கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.03.06

Page 1
Vijey 3க்க (
06. 03. 2013 - மலர் 10, இதழ் 01
மமத் விலங் எச்சம் கண்டும்
8இல் 4
இ000
தமிழ்பேசும் பிள்ளைகளுக்காக

ISSN 1391-9504
னின் சாதை
விலை ரூபா 15/-
27)
ன அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02,
2013, மார்ச், 06,
இலங்கைத் தீவின் ஆட்சிப்
மண்ணுக்குக் கொடுத்தபோதும் பெரும்போர் ! பிரதேசங்கள் அனைத்தும் அக்கா
வன்னி ஆட்சியாளர்கள் அவற்றிற்கு தில் ஆங்கிலே லத்தில் பற்றுக்களாகவே பிரிக்கப்
எல்லாம் பணிந்து போகவில்லை.
நொக்ஸ் என்ட பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில்
இதன் காரணமாக, போர்த்துக்கேயர் சிறைப் பிடிக்க இருந்த ஆட்சியாளர்களுக்கும்,
கள் ஆட்சியானது, இலங்கைத்
சிறையில் இரு தெற்கில் இருந்த சிங்கள ஆட்சி
தீவில் வன்னி மண்ணை நெருங்கா'
ருந்து தப்பிய யாளர்களுக்கும் அடிபணியாது,
மலேயே அஸ்த்தமனமாகியது.
பாதை ஊடாக வரிசெலுத்தாது வன்னி ஆட்சியா
காலங்கள் நகர்ந்தன. போர்த்துக்
நோக்கிச் செல் ளர்கள் இருந்த காரணத்தால்
கேயர்களின் பின்வந்த ஒல்லாந்தர்
நாட்டின் சிறப் 'அடங்காப்பற்று' என அழைக்
கள் வன்னி மண்ணில் வெற்றிகரமா
நார், பசுமைய கப்படலாயிற்று. வன்னி நிலப்
கக் கால் பதித்தனர். அவர்கள்
களையும் அவ பரப்பில் முல்லைத்தீவு, கரிக்கட்டு
ஆயிரத்து எழுநூற்றி எண்பத்தி
றில் எருதுகலை மூலை தெற்கு, முள்ளியவளை,
ரெண்டாம் ஆண்டு வன்னியைக்
கொண்டு உழ மேல்பற்று வடக்கு, மேல்பற்று
கைப்பற்ற நடத்திய போர் மிகவும்
வர்கள் உழுவ கிழக்கு, பனங்காமம், செட்டிக்
பயங்கரமானது. உலகெங்கிலும்
தையும், அங் குளம், கிழக்கு மூலை தெற்கு,
ஒல்லாந்தர்கள் போர் புரிந்து பல
வாழும் மக்கள் கிழக்குமூலை வடக்கு ஆகிய பற்
நாடுகளைக் கைப்பற்றியபோதும்
தமிழ் மொழி றுக்கள் உள்ளடங்கி இருந்தன.
தமிழர்களாகிய வன்னியர்களோடு
பேசுவதையும் பனங்காமம் பற்றே இவற்றிற்
போர்புரிந்தபோது அவர்களின்
அவர்கள் தனக கெல்லாம் தலைமைப் பீடமாக
அசைக்க முடியாத போர்த்திறனை
உதவி செய்த விளங்கியது.
போல் தாம் எங்கும் காணவில்லை
மையையும், அடங்காப்பற்றில் வீரமும்,
என வரலாற்றுப் பதிவுகளில்
அந்த வன்னிப் அஞ்சாநெஞ்சும் சுதந்திர வேட்கை யும் கொண்ட வன்னித் தலைவர் கள் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் கயிலை வன்னியன், நல்ல நாச்சியார், நல்ல மாப்பாணவன் னியன், இலங்கை நாராயணவன் னியன், இறுதிக்கால ஆட்சியாள னாகிய பண்டாரவன்னியன் ஆகியோர் மிகவும் சிறப்பு வாய்ந்த மன்னர்களாக விளங்கி யுள்ளார்கள். பண்டாரவன்னியன் காலத்துக்கு முன்பே, ஆயிரத்து
அறுநூற்றி இருபத்தோராம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் வன்னிப் பிரதேசத்தின் கரையோ ரமாக சென்று யாழ்ப்பாணத்தைக்
பக.ெ
கைப்பற்றினார்கள். அதனைத்
அவர்கள் குறிப்பிட் தொடர்ந்து பல்வேறு பிரதேசங் -
டுள்ளார்கள். இவ்வாறே, களைத் தமது கட்டுப்பாட்டினுள்
இலங்கைத் தீவில் திருகோணமலை கொண்டுவந்தார்கள். இருந்தபோ
யைக் கைப்பற்றவே அன்னிய தும் அவர்களால் வலிமை
நாட்டவர்களும், சிங்கள மிக்கதும், வளம் கொண்டதுமான
மன்னர்களும் சண்டையிட்டு வன்னி நிலப்பரப்பைக் கைப்
மடிந்துள்ளார்கள். இதே பற்ற முடியவில்லை. பல நெருக்
காரணத்திற்காக, கண்டி மன்னருக் கடிகளை அவர்கள் வன்னி
கும் ஆங்கிலேயருக்கும் இடையில்
பிரதேசத்தை க வன்னியன் எ செய்தார் என் அவர் ஆவண
வன்னியர்கள் திலும், அதன் காலத்திலும் ச போராடியுள்ள மாகப் பல இட
விஜய் B
இணைந்து வழா
உலகம் உருண்டையாக இருப்பது ஏன்?
எம்.ஐ.நுஸ்கா, கெசெல்வத்த, பாணந்துறை. மிக அதிக திணிவை, குறைந்த கனவளவில் உள்ளடக்க வேண்டுமெனில், அப்பொருள் எடுக்கக்கூடிய வடிவம் கோள் (உருண்டை) ஆகும். பூமியின் கோள வடிவிற்குக் காரணம்;
அதன் ஈர்ப்பு சக்திதான். எந்தவொரு பொருளுக்கும், திணிவு
அதிகரிக்க, அதிகரிக்க ஈர்ப்பு வலிமையும் கூடும். அவ்வாறு அதிகரிக்கும்போதுதான் கொண்டுள்ள திணிவுகளை முடியுமானவரையில் தன் மையம் நோக்கி இழுத்து நெருக்கி வைத்திருக்க முயலும்.
அவ்வாறுதான் கொண்டுள்ள திணிவை அழுத்தி, நெருக்கும்போது, அது உருண்டை வடிவைப் பெற்றுவிடுகின்றது. ஆனாலும், பூமி ஒரு சரியான கோளம்
அல்ல; அதன் மத்திய கோட்டுப்பகுதியின் மையத்திலிருந்தான தூரம், துருவப்பகுதிகளிலும் வேறுபடுகின்றது.
நீங்களும் இப்பகுதியில் கேட்கலாம். இந்தவாரம் த நூல்களை பரிசாகப் பெறு
செயற்கை மழையை எவ்
என்.க
செயற்கை மழை என்பது, (3 பொழிய வைப்பதல்ல; மழை மேல், மேகங்கள் உருவாகும் மேகங்களாய் மாற்றி, குளிர்வ வைப்பதாகும். இது மேக வில் என்றழைக்கப்படுகின்றது. இத் | 1, கல்சியம் காபைட், கல்சி

புதன்கிழமை
விஜய்
முண்டது. அந்த நேரத் யப் பிரதிநிதி ரொபர்ட் பவர் கண்டி மன்னரால் கப்பட்டு பலகாலம் ந்தார். சிறையிலி அவர், வன்னிப் 5அனுராதபுரம்
கையில், வன்னி பினைக் கண்ணுற் பான வயல்வெளி பற்
எனக்
கி =
ஆதி
அபியாலையூர்சிசிவதாசன் சந்திக்க வேண்டி நேர்ந்தது. அப்படி பண்டாரகன் எனவும் இருந்தும் அவர்கள் எதற்கும் அஞ் -
இவன் அழைக்கப்பட் சாதவர்களாக, தன்மானம் நிறைந்த -
டான். பனங்காமத்தை வர்களாக வாழ்ந்தார்கள். எனினும்,
ஆண்ட பெண்ணரசி, இலங்கையின் வளங்களைச் சுரண்ட
பெருவன்னிச்சி எனப் வந்த அன்னிய தேசத்தவர்கள்
பெயர் பெற்ற நல்லநாச்சி வன்னியில் யானைகளைப் பிடித்து
யாருக்கும், குலசேகரம் அதன் தந்தங்களை எடுப்பதிலும்,
வைரமுத்து என்னும் வன் சாயவேர் மூலிகைகளைப் பெறுவ
னியனாருக்கும் மகனாகப் திலும் கடல்வளத்தின்மூலம்
பிறந்தவனே இந்த கிடைக்கப்பெறும் உப்பினைச்
பண்டாரம். இவனுக்கு சேகரித்து தம் நாடுகளுக்கு அனுப்பு
கைலாயம், பெரியமெயி வதிலுமே தீவிர ஈடுபாடு கொண்டி
னார் என்ற ஆண் சகோத ருந்தனர். தமது வளங்களை
ரர்களும், நல்லநாச்சன் அன்னியர்கள் அள்ளிச்
என்ற பெண் சகோதரியும் இருந்தார்கள். மேலும் பண்டாரம் என்னும் பெயர் கொண்ட இவ்வன்னிய
னுக்கு பெண் சகோதரம் கையிலை
செல்லாமல் அவர்களோடு தொடரா
கூடப் பிறந்ததாக எங்கும் ன்பவர் ஆட்சி
கப் போராடியவர்களே வன்னிப்
கூறப்படவில்லை. ற செய்தியையும்
பிரதேச மன்னர்களாவார். இவர்க
எனவே, நல்லநாச்சன் ப்படுத்தி உள்ளார்.
ளில் மிகப் பிந்திய இறுதி மன்ன
என்பவர் இவர்களோடு ள் ஒல்லாந்தர் காலத்
னாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று
வாழ்ந்த ஒன்றுவிட்ட பின்னர் ஆங்கிலேயர்
அஞ்சாநெஞ்சினனாய், துணிச்சல்
சகோதரியாவார். இவருக்கு புவர்களை எதிர்த்துப்
மிக்க வீரனாய் போராடிய
நளாயினி என்ற Tார்கள். இதன் காரண மன்னனே பண்டாரவன்னியன்
பெயருமுண்டு. மப்புக்களை அவர்கள் ஆவான். இவன் பெயர் பண்டாரம்.
(தொடரும்)
5 கி)
ookvin
பதும் கேள்வி-பதில்
உங்கள் கேள்விகளைக் கலா ருபா 500 பெறுமதியான
ம் கேள்விகள்.
போன்றவற்றை வளியில் கலந்து அல்லது தூவி ஈரத் தன்மையை (நீராவி) ஒருமுகப்படுத்தல்,
2 சமையல் உப்பு, யூரியா, NH, NO, உலர் பனிக்கட்டி (CO, இனை அமுக்கிச் செய்த பனிக்கட்டித் தூள்), கல்சி யம் க்ளோரைட் போன்றவற்றைத் தூவி, மழை மேகங்களை அதிகரித்தல்.
3. Agl, உலர் பனிக்கட்டியைத் தூவி, குளிர்வடையச் செய்தல் - நீர்த்துளி உருவாக்கல்.
விமானங்கள் மூலம் அல்லது வான் நோக்கி விசேட ஏவுகணைகளை ஏவி இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
பவாறு உருவாக்குகின்றார்கள்? சர்மிளன், தோணிக்கல், வவுனியா. மேகங்களை உருவாக்கி மழை
பொழிய வேண்டிய இடத்தின் போது, அவற்றை மழை
டையச் செய்து, மழை பொழிய தைப்பு (Cloud Seeding) நில் 3 படிமுறைகள் உள்ளன. பயம் ஒக்சைட், உப்பு, யூரியா
அறிவுத் தேடல்,
- 'விஜய்' த.பெ.இல: 2037, கொழும்பு,

Page 3
விஜய்
2013, மார்ச், 0
VIjey, Tes |
விஜய்
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பீட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479853, மின்னஞ்சல்: Vijey@ Wijeya.lk
பதினொரு வயதுடைய சிறுவனின் அரிய கண்டு 30,000 வருடங்கல் 'மெமத் எச்சம் வெல்
இது, பதினொரு வயது
ரோமம், கொழுப்புப் படிவு என்பன என்று ஏபிசி செய்திச் டைய சிறுவனொருவன்
முற்றிலும் சிதைவடையாத நிலையி வித்துள்ளது. வட ரலி மேற்கொண்ட அரிய
லேயே அந்த மெமத் விலங்கின்
டேமிர் (Taymyா) குட கண்டுபிடிப்பாகும். 30,000
உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தியிலேயே இந்த வி ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மெமத்தின் உடலின் வலது
சிறுவனால் கண்டுபி தாகக் கருதப்படும் இறந்த
பகுதி எந்தவித சிதைவுக்கும் உட்ப
எது, யெவ்ஜினி செ மெமத்தின் உடல் எச்சமே
டாமல் பாதுகாப்பாக உள்ளது.
இந்த சிறுவன் ஆற்ற இவ்வாறு கண்டுபிடிக்கப் எஞ்சியுள்ள அந்த உடல் பகுதியின் நடந்து செல்லும்போ பட்டது. இந்த விலங்கிற்கு |
நிறை 500 கிலோகிராம் எனக் கூறப் வீசியுள்ளது. அவ்வி 'ஷேன்யா' என்று பெயரிட்
படுகின்றது. மொஸ்கோ நகரின்
சென்று பார்த்தபோது டுள்ளனர். கடந்த வருடம் -
தகவல்களின்படி, இந்த ஆண்
கொன்றின் உடல் ப (2012) ஓகஸ்ட் மாதத்தி
மெமத் விலங்கு, 30 ஆயிரம் வரு
உறைபனியில் மறை லேயே, இந்த சம்பவம்
டங்களுக்கு முன்னர் இறந்துள்ளது.
நிகழ்ந்தது. சுமார் 30 ஆயிரம் அப்பொழுது அதன் வயது 15 ஆக கண்டு பனிப்படலத். வருடங்களுக்கு முன்பு பூமி இருந்திருக்கும். இறந்ததிலிருந்து
விலக்கிப் பார்த்துள்ள யில் வாழ்ந்து வந்த ரோமங்
நிரந்தர உறைபனியின்கீழ் (Perma
அப்போது, பாரிய 2 களைக் கொண்ட மெமத்
frost) இருந்ததனாலேயே, இன்று
லமைப்பினைக் (Wooly Mammoth) என்ற
வரை அதன் உடலின் ஒரு பாகம்
கொண்ட விலங்கு விலங்கொன்றின் முழுமை
சிதைவடையாமல் இருக்கின்றது.
ஒன்றின் உடல் பாக யான உடலையே அந்த
இந்த வியப்பான கண்டுபிடிப்
கள் அங்கு இருந்துள் சிறுவன் கண்டுபிடித்துள்
பினை மேற்கொண்ட சிறுவனின்
ளன. இந்த எச்சத்தை ளான். தசை, எலும்பு,
பெயர் யெவ்ஜினி செலின்டர்.
கண்டுபிடித்ததும் யெவ்ஜினி முதலில்
அதனை தனது பெற்றோருக்குத் தெ யப்படுத்தியுள்ளான் பின்னர் அவர்கள் இ
பற்றி உரிய அதிகாரி இந்த வாரம்
களுக்கு அறிவித்துள் இடம்பெற்றிருப்பவர்
னர். இதனை அடுத்து எஸ்.சந்துனிகல்பனா,
விஞ்ஞானிகள் குழு
வொன்று அந்த இட பதுறலிய.
திற்கு விரைந்து சென்
- வாசகர்
(மகம்

16, புதன்கிழமை
பிடிப்பு Tழமைவாய்ந்த
ப்பிடது
சேவை தெரி
மேலதிக டியாவின்
ஆய்வுகளைச் செய்து டாநாட்டுப் பகு
கண்டுபிடிப்பினை பங்கின் உடல்
உறுதிசெய்துள்ளது. டிக்கப்பட்டுள்
இத்தகைய வின்டர் என்ற
மெமத்கள் ங்கரையில்
உயிர்வாழ்ந்ததற்கான ரது துர்நாற்றம்
சான்றுகள் முதன் படத்திற்குச்
முதலில் சைபீரியாவின் lெ, அங்கு விலங் நிரந்தர உறைபனி எகமொன்று
நிலவும் வலயத்தில் மந்திருப்பதைக் 1929 இல்
கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இதுவரை கிடைக்கப்பெற்ற மெமத்
விஞ்ஞானிகளால் தோண்டி எச்சங்களில் மிகவும் பாதுகாப்பாக
எடுக்கப்பட்டது. இது குறித்த இருந்த எச்சமாக யெவ்ஜினியால்
ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட எச்சமே
மொஸ்கோ மற்றும் சென் கருதப்படுகின்றது. அதன் தந்தம்,
பீற்றர்ஸ்பேர்க் உயிரியல் வாய்ப்பகுதி, எலும்புகள் என்பன
விஞ்ஞான, புதைபடிவ தெளிவாகத் தெரியக்கூடியதாக
விஞ்ஞான கற்கை இருக்கின்றன எனக்
நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கூறப்படுகின்றது. ஐந்து நாட்களின் கிடைத்துள்ளன. பின்னரே, இந்த விலங்கின் முழுமையான உடல்
ப்ரியா தை - DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். பாடநெறியில் இணையும் அனைவருக்கும் @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன் (0- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று .
@- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. @- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை
செய்யுங்கள். (0- Diploma in English- சான்றிதழ். என்பன வழங்கப்படும். - " பாடநெறிக்கட்டணம், ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும், வேறு கட்டணம் இல்லை
KAUNION EDUCATIONAL INSTITUTE மறு* P.O. BOX 143, KANDY, SRI LANKA. CAL: 081-2227711 / 0773 123523)
' பெயர் முகவரியைக் (குறிப்பிட்டு 0773- 123 523)
க்கு SMS

Page 4
04
2013, மார்ச், 06,
குள்ள மனிதன் கோபமாகப் பேசியதைக் கேட்டுப் பிரியனும், சுதனும் சிறிது பதட்டம் அடைந்தனர். எனினும், சுதாகரித்துக்கொண்ட சுதன், "நாங்கள் உங்களுட னேயே இருக்கிறோம். உங்க எது ஆராய்ச்சி முடிந்ததும் - எங்களை எங்களது வீடுகளுக்கு அனுப்பிவிடுங்கள். ஆனால், இப்படிப் பெரிய ஆராய்ச்சி களை எல்லாம் செய்யும் உங்க ளுக்கு உலக நாடுகளின் ஒத்து ழைப்புக் கிடைக்கிறதா?" என்று சுதன் புத்திசாலித்தனமாகக் கேட்டான். சுதனின் இக்கேள் வியை சிறிதும் எதிர்பார்க்காத அந்தக் குள்ள மனிதன் சிறிது சிந் தனையுடன் பதில் கூறினான்.
""உலக நாடுகளில் செலவழிக் கக்கூடிய வல்லமை பொருந்திய முதலாளித்துவ நாடுகள் இவற்றை விரும்புவதில்லை. உலகமயமாக்கல் எனும் ஒரு முறைமை அனைத்து நாடு களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், எங்களது ஆராய்ச்சிகள் தமது பொருளாதாரக் கொள்கைகளுக்கு உதவப் போவதில்லை என்பது அந்த நாடுகளின் மனதில் நன்றா கவே வேரூன்றியுள்ளது.
அதுதவிர, மல்டி மீடியா சிஸ்டம் கணிப்பொறிகளை உபயோகித்து தகவல்கள், தரவுகள், ஒலி, ஒளி வடிவங் கள், எனிமேஷன், கிராபிக் போன்றவற்றை ஒரே இடத்தில் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய வசதிகள் இங்கே இருக்கின்றன. எங்கள் ஆராய்ச்சியின் பரிணா மத்தையொட்டி, மனிதனின் வரையறுக்கப்பட்ட அல்லது
திட்டமிடப்பட்ட கற்றல் முறை
பார்க்கலாம். மு கள், தகவல் பரிமாற்றங்கள்,
கம்யூட்டரை இ பொழுதுபோக்குகள் எல்லாவற்
என்று பார்ப்ே றையுமே இருந்த இடத்தில்
கொண்டே சுத இருந்து பெற்று வாழ்க்கையை
பக்கமாக நகர்த் அனுபவிக்க வழி கிடைக்கும்.
சுட்டியை இவ்வாறான புதிய உலகத்தை நாங்களே உருவாக்குகிறோம். நாங்களே ஆழ்கிறோம். தேவை இல்லாவிட்டால் நாங்களே அழித்தும் விடுவோம்." என்று கூறிவிட்டுக் கிளம்பினான் அந்தக் குள்ள மனிதன். அவன் போன பின்னர் பிரியன் குழப்பமாகச் சுதனைப் பார்த்தான்.
"என்ன அப்படிப் பார்க்கிறாய் பயமாக இருக்கிறதா?'' சுதன் கேட்டான்.
''உனக்கு இல்லையா...?" என்று கேட்டான் பிரியன்.
"கொஞ்சம் பயம்தான். பயந்தால் ஒன்றும் ஆகப்
பக்கிரகமும்
இனவாகளுமண
9)_ப்பாவின்
Fெr F - 5 2 5
வந்
வரைட
இருக்கே
பன்-பாலா - போவதில்லை. கவலைப்படாதே!
அதனை இரு என்ன நடக்கும் என்று
உன்னிப்பாக
അല
முத்துவும், மாணிக்கமும்
இருவரில் ஒருவனான வணிகர்
அல்லவா?" எக நண்பர்கள், நகை வணிகம்
முத்து யாரையும் நம்பாதவன்.
கேட்டான். செய்பவர்கள். ஒருமுறை
அதனால், "நண்பரே, ஒரு விஷயம்
"வாய்ப்புக் கி மன்னர் மகளின் திருமணத்திற்
கூறுகிறேன் கேளுங்கள், என்னிரு
லோருமே நல்ல காக நகைகளை எடுத்துக்
கைகளையும் முன்பக்கம் கட்டி,
புக் கிடைத்தால் கொண்டு புறப்பட்டனர். காட்டு
மறுமுனையை உங்கள் இடையில்
வராக மாறித்தா வழியே நடந்து சென்றுகொண்
கட்டிக்கொள்ளுங்கள். அதேபோல்
நீயும் நானும் வி டிருந்தபோது, மழை பெய்யத்
உங்கள் இரு கைகளையும் கட்டி
என்ற முத்து தம் தொடங்கியது. அதனால், அருகே இருந்த பாழடைந்த மண்டபத்திற்குள் ஓடி ஒதுங்கி
னர்,
அக்கடும், மழையோ நிற்ப
என் இடையில் கட்டிக்கொள்
பிடியாக நின்று தாகத் தெரியவில்லை. பொழுது
கிறேன்" என்றான்,
மாணிக்கம் த நன்றாக இருட்டிவிட்டதால்,
""எதற்கு இப்படிச் செய்யவேண்
கொண்டார். த இனி மழை நின்றாலும் அடர்ந்த
டும்?" என்று புரியாமல் கேட்டான்
நட்புப் பாராட்டி காட்டிற்குள் பயணிக்க முடியாது
மாணிக்கம், "மனித மனம் குரங்கு
என்பதைப் புரி என்பது அவர்களுக்குப் புரிந்
போன்றது, நான் தூங்கிவிட்டால்
"சரி, நீர் சொல் தது. அதனால், அந்த மண்டபத்
என் நகைகளை நீங்கள் திருடிக்
கைகளைக் கட் திலேயே, இரவைக் கழித்து
கொண்டு போகலாம். அதேபோல்
என சம்மதித்தா விட்டு காலையில் புறப்படலாம்
உங்கள் நகைகளை நானும் திருடிக்
ஒருவன் கை என முடிவெடுத்தனர்.
கொண்டு போகலாம் இல்லையா?"
கட்டப்பட்ட னை அவர்கள் இருவரும்
என்றான் முத்து.
இருவரும் தூங் கொண்டு வந்த உணவை
"வாழ்க்கை என்பதே
தனர். ஆனால், உண்டு பசியாறியபின் படுக்
நம்பிக்கையில் வாழ்வதுதானே,
மல் நடு இரவில் கைக்குத் தயாரானார்கள். அந்த நல்ல நட்புக்கு இது அவலட்சணம் அங்கு வந்தான்

புதன்கிழமை
விஜய்
முதலில் இந்தக் இயக்கமுடியுமா பாம்" கூறிக் என் கணினியின் மது அமர்ந்தான்.
தானித்தார்கள்.
மேட்டுப் பிரதேசம் ஒன்றை மவுஸ் அடையாளம் இட்டது. பின் பொட்டல் வெளி தெரிந்தது.
தேடினான். எனினும், கணினியில் வந்த விபரங் கள் அவர்கள் அறிவுக்கு அப்பாற்பட்டவையாக
கூண்ரு ரோன்ற நீவு
இருந்ததால் கவலையுடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தினான் சுதன்.
"இப்போது என்ன செய்வது..... ?" என்று பிரியன் கேட்டான்.
''பிரியன் எங்களை மாதிரி நிறையப் பேர் இங்கு இருப்பதாக அந்தக் குள்ள மனிதன் சொன்னானே! வெளியில் போய்ப் பார்ப்போமா?''
கூறிக்கொண்டே கணினியின் கட்டளைப் பகுதிக்கு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு ரொபோ 1 யைக் கூப்பிட்டான். அப்போது அந்த ரொபோ அங்கு வந்தது.
''என்னசெய்ய வேண்டும்?'' பவ்யமாகக்
கேட்டது.
சுதன் தமது விருப்பத் தைச் கூறினான்.
அந்த ரொபோ உடனடியாகப் பதில் தரவில்லை. தனக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளதா? என்பதை மெமரியிலிருந்து தெரிந்துகொள்ள முயன்றது.
(தொடரும்)
வுஸ்) அழுத்தி மானிற்றரில் (திரை)
மமரியைப் நினைவகம்) படித்தான். அங் குள்ள குறிப்புக்கான பக்கத்தைத்
தடிப்பிடித்தபோது ரு வரைபடம் தது. இது இத்தீவின் படமாக வண்டும்" என்று
ஆர்வத்துடன் கூறியபடியே, பரும் மிக
அவ
அது மறைய முற்று முழுதாக மூடப்பட்ட கூண்டு போல எதுவோ தெரிந்தது.
''இதுதான் இவர்கள் உருவாக்கியிருக்கிற தீவு. ஆனால் வெளியில் இருந்து பார்த்தால் எதுவுமே புலப்படாத விதத்தில் கண்ணாடி இழையங்களால் மூடியிருப்பார்கள் போல..... அத்துடன் பிரியன், இந்த இடம் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டிருக்கிறது" என்றான் சுதன்.
''நிச்சயமாக நாம் இங்கிருந்து தப்ப முடியாது. யோசனையுடன் மேலும் ஏதாவது இருக்கிறதா என்று சுதன் கணினியில்
ன்று மாணிக்கம்
நகைப் பெட்டிகளை என்னிடம்
ஒப்படைத்துவிடுங்கள். இல்லை அடைக்காதவரை எல்
உயிரை விட வேண்டி இருக்கும்" பவர்கள்தான். வாய்ப் என்று மிரட்டினான்.
நல்லவரும் கெட்ட
கைகள் கட்டப்பட்ட நிலையில் என் தீருவர். இதற்கு இருந்ததால், திருடனை திெவிலக்கல்ல"
எதிர்த்துப் போராட முடியாமல் னது கருத்தில் விடாப் தவித்தனர், திருடனும்
காப்பாற்றிக்கொள்ள
முடியவில்லை, உன் நட்பே இனி வேண்டாம்!'' என்று கூறி தனியாக நடந்தான் மாணிக்கம். அப்போது தான் தன் தவறை உணர்ந்தான்
முத்து.
கருக் கிடைத்த மகி,
பன்,
னக்குள் வருந்திக் ப்பானவரோடு + வந்திருக்கிறோம் ந்துகொண்டு, வதுபோல்
டிக்கொள்வோம்"
நகைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். "உன் அவநம்பிக்கை யால் நடந்த கொடுமை யைப் பார்த் தாயா? நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடிய வில்லை. நம் உடமையையும்
யை மற்றவன் கட்ட, ககளுடன் கிக்கொண்டிருந் சிறிதும் எதிர்பாரா ல் ஒரு திருடன் 5. "மரியாதையாக

Page 5
விஜய்
2013, மார்ச்,
உலகை அU இதில் 608
உலகில் பலர் பிரத்தியேக திறமைகளினாலும் செயல்களினாலும் பலதரப்பட்ட வி பிரசித்தி பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். இலக்கியம், அணிதம், விஞ்ஞானம், தத்து விளையாட்டு ஆகிய துறைகளில் தமது திறமைகளைக் காட்டியவர்களை இதனுள் ஆனால், இவை தவிர, வேறு வகைகளில் உலகத்தில் புகழ்பெற்றவர்களும் நம் மத்தி இருக்கின்றனர். அதற்கு காரணம், அவர்களின் உடலில் நிகழ்ந்த மாற்றங்களாகும். ! இயற்கைக்கு மாறான பிறப்புகளாக இருந்தவர்களாவர்.
5 எக்கோவும் ஐக்கோவும் * பிறப்பிலேயே, புத்தி ( சுவாதீனம் குறைந்த இரட் டைச் சகோதரர்களாவர். போர்னியோவின் இரட்டையர்கள் , மனரீதியில் எந்தவிதமான வளர்ச்சியையும் கொண் டிராத இவர்களுக்கு தமது 2 அன்றாடப் பணிகளை செய்வதற்கான ஆற்றல்கூட இருக்க ச வில்லை. இதனால், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு * வேடிக்கை காட்டி, ரசிகர்களை மகிழ்விப்பதே அவர்களின்
வாழ்க்கையாகிப்போனது. 1852 இல் லைமர் வோனர் என்ற * நபர் எக்கோவையும் ஐக்கோவையும் அவர்களின் தாயாரிடமி * இருந்து விலைக்கு வாங்கி, சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி
* னார். இதனால் அவர்கள் இருவரும் மக்களிடையே பெரும் 5 புகழ் பெற்றவர்களாயினர்.
பிறக்கும்போதே 7 அங்குலம் நீளத்தையும் எட்டு அவுன்ஸ் நிறையையும் கொண்டிருந்தார். பொம்மைப் பெண் : அன்றிலிருந்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்த அதிசயப்
பெண்ணாகத் திகழ்ந்தார். பிறக்கும்போதே
அக்காலத்தில் குள்ளப் பெண் * கைவிரல் அளவில் காணப்
பாத்திரங்களை ஏற்று நிகழ்ச்சி ,பட்ட லூசியா சராட்டே,
களில் கலந்துகொண்டு மணித்தி * இதுவரை உலகில் பிறந்த
யாலத்திற்கு 20 அமெரிக்கன் வர்களில் மிகவும் சிறிய
டொலர் வருமானத்தினை அவர் * உடலைக் கொண்டவராக பெற்றுக்கொண்டார். 26 வயது இ அங்கீகரிக்கப்பட்டவராவார். வரை உயிர் வாழ்வதற்கான * 1864 இல் மெக்ஸிகோவில் அதிர்ஷ்டத்தையும் அவர்
பிறந்த இவர்,
பெற்றிருந்தார்.
வரில்டன் சே
ஹில்டன் இரட் * கள் பிறப்பிலேயே * ஒட்டிப் பிறந்தவர். * இருவருக்கும் ஒே
சுற்றோட்டத் தொ *புத் தொகுதியும் இ இதன் காரணமாக, களையும் சந்தோல் அவர்கள் ஒன்றாக * கொண்டனர். அவ
தாயாரின் பொருள் * நிலைமை காரணம்
இருவரும் இளவய * வேறொரு பெண் பட்டனர். அப்பெ * பிறந்த ஹில்டன் ச
சர்க்கஸ் நிகழ்ச்சிகள் * வைத்து பெருமள
சம்பாதித்தார். பின் * ரினதும் திறமைகள் கண்ட வழக்கறிஞ * அந்தப் பெண்ணி
அவர்களை விடுவி * களுக்குக் கிடைக்க நஷ்டஈட்டுத் தொ * பெற்றுக்கொடுத்த
தில் இச்சகோதரிகள் * சர்க்கஸ் நிகழ்ச்சிகள் பெரும் செல்வத்ன
நாய் முகம் கொண்ட பிள்ளை
(ஜேT-ஜோ) ஃபெடோர் ஜெஃப்டிச்சிவ் என்ற . * பெயருடைய இந்த ஆண் பிள்ளைக்கு சிறுவயது முதல் நாய் போன்று உடல் ச முழுவதும் ரோமங்களினால் மூடப் * பட்ட முகம் இருந்தது. ஃபெடோரின் முகத்தில் உரோமங்கள் மிக வேகமாக வளர்ந்தன. மிகவும் அப்பாவியான இவர், அனைவர் மத்தியி சலும் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார். ஆரம்பகாலத் அதில் தனது தந்தையாருடன் நிகழ்ச்சிகளை நடத்தினார். பின்னர் * தனித்து நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் பிரபல்யம்
பெற்றார். ஆங்கிலம், ரஷ்யன், ஜேர்மன் மொழிகளைத் கதெளிவாகப் பேசக்கூடிய ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார். *
Acromegalic gig மாற்றத்தினால் பா ராட்சத உடலுக்கு சர்க்கஸ் குழுவில், உலகம் எங்கும் ப அதேவேளை, சிறு மத்தியில் மிகவும் * பெற்றுள்ள Jack a
ராட்சதனின் பாத்தி * நடிப்பில் மட்டுமல்
வல்லவராகவும் சி

06, புதன்கிழமை
ஆஇேதில் இறப்புக்கள்
டயங்களில்
பொம்,
அடக்கலாம், ரெயில் இவர்கள்,
Pinheads என்பது கற்பனைக் *கதைத் தொடர்களில் மிகவும்
பிரபலம் பெற்ற கதாபாத்திரமா கும். ஷ்லிட்சி அவ்வாறான _ ஷ்லிட்சி
இ கதாபாத்திரங்களில் ஒருவராவார். * Microcephalus என்ற பெயரில் 2 அழைக்கப்படுகின்ற அசாதாரண
அளவில் தலை சிறிதாகிப் போகும் நோயினால் * பாதிக்கப்பட்டவர்களுள் ஷ்லிட்சி (சீமோன் மெட்ஸ்) முன்னணி
இடத்தை வகிக்கின்றார். சாதாரண மனிதனைப் போன்று உடல் வளர்ச்சி இருந்தாலும், இவரது தலையின் வளர்ச்சி மிகவும் குறைவான வேகத்திலேயே நிகழ்ந்தது. இருபது வயதாகும்போது, பொதுவாக 4 வயதுப் பிள்ளையொன்றிற்கு இருக்கும் தலையின் அளவே இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும். இவர்களது சிந்தனைத் திறனும் மிகவும் குறைவான மட்டத்திலேயே து காணப்படுகின்றது.
ஜாலியா பெஸ்ட்ரானா
காதரிகள் டைச் சகோதரி
உடல்ரீதியில் * களாவர். ரகுருதிச் "குதியும் நரம் சு இருந்தது.
வேதனை ஷங்களையும் * வே உணர்ந்தும் பர்களின் ராதார கஷ்ட . மாக, இவர்கள் * பதிலேயே
ணுக்கு விற்கப்
ண் ஒட்டிப் . =(கோதரிகனை * ரில் பங்குபெற . வு பணத்தை ? "பு இவ்விருவரு கள இனங் ர் ஒருவர், டம் இருந்து சித்து அவர்
வேண்டிய கையைப் ார். பிற்காலத் ள், தமது ளினூடாக இத ஈட்டினர்.
hypertrichosis என்று அழைக்கப்படும் மரபணு மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மெக்ஸிகோ நாட்டு சுதேசிய பெண்ணான இவர், மிகவும் அவலட்சணமான தேக உருவமைப்பினைக் கொண்டவராகக் கருதப்படுகின்றார். தியோடோர் லென்ட்
என்பவர்
அப்பெண்ணை திருமணம் முடித்தார். இத்தம்பதிகளுக்கு 6 குழந்தையும் . பிறந்தது. எனினும், சிறுவயதிலேயே
அக்குழந்தை
இறந்து போனது. பெஸ்ட்ரானாவின் இறப்பின் பின்னர், அவரது உடலை அவரது கணவர் பாதுகாத்து வைத்ததனால் அந்த உடல் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. சாதாரண மனித உடலில் உள்ள உதடுகள், காதுகள், நாசி என்பன இவரில் அளவில் பெரியதாக 9 வளர்ச்சி அடைந்திருந்தன.முகம் முழுவதும் ரோமங்கள்
காணப்பட்டன.
antism என்று அழைக்கப்படும் மரபணு ரதிக்கப்பட்ட ஜெக் ஏர்ல், இளம் பருவத்திலேயே, உரியவரானார். இவர், ரிங்க்லிங்க் ப்ரதர்ஸ் எனும் ராட்சதன் வேடமேற்று உலகப் புகழ்பெற்று, பயணித்தார். று பிள்ளைகள்
டெக்சாஸ் ராட்சதன் பிரபல்யம் nd the Beanstall எனும் சிறுவர் திரைப்படத்தில் திரத்திற்கும் அவர் உயிரூட்டினார். ஜெக் ஏர்ல்,
ன்றி, சிற்பக்கலை மற்றும் இதர கலைகளில் றந்த கவிஞராகவும் திகழ்ந்தார்.
மு9ைகிேடு

Page 6
2013, மார்ச், 06,
Ozone Layer
எம்மைச் சூழ பல வாயுக்கள் உள்ளன. அவற்றில் எமக்கு தீமை பயக்கு வாயுக்களும் உள்ளன. இந்த வாயுக்கள் எம்மைப் பாதுகாக்கும் ஓகே படலத்திற்கும் தாக்கம் விளைவிக்கக்கூடியவையாகும். அந்தவகைம் பயக்கக்கூடிய வாயுக்களில் இருந்து நாம் வாழும் உலகைப் பாதுகா இயற்கை வழங்கியுள்ள குடையே இந்த "ஓசோன் படலம்" ஆகும்.
'ஓசோன் படலம்"
கத்திற்குட்படுத்தி வாயுக் ஆனது, இயற்கையினால்
கூட்டத்தில் உட்செலுத்தினால் மனிதனுக்கு
நீல நிறத்தில் தோற்றமளிக்கும். அளிக்கப்பட்ட
அத்துடன், இவ்வாயு சகிக்க கொடையாகும்.
முடியாத துர்மணத் மனிதனின் செயற்பாடுகள்
தைக்கொண்டது. வருடம் காரணமாக, சூழல்
முழுவதும் சூரியஒளி சமநிலை பாதிக்கப்பட்
கிடைக்கக்கூடடிய உஷ்ண டுள்ளதனைப் போன்றே,
வலயத்திலேயே, ஓசோன் வாயு ஓசோன் படலமும்
அதிகளவு உற்பத்தியாகின்றது. நாளுக்கு நாள் பெரும்
இது இயற்கையான வாயுப் பாதிப்பினை
படலமாக வளிமண்டலத்தில் எதிர்கொண்டு
படிந்துள்ளது. வருகின்றது. ஓசோன் பட
சோன் படலம் லத்தின் பாதிப்பு என்பது
என்றால் என்ன? உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் முழு உலகத்தின
ஒசோன் வாயுவானது, வளி தும் அழிவுக்கும்
மண்டலத்தில் ஒரு படலமாகவே காரணமாகலாம்.
காணப்படுகின்றது. கடல் மட் “ஓசோன்”
டத்தில் இருந்து 10-15
கி.மீற்றருக்கு என்றால் என்ன?
இடைப்பட்ட வலய 'ஓசோன்' என்பது ஒரு
மான படை நச்சுவாயுவாகும். மூன்று
மண்டலத்தில் ஒட்சிசன் அணுக்கள்
இயற்கையாக சேர்ந்த ஒரு மூலக்கூறாகவே
உருவாகும் ஒரு (சேர்மம்) இது உருவாகி
தட்டு அல்லது படல ? யுள்ளது. இது 0, எனக்
மாகவே ஓசோன் குறிக்கப்படுகின்றது. வளி
உள்ளது. இந்த படலம் மண்டலத்திலுள்ள
உயிர்களுக்கு மொத்த வளியில்
தீங்கிழைக் நூற்றிற்கு 0.000007
கும் புற அளவு ஓசோன் வாயு
ஊதாக் காணப்படுகின்றது. இந்த
கதிர்களை வாயுவை அதிக அமுக்
உறிஞ்சிக்கொள்ளும்
ஒரு வடிகட்டி! செயற்படுகின்
புற ஊதாக் க Violet Rays) அ வாய்ந்தவை. - UV-B, UV-C எ பிரிவுகளுக்குப் பட்டுள்ளன. இசோன்
அடாசி பூமிக்கு சக்தி தான சக்தி வழ உள்ளது. சூரிய கதிர்கள் பூமிை கின்றன. இந்த
மோசமானதும் விளைவிக்கக்க ஊதாக் கதிர்கன

புதன்கிழமை
-விஜய்
Tா தி
பில், தீமை
க்க
பாக றது. கதிர்கள் (Ultra
திக சக்தி அவை UV-A, என மூன்று -படுத்தப்
படலம் யமா?
யை வழங்கும் பிர பங்குனராக சூரியன் பனிலிருந்து பல
ய வந்தடை கதிர்களில் மிக -, ஆபத்தை கூடியதுமான புற மள ஓசோன்
டலமே உறிஞ்சிக்
கொள்கின்றது. உயிரினங்களுக்கு ஏற்புடைய கதிர்களை மட்டுமே ஓசோன் படலம் பூமிக்குள் அனும திக்கின்றது. இதனால்தான் ஓசோன் படலம் பூமியின் பாதுகாப்புக் கவசமாகக் கருதப் படுகின்றது.
ஓசோன் படலத்தன்
மறைவு
ஓசோன் படலம் மிக
வேகமான பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றது.
இதற்கு பிரதான காரணம் மனித செயற்பாடுகளாகும்.
மனிதனால் உருவாக் கப்படும் ஒரு சில
ரசாயனப் பொருட் கள் ஓசோன் பட -லத்தின்
பாதிப்புக்குக் காரணமாக உள்ளன. க்ளோரோ ஃப்ளோரோ காபன் (CFC), ஹேலோன் (Halon), மெதில் ப்ரோமைட் (Methil Bromite), காபன் தெட்ரா க்ளோரைட் (CTC), மெதில் க்ளோரஃபோம் (MC) போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்தின் பாதிப்புக்கு நேரடிக் காரணங்க ளாக உள்ளன. இந்த ரசாயனப் பதார்த்தங்கள் சூழலில் விடுவிக் கப்படுவதனால், வளிமண்டலத் தின் அதிசக்திவாய்ந்த சூரியக் கதிர்களுடன் இணைந்து ஓசோன் படலத்தின் சமநிலையை துரித மாக அழிக்கின்றது. இத்தகைய ரசாயன எதிர்விளைவுகள் காரணமாக, ஓசோன் படலம் மென்மையடைகின்றது. இதனையே 'ஓசோன் துளை' அல்லது "ஓசோன் துவாரம் என்று
அழைக்கின்றனர்.

Page 7
விஜய்
2013, மார்ச்,
கை பாகு டையைக்
*1 ) ) 10) ரதி
ஓசோன் படலத்தை பாதிப்படையச்
செய்பவை நாம் அன்றாடம் பயன்படுத் தும் பொருட்களைத் தயாரிக்க உதவும் சில வாயுக்களே ஓசோன் படலத்தின் பாதிப்புக் குக் காரணமாக அமைகின்றன. அவையாவன:
CFC: * உற்பத்தி மற்றும் புதுப்பித்தல் செயற்பாடுகளில் குளிரூட்டும் வாயுவாக பயன்படுத்தப்படுகின்றது.
* நறுமணம் தரும் சென்ட் வகைகள், சுவர்ப்பூச்சுகள், கிருமிநாசினி தெளிப்பான்கள் என்பனவற்றில் இவை பயன்படுத்தப்படுகின்றன. மெதில் ப்ரோமைட்; * பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
காபன் தெட்ரா க்ளோரைட் மற்றும் மெதில் க்ளோாரஃபோம்:
* அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நேரடி காபன் உற்பத்தியின் போது, தரப் பரிசோதனைக்காக வும் ஆடைத் தொழிலின்போதும் இலங்கையில் இதனை பரவலா கப் பயன்படுத்துகின்றனர்.
ஹேஸோன்: *தீயணைக்கும் உபகரணங் களில் தீ அணைக்கும் வாயுவா கப் செயற்படுகின்றது.
ஓசோன் பாதிப்பைக் குறைப்பதற்கான மாற்றுப் பொருள்கள்
* குளிரூட்டி தயாரிப்பின் போது CFC க்கு பதிலாக, ஹைட்ரோஃபோரோ காபன், ஹைட்ரோ காபன் அல்லது! அமோனியா பயன்பாடு.
* தெளிப்பான்களாக CFC) யை பயன்படுத்துவதற்குப் பதிலாக சைக்ளோபென்டேன் பயன்பாடு.
* விவசாயத்தில் பயன்படுத் தப்படும் மெதில் ப்ரோமைட்
டுக்குப் பதிலாக, சுற்றாடலுக்கு ஏற்ற கிருமிநாசினி முகாமைத்து வம், சூரிய வெப்பம், ஓசோனுக்கு ஏற்புடைய பூச்சிக்கொல்லிப் பயன்பாடு என்பனவற்றைக்
கைக்கொள்ளல்.
* தீயணைக்கும் கருவிகளில் காபன் டையொக்சைட், நீர் என்பனவற்றைப் பயன்படுத்தல்.
ஒசோரன் பாடலம் பாதிப்படைவதனால், ..
* தோல் எரிச்சல், தோல் புற்று நோய் ஏற்படும்.
* கண்களில் வெள்ளைபூக் கும். இதனால், கண் பார்வையை இழக்க நேரிடும்.
4 மனிதரில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்படையும்.
* புற ஊதாக் கதிர்கள் கடல் மற்றும் நீர் நிலைகளில் ஆழமாக ஊடுருவும் ஆற்றல் கொண்
பாதுகாப்பது எம் டவை என்பதனால், மீன் வளம்
கடமையாகும். அ மற்றும் ஈரூடக வாழிகளின்
ஓசோன் படலத்தி சந்ததியில் பாதிப்புகள் ஏற்படும்.
விளைவிக்கக்கூடி *பச்சை வீட்டு வாயுக்களின்
பதார்த்தங்களை அளவு அதிகரிப்பதனால், பூமி
சாதனங்கள் மற்று யின் வெப்பநிலை அதிகரிக்கும்.
பூச்சுக்கள், ஸ்ப்ே இதனால், கடல்நீர் மட்டம்
நிறப்பூச்சுக்கள், உயர்தல், கடலரிப்பு என்பன
பூச்சிக்கொல்லிகள் ஏற்படும்.
என்பனவற்றின் * துருவப்பகுதிகளில் பனிக்
பாவனையைத் த கட்டிகள் கரைதல், காலநிலை
வேண்டும். அதற் மாற்றம், வானிலையில் பெரும்
அறிமுகமாகியுள்ள வேறுபாடுகள் என்பன ஏற்படும்.
பொருள்களைப் ! * சுவாசத் தொகுதி சம்பந்த
வேண்டும். மான நோய்கள் ஏற்படும்.
ஓசோனைப்
பாதுகாக்க எமது பங்களிப்பு ஓசோன் படலம் எம்மைப் பாதுகாக் கும் ஈடு இணை யற்ற வளமா கும்.எனவே, அதனைப்

06, புதன்கிழமை
காக்கும்)
>
C
Aqew -
(AUப்பட
முதற்கமைய, ற்குக் கேடு ய ரசாயனப் வெளியிடும்
ம் நறுமணப்
ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான
- உலகத்தின் | பங்களிப்பு 1976 ஆம் ஆண்டு முதன்முத லாக ஐ.நா நிர்வாக சபையில் ஓசோன் படலத்தினைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப் பட்டன. 1977 இல் ஐ.நா வின் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத் திட்டமும் உலக காலநிலை விஞ்ஞான அமைப்பும்
விர்க்க குப் பதிலாக, எ மாற்றுப் பயன்படுத்த
இணைந்து ஓசோன் படலம் தொடர்பாக இணைப்பாளர் குழு ஒன்றை நியமித்தது. 1981 இல் ஓசோன் படலம் குறித்து சர்வதேச உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான அடிப்ப டைப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1985 இல் வியன்னா மாநாடு நியமனம். ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகளி னால் மனிதருக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை களை எடுப்பதற்கென 185 நாடுகள் இதில் கலந்துகொண்டன. 1987 இல் ஓசோன் படலத்திற் குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள் குறித்து கட்டுப்பாடுகளை விதிக்க வென மொன்ட்ரியல்
மாநாடு கூட்டப்பட்டது. இதில் 184 நாடுகள் கைச்சாத்திட்டன. (இ)
3 MM

Page 8
08
2013, மார்ச், 06,
வினாத்தாள் -1 பெயர்: ..
நேரம்: 45 நிமிடங்கள் 01 தொடக்கம் 38 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகச் சரியான விடையைத் தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக. * முதல் உருவிற்கு ஒத்த உருவைத் தெரிவுசெய்க,
01)
02)
2.
பின்வரும் A, B, C என்ற அடைப்புக்களுள் சில மிருகங்களும், சில பறவைகளும், சில பூச்சிகளும் காணப்படுகின்றன. இதற்கேற்ப 3 ஆம், 4 ஆம் வினாக்களின் விடையை தெரிவுசெய்க.
*தாட்டுத் தோழி
"துக்கு
தி.
தப்பித்து *நான்பு
தபா
+கர் பேத்தி
* நாய்
#5ாம்புப் * ஆகத
03) இந்த அடைப்புகளிடையே, இரண்டு பறவைகள் வீதம் உள்ள இரண்டு
அடைப்புகளையும் தெரிவுசெய்க.
1. Bம், Cம்
2. Aம், Bம்
3. Aம், Cம் 04) இந்த அடைப்புகளிடையே, இரண்டு பூச்சிகள் வீதம் உள்ள இரண்டு அடைப்புகளையும்
தெரிவுசெய்க. 1. Aம், (ம்
2. Aம், Bம்
3. Bம், Cம் * 5 ஆம், 6 ஆம் வினாக்களில் உள்ள வெற்றிடங்களுக்குப் பொருத்தமான சொல்லைத்
தரப்பட்டுள்ள விடைகளிலிருந்து தெரிவுசெய்க. 05) கப்பல் கடல் எனின், விமானம் -
1. தரை
2 ஆகாயம்
3. விமான நிலையம் 08) பசி + உணவு என்பது போல நோய்
1. வைத்தியர்
2. தாதி
3. மருந்து * பின்வரும் நிகழ்வுடன் தொடர்புடைய பழமொழியைத் தெரிவுசெய்து அதன்கீழ்க்
கோடிடுக. 07) நிகழ்வு:- எல்லை கடந்த ஆசையால் களவு செய்த குமார் துன்பத்தை அனுபவித்தான்.
1. சிறு துளி பெருவெள்ளம்
2. பேராசை பெருநட்டம். 3. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. 08) நிகழ்வு:- சுமதியின் அண்ணன் பொது அறிவு வினாக்களுக்கு விடையளிப்பதில் மிகவும்
கெட்டிக்காரன். அவனை எவராலும் தோற்கடிக்க முடியாது. ஒருநாள் சுமதியின் வீட்டிற்கு வந்த அவளின் நண்பி கேட்ட பொது அறிவுக்கேள்விக்கு சுமதியின் அண்ணனால் விடை கூற முடியவில்லை.
1. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
2. ஆனைக்கும் அடி சறுக்கும். 3. நிறை குடம் தளம்பாது. 09) இப்பாடலில் விபரிக்கப்பட்டுள்ள பறவையைத் தெரிவுசெய்க.
சுத்தம் தெருவில் செய்கிறாய் சிறந்த தொண்டன் ஆகிறாய் வண்ணக் குயில் குஞ்சுக்கு
வளர்ப்புத் தாயும் நீயாவாய் 10) இரு பகுதிகளும் சமமாக இருக்கும் நிறையைத் தெரிவுசெய்க.
1. 4237842 - 4238742
2. BARTOMN - BARTONIM 3. 2BA45TY - 2BA45TY 11) முதலில் தரப்பட்ட உருவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்கும்போது, எவ்வாறு
தோற்றம் அளிக்கும் என்பதை அவதானித்து சரியான உருவைத் தெரிவுசெய்க.
> 2)
உருக்கள் அமைந்துள்ள கோலத்தை அவதானித்து, வெற்றுக் கூட்டுக்குள் வரவேண்டிய விடையைத் தெரிவுசெய்து அதன்கீழ்க் கோடிடுக,
A007, 3

புதன்கிழமை
விஜய்
இ.
வழங்குபவர்:-
கே.தயா "NatDip.in Phi.Ed]B.A.
பம்பலப்பிட்டி இதும், கல்லுரி
1-12
13)
'IV?? )=> 1
14 ஆம், 15 ஆம் வினாக்களில் உள்ள வரிசைகளில் ஏனைய சொற்களுடன் பொருந்தாத சொல் இடம்பெறும் சொல் வரிசையின் கீழே கோடிடுக.
14) 1. மேசை, கட்டில், கதிரை, அலுமாரி 2. கறுப்பு, சிவப்பு, நிறம், நீலம்
3. வெண்டி, தக்காளி, மிளகாய், கோவா 15)
1. வடமாகாணம், தென்மாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் 2. கிரிக்கெட், கரப்பந்தாட்டம் , ஹொக்கி, கால்பந்தாட்டம்
3. இசைக்கருவி, புல்லாங்குழல், தபேலா, மேளம் * 16 ஆம், 17 ஆம் வினாக்களில் முதலில் தரப்பட்டுள்ள கூற்றுப் பிழையானது
ஆகும். இக்கூற்று ஏன் பிழையானது? என்பதைக் குறிக்கும் விடையைத்
தெரிவுசெய்க. 16) மாலை நேரத்தில் மலர்ந்த தாமரைப் பூக்களால் நிரம்பியிருந்த குளம் மிக அழகாகக்
காட்சியளித்தது.
1. தாமரைப் பூக்களினால் குளம் அழகு பெறமாட்டாது. 2 குளங்களில் தாமரைப் பூக்களைக் காணமுடியாது.
3. மாலை நேரத்தில் தாமரைப் பூக்கள் மலர்வதில்லை. 17) மேற்குத் திசையில் சூரியன் உதிக்கும்போது வானம் அழகுடன் பிரகாசிக்கும்,
1. வானம் ஒரு போதும் பிரகாசிக்க மாட்டாது. 2. சூரியன் மேற்குத் திசையில் உதிக்க மாட்டாது. 3. சூரியன் உதிக்கும்போது, ஆகாயம் அழகுடன் பிரகாசிக்காது.
' மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்
வினாத்தாள் - II விடைகள் (தமிழ்)
(20 ஆம், 27 ஆம் திகதிகளில் பிரசுரமானவை) 01) 1. ஐக்கிய நாடுகள் சபை i. நூல்கள்
ii. நண்பர்கள் iv. உற்ற நண்பர்கள்
V. மீண்டும் மீண்டும் -
Vi, நல்ல/உற்ற 02) 1. உலவு
ii. பேண் 03) i, இரட்டைக் கிளவி
ii. இணைமொழி in. உவமைத்தொடர்
iv. பயனிலை அடைமொழி 04) 1. கம்பம்
ii. கட்டம் 05) i, மடக்கேறும் அரவும்
ii, கீழ்காலும் சுழியும் 06) 1. 3
11. 4 07) 1. பொறாமை
i, மகிழ்ச்சியடைதல் 08) 1 அணிந்துரை
11. பொன்விழா 09) i.Chai
ii. Monitor
ii. Library 10) i. உங்களுக்கு நன்றி
ii. அது என்ன?
ii. நான் உள்ளே வரலாமா? 11) i உங்களுடைய ஊர் எது? i, எனக்கு தோசை தாருங்கள்.
12) 1
24) 3
36) 2
47) 7m 760cm 13ம் 1
25) 2
37) 370
48) 1. 25 14) 3
26) 8
38) 80
2. 30
15) 4
27) 1
39) 1 6
1. 12
3. 150 10) 3
28) 2
40) 10,503
49) ஒவ்வொரு 17) 3
வாக்கியத்திலும் 29) 1
41) 7.385 18) 3
30) !
42) முப்பத்தாறாயிரத்து
சொற்களுடன் 19) 1
31) 4
நாற்று தாற்பத்தேழு
எழுவாய்20) 2
32) 3
43) XVI
பயனிலை 21) 4
தொடர்பு 44) 103 தோடம்பழங்கள் 33) 2
திருத்தமானதாக 22) 2
34) 2
45) 43.50
ஆறு வாக்கியங் 20) ?
35) 3.
46) 3l 800ml
களை அமைக்க,
ஐந்து
8 கக 4 ஈ * * * * * * *

Page 9
விஜய்
2013, மார்ச்,
வாழ்க்கை வளம்பெற எமது உடலும் உள்ளமும் சீராகக் காணப்பட வேண்டும்..! சுகாதாரமான செயற்பாடுகள் உடலை சுத்தப்படுத்துவதைப் போல, நற்சிந்தனைகள் உள்ளத்தை சுத்தப்படுத்துகின்றன.
'சிந்தனை' என்பது, தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ளும் மனப்பான்மை ஆகும். இது கல்வியினால் அல்லது அனுபவத்தினால் பெறப்பட்டதாக
சிந்தனைகள் யாவும் நற்சிந்தனைகளாகக் காணப்படின், எம்மை எந்தவித குழப்பமும் அணுகாது. நற்சிந்தனைகளே எமது நடத்தையை சீர்செய்து வாழ்வை சீர்படுத்தும்.
அத்துடன், மாணவர்களைப்
பொறுத்தவரையில், நல்ல சிந்தனைகள் கொண்ட மாணவர்கள் எப்போதும் உடல், உள ரீதியாக ஆரோக்கியமானவர்களாகக் காணப்படுவார்கள். அத்துடன், அவர்களது நற்சிந்தனைகளைப் போன்றே, செயற்பாடுகளும் நன்றாகவே அமைந்திருக்கும். நல்ல சிந்தனைகள் நெகிழ்ச்சியான நடத்தையையே உருவாக்கும். இதனால், சுதந்திரமாகவும் எமக்கு ஏற்றவாறும் எமது உள்ளத்தை செயற்படுத்த முடியும்.
சீரான கற்றலுக்கு நற்சிந்தனைகள் மிக
சேனல்!
வேம்!
சிறந்த செயற்பம் நற்சிந்தனைகளை வளர்த்துக்கொள்வோம்
அவசியம்.
நற்சிந்தனை மனதில் இருந்தால் மனதில் நெருக்கடி நிலை இருக்காது.
இதனால், நீண்டநேரம்
கற்கவும்
கற்றதை நினைவில் வைத்துக்கொள்ளவும்
அதனை இலகுவாக மீள்நினைவுக்குக் கொண்டுவரவும் முடியும். ஆகவே, ஒவ்வொரு மாணவரும் தமது சிந்தனைகளை நற்சிந்தனைகளாக அமைத்துக்கொள்ள வேண்டும். அதுவே, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா
இருந்தாலும்கூட, அது எமக்குக் கெடுதலை உண்டாக்குவதாக காணப்படக்கூடாது. மாறாக, சிந்தனையானது, எமக்கு வழிகாட்டுவதாகவும் எம்மை ஊக்கப்படுத்துவதாகவும் காணப்பட வேண்டும்.
சிந்தனைகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு உடையதாகக் காணப்பட்டாலும் சிந்தனை எனும்போது,
அது நல்ல சிந்தனையா கவே அமைய வேண்டும். ஏனெனில், எமது

- 06, புதன்கிழமை
"10 600 000 எமது ஞாயிற்றுத் தொகுதிக்குள் ஊடுருவியகோளாக இருக்கலாம்!
-விஞ்ஞானிகள் தெரிவிப்பு
எமது ஞாயிற்றுத் தொகுதிக்குரிய கோள்களில் மிகச் சிறியதாகவும் சூரியனுக்கு மிகவும் அருகில் இருப்பதாகவும் கருதப்படுகின்ற புதன் கோளானது, முன்னர் எமது
ஞாயிற்றுத் தொகுதிக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், அதன்பின்னர் அது மிதந்து
ஆய்வாளர்களின் கருத்தாகும். வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கலாம் என்றும் நாஸா விஞ்ஞானிகள் கருத ஆரம்
புதன் வேறு எங்கோ உருவாகி, மெல்ல மெல்ல பித்துள்ளதோடு, தற்போதளவில் அது குறித்த
விண்வெளியில் மிதந்து நகர்ந்து தற்போதிருக் ஆய்வுகளையும் முன்னெடுத்துள்ளனர். புதன்
கும் இடத்திற்கு வந்திருக்கலாம் என்பது ஆய் கோளை ஆய்வு செய்ய நாஸாவினால் அனுப்பப்
வாளர்களின் கணிப்பாக உள்ளது. பட்ட மெசஞ்சர் என்ற விண்கலம் எடுத்தனுப்பிய
புதனில் இருக்காது' என்று கருதப்பட்ட விட யங்கள் அங்கு உள்ளன என்றும், புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப்பதையும் அதன் துருவப்பகுதியிலும் அதேபோன்று, உறைபனி காணப்படுகின்றது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எனினும், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக் கும் கோளில் இப்படி உறைபனி இருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடய
மாக உள்ளது. அதேபோன்று, விரைவில் ஆவி புகைப்படங்களை ஆராய்ந்ததை அடுத்தே,
யாகக்கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
போன்ற தனிமங்களும் புதனில் அதிகளவில் பூமியிலிருந்து புதனைப் பார்க்கும்போது.
காணப்படுவதாகவும் புகைப்படங்கள்மூலம் மங்கிப் போன பழுப்பு நிறத்
தெரியவந்துள்ளது என்றும் தில் அது தெரிகின்றது.
மேலதிக ஆய்வுகள் விஞ்ஞானிகள் தெரிவித் ஆனால், அதுவே
முன்னெடுப்பு
துள்ளனர். ஆகவே, இவை தற்போது கிடைக்கப்பெற்.
-யெல்லாம் அதிக வெப்பம் றுள்ள புகைப்படங்களில், அது வேறு மாதிரியா நிலவும் கிரகமொன்றில் காணமுடியாத கக் காணப்படுகின்றது என நாஸா விஞ்ஞானிகள்
லட்சணங்களாகும். தெரிவித்துள்ளனர். புதிய புகைப்படங்களில்
எனவேதான் புதன் கோளானது, எமது ஞாயிற் புதனின் மேற்பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்
றுத்தொகுதிக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற குகள் செம்மஞ்சள் நிறத்திலும் சில பகுதிகள் நீல
சந்தேகம் நிலவுவதற்கு சான்றாக இருப்பதாக நிறத்திலும் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயி ஒளி ஊடுருவ முடியாத மர்மமான தாதுப்பொரு
னும், இது குறித்து மேலதிக ஆய்வுகள் நடை ளையே அந்த நீல நிறம் காட்டுகிறது என்பது
பெற்று வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

Page 10
10.
2013, மார்ச், 06,
தற்காலத்தில் நவீன தகவல் |
சாதனமாக செல்லிடத் தொடர்பாடல்
தொலைபேசி பயன்படுத்தப் செயன்முறையில் 'நவீன
படுகின்றது. ஊடகங்கள்' என்ற
தற்போது செய்தியை தொடர்பாடல் கருவிகளின்
மக்களுக்கு அறிவிக்கும்
முதன்மை தொடர்பு ஊட
கமாக, இணை யத்தளங்கள் மாற்றம் பெற்றுள்ளன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, ஊடகங்களின் தன்மைகளை
தொடர்பாடல் - நவீன ஊடகம்!
பயன்பாடு
அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின் றது.
இணையத்தளங்கள் உள்ளடக்கி யிருப்பது சிறப்பான வெளிப்
பாட்டை
கீழுள் போன்று கிளிக்கும்
இன
நவீன தொடர்பு ஊடகங்கள் என்ற அடிப்படையில் செல்லிடத் தொலைபேசி, இணையம், சமூக ஊடகங்கள் முக்கிய கருவிகளாக அமைகின்றன.
தொலைத்தொடர்புத்
facebook
கொண்ட மையக் காரணமா
கின்றது. கட்டுப்பாடற்ற
செய்தித் தொடர் புக்கும், பரவ லாக்கத்திற்கும் இணையத்தளங் களும், வலைப் பின்னல்களும், சமூக வலைத்தளங்களும்
காரணமாக அமை கின்றன. மக்கள் தொடர்புக்கான ஊடகமாக, இணை (யத்தளங்கள் மாற்றம் பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான Facebook, YouTube,
Wikipedia, Twitter
துறையின் புதிய புரட்சியாக செல்பேசி அறிமுகமாகியது. தனிநபர் தாம் செல்கின்ற இடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய வசதியையும், நேரடித் தொடர்பை ஏற்படுத் தக்கூடிய வசதியையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.
மேலும் மின்னஞ்சல், சர்வதேச அழைப்பு சேவை, குறுஞ்செய்தி, புகைப்படம், வானொலி, ஒலிப்பதிவு வசதி என பல்வகை வசதிகளைக் கொண்ட தொடர்பாடல்
போன்றன இணையத்தை வெகுசன ஊடகமாக மாற்று வதில் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன.
(தொடரும்) பரராஜசிங்கம் |
இராஜேஸ்வரன் யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.

புதன்கிழமை
விஜய்
- வழங்குபவர்: ஆசிரியை றோஸ்மலர்
பி
17 ..//
வடு
ௗ கிளியைப் | மேலே உள்ள ம் நிறந்தீட்டுக.
பம்
44
அழிச் -2
* *
ஒ05
ஒ35 : 41 *அது
26 4 ;
41 430 40
புள்ளிகளை ணைத்து உருவை இனங்காண்க.
த2 கத
IT,
இந்த வண்டிக்குப் பொருத்தமான நிறமிடுக.
9 J
30- 5
ச5ை7
இங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைக் கண்டறிக.
6ெ3

Page 11
2013, மார்ச், 06, புதன்கிழமை
விஜய்
இங்கே முடிக்கவும் --
- போ
Type the name of a program, folder, document, or Internet tescurce, and Windows Vill open it for you.
Open gpedits
படம் - 1
( OK Carveel - @www balepandiya blogspot.com
Click this
Windows 7 ஆயின் Proழams + Search bOX -
+ Run. 2. Run box இல் படம் 1 இல் குறிப்பிடப்பட்டி ருப்பது போன்று gpedit.msc என type செய்யவும்.
3. இப்போது வரும் புதிய Window வில் பின்வருவனவற்றை click செய்யவும்.
* Computer Configuration
* Administrative
Templates * Network * Qos Packet Scheduler
+ Limit Reservable
Bandwidth 4. இதில் not configபred என்பது Click செய்யப்பட்டிருக்கும், இதனை Enable என மாற்றி, பின்னர் படம் 2 இல் உள்ளது போல
20 ஐ, படம் 3 இல் உள்ளது போல 0
என மாற்றவும். பின்னர் Ok அல்லது Apply
செய்யவும்.
சிலரது கணினிகளில்
Internet Browsing |Speed குறைவாக இருக்கும்.
இவ்வாறான நிலையில் எந்தவொரு மென்பொருளை யும் பயன்படுத்தாது Internet Speed ஐ அதிகரிப்பது எவ்வாறு என்று பார்ப்போம்.
1. Windows XP ஆயின் Click Programs + Run.
மகாககாலச் சானா
தகர்பாக மரம்
படம் - 2
[ மோகன்
எந்தவொரு மென்பொருளும் இன்றி Internet Speed 2 20% ஆல் அதிகரிக்
வேதாரிக்கத்தை காக்க போல்
மோகன் கனகா
படம் - 3
இப்பத்திரிகை கொழும்பு - 1, இல. 08, ஹுணுப்பீட்டிய குறுக்கு வீதி, வீஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, மார்ச் மாதம் 06 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

: நுட்பம்
2013, மார்ச், 06, புதன்கிழமை Universal Serial Bus என்பதன் சுருக்கமே USB ஆகும், இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு
வியக்க வைக்கும் Pen Drives
பாவனை அதிகரித்துள்ளது
எனலாம். அதற்கேற்ப,
தற்போது Pen Drive கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இந்த Pen Drive கள் பொதுவாக மிகவும் சாதாரண வடிவமைப்புகளி லேயே இருக்கும். என்றாலும் இவ்வாறு ஒரே மாதிரியான வடிவமைப்புகளில் இருக்கும் Pen Drive
எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது.
அத்தகைய சலுகைகளைக்கொண்ட தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Remov~- able Disc தான் இந்த Pen Drive (USB Flash Drive) ஆகும்.
கணினியைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக அனைவருமே பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனமாக இன்றளவில் Pen Drive கள் மாறியுள்ளன. நவீன உலகில் Pen Drive களின்
களை எவ்வளவு காலத்துக்குத்தான் பயன்படுத்துவது?
ஏதாவது வியக்கவைக்கும் வகையில் Pen Drive கள் இருந்தால்
பயன்படுத்துவதற்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு என்றாவது தோன்றியிருக்கின்றதா? அவ்வாறு
தோன்றியிருந்தால் இங்குள்ளவை அந்த எண்ணத்துடன்
சற்றுப் பொருந்துவதாக இருக்கும்
என நினைக்கின்றோம்.
இதோ, வித்தியாசமான எண்ணங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள Pen Drive கள் சில ...

Page 12
2013, மார்ச், 06, புதன்கிழமை
விஜய்
ebook களை கட்டணம் செலுத்திப் படிப்பதற்கு மேலதிகமாக, இப்போது இலவசமாகப் படிக்க உதவும் இணையத்தளங்கள் பல இருக்கின்றன. அதேவேளை, புதிதாக வெளியாகியுள்ள ebook
எங்கே eb00 VS களை.
லவசமாகப் படுத்திடலாம்...
களையும் தற்போதளவில் இலவசமாகப் படிக்கக்கூடிய
வாய்ப்பு இருக்கின்றது என்பதை சிலர் அறியாமல் இருக்கலாம். இலவசமாக கிடைக்கும் இவை, சாதாரண புத்தகங்கள் அல்ல; மாறாக, மிகத் தரமான புத்தகங்களே!
ஆக, இவ்வாறு இலவசமாக ebook வடிவில் கிடைக்கும் புத்தகங்களைப் பட்டியலிடுகிறது hundredzeros.com எனும் இணையத்தளம்.
Amazon.com' தளத்தில்
அவ்வப்போது best sellers ses புத்தகங்கள் இலவச ebook
ஆக
வாசகர்களுக்கு
வழங்கப்படுகின்றன. இந்த best-seller ரக புத்தகங்களை கட்டணம் செலுத்தாமல் படிக்க முடிவது அருமையான ஓர் விடயம்தான், எனினும், Amazon இல் இருக்கும் இந்த வசதி பற்றி பலரும் அறியாமல் இருக்கின்றனர். எனவே, அந்த வேலையைத்தான் இணையவாசிகள் சார்பில் hundredzeros தளம் பட்டியலிட்டுத் தருகிறது. புதிய புத்தகங்கள்
முகப்புப் பக்கத்தில் பட்டியல் இடப்பட்டிருப்பதோடு, இந்த தளம் அவற்றை பல்வேறு வகைகளின் அடிப்படையில் பிரித்தும் தருகிறது.
MS Word இல் Drop Cap வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
இd எதார
- - - - -
இ-கம், காயா கயா - கே க்ரா நாட்கள்
யா: பாட பாக
உl - - - - பன்
செய்யுங்கள். (பார்க்க: படம்1) - 3. இதை இரண்டு விதமாக பளை
நீங்கள் பயன்படுத்த டன்காம் கடல் பாகம்.
படம் - 1
முடியும். முதலாவது - 2 ம 1 க 2 - இ - 5
Dropped Drop Cap. இரண்டாவது In
படம் - 3 Trop Cap
Margin Drop Cap.
Lesto druga என்பது, ஒரு
(பார்க்க: படம் 2)
Die lantegi: T பக்கத்தின் முதல்
படம் - 2
4, Drop Cap
- 2 ( மன எழுத்தை மட்டும்
Options என்பதை பெரிதுபடுத்திக்
க அதிக சங் பர்கா, பாஜகம் வோரிகளில் இது ப ட்ட போக்க நாம் கோபா
Click செய்து, அந்த முதல் எழுத்தின் Font காட்டுவதைக்
சர்தாக்க கடததக ககார கார் பாகங்களாக தகராறு சோக சகாய ல் 5 தி ட க டன கடி-க்
மற்றும் இதர Settings ஐ மாற்றலாம். குறிக்கும். இந்த வசதி நிறைய இடங்களில் பயன்
(பார்க்க: படம் 3) படுத்தப்படுகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம்
5. உதாரணமாக:
மெயில் தரும் ஏராளம என்று பார்ப்போம்.
இங்குள்ள பகுதியின்
இமெயில் லேப்ஸ், இ 1. முதலில் Ms-Word ஐ Open
முதல் எழுத்தின் Font வசதிகள் என்று சொல்
சோதனை அடிப்படையில் உழு செய்துகொள்ளுங்கள்.
மாற்றப்பட்டுள்ளதைக் எளிதாக்க உதவும் இவற்றை பற்றி 2. அதில் Insert-Drop Cap என்பதை Click
காணலாம். (பார்க்க: படம் 4)
படம் - 4

விஜய்
2013, மார்ச், 06, புதன்கிழமை
) பாதுகாவலன்
திகரித்து
வரும் சனத் தொகை காரண மாக, இடநெருக்கடி கள் ஏற்பட்டு வருகின்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது, றன. இதனால் சனத்
பச்சைத் தாவரங்களை வளர்க்கக்கூடிய தொகை வளர்ச்சிக்கு
வாறு விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஏற்ப வசிப்பிட வசதிகள்,
Tileகளே இந்த பணியை செய்யவுள் தொழில் வசதிகள் என்பவற்
ளன. (Caroline Brahme என்ற பெண் றுக்காக சூழலில் உள்ள பச்
மணியே இந்த Tileகளை உருவாக்கியுள்ளார். சைத் தாவரங்கள் அழிக்கப்
இந்த Tileகளில் காணப்படும் துளைகளினுள் படுகின்றன. இதன் விளை
உரமூட்டப்பட்ட மணலை நிரப்பி, அவற்றுள் வாக, வளிமண்டலத்தில் ஒக்சிஜன் மற்றும் கார்பன்
தாவரங்களை வளர்க்க முடிவதுடன், டைஒக்ஸைட் வாயுக்களின் சமநிலை பாதிக்கப்படு நகரப்புறங்களில் அமைக்கப்படும் வீடுகளை சூழ வதோடு, சூழல் வெப்பநிலையும் அதிகரித்துச்
இவ்வகையான Tileகளைப் பதிக்க முடியும். செல்கின்றது.
இதன்மூலம் அதிகரித்துச் செல்லும் சூழல் இதனைத் தவிர்க்கும் முகமாக, தற்போது Grey to வெப்பநிலையை ஓரளவுக்கேனும் குறைக்கலாம் Green எனும் தொழில்நுட்பம்
என்பதே கெரோலினின் எதிர்பார்ப்பாகும்.
கூகிள் அறிமுகப்படுத்தும்
Widget
ணைய உலகில்
பல்வேறு சேவைகளை வழங்கிப் பிரபல்யமடைந்து வரும் கூகிள் நிறுவனமானது, தனது பயனர்களுக் கென Widget மென்பொருளினை
அறிமுகப்படுத்தி யுள்ளது. அதாவது, கூகிளினால் வழங்கப்பட்டுவரும் Google Now சேவையை இலகுவாக கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடியவாறு குறித்த Widget அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.)
இதன்மூலம் பயனர்கள் தமது நாளாந்த
சேலை
செயற்பாடுகளை இலகுவாகத் திட்டமிட்டுக் கொள்ள முடிவதுடன், அன்றைய நாள்
தொடர்பான 55 rt படி 13hat
காலநிலை,
உலகளாவிய நேரங் கள், பயணங்கள்
போன்ற பல்வேறு பட்ட தகவல் களையும் பெற்றுக்
கொள்ளக் கூடிய வாறு காணப்படுகின்றது.

Page 13
'.. ..
2013, மார்ச், 06, புதன்கிழமை
- விஜய்
இங்கே மடிக்கவும் --
Microclasses of English
உன்
- 1981யா ( v: பாரசங் -
மிகவும் எளிமையான முறையிலும் சுவாரஸ்ய களை சிறிய பிரி
மான முறையிலும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வுகளாகப் பிரித்து classbites எனும் இணையத்தளம் உங்களுக்கு உத
ஒரே நேரத்தில் வுகிறது. என்னதான் ஆங்கிலம் கற்க வேண்டும், ஓர் அம்சத்தை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும், ஆங்கி
மட்டும் கற்றுத் லத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தருதல் என்பதா மணிக்கணக்கில் பாடங்களைக் கேட்கவோ, இலக்க |
ணத்தை அறிந்துகொள்ளவோ பலருக்கும்
அந்த
Co ண ம னாள் கதாநாயகா
கும்.
கம்
பகது ரேடிசன்ககரா
கோ.சா.சமாகன்?
ஆங்கிலம்
கவடுவய .
பாகோ
கடியராகம் 4
--சமயம்
காங்க
Classbites
gெ LE SITE
வகையில், குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்) என்று சொல்லப்படும் இந்த வழியில் பயிற்றுவிக்கும் முறையானது, இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதன்படி, classbites தளத்தில் காணக் கூடிய குறும்பாட வீடியோக்கள் எல்லாமே 2 நிமி டங்கள் முதல் அதிக பட்சமாக 10 நிமிடங்கள்
வரை வீடியோ க்ளிப்பாக ஓடக்கூடியவையே.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவதோர் அம்சத் தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும், வார்த்தை உச்சரிப்பு, இலக்கணப் பயன்பாடு, கேள்வி கேட்கும்போது பயன்படுத்த வேண்
டிய சொற்கள் என ஏதாவது ஓர் Become a member
அம்சம் மட்டுமே குறித்த நேரத்
தில் கற்றுத்தரப்படும். பொறுமை இருக்காது.
இங்கு படிக்கத் தொடங்கிய அதன்படி,classbites குறும்பாடங்
பின் மாணவர்கள் தங்கள் களும் வீடியோ வடிவிலான குறும்
முன்னேற்றத்தை தெரிந்து பாடங்களும் எளியமுறையிலான
கொள்ளவென பல்வேறு வழிகள் தீர்வுகளைத் தருகிறது. கல்வி உல
இருக்கின்றன. அத்துடன், இங்கு கில் இப்போது குறும்பாடங்களைத்
பரீட்சை எழுதியும் தமது ஆங்கில தான் கற்பதற்கான எளிய வழியாக
அறிவை சோதித்துக்கொள்ளலாம், நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.
இதற்கான இணையத்தள முகவரி குறும்பாடங்கள் என்பது, பாடங்
http://classbites.com/ என்பதாகும்.
- 31
ராக
-- EழR -

விஜய்
2013, மார்ச், 06, புதன்கிழமை
கால்பந்தாட்ட பயிற்சியாளர். "Zero G Soccer'
கால்பந்தாட்ட பயிற்சியை
வழங்குவதற்கான சிறந்த பயிற்சியாளராக Zero G Soccer' என்ற பெயரில் ஒரு சாதனம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த சாதனத்தின்மூலம் பாதம், கீழ்கால், முழங்கால், நெஞ்சுப்பகுதி மற்றும் நெற்றிப்பகுதி (தலை) போன்றவற்றினால் கால்பந்தை இலகுவாகவும்
சிறந்த முறையிலும் கையாளும் வகையில் பயிற்சியை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Zero G Soccer சாதனம் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கால்பந்தாட்டப் பயிற்சியைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதனை பயன்படுத்தி பயிற்சிபெறுவதனூடாக, நினைவாற்றல், மனஉறுதி என்பனவற்றை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் தசைகளுக்கு உரிய பயிற்சி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் விலை சுமார் 140 அமெரிக்க டொலர் களாகும்.

Page 14
2013, மார்ச், 06, புதன்கிழமை
விஜய்
SLEEP FOR KIDS *
Teaching Kids The Importance of Sleep
How Sleep Works Your Body Rests, But is Also Active During sleep
HOME
HHE பாட்டும் | பயட்EF.
NO நட்EE D Tப்பு இத்து இEEF
You spend the day running on the playground, learning at School, eating mals, and at night your body and brain get to rest, right? Wronot in fact, while you are oft in dreamland, your body and brain are very busy getting ready for a new day. That is wtry it is so important to give yourself time to sleep.
'நித்திரை பற்றி அறிந்து
கொள்ள வாருங்கள்' என்று அழைப்பு விடுக்கும் இந்த தளத்தில், நித்திரை பற்றி வரிசையாக கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில் களை பெற்றுக்கொள்ள லாம், அவ்வாறே, நித்தி ரையின்போது என்ன | நடக்கிறது? என்ற கேள் விக்கு முதலில் நித்திரை யின் சுழற்சியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பதில் வழங்கப்பட்டுள்ள தோடு, அதற்கு பல்வேறு
Find out more about how sleep works...
WHY WE SLEEP
SLEEP ATNIGHா
CYCLES
DREAMS
HINரபா THE STARS GAMES AND
பாடம் PINEAR BOOKLET
Learn more about how sleep works
with this fun activity
SNOOZE CLUES'
GRக்தி
* HTMடாகடாரத்து = டபாதாது rik - தக்கா: eu * போகதத்தம் - பாகம் - - HTற்பட்டுப்பான் " வாயாடிபால் - பாகம் -
+ Enா = (k க ச வபாமாபாங்கம்hம் -
த்திரை செய்வது
அவசியமானது என்று கூறுவதைக் கேட்டும் அறிந்தும்
தெரியுமா?, நமக்கு ஏன் நித்திரை வருகிறது என்று
தெரியுமா? இந்தக் கேள்வி களுக்கெல்லாம் பதில்
கற்றுத்
ME TO SlG5)
தென்பது மனிதனுக்கு மிகவும் முக்கியமா னது என்று சொல் லும் இந்த தளம், நித் திரை தொடர்பான பல்வேறு விடயங்களை சிறுவர்களுக்குப் புரிய
வைப்பதற்காகவென்றே உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இவ்வுல கில் வாழும் உயிரினங் களில் சின்னப்பூச்சியிலி ருந்து பெரிய திமிங்கிலம் வரை எல்லா உயிரினங் களும் நித்திரை செய்கின் றன என்றும் ஒரு சில விலங்குகள் தினமும் 20 மணித்தியாலங் கள்கூட, நித்திரை செய்கின்றன
Teaching Kids என்றும் இந்த தளத்தில் குறிப் பிடப்பட் டுள்
Everyone ளது. அத்துடன், நாம் மகிழ்ச்சியா கவும் ஆரோக்கிய மாகவும் இருக்க நித்திரை செய்
I Had the Weirdest வது அவசியம்
You hold on fight as you fly through the air. The win என்றும் அது
on which you fide dips and turms. The giant bird mal
and closer. At the very last second the bird swoops தெரிவித்துள்ளது.
takes of again. This is an awesome tripl இந்த அறிமுகக்
The next day you smile you think of your adventu
remember how tiny the world looked as you and the குறிப்புகளோடு
Like riding in an airplane, only betteri
SLEEP FOR K
Drea
இருப்போம். ஆக, நித்திரை செய்வது ஏன் அவசியம் என்று
அளிக்கிறது sleepforkids என்ற இணையத்தளம்.
நித்திரை செய்வ

விஜய்
2013, மார்ச், 06, புதன்கிழமை
All About
விளக்கங்களையும் அளித் திருக்கின்றது.
சிறுவர்களைப் பொறுத்த வரை, பத்து முதல் பதினொரு மணி நேரம் நித்திரை தேவை என்கி றது இந்த தளம்.அப்போது தான் பாடசாலை
- Sleep
Sleep
எது. இப்படி நித்திரை செய்யவேண்டியதன்
அவசியத்தைச் சொல் லும் இந்த தளம், நீங்கள் சரியாக
நித்திரை செய் கிறீர்களா?
என்று
அறிந்து கொள்வ
ைெர பற்றிக் -
தரும் இணையத்தளம்
றாக நித்திரை செய்வதற் கான வழிகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது,
கனவுகள் இல்லாமல் நித்திரை உண்டா? என்பது பற்றியும் கனவு கள் பற்றிய விளக்கமும் தனியே வழங்கப்பட் டுள்ளது. இவை எல்லாவற்றுடன்
பாடத்தில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும். புதிதாக யோசிக்க முடியும் என்றும், இல்லை என்றால் படித்தவை மறந்து போகும். சரியாக முடிவெ டுக்க முடியாது என்றெல்
லாம் சுட்டிக்காட்டியுள் பராக்ராவில் .Hin
தற்காக, நித்திரை
நித்திரை தொடர்பான செய்வதற்கான ஒரு டய
புதிர்களும் விளையாட்டு றியை உருவாக்கிக் கொள்
களும்கூட இந்த இணை ளவும் உதவுகிறது.
யத்தளத்தில் இருக்கின் அத்துடன், நித்திரை செய்
றன. http://www. வதைக் கணக்கிடுவதற்
sleepforkids.org/index. கான கல்குலேட்டரும்
html என்பதே இதற்கான வழங்கப்பட்டுள்ளது.)
இணையத்தள அவ்வாறே, மேலும் நன்
முகவரியாகும். 2- 188 1 கமெடி f4:16:4h - Teting 13. =
SLEEPFORKIDS *193கா!
FOUNDAho
Teaching Kids The Importance of Sleep
IDS 2
HOME
FOON'. The Importance of Sleep
HாTைHE சித்தி
Welcome to Sleep for Kids!
Sleep is importante Every living thing Sinaps, from the smallest insecto the largest whale some animais spend as many as 20 hours a day sleeping! While children and adu don't need to sleep qulle so many hours, our sisep = just as important
ms reamsl
HOWLEET
WORKS
AMD FUப் CANT உIES
We need sleep to keep us healthy. S
happy, and doing our bசாரி
DREAMS RETS 20
Dream Last Night O blows your hair of your face, as the giant Bird
es a ólve for the ground. The Earth gets closer up as your feet barely hit the ground, and then
GAMES AND FIALS
HI, I'm P.J. Bear in this website for kocis, you can eam about what happens while e sinap. pisy fun games, and keep track of your Own Sleep Sa, whit an yau Welding at
Come on In and learn about sleep with mal
PBEAR சேபம்
re the night before. You close your eyes and giant bird swished over the earth. A felt so real
|லடினம்
Attention Parents and Teachern. You can review this website afth your Children and discuss Sleep issues with them. You will also find more great information to help you team and teach about children's sleep in the Bannt and Teacher lectien

Page 15


Page 16
16
2013, மார்ச், 06
களைப் பெற்றுக்கொள்வ - முத்துசாமிமீ
ஆங்கிலேயர், கண்டி அரசின் அனைத்து சொத்துக்களையும் இளவரசன் முத்துசாமியிடம் கையளித்தனர். அதற்குப் பதிலாக முத்துசாமி இளவரசனிடம் இருந்து பல்வேறு விடயங்களை எதிர்பார்த்தனர். அதாவது, ஏழு கோரளைப் பிரதேசத்தையும் கிரிஹாகம் மற்றும் கலகெதர கோட்டை களைப் பெற்றுக்கொள்வ தும் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு கண்டி இராச்சியத்தின் ஊடாக, நேரான வீதி ஒன்றை அமைப்பதற்குரிய காணிகளைப் பெற்றுக்கொள்வதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. இவற்றைத்தவிர, கறுவா வர்த்தகத்திற்கு கண்டி இராச்சியத்தைப் பயன்படுத்துவதும் பதவி விலகிய அரசனுக்கு ஓய்வூதியம் வழங்குவதும் பிரித்தானியரின் ஏனைய நோக்கங்களாக இருந்தன.
இதேவேளை, தான் கேட்ட அரச பதவி தனக்குக் கிடைக்காமல் வேறொருவருக்கு
கண்டியில் நிர்வாகத்தை மேற்கொள்ள அதிகாரி ஒன்றை அமைத்துவிட்டு கொழும்பு திரும்பிய
மரணமானார். அதன்பின் அவர்கள் கண்டியில் இ
கொழும்பிற்கு அழைக்
எழுதுபவர்: திலகன் ரித்திரம் : அய்யன்
என்ன கண்டியை விட்டு நாம் தப்பி ஓடுவதா?
236
அதுதான் பிரச்சினை எமது படையினருக்கு இன்னும் சில நாட்களுக்குத் தேவையான உணவுகள் மாத்திரமே கையிருப்பில்
இருக்கின்றது. தொடர்ந்தும் இங்கிருந்தால் நாம் பசியால் மடிய
நேரிடும்.
ஏன் எமக்கு உணவு
விநியோகிப்பதற்கு உடன்பட்ட கல உடரால எங்கே?வேவிட்ட நிலமே
எங்கே?
மன்னர் வந்து நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுவார் என நாம் பொறுத்திருந்தது
போதும்.
ஹஹ்! எமது வீடு வாசல்கல்ை கொள்ளையடித்துக் கொண்டு உடற்சாகமாக
அவர்கள் வருவதைப் பார்
ஆம்! எம்மால் முடிந்தவரை அவர்களைத் தாக்குவோம்!
நாம் இங்கிருந்தே தாக்குதலை ஆரம்பிப்போம்.

3, புதன்கிழமை
மது அதிருப்தி அதை தான்.
கிடைத்தது குறித்து பிலிமத்தலாவை கோபம் கொண்டான். எனினும், அதனை அவன் வெளியே காட்டிக்கொள்ளாமல் ஆங்கிலேயருடன் போலியான நட்பை வெளிப்படுத்தினான். தப்பியோடிய ஸ்ரீவிக்கிரம இராஜசிங்க மன்னனைக் கைதுசெய்வதற்கு தான் ஆங்கிலே
யருக்கு உதவ விரும்புவ தாக பிலிமத்தலாவை அறிவித்தான். அவ்வேளை ஸ்ரீ விக்கிரம
இராஜசிங்க மன்னன் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால், அங்கு படையணியொன்று அனுப்பப்பட்டது. ஆனால், மன்னன் அங்கு இருக்கவில்லை. எனினும், தப்பியோடிய மன்னனைக் கண்டுபிடிக்கும்படி பிலிமத்தலாவை மீண்டும் ஆங்கிலேயரை
வற்புறுத்தினான். இதனை சிறிதும் பொருட்படுத்தாத கர்னல் பேலி அவர்கள் தமது படையணிகள் அனைத்தையும் மீண்டும் கண்டிக்குத் திருப்பி அழைத்தார். ஒருவரை நியமித்து அவரின்கிர் படையணி அவன் ஏக் ஆள்பதி அவர்கள் சில தினங்களில்
ஏன் நீங்கள் கத்தி, தடிகளுடன் வரும் ருெந்த அதிகாரியையும் படையணிகளையும்
சிங்களவர்களுக்குப் பயப்படுகிறீர்களா? கத் தீர்மானித்தனர்.
எங்களுக்கு ஆயிரக்கணக்கான
படையணிகள் இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள்தான் இப்பொழுது நடைபெற்று
வருகின்றன.
எமது மக்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளை அடித்து குடிசைகளுக்கு தீ
மூட்டிச் செல்கின்றனர்.
எமக்கு உதவி செய்பவர்களைக் கொல்லும்படி. அரசன் கட்டளையிட்டுள்ளான். அவர்களின் தோட்டம், காணி, சொத்துக்களையும்
அரசுடமையாக்கும் படியும் கூறியுள்ளான்.
இந்த அரச மாளிகையை மன்னன் எமக்கு விரும்பியா கையளித்தான்? அதேபோல்
உணவையும் பெற்றுக்கொள்வோம்.
ஹ்.சா.ஆஹ் ம்+சக்க. மாத்யக்
இதோ, உங்களை என்ன செய்கிறேன் பார்.
தொடரும்

Page 17
விஜய்
2013, மார்ச், 0
இனிய நாளினிலே இன்ப அலைகளில் குதூகலத்துடன் அமைந்தது எம் பயணம்!
சுற்றுலாவில்.
செல்லும் பாதையில் கானகங்களைக் காணுகையில் தென்றல் காற்று இதமாய் மனதையும் வருடிச் சென்றதே!'
எம்.ஆர்.எம்.ரிஸ்லின், கெப்பிடிய மு.ம.வித்., கலேவெல.
விளையாட்டரங்குகளிலும் அழகிய பூங்காக்களிலும் கடலோரங்களிலும் காலத்தைக் கழித்தோம் ஒரு பட்டாம்பூச்சி போலவே!
அறிந்து -காள் ளுங்கள்
வொயில்பொழுதி கொங்கிறீட் சாலைக போது, தொலைவில் இருப்பதுபோன்று ! இந்தப் போலித்தோ "கானல் நீர்' எனப்ப
இது ஒளியின் மு தெறிப்புக் காரணமா கின்றது. வெயிற்கா வெப்பத்தினால் நில வெப்பமடைந்து, நி அருகே உள்ள காற் றது. ஆனால், மேற் உள்ள காற்று
அதிகம் சூடாவ தில்லை. சூடான காற்று குளிர்ந்த காற்றைவிட, இலேசாக இருப்ப தால், பூமிக்கு அருகேயுள்ள காற்று மேலே யுள்ள காற்றை விட, அடர்த்தி
குறைந்தே இருக் பனிக்கரடி ஒன்று தன் குட்டியோடு
கின்றது. விஞ்ஞான பனிப்பிரதேசம் முழுவதும் உணவைத்
அடிப்படையில் சூ தேடி அலைந்துகொண்டிருந்தது. நீண்ட
டைய முறிவுச்சுட்டி சூரியன் மறையும்போது
தேடுதலுக்குப் பின்னர் ஒரு குளத்தைக்
றுடன் ஒப்பிடும்பே அண்டார்க்டிக்காவில்
கண்டது, அதில் பலவகையான மீன்கள் பச்சை நிறமாகத் தெரியும்.
துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.
தலைவர் மீன் முறையி * விமானத்தின் கறுப்புப்
"என் செல்லமே உன் பசிக்கு
"ஐயோ! அம்மா, எ பெட்டியின் நிறம்
நிறைய மீன்கள் இருக்கின்றன. நீ கரை மீன்கள் இவைதான். இவன் செம்மஞ்சள்.
மேலேயே இரு. நான் அவற்றைப்
வேண்டாம்" என்றது கு * உலகின் மிகச்சிறிய
பிடித்துக்கொண்டு வந்து தருகிறேன்" புகையிரத நிலையம்
என்றது தாய்க்கரடி குளத்தில் வத்திக்கானில் உள்ளது.
இருந்த மீன்களுக்கு கரடி
களின் பேச்சுக் கேட் * உலகின் மிகப்பெரிய
டது. இந்த உரையா அணு உலை பிரான்ஸ்
டலைக் கேட்ட மீன் நாட்டில் அமைந்துள்ளது.
களின் தலைவன்,
"ஏய், குட்டிப் அதிசய
பனிக்கரடியே! உலகம்
நீ எங்கள் குளத்
தில் தவறி * நாம் வாழும் பூமியைப்
விழுந்தபோது போன்று ஒரு மில்லியன்
உன்னைக் காப் பூமிகளை ஒன்று சேர்த்
பாற்றியது நினைவில் தால்தான் சூரியனின்
லையா?" என்று அளவை எட்டலாம்.
(கேட்டது. * ஒவ்வொரு வருடமும்
சிறிது நேரம் சிந்தித்த உலகில் உள்ள
பின் குட்டிக்கரடிக்கு நினை
"இருக்கட்டு கண்டங்கள் இCm அவாவு
வுக்கு வந்துவிட்டது.
பதிலுக்குக் குட் நகர்கின்றன.
""ஆமாம், ஆமாம் நன்றாக
காப்பாற்றி நன் நினைவிருக்கிறது. நீங்கள்
காட்டி * எரிமலைகளிலிருந்து
எல்லோரும் சேர்ந்து நான்
அது ே வெளிவரும் 'லாவா'
கரை ஏற உதவினீர்கள். அதை
இப்போது எனும் தீக்குழம்பு
என்னால் எப்படி மறக்க
தீர்த்துக்கொ கொதிக்கும் வெந்நீரை
முடியும்? நான் வாழ உயிர்
"யில்லை" தா விட 12 மடங்கு
கொடுத்தவர்கள் நீங்கள்
கொடுமையில் பேசியது சூடானது.
அல்லவா?'' என்றது,
"அப்படியானால் எல் * இமயமலை ஒவ்வொரு
"நீயும் பனிக்கட்டியில் துடித்த எங்கள் வர்களை நீங்கள் கொல் வருடமும் சுமார் IcIm
குட்டி மீனை நன்றி மறவாமல் நீரில்
களா?" என்றது கரடிக் உயர்ந்துகொண்டே
எடுத்துப் போட்டாய் அல்லவா?"
"ஆமாம்" கண்டிப்ப இருக்கிறது.
"ஆமாம் நினைவிருக்கிறது"
தாய்க்கரடி. மிப்றா,
"'நீ காத்த மீனையும், எங்களையும்
"அப்படியானால், இ கமு/ஸம்ஸ் மத்.கல்.,
உன் தாய் பிடித்துத் தின்னப் போகி
காப்பாற்றிய நான் மட் மருதமுனை.
றேன் என்கிறதே! இது தர்மமா?"
இருக்க வேண்டுமா? எ

96, புதன்கிழமை
இல் தார் மற்றும் களில் நடக்கும்
ல் நீர்நிலை தோன்றும்.
ற்றமே
டுகின்றது. மு அக உட் ரக உண்டா
லத்தில் சூரிய சப்பரப்பு
லப்பரப்பின் று சூடாகின் பகுதியில்
தாழ்வான கானல் நீர்
வாவிற்கான
இம்மாதிரியான சூழ்நிலை நேரடிப் பார்வை
களில் மரஞ்செடிகள் வழி
யாக வரும் ஒளிக்கதிர்கள் வானிலிருந்து
அதிகமாக முறிவுச்சுட்டியி ஒளிக்கதிர்
லிருந்து குறைந்த முறிவுச் குளிர்ந்த காற்று
சுட்டிக்குப் புகும்போது வெப்பத்தற்று -
பாதை விலகிச் செல்கின் றன. இதனையே 'ஒளி
முறிவு' என்கிறோம்.
ஒளிக்கதிர்கள் பல்வேறு முறிவுச்சுட்டி கொண்ட
ஊடகங்கள் வழியாக, டான காற்றினு அதிகமாக இருக்கும். அத்துடன்,
பயணம் செய்கையில் விலகல் - குளிர்ந்த காற் நிலப்பரப்புக்கு முறிவுச்சுட்டி
கோணம் அதிகரித்துக்கொண்டே பாது,
கூடிக்கொண்டே போகின்றது.
போகின்றது. இக்கோணம் 90
யை அடையும்போது, ஒளி ட்டது.
அவையே எடுத்துக்கொள்ளட்டும்"
இந்த ஊடகத்தில் முழுமையா ன்னைக் காத்த
என்றவாறு கரடி, குளத்தில் குதிக்கத்
கத் தெறிப்படைகின்றது. பற்றைப் பிடிக்க
தயாரானது.
அதனையே 'ஒளியின் முழு குட்டிக் கரடி.
இதைப் பார்த்தும் தாய்க்கரடி செய்
அக உட்தெறிப்பு' என்கின் றோம். இம்மாதிரியான பிரதிபலிப்பினால் மரஞ்செடி களின் நிழல் தலைகீழாகத் தெரி
கின்றது. இவை நீரில் நிற்பது வதறியாது திகைத்தது. தன்
போன்றும் தோற்றம் அளிக்கின் குட்டியின் நன்றி உணர்வைக்
றது. இக்காட்சி தொலைவிலி கண்டு, தலை குனிந்தது.
ருந்து பார்ப்பவர் கண்களிற்கு "மீன்களே என்னை மன்
நீர்நிலை போன்ற பொய்த் னித்துவிடுங்கள். உதவியை
தோற்றத்தை உண்டாக்குகின் ஒரு கொடுக்கல் வாங்கலாக
றது. இதனையே 'கானல் நீர்' நான் நினைத்துவிட்டேன்"
என்கின்றோம். வேதனையுடன் தாய்க்கரடி
எம்.டீ.எப்.ஸஸ்னா, தன் குட்டியை அழைத்துக்
கிரி/சுலைமானியா மு.வித்., கொண்டு புறப்பட்டது.
குறிகொடுவ. உங்களுக்குத்
உணவ
தெரியுமா?
ஒமே, நீயும் டி மீனைக் ாறியைக் விட்டாயே? பாதுமே. வ நமது பசியை ாள்ள வேறு வழி பக்கரடி பசிக்
* தக்காளியின் தாயகம் - தென் அமெரிக்கா. * அவரைக்காயின் தாயகம் - அமெரிக்கா. * கெரட்டின் தாயகம் - ஆப்கானிஸ்தான். * பரங்கிக்காயின் தாயகம் - மலேசியா. * பச்சைப் பட்டாணியின்
தாயகம் - தென்மேற்கு ஆசியா. 4 வெண்டிக்காயின் தாயகம் - ஆபிரிக்கா. * முட்டைக்கோவாவின்
தாயகம் - தென் ஐரோப்பா. * பீட்ருட்டின் தாயகம் - மேற்கு ஆசியா.
எனைக் காத்த பலப்போகிறீர்
குட்டி. பாகக் கூறியது
மவர்கள்
டும் உயிரோடு என் உயிரை

Page 18
2013, மார்ச், 06
ஹெம்மாதகம் பள்ளிப்போருவை யைச் சேர்ந்த ஸ்வாஹிர்-நிஸ்பா தம்பதியரின் செல்வப் புதல்வன் உஸ்மான் அஹமட் 10.03.2013
அன்று தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இவரை,
குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
சண்டிலிப்பு சேர்ந்த கனகச் தம்பதியரின் ெ அபிராமி, 19.0 பதினான்காவ கொண்டாடவு
பெற்றோர் மற் உறவினர்கள், நண்பர்கள் அனை காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
சம்மாந்துறையைச் சேர்ந்த மர்சூக் - நண்பா தம்பதியரின் செல்வப் புதல்வன்
முஹம்மட் ஸபிறாஸ், 12.02.2013 அன்று தனது பதின்மூன்றாவது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும்
உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் நீடூழி காலம் வாழ வாழ்த்து | கின்றனர்.
(தகவல்: கே.எல். ஹில்மி)
விஜய் "விழா உலா த.பெ. எண் 2037 கொழும்பு
புதுக்குடியிருப்பு 7 8 சேர்ந்த கேதீஸ்வரன்-ச செல்வப் புதல்வன் சந் அன்று தனது பதினால் கொண்டாடினார். இவ உற்றார், உறவினர்கள், அனைவரும் பல்கலை பல்லாண்டுகள் வாழ 5
வெல்லலாம்
இந்து சமயக் கலைச்
தென் இந்தியாவில் இருந்து இலங்கை மீது அடிக்கடி சிறு படையெடுப்புகள் நடந்தாலும் இந்து சமயச் செல்வாக்கு சோழர் எழுச்சிக்குப் பின்னர்தான் ஏற்பட்டது, சோழர் இலங்கையைக் கைப்பற்றி மும்முடிச்சோழ மண்டலமெனப் பெயரிட்டு, பொலன்னறுவையை தலைநகராக்கி சுமார் 53 வருடங்கள் ஆட்சிசெய்தனர். இக்காலத்தில்
நல்லூர் கோயில்
இங்கு இந்து சமயம் தீவிரமாக இதனால், இங்கு இந்துக் கோய கடவுள் உருவங்கள் என்பன உருவாக்கப்பட்டன.
இந்துக் கோயில்களில் சுற்று கோபுரவாயில், கொடிக்கம்பம் கற்பகக்கிரகம் எனும் பிரதான . காணப்படுகின்றன. கோயில் - கோபுரம் பிரதான இடத்தைப் கோயில் கோபுரத்தின் அமைப் மேல் நோக்கிச் செல்கின்றது. அகலமானது, மேலும் அர்த்தம் மகாமண்டபம், ஸ்தம்பமண்ட பிரதான மூன்று பகுதிகளும் இ கோயில்களில் சிவன்கோயில்க இடத்தைப் பெறுகின்றன. கே தூபி, மேல் கட்டமைப்பு பிரள் அதிஸ்டானம், உபபீடம், விம
ரிஷபன் கொடி
பக் கலைச்சுடர்எஸ்எல்எம்மண்
க்கோணேஸ்வரன் கோயில்
மூலஸ்தானம் ஆகியவை காண
இந்துக் கோயில்கள் இலங்ை பாகங்களிலும் காணப்படுகின் சிலாபம் - முன்னேஸ்வரம், திருகோணமலை - திருக்கோனே யாழ்ப்பாணம் - நல்லூர் என்பன கதிர்காமம், கொழும்பு, கண்டி, போன்ற இடங்களில் காணப்பு இந்துக் கோயில்களும் முக்கிய யாகும்.
இந்துசமயக் குறியீடாக ரிஷம் காணப்படுகின்றது. இந்துக் கல் கோலம் போடுதல் முக்கிய இட பிடித்துள்ளது. தேங்காய்ப் பூ, அரிசிமா ஆகியவற்றைப் பய கலையம்சம் பொருந்திய கோள் போடப்படுகின்றன.

5, புதன்கிழமை
பாய் ஐயனார்வீதியைச்
பை-மலர்விழி செல்வப் புதல்வி =3, 2013 அன்று தனது து பிறந்தநாளைக் ள்ளார். இவரை, றும் உற்றார் வரும் பல்லாண்டு
சந்தியகுலன், ஸ்ரீ கதிரேசன் த.ம.வித். தேவியகருப்.
அனுப்ப வேண்டிய முகவரி
கைவண்ணங்கள் த. வெட்டி என 203ா
காயம்பு.
ஆம் வட்டாரத்தைச் ந்திரா தம்பதியரின் திரேசன், 21.02.2013
காவது பிறந்தநாளைக் மரை, பெற்றோர் மற்றும்
நண்பர்கள் யும் கற்றுப் வாழ்த்துகின்றனர்.
(தகவல்: றியா)
i:மோஷிக்கா, வின்சன்ட் உ.தே பாட்டாது
"hா7ை 191
ரி.பிருந்தா, பாஹைப்ண்ஸ் கல்..
இருட்டன்,
உ இட்
5
ப் பரவியது. பில்கள், இந்துக்
பஹம்சா, பல்லவ மடம்,வித், அல்வை.
என்.மனோ
'FERT பாடி இழர்
-என் பா
என்.றம்தான், அல்-ரதா மு.க.விற்--சமுக்கந்த
மதில், , நந்தி, பாகங்கள் அமைப்பில் பெறுகின்றது. ப்பு கீழ் இருந்து கீழ்ப்பகுதி மண்டபம், பம் எனும் ங்குண்டு. இந்துக் களே பிரதான Tயில் அமைப்பில்
தலம், பானம், பாதவர்க்கம்
எனும் பகுதிகள் காணப்படு கின்றன. கட்டடத்தின் உட்புறத்தே கற்பக்கிரகம், சிலைக்கிரகம், எப்படுகின்றன. ஐகயில் அனைத்துப்
றன. இவற்றில்
நிநிலோஜி, கொக்குவில் இந்துக் கல்,
கொக்குவில்,
தாக்கப் அப்து மாறஹிரா தேபாட மாவணால்லம்,
பிலாசம் இளவாலை புனித ஹென்றியரசர்
"hrரான பாவா பேசி
ஏ. எச்.பாத்திமா முஸ்யிறன, அறபா வித்- நிந்தவூர்.
னஸ்வரம், எவற்றுடன் மாத்தளை படும்
மானவை
பிறந்தநாள்வாழ்த்துக்கள் குறித்து கவனத்துக்கு!
பக் கொடி மாசாரத்தில் டத்தைப்
வர்ணப்பொடி, எபடுத்தி அழகான லங்கள்
'விழா உலா' பகுதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை | அனுப்புபவர்கள், குறித்த பிறந்தநாள் நிகழ்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வாழ்த்துக்கள் எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். தாமதித்துக் கிடைப்பவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

Page 19
2013, மார்ச், !
தமிழுக்குஅருந்
நூற்றாண்டு வி
பன்மொழி ஒப்பாய்வுகள் மூலம் தமிழ் மொழியை சர்வதேசிய நிலைப்படுத்தி, தமிழ் ஆய்வு மன்றங்களை உருவாக்குவதில் மூலகர்த்தாவாகத் திகழ்ந்தவர் தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகள். இவரது ஜனன நூறாவது ஆண்டாகிய இவ்வருடம் தமிழ் உலகம் பெரும் பூரிப்பில் ஆழ்ந்துள்ளது. இலங்கை மட்டுமன்றி; தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளான அவுஸ்திரேலியா, கெனடா மற்றும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளும் அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை செம்மையாக சிறப்பித்துள்ளன, மேலும், யாழ். தமிழ்ச் சங்கம், யாழ்.மறைமாவட்டம் ஆகியன இணைந்து தொடக்க விழாவினை 20.02.2013 அன்று அடிகனாருக்கு கல்வி வழங்கிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தனர். அந்தவகையில், அவர் பிறந்து, வளர்ந்து அவருக்கு தமிழ்ப்பற்று ஊட்டிய நெடுந்தீவு உட்பட எமது நாட்டின் பல பாகங்களிலும் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு சிறப்பு விழா வெகு விமர்
சையாகக் கொண்டாடப்படுகின்றது.
எமது நாட்டில் தமிழ்
மேன்மைக்காக
Fitr du Centennite tevrain Larekin
[ா?சாகர் Frtiw TE-Mாப்பு 12 மொழியை வளர்ப்பதில்
தொண்டாற்றிய அரும்பாடுபட்ட நல்லூர்
தனிநாயகம்
உலரரை அர் கன் மேகம் | சுவாமி ஞானப்பிரகாசர்,
அடிகளாரின்
நுற்றாண்டுவி தாவீது அடிகளார் வரிசை
வாழ்க்கைப் பக்கத்
அபாயம் நமகட்கவத் விஷாகா க யில் தனிநாயகம் அடிகளா
தினை சற்று புரட்
காத்தாம் ரும் அடக்கம். இவர் இப்பா
டிப் பார்ப்போம்.
உ - 1ாரியம் காப்பகம் ரம்பரியத்தை மேலும் வளப்
யாழ்ப்பாணத்
கார் பான் கான்
ஏசாய்பே ALாடிகள். படுத்தி சர்வதேசிய நிலைப்
தின் காவலூர் படுத்தினார். சர்வதேச அரங்
அருகே பொன்ன கில் தமிழ் மொழியை இருப்
கரம் எனப்படும் புச் செய்வதற்கு நெடிய
காம்பொன் என்ற யாத்திரைகளை மேற்கொண்
சிற்றூரில், டிருந்தார். இவ்வாறு தமிழ்
நாகநாதன் ஸ்டெனிலஸ்-சிசிலியா
'முனைவர்' பட்டம் மொழிக்குப் பெரும் தொண்
பஸ்தியம்பிள்ளை தம்பதியரின்
பின்னர் இந்தியா செ டாற்றிய தனிநாயகம்
முதலாவது குழந்தையாக 1913
லம் வடக்கன்குளம் அடிகளாரின் இவ்வருட
ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி
ஆசிரியராகப் பணிய நூற்றாண்டு விழாவின் கருப்
தனிநாயகம் அடிகளார் பிறந்தார்.
பின் அண்ணாமலை பொருளாக "நன்றாய் தமிழ் இவரது இயற்பெயர் சேவியர்
கழகத்தில் தமிழ்த்துரை
மாணவராக இல் பட்டம் பெற்ற தொடர்ந்து தூத் பணியாற்றிய . தமிழ் இலக்கிய. நிறுவி Tamil C ஆங்கிலக் காலா வெளியிட்டார். பின்னர், தமது திரும்பிய அடிக பணியில் இலை
தொடர்ந்து, லண் செய்வோம்' என்றதன்
என்பதாகும்.
கழகக் கல்வி நிறுவன அடிப்படையில் பட்டிமன்
சொந்த ஊரில் தொடக்கக்கல்வி
லக்கியம் வழியாகக் ! றங்கள், ஆய்வரங்குகள்
யும் யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்
என்ற தலைப்பில் மு மற்றும் கலை நிகழ்ச்சிகள்
கல்வியும் கொழும்பு நகரில் இறை
பெற்றார். பின்னர் ம பலவும் நாட்டின் பல
யியல் கல்வியும் பயின்றார். அதன்
லுள்ள மலாயப் பல் பாகங்களிலும் இடம்பெற்
பின்னர் 'The Carhagam Clergy'
தின் இந்தியத் துறை றுள்ளன. தமிழ் இலக்கிய
என்ற தலைப்பில் இறையியலில்
ராக 1968 ஆம் ஆன்

06, புதன்கிழமை
தொண்டாற்றி
தாயகம் அடிக
ழா அனுஷ்டிப்பு
20]
பணியாற்றினார். அடிகளாரின் முதலாவது நூல் 'தமிழ் தூது"
என்பதாகும். இலக்கியக் கட்டுரை - யாழில் நூற்றாண்டு
களின் தொகுப்பான இந்த நூல் 'விழா அனுஷ்டிப்பு
1952 ஆம் ஆண்டு வெளியானது. அடிகளாரின் உலகப் பயண அனு பவங்கள் 'ஒரே உலகம்' என்ற தலைப்பில் 1963 ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய சொற்பொழி வானது, 'திருவள்ளுவர்' என்ற தலைப்பில் 1967 ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளியாகியுள்ளது.
அடிகளார் எழுதிய 30 ஆய்வுக் கட்டுரைகள் Tamil Culture" இதழில் வெளியாகியுள்ளன. சுமார் 70 கட்டுரைகள் பல்வேறு
இதழ்களிலும் கருத்தரங்கு 111142 111வயாniபு:
மலர்களிலும் வெளிவந்துள்ளன.
தமிழ் மொழியுடன் ஆங்கிலம், தேசிப்கான்
லத்தீன், ஸ்பெனிஷ், பிரெஞ்ச், யேற்றார். 1964 ஆம் ஆண்டு
போர்த்துக்கீசம் போன்ற மொழி டில்லியில் நடைபெற்ற கீழ்த்
களையும் கற்றுத் தேர்ந்த தனிநா திசை மாநாட்டில் உலகமெங்கி
யகம் அடிகளாரின் அனைத்துல லுமிருந்து கலந்துகொண்ட
கப் பார்வை முழுமையாக அறிவி பேராசிரியர்களை ஒருங்கி
யலை அடிப்படையாகக் கொண் ணைத்து அனைத்துலகத் தமிழா
டது. தமிழ் மொழி, தமிழிலக்கிய ராய்ச்சிக் குழுவை தோற்றுவிப்ப
மேன்மை, தமிழர்களின் பாரம்பரி யச் சிறப்பினை உலகெங்கும் | வாழும் பிறமொழி அறிஞர்களிடம்
பரப்புதல் ஆகியவற்றை வாழ்வின் பெற்றார்.
இலக்காக கொண்டிருந்தார் என்று சிறிதுகா
தனிநாயகம் அடிகள். எனும் இடத்தில்
தனது இறுதிக்காலத்தை யாழ்ப் பாற்றினார்.
பாணத்தில் கழித்த அடிகளார் ப் பல்கலைக்
1980 ஆம் ஆண்டு செப்டெம்பர் றயில் முதுகலை
முதலாம் திகதி இவ்வுலக வாழ்வை ணைந்து
விட்டு மறைந்தார். எத்தனை நூற் ார். அதனைத்
றாண்டுகள் கழிந்தாலும் தமிழ்மொ துக்குடியில்
ழிக்கு தனிநாயகம் அடிகளாரது அடிகளார்,
பங்கு காலத்தையும் வென்று க் கழகத்தை
பிரகாசிக்கும் என்பது ailure' என்ற
தில் மூலகர்த்தாவாக விளங்கி
திண்ணம். பண்டிதழை
னார். அத்துடன், அவ்வ மைப்பின் செயலராகவும்
சைக்கிள் வெற்றியாளர் து தாயகம்
பொறுப்பேற்றார்.
போட்டி இல் - 14 ளார் பல்கலைப்
முதலாவது உலகத் தமிழா அனந்தார். -
ராய்ச்சி மாநாடு 1966 ஆம் Tடன் பல்கலைக்
ஆண்டு மலேசியாவில் நடை எத்தில், 'தமிழி
பெறுவதற்கான அனைத்து கல்வியியல்'
ஏற்பாடுகளையும் செய்தாள். -னைவர் பட்டம்
சென்னையில் உலகத் தமி மலேசியாவி
ழாராய்ச்சி நிறுவனத்தின்
எம்.ஆர்.எம். அர்சத் கலைக்கழகத்
வெளியீடான 'Journal of
73/9", உடையார் மாவத்தை, பின் தலைவ
Tamil Studies' இதழுக்குச்
சிறிது காலம் ஆசிரியராகப் எடு பதவி
தெலிகொன்ன, குருணாகலை,

Page 20
020
2013, மார்ச், 26,
இதிகம் பயில்வோம் கை6hi86
ஆயுபோவன் - 389 - 1, வணக்கம்
இன்றைய பாடத்தில் புடவைக் கடையில் அம்மா-முதலாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலைப் பார்ப்போம்.
මුදලාලිඑන්න නෝනා, හුග දවසකට පස්සේ.
என்ன நோனா, ஹங்க தவஸ்கட்ட பஸ்ஸே. முதலாளி: வாருங்கள் அம்மா, நீண்ட நாட்களுக்குப் பிறகு.
අමා:
ඔව්, දුවට ගවුම් රෙදි ගන්න ඕන්නේ. ஒவ், துவட்ட கவும் ரெதி கன்ன. ஆம், மகளுக்கு சட்டைத்துணி வாங்க வேண்டும்.
அம்மா:
මුදලාලි: මොන විදියේ ගවුමි රෙද ඔයාලට ඕනේ?
மொன விதியே கவும் ரெதித ஒயாலட்ட ஒனே? முதலாளி : உங்களுக்கு என்ன மாதிரியான சட்டைத்துணி வேண்டும்?
சன்);
පොඩි මල් වැටුණු රෙදි බලමු. பொடி மல் வெட்டுணு ரெதி பலமு. சிறிய பூப்போட்ட துணிகள் வேண்டும்.
அம்மா:
இe©:
මොන පාටටද කැමති?
மொன பாட்டடத கெமதி? முதலாளி: என்ன நிறம் பிடிக்கும்?
டி:
ලා නිල් පාටින් රෙද්දක් ගන්න බලමු. லா நில் பாட்டின் ரெத்தக் கன்ன பலமு. இள நீல நிறத்தில் ஒரு துணி எடுங்கள் பார்ப்போம்.
அம்மா:
මුදලාලිං මේ රෙද බලන්න.
மே ரெத்த பலன்ன. முதலாளி: இந்தத் துணியைப் பாருங்கள்.
අම්මා:
මේ රෙදි මීටරයක් කීයද? மே ரெதி மீற்றரயக் கீயத? இந்தத் துணி ஒரு மீற்றர் எவ்வளவு?
அம்மா:
මුදලාලි
මේ රෙදි මීටරයක් රුපියල් හාරසීයයි.
மே ரெதி மீற்றரயக் ருபியல் ஹாரசீயய். வியாபாரி: இந்தத் துணி ஒரு மீற்றர் நாநூறு ரூபாய்.
අමා:
ගණන් වැඩියිනේ. ටිකක් අඩු කරන්න බැරිද? கணன் வெடிய்னே, டிகக் அடுகறன்ன பெறித? விலை அதிகமே. கொஞ்சம் குறைக்க முடியாதா?
அம்மா;
මුදලාලිං රුපියල් 50 අඩු කරන්නම්. ඔයාට මීටර් කීයක් ඕන්ද නෝනා?
ருபியல் பனஹக் அடு கறன்னம். ஒயாட்ட மீற்றர் கீயக் ஓனேத
நோனா? வியாபாரி: ஐம்பது ரூபாய் குறைக்கிறேன். உங்களுக்கு எத்தனை மீற்றர்
வேண்டும் அம்மா?
ஒன்இ:
806 ஜகை இருக. கை இலg? மீற்றர் துனக் ஓனே, கான கீயத? மூன்று மீற்றர் வேண்டும். கணக்கு எவ்வளவு?
அம்மா:
මුදලාලි:
රුපියල් එක්දහන්සේ පනහයි නෝනා.
ருபியல் எக்தஹஸ் பனஹய் நோனா. வியாபாரி: ஆயிரத்தி ஐம்பது ரூபாய் அம்மா.
டிங்):
මෙන්න සල්ලි මුදලාලි. மென்ன சல்லி முதலாளி. இந்தாருங்கள் காசு முதலாளி.
அம்மா:

புதன்கிழமை
- பகுதி-4
- வழங்குபவர் : எஸ்.பேரின்பன் .. நடைபெற்று முடிந்துள்ள சில கருமங்களை, தகவல்களாக (Information) தெரிவிப்பதற்கும், நிகழ்கால வினைமுற்று வாக்கியங்களை (Precent Perfect Tense) கையாள்வதுண்டு. அத்தகைய சில வாக்கியங்களை மேலும் இங்கே அவதானிப்போம்.
(அ) நான் அந்த நபரை எங்கேயோ பார்த்துள்ளேன்.
I have seen that person somewhere. * 1 have see11. (Compound Verb)
நான் பார்த்துள்ளேன். (கூட்டு வினைச்சொல்)
(ஆ) நான் சமீபத்தில் அந்த நபரை சந்தித்துள்ளேன்.
I have recently met that person. 1 have met, (Compound Verb) நான் சந்தித்துள்ளேன், (கூட்டு வினைச்சொல்)
(இ) நீ ஏற்கனவே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டாய்.
You have already left that place. You have left (Compound Verb) நீ வெளியேறிவிட்டாய். (கூட்டுவினைச் சொல்)
(ஈ) நாங்கள் எங்கள் வேலையை ஏற்கனவே முடித்துவிட்டோம்.
We have already finished our work. * We have finished. (Coimpound Verb)
நாங்கள் முடித்துவிட்டோம் (கூட்டு வினைச்சொல்)
(உ) அவர்கள் பல பாடங்களை கற்றுள்ளார்கள்.
They have studied several subjects, They have studied. (Compound Verb) அவர்கள் கற்றுள்ளார்கள். (கூட்டு வினைச்சொல்)
(ஊ) அவன் தனது கைகளைக் கழுவிவிட்டான்,
He has washed his hands. * He has washed. (Compound Verb)
அவன் கழுவிவிட்டான். (கூட்டு வினைச்சொல்)
(எ) அவள் கதை ஒன்றை எழுதியுள்ளாள்.
She has written a story. She has written. (Compound Verb) அவள் எழுதியுள்ளாள். (கூட்டு வினைச்சொல்)
(ஏ) அது சமையலறைக்குள் ஓடிவிட்டது.
It has run into the kitchen. It has run. (CompoundVerb) அது ஓடிவிட்டது. (கூட்டு வினைச்சொல்)
(ஐ) அந்தப் பூனை சமையலறைக்குள் ஓடிவிட்டது.
The cat has run into the kitchen. (ஓ) அந்த எலி கிணற்றுக்குள் பாய்ந்துவிட்டது.
The rat has Jumped into the well. The rat has jumped. (Compound Verb) அந்த எலி பாய்ந்துவிட்டது, (கூட்டு வினைச்சொல்)
(தொடரும்)

Page 21
விஜய்
2013, மார்ச்,
டு
இங்கு காட்டியுள்ளது போன்று 25
வீடுகளைக்கொண்ட ஒரு கட்டத்தை வரைந்துகொள்ளுங்கள்.
வீடுகள் 2 3 4 5 சற்றுப்
சற்றுப் 7 8 9 10
பெரிதாகவே இருக்
கட்டும். அவற்றில் 11 12 13 14 15
காய்களை-பேப்பர்
கிளிப் அல்லது 16 17 18 19 20
பொத்தான்களை
அது நீரா 21 22 23 24 25
வைக்க வேண்டி
கப்பல்கள் இருக்கும். 15 காய்களை
பாய்மரக் கப்பல் அதாவது, பொத்தான் போன்றவற்றைச்
பவனி வந்த நேர சேகரித்துக்கொள்ளுங்கள். இந்தப் பதினைந்து
துறைமுகத்தில் ஒ காய்களையும் மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக
கப்பல் நங்கூரமி உள்ள ஒவ்வொரு வரிசையிலும் மூன்று மூன்று காய்கள்
அதன் பக்கவாட் வரும்படி வையுங்கள். எந்த ஒரு வரிசையிலும் 3
நூலேணி தொங். காய்களுக்குக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ
வைக்கக்கூடாது.
இங்குள்ள
கட்டத்தில் உ இங்கு நான்கு (393) 4
இங்கு நான்கு
முதல் ஒன்பது ஊர்கள் உள்ளன.
வரையிலுள்ள 6 1, 2, 3, 4, என்று வட்ட
பயன்படுத்தி ஒ மிட்டுள்ள அவற்றின்
பக்கமும் மூலை வழித்தடத்தைப் பின்பற்
மூலையும் கூட்ட றிப் போனீர்களானால்,
இங்கு ஒவ்வொன்றும் எந்த ஊர்
குறிக்கப்பட்டுள் என்பது தெரியவரும்.
கூட்டுத்தொகை ஆனால், அவற்றைப் பின்னோக்கி நடந்துதான்
பொருத்தியாகின (படித்து) புரிந்துகொள்ளவேண்டும்.
தினால் போதும்
2)
9] =
99 I92 'பாழslee
"ரதியா) 9)ா) தியானார®
எமபயமாழி மமரேமமடு 'd09 பாரதி
'மாம ஓடு கிழரோ மாசிமேயர) "பாgedார்பி
1886 ரபோம் “சியாதாபி 6 ஏ7 1ா து' 9I/மபூமழ(SEIG 'சில்
மசாரா (949 812 (er114 “(98 '81 'ET '91 'gா "+1 மாடி "யேழழbjஐசிசி ஏllnயா மாரோ ':1 '01 'ஓ ' 'g '* *|
nளோ (9ாழates) படிமாதா 12 neere)
7 1717 மது 97% காமரா
மம மமம் 119 Iாயா
FL =
91 =
6
வெப் உடன் UTO 2யே 28GB பென்
8GB
Free!
ஒவ்வொரு மாத இறுதியிலும் இங்கு கேட்க Top News' SMS சேவையில் இடம்பெறும் 3 உள்ளடங்கியுள்ளது. அந்த விடையைக் கண்டு
கேட்கப்படும் கேள்விக்கான விடையினை. பட்டவாறு உங்கள் Dialog தொலைபேசியில் 1 'விஜய்' பத்திரிகையில் ஒவ்வொரு மாதத்தி வழங்கப்படும் அனைத்துக் கூப்பன்களையும் ! கேட்கப்படும் கேள்விக்கான விடையுடன் இன 'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள கூட அனுப்பப்படும் விடைகள் மாத்திரமே போட்டி
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்வு படும் 2 நபர்களுக்கு 8GB பென் ட்ரைவ் ஒன்

06, புதன்கிழமை
ளுக்கான புதிா
ருந்தது. சரக்குகளை ஏற்றி இறக்க, அவ்வழியே மாலுமி
கடி, கடி கள் படகுகளுக்கு இறங்க,
கடிய்ய்ய்...! அது உதவியது. அந்த ஏணி யில் பதினாறு படிகள் உள்
1 வசந்தனும் மாலாவும் 1 பாடசாலைச் சீருடை 1அணிந்து, பாடசாலை
பஸ்ஸின் வரவிற்காகக்
காத்திருந்தார்கள். அன்று விக்
ளன. கடைசிப்படி கடல்நீரைத்
வானம் மேகமூட்டமிட்டி வராதகாலம்.
தொட்டுக்கொண்டிருந்தது.
(ருந்தது. லேசாகத் தூறல் கள் கடலில்
அரைமணிக்கொரு தடவை
1வேறு. அவ்வப்போது ம். ஒரு
கடல்நீர் உயரும். அப்போது
தூரத்தில் இடிமுழக்கம். ஒரு பாய்மரக்
நூலேணியில் இரண்டு படிகள்
1அவர்களிடம் குடையு ட்டிருந்தது.
கடல் நீரில் மூழ்கும். இவ்வாறு
- மில்லை, பஸ் வந்து நிற்கு டில் ஒரு
நான்கு படிகள் மூழ்க
மிடத்தில் கொட்டகையு கவிடப்பட்டி எத்தனை மணி நேரமாகும்?
மில்லை. சிறு தூறல் பெரு |
|மழையாகக் கொட்டி நின் =16
Tறதும் பஸ் வந்தது, வசந்த | ஒன்று
பினும் மாலாவும் கொஞ்சம் 1
கூட நனையவில்லை. எண்களைப்
= 14
ஓடிப்போய் பஸ்ஸில் வ்வொரு
ஏறிக்கொண்டார்கள். இது | = 15
எப்படி?
க்கு
டினால்
14 1417 பளபடி - வரவேண்டும். 3 எண்களை அதன் இடத்தில் பிட்டது. நீங்கள் 6 எண்களை மட்டும் பொருத் ., எங்கே முயன்று பாருங்கள் பார்க்கலாம்.
யாமெடி டி '99l (99ாடு மேய்கியோ
ஓமபாய்யயா ஏமபலபன சாய்சாபி *
FL FL
=
ஆய்வு செய்வோம் தற்போதைய சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பாடசாலைகள் ஆகியவற்றில் ரகர எழுத்துக்களில் விடும் தவறுகளே இவை.
உதாரணமாக; "வி' வும் 'ரி' வும் சேர்ந்தால் விரி! இதில் 'ரி' யில் உள்ள விசிறியை நீக்கினால் விர" என வரும். ஆனால், 'விரி' என்றே எழுதுகிறார்கள். இதில் “ரி யில் விசிறியை நீக்கினால் ஒரு சொல்லும் இல்லை. அதாவது, விர' என்றே அமையும்,
இவ்வாறு சரி யில் விசிறியை நீக்கினால் சர', 'எரி' யில் விசிறியை நீக்கினால் 'எா' என்றவாறு அமையும். அப்படியானால் இதற்கு எந்தவித அர்த்தமும் இல்லை.
தமிழ்மொழியை நாம் பாதுகாக்காமல் விட்டாலும் பரவாயில்லை அழியவிடக்கூடாது அல்லவா. இனியாவது நாம் உரிய முறையில் தமிழ் எழுத்துக்களை எழுதுவோமாக,
PNEWS" வழங்கும் . ட்றைவ் பரிசுகள்!
ப்படும் கேள்விக்கான விடை
அனுப்பும் முறை: | புறிவுபூர்வ தகவலில்
1 கூப்பன் - மார்ச் டுபிடித்து தபாலிடுங்கள்.
| (இந்த மாதத்திற்கான அறிந்துகொள்ள அருகில் காட்டப்
அனைத்து கூப்பன்களையும் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.
REGO TOP
சேகரித்து ஒன்றாக அனுப்பவும்)
ற்குமென வாராந்தம்
இல - 01
தர Type செய்து சேகரித்து மாத இறுதியில்
77000 சதும்.
விடை: மணத்து அனுப்புதல் வேண்டும்,
பேத்கத்திற்கு ப்பனில் நிரப்பப்பட்டு
அடிப்பாவும்
பெயர்: , டக்குத் தெரிவுசெய்யப்படும்.
முகவரி: ஷ்டசாலியாகத் தெரிவுசெய்யப்
தொ.பே.இல: ... று பரிசாக வழங்கப்படும்.

Page 22
2013, மார்ச், 06, 1
சரியான சொல்லில் கோடிடுக - (A) 1. தமயன் தமையன் 2. கம்பீறம் - ஃபீரம் 3. புதையல்/புதயல் 4. மறவள்ளிக்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு (B) இளமைப்பெயரைத் தெரிவுசெய்க 1. பலா (மூசு/கச்சல்) 2. மீன் (கன்று/குஞ்சு) 3. பனை (பிஞ்சு/நுங்கு)
விக்சியாசங்களில் X அடையாளம்
AH2S
ரோமன் இலக்கத்தில் எழுதுக
1. 18 2. 53 3. 30 4, 214 5. 67
விருந்து
தயாரிப்பு - 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட் தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 20
கிடைக்கக்கூடியவாறு அற்லஸ் அறிவு விஜய் - த.பெ. எ:
பொருத்தமான நிழற்பிரதியுடன் இணைக்க -
| குழம்பியுள்ள எ ஒழுங்கமைத்து ச அமைக்க
Tea
--ஜai
ade
1 •ft)\11
குறுக்கெழுத்துப் போட்டி
இல., 23
மேலிருந்து கீழ் 01. சூழலை மாசுபடுத்துவது. 02. மாப்பிள்ளை - பெண் வீட்டார் உற 03. வழி. (தலைகீழ்) 04. சத்துள்ள உணவு. (தலைகீழ்) 05. ஒரு கிரகம். 06. அம்பு. 08, கோவலன் வாழ்வை திசை திருப்பி 09 பெரும்பாலும் ஒவ்வொரு நகரிலும்
இந்நிலையம் உண்டு. 11. மழைக்காலத்திலும் வெயில் காலத்
பயன்படுவது.

புதன்கிழமை
விஜய்
அறிவுக்கு விருந்து - 404
படைகள்
போட்டி 01
போட்டி: 68 1. ஆணைக்குழு
w p T U R K E Y
'f | T # K N # 1 2. வன்முறை
FE HOC OR N 3. அழகியல்
E FAMILY D
A A N O # 0 E | 4, பரிந்துரை
$L K F V D D A
T L5 ( 0 ) K H 5. தொழிலாளி
PILGRIMS
போட்டி: 02
போட்டி: 04.
ம்.
(A)
தா கடு 1. ஞாபகம்
- மறதி
A இ ஈ | 2. அண்மை
- சேய்மை
* * *
கடு: த. 3. அனாவசியம் - அவசியம்
நா இ ஈ (சா 4, நியாயம்
- அநியாயம்
4டு 7 போட்டி செ
pple
strawberry/
Grange
banand'
2
ஸாரா | டுமான பகுதிகளுக்கான விடைகளை 13.03.13 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் து அனுப்பி வையுங்கள். க்கு விருந்து 407
ண் 2037, கொழும்பு
எழுத்துக்களை சரியான சொல்லை !
2b)
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 404
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்... போட்டி 01
சி.பவிதா, மருதடி வீதி, யாழ்ப்பாணம், போட்டி: 02
எம்,அக்தாஸ், மல்லவபிட்டிய, குருநாகல். போட்டி: 08
ஜி. பிரஷாந்த், ஜெயராஜ் மாவ., கொட்டகலை, போட்டி: 04
எஃப். அஸ்மிரா, ஸாஹிரா வீதி, மாவனல்லை. போட்டி: 05
ஆர்.அஃப்ரான், உப்புக்குளம், மன்னார். பாராட்டுப் பெறுவோர்:-
* டி.சரவணன், ருவன்எலிய. 4 ஆயிஷா ஸல்மா, வெலிகம். * ஏ ஹாதி, ஏறாவூர், * அப்பாஸ் நஸீர், வியாங்கல்லை. 4 ச.ராகவன், சுழிபுரம். * ஏ.அஸாரா, கென்கல்ல. அ ச.ஸதுர்நிதன், மட்டக்களப்பு + எஃப் மொஹமட் பிட்டுணுகம். * மு.மாதங்கி, திருகோணமலை 4 ஜே முசாரி, சாய்ந்தமருது - 05
nc)
குறுக்கெழுத்துப் போட்டி இல. 22 விடைகள்
வு.
இடமிருந்து வலம் 01. நிலத்திற்குக் கீழ் இது இருப்பதாகக் கூறுவர். 03. கணித அளவுகளில் ஒன்று. (மாறியுள்ளது) 04. பெற்றோர், தமது பிள்ளை மீது வைப்பது. 07. மார்கழியில் இது அதிகம். (மாறியுள்ளது) 08, இலங்கை இவ்வாறு ஒன்பது பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. 10. முனிவர்கள் செய்வது. 11. பாய் (பாய்தல்), 12. அம்பு எய்வதற்குப் பயன்படும் சாதனம், 13. நாடு காக்க இதுவுமுண்டு.
யெவள்.
கதிலும்

Page 23
விஜய்
2013, மார்ச்,
(260 CENTENNIAL 2013
FEB 18-12
4ா உடனாATON அ DHARMARAJA SCOUTING
5 கிராம் சேராக ரமசாata மைா.
ரிஸ்கோ 2013 ஐ குறிக்கும் அறிவிப்புப் பதாதை
"சிஸ்கோ' அடையாள சின்னமான செல்லப்பிரா
சாரணர் உலகம்
இலங்கை சாரணர் அமைப்பின் நூற்றாண்டு விழா தொகுப்பு...
இலங்கை சாரணர் இய ஆணையாளர் உரை
பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதிவரை கண்டி தர்மராஜா கல்லூரியில் இலங்கை சாரணர் இயக்கத்தின் 100 ஆவது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டமை நீங்கள் அறிந்ததே. மேற்படி 'ரிஸ்கோ' ஜம்போரி மிகச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இனிதே நிறைவுபெற்றது. இந்த நூற்றாண்டு விழா ரிஸ்கோ ஜம்போரியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன. மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட சாரண, சாரணியர்கள் தமது அனுபவங்களை 'விஜய்க்கு சுருக்கமாக எழுதி அனுப்பலாம்.
தயாரிப்பு: சாரணர் ஜெரம் டி சில்வா
பெண் சாரணியர்
ரிஸ்கோ ஜம்போரிக்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பி
நாமல் ராஜபக்ஷ அவர்கள் சாரணர்களுடன் உரையாடுகின்ற
பெண் சாரணியர்களில் இஷா
வெளிநாட்டு சாரணர்களும் சமூகம்

06, புதன்கிழமை
ரிஸ்கோ 2013 சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்களும் கலந்து சிறப்பித்தார்
ஜம்போரியில் தமது திறமைகளைக் காட்டிய சில சாரணர்க
LAKEVIEW PARK
நிகழ்வு இடம்பெற்ற 'லேக்வியூ' பார்க்கின் நுழைவாயில்
க்கத்தின் பிரதம் பாற்றும் காட்சி
ரகளின கலாசார நடன நிகழ்வு
சாரணர்களின் நடன நிகழ்வு
பார்.
அக்கரைப்பற்று, கல்முனை மாவட்ட
சாரணர் ஒன்றுகூடல் அக்கரைப்பற்று, கல்முனை மாவட்ட சாரணர் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு பொத்துவில் அல் சலாம் வித்தியாலயத்தில் மார்ச் 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை இடம்பெற வுள்ளது. இதில் அனைத்து மாவட்ட சாரணர் களும் கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட சாரணர் ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத் தெரிவித் துள்ளார்.மேற்படி சாரணர் ஒன்றுகூடல் நிகழ்விற்கு 'விஜய்' பத்திரிகை ஊடக அனுச ரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ளித்திருந்தனர்

Page 24
24
2013, மார்ச், 06,
ஆகாய விமானங்கள்
உயரத்தில் பயணிப்பதுண்டு.
தென் ஆபிரி ஒவ்வொரு உயர மட்டத்தில்
மேலும் ஒலியின் வேகத்தை
மரம் வித்தியாசம் பறப்பதை நீங்கள் அறிவீர்களா?
விட, கூடிய வேகத்தில் பறக்
களில் வளர்கின்ற ஏன் இவ்வாறு பறக்கின்றன
கின்ற 'கொன்கோட்' எனப்படும்
தண்டானது, பா தெரியுமா? அதாவது,
விமானங்கள், சாதாரண
தண்டானது 3 போக்குவரத்து விதிமுறைகளின்
பயணிகள் விமானத்தைவிட,
இதனையும் 6 படி, விமானமொன்று எந்தளவு
களில் இந்த | கூடிய உயரத்தில்
வசிப்பிடம் உயரத்தில் பறக்கவேண்டும்
பறப்பவையாகும்.
இந்தளவு என்பதைத் தீர்மானிப்பது, விமா
இடி, மின்னல் ஆகிய தாக்கங்
உயரமோ னப் போக்குவரத்துக்
களுக்கு உள்ளாகாமல் இருப்பதற்
தண்டில் கட்டுப்பாட்டு அதிகார சபையே
காகவும் விமானங்கள் கூடிய
காணப் ஆகும்.
உயரத்தில் பறப்பதுண்டு. இவை
ஒருவன் குறிப்பாக,
மட்டுமன்றி: ஒரே நேரத்தில் பல
திரிக்க விமானங்கள் ஒரே உயரத்தில்
மேற் பறக்கும்போது, அவை
அத மக்
-விமானத்தின் * பறக்கும் உயரம்
சிறிய அளவி லான விமானங் தள் மலைப்பாங்கான இடங்களில் முட்டிமோ தாமல் பயணிக்கக்கூடி யதாக உள்ளன. அவ் வாறே, அவை சாதாரண கட்டடங்களிலும் மோதா மல் லாவகமாகப் பயணிக்கக் கூடியன. அவற்றின் அளவு சிறியதாக இருப்பதன் காரண மாக, அவற்றிற்குத் தாழ்வாகப் பறக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ஜெட்
விமானங்களோ 9,000 மீற்றர்
என்று எனவே' எர்ந்து
ஒன்றையொன்று மோதிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. எனவே, இத்தகைய ஆபத்துக்களை உணர்ந்து அவற்றிற்கு ஏற்றபடி விமானங்கள் பறக்கவேண்டிய உயரங்களை விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்புபட்டே விமான ஒட்டி தீர்மானிக்கின்றார்.
மலை உச்சியில் சிறகுகளை இழந்த ஒரு கழுகு
இராமாயணம்
சித்திரத்தொடர்
இந்த வானரர்கள் ஏன் இப்படி அழுது புலம்புகிறார்கள்? சாகும்வரை விரதம் ஆவணப்போகிறார்களாமே? அதுவும் நல்லதுதான். கழுகுகளின் அரசனான எனக்கு இப்போதுதான் பட்டினியிலிருந்து விமோசனம்
கிடைக்கப்போகிறது.,
அங்கம் : 167
எங்களுக்கு அறியாயமாக இப்படி சாவு வரப்போகிறதே.
கதை: கே.விஜயன் 'சத்தியம்: செ.rtf பன்
என்ன செய்தாள்?
இப்பாது வரிசையாக எத்தனை இடந்தன. இராமனி வனவாசம் . ைேதயைக் கவர்ந்து சென்றது
உயிர் துறந்தது.
அவள் வரம் கேட்டதால் தசாரணி இருந்தான்,
எர்ன? இவர்கள் என போகிறார்கள்? என் அபு தம்பி ரடாயு வேந்துவிட்ட
இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நீ
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupi

புதன்கிழமை
விஜய்
க்காவில் காணப்படும் 'பெயோபெப்' (Baobab Tree) என்ற மான ஒரு மரமாகும். ஆபிரிக்காவின் வறட்சிப் பிரதேசங் ம இந்த மரத்தின் விசேட அம்சம் என்னவென்றால் இதன் சரிய பீப்பாய் அளவில் இருப்பதேயாகும். இந்த மரத்தின்
0 அடி சுற்றளவைக் கொண்டிருக்கும். சில மரங்கள் விடப் பெரியதாகவும் இருப்பதுண்டு. சில சந்தர்ப்பங் மரங்களின் தண்டுப்பகுதியை மனிதர்கள் தமது மாகவும் அமைத்துக்கொள்வார்கள். பிற்கு இவை பருமனாக இருந்தாலும் அவற்றின் - மிகவும் குறைவு. இதேவேளை, இந்த மரத் ன் உட்புறம் ஒருவகை இனிப்புச் சுவையுள்ள சாறு படுவதுடன், இம்மரத்தின் பட்டையிலிருந்து
கை தாரும் தயாரிக்கப்படுகின்றது. இந்த நார் கயிறு. -வும், ஆடைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றது.
படி மரத்தின் சுற்றளவு விசாலமாக இருப்பதனால், ன் தண்டிலுள்ள நடுப்பகுதி குடைந்தெடுக்கப்பட்டோ கள் அவற்றை வீடாக அமைத்து வசிக்கின்றனர்.
- இமயமலையில்
வசிக்கும் 'யெக் எருமைகள்
கலகிலேயே, அதிக குளிர்மிக்கதான பகுதிகளில் வசிக்கின்ற மனிதர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ள பொதிசுமக்கும் மிருகம்தான் யெக்' எனப்படும் ஒருவகை எருமை இனமாகும். குறிப்பாக, இவை இமயமலையின் உச்சியிலேயே அதிகமாக வாழ்கின்றன. இந்த யெக்" இன மிருகங்கள் கூட்டமாகவே உலாவுவதுண்டு. இந்தவகை "யெக்" எருமைகளை திபெத்திலும் பரவலாகக் காணலாம். இவ் எருமைகளின் பொல் இப்பகுதி வாழ்மக்களுக்குப் பருகுவ இதற்குப் பயன்படுவதுடன், இவற்றின்
சாணம் உலர்த்தியெடுக்கப்பட்டு
எரிபொருளாகவும் பயன்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் இப்பகுதி மக்கள் சவாரி செய்யும் போக்குவரத்து வாகனமாகவும் இந்த யெக்" எருமைகள் பயன்படுகின்றன.
அநியாயமாக சாவா?இன்றும் புரியவில்லையே. அவர்கள் பேசுவதைக் கேட்கலாம்...
எல்லாம் கைகேயி செய்த
சோழ, படக
யோ விடயங்கள் வந்தது... அரக்கன் ... உடாயு போராடி'
வானரர்களே என் அருமைத் தம்பி ஜடாயு இறந்துவிட்டானா? தசரத
குமாரன் இராமன் அண்ணாசம் போனா ?
அதோடி இந்தக் கிழப்பறவையல்லவா அழுது புலம்புமிறது? அதை கேலிருந்து இறக்கி பேசுவோம், அதற்கு
அதாவது விடயம் தெரிந்திருக்கக்கூடும்!
குரை) பாயாறு
றுெவனத்தினால் 2013, மார்ச் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியீடப்பட்டது.
tiya Cross Road, Colombo - 02, on Wednesday March 06, 2013.