக
1. ஞாபகம் 2. அண்மை 3. அனாவசியம் 4. நியாயம் (B) பொருத்தமான படத்துடன்
இணைக்க
apple
strawberry
orange
banana
விருந்து - 401 டைகள்
- brainclhi - exercise book - island
TCarn
ground - hippopotamus
போட்டி: 05
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 401
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்... போட்டி: 01
அ.வுஜீவன், குருநகர், யாழ்ப்பாணம். போட்டி: 07
எம்.ஷாஹித், மனம் பொட, உக்குவளை. போட்டி : 03
ந.ரனோஜனி, மருத்துவர் வீதி, அக்கரைப்பற்று. போட்டி: 04
எம்.பாஹிம், தலபிடிய, காலி. போட்டி: திரு
டி.லோச்சன், லேயாட்ஸ் ப்றோட்வே, கொழும்பு-14. பாராட்டுப் பெறுவோம்:. 4 எஸ் அனிதா, கந்தபளை, * சி.நிறோஜினி, சுழிபுரம். * ஏ.முக்ஸித், கஹட்டோவிட்ட 4 கே.விஜயகுமாரி, கொழும்பு -15, * றாழியா சியாட், தர்கா நகர். * பொ.சூரியமூர்த்தி, பருத்தித்துறை. + எஸ்.ஜனா, இனிகல். * எம் பசீஹ், முந்தல். * என்.அன்பால், மாவத்தகம். * ஆர் யதுர்ஷன், மோதரை.

Page 23
விஜய்
2013, பெப்ரவரி
RISGO
Only 05 Days More...
பேன் தொந்தரவு
TNHai ngôn ra thị
LAKE VIEW PA
கொகப் போர்)
AIDS 301 (1)
COME ON RISGO
தர்மராஜா கல்லூரி நூற்றாண்டு ஜிம் - |
1987 இல் தர்மராஜா கல்லூரி தனது கல்லூரி நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியபொழுது, கண்டி மாவட்டத்தின் முதலாவது சாரணர் குழுவான கண்டி தர்மராஜா கல்லூரி சாரணர் குழுவும்
1899 இல் பேடன் பவல் அவர்கள் ராணுவத்தில் இருந்தபொழுது பிரித்தானிய
வீரர்களுக்காக, இந்த புத்தகத்தினை வெளியிட் டார். ஆயினும், இப்புத்தகம் போர் வீரர்களை விடவும் பாடசாலை மாணவர்களி டையே மிகவும் பிரபல்யம் டைந்தது. இந்தப் புத்தகத் தில் உள்ளவாறு மாணவர் களும் சாகஸங்களில் ஈடுபடு வதை அவதானித்த பேடன் பவல் அவர்கள், இந்த அனு பவங்களை பிற்காலத்தில் சாரணர் குழாம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு அடித்தள மாக அமைத்துக்கொண்டார்.
4 4 4
பா எEs solidarity இறைவா நாiைticளாளர்
பாரான் Society Jeaming by doing youth education friendship discovering Scarfaitainable movement faithfuivaloving ஊறடார்கா (Brari காMigாவானார்
முறையில் நடத்திய அந்நாள் அதிபர் A.P. குணரத்னவையும் சா தலைவர் பண்டாரவீ ஒழுங்கமைப்பாளர்கள் பாராட்டினார். இது ெ 18 ஆம் திகதி தொட திகதி வரை நடைபெ
பற - -
கு) வா
scouting
அ dutys ஏன. being adventure happiness
* மeace
"கே
போ
'DESA
முன்னாள் ராஜன் சாரணர்கள் சங்கமும் இணைந்து நூற்றாண்டு விழாவினை பாரிய அளவில் கொண்டாடும் நோக்கில் Centenary UIM" ஐ ஒழுங்கு செய்தது. இது எந்தவொரு சாரணனும் பெருமையுடன் நினைவுகூரும் வகையில் சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள், இந்நிகழ்வை மிகவும் சிறந்த
1876 ஆம் ஆண்டு தனது 13 ஆவது வயதில் இராணு வத்தில் இணைந்த பேடன் பவல் அவர்கள் 1878 இல் உப லெப்டினனாக இந்தி யாவிற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

, 13, புதன்கிழமை
2 3 சாரணர் உலகம் ளைஞர்களுக்க
பின் 1987
-தந்தை பேடன் பவல்
அவருடன் வட இந்தியா சாரணர் கைத்திறன் - 1
முழுவதும் பயணம் செய்தான். கிம்மின் சாகசங்கள்
ஒருநாள் அவன் தனது தந்தை
யின் படைப்பிரிவை சந்திக்கும் ஒரு சாரணனால் என்னவெல்
வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், லாம் செய்யலாம் என்பதற்கு சிறந்த
படைப்பிரிவு இருந்த இடத்துக் உதாரணம் Rudyard Kapilling
குள் அவன் திருடனைப்போல் எழுதிய கிம்மைப் பற்றிய கதையா
நுழைந்த காரணத்தினால் கைது கும், அவனது முழுப்பெயர்
செய்யப்பட்டான். அவனது கிம்போல் ஒ ஹர என்பதாகும்.
பிறப்பு சான்றிதழ்மூலம் அந்த இவன் இந்தியாவில்
படைப்பிரிவினர் அவன் அவர் உள்ள ஐரிஷ்
களைச் சார்ந்தவன் என்பதை படைப் பிரிவின்
இனம் கண்டு, அவனைப்
பொறுப்பேற்று கல்வி வழங்கி னர். இவ்வாறு கல்விபெற்ற
அவன் தனது விடுமுறை நாட்களில் சாதாரண ஒருவரைப்போன்று உடை அணிந்து இந்தி யர்கள் மத்தியில் வலம் வந்தான்.
மைக்காக,
சர்ஜன்ட் ஒருவரது மகனாவான். அவனது சிறு வயதிலேயே, அவனுடைய தாயும் தந்தை யும் இறந்துவிட்டனர். இதனால், அவன் உறவி * னரது பராமரிப்பிலேயே | வளர்ந்தான்.
அவனது சகாக்களாக உள்ளூர் சிறுவர்களே இருந்தனர். இதனால், அவன் அவர்களது மொழியையும் பழக்கவழக்கங்களையும் இலகுவா கக் கற்றுக்கொண்டான். நாளடை
வில், அவன் ஒரு வயதான துறவியுடன் நட்புப் பூண்டு
ரணத் ரசேகர மற்றும்
ளையும் பப்ரவரி மாதம் க்கம் 22 ஆம் பற்றது.
Jamborette 1994
முதலாவது கண்டி தர்மராஜா கல்லூரி சாரணர் குழு தனது 80 ஆவது ஆண்டு பூர்த்தியை DESAI Jamhcarette உடன் கொண்டாடியது. இதனை முதலாவது கண்டி பாரனார் குழுவும் முன்னாள் ராஜன் சாரணர்கள் சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வு பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை
நடைபெற்றது. சரிப்பு: சாரணர் ஜெரம் டி சில்வா
சிறிது காலத்தின் பின் அவனுக்கு லுகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஓர் ஆபரண வியாபாரி. அவர் மக்கள் பற்றிய சிறந்த அறிவுடையவராக இருந் தார். அத்துடன், அவர் அரசாங் கத்தின் உளவுப் பிரிவின் அங்கத் தவராகவும் இருந்தார்.
அந்த மனிதர் கிம்மின் சுதேச பழக்கவழக்கங்கள், உடைகள் போன்றவற்றில் உள்ள அறிவை இனம் கண்டு அவன் உளவுப் பிரிவுக்கு பயனுள்ள உளவாளி யாக இருப்பான் என்பதை அறிந்துகொண்டார். இதனால், அந்த மனிதர் கிம்முக்கு சிறு, சிறு விடயங்களை எவ்வாறு அவதா னித்தல், அவற்றை எவ்வாறு மனதில் நிறுத்திக்கொள்ளல் போன்றவற்றில் சிறந்த பயிற்சி களை அளித்தார். (தொடரும்)
மொழிபெயர்ப்பு: சாரணன் ஜே.பெ.ராகுல்,
யாழ்ப்பாணம்.

Page 24
2013, பெப்ரவரி, 1
ஐயோ! ஒரு பெருங்காரியலாகவல்லவா
நாங்கள் இங்கு வந்தோம்.
இராமாயணம்
சித்திரத்தொடர்
அங்கம் * 164
உண்மைதான். அது பெருங்காயம் விபா
நான் உணர்கிறேன். ஆனால், என்ன செய்வது... இந்தக் குகை மாபெரும் சக்திவாய்ந்தது. இதற்குள் வந்தவர்கள் வெளியேறவே முடியாது. இதற்கு உள்ளே
மாண்டுபோகவேண்டும் _
'கதை: கே.விஜயன் 'சித்திரம்! செபாமிய பன்
என்ன சொல்கிறாய், அங்கதா?)
அங்கதா.. நீ இப்படிப்போவாய் என்று நினைக்கவில்லை. என்ன கஷ்மீரம் நாம் நமது கடமையிலிருந்து தவறல் ஆழமாக சிந்தித்து, சேயர்யம்
இன்றிகாகரன்தது
நாம் வெறும் கையோடு நாடு திரும்பஅழயாது, சுத்தின் மகாராஜா கோபத்துடன் இருப்பார். அதனால், இந்தல் நகைக்குள்ளே ஆயுள் முழுவதும் வாழ்ந்து, மருந்துபோவோம்
தான் இதே ஃபோரம் அப்படிப்போனாலும் அ எதோ சாம்
காத்திருக்
குமிழ்முனைப் வரையப்பட்
சொன்னால் நம்ப மாட்டீர்கள்..! ஆம்! இங்குள்ள படங்கள் அனைத்துமே குமிழ்முனைப் போல் பொயின்ட்) பேனாவினால் வரையப்பட்டவையே! இதனை வரைந்தவர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். அவரது பெயர் சாமுவேல் சில்வா. இவர் இவ்வாறு சித்திரங்கள் வரைவதைப் |பொழுதுபோக்காகக் கொண்டவராவார்.
சாமுவேல் சில்வா, ஓவியங்களை வரையும்போது, இயற்கைக் காட்சிகள், நேரில் காணும் சம்பவங்கள், ஏற்கனவே வரையப்பட்ட ஓவியத்தைப் பார்த்து அதேபோன்று, குமிழ்முனைப் பேனாவி னால் வரைதல் என தனது திறமை யினை வெளிப்படுத்தி வருகின்றார். இதில் முத்தினால் ஆன காதணியை
அணிந்த ஒல்லாந்த பெண்ணின்
புகைப்படமாகும் ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்றதா
இப்படத்தைப் கும். இந்த ஓவியத்தின் அசல் ஓவிய
பார்த்தே எட்டு மானது, யொஹென்னஸ் வர்மீர்
குமிழ்முனைப் என்பவரினால் ஒயில்பெயின்ட்
பேனாக்களினால் கொண்டு வரையப்பட்டதாகும்.
சாமுவேல் மற்றுமொரு ஓவியமான பொன்
வரைந்துள்ளார். நிற தலைமயிரைக்கொண்ட ஓவியத் இதனை வரைவ
திலுள்ள முகமானது, ரஷ்ய நாட்டின் தற்கு அவருக்கு. இதனை வரைவதற்கு 15
புகைப்படக் கலைஞரான.
தேவைப்பட்டுள்ள மணித்தியாலங்கள் தேவைப்பட்டுள்ளன.
கிரிஸ்டினா என்பவரினால் எடுக்கப்பட்ட கொண்ட குமிழ் இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நி
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupit

1, புதன்கிழமை
விஜய்
அதோ, இர்கள் சொல்வது போயா? நம் விழிப்பாகிவிட்டது
என் உசய்வது? நாம் சீதாதேவியைத் தேறும்
புதுப்பட்டி நாட்டா கம்மன்விதித்தது கெருகாலம் மறந்துவிட்டது. அதாம்ம் மாநாடன் தேடுக
கம்
. என்ன அதிசயம்.. நாங்கள்
5க்கு கெவின்
கபுழிகளில் வந்தோம்... இது தோளில் இந்த அதிசயம்
இகழ்ந்துவிட்டதே!
கொம்
பி3அகதிக
உ.
சப்த தீ
பேனாவினால் ஓவியங்கள்...!
போன்ற
சட்டத்துறை எனவும், ஓவியம் வரைவது தனது பொழுதுபோக்கு எனவும் இந்த ஓவியங்களை வரைவதற்கு தனக்கு 3 மணித்தி யாலம் தொடக்கம் 50 மணித்தியா லங்கள் வரை செலவாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மேலும் குறிப் பிடுகின்ற சாமுவேல் "போல் பொயின்ட் பேனாவினால்
வரைந்த ஓவியம் இந்தளவிற்குப் கொண்டு, நுணுக்கமாக வரை
புகழை எட்டும் என்று நான் கின்ற சாமுவேலின் ஓவியங்
எதிர்பார்த்திருக்கவில்லை. இனிவ கள் புகைப்படத்தைப் போன்று
ரும் காலங்களில் பென்சில், தத்ரூபமாக இருப்பது அனைவ வாணப் பூச்சுகள்
வர்ணப் பூச்சுக்கள், ஒயில்
- பெயின்ட், இதர வர்ணக் கலவைகளைக் கொண் இம் ஓவியங்களை வரைய ஆர்வம் கொண் டுள்ளேன். நான் அறியாத பவவற்றை அனுபவம் வாய்ந்த ஓவியர்களிட மிருந்து கற்பதற்கும்
ஆர்வமாக உள்ளேன். 10 மணித்தியாலங்கள் ரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது. அதற்கென எவ்வளவு நேரத்தை எது. பலநிறங்களைக் ஓவிய ஈடுபாடு குறித்து கருத்துத் - யும் செலவிட நான் தயாராகவே மனைப் பேனாக்களைக் தெரிவித்துள்ள சாமுவேல் தனது தொழில், உள்ளேன்" என்று கூறியுள்ளார். மவனத்தினால் 2013, பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ya Cross Road, Colombo - 02, On Wednesday February 13, 2013.
' நாயகன் பான 155 15' சுருதிகா
பத்து:1ா hெ 1