கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.02.27

Page 1
vijey 5க்க
விஜய்
27.02. 2013 - மலர் 09, இதழ் 52
மேடை முழுதுபார்க்கரு
விலை ரூபா 15/-
தமிழ்பேசும் பிள்ளைகளுக்காக

ISSN 1391.9504
51, 11)
கணினி
கைரேடு
இணைப்பு)
5 கருமுல்கர்
பரும் 25ம்ood
25 டிஆர்.
வம் இல்லம் மாகாயம் நகை கலா மைறம்
இங்கமம்தமருடம்
提到他接到即时段时更轻球 -மமக பாமக !
ஊட்3 பாடநெறி
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
2013, பெப்ரவரி, 27
திருகோணமலையில்
தனது ஆட்சிக்குட்படுத்தினான்.
ஐம்பத்தொன்ப இருந்து ஆட்சி செலுத்தி வந்த
இப்பிரதேசத்தை வளப்படுத்தி
களும் மன்னனி குளோக்கோட்ட மன்னன்
ஆட்சி செய்ய ஏழு வன்னியர்
னோடு வடக்கே திறமையான முறையில் ஆட்சி
களை சோழ நாட்டிலிருந்து வரவ
வன்னி நிலப்பர் செலுத்துவதை அறிந்த சிங்கள்
ழைத்து ஆட்சிப் பொறுப்பை
சேர்ந்தார்கள், இ மன்னனான விஜயன் வழிவந்த
ஒப்படைத்தான். இந்த ஏழு வன்
மத்தை தமது இ பாண்டுவசுவின் மனைவி
னியர்களும் இலங்கைத் தீவி
கொண்டனர். தனது பெரும் படையினை
லிருந்து (சோழ ,
இந்த ஐம்பத் அனுப்பி குளக்கோட்ட
நாட்டிற்கு
வல் மன்னனை விரட்ட
பயணித்த முனைந்தாள். குளக்கோட்ட
வேளை, மன்னனை விரட்ட வந்த படை யினர் குளக்கோட்ட மன்னனின் ஆட்சித் திறனையும், படை
வீரர்களின் போர்த்திறனையும் கண்டு அதிசயித்து திரும்பிச் சென்று பாண்டுவசுவின் மனைவியிடம் நிலைமையையும்,
குளக்கோட்ட மன்னனின் பெரு மையையும் எடுத் துக் கூறினார்கள். இது கேட்ட பாண்டுவசுவின் மனைவி பெரு வியப்படைந் தாள். இவ்வாறு குளக்கோட்ட
அடர்சி மன்னனின் பெரு மையும் புகழும் நாளுக்கு நாள்
அவர்கள் பயணித்த கப்பல்
இடையே தலை வேற்று அரசுகளால் மதிக்கப்
கடலில் மூழ்கியதால் மரணம்
காரணமாக ஐம் பட்டு வந்தது. குளக்கோட்ட
டைந்தனர். பின்னர் குளக்கோட்ட
வன்னியர்கள் ப மன்னன் (மேலும் விவசா
மன்னன் தனது மகன் சிங்ககேது |
கள். எஞ்சிய அ யத்தை விருத்தி
விற்கு பாண்டிநாட்டிலிருந்து
ஆறு பிரிவுகளா அடையச்
மண்ணை ஆட்
வன்னிலன் வரல
மணப்பெண்ணை
வரவழைத்த
னார்கள். அவர். போது, மணப்
ஒருவனைப் பே பெண்ணை .
கொண்டு குளக் அழைத்துவந்த
கட்டளைப்படி, அறுபது வன்னி
திருத்தி வயல்க யர்கள் வடக்கே
வேளாண்மை ! அமைந்த வன்னி
வேளாண்மைய நிலப்பரப்பை
வருமானத்தில் ! தமக்குத்
திருகோணமலை தரவேண்டும்
ஆலயத்திற்கும் என வேண்டினர். வந்தார்கள்.
மன்னன்
இந்த வன்னிய குளக்கோட்டன்
அஞ்சாமல் பிற். அதற்குச்
செலுத்தி வந்தல் செய்வதற்காக,
சம்மதித்து அந்த வன்னி
இப்பிரதேசம் ' திருகோணமலையி
யர்களில் ஒருவனை
என அழைக்கப் லிருந்து வடக்கு நோக்கி தனது கண்டி அரசனின் ஆட்சிக்குள்
இப்பிரதேசத்தை பயணத்தை ஆரம்பித்தான்.
அமைந்த நுவரகலாவிய பிரதேசத்
ஆட்சி செய்தபே வடக்கே ஆனையிறவு பரவைக்
திற்கு அவன் விருப்பத்தைக்
வழிபாடு செய்த கடலையும், தெற்கே நுவரகலா .
கேட்டு அனுப்பிவைத்தான்.
பரம்பரையினரு வெவ என்று முன்னர் அழைக்
அவன் அப்பிரதேசத்தின்
இனத்தினரும், கப்பட்ட அனுராதபுரத்தையும்,
திசாவையாகக் கண்டி மன்னனால் பௌத்தர்களும் கிழக்கே முல்லைத்தீவையும்
நியமிக்கப்பட்டான். இப்பிரதேசம்
கள். மேலும் அ அதை அண்டிய கடற்பரப்பை
சிங்கள வன்னி அல்லது
வன்னியர்கள் ( யும், மேற்கே மன்னார்க் கட
மகாவன்னி என அழைக்கப்பட்
தேசத்திலிருந்து. லையும் எல்லைகளாகக்
டது. இதுவே இன்றைய
அழைத்து வந்த கொண்ட பெரும் நிலப்பரப்பை
அனுராதபுரம் ஆகும். இவ்வன்னி கள். இதுவே வ யும் குளக்கோட்ட மன்னன்
யன் தவிர்ந்த ஏனைய
வரலாறு ஆகும்

புதன்கிழமை
விஜய்
து வன்னியர் ன் விருப்பி க அமைந்த
ப்பிற்கு வந்து இவர்கள் பனங்கா ராசதானியாகவும்
விஜய்
Bookvin
இணைந்து வழங்கும் கேள்வி-பதில்
அறிவுத் தேடல்
தொன்பது ானியர்களுக்கு
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். இந்தவாரம் தலா ருபா 500 பெறுமதியான நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள்.
சிவதாசன்
பமைப் போட்டி
பத்திமுன்று மரணமடைந்தார் நறு பேர்களும்
க வன்னி சிசெலுத்தி
இலங்கையும் சீனாவும் இணைந்து, விண்வெளிக்கு அனுப்பிய செய்மதியின் (யெழrenne-SAT-1) நோக்கம் என்ன?
எம்.எச்.எம்.ரிஸ்வி, உடுபில வீதி, மாகோல கடந்த வருடம் நொவெம்பர் 27 ஆம் திகதி சீனாவின் Xichang | விண்வெளி நிலையத்திலிருந்து, பி.ப 3.43 மணிக்கு 'Supreme
SAT-I' எனும் செய்மதி விண் நோக்கி ஏவப்பட்டது. இதன்மூலம் தனக்கென ஒரு செய்மதியைக் கொண்டுள்ள 45 ஆவது நாடாக | இலங்கை
வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டது. இலங்கைக்கு மேலாக, 87.50 1 இல் 36,000 km உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 1 இச்செய்மதியின் பிரதான நோக்கம் தகவல் தொடர்பாடலாகும்,
இணையம், ஒளி/ஒலி பரப்பு (DTH-Direct to Home TV) மற்றும் | தொடர்பாடல் துறைகளுக்கு இச்செய்மதி பெரிதும் உதவி புரியும் | என்று நம்பப்படுகின்றது 15 வருட ஆயுள் கொண்ட " இச்செய்மதியை இயக்க அல்லது கட்டுப்படுத்த, இலங்கையின்
பல்லெகெலவில் ஒரு மையம் (Control Center) அமைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* * * உலர் காற்றைவிட, ஈரலிப்பான காற்றில் ஒலி வேகமாகப் பயணிப்பதற்கான காரணம் என்ன?
எம்.என்.அஸீம், ஹ்ரீமாலுவ, ரம்புக்கனை வளியைவிட நீரிலும், நீரைவிட திண்மத்திலும் ஒலி வேகமாகப் பயணிக்க பிரதான காரணம் அதன் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட தூரமாகும். அதாவது, 'செறிவு' ஆகும். இவ்வாறே,
காற்றில் ஈரலிப்பு அதிகமாக இருக்கும்போது ஒலி (சத்தம்) பயணிக்கும் வேகம் அதிகமாயிருக்கும். இதற்கு காரணம் மூலக்கூற்று
திணிவாகும் - N, - | 28, 0, - 32, H0-18. மூலக்கூற்று திணிவு, ஈரலிப்பான வளியில் T (நீராவி (HO) அதிகம்) குறைவு என்பதால், ஒலி அலைகள் | வேகமாய் கடத்தப்பட உதவுகிறது. அவ்வாறே, வளியின் செறிவு "
அதிகரிப்பதும் இதற்கு காரணமாக அமைகின்றது. மூலக்கூற்று [ திணிவு குறைந்த மூலக்கூறுகள் இலகுவாய் அதிர்ந்து ஒலியைக்
கடத்துவதும், அருகருகே மூலக்கூறுகள் இருப்பதும் இந்த தோற்றப்பாட்டுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
கள் தமக்குள் பரரசனாக ஏற்றுக்
கோட்ட மன்னன்
குளங்களைத் ளை உருவாக்கி செய்தார்கள். பில் கிடைக்கும் பெரும் பகுதியை
ல கோணேசர்
செலுத்தி
பர்கள் யாருக்கும் காலத்தில் ஆட்சி மையால், அடங்காப்பற்று' பபடலாயிற்று.
த வன்னியர்கள் பாது, சிவனை க இராவணன் கும், வேடுவ
தமிழ்
வாழ்ந்துள்ளார் ஆட்சி செலுத்திய சோழ, பாண்டிய
ம் பலரை வ குடியேற்றினார் பன்னியின் பூர்வீக
(தொடரும்)
அறிவுத் தேடல்,
'விஜய்' த.பெ.இல: 2037, கொழும்பு

Page 3
விஜய்
2013, பெப்ரவ
ஆta அன.
1(iெlsா,
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479843, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
பொற்கு அண்டார்க்டிக்கா, பல நூறு மீற்றர் ஆழத்திற்கு பனித்தகட்டினால் மூடப்பட்டிருக்கின்றது. இப்பனித்தகட்டுக்கு அடியில் பல ஏரிகள் மறைந்திருப்பதாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 'பாதாள ஏரிகள்' என அழைக்கப்படுகின்றன. இவற்றில் மிகவும்
எல்ஸ்வர்த் ஏரி ஆய்வுத் திட்டம் இவர்களின் 6
மேற்கு அல பனித்தகட்டி கி.மீற்றர் ஆழ இந்த எல்ஸ்வ அமைந்துள்ள
நுண்ணு
வெந்நீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரம்
ஏரியை ஆராப் செய்வதற்காக பனித்தகட்டில் பீய்ச்சி அடிக்க துளைகருவிய பனித்தகட்டில் துளையிடவுப் திட்டமிடப்பட
அவ்வாறு துல் 3 கிலோ மீற்றர்
பின்னர், எல்க ஏரியிலிருந்து | எடுத்து வந்து படுத்துவது மறைந்து வா! யிர்கள் பற்றி . வதே விஞ்ஞ நோக்கமாகும் கடந்த பல ; களாக, விஞ்சு அண்டார்க்டிக்
இவ்வாறான நீர் மாதிரி
ஆய்வுகளை சேகரிப்பு
மேற்கொண்டு O British Antarctic Survey
உபகர தாங்கள் வருகின்றனர், ஆழத்தில் அமைந்துள்ள ஏரிகளில் ஒன்றுதான் 'எல்ஸ்வர்த்
அந்த ஆய்வுகளின் ஏரி' (Lake Ellsworth) ஆகும்.
டாக, மாறும் சூழல் இந்த ஏரியினை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவின்
தன்மைகளை விஞ்ஞானிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த
எதிர்கொண்டு எல்ஸ்வர்த் ஏரியின் நீரை ஆராய்வதனூடாக, அண்டார்க்டிக்கா
பரிணாமத்தை அs பனித்தகட்டின்கீழ் உள்ள, பல மில்லியன் ஆண்டுகளுக்கு
முயற்சித்து, தமது முற்பட்ட நுண்ணுயிர்கள் தொடர்பாக ஆய்வு செய்வதே
உயிரைக் காப்பாற் றிக்கொள்ளப்
போராடும் பக்ற்றீர் யாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் கு அறியக்கூடியதாக
இருக்கும் என்பது இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர்
விஞ்ஞானிகளின்
கருத்தாகும். எச்.முஹம்மட்,
அத்துடன், இந்த முள்ளிப்பொத்தானை.
அகழ்வின்போது, பெறப்படும் நீர் ம!
100க

ரி, 27, புதன்கிழமை
எல்ஸ்வர்த் ஏரி ஆய்வு முகாமின் ஒரு பகுதி
நாக்கமாகும். எடார்டிக்கா எ அடியில் 3 த்திலேயே ர்த் ஏரி து. இந்த
விசேடமாகத் தயாரிக்கப்பட்ட டைடேனியம் சிலிண்டரில் எடுத்துவரப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், இந்த நீரில் வாழும் உயிரிகள் பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டது.
இதற்கமைய, கடந்த வருடம் (2012) டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி 12 விஞ்ஞானிகளை உள்ளடக்கிய பிரித்தானிய ஆய்வுக்குழுவினர் அண்டார்க்டிக்காவின் பனித்தகட்டினை துளையிடும் பணியை
க்டிக்கா பனித்தகட்டின்கீழ் பிர்களைத் தேடி ஆய்வு...
பச்சி
எல்ஸ்வர்த் ஏரி குறித்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் குழு
ர் மீது வெந்நீர் கவும் சின்மூலம்
னை
ட்டிருந்தது. ளையிட்டதன்
ஸ்வர்த் நீர் மாதிரியை ஆய்வுக்குட் டாக, அங்கு ழம் நுண்ணு அறிந்துகொள் பனிகளின்
தசாப்தங் நானிகள் கோவில்
ஆரம்பித்திருந்தனர். எனினும், பனித்தகட்டின்மீது வெந்நீரைப் பீய்ச்சி அடிப்பதற்காக இருந்த வெந்நீர் தயாரிப்பு இயந்திரங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அப்பணிகள் இடையில் கைவிடப்பட்டன என விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் மார்ட்டின் சீகர்ட் தெரிவித்துள்ளார். இதனால், இங்கு மீண்டும் ஆய்வுகளைத் தொடர மேலும் சில காலம் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
டைய
ஆங்கிலம் கற்க வேண்டுமா ? இதோ..... | 60 நாட்கள் தபால் மூல ஆங்கில பாடநெறிகள் அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவரக்குமென விசேடமாக தயாரிக்கப்பட்ட BASIC/SPOKEN ENGLISH & DIPLOMA IN ENGLISH. COURSE
பாடநெறியை தொடரும் உங்களுக்கு அழகிய 2 சேட் TSHIRT ஒன்றும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது - -- எப்படி பயிற்சி புத்தகம் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும். * 60 நாட்கள் முடிவில் சரளமான ஆங்கில அறிவுடன் அங்கிகாரம் பெற்ற
DIPLOMA IN ENGLISH சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும். * வயது கட்டுப்பாடோ.ஆங்கில முன் அறிவோ தேவையில்லை, தமிழ் எழுத.
வாசிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேலதிக விபரங்களை பெற பெயர், முகவரியை தெளிவாக 0777-220002 க்கு SMS செய்யுங்கள்
THE ENGLISH LANGUAGE INSTITUTE 5 P.0. BOX83, KANDY, Tel: 081-561 5561, 0777-2200023
நித்து)
திரி,

Page 4
04
2013, பெப்ரவரி, 27
பயறு )
கசாரம்
ஓர் ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அவரிடம் பணத்திற்குக்
அந்த மர்மமான குள்ள குறைவில்லை, நிலபுலன்கள், பசு மாடுகள் ஏராளமாக இருந்தன,
ளுடன் உரையாடினான். இ ஆனால், அவர் ஒரு கஞ்சர். யாருக்கும் ஒன்றும் கொடுக்க
டுடன் எதையும் நேரத்துக்கு
வேண்டும். மாட்டார். அவருக்கு வாய்த்த மனைவியும் அவரைப் போலவே
"இது நாங்கள் படைத்துள் குணமுடையவள். ஒரு தடவை அவருடைய பசுக்களில் ஒன்று
உலகம். இதன் வெற்றியை ல திடீரென ஏதோ வியாதிக்குள்ளாகியது. அதன் வயிறு
நாங்கள் அடுத்தகட்டத்துக்கும் வீங்கவே, மூச்சு விடக்கூடத் திணறிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பணக்காரர், 'அட்டா, இப்பசு இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுமே, இறந்தபிறகு, இதை ஊருக்கு வெளியே கொண்டுபோய் புதைக்கச் செலவு செய்ய வேண்டுமே' என்று தன் மனைவியிடம் கூறி, ''இதற்கு வழியென்ன?'' என்று கேட்டார்.
அவர் மனைவியும், ''என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. பணம் செலவாகாமல் பார்த்துக்கொள்ளுங் கள்" என்று கூறிவிட்டாள். என்ன செய்வது என்று யோசித்தவாறே, அந்தப் பணக்காரர் தன்னுடைய வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்தார்.
அப்போது ஓர் ஏழை அவ்வழியே சென்றுகொண்டி ருந்தான். அவனைக் கண்டதும் அப்பணக்காரருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. அந்தப் பசுவைத் தானம் செய்து கொடுத்துவிட்டால், அவன் உடனே அதை ஓட்டிக்கொண்டு போய்விடுவான். அதன்பிறகு கவலையில்லை என நினைத்தார்.
அந்த ஏழையைக் கூப்பிட்டு வெகுநாட்களாக நான் ஒரு வியா தியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். அவ்வியாதி தீர்ந்துவிட் டால், ஒரு பசுவை கஷ்டப்படும் ஒருவனுக்குத் தானம் செய்வதாக
வைக்கமுடியும். இந்தப் வேண்டிக்கொண்டேன் இப்போது நான் குணமடைந்துவிட்டதால்,
இப்போதைக்கு சிருஷ்டி உனக்கு நான் ஒரு பசுவைத் தானம் செய்யலாமென நினைக்கிறேன்.
அவர்களுடைய ஆராய் நீயும் குடும்பஸ்தன். கஷ்டத்தில் இருக்கிறாய்!" என்றார்.
கின்ற உங்களைப் 3 அந்த ஏழைக்கும் ஒரே சந்தோஷமாகப் போய்விட்டது. 'இப்படிப்பட்ட
சிருஷ்டிகளும் தான் மனிதரை ஊரார் கருமி என்கின்றனரே என்ன வேடிக்கை" என்று
கிறார்கள்...! நினைத்தான்.
சுதனுக்கும் பி எதுவுமே புரியல ஒருவரை ஒரு கொண்டார்
' நாங்கள் ''இன்று
கியிருக்கி, அஷ்டமி, நாளை
தியாசமா நவமி, நாளை
மேற்ெ மறுநாள் நல்ல நாள், அன்று எனக்கு நீங்கள் பசுவைத் தானம் செய்யுங்கள்" என்றான் ஏழை.
"அதெல்லாம் இல்லை. கோ தானத்திற்கு நல்ல வேளை பார்ப்பதா! இப்போதே அதனை ஏற்றுக் கொள்" என்று அந்த ஏழையை
அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமுள்ள தொழுவத்திற்குச் சென்றார் பணக்காரர்,
அவர் நோயுற்ற பசுவைக் காட்டி, ''இந்தப் பசுவைத்தான் உனக்குத் தானம் செய்கிறேன்" என்று கூறினார். அந்த ஏழைக்கு அவரது தீயஎண்ணம் புரிந்துவிட்டது. ஆயினும், வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல், எந்தப் பசுவானாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றான்,
உடனே, அந்தப் பணக்காரர், "இந்தப் பசுவை உடனே நீ உனது வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு போ. இனி இதற்குப் பொறுப்பாளி நானல்ல" என்று கூறினார். "இதோ, இரண்டே நிமிடத்தில் கொண்டு போய் விடுகிறேன் என கூறி அந்த ஏழை வீட்டின் சுற்றுப்புறத்தைப் பார்த்தான்.
அவனுக்கு மிருக வைத்தியம் தெரியும். ஏதோ ஒரு பச்சிலையை ஒரு மூலையில் கண்டு, கை நிறைய அந்த இலைகளைப் பறித்து வந்து அதனை நன்றாகக் கசக்கி, அதனை அப்பசுவின் மூக்கில் பிழிந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் அப்பசு பெரிய தும்மலுடன் பெரியளவு மண் உருண்டை ஒன்றை வெளியே கக்கியது. உடனே, அதன் வயிறு வீக்கம் தணிந்து
அ குணமடைந்துவிட்டது. அந்த ஏழை பசுவின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொண்டு,
பார்த் அப்பணக்காரிடம், ரொம்ப நன்றி... இதோ, பசுவை நான் கொண்டு செல்கிறேன்" என்று கூறிவிட்டு வேகமாக நடந்தான்.
கிரகத்ை அவன் போனபின்னர் அப்பணக்காரர், தன் மனைவியிடம், "அடிப்பாவி, எனக்
என்ன ! குத்தான் அறிவு இல்லை. நீயாவது மாட்டு வைத்தியரிடம் அழைத்துப்போங்கள்
றீர்கள்?''ள என்று சொல்லக்கூடாதா? மாட்டு வைத்தியருக்குக் கொஞ்சப் பணம்
சுதன்.
''உனது கேள் கொடுத்திருந்தால் இப்படிப் பசுவை இழந்திருக்க வேண்டாமே" என்று
சிறுவனே..... இ கருமியாகிய பணக்காரர் அழுது புலம்பினார்.
கம்ப்யூட்டர் இல்
நட
நீ

-புதன்கிழமை
விஜய்
மனிதன் அவர்க பங்கு கட்டுப்பாட் குச் செய்து முடிக்க
ா பரீட்சார்த்தமான வைத்துத்தான் ள் அடி எடுத்து
இம்)
செய்ய முடிவதில்லை என்பது
இருக்கிறது. நோட்ஸ் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
எல்லாம் ரெடி ஆனால், இதற்கான அடித்தளம்
பண்ணனும். ஒப்படை இடப்பட்டது 1822 இல்தான்.
செய்யணும் எங்களைக் சார்ள்ஸ் பாபேஜ் என்பவரால்
கொண்டுபோய் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்
விடுங்கள்" என்று சுதன் 1946 இல் ஜோன் மேர்க்லி
கெஞ்சும் குரலில் என்பவர், மின்னியக்க
சொன்னதைக் கேட்டதும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தார்.
இடி இடியெனச் அதனைத் தொடர்ந்து 1952ஆம்
சிரிக்கலானான் அந்தக் காலகட்டத்தில் எட்வாக்
குள்ள மனிதன். கம்ப்யூட்டர் என்று தொடர்ந்து
சுதனும் பிரியனும் கம்ப்யூட்டரின் வளர்ச்சி
திடுக்கிட்டுப் போய் அபரிமிதமாகியது. இதுவும்
குள்ளனைப் அதேபோன்றே வளரும்!
பார்த்தார்கள். வளரவேண்டும்! அப்போது
''நாங்கள் எத்தனையோ. எதுவும் நடக்கலாம்"
ஆயிரம் கிலோமீற்றர் ''இதெல்லாம் முடியுமா" சுதன்
தொலைவிலிருந்த கேட்டான்.
உங்களை இங்கு கூட்டி 'முடியும். முடியணும். நீங்கள்
வந்திருக்கிறோம். இங்கே 'க்ளோனிங்' முறைபற்றி -
உங்களை மாதிரி நிறையச் கேள்விப்பட்டிருக்கவில்லையா?
சின்னப் பையன்கள் அது ஓர் உயிரைப் பிரதி இடுகிற
இருக்கிறார்கள். அநேகமாக அபூர்வ முறை. மனிதப் பிரதிகளை
எல்லா நாட்டுப் பிரஜை சிருஷ்டிக்கும் இம்முறையைக்
களும் இருக்கிறார்கள். கண்டுபிடித்தவர் (ஜே. க்ரெய்க்
நீங்களும் அதுபோன்று வென்டர். அமெரிக்காவின்
ஒத்துழைப்பு வழங்க சண்டியாகோ நகரத்தைச்
வேண்டும். நானே சேர்ந்தவர். உயிர்களின்
நினைத்தாலும் உங்களை மூலப்பொருளாகிய
இங்கிருந்து அனுப்ப "க்ரோமோசோம்' எனும்
முடியாது. எங்கள் கலக்கருவை எவ்வித இயற்கைப்
விஞ்ஞானிகள் குழு இது பொருளையும் சேர்க்காமல்
பற்றி முடிவு எடுக்கவேண் தனியே ஆய்வுகூட அமிலங்கள்,
டும். இங்கு எல்லாமே திரவங்கள் கொண்டு பிரதிமை
கம்ப்யூட்டர் மயப்படுத் செய்யலாம் என்பதை நிரூபித்தவர்
தப்பட்டிருக்கிறது. சகல அவர்"
பாதுகாப்பு நடவடிக்கை "இதெல்லாம் வெறும்
களும் ரொபோக்களின் ஆராய்ச்சிகள் மட்டும்தானே!''
பொறுப்பில் இருக்கிறது. சுதன் கூற அவனை வியப்புடன்
இப்போது எங்களுடைய ஊடுருவிப்
தலைவர் லோப்பர்
ன்-பாலா
புதிய உலகத்தில் உகர்த்தாக்களும் ச்சிகளுக்கு உதவு போன்ற இளம்
வாழ்
ரியனுக்கும் பில்லை. அவர்கள்
வர் பார்த்துக் கள்.
இங்கே உருவாக் ன்ற கிரகத்தில் வித் ன ஆராய்ச்சிகளை காண்டுள்ளோம்.
பூமிக்குள் பதுக்கிரகம்
- உயிர்கள் வாழக்கூடிய சூழலை உருவாக் கும் ஆக்கபூர்வ மான காரியத்துக் காக, எங்களு எடைய வாழ்க்கை யையே அர்ப் பணித்திருக்கின்
றோம்" என்றான் அந்த குள்ள மனிதன். இதைக் கேட்ட தும் சுதன் சிரித்துவிட்டான்.
பார்த்தான் அந்தக் குள்ள மனிதன். அந்தக் குள்ள
''புத்தகப் பைகளை பர் ஆச்சரியமாக
எடுத்துக்கொண்டு பாடசாலை வர்களை ஏறிட்டுப்
செல்வதும் படிக்கிறதும் கிரிக்கெட் தான்,
விளையாடுவதும் தான் எங்களு எங்கள் பூமியில்
டைய வேலை. எங்களால் உங்க தப் படைத்து
ளுக்கு எப்படி உதவ முடியும்? செய்யப் போகி
இந்த ரொபோவெல்லாம் பார்க்க ன்று கேட்டான்
என்னவோ மாதிரியிருக்கு. எங்களை
எங்கள் வீட்டுக்குக் கொண்டு வி சரியானதுதான்
போய் விடுங்கள்... எங்க அம்மா பன்றைக்கு
அழுதபடி இருப்பாங்க... இன்னும் ல்லாமல் எதுவுமே இரண்டு நாளில் பரீட்சையும்
ஓய்வில் இருக்கிறார். அவர் கடமைக்குத் திரும்பி யவுடன் உங்களைப் பயன்படுத்தி
ஆராய்ச்சிகள் ஆரம்பமாகும். அதுவரையில் நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும் புரிந்ததா?"
குள்ள மனிதனின் குரலில் வித்தியாசம் தெரிந்தது.
(தொடரும்)

Page 5
விஜய்
2013, பெப்ரவு
உலகத்தையே ஆட்டிப் படைத்த முதலாம் உலக யுத்தம் நடைபெற்று முடிந்ததன் பின்னர் அதை விஞ்சுமாற்போல் மற்றுமொரு கொடூர யுத்தம் சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பமானது, அதுதான் இரண்டாம் உலக யுத்தம், 1939 முதல் 1945 வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு இந்த இரண்டாம் உலக யுத்தம் நீடித்தது. இந்த யுத்தத்தின்போது. பயங்கரமான யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டன. இதனால், நாடுகள், நகரங்கள், கிராமங்கள்
அழிக்கப்பட்டன. கோடிக்கணக்கான மக்கள் மரணத்தைத் தழு வினர். இந்த பேரழிவின் பின்னர் மனிதத்துவத்தின் மகத் துவத்தினை மனிதர்சுள் பெரிதும் உணர்ந்துகொண்டனர்.
|2லக யுத்தத்தின்
உலக யுத்தம் ஆரம்பமானது. பின்னணி
போலந்து நாட்டிற்கு உதவ
நேச நாட்டு அணிகள் ஜேர்மனியின் சர்வாதிகாரி
முன்வந்தபோது, ஜேர்மனி யான எடொல்ஃப் ஹிட்ல
அந்நாடுகளைக் கடுமையாகத் ரின் அதிகாரத்துவமே
தாக்கியது. இதனால், யுத்தம் இரண்டாம் உலக யுத்தத்
மேலும் தீவிரமடைந்தது. திற்கு வழிவகுத்தது.ஹிட்லர் நாசிசவாதத்தை வெளிப்
இரண்டாவது
உலகப் போரில் படுத்தி மிகக் கொடூரமான ஆட்சியை முன்னெடுத்துச்
பங்கு கொண்ட சென்றார். அதனூடாக,
நாடுகள் ஐரோப்பாவின் ஏனைய
4 நேச நாட்டு அணி நாடுகளை அடிமைப்படுத்த
(பிரதானமானவை) - பிரித்தா வும் முயற்சித்தார்.
னியா, பிரான்ஸ், ரஷ்யா, இவ்வாறே, இத்தாலியின் |
அமெரிக்கா, போலந்து, சீனா. ஆட்சியாளரான பெனிட்டோ
* எதிர் அணி-ஜேர்மனி, முசோலினி, பாசிசவாதத்
இத்தாலி, ஜப்பான், தினை பின்பற்றி ஹிட்லரைப்
ஹங்கேரி, ருமேனியா, போன்று கொடுங்கோல்
பல்கேரியா. ஆட்சியை நடத்தினார்.
1940 இல் ஜேர்மனி பிரான்ஸி இதற்கிடையில், மறுபக்கத்
னுள் அத்துமீறிப் பிரவேசித்து, தில் ஆசியாவில் ஏகாதிபத்தி
பிரான்ஸைக் கைப்பற்றியது. | யத்தைக் கட்டியெழுப்பி
இதனால் ஆத்திரமடைந்த பிரித்தா நாடுகளைக் கைப்பற்ற
னியா, அமெரிக்காவுடன் ஜப்பான் முயன்றது. இவை
இணைந்து ஜேர்மனியின் முயற் யனைத்தும் இரண்டாவது
சியை முறியடிக்க முயற்சித்தது. உலக யுத்தத்திற்கு காரண
இதனால், பிரித்தானியா மற்றும் மாகின. இதன்போது, செய
ஜேர்மனிக்கு இடையில் கடும் சமர் லாற்றிய சர்வதேச சங்கம்,
மூண்டது. தரை, வான், கடல் வழி உலக அமைதியை நிலை நாட்டத் தவறியது. இது, இரண்டாவது உலக யுத் தத்தைத் தடுக்க முடி யாமல் போனமைக்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது, ஹிட்லர் 1939 செப்டெம்பர்
முதலாம் திகதி போலந்து நாட்டை ஆக்கிரமித்ததை
அடுத்தே, இரண்டாம்
தாக்குதல்கள் தொ யாக இடம்பெற்று யுத்தத்தில் பிடிபட் கைதிகளை ஹிட்ல மற்ற முறையில் ெ தாகவும் தகவல்க
இதற்கிடையில், ரஷ்யாவை ஆக்கிர போது, அங்கு ஜே னர் பெரும் சிக்கல் கொண்டனர். ரஷ் பிரித்தானியா மறு

பரி, 27, புதன்கிழமை
05
மீது மிகக் கடுமையான
இதனையடுத்து, பிரித்தானிய தாக்குதல்களை நடத்தின.
படையினர் இலங்கையைப் 1945 இல் நேச அணிகள்
பாதுகாக்க முன்வந்தனர். ஆக்கிர ஜேர்மனியின் பேர்ளின்
மிப்பு நடவடிக்கைகளைக் நகரினை நெருங்கியது.
கைவிடுமாறு நேச அணிகள் இதனை அடுத்து தோல்
விடுத்த வேண்டுகோளை வியை எதிர்கொள்ளத்
ஜப்பான் புறக்கணித்தமையி தயங்கிய ஹிட்லரும்
னால், ஜப்பான் மீது இறுதித் தாக் அவரது ஆதரவாளர்களும் குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. தற்கொலை செய்து
அதன்படி, 1945 ஓகஸ்ட் 6ஆம் கொண்டனர்.
திகதி ஜப்பானின் ஹிரோஷிமா ஜப்பானின்
நகரம் மீதும் ஓகஸ்ட் 9 ஆம் ஆக்கிரமிப்பு
திகதி நாகசாகி நகரம் மீதும் அணு
குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் ஆசியா
இதனை அடுத்து ஜப்பானின் வின் அதிகாரம் மிக்க
ஹிரோஹித்தோ ஏகாதிபத்தியம் நாடாக முன்னேற முயற்
இத்தாக்குதல்களைக் கண்டு சித்த ஜப்பான், நேசநாட்டு
பின்வாங்கியதை அடுத்து, அணிகளுடன் மோதியது.
இரண்டாம் உலக யுத்தம் முடி இதன் தொடர்ச்சியாக
வுக்கு வந்தது. இந்த யுத்தத்தில் அமெரிக்காவின் 'வஹவாய்
ஒருகோடி 75 லட்சத்திற்கும் தீவிலுள்ள “பேர்ள்'
மேற்பட்ட மக்கள் கொல்லப்பட் துறைமுகத்தின்மீது 1941
டனர். நாடுகள், நகரங்கள் நவம்பர் 7 ஆம் திகதி
பேரழிவினை சந்தித்தன. ஜப்பான் தனது போர்
இவ்வாறான மனிதாபிமானமற்ற விமானங்கள் மூலம்
மிக்க குரூரமான யுத்தமொன்று குண்டுகளை வீசியது.
மீண்டும் ஒரு முறை இதனால், ஜப்பானுக்கு
ஏற்படக்கூடாது எதிரான தாக்குதலை
என்பதே அமெரிக்கா ஆரம்பித்
உலகவாழ் தது.
மக்களின் தொடர்ந்து ஆசியா
பிரார்த்தனையாக வின் நாடுகள் சிலவற்
உள்ளது. றைக் கைப்பற்றிய ஜப்பான்,
அஷ்விதா இலங்கை மீதும்
தாக்குதல்
டர்ச்சி ன. இந்த ட பணயக் மர் மனிதாபிமான கொடுமை செய்த ள் வெளியாகின. ஜேர்மனி மிக்க முயற்சித்த ஜர்மன் படையி
களை எதிர் பா ஒருபுறமும் புறமும் ஜேர்மனி
நடத்தியது. " 1945 ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பின் மீதும் ஏப்ரல் 7 ஆம் திகதி திருகோணமலை மீதும் ஜப்பான் குண் டுத் தாக்குதல்களை நடத்தியது.
ழிவின் கொடூரத்தை குக்கு உணர்த்திய
வா

Page 6
06
2013, பெப்ரவரி, 2
கடலில் சஞ்சரிக்கும் கப்பல்களில்
ஏதேனும் கோளாறுகள் அல்லது பழுதடார்ப்பு நடவடிக்கைகள் செய்ய வேண்டி ஏற்பட் டால், அவை எங்கு கொண்டுசெல்லப்படுகின்றன? அவ்வாறு பழுதுபார்க்கப்படுகின்றன என்பது பற்றித்
தெரியுமா? இவை பற்றி ஆராயும்போதுதான் இலங்கையில் இருக்கும் இவ்வாறானதோர் இடத்தைப் பற்றி அறியக்கிடைத்தது. கொழும்பு துறைமுகத்தில் ) அமைந்துள்ள 'கொழும்பு கப்பல்கூடம் அல்லது கொழும்பு கப்பல் பழுதுபார்ப்புக்கூடம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
- கொழும்பு
இக்கூடத்தினைப் பயன்படுத்த காப்கால்கடசம்
பிரித்தானியர்கள்
தீர்மானித்ததோடு, இதற்காக பண்டையகாலம் முதல்
மற்மொரு கூடமும் நிர்மாணிக்கப் உலகின் பல பாகங்களில்
பட்டது. இல. 3 என்ற பெயரில் இருந்தும் பலதரப்பட்ட
இக்கூடம் நிர்மாணிக்கப் கப்பல்கள் கொழும்புத்
பட்டது. துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. கேந்திர முக்கி
கப்பலின் பழுதுபார்ப்பு யத்துவம் வாய்ந்த இடத்தில்
நடவடிக்கைகள் இலங்கையின் கொழும்புத்
எப்படி நிகழ்கின்றன? துறைமுகம் அமைந்துள்ள
கப்பல் ஒன்றைப் பழுதுபார்க்க மையால், பல்வேறு நாடு
வேண்டி இருப்பின், முதலில் களைச் சேர்ந்த கப்பல்கள்
குறித்த கப்பலானது, பழுதுபார்ப் இங்கு தரித்துச் சென்றன.
புக்கூடத்திற்குள் எடுக்கப்படுகின் இதன்போது கொழும்புத்
றது. இக்கூடத்திற்குள் கப்பலொன் துறைமுகத்திற்கு வந்த
றின் திருத்த வேலைகளுக்கான கப்பல்களில் ஏற்படும்
அனைத்து விதமான இயந்திரப் இயந்திரக் கோளாறுகளை
பொறிமுறைகளும் உள்ளன. யும் இதர தொழில்நுட்பக்
அதன்படி, கப்பல் பழுதுபார்ப் கோளாறுகளையும் சரிப்
புக்கூடங்கள் இருவகைப்படும். படுத்த ஓர் இடத்தின் தேவை
அவையாவன; உணரப்பட்டது. இதன்
1. மிதக்கும் கூடம் விளைவாக, 1938 இல்
(Floating Dock ] எமது நாட்டை ஆண்ட
2. உலர்வான கூடம் பிரித்தானிய ஆளுநரான
(Dry Dock)
உள்வாங்கப்ப "கெல்கொட்' என்பவரால் கொழும்புத் துறைமுகத்
மிதக்கும் கூடம்
பின்னர் கூடத்
றப்படுகின்றது திற்கு அருகாமையில்
ஏதேனுமொரு கப்பலில் திருத்த
துறைமுகத்திலு கப்பல்களைப் பழுது
வேலைகள் செய்ய வேண்டி
அனைத்தும் உ பார்க்கும் பணிக்கென
இருப்பின், இந்த மிதக்கும் கூடமா
ளாகும். இக்கூ பழுதுபார்ப்புக்கூடம்
னது, கடலுக்குள் மூழ்கச் செய்யப்
எவ்வாறு கப்ப ஒன்று நிர்மாணிக்கப்பட்
பட்டு அக்கூடத்தின்மீது
கள் முன்னெடு டது. இந்த கப்பல்
பழுதுபார்ப்பு நடவடிக்கைகள்
என்பதைப் பா பழுதுபார்ப்புக்கூடத்தில்
செய்யப்பட வேண்டிய கப்பல்
ஆதார் அனைத்து வசதிகளையும்
ஏற்றப்பட்டு, பின்னர் குறித்த
னல் கொண்டதாக இரண்டு
கூடம் மேலே உயர்த்தப்படும். கூடங்கள் இருந்தன. இல.
அப்பொழுது பழுதுபார்க்கவேண்
உலர்வான க 1, இல. 2 என்று அவை
டிய கப்பல் அந்த மிதக்கும் கூடத் நிரப்புவதற்கு மு பெயரிடப்பட்டன.
தின்மீது தரித்து நிற்கும். துறைமுகத்
கப்படவுள்ள க கொழும்பு கப்பல்
தின் அருகாமையில் மட்டுமன்றி
பகுதிக்கு ஏற்ற பழுதுபார்ப்புக்கூடம் நிர்மா
ஆழ்கடலின் மத்தியிலும் கப்பல்
ஆதாரம் (முட் ணிக்கப்பட்ட காலத்தில்
களை பழுதுபார்க்கவேண்டிய
படும். இதனை உலகம் முழுவதும் உலகப்
(தேவை ஏற்படின் இந்த மிதக்கும்
என்பர். நீர் நிரம் போர் ஆரம்பித்திருந்தது.
கூடமே பயன்படுத்தப்படு கின்
கப்பல் வரவன அப்போது பிரித்தானியா
றது.
ஆதாரம்மீது தா வின் காலனித்துவ நாடாக
நிறுத்தப்படும். இருந்த இலங்கையிலும்
9 லர்வான படம்
இரும்பினால் - உலகப் போரின் தாக்கங்கள்
உலர்வான கூடம் என்பது
அடிப்பாகத்திற் பிரதிபலித்தன. பிரித்தானி
தண்ணீர் அற்ற மாபெரும்
பாதிப்பு ஏற்பட யாவுக்கு சொந்தமான
பழுதுபார்ப்புக்கூடமாகும். இக்
இரும்பு ஆதார கப்பல்களையும் நீர்மூழ்கி
கூடத்தினுள் நீரை நிரப்பிய
மேல்பகுதியில் களையும் திருத்துவதற்கு
பின்னரே கப்பல்
அமைக்கப்பட்

7, புதன்கிழமை
தமடையும் கப் மதுபார்ப்பது இப்
கொழும்பு கப்பல்கூடம் பற்றிய
தகவல்கள்
டுகின்றது. அதன்
- தாயாலின்
நோக்கி கடல்நீர் இலகுவான முறை திலிருந்து நீர் அகற்
அடிப்பகுதியின்
யில் வந்து சேரும். கப்பலைத் - கொழும்பு
வடிவத்தினைப்
திருத்தும் பணிகள் நிறைவடையும். புள்ள கூடங்கள்
பொற்பத்கொள்ளல்
வரை கடல்நீர் கூடத்தினுள் வராமல் உலர்வான கூடங்க
இருப்பதற்காக, இக்கூடத்திற்கும் டத்தினுள் வைத்து
சில கப்பல்களின் அடிப்பகுதி
கடலுக்கும் இடையில் பாலம் ல் திருத்தும் பணி
யானது, தட்டை வடிவம் கொண்
ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. க்ெகப்படுகின்றன !
டதாக இருக்கும். சில கப்பல்களின்
ஆக, உலர்வான கூடத்தினுள் கர்ப்போம்.
அடிப்பகுதி முக்கோண வடிவ
கப்பலைக் கொண்டு வருவதற்கு மாக இருக்கும். அதற்கமைய, ம் ஒன்றை
முன்னர் மெதுவாக, படிப்படியாக உலர்வான கூடத்தி பத்தல்
னுள் கப்பல் வரவ கூடத்தினுள் நீரை
ழைக்கப்பட்ட மன்னர் பழுதுபார்க்
பின்னர், அதன் அடிப் கப்பலின் அடிப்
பகுதியின் வடிவம் விதத்தில்
பெறப்பட்டு, அதற்கேற்ப, இ) வடிவமைக்கப்
அதனை நிறுத்தி வைத்துப் Keel block'
பழுதுபார்ப்பதற்கான ஆதாரம் ம்பிய கூடத்தினுள்
வடிவமைக்கப்படும். ழக்கப்பட்டு இந்த
உலர்வான
' சுடத்தினுள் இந்த ஆதாரம்
கப்பலை அனுப்புதல் ஆனது. கப்பல் மகு
கடலுக்கு அண்மித்ததாக- கடல் மாதவாறு இந்த
மட்டத்தினைவிட தாழ்வான த்தின்
பகுதியிலேயே, இந்த உலர்வான பலகைப்பட்டிகள்
கூடம் அமைக்கப்படுகின்றது. டிருக்கும்.
இதனால், இந்த கூடத்தினை
சித்து

Page 7
விஜய்
2013, பெப்ரவு
பல்களை படித்தான்
இளம் பிராயத்தில்,
கடல்நீர் கூடத்
அந்தவகையில், திற்குள் நிரப்பப்
பழுதுபார்ப்புக்கூடத்திற்கு படும். கடல்நீர்
தேவையான அதிக நிறை மட்டமும் கூடத்
கொண்ட பொருட்களைப் தின் நீர் மட்டமும் பெற்றுக்கொள்வதற்கு கூடத்தின் சமநிலைக்கு
இரு மருங்குகளிலும் இருக்கும் வரும்போது,
பாரிய கயிறுகள் கடல் நீரையும்
பயன்படுத்தப்படுகின்றன. கூடத்தையும்
அத்துடன், கூடத்திற்குள் பிரிக்கும் பாலம்
இருக்கின்ற குழாய்களினூடாக, நீக்கப்படும்.
பழுதுபார்ப்பு பணிகளுக்குத் அதன்பின் மிகவும்
தேவையான நீர், aேs, மின்சாரம் மெதுவாக கப்பல்
என்பன கூடத்தினுள்
பெற்றுக்கொள்ளப்படுகின்றன. நகர்த்தப்படும்.
' பழுதுபார்ப்பு இவ்வாறு நகர்த்
நட வடிக்கைகளுக்கு தப்படும் கப்பலா
- மேலதிகமாக,.. னது, கூடத்தினுள் இருக்கும் இரும்பு
கொழும்பு கப்பல்கூடத்தில் ஆதாரம் மீது சரி கப்பல்களைப் பழுதுபார்க்கும் யான முறையில்
பணிகளுக்கு மேலதிகமாக, புதிய பொருத்தப்படு
கப்பல்கள் மற்றும் வது அவசியமா
கடற்படகுகளைத் தயாரிக்கும் கும். ஏனெனில்
பணிகளும் கூடத்தினுள்
மேற்கொள்ளப்படுகின்றன. இருக்கும் நீர்
அந்தவகையில், அகற்றப்பட்ட
துறைமுகத்திற்குத் தேவையான பின், கப்பல்
டக் படகுகள் (யானை ஆதாரத்தின்மீது சரியான முறையில்
படகுகள்), பயணிகள் இருந்தால்தான் பழுதுபார்ப்பு வேலை
போக்குவரத்து படகுகள், களை இலகுவாக மேற்கொள்ள
கப்பல்கள், கடல் பாதுகாப்பு முடியும்.
படகுகள், இலங்கைக்
கடற்படைக்குத் தேவையான கப்பல் பாதுமார்க்தம்
அதிவேக கடற்படை தாக்குதல் ரமணரிகள் ஆரம்பம்
படகுகள், மீன் கப்பல் பழுதுபார்ப்புப் பணிகள்
களஞ்சியப்படுத்தும் கப்பல்கள் இதன்பின்பே ஆரம்பமாகின்றன.
என்பன இங்கு தயாரிக்கப்படும்
கப்பல் வகைகளில் சிலவாகும்.
ப்ரியா
11 ஓகஸ் மெசிடோனியாவி நகரில் பிறந்த எக் பொஜக்சியு, தனது மதம் சார்பான வி பிலும் துறவு வாழ் லும் அதீத ஆர்வம் திகழ்ந்தார். மனித கருணை கொண்ட வாழ்வதே எக்னஸி இருந்தது. தனது பெற்றோரின் அன இன கன்னியாஸ்தி ஒஃப் லொரெட்ே பில் எக்னஸ் இண அதன்பின்பு டப்ள மாதங்கள் பயிற்சி டார், அந்த பயிற்சி 1931 மே 24 ஆம் இந்தியாவுக்குச் செ தினம் கன்னியாஸ் முதன்மை சத்திய யும் எக்னஸ் செய் அன்றிலிருந்து மத காவல் புனிதரான
* இந்த

பரி, 27, புதன்கிழமை
றொபெல் பரிசு பெற்று யப்ப
சிறு பிள்ளை! ஒன்றுடன்... 2
7 ஆம் திகதி வத்திக்கானின் ஹோலி தெரேசா டி லிசியுஸ்ஸின் பெயரிலிருந்து சி என்ற கத்தோலிக்க பரிபாலன மதத் மட் 27 ஆம் திகதி
"தெரேசா' என்ற பெயரை தேர்ந்தெடுத்து |
தலைமையகம், அன்னை தெரேசாவின் பின் ஸ்கொப்ஜே
அதனை தனக்கு சூட்டிக்கொண்டார்.
சமூக சேவைகளை ஓர் அமைப்பின்கீழ் கனஸ் கொன்க்ஸா
இவரே பின்னாளில் அன்னை தெரேசா
செயற்படுத்த அனுமதி வழங்கியது. து 12 வயது முதல்
என உலகளவில் அறியப்பட்டவராவார்.
'பிறர் அன்பின் பணியாளர் சபை' என்று டயங்கள் தொடர் 1937 இல் இந்தியாவின் கல்கத்தா |
அந்த அமைப்பு அழைக்கப்பட்டது. ஒக்கை தொடர்பி நகருக்குச் சென்ற அவர், 1937 இலிருந்து
1965 இல் இந்த அமைப்பு சர்வதேச 5 கொண்டவராகத் 1948 வரை கல்கத்தாவின் சென்.மேரி மத நிறுவனமாக மாற்றம் பெற்றது. டர்கள் மீது அன்பு, உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். இன்று உலகம் முழுவதும் இந்த
உயரிய வாழ்வை பாடசாலை தடுப்புச் சுவரின் வெளியே அமைப்பு பரந்து விரிந்து செயற்பட்டு பின் குறிக்கோளாக
அவர் கண்ட வறுமையும் வேதனையும் |
வருகின்றது. தொற்றுநோய்கள், 18 ஆவது வயதில் நிரம்பிய மனித வாழ்க்கை முறைகள் இயற்கை அனர்த்தங்கள், யுத்தங்கள் அமதியுடன் ஐரிஷ் பெரும் துன்ப உணர்வை அவருக்குள் போன்றவற்றால் பாதிப்புறும் மக்க பரிகளின் 'சிஸ்டர்ஸ் ஏற்படுத்தியது. இவ்வாறு துன்பப்படுப ளுக்கு அந்த அமைப்பு உதவி வருகின்
டா' என்ற அமைப்
வர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவ |
றது. அத்துடன், போதைவஸ்துப் பாவ ணந்துகொண்டார். வேண்டும் என்று தெரேசா கருதினார்.
னையினால் பாதிக்கப்பட்டவர்கள், ரின் நகரில் சில
இதன் விளைவாக 1948 இல் உயர்பள்
ஆதரவற்றோர், எய்ட்ஸ் நோயாளிகள் யை மேற்கொண்
ளிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து ஆகியோருக்கென வதிவிட சிகிச்சை சியை அடுத்து
விலகிய அவர், முதற்கட்டமாக வறிய .
முகாம்களையும் இந்த அமைப்பு திகதி அவர்
பிள்ளைகளுக்காக திறந்தவெளி
மேற்கொண்டு வருகின்றது. என்றார். அன்றைய
பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார்.
அன்னை தெரேசாவினால் ஆரம்பிக் மதிரிகளுக்கான |
இதனைத் தொடர்ந்து பலரும் சுயமாக
கப்பட்டதன்னலம் பாராத இதுபோன்ற ப்பிரமாணத்தை
முன்வந்து அதற்கான நிதியுதவி உட்பட
சேவைகளுக்காக, அவருக்கு பல துகொண்டார்.
மேலும் பல உதவிகளை அவருக்குச்
விருதுகளும் கிடைத்தன. இவ்விருது ப் பிரசாரகர்களின்
செய்தனர்.
களில் பதின்மூன்றாவது ஜோன் அருட்சகோதரி
1950 ஒக்டோபர் -
பாப்பாண்டவரின் சமாதான விருது (1971), நேரு விருது (1972), பெல்சன் விருது (1979), மெக்சேசே விருது, நொபெல் விருது (1979) என்பனவும் அடங்கும், பிற்காலத்தில் இருதய நோயினால் அடிக்கடி பாதிப்புற்ற இவர், மலேரியா போன்ற தொற்றுகள் மற்றும் எதிர்பாராத விபத்துக்கள் கார்
ணமாகவும் உடல் நலம் பாதிக்கப்பட் டார். பின்னர் 1997 செப்டெம்பர் 5 ஆம் திகதி இவர் இயற்கை எய்தினார். வசந்தி அன்னை தெரேசாவின் இறுதிக் கிரியையின்
போது.....
வங்ய

Page 8
08
2013, பெப்ரவரி, 27,
வினாத்தாள் - II தமிழ் சென்ற வாரத் தொடர்ச்சி) பெயர்: ...........
நேரம்: 1 மணித்தியாலம் 21) பின்வரும் முகங்களில் சோகமான முகபாவனையைக் காட்டும் முகம் எது?
22) சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ துன்பம் விளைவிப்போர் பற்றி
அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் எது?
1. 1231
21920 3. 1919
4, 119 23) மயக்கமுற்ற நோயாளிக்கு மிகப் பொருத்தமான முதலுதவியாக அமைவது;
1 ஆடைகளை தளர்த்தி காற்றுப்பட விசிறுதல். 2. தலையை நன்கு கீழ்நோக்கித் திருப்பிக் காற்றுப்படச் செய்தல். 3. சிறிதளவு நீரைத் தெளித்தலும் அருந்துவதற்குக் கொடுத்தலும்.
4. தலை நிமிர்ந்திருக்குமாறு அமரச் செய்து காற்றுப்பட விசிறுதல், 24) இலங்கையின் அரச இலச்சினையில் காணப்படும் மூன்று பகுதிகள்;
1. தர்மசக்கரம், நெற்கதிர், அரச இலைகள் 2. அரச இலைகள், பூவிதழ்கள், நெற்கதிர் 3. தர்மசக்கரம், நெற்கதிர், வாளேந்திய சிங்கம்
4, நெற்கதிர், சங்கு, தர்மசக்கரம் 25) உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் உணவுச் சோடி
1. வாழைப்பழம், நெத்தலிக் கருவாடு
2. மாஜரின், நெய் 3. கோவா, கரட்
4. தீட்டாத அரிசி, விளாம்பழம் 26) தேசப்படங்களில் பாலத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் நிறம் எது?
1. சிவப்பு 2. நீலம் 3. கறுப்பு |
4. கபிலம் 27) இலங்கையின் அரச இலச்சினையில் சௌபாக்கியத்தைக் குறிப்பது;
1. நிறைகுடம் 2, நெற்கதிர் 3. தர்மசக்கரம் 4. பூவிதழ்கள் 28) மஞ்சள் சாயத்தையும், நீலச்சாயத்தையும் கலந்து தயாரிக்கப்படும் நிறம் யாது?
1. ஊளதா -
2. பச்சை
3. சிவப்பு
4. கபிலம் 29) ஒருவர் தமது வதிவை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறச் செல்ல வேண்டிய இடம்;
1. கிராம அலுவலரிடம் 2, பிரதேச செயலாளரிடம்
3. சமுர்த்தி அலுவலரிடம் -- 4, பொலிஸ் நிலைய அலுவலரிடம் 30) நீரினுள் இடும்போது, அமிழும் திரவம் எது?
1. ஒலிவ் எண்ணெய் - 2. பெற்றோல் 3. மண்ணெண்ணெய் 4. இரசம் 31) விளக்குத்திரி வழியே விரைவில் மேல் நோக்கிச் செல்லும் திரவம் எது?
1. மரக்கறி எண்ணெய் 2. கடுகு எண்ணெய் 3. பசு நெய்
4. மண்ணெண்ணெய் 32) இரு மின்கலங்கள் (C), ஒரு மின்குமிழ் (B), ஓர் ஆளி (S) ஆகியன வயர்த்துண்டுகள்
மூலம் பின்வரும் ஒவ்வொரு விதமாக தொடுக்கப்பட்டுள்ளன. ஆளி (S) ஐ மூடும்போது மின்குமிழ் ஒளிரும் உரு எது?
& 4
-- E}
33) பின்வரும் பொருட்களிடையே, பித்தளைப் பாத்திரங்களைத் துப்பரவாக்கி
மினுக்குவதற்கு மிகப் பொருத்தமான பொருள் எது?
1. சுட்ட உமி 2. பழப்புளி 3, தேங்காய்ப்பூ 4. விம் 34) புவியின் உபகோள் எது?
1. வியாழன் 2. சந்திரன் 3. செவ்வாய்
4, சனி
35) ஒரு காந்தத்துண்டின் ஒரு முனையை இன்னொரு காந்தத்துண்டின் ஒரு
முனைக்கருகில் கொண்டு செல்லும்போது, முன்னைய காந்தத்துண்டு விலகிச் சென்றது. இதனைக் குறிக்கும் சொல்;
1. விரிவடைதல் 2. கவர்தல்
3. தள்ளுதல்
4. கடத்துதல் 36) ஆரம்பத் தையல் முறையில் கீழே வரும் ஒரு தையல் முறை;
1. நரம்புத்தையல்
2. சோம் தையல் 3. மீன்முள்ளுத் தையல்
4. கம்பளித் தையல்
1 4"

புதன்கிழமை
விஜய்
ங்குபவர்கள்
5ெ5ாபா [Mint.. NEா)B.A. பம்பலப்பிட்டி, பாக் கல்
( மாரகலாதன்
1 = + + + 1 =#Fாசா சா == 4 ச சக 4 4 4 4 4 4 4- =F = = = = = = = = +
37) காட்டப்பட்டுள்ள இலக்க அட்டைகள் நான்கையும் பயன்படுத்தி ஆக்கத்தக்க மிகப்
பெரிய எண் யாது?
7) 0) (6) (8) 38) எண் 9082 இல் இலக்கம் 8 இனால் குறிக்கப்படும் பெறுமானம் யாது? 39) உருவில் ஒரு சதுரமுகி காணப்படுகிறது. அதன்
1. முகங்களின் எண்ணிக்கை யாது?...
2. விளிம்புகளின் எண்ணிக்கை யாது?.... 40)9740 உடன் 763 ஐக் கூட்டும்போது, கூட்டுத்தொகை யாது?.. 41) 8063 இலிருந்து 678 ஐக் கழிக்க வித்தியாசம் யாது? 42) 36147 ஐ எண் பெயரில் எழுதினால்; . 43) 16 இவ்வெண்ணை உரோமன் எண்ணில் எழுதுக... 44) 515 தோடம்பழங்கள் ஐந்து பெட்டிகளில் சமமாக அடுக்கப்பட்டன, ஒரு
பெட்டியில் உள்ள பழங்களின் எண்ணிக்கை யாது?... 45) ரூபாய் 30,00 விலையுள்ள ஒரு அடிமட்டத்தையும் ரூபாய் 26.50 விலையுள்ள ஒரு
வர்ணப் பெட்டியையும் வாங்கி நூறு ரூபாய்த் தாள் ஒன்றினைக் கொடுக்கும்போது கிடைக்கும் மீதிப்பணம் யாது?......... 46) ஒரு பாத்திரத்தினுள் Gl 600ml வண்ணப்பூச்சு இருந்தது. அதில் 2I 800ml அளவு
சுவரில் பூசப்பட்டது. எஞ்சியுள்ள வண்ணப்பூச்சின் அளவு யாது?... 4T) 8m 45cm நீளமான கம்பித்துண்டிலிருந்து 3m 75cm கம்பித்துண்டு வெட்டி
நீக்கப்பட்ட பின்னர் எஞ்சிய கம்பித்துண்டின் நீளம் யாது?.. 48) ஒரு குழுவில் உள்ள மாணவர்களிடமிருந்து
அவர்கள் மிகவும் விரும்பும் உணவு வகைகள் பற்றி கேட்கப்பட்டு அத்தகவல் குறிக்கப்பட்டுள்ளது. 30+ 1. பாணை விரும்பும் மாணவர்கள்
எத்தனை பேர்? 2. தோசையை விரும்பும் மாணவர்களின்
எண்ணிக்கையிலும் பார்க்க, எத்தனை மாணவர்கள் கடலையை கூடுதலாக விரும்புகின்றனர்?... 3. தோசையை விரும்பும் மாணவர்களைப் போல், இரு மடங்கு மாணவர்கள்
இடியப்பத்தை விரும்புகின்றனர். அதனை வரைபில் உரிய நிரலில் குறித்து நிழற்றுக. 4. இந்த ஐந்து வகை உணவுகளையும் விரும்பும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை
யாது?.., 49) பாடசாலையின் காலைக் கூட்டத்தில் அதிபர் பின்வருமாறு கூறினார்.
"ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் கஜன் பேச்சுப் போட்டியில் அகில இலங்கையில் முதலாம் இடத்தைப் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்துள்ளார். இப்போது நான் அந்த மாணவனை முன்னால் வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்"
நீர்தான் கஜன் எனின், இச்சந்தர்ப்பத்தில் உமக்கு ஏற்படும் உணர்வுகளை வெளிக்காட்டும் ஆக்கபூர்வமான ஆறு வாக்கியங்களை எழுதுக. (ஒவ்வொரு
வாக்கியத்திலும் ஐந்து சொற்களேனும் இடம்பெறல் வேண்டும். இவ்வாக்கியங்களில் எழுவாய்-பயனிலை தொடர்பு திருத்தமானதாக இருத்தல் வேண்டும்.
T

Page 9
விஜய்
2013, பெப்ரவ
-எரிகல் விழுந்த ஏரி
ரஷ்யாவின் மத்திய யூரல் பகுதியை கடந்த 15 ஆம் திகதி காலை எரிகல் ஒன்று தாக்கியது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த எரிகல் ச்செல்யாபின்ஸ்க் பகுதிக்கு அண்மையிலேயே விழுந்துள்ளது. இதனால் அங்கு பயங்கரமான அதிர்வலைகள் ஏற்பட்டன, இதன் காரணமாக, அந்தப் பகுதியில் இருந்த கட்டடங்கள் சேதமடைந்ததோடு, சுமார் 950 பேரளவில் காயம்
டைந்தும் உள்ளனர். (இந்த எரிகல் வெடித்துச் சிதறிய போது, பிரகாச
- மேலும் எரிகல், விண்கற்கள்
தாக்குமோ என்ற அச்சத்தில் மக்கள்.
இந்த எரிகல் மான ஒளியுடன்கூடிய பாரிய
வினாடிக்கு 30 கி.மீற்றர் வேகத்தில் வெடிச்சத்தம் கேட்டதாக
வீழ்ந்துள்ளதாக ரொஸ்கொஸ்மொஸ் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனால், அத்துடன், வெடிப்பினால் ஏற்பட்ட
ச்செல்யாபின்ஸ்க் நகரிலேயே பெரும் அதிர்வின்மூலம் கட்டடங்கள்
தாக்கம் ஏற்பட்டுள்ளது.தலைநகர் சேதமடைந்து, அவற்றின் கண்ணா
மொஸ்கோவில் இருந்து 1500 கி.மீற்றர் டிகள் வெடித்துச் சிதறியுள்ளதா
கிழக்கே ச்செல்யாபின்ஸ்க் நகரம் உள்ளது. கவும் கூறப்படுகின்றது.
இங்கு பல தொழிற்சாலைகள், அணு மின் இதனாலேயே, பலர்
நிலையம், மற்றும் அணுக் கழிவு சேமிப்பு காயமடையவும் நேர்ந்துள்ளது.
நிலையம் போன்றவை அமைந்துள்ளன.
எவ்வாறாயி னும், இந்த
எரிகல் தாக்கத் O Moscow
பு
தினால் SVERDLOVSK
அங்குள்ள TYUMEN
அணு மின் Turmen
நிலையங் o Yekaterinburg
களுக்கு எவ்வித
தாக்கங்களும் RUSSIA
ஏற்பட வில்லை Chelyabinsk
என்றும் தெரி விக்கப்படுகின்
றது. 100m
CHELYABINSK
KAZAKHSTAN
இந்த எரிகல் 100 Res
லானது,
இம்ர09 MAA- hேarkul

பரி, 27, புதன்கிழமை
09.
2012 DA14 என்ற விண்கல் (asteroid), கடந்த 15 ஆம் திகதி இரவு பூமியிலிருந்து சுமார் 27,700 கி.மீற்றர் தூரத்தில் பூமியைக் கடந்து சென்றது.
சூரியனை கோள்கள் சுற்றிவருவது போன்றே, Asteroids' என அழைக்கப்படும் விண்கற்களும் (சிறுகோள்) சுற்றிவருகின் றன. இவை, கோள்களைவிட அளவில் சிறியவை. இவ்வாறு லட்சக்கணக்கிலான விண்கற்கள் விண்வெளியில் உலா வருகின்றன, அவற்றில் பல வகைக்களும் உள்ளன. இவற்றில் பூமிக்கு அருகில், சூரியனை சுற்றிவரும் விண்கல் வகையை சார்ந்ததுதான் இந்த '2012DA14: விண்கல். இது சுமார் 150 அடி அதாவது 50 மீற்றர் விட்டம் கொண்டது.
விண்கல் கண்டுபிடிப்பு கடந்த வருடம் (2012) பெப்ரவரி
விண்கல்லானது, புவியுடன் மோதுவ தற்குப் பெரிதும் வாய்ப்புள்ளதாக அவர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர், எனினும், 'பேட் எஸ்ட்ரோனொமி ப்லொக்' (Bad Astimonomy Blog)
ஸ்தாபகரான அமெரிக்க வானியலாளர் ஃபில் ப்ளேட், இந்த விண்கல் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள் ளத் தேவையில்லை என அப்போது . குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இந்த விண்கல்
பியை அண்மித்துச் சென்றது
கடந்த 15 ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட
ஒரு நிகழ்வாகும். இந்நிலையி லேயே, கடந்த 15 ஆம் திகதி
Asteroid's close encounter with Earth 15 Febாபry 2013
TOId patih
*- 21:(R) Sat<>uite rா) மாத இறுதிப்
':17:55 5 கா. பகுதி யில், ஸ்பெய்ன் வானியலாளர்கள் இருவராலேயே இந்த விண்கல் கண்டு
பிடிக்கப்பட்டது. இதன்
Earth சுற்றுப்பாதையானது, புவிச்சுற்றுப்பாதைக்கு, நிகராக
அமைந்துள்ளதனை
12m உE!
27. 'சோ. அப்போது அவர்கள் ச்செல்யாபின்ஸ்க் அவதானித்துள்ளனர்.
எனவே, பிராந்தியத்திற்கு
இவ்வருடம் சற்று அப்பால்
(2013) ச்செபார்குல் என்ற
பெப்ரவரி
ஈக:- இடத்தில் உள்ள ஏரி
யில் இந்த
Not. A times G ஒன்றில் வீழ்ந்துள்ளதாக
3LTTE) k353 ரஷ்ய அதிகாரிகள்
'2012DA14 விண்கல் பூமிக்கு எவ்வித தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும்,
தாக்கத்தையும் ஏற்படுத்தாது கடந்து இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்
சென்றது. இந்தோனேஷியா, பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதுபோன்று
அவுஸ்திரேலியா, கிழக்கு மேலும் விண்கற்கள், எரிகற்கள் தாக்குமோ
ஐரோப்பா போன்ற நாடுகளில் என்ற அச்சமும் மக்கள் மனதில்
உள்ளவர்கள் இதனை
தொலைநோக்கி மூலம் பார்த்ததாக ஏற்பட்டுள்ளது.
தெரிவிக்கப்படுகின்றது. இந்து இவ்வாறான எரிகற்கள் பூமியில் வீழ்வது
சமுத்திரத்தின் சுமாத்ரா தீவுக்கு மிக அபூர்வமான நிகழ்வாகும். 1908 ஆம்
அருகில் இந்த விண்கல் கடந்து ஆண்டில் சைபீரியாவில் இவ்வாறான எரிகல்
சென்றபோது, சாதாரண வீழ்ந்ததில் 2,000 சதுர கி.மீற்றர் பரப்பளவு
கண்களுக்கு, அது மிக சிறிதாகத் நிலம் சேதமுற்றது என்பது குறிப்பிடத்
தெரிந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தக்கது.

Page 10
2013, பெப்ரவரி, 27
- வழங்குபவர்: அ.ச
காட்டப் படத்தைப்
உள்ள ! முழுமைப்பு
5 வண்ணத்துப்பூச்சிகளில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் மாத்திரம் வித்தியாசமாக உள்ளன.
அவை எவை என்பதைக் கண்டறிந்து வட்டமிடுக.
ஐட
உயரமாக இருப்பவரை
இனங்காண்க,
மின்னியல் தொடர்பாடல் எம்.ஏ.DMA
உள்புக
தொழில்நுட்பத், எம்.ஏ. (CDMA)
லாத் தொலைே செய்தி தொடர்பில் அச்சுக்
ஆரம்பத்தில் கம்பி வழித் தந்தி
செய்யப்பட்டது கலை அறிமுகமும் அச்சு ஊடக
முறை காணப்பட்டது. பின்னர்
சுழற்றி அழைப் விரிவாக்கங்களைத் தொடர்ந்து
அது கம்பியில்லாத் தந்தி முறையாக
கொள்கின்ற மு ஏற்பட்ட தொடர்பியல் நிலைப்
மாற்றம் பெற்றுள்ளது. தொடர்பு
விலகி இலக்கங் ஊடாக செய்திகளை வரிவடிவில்
தன் ஊடாகத் 6ெ பரிமாறிக்கொள்ள இது உதவியது.
இவ்வாறே, உலகின் எந்தவொரு மூலையில் உள்ளவர்களுடனும்
பேசுகின்ற வாய்ப்பை தொலைபேசி
தொடர்பாடல் பட்ட ஆராய்வுகள்
முறை வழங்கியது. மின்னியல் சாதன
அலெக்சாண்டர் தொடர்பாடல் முறை
கிரஹம்பெல்
ஏற்படுத்தும் வ களை அறிமுகப்படுத்த
என்பவரால்
பட்டன, தொட லாயின. அந்தவகை
அறிமுகம் செய்
செய்திகளை இ யில், பத்தொன்பதாம்
யப்பட்ட
யும், குழுக்களில் நூற்றாண்டின் மத்தி
தொலைபேசி,
வாய்மொழி வழ யில் சாமுவேல்
ஆரம்பத்தில் கம்பி
தற்கு தொலைப் மோர்ஸ் என்பவரால்
இணைப்பின்மூலமே படுகின்றது. அறிமுகம் செய்யப்பட்டதே
பயன்பாட்டில் இருந்தது. பின்னர்
தொடர்புத்து 'தந்தி' முறை தொடர்பாடலா
கம்பியில்லா இணைப்பு வழியுள்ள |
லாத் தொடர்புக் கும், தொலைத்தொடர்புத் துறை
தொலைபேசி பயன்பாட்டிற்கு
மின்காந்த அலை யின் புரட்சியாக இத்தொடர்பா
வந்தது.
கண்டுபிடிப்பை டல் முறைமை அமைந்திருந்தது.
அந்தவகையில், எண்சார்
மார்க்கோணி வ

", புதன்கிழமை
விஜய்
சரியை றோஸ் மலர்
பபட்டுள்ள
பார்த்து கீழே படத்தை படுத்துங்கள்.
இவ்வுருக் களுக்கு ஐந்து வித்தியாசமான நிறங்களைத் தீட்டி, ஒரே மாதிரியான உருக்களுடன் இணைக்க.
04001
000<0
தில் உருவான சீ.டி.
என்ற கம்பியில் பசி அறிமுகம் 6. எண்களைச்
பைப் பெற்றுக் றையில் இருந்து களை அழுத்துவ
தாடர்பை
பாடநெறி--22 -தியை அதிகரிக்கச் செ
அறிமுகம் செய்தார். இதனூடாக, பொதுமக்கள் தொடர்புத்துறை விரிவாக் கமடைந்தது. கற்பனை சக்தியை அதிகரிக்கச் செய் கின்ற ஊடகமாகவும், பாமர மக்களாலும் தொடர் பாடல் செயன்முறையில்
இதன்பின்னர், கட்புல - செவிப்புல ஊடகமாக தொலைக்காட்சி மக்களின் விருப்புக்குரிய தொடர்பா டல் கருவியாக காணப்பட் டது. காற்றில் கலந்துவரும் மின்காந்த அலைகளை உள்வாங்கி மறுபடியும் ஒளிச்சமிக்ஞையாக மாற்றிப் படமாக தொலைக்காட்சி காட்சிப்படுத்தியது. செய்திகளை காட்சி ரீதியில் நுகர்வதற்கான வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் கறுப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்டிருந்த தொலைக்காட்சி பின்னர் பலவர்ண காட்சிப்படுத்தல்களை வழங்குகின்ற பொதுஜன ஊடகமாக மாற்றம்
பெற்றது.
(தொடரும்) பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
சதிகள் உருவாக்கப் டர்புத்துறையில்
ரு நபர்களிடையே டையேயும் நியாக பரிமாற்றுவ பேசி பயன்படுத்தப்
றையில் கம்பியில் குப் பயன்படும் லகளின்
த் தொடர்ந்து ானொலியை
ஈடுபடக்கூடிய வாய்ப்புக்களை செவிப்புல ஊடகம் என்ற அடிப்படையில் வானொலி உருவாக்கியது.

Page 11
2013, பெப்ரவரி, 27, புதன்கிழமை
-விஜய்)
றக்கை எல்லாத மன்வசற
((( Y
HOW THE AIR ML. SURROUNDING ARE
#IT H 15
ன்விசிறியில்
உள்ள இறக்கைகள்தான் காற்று வீசுவதற்கு காரணமாக இருக்கின்றன, எனினும், இறக்கைகள் இல்லாத; ஆனால்,
காற்றுடன் மேலும்
இறக்கைகள் வெளிப்புறக்காற்றும்
அற்ற இந்த இணைந்து அதிக
விசிறியில் அளவிலான காற்று.
இருந்து ஒரே நமக்குக்
அளவில் சீராக கிடைக்கின்றது.
காற்று இறக்கைகள்
கிடைக்கின்றது உள்ள
என்பதே இதன் காற்று வீசக்கூடிய
மின்விசிறியில் இருந்து'
சிறப்பம்சமாகும். விசிறியைப்
கிடைக்கும் பார்த்திருக்கின்றீர்களா?
காற்றைவிட, இந்த மின்விசிறியின் கீழே உள்ள துளைகளினூடாக வெளிப்புறக் காற்றானது
மோட்டார் மூலம் உள்
தேவை இழுக்கப்பட்டு, அந்தக் காற்று மேலே உள்ள
வட்ட வடிவ வளையத்தினுள் செலுத்தப்படு கின்றது. அந்த வட்ட
தேவையுள்ளவற்றை வளையத்தின்
விரைவில் உள்ளே இருக்கும் சிறு சிறு தகடுகள் அந்தக்
விற்க நேரிடும் ட , காற்றை உள்வாங்கி
- பெஞ்சமின் வெளிவிடுகின்றன.
ஃப்ரேங்க்ளின் அப்போது அந்தக்
சிந்தனை
மொழி இல்லாதவற்றை) 2
விலைக்கு வாங்கினால்
இப்பத்திரிகை கொழும்பு - 1, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இங்கே மடிக்கவும் --
விஜய் .
வீனத்துவ வாழ்க்கை முறை
களில் கணினியின் பயன் பாடு தவிர்க்க முடியாததாகவே உள்ளது, எனினும், நீடித்த ) கணினி பயன்பாட்டால் உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப் புகளை நீங்கள் தவிர்க்க முடியும், இதற்கு செய்ய வேண்டியதெல்லாம்.... கணினியைப் பயன்படுத்தும்போது, இடைக்கிடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு அளிப்பதுதான்.
அதாவது, தொடர்ச்சி யாக பல மணி நேரங் களுக்கு கணினித் திரை யையே பார்த்துக்கொண்
- 3/T அழகிய பின்னணியில் முக * - கைலகெ கொண்டு
பாத்திடும் - - இணையத்தளம்
டிருக்காமல், இடைக்கிடையே சிறிது நேரம் கணினித் திரையில் இருந்து பார்வையை விலக்கி, கண்பார்
வையை வேறு திசையில் செலுத்தவேண்டும். ஆனால், இதை தவறாமல் செய்வதே நலமானது, இல்லாவிட் டால் பிற்காலத்தில் பாதிப்புகளையே எதிர்கொள்ள வேண்டிவரும், ஆக, இதனைத் தவறாமல், ஞாபகப் படுத்துவதற்காக, உருவாக்கப்பட்டுள்ளதுதான் eyebreak" இணையத்தளம்.
உங்கள் கண்களுக்கு ஓய்வு தரும் வகையில் உரு 2 வாக்கப்பட்டுள்ள இந்த தளம், 20 நிமிடங்களுக்கு
ஒரு தடவை குறைந்தது 20 நொடிகளா வது, 20 அடி தூரத்தில் உள்ள ஏதா
வது ஒரு பொருளைப் பாருங்கள், eveneed a
என்று உங்களுக்கு அறிவித்தலை விடுக்கின்றது.
அழகிய பின்னணியில் முகப் புப் பக்கத்தின் நடுவே, இந்த
அறிவிப்பைக் கொண்டுள்
ளவாறு இந்த தளம் உருவாக்கப் பட்டுள்ளது. அத்துடன்,
அதன் அருகிலேயே, அடுத்த ஓய்விற்கான நேரத் தைக் காட்டிக்கொண்டே இருக்கும். இத்த
எத்தை செயற்ப
டுத்தி வைத்தால் சரியான நேரத்தில் கண்களுக்கு ஓய் வளிக்க உதவும், இதற்கான இணை யத்தள முகவரி WWW',eye
break.tk
* எலனா சாகர் கான். சற் 1வ வ கா ப ப ன அம்.
என 1, தனய மா, மாயா நா
12:20
nie-bாடிடth:
64 PETrt:44:EET44
YOUR EYES NEED REST
Every twenty minutes Look at something at least twenty feet away
For at least twenty seconds
11ாட்டா ப- 1 ----------- - - பு: நடிகரு ( 1 - பாகம் - 1
பி"-ப- 113 வா- 111 707 நாள் 19 மாரட்
L 3 -: -2 -
- ', T-1 - 9 !
-இங்கே வெட்டவும் :-

Page 12
2013, பெப்ரவரி, 27, புதன்கிழமை
விஜய்
The Web Blocker
Free website Blocker: Downloaded over 500,000 Times World Widef
' தேட
Hாட்..
(கோ - 15 ந க பா
DOWNLOAD
2008 சேலம்
இ .
Strாக்கமாக
மா க .
இராசரி 98 சி.
The web blocker is now a 100 tree Internet parenti control program. It is an easy-to-se, powerful free tretemet ter brought to pou by webstart Studios, LUC- Download your free Internet Parental Control The web pilociter car bioch ay site on the Internet with one dick of the most bUTION
பரமா.
Download Now +
தி 57ார் UE
Stanily Build your vocabulary க with Dictiary-Eனா'
& ThமகாபாUs,com'
4* [STOP
தொல்லை தரும்: 2. இணையத்தளங்களை -
தடை செய்வதற்கு... விவாக.
தரவிறக்கம் செய்து உங்கள் கணினி
யில் நிறுவிக்கொள்ள வேண்
டும், அவ்வாறு நிறுவும் போது, ClauoBrowser Tool
Bar, PC Utilities Pro, ரவி க - -ராகப
Babylon போன்றவற்றை Install செய்யலாமா? என்று
கேட்கப்படும். அப்போது ணையத்தைப்
Decline என்பதை Click பயன்படுத்திக்
செய்யவும். கொண்டிருக்கும்
மென் போது, சில தளங்கள்
பொருளை Open ஆகி
நிறுவிய உங்களுக்கு
பின், குறித்த இடையூறுகளை
மென்பொருளை அளிக்கலாம்,
Open செய்யுங்கள், அவ்வாறான தளங்களை Block செய்வதற்கு 'The
அப்போது தோன்றும் [Web Blocker' என்ற மென்பொருள் பயன்படுகிறது.
விண்டோவில் Add இதற்கு முதலில் குறித்த மென்பொருளை
Address to Block List thewebblocker.com/
என்று காட்டப்படும். என்ற இணையத்
இதில் நீங்கள் Block தளத்தினூடாக,
செய்யவேண்டிய தளத்தின்
முகவரியைக் கொடுக்க வும், இதன்பின்னர் நீங்கள் குறித்த அத்தளத்தை Open செய்தால், Eror
என்ற அறிவிப்புத்தான் வரும். உலகிற்கு அரசனாக
அதன்படி, இந்த மென்பொருளை இருக்க
உங்கள் கணினியில் வேண்டுமானால்,
நிறுவிக்கொள்வதனூடாக, முதலில் உன் மனதுக்கு
இணையத்தைப் பயன்படுத்தும்போது, சேவகனாக இருக்க
உங்களுக்கு இடையூறுகளை வேண்டும் -
ஏற்படுத்தும் எத்தகைய தளங்களையும் 'மாவீரன் அலெக்சாண்டர். நீங்கள் Block செய்துகொள்ளலாம்.
அE 04ாசா
-

விஜய்
2013, பெப்ரவரி, 27, புதன்கிழமை
-- VII
மாற்றீடா eேditor மு.
மைக்ரோசொஃப்டின் Notepad text editor |
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய
இம்மென்பொருளில் உலகிலுள்ள பல்வேறு மொழி மென்பொருளிற்கு மாற்றீடாக அறிமுகப் படுத்தப்பட்ட, மற்றுமொரு மென்பொருளே
களை அடிப்படையாகக்கொண்ட text களை edit 'Notepad++' ஆகும்.
செய்யும் வசதி காணப்படுவதுடன், மேலும் பல வசதிகளும் உள்ளன.
இதுவரையில் சுமார் 27 மில் லியன் தரவிறக்கங்கள்
படுத்தப்பட்டனபொருளிற் Fpad text edit
வெ வெள்வி
புதிய
'DownloadNotepad++ 6.3
niapat*
Download)
lotepad++6.3 செய்யப்பட்ட Notepad++ மென்பொ ருளானது, சில புதிய அம்சங்களுடன் முன்னைய பதிப்பில் காணப்பட்ட தவறுகள் நீக்கப்பட்டு தற்போது Notepad++ 6.3 எனும் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தரவிறக்கச் சுட்டி http:// notepad-plus-plus.org/download/ v6.3.html ஆகும்.
ணினியில் நாம் பல software களை install
செய்து பயன்படுத்தி வருகிறோம், சிலநேரம் குறிப்பிட்ட மென்பொருளின் Licence key ஐ நாம் மறந்துவிடுவோம். அதை இன்னொரு கணினியில் install செய்யும்போது, தடுமாறிப்போவோம். இவ்வாறான நிலையினைத் தவிர்த்துக்கொள்வதற்காக Licence key ஐ எப்படி கண்டுபிடிப்பது என்று இங்கு பார்ப்போம்.
என்ற மென்பொருளை Download செய்துகொள்ளுங்கள்.
2. இதை உங்கள் கணினியில் install செய்யும்போது, Babylon போன்று ஏதேனும் வந்தால் அதை தவிர்த்துவிட்டு install செய்யவும்,
3. install செய்து முடிந்தவுடன் அதை Open செய்தால், கீழே (படம் 1 இல்) உள்ளது போல் வரும். அதில் Windows licence key, Ms Office key மற்றும் சில முக்கிய software களின் keyகள்
காண்பிக்கப்படும்.
4. இவைதவிர, அனைத்து sktware களின் key ஐயும் காண படம் 2 இல் உள்ளதுபோல் Scan plus என்பதை click செய்யுங்கள்.
படம் 1
மறந்துபோன Software key கண்டுபிடிப்பது
இச்செயற்பாட்டை ஒரு மென்பொருளைப் பயன்படுத்தியே செய்ய வேண்டும்.
1. முதலில் Weeny Free key Recovery Software
படம் 2
- இங்கே வெட்டவும்அ&-

Page 13
2013, பெப்ரவரி, 27, புதன்கிழமை
அளவிலான அதிநவன Scannet
சுர வளர்ச்சி கண்டுவரும்
தொழில்நுட்பத்தினால் இலத்திரனியல் சாதனங்களின் உருவ அளவு குறுகி வருவதுடன், அவற்றின் வினைத்திறன்களும் அதிகரித்து வருகின்றன. இதன் அடிப்படையில், தற்போது பேனா |
5 மெகாபிக்சல் சென்சாரினைக்.. கொண்ட இந்த Scanner ஆனது, 2048x1536 Pixe Resolution இல் புத்தகங்கள், பத்திரிகைகளில் உள்ள தகவல்களை நிழற்படமாகப் பிரதி
--செய்வதுடன், அவற்றினை
சேமிப்பதற்காக 1GB சேமிப்பகத்தினையும் கொண்டுள்ளது. அத்துடன், இச்சாதனத்தில் Recording வசதியும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அளவே ஆன Scanner ஒன்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
E-paper Touchscreen Tablet
கைக்கணினிகளின் (Tablet) தொழில்நுட்பப்
புரட்சியின் மற்றுமொரு படைப்பாக E-paper Touchscreen Tablet அறிமுகமாகியுள்ளது. இந்த கைக்கணினி 10.7 அங்குல அளவுடைய திரை யினைக் கொண்டுள்ளதோடு, இதன் தொடுதிரையா
னது, மீள்தன்மை
கவும் காணப்படுகின்றது. உடையதா
Intel, Plastic Logic மற்றும் Queen's University
ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தும் இந்த E-paper Touchscreen Tablet ஆனது, Core i5 Processor இனைக்கொண்டதாக உருவாக்
கட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாக் அட்ர
--
-ராறு 1 முரு இது ---

2013, பெப்ரவரி, 27, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் ---
கேம்களை
கயாள்வதற்காக,
மவுஸ்கள்
|
வகையான மவுஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,
Zalman எனும்
உங்கள் கணினியில் வீடியோ கேம்
களை விளையாடும்போது, அவற்றை சிறந்த முறையில் கையாள்வதற்கென அதிநவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய மூன்று
நிறுவனமே இந்த மவுஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றுக்கு ZM-GM1, ZM-M400, ZM-M250 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மவுஸ்கள் ஆறு பொத்தான்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், பயனர்கள் இலகுவாக கையாளக்கூடிய வகையிலான
வடிவத்தினையும் கொண்டுள்ளன. இந்த மவுஸ்களுடன் அவற்றுக்குப் பொருத்தமான Mouse pad களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி யுள்ளது.
மீள்தன்மை கொண்ட ஸ்பீக்கர்கள்
--
வடிவிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
'அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்" என்ற தொனிப்பொருளின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சாதனங்கள், மீள்தன்மைகொண்டதாகக் காணப்படுவது மட்டுமன்றி, உயர்தரத்திலான ஒலியை பிறப்பிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்,
---
--
--
|
--
/
ஜப்பானின் Fujifilm நிறு
வனமானது, மீள்தன்மை கொண்ட பதார்த்தத்தினால் ஆன ஃபில்ம் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இவை புகைப்ப டம் எடுப்பதற்கா கப் பயன்படுத்தப் படும் ஃபில்ம் ரோல்களின்
AMAZING FLEXIBLE SPEAKERS

Page 14
2013, பெப்ரவரி, 27, புதன்கிழமை
- விஜய்
ணினியில் வேலைகளை செய்யும்போது,
அவற்றை மிகவும் சுலபமாகவும் துரிதமாகவும் செய்வதற்கு Shortcut Keyகள் பயன்படுகின்றன. அந்தவகையில், விண்டோஸ் 7 இயங்குதளத் தைக் கொண்ட கணினியில் பணியாற் றும்போது, எமக்கு உதவக்கூடிய சில Shortcut Key கள் பற்றி பார்ப்போம். விண்டோஸ் Key உடன் சேர்த்து, கீழ்க்கண்ட Key களை அழுத்தி . னால் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் சில....
4 விண்டோஸ் Key உடன் H: அப்போது செயற்பட்டுக்கொண்டி ருக்கும் விண்டோ
மினிமைஸ் செய்து, Desktop திரையைக் காட்டுகிறது.
* விண்டோஸ் Key உடன் E விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் திறக்கப்படும். My Computer Folder
காட்டப்படும்.
* விண்டோஸ் Key உடன் Fதேடல் விண்டோ காட்டப்படும்.
* விண்டோஸ் Key உடன் G: உடன் இணைக்கப்பட்ட சாதனங் களைச் சுற்றிக் காட்டும்,
விண்டோஸ் 7
பாது
கலைகள்
வினை முழுத் திரைக்குக் கொண்டுவர உதவும்,
* விண்டோஸ் Key உடன் I விண்டோவினை மினிமைஸ் செய்ய அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டுவர உதவும்.
* விண்டோஸ் Key உடன் Shft மற்றும் ATOW: செயற்பாட்டில் இருக்கும் விண்டோவினை அடுத்த திரைக்கு மாற்ற உதவும்,
* விண்டோஸ் Key உடன் D. அனைத்து விண்டோக்களையும்
"2 + F
F
* விண்டோஸ் Key உடன் L Desktop இனை lock செய்திடும்.
* விண்டோஸ் Key உடன் M: அப்போதைய
விண்டோவினை மினிமைஸ் செய்ய உதவும்.
* விண்டோஸ் Key உடன் R: ரன் விண்டோவினை இயக்கும்.
* விண்டோஸ் Key உடன்
TAB: முப்பரிமாணக் காட்சி. - - - - - - -'
05 S : - படைடி

விஜய் -
2013, பெப்ரவரி, 27, புதன்கிழமை
மென்பொ
ருள்கள் இல்லாமல் நாம் கணினியைப் | பயன்படுத்தவே
முடியாது.
செயற்பட முடியாது. தற்போது அறிமுகமாகியுள்ள Internet browser களில் firefox, google chrome என்பன சிறந்ததாகக்
உதாரணமாகக் குறிப்பி டலாம்.
File Compression Software:
File Compression Software என்பது நாம் அடிக்கடி
Image/Graphics editor, paint program and picture Organizer: Image editor என்பது எமக்கு அடிக்கடி
தேவைப்படும்
ஈணினி பாவனையின்போது
1ட்டாயம் தேவைப்படும் சில அம்சங்கள் -- paint.net
கொள்ளப்படு கின்றன.
Antivirus: Pendrive அல்லது இணையத்தில் இருந்து ஏதாவதொன்றை Download செய்யும்
பயன்படுத்தும் ஒன்றாகும். இவற்றில் Winzip மற்றும் Winrar போன்றவை கட்டண
எம்முடைய அனைத்து செயல் களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்
ஒன்று. இதில் பெரும்பா லான மென்பொருள்கள் எமக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. ஆனால்,
61 shop *
போது,
சில எமக்கு
இலவசமாகவும் அதேவேளை, பல வசதிகளையும் தருகின் றன. அவற்றிற்கு உதார
ணமாக gimpshop, Paint.ne, Irfanview, Picasa, Inkscape என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
கும், அவற்றில் ஏராளமானவை
எமது எமக்கு இலவசமா |
கணினி கவே கிடைப்ப
யில் தோடு, அவை
Virus அவசியம் எமக்
உள்வாங் குத் தேவைப்
கப்பட படுபவையாகவும்
வாய்ப் உள்ளன. எனவே,
புண்டு. அத்தகைய அவற்றில்
தருணங்களில் சிலவற்றை
அவற்றை தடுக்கவோ இங்கு நோக்கு
அல்லது தவிர்க்கவோ வோம்.
Antivirus Internet
மென்பொருள்கள் BrowseTS:
தேவை, Avast, Browser இல்
Microsoft Security லாமல் நீங்கள்
Essentials இணையத்தில்
போன்றவற்றை இதற்கு
"மென் பொருள்கள் ஆகும், இதில் இலவசமாக கிடைக்கக்கூடிய மென்பொருள் களாக 7-Zip, zip2fix என்பன காணப் படுகின்றன.
Antivirus /an-ti-vi-rus/
def: A software cruility used to defend a computer against prog) that will do damage to the date

Page 15
விஜய்
2013, பெப்ரவ
தெரிந்து ெ
* ஐரோப்பிய வரலாற்றில் 'Bloody Sunday" என அழைக்கப்படும் சம்பவம் எது?
1905 இல் ரஷ்யாவின் இரண்டாம் சார் நிக்கொலஸ் மன்னனிடம் தமது குறைகளைத் தெரிவிப்பதற்காகச் சென்ற நூற்றுக்கணக்கானோர்
படுகொலை செய்யப்பட்ட தினமாகும். * விஜயபாகு கொலை அல்லது கொள்ளை என
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம் எது?
1521 இல் கோட்டை ராச்சிய மன்னன் 7 ஆம் விஜயபாகுவை அவனது புத்திரர்களான புவனேகபாகு, ரைகம் பண்டார, மாயதுன்னை ஆகியோர் கொலை செய்து கோட்டை
ராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்ட சம்பவமாகும். இடதுசாரி அரசியல் கட்சிகள் இலங்கையில் முதலில்
உருவாகின. வலதுசாரிக் கட்சிய இல் உருவானது. ஸ்ரீ லங்கா சுதந்
1952 இல் * இலங்கையில் 22 தேர்தல் மாவ ஆகக்கூடிய அங்கத்தவர்களை கொழும்பு. ஆகக்குறைந்த அங் மாவட்டம் எது?
திருகோணமலை - 4 பேர் ம * A-9 பாதை: கண்டி - யாழ்ப்பாக A-1 பாதை: கொழும்பு-கண்டி. A-0 பாதை எது?
கொள்ளுப்பிட்டி - ஸ்ரீ ஜயவ
ஜாங் மான்னாவர் ஆடுகம்
அங். இல: 4996
அங். இல: 4997
அங், இல: 4998
எம்.இஸட்மஹ்தி,
லபுகொடுவ, இறம்புக்கனை.
சி.மகிழரசி, இடைக்கட்டு, புதுக்குடியிருப்பு.
வி.சங்கீதா, உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி.
சு.கீர்த்தனா, 1 ஆம் வட்டாரம், முள்ளியவளை,
அங், இல; 500
அங். இல.: 500
அங், இல.:50:02
என்.எம்.மிர்ஷித். செயிலான்வீதி, கல்முனை-03
சி.கவியாழன், பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
சி.நிரோஜன், துன்னாலை தெற்கு,
கரவெட்டி
ஜெ.ஜொகானன், கொழும்புத்துறை வீதி
யாழ்ப்பாணம்.
அங், இல; 5004
அங். இல: 5005
அங். இல: 5006
ந அஸாம், கோட்டைமுனை, மட்டக்களப்பு.
என்,எம்.சம்ரின், மன்னார் வீதி, வவுனியா.
சி.லக்ஷ்மன், வின்சர் அவனியூர், தெஹிவளை.
முஹம்மது றமீஸ்,
மீராவோடை ஓட்டமாவடி-04.
படத்தை இங்கே ஒட்டவும்
பெயர் :
முகவரி: வ.
விஜரி மாணவர் கழகத்த
விருந்தின்றிர்களா? வ அருகேயுள்ள கூரிமளை நிர புகைப்படத்துடன் இட்
வாரங்கள் அனுப்ப வேண்டிய
ஏற்கன, '7 - கே
வி? அனுப்பியவர்கள் மாணவர் கற்க
tfண்டும் - அனுப்புவதை
தவமன் தவிர்க்கவும்
கொ
பாடசாலை: வகுப்பு: ன. திகதி பாராசோ

ரி, 27, புதன்கிழமை
காள்வோம்
பான ஐக்கிய தேசியக் கட்சி 1948 திரக்கட்சி எப்போது உருவானது?
ட்டங்கள் உள்ளன. இதில் தெரிவு செய்யும் மாவட்டம் கத்தவர்களைத் தெரிவுசெய்யும்
* இலங்கையின் பிரதான
வனவிலங்கு சரணாலயங்கள் எவை?
யால, வில்பத்து. பின்னவல கல்லோயர்,
உடவலவ. * 'கும்பமேளா' விழாவினை இந்துக்கள் 12 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடுகின்றார்கள். இது மூன்று நதிகள் சந்திக்குமிடத்தில் நடைபெறுகின்றது. அந்த நதிகளின் பெயர்கள் என்ன?
கங்கை, யமுனை, சரஸ்வதி * சீக்கிய மதத்தின் வேத நூல் எது? அவர்களது புனித நகரம் எது?
கிரந்த சாகிப்
அமிர்தசரஸ் நகரம் தொகுப்பு: உடுவை பரந்தாமன்
பாத்திரம்
னம், ஆகும்.
பர்தனபுர
குழந்தைகளுக்கு மனஅழுத்து
-பு!
அகம்
'1
குழந்தைகளின் மனஅழுத்தத்தை
குழந்தைகளின் முரட்டுத்தனம், அதிகரிக்கும் காரணங்கள் பல உள்ளன.
பிடிவாதம். தங்களுக்கு ஏற்பட்டுள்ள மனஅழுத்
10. பாடசாலையில் அல்லது வெளிச் தத்தை ஒவ்வொரு குழந்தையும்
சமூகத்தில் தொடர்ந்து ஏற்படும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்
தோல்விகள். துகின்றன.
11. பெற்றோரைப் பாதிக்கும் மன சில குழந்தைகள் முகத்தை
உணர்வுகள் சிலநேரங்களில் தூக்கிவைத்துக்கொண்டு யாருட
குழந்தைகளையும் பாதிப்படையச் னும் பேசாமல் உம்மென்று இருக்
செய்தல். கின்றன. சில குழந்தைகள் தங்கள்
12. உட்கொண்ட மருந்து மன அழுத்தத்தைக் கோபமாக
களினால் ஏற்படும் பக்க வும், ஆத்திரமாகவும்
விளைவுகள். வெளிக்காட்டுகின்றன.
இதுபோன்ற சில குழந்தைகள்
காரணங்களினால் எப்போதும் கவலை
குழந்தைகள் யோடு காணப்படு கின்றன. இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவையாவன; 01. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெ றும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
02. பெற்றோர்கள் மற்றும் உறவினர் களுடன் குழந்தைக்கு ஏற்படும் உறவு
விரிசல்.
03. நட்பில் உண்டாகும் மனவருத்தம். 04. குடும்பங்கள் பிரிந்துவிடுதல். 05. மிக நெருக்கமானவர்களின் பிரிவு
மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்ப அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு.
டும் சந்தர்ப்பங்கள் அதிகளவில் உள்ளன. 06. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள்
சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாக அல்லது அதிர்ச்சி
வும் வரலாம். அத்தகைய குழந்தைகள் ஏற்படுத்திய நிகழ்வுகள்.
மேலே கூறப்பட்ட காரணங்களில் 07. அடிக்கடி ஏற்படும் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால்கூட, அதை
உடல் நோய்கள், தொற்று ஏற்றுக்கொள்ளவோ அல்லது சமாளிக் கமகம்
நோய்கள்.
கவோ முடியாமல் திணறிப் போய்விடு 08. குழந்தைகளை
கின்றன. இதனால், வெகுவிரைவில் ஏனையவர்கள் தவறாகப்
மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி பயன்படுத்தல் அல்லது
(தொடரும்) மோநாராயின்
பயன்படுத்த முனைதல்.
தொகுப்பு: றினோஸ் ஹனீபா பற்றி உங்களின்
09. ஏனைய
PgDPCS (UoC), LLB (Lon), BSW (NIST) 3 இனப்பி.
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் SMS ஊடாக
ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய -முகவரி
செய்திகள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள், Tips (தகவல்
தொழில்நுட்பத் துளிகள்), பொது அறிவுத் தகவல்கள், ங்
இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ மற்றும்
ITHIப் பழம் ஆரோக்கியத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என மேலும் பல்வேறுபட்ட விடயங்களை பெற்றுக்கொள்ள அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்
5

Page 16
2013, பெப்ரவரி, 2
எல்லோரும் போய்விட்டார்கள். ததா தாத்தாவும் என்னை விட்டுச் சென்றுவிட்டார். என்னைப் பார்த்து இப்போது எல்லோரும் சிரிக்கின்றனர். இந்த மண்ணைப் போட்டுக் கற்களை அடுக்கினால் நீர் தேங்கும் என
தான் நினைத்தேன்,
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
சிறுவன்
பெரும் யோசனையில் இருக்கிறான்,
235
நான் இங்கு குளிப்பதற்கு சிறிது நீரை தேக்க முயற்சிக்கிறேன்.
மிகவும் துணிவுள்ள சிறுவன்.
ஊரிலுள்ள சிறு விளையாடும்வெப் முடியாதோ பெ
ஊரின் குளத்தைக் குறித் இவன் அக்கரை கொண்டது பொ விடயமாகும்.
இச்சிறுவனின் நம்பிக்கையைக் கெடுக்கக்கூடாது
நான் இந்த ஊரில் செய்திருப்பேன். எனி அமைத்திருக்கிறார்கள் 6 மண்ணைப் போட்டு நல் அடுக்கி குளக்கட்டுக்
இல்லை, இல்லை செய்யவேண்டிய படிமுறைகளை உனக்கு யாராவது .
சொல்லிக் கொடுத்தால் உன்னால் இதனைச் | செய்து முடிக்க முடியும்.
நடுவிலா மண்ணைப் போட்டு அழுத்த வேண்டும்?
நான் மண்ணைப் போட்டுக் கற்களை அடுக்கியதும் இங்கு சிறிதளவு நீர் தேங்கியது
* தெங்கு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் வெள்ளி ஆபரணங்கள் எளிதில் கருமையடைகின்றன. அது ஏன்?
தேங்காய் மட்டைகள் நாளாகும்போது ஐதரசன் சல்பைட் (H,s) வாயுவை உருவாக்கு கின்றன. இவை நாளடைவில் சுற்றியுள்ள
வாயுமண்டலத்துடன் பரவிக் காணப்படும். வெள்ளியானது (Ag) ஓர் உலோகமாகும். இவ்வுலோகம் மேலே கூறிய வாயுவுடன் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயற்படும்போது, வெள்ளி சல்பைட் (Ags) எனும் சேர்வையை உருவாக்குகின்றது, இதனால், வெள்ளி ஆபரணங்கள் ! கருமையடைகின்றன.
* விமானங்களில் பாவிக்கப்படும் உதிரிப்பாகங்களில் கூடுதலாக Al,
Cப எனும் (அது உலோகங்களை பயன்படுத்துகி
Al, Cu இவ்வு பாரமற்றது. இல

7, புதன்கிழமை
விஜய்
சிறுவனோ குளக்கட்டிற்கு நீ கல் அடுக்குவதை நான் பார்த்தேன். இதனை நீ ஏன் தனியாகச் செய்கிறாய்? நண்பர்களையும் சேர்த்துக்கொண்டால்
இலகுவாக இருக்குமல்லவா?
வயோதிபர் ஒருவர். இதற்கு முன் இவரை நான் பார்த்ததில்லையே.
வர்களெல்லாம் குளக்கரை மைதானத்தில் பாழுது இவன் மாத்திரம் இங்கே முடியுமோ, நம் செயலொன்றில் இறங்கி இருக்கிறான்.
இதனை என்னால் தனியே செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை. முடியாது என்பது எனக்குத் தெரியும். எனினும், தாங்கள் குளித்ததும் நீந்தி விளையாடியதும்
இந்தக் குளத்தில்தானே.
ரெடுமாற்றிலிரு
இருந்திருந்தால் உனக்கு உதவி
னும், இந்தக் குளக்கட்டை எப்படி என்பது உனக்குப் புரிகிறதா? நடுவில் ன்றாக அழுத்தி இருபுறமும் கற்களை - சுவரைப் பலப்படுத்தியுள்ளனர்.
ஆம். நடுவில் ஒரு தட்டு மண் போட்டு நீர் தெளித்து
அதன்மேல் அழுத்தவேண்டும். அதன்
பின்....
தொட
யானைகளைப் பயன்படுத்தி மண்ணை மீண்டும் அழுத்துவர்.
யானை
களா!
துருப்பிடிக்காதது. இக்காரணத் தால் இந்த உலோகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
* மண்ணெண்ணெய் விளக்குகளில் உப்புக்கற்கள் (Nacl) சிலவற்றை இடும்போது, ஏன்
விளக்கின் பிரகாசம் அதிகரிக்கின்றது?
சோடியம் க்ளோரைட், (Nacl) தகனம் அடையும்போது அதன் சுவாலை மஞ்சள் நிறம் கொண்டதாக இருக்கும். இவற்றை மண்ணெண்ணெய் விளக்குகளில் இடும்போது, அவை விளக்கின் திரியில் படிந்து பிரகாசமான ஒளியைத் தருகின்றன,
அமினியம், செப்பு) 1 ஏன்
ன்றார்கள்? பிரு உலோகங்களும்
குவில்

Page 17
விஜய்
2013, பெப்ரவ
துப்பாக்கியோடு எ குசு குசு என்று வி தம்முள் பேசிக்கெ
எனினும், வில தைக் கண்ட அந் அவற்றை சுடுவ கியை எடுத்தார் சிறிதும் எதிர்பா குகள் ஒன்றுக காலில் விழுந்த மனிதர் மிகுந், விலங்குக
ல
- டர்ந்த ஒரு பெரிய காட்டில், சிங்கராஜாவும் மற்றும் பல விலங்குகளும் வாழ்ந்து வந்தன. சிங்கம் தனது பசியைப் போக்கிக் கொள்ள தினமும் ஏதாவது ஒரு விலங்கைக் கொன்று தின்றுவிடும். இதனால், சிங்கத்துக்கு இரையாகும் விலங்குகள் அனைத்தும் மிகுந்த கவலையோடு வாழ்ந்தன.
ஒருநாள் விலங்குகள் அனைத்தும் ஒன்றுகூடி, ரகசியக் கூட்டம் ஒன்றை
நடத்தி சிங்கத்திடம் இருந்து தப்பிக்க ஆலோசனை செய்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு யோச னைகளைக் கூறின. யாருடைய யோசனைகளும் சரியானதாகப் படவில்லை. அப்போது, ஒரு மனிதர் அந்தக் காட்டு வழியாக வருவதை விலங்குகள் கண்டன. கையில் துப்பாக்கி ஒன்றையும் அவர் வைத்திருந்தார். காட்டைத் தாண்டி உள்ள அடுத்த காருக்கு அவர் சென்றுகொண்டிருப்பதாக வும் வழியில் விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே அவர்
விலங்குகள் தம் வந்து விழுவதற்கு
ணம் இருக்க வேன் எண்ணிய அவர் து அதன் உறையில் ! அமைதியாக நின்ற
அப்பொழுது அ இடியோசைபோல செய்து வருகின்ற . பார்த்து அனைத்து விலங்குகளும்
மனிதர் 70 சதவீதம் நீருள்ள பட்டுள்ளது. இருப்பு அளவு ஒவ்வொருவ
இல்லாத நாடுகள்
- வடகொரியா வரி விதிப்பு இல்லாத நாடு
- சிங்கப்பூர் காக்கைகள் இல்லாத நாடு
- சவூதி அரேபியா ஆறுகள் இல்லாத நாடு
-அயர்லாந்து பாம்புகள் இல்லாத நாடு
- குவைத் வருமான வரி இல்லாத நாடு பிரதம மந்திரிகள் இல்லாத நாடு - சுவிற்சர்லாந்து
- ஹொஸ்டாரிக் இராணுவமே இல்லாத நாடு
- ஆபிரிக்கா, கரடிகள் இல்லாத நாடுகள்
அவுஸ்திரேலியா
எம்.பி.எம்.ஷம்ரி மொ/பகினிகஹவெல, முஸ்லிம் மத்திய கல்லூரி.
பி)
முக்கியமான தொகுப்பைக்
குறிக்கும் சொற்கள் 01. சாவி
- கொத்து 06. குன்று
- தொடர் 02. திராட்சை
- குலை
07. குதிரை
= வரிசை
03. கல்
- மேடு
08. ராணுவ வீரர் - தொகுதி 04. பன்றி
- கூட்டம்
09. நட்சத்திரம்
- கூட்டம் 05. தீவு
- தொகுதி
10. மான்
- கூட்டம்
எஸ்.தம்மிகா, காவத்தை.
மற்றும் உடலமைப் ஏற்ப மாறுபட்டிருக் மெலிந்து காணப்படு
உணவுப் பழக்கம்
* இலைகளை உண்பவை * அனைத்தும் உண்பவை 4 ஊண் உண்பவை * திரவங்களை உண்பவை * அழுகல் உண்ணிகள்
பழம் உண்பவை * பூச்சிகளை உண்பவை
- குதிரை, மாடு, நத்தை, வெட்டுக்கிளி. - மனிதன், காகம், தாய். - புலி, சிங்கம். - நாடாப்புழு, நுளம்பு, மூட்டைப்பூச்சி. -இறால், நண்டு. - சினி, அணில், வெளவால். - தேரை, பல்லி, ஓணான்.

மரி, 27, புதன்கிழமை
போல் ஏர்லிச்
பார்.
பந்திருப்பதாகவும் நடுங்கிப்போயின. அப்போது
லங்குகள்
அந்த மனிதருக்கு விலங்கு காண்டன.
களின் பயமும், அவை தன்னி ங்குக் கூட்டத்
டம் பணிவு காட்டுவதன் த மனிதர்
அர்த்தமும் புரிந்தது. பதற்கு துப்பாக்
காட்டிற்கே அதிபதியாகவும், இதனைச்
வல்லவனாகவும் இருக்கும் இந்த சர்க்காத விலங்
சிங்கராஜனின் அச்சுறுத்தலால் -டி அவரது
தான் இவை பயம் கொள்கின்றன, தன். அந்த
நான் இச்சிங்கத்தைக் கொன்றுவிட் க திகைப்புடன்
டால், இவை அமைதியாக வாழும் களப் பார்த்தார்.
என உணர்ந்தவராய், துணிவு
டன் துப்பாக்கியை
எடுத்தார்.
அப்போது மான் ஒன்றின்மீது
பசியோடு பாய்ந்த சிங்கத்தை, தன் துப்பாக்கியால் குறி
போல் ஏர்லிச் அவர்கள் பார்த்துச் சுட்டார். பல குண்டுகள்
1854 ஆம் ஆண்டு ஜேர்மனி அதன் உடலைத் துளைத்தன. ரத்த
யில் பிறந்தார். இவர் சிறுவயது வெள்ளத்தில் சிங்கம் இறந்து வீழ்ந்
முதல் ரசாயனத்துறையில் காலடியில்
தது.
மிகுந்த ஈடுபாடு கொண்டிருந் ஏதாவது கார
விலங்குகள் அனைத்தும் தங்களைக்
தார். பல வேதிப்பொருட் ாடும் என்று
காப்பாற்றிய அந்த மனிதரைச் சுற்றி பப்பாக்கியை
சந்தோஷமாக ஆரவாரம் செய்தன.
களைப் பற்றி அறிந்து போட்டுவிட்டு
மடிந்த சிங்கத்தை அங்கிருந்த
கொண்டு புதிய புதிய வேதிப் பள்ளத்தில் தள்ளி மண்ணால் மூடின.
பொருட்களைத் தேடினார். திரவைக்கும்
அந்த மனிதரை விலங்குகளெல்லாம்
வெப்ப மண்டலப் பகுதியில் கர்ஜனை
ஒன்றுசேர்ந்து மகிழ்வுடன் வழியனுப்பி ஏற்படும் நோயை சாயமேற்றி சிங்கத்தைப்
வைத்தன.
அழிக்க வேண்டும் என
முயற்சிகளைச் செய்தார். உடலில் உள்ள நீரின் அளவை விட
இவர் கண்டுபிடித்த 'திரிபனோ ர்களின் உடலில் |
உடல் பருமனாக உள்ளவர்களின்
சோம்' எனும் கிருமிகளை அழிக் தாகக் கணிக்கப்
உடலில் உள்ள நீரின் அளவு குறை
கும் சாயத்தை அடிப்படையாகக் பினும், இதன்
வாகவே இருக்கும்.
கொண்டு இவர் வேதிப் பொருள் எருடைய வயது
அதாவது, பருமனாக உள்ளவர்
கள் மூலம் சாயம் தயாரித்துக் கிருமிகளை அழிக்க ரசாயன
ஆராய்வுகளில் ஈடுபட்டார், இவர் மேலும் பல மருந்துகளைக் கண்டுபிடித்தார். இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி 1908 ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத் துவத்திற்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது.
பல சிறப்புக்களைக்கொண்ட மருத்துவ அறிஞர் போல் ஏர்லிச் தன்னுடைய 61 ஆவது வயதில் அதாவது 1915ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
எச்.எம்.அஸ்லம், மட்/ஓட்டமாவடி தே.பாட,
லுக்கு .
க்கும்
புக்கு
கும், உடல் டுபவர்களின்
*கின்றன. அவ்வாறான சந்
தர்ப்பங்களில் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பானங் களை உட்கொள்ளலாம். நீரானது உடலிலுள்ள நச்சுப்
பொருட்களை கழிவுகள்மூலம் களின் உடலில்
வெளியேற்ற உதவுகின்றது. 'அடிபோஸ்' எனும் கொழுப்பு அதிக
தினமும் காலை எழுந்தவுடன் மாகக் காணப்படுகின்றது. இக்கொ
வெறும் வயிற்றில் மூன்று கப் முப்பில் நீரின் அளவு மிகவும் குறைவு.
வெதுவெதுப்பான நீர் அருந்தி உடலில் உள்ள நீரின் அளவு வயது
வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு, அதிகரிக்க, அதிகரிக்க குறைவதுடன்,
உடலில் உள்ள தேவையற்ற தசைகளும் சுருங்கி அங்கு கொழுப்
கொழுப்புக்களும் கரைந்து உடல் புச் சேரும்போது நீரின் அளவு
ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் குறைகின்றது. உடலில்
ஏ.சீ.எப்.நஸ்ரியா, உள்ள நீர்ச்சத்துக் குறையும்போது,
கிரி/சுலைமானியா மு.வித்., சோர்வு, மயக்கம் என்பன ஏற்படு
குறிகொடுவ, நாரம்மல.
எப்.அப்லா, கநூர் மத்.கல்., பாணகமுவ.

Page 18
2013, பெப்ரவரி, 27
இலங்கையில் நவீனகால ஓவிய
கபாண்டி திரித்துவ ஆவசயா - இப்பதுமாயகள்.
இங்குள்ள ஓவியங்களை டேவிட் பெயின்டர் என்பவர் வரைந்துள்ளார். இங்கு ஐந்து ஓவியங்கள் காணப்படுகின் றன. இந்த ஓவியங்கள் பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
4 தோழர்களின்
ஓவியத்தில் 9 மனித உருவங்கள்
கொண்டது. இர பாதங்களைக் கழுவுதல் |
காணப்படுகின்றன. இங்கு
வங்கள் காணப் இந்த ஓவியம் 12x8 அடி
வெள்ளை, கறுப்பு, பச்சை, நீலம் |
சமய குரு ஒருவ அளவு கொண்டது.யேசுநாதர் |
ஆகிய நிறங் கள் அதிகளவில் பயன்
றார். காயம்பட் தனது தோழர்களின் பாதங் படுத்தப்பட் டுள்ளன.
வழங்கும் காட்சி களைக் கழுவுதல் பற்றி
சு சிறந்த விருந்து உபசாரம்:
றும் காணப்படு வரையப்பட்டுள்ளது. இந்த
இந்த ஓவியம் 12x8 அடி அளவு
டவரைச் சுற்றி !
கோப்பாய் தெற்கைச் சேர்ந்த பரணிதரன்-காமிலா தம்பதியரின் செல்வப் புதல்வி பிரித்திகா, தனது மூன்றாவது பிறந்தநாளை 02.03.2013 அன்று கொண் டாடவுள்ளார். இவரை, பெற்றோர். மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும்
தென்கோவை கற்பக விநாயகர் அருள்பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகின் றனர்.
(தகவல்: தி.சிதம்பரநாதன்)
ஹபுகஸ்தலாவை அலாவுதீன் - பெறே செல்வப் புதல்வன் தனது ஐந்தாவது பிற அன்று கொண்டாடி பெற்றோர், சகோதா உறவினர் அனைவரு அருள்பெற்று சிறப் வாழ்த்துகின்றனர்.
(விஜய் “விழா உலா
த.பெ.எண் 2037 0 1 கொழும்பு -2),
மாவனல்லை கொட்டவத்தையைச் சேர்ந்த மொஹமட் றியாஸ் -பாத்திமா பானு தம்பதியரின் செல்வப் புதல்வி றீமா, தனது முதலாவது பிறந்தநாளை
24.02.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு சுள் வாழ வாழ்த்துகின்றனர்.
கண்டி பூர்ணவத் ராம்-ஜெயந்தி தம்பி புதல்வன் நிக்கேஷ் பிறந்தநாளை 16.02 விமர்சையாகக் கெ இவரை, பெற்றோர் உறவினர்கள் அலை சிறப்பும் பெற்று நீ வாழ்கவென வாழ்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு களுத்துறை மாவட்ட தோட்டப் பாடசாலை மாசாவர்களின் 2 நேபொட டெம்போ' தோட்டத்தில் நடைபெற்றன. பனிஸ் உண்ணல், இசைக்கதிரைப் போட்டி, போத் நிறைத்தல், தேசிக்காய் சமநிலைப்போட்டி என பலவிதமான போட்டிகள் நடைபெற்றனா, கொழும்பு செ கிளப் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விதயா நிறுவனத்தின் செயUIாள
வி.கே, பாலசுப்ரமணியம் மேற்கொண்டிருந்ததுடன், அவன் உறுப்பினர்களான வி.சிவஞானம், பி.ஜெய: மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி சமன் சீர்த்திசங்கரர், வித்யா நிறுவன செயலாளர் எம்.ராஜசேது வெற்றியீட்டியோருக்கு பரிசில்களையும் வழங்கினர்.
(குசவல், நேபொட

", புதன்கிழமை
விஜய்
பங்கள் காணப்படும் இடங்கள்
படப்
றனர். மலைப்பாங்
வரையப்பட்டுள்ளன. கான மரங்கள் நிறைந்த இங்குள்ள சுற்றாடல் பகுதியாக இந்த
மலைப்பாங்கான பகுதி ஓவியம் வரையப்பட்
யைவிட, வித்தியாசமான டுள்ளது,
சூழலாக சித்தரிக்கப்பட் * சிலுவையில்
டுள்ளது. சமதரை யான அறைதஸ்:
நிலமும் தூரத்தில் நீர் இங்குள்ள ஏனைய
நிலையொன்று இருப்ப
தும் சித்தரிக்கப்பட்
டுள்ளன. ஆணியடிக் ங்கு 7 மனித உரு
கப்பட்டுள்ள இரண்டு படுகின்றன. இதில்
கள்வர்களின் பரும் காணப்படுகின்
உருவங்களுக்கு உவருக்கு சிகிச்சை
ஒவியக் கலைச்சுடர்எஸ்.எல்.எம்.மஹ்ரூஃப்
அருகில் யேசுநாதரை ஈயும் குதிரையொன்
'சிலுவையில் கின்றது. காயப்பட்
மூன்று ஓவியங்களும் சிலுவையில் அறைந்த காட்சி பலர் காணப்படுகின் அறைந்த சம்பவத்தை சித்தரிப்பதாக வரையப்பட்டுள்ளது.
ஓவியம் ஆ இ
15ளன்றங்கள்
யைச் சேர்ந்த எனஸா தம்பதியரின் முஹமத் தானிஷ், மந்தநாளை 24.02.2013
னார். இவரை ரிகள் மற்றும் உற்றார் நம் அல்லாஹ்வின் புடன் வாழ
மார்க் ஜோசப் மைக்கல், அந்தோனியார் கல்..
-ராஜாமா 12
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் க. பொ. 51ண் 2037 கொழும்பு
கதையைச் சேர்ந்த பதியரின் செல்வப் * தனது முதலாவது -2013 அன்று எண்டாடினார். சமற்றும் உற்றார் அவரும் சீரும்
இழி காலம் த்துகின்றனர்.
EIRS
சி.கீர்த்திகன், கலைமகள் வித், முள்ளியவளை,
பவித்திரா, தான்துவ ம.பி.வித்த அவிசாவனா.
0ரூபணன், திருக்கோணேஸ்வரா வித்.,
திருகோணமலை.
எண்,பாந்திகா இல்மா, புர்க்கான் மு.ம.விந்- தமடா
நிடாலோஜி, | கொக்குவில் இந்கல்., கொக்குவில்.
பாத்திமா எப்ப்கா, முடிய.வீத்.. !
போட்டி நிகழ்வுகள் தலில் நீர் கப்பிட்டல் லயன்ஸ் 1 லயன் - சுந்தரம், களுத்துறை + ஆகியோர் லக்ஷ்மன் விகாகா)
கொ.மோகனநிஷா.. மானாவாலடி அன்னியர் மடவித்து
இயாபரம்,
ரிபுராட, இ.பா.வி, வவுனியா.

Page 19
(விஜய் -
2013, பெப்ரவரி
இங்கு பெரிதாக்கப் பட்டு காட்டப்பட்டிருக் கும் பிரதிபிம்பங்கள் தடிமனை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். உலகின் அதிவேக கணினியினால் இந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தடிமனுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வழிமுறைகளை வைரஸ் தடுப்பு சிகிச்சைகளை இந்த வியப்பூட்டும் உருவக்காட்சிகளின் ஊடாக, கண்டுபிடிக்க
முடியும் என்று
போன்றோரை இலக்காகக் கொண்டே, இந்த மருந்து உருவாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், சாதாரண தடிமன் தீவிர நோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கும் இந்த மருந்து பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும்.
IMB Blue Gene q என்ற புதிய அதிவேக கணினியினால் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முப்பரிமாண உருவங்களே இவையாகும். இந்தப் புதிய கணினி கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலிய
அவுஸ்திரேலிய மெல் I கழகத்தின் ஆய்வாளர் - கணினியினைப் பயன்ப உருவாக்கும் வைரஸின் பெருப்பித்து முப்பரிமாண | டேருவாக்கியுள்ளார். அத
வெட்டுமுகப்பகுதியிறை காண்கிறீர்கள்,
விஞ்ஞானிகள் நம்பிக்கை
மெல்பர்ன் வெளியிட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்குக் அவுஸ்திரேலியாவின்
கிடைத்திருந்தது. மெல்பர்ன்
சென்.வின்சன்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தில்
ஆய்வு நிலையத்தின் பிரதிப் இதுபற்றிய ஆய்வுகளை
பணிப்பாளர் பேராசிரியர் மேற்கொள்ளும் குழு,
மைக்கல் பாக்கர் இந்த தடிமனை உருவாக்கும்
ஆய்வுகளுக்கு தலைமை வைரஸ்களில் நூற்றுக்கு
வகிக்கின்றார். ரைனோ வைரஸ் ஐம்பது சதவீத வைரஸின்
இந்த மருந்துக்கு காட்டும் Genome of the Human
எதிர்வினையினைப் பொறுத்துப் RIhinOVirus இன்
பெரும்பாலான நோய்களுக்கு முழுமையான
சிகிச்சைகளை மேற்கொள்ள மாதிரியினை
முடியும் என்பதுடன், இந்த உருவாக்கியுள்ளது. இந்த
ரைனோ வைரஸானது, வைரஸ் பற்றி
போலியோ நோயை அறிந்துகொண்டு அதன்
ஏற்படுத்தும் வைரஸ் பிரிவைச் பரவலைத் தடுப்பதற்கான
சார்ந்தது என்றும் அவர் ஒரு மருந்தைக்
குறிப்பிடுகின்றார். கண்டுபிடித்து
''ஒரு வைரஸில் பரிசீலனைகளை
தற்போதுள்ள மருந்து மேற்கொண்டு வரும்
செயற்படும் விதம் பயோட்டா
தீவிரமடைந்தால் அந்த நிறுவனத்திற்கு இங்கு
வைரஸைச் சேர்ந்த இதர காட்டப்பட்டுள்ள இந்த
வைரஸ்களுக்கும் சிகிச்சை மாதிரி பேருதவி புரியும்
அளிக்கக்கூடிய எதிர்வைரஸ் என்று விஞ்ஞானிகள்
மருந்துகளை உற்பத்தி செய்ய கூறுகின்றனர்.
முடியும். இதனால், உலகம் இந்த மருந்துவகை
முழுவதும் பல உயிர்களைக் பரிசோதனை
காப்பாற்ற வழி கிடைக்கும்" மட்டத்திலேயே இன்னும்
என்று பேராசிரியர் பாக்கர் உள்ளது. இளைப்பு
மேலும் கூறுகின்றார். IBM நோயாளர்கள், நுரையீரல்
நிறுவனத்தினதும் மற்றும் சார்ந்த நோயாளர்கள்
கணினி வல்லுனர்கள்
| MLF, அவரவரின் பெ மாதிரி உருவத்தினை உ கணினியினைப் பயன்பா குழுவினர் உருவாக்கியுது
இந்த வைரஸின் மா படுத்தி சிகிச்னம் அளிப்பு விஞ்ஞானிகள் ஆர்.கைன நனர், இங்கு மஞ்சள் தி படுவதும் கலந்தினுள் மகு வாணிகள் உத்தளிதல்

n, 27, புதன்கிழமை
எரிசக்திப்
பாவனையில் மிகவும் விக்டோரியா
சிக்கனமான வினைத்திறன் உயிரியல் கணினி ஆரம்ப
மிக்க கணினியாகவும் பிரிவினரதும் பங்களிப்புடன்,
இக்கணினி விளங்குகின்றது. இந்த முப்பரிமாண
அனைத்துவித நோய்களுக்கும் மாதிரியினைத் தயாரிக்க
70 சதவீதமான பங்களிப்பினை பேராசிரியர் பாக்கர் நடவடிக்கை
ரைனோ வைரஸ் எடுத்திருந்தார்.
செலுத்துகின்றது. இதில் 50 மனிதக் கலங்களில் நிகழும்
சதவீதமான நோயாளர்கள் பொறிமுறை மாற்றங்களையும்,
வைத்தியசாலையில் அதனை மிக நுணுக்கமாக
சிகிச்சைக்கென அவதானிக்கவும் குறிப்பாக
அனுமதிக்கப்படுகின்றனர். மருந்துகளின் இயக்கங்களை
தீவிரமான நுரையீரல் சார்ந்த அறியவும் இந்த அதிவேக
நோயாளர்களில் 35 கணினி தொழில்நுட்பம்
சதவீதமானவர்கள் வருடாந்தம் நபர்ன் பாகனக்காக (யேர் அதி வேட்புக்
வாய்ப்பளித்துள்ளதாக பாக்கர்
இந்த ரைனோ வைரஸ் இத்தி தடிமனை
கூறுகின்றார். இதனூடாக, புதிய
தாக்கத்திற்குள்ளாகின்றனர். உருவத்தினைப்
எதிர்வைரஸ் மருந்து
தடிமனை ஏற்படுத்தும் 200 " மாதிரி படத்தினை
ன் உட்புற
சிகிச்சைக்கான வழிமுறையினை
வகையான வைரஸ்களில் பயே இங்கு
துரிதப்படுத்தவும், அவற்றை
ரைனோ வைரஸ் அதாவது, முன்னேற்றவும், வாய்ப்பு
நாசி சார்ந்த நோய்களை கிடைக்கின்றது. அத்துடன்,
உருவாக்கும் வைரஸ்தான் உலகம் முழுவதும் பல
சுற்றுச்சூழலில் பரவலாக நோயாளர்களின் உயிரைக்
வியாபித்துள்ளது. காப்பாற்ற முடியும் என்றும்
இந்த வைரஸ் கண்களுக்கு (பேராசிரியர் பாக்கர் நம்பிக்கை
புலப்படாத மிகவும் வெளியிட்டுள்ளார்.
நுண்ணிய தன்மை வாய்ந்தது. "இந்த ஆய்வு பணிகளுக்காக,
இந்த ரைனோ வைரஸ்களை பயன்படுத்தப்பட்ட அதிவேக
ஒன்றுடன் ஒன்று இணைத் கணினி தென்
தால் ஒரு மில்லிமீற்றர் பருப்பிக்கப்பட்ட
அரைக்கோளப்பகுதியில் உள்ள
அளவை நிரப்பு வதற்கு 50,000 3தின் அதிர்வக
மிக வேகமான கணினியாகும்.
வைரஸ்கள் தேவைப்படும் இத்தியே ஆய்வு பாளகர், .
வேகத்தில் இந்த கணினி உலகில்
அளவிற்கு அவை நுண்ணிய 31 ஆவது இடத்தைப்
அளவைக் பெறுகின்றது" என்று கலாநிதி
கொண்டவையாகும். ஜோன் வெக்னர் | கூறுகின்றார். விக்டோரிய
சைக்கிள் வெற்றியாளர் உயிரியல் விஞ்ஞான
போட்டி இல - 13 ஆய்வு நிலையத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் IBM முகாமையாளராக
இவர் செயலாற்றுகின்றார்.
ஒரு செக்கனில் 836 இரியினைப் பயன்
த்ரில்லியன் பது தொடர்பாக,
கணக்கீடுகளை இந்த
எஸ்.எம்.சஜித், கள நடத்தி பெருகின்
கணினி மேற்கொள்ளும் பத்தில் குறிப்பிடப்
11, உகுரஸ்பிட்டிய, பந்தை வைக்க விஞ்
என்று வெக்னர்
கட்டுகஸ்தோட்டை, கண்டி. Tள பகுதியாகும்.
தெரிவித்தார். அத்துடன்,

Page 20
2013, பெப்ரவரி, 27
3 சிங்கம் பயில்வோர்
இன்றைய பாடத்தில் மரக்கறிக் கடையில் வியாபாரிக்கும் ஆனந்தனுக்கும்
இடையிலான ஓர் 388 - வணக்கம் இடையிலான ஓர்
உரையாடலைப் பார்ப்போம்.
වෙළෙ මහත්තයා එන්න, හොඳ එළවඵ තියෙනවා. මොනවද ඕනේ?
மஹத்தயா என்ன, ஹொந்த எளவளு தியெனவா. மொனவத ஒனே? வியாபாரி: வாங்க ஐயா, நல்ல மரக்கறி இருக்கிறது. என்ன வேண்டும்?
ආනන්ද වම්බටු කිලෝ එකක් කියඳ?
வம்படு கிலோ எகக் கீயத? ஆனந்தன்: கத்தரிக்காய் ஒரு கிலோ என்ன விலை? වෙළෙන්දා වම්බටු කිලෝ එකක් රුපියල් දෙසීයක් වෙනව මහන්තයා.
வம்படு கிலோ எகக் ருபியல் தெசீயக் வெனவ மஹத்தயா. வியாபாரி: கத்தரிக்காய் ஒரு கிலோ இருநூறு ரூபாய் ஆகிறது ஐயா.
ආනන්ද;
මිල වැඩියිනේ.
மில வெடிய்னே. ஆனந்தன்: விலை அதிகமே,
වෙළෙඳා: පහුගිය දවස්වල ගංවතුරන්නේ මහත්තයා. ඒකයි මිල වැඩි.
பஹகிய தவஸ்வல கங்வதுரனே மஹத்தயா, ஏகய் மில வெடிய். வியாபாரி: கடந்த நாட்களில் வெள்ளம்தானே ஐயா. அதுதான் விலை அதிகம்.
මන්තයාට කිලෝ කීයක් ඕනේද?
மஹத்தயாட்ட கிலோ கீயக் ஓனேத? ஐயாவுக்கு எத்தனை கிலோ வேண்டும்?
ආනන්ද
මට කිලෝ දෙකක් ගන්න ඕනේ.
மட்ட கிலோ தெகக் கன்ன ஓனே. ஆனந்தன்: எனக்கு இரண்டு கிலோ வாங்க வேண்டும்.
වෙළෙන්දා එහෙනම් කිලෝ එක රුපියල් එකසිය පනහ ගානේ දෙන්නම්.
எஹெனம் கிலோ எக ருபியல் எகஸிய பனஹ கானே தென்னம். வியாபாரி: அப்படியானால் ஒரு கிலோ நூற்று ஐம்பது ரூபாவுக்குத்
தருகிறேன்.
ආනන්දය
මුර කීයද?
முருங்கா கீயத? ஆனந்தன்: முருங்கை என்ன விலை?
වෙළෙන්දා මුරගා කිලෝ එකක් රුපියල් පනහයි.
முருங்கா கிலோ எகக் ருபியல் பனஹய். வியாபாரி: முருங்கை ஒரு கிலோ ஐம்பது ரூபாய்.
ආනන්ද
මුරුංගා කිලෝ එකක් දෙන්න.
முருங்கா கிலோ எகக் தென்ன. ஆனந்தன், முருங்கை ஒரு கிலோ தாருங்கள்.
වෙළෙනී වෙන මොනවද ඕනෙ මහත්තයා?
வென மொனவத ஓனே மஹத்தயா? வியாபாரி: வேறு என்ன வேண்டும் ஐயா?
ආනන්ද;
38 ஆக. இடுக் றை மேம்?
மே எதி. மகே காண கீயத? ஆனந்தன்: இது போதும். என்னுடைய கணக்கு எவ்வளவு?
වෙළෙන්දා රුපියල් තුන්සිය පනහයි මහන්තයා.
ருபியல் துன்சிய பனஹய் மஹத்தயா. வியாபாரி: முந்நூற்றி ஐம்பது ரூபாய் ஐயா.
ආනද: මෙන්න සල්ලි.
மென்ன சல்லி. ஆனந்தன்: இந்தாருங்கள் காசு.

, புதன்கிழமை
0 I பாபா
வழங்குபவர் எஸ்.பேரின்பன்
நடைபெற்று முடிந்துள்ள சில கருமங்களை, தகவல்களாகத் (Information) தெரிவிப்பதற்கும் நிகழ்கால வினைமுற்று வாக்கியங்களைக் (Present Perfect Tense) கையாள்வதுண்டு. அத்தகைய சில வாக்கியங்களை இங்கே பயில்வோம்.
(அ) நான் அந்தச் செய்தியை ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன்.
I have already heard that news. (ஆ) நான் தற்போதுதான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டுள்ளேன்,
I have just heard that news, I have heard. (Compound Verb) நான் கேள்விப்பட்டுள்ளேன், (கூட்டு வினைச்சொல்)
(இ) நீ எனது பெயரை மறந்துவிட்டாய்.
You have forgotten my name, You have forgotton. (Compound Verb) நீ மறந்துவிட்டாய். (கூட்டு வினைச்சொல்)
(ஈ) நாங்கள் எங்கள் வேலைகளை ஏற்கனவே பூர்த்திசெய்துவிட்டோம்.
We have already completed our work. நாங்கள் தற்போதுதான் எங்கள் வேலையை பூர்த்திசெய்துள்ளோம். We have just completed our work. We have completed. (Compound Verb) நாங்கள் பூர்த்திசெய்துவிட்டோம். (கூட்டு வினைச்சொல்)
(ஊ) அவர்கள் கொழும்புக்கு ஏற்கனவே திரும்பி வந்துவிட்டனர்,
They have already come back to Colombo, அவர்கள் தற்போதுதான் கொழும்புக்குத் திரும்பி வந்துள்ளார்கள். They have just come back to Colombo. They have come. (Compound Verb) அவர்கள் வந்து விட்டனர். (கூட்டு வினைச்சொல்)
(எ) அவாக
(எ) நான் புதிய பேனா ஒன்றைக் கண்டெடுத்துள்ளேன்.
I have found a new pen. I have found. (Compond Verb) நான் கண்டெடுத்துள்ளேன். (கூட்டு வினைச்சொல்)
(ஐ) நீ ஒரு தொழிலுக்கு விண்ணப்பித்துள்ளாய்,
You have applied for a job. You have applied. (Compound Verb)
நீ விண்ணப்பித்துள்ளாய், (கூட்டு வினைச்சொல்) (ஓ) நீ ஏற்கனவே ஒரு தொழிலுக்கு விண்ணப்பித்துவிட்டாய்.
You have already applied for a job. (ஓ) நீ தற்போதுதான் ஒரு தொழிலுக்கு விண்ணப்பித்துள்ளாய்.
You have just applied for a job.
(ஒள) நாங்கள் நல்ல கருமம் ஒன்றைச் செய்துள்ளோம்.
We have done a good job. We have done. (Compound Verb) "நாங்கள் செய்துள்ளோம். (கூட்டு வினைச்சொல்)
(தொடரும்)

Page 21
விஜய்
2013, பெப்ரவரி
நியூஸிலாந்து கடற்கரை |பென்குவின் வி
பென்குவின் பறக்க முடியாத ஒரு பறவை இனமாகும். இவற்றுக்குப் பறக்க முடி... செட்டைகளைப் பயன்படுத்தி வேகமாக நீந்திச் செல்ல முடியும். பென்குவின் பாலை வகைகள் உள்ளன. இவற்றுள் சிறப்பான வகையாக "எம்பார் பென்குவினைக் குறி முடியும், இந்தவகை பென்குவின் பறவைகள் அந்தாட்டிக்கா கண்டத்தில் மட்டுமே வி இவை ஏனைய பென்குவின்களைவிட அளவில் பெரியவை, அவற்றின் உருவம் பார் திமிர்பிடத்தவை போன்று காணப்படுவதால் "எம்பரர் பென்குவின்' என்று இதனை அனை
அண்மையில் நியூஸிலாந் கூறுகின்றனர்.
இந்த சிகிச்சையினை தின் வெலிங்டன் நகர "பெகா இது கடலில் தத்தளித்து பாதை
சற்றுக் கடினம் என் பெகா கடற்கரையில் ஓர் தவறியே நியூஸிலாந்தின் 'பெகா -
எம்பரர் பென்குவின எம்பரர் பென்குவின் பறவை பெகா' கடற்கரைக்கு வந்துள்ளது.
வின் சண்டியாகோ 6 அழையா விருந்தாளியாக
இந்த பென்குவினைப் பார்ப்பதற்கு
பூங்காவுக்கு அனுப்பு வந்தது. இதற்கு முன்பு
பெருந்திரளானோர் வந்திருந்தனர்.
அங்குதான் இதற்கான ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி மேற்கொள்ளப்பட்டு வெலிங்டன் விலங்குகள் பூங்கா |
தது. இப்பொழுது அதிகாரிகளும் இப்பென்குவினைப் அந்த பென்குவின் பார்க்க வந்திருந்தனர். இந்த
பறவை ஆரோக்கிய பென்குவினுக்கு உடல்நிலை |
மாக இருப்பதுடன்,
சரியில்லை என்பதனையும்
இன்னும் சில தினங் அவர்கள் புரிந்துகொண்டனர்.
களில் அது அந்தாட் விலங்கியல் மருத்துவர்கள் குழு
டிக்காவிற்கு இவ்வாறான அந்தாட்டிக்கா
வொன்று பென்குவினுக்கு
கொண்டு சென்று எம்பரர் பென்குவின்
எக்ஸ்ட்ரே பரிசோதனைகளை
விடப்படவும் பறவை நியூஸிலாந்துக்கு
மேற்கொண்டது. அதன் தொண்
உள்ளது. வருகை தந்ததே கிடையாது.
டைப்பகுதியிலும், வயிற்றிலும்
விலங்கியல் சிறப்பு சுமார் 44 ஆண்டுகளுக்குப்
மணலும், கடல்நீரும் நிரம்பியிருந்
நிபுணர்களின் கருத் பின்பே, இவ்வாறான
ததால், அவற்றை உடனடியாக
தின்படி, பென்குவின் எம்பரர் பென்குவின்
அப்புறப்படுத்த சத்திரசிகிச்சை
பறவைகளில் 15 வை பறவை வந்துள்ளதாக
ஒன்றினை மேற்கொள்ள வேண்டி
இவற்றை அவர்கள் நியூஸிலாந்து அதிகாரிகள்
யிருந்தது. ஆயினும், நியூஸிலாந்தில் பிரித்துள்ளனர். இை
விஜய்
உடன் 'TO பயே 2 8GB பென்
இம்மாதத்திற்கான கேள்வி. 2 கேள்வி
- கேள்வி:- பெண்களுக்காக பெண்களே துவ
இக்கேள்விக்கான விடையினை அறிந்துகொள்க உங்கள் Dialog தொலைபேசியில் செயற்படுத்திக்
பெப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டுள்ள அனை கேள்விக்கான விடையையும் குறிப்பிட்டு தபாலிய
'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள கூப் அணுப்பப்படும் விடைகள் மாத்திரமே போட்டிக்கு
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்ஷ்ட 2 நபர்களுக்கு 8GB பென் ட்ரைவ் ஒன்று பரிசாக ஜனவரி மாதம் கேட்கப்பட்ட கேள்விக்கான விடை 2015
"பென் ட்றைவ்" பரிசு பெறும் இருவர் * ஐ.எம்.ரினாஸ்,
* சி.பவிதா, பன்னி வீதி,
மருதடி. வீதி, மாவடிச்சேனை - 05
யாழ்ப்பாணம்,
8GB
Pen Drive
eேl

7, 27, புதன்கிழமை
குவருகைதந்த
ப்போ
- அளிப்பது
ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவை. பதால் இந்த
வேல்ஸ் மொழியில் இரண்டு மன அமெரிக்கா
பொருளைத் தரும் விதத்தில் விலங்கியல்
பென்குவின் பெயரிடப்பட்டுள் பிவைத்தனர்.
ளது. வெண்ணிறச் சிரசு உள்ள' ன சத்திரசிகிச்சை என்பதே இதன் பொருளாகும்.
இப்பெயரிடப்பட்டிருந்தது. அது சுகமடைக் முன்னர் ஆர்ட்டிக் கண்டத்தில்
ஆனால், இன்று அவை முற்றாக அழிந்துவிட்டன. இவை பென்குவின் பறவைகள் போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தன. ஆனால், இவற்றால் பறக்க முடியும். இது பல நூற்றாண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த பறவை | இனமாகும்.
பென்குவின்கள் உலகின் தென்பகுதியில் அதிகளவில்
வாழ்ந்து வருகின்றன. அந்தாட் டிக்காவின் பனியினால் மூடப் பட்ட பகுதிகளில் இருந்து
ஹோர்ன் முனை, வாழ்த்துக்கள் கூறும் முனை மற்றும் அவுஸ்தி ரேலியா, நியூஸிலாந்துவரையும் இவற்றைக் காணமுடியும். | இவை அந்தாட்டிக்காவின் சின்னமாகவே கருதப்படுகின் றன. அந்தாட்டிக்காவில்
இரண்டு வகையான பென்குவின் இனங்கள் மட்டுமே வாழ்கின்றன. எம்பரர் பென்குவின் மற்றும் அடோலி பென்குவின் என்பவையே
அவையாகும். ஆனால், வட ககள் உள்ளன. வாழ்ந்து வந்த 'இராட்சத ஓக்' என்ற
துருவத்தில் பென்குவின்கள் 5 பிரிவுகளாகப் சிறிய செட்டைகளைக் கொண்ட
வாழ்வதில்லை என்பதும் வ அனைத்தும் வெந்நிறக் கடற்பறவைக்கே
குறிப்பிடத்தக்கது.
P NEWS வழங்கும் ட்றைவ் பரிசுகள்
கூப்பன் - பெப்ரவரி (இந்த மாதத்திற்கான அனைத்து கூப்பன்களையும் சேகரித்து ஒன்றாக அனுப்பவும்)
பங்கிய முதல் பத்திரிகை எது? அனுப்பும் முறை: ள அருகில் காட்டப்பட்டவாறு கொள்ளுங்கள். பத்து கூப்பன்களையும் இணைத்து டவும்.
REGAL. Top பனில் நிரப்பப்பட்டு
த் தெரிவுசெய்யப்படும்.
என Type செய்து சாலியாகத் தெரிவுசெய்யப்படும்
T000 எனும் வழங்கப்படும், முகவரி:
இலக்கத்திற்கு
அனுப்பவும் 11 (lriv4 போட்டி,
- 'வினய" த.பெ.இல:32:17 கொழும்பு
இல் - 01)
விடை: ,
பெயர்: -
முகவரி: ...
தொ.பே.இல: க.

Page 22
2013, பெப்ரவரி, 2
கூட்டுக
ஒத்தகருத்து கீழ்க் கோடிட்டுக
- த=)
1. சூரியன்
2. நீர்
* * *=)
3. குழந்தை
4. எழில்
5. இருக்கை
1 1 1 1
6. உதாசீனம்
(Atlas)
இ  ெஇ=ெ)
இ க
விருந்து
தயாரிப்பு - 1, 2, 3, 4, 5ாவா இமங்கடெப்ட தயால் அட்டையில் மாத்திரம் ஒட்டி!
கிடைக்கக்கூடியவ அற்லஸ் அறிவு விஜய் - த.பெ. 6
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 22
அடுத்து வர
இ) 52.
'மேலிருந்து கீழ் | 01. அரேபிய குடாநாட்டின் வட கிழக்கு நாடுகளில் ஒன்று. 02. தீவிரமாக ஈடுபடல். 03. வீட்டு மிருகம். 04. மாலை என்பதன் எதிர்ப்பதம். 07. அரசன் என்பதன் எதிர்பாற்சொல். 08. பிஞ்சு. 09. கேள்விக்கு கிடைப்பது. (தலைகீழ்) 12. இல்லை என்பதன் எதிர்ப்பதம். (தலைகீழ்) " இடமிருந்து வலம் 01. அகத்தியரை இப்படியும் அழைப்பர். 04. வனம். 05, வாசனை மிக்க மலரொன்று. 06, விடுதலைக் கவிதை பாடியவர். 10. அறுவை உபகரணம். (மாறியுள்ளது) 11. காணாமல் போனதைக் கண்டுபிடிக்க இது செய்
என்பர். (மாறியுள்ளது) 12. பெரியோரிடம் நாம் பெறுவது.
அற்லஸ் அறிவுக்
பரிசுபெறும் அத போட்டி: 01
பி.லதுஷன், போகாரவ போட்டி: 02
வர்ஷிக்கா மிலேனியா, போட்டி: 09
எம்.சஹாம், கந்தஹேன போட்டி: 04
எஃப்.ஹஸ்னா, நமடக் போட்டி : 05
ப.மைத்ரேயி, தம்பலவதி பாராட்டும் பெறுவோர்: 4 எஃப் சிமானா, பாதினாவல. 4 பி.பாரத்கண்ணா, வறட்டன், 4 எம்.அதிஃப், பதுளை, + சி.லக்ஷ்மன், தெஹிவளை. * ச.ஸதுர்நிதன், மட்டக்களப்பு * எஃப் நஸ்ரின், ஹுரிமலுவ.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 21 விடைகள்

7, புதன்கிழமை
விஜய்
டேய சொல்லின்
A, B, C எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் பிரதான படத்தின் எந்தெந்தப் டாகுதிகளை ஒத்திருக்கின்றன என்பதை இணைத்துக் காட்டுக
மதி/அனலி/செவ்வாய்
புனல்/குளம் /நீருற்று
மகன்/சேய் மனிதன்
வனப்பு/வனம்/கோதை
ஊஞ்சல்/எரு/ஆசனம்
அலட்சியம்/தேடல்/உதவி
- மொரா பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை 2013.03.09 ஆம் திகதிக்கு முன்வார் எமக்குத் மறு அனுப்பி வையுங்கள், புக்கு விருந்து 408 ரண் 2037, கொழும்பு
குழம்பியுள்ள சொற்களை ஒழுங்கமைத்து சரியான வசனத்தை
அமைக்க
வேண்டியது எது?
1. பள்ளிக்கூடம்
சென்றான்/அவன்/ காலையில்
2. செல்லவில்லை!
கடல் /மீனவர்கள்! காரணமாக மீன்பிடிக்கச் கொந்தளிப்புக்
3. நிகழ்வுகள்!
நடைபெற்றன! காலிமுகத்திடலில் சுதந்திரதின
4. கமலன்
முதலிடத்தைப் ஓட்டப்போட்டியில் பெற்றான்/400 மீற்றர்
'கு விருந்து - 403 எஷ்டசாலிகள்...
அறிவுக்கு விருந்து - 403
எங்க:53டகள்
போட்டி: 61
போட்டி: 4ெ
தே, பண்ணலவெல.
(A)
தோணிக்கல், வவுனியா.
பல நகஈ )
தாம்புளுவ.
1. கற்சிலை 2. சின்னஞ்சிறிய 3. வயல்வெளி 4. மாம்பழம் (B) 1. ஒஸ்ட்ரியா - வியன்னா 2. பஹ்ரேன் - அல் மனாமா 3. சிலி
- சன்டியாகோ 4. ஹங்கேரி - புடாபெஸ்ட் 5, ஜப்பான் - டோக்கியோ
கஹவத்த, கலேவளை.
ைேத, மண்டூர்.
* ஸைஹான் ஆஸப்,
ஒகொடபொல. த ச.ஹரிஸ்னா, மட்டக்களப்பு * எஃப் அஸ்ரியா, பொத்துவில், * என் டிலக்ளான,யாழ்ப்பாணம்
போட்டி: 05
1. பாக்கியவான் 2 தோழன் 3, இடைச்சி 4. மணவாளன் 5. ஒருவன்
- பாக்கியவதி
தோழி - இடையன் - மணவாட்டி - ஒருத்தி

Page 23
விஜய்
2013, பெப்ரவரி
கண்டி, தர்மராஜ் கல்லூரியின் சாரணிய நூற்றாண்டு விழாவினைச் சிறப்பிக்க வந்திருந்த பிரதம அதிதியான
மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ அவர்களையும் சாரணத் தலைவர்கள் மற்றும் பல சிறப்பு
அதிதிகளையும் படத்தில் காணலாம்.
இலங்கை சாரணர் அமைப்பு நூற்றாண்டு பூர்த்தி வி
இலங்கையில் சாரணர் அமைப்பு உருவாக்கப்பட்டு, நூறு வருடங்கள் பூர்த்தியடைந்த முன்னிட்டு 'ரிஸ்கோ 2013 சர்வதேச சாரணர் ஒன்றுகூடல்' கடந்த 18 ஆம் திகதி தொ ஆம் திகதி வரை கண்டி, தர்மராஜா கல்லூரியின் 'லேக்வியூ பார்க்' சர்வதேச மத்திய நி இடம்பெற்றது. இந்நிகழ்வில் 150 நாடுகளைச் சேர்ந்த சாரணர்கள் வருகை தந்திருந்ததுட சாரணர், சாரணியர் உட்பட 4000 த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இந்நூற்
விழாவினை மிகவும் சிறந்த முறையில் சிறப்பித்துள்ள னர்.
1907 ஆம் ஆண்டு இங்கி லாந்தின் பிரவுன் சீ தீவில் பிறப்பெடுத்த சாரணர் இயக் கமானது, அதன் நிறுவுனர் பேடன் பவல் அவர்களி னால் இலங்கையில் கண்டி தர்மராஜா கல்லூரியில் 1913 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது சாரணர் அமைப்பாகும். அத்துடன், இலங்கையின் முதலாவது
சாரணர் அமைப்பு ரிஸ்கோ
உதயமாகிய பாடசாலை அடையாபார்
என்ற பெருமை கண்டி சின்னமான
தர்மராஜா கல்லூரிக்கே செல்லப்பிராயம்
உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு: சாரணர் ஜெரம் டி சில்வா
பாரம்

1, 27, புதன்கிழமை
சாரணியர்கள் குழாம்.
பின்
ழா
துள்ளமையை பக்கம் 22 லையத்தில்
ன், இலங்கை மறாண்டு
சாரணர் உலகம்
ரிஸ்கோ சர்வதேச சாரண பாசறைக்கு வருகை தந்திருந்த சர்வதேச சாரணர்கள்.
விழாவிற்கு வருகை தந்திருந்த
குருளைச் சாரணர்கள்.
ர் முகாமிற்கு 4000 த்திற்கும் மேற்பட்ட பாரணர்கள் வருகை தந்திருந்தனர்.

Page 24
2013, பெப்ரவரி, 1
சுக்ரீவனைக் கெட்டவன் என்று கூறிக்கொண்டு நாம் ஏற்றுக்கொன பொறுப்பைச் செய்துமுடிக்காமா
தட்டிக்கழிக்கலாமா?
இராமாயணம்
சித்திரத் தொடர்
அரங்கம் * 133
இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நமது வாழ்வை
நாம் இழக்கமுடியாது!
கதை: கே.விஜயன் 'சித்திரம்: செளமிதீபன்
அங்கதா உன்னுடைய பொறுப்பற்ற பேச்சு என்னைக்
கலங்கச் செய்கிறது. உன் திட்டப்பது நாம் நடந்துகொள்வோமானால்... இலட்சுமணனுடைய
கடுங்கோபத்திற்கு உள்ளாவோம்)
அங்கதாரி முட்டா விடயத்தைக் கே சக்திவாய்ந்த குகையையே சி
அதற்குப் பயப்படத் தேவையில்லை. மறுபானுவும் (கிஷ்கிந்தை சென்றால்)
மரணம் நிச்சயம்.
அதனால், உயிர் நீக்கும் சங்கற்பம் செய்து.
பெரியோர்களையும் - தெய்வங்களையும் வணங்கி,) பிராயோபவேர் விரதம்
இருப்போம்
கண்கா என் உறுதிமிகம் நான் எழமுயாது.
தாயின் கரு விலங்குகள் 3
இங்கு நீங்கள் படங்களில் காண்பது சாத் ரண கெமராவில் எடுக்கப்பட்ட படங்கள் |
அல்ல; அதிநவீன 4D தொழில்நுட்பத்தில் யானை கருவறையில் 12 மாதங்களின் பின்னர்
எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். எந்தவொ இவ்வாறே தோற்றமளிக்கும் 22 இடவது மாதத்திலேயே
மிருகமும் தாயின் கருப்பையில் இருக்கும் இது பிரசவமாகும்,
போது அவற்றின் வடிவம் கிட்டத்தட்ட ஒே வடிவிலேயே காணப்படும் என்பதற்கு இந் படங்கள் சிறந்த உதாரணமாகும். இதுவும் ஒருவகையில் இயற்கையின் அதிசயம்தான்
புரட்சிகரமான 4D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெறப்பட்ட இந்த படங்களில் மூலம் கருவறையை ஆழமாக, உன்னிப்பா அவதானிக்கக்கூடிய வாய்ப்பு தற்போது | கிட்டியுள்ளது. இவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வடிவங்களை உடைய மிருகங்
கள் காணப்படுகின்றன. அதற்கமைய இது கருவறையில் உள்ள நாய் குட்டியாகும். இது
யானை, நாய், டொல்பின், பென்குயின் இருக்கட்டி ஒன்பது மாதங்களேயாகும்.
ஆகியன கருவறையில் வளரும் பருவத்துக் காட்சிகளை இங்கு காணலாம்.
'நெஷனல் ஜோக்ரஃபிக்' சஞ்சிகையினா 'கருப்பையில் வளரும் முக்கிய விலங்குகள் (Extraordinary Animals in the Womb)
எனப்படும் விவரணப் படத் தொகுப்பிற்கென பிடிக்கப்பட்ட படங்களே இவை. இப்புகைப்படங்களைப்
பிடிப்பதற்கென 3D ஸ்கேனர் கருவி, இந்த டொல்பின் குட்டி சிரிப்பது வெளியே வர
கணினி கிரஃபிக் மென்பொருள், சிறிய ஆம்பந்தமாகியிடேன் என்று சடறுவதைப் டோக்) |
கெமராக்கள் சிலவும் பயன்படுத்தப்பட்டன உளருல்லவா?
விலங்கானது, கருக்கட்டியது தொடக்கம் இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, வீஜய நியூஸ்பேப்பர்ஸ் |
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupi

27, புதன்கிழமை
விஜய்
அங்கதா இறுதியாக, நீ என்னது
சொல்கிறாய்?
இந்தக் குகைக்குள் மறுபடியும் செல்வோம். அங்கே சுகமாய் வாழ்வதற்குரிய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் இருக்கின்றன. சாரும்வரை அதனுன்
வாழ்வோம்....)
என் காரியம் செய்யாதேli இந்த பவிப்பட்டால் இலட்சுமணன் தன் பாணத்தினால் இந்த மலைக் எனாபின்னமாக்கிவிடுவான்
இளையராஜா சொல்வது உண்மைதான் ஐயோ.. நமக்கெல்லாம் இப்படி ஒரு நிர்க்கதியான நிலை ஏற்படவேண்டுமா?
தி
வறையில்
அனைத்துமே ஒரே விதம்தான்!
பிரசவம் ஆகும் வரையில் அதன் வளர்ச்சிப் படிமுறைகளைப் படமாக்கும்
விதமாகவே இச்சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தாயின் கருவறையில் உள்ள மற்றுமொரு நாய்க்குட்டி
பெண்குயின் ருட்டி தாயின் கருவறையில் முட்டையினுள் இவ்வாறுதான் இருக்கும் 63 நாட்களின் ச. பின்னர் முட்டையினை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தாயானது, டாணவுதேடிச் சென்றுவிடும். அவளை
தத்தைதான் முட்டையைக் காக்கும், றுவனத்தினால் 2013, பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியீடப்பட்டது. tiya Cross Road, Colombo - 02, on Wednesday February 27, 2013.