கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.03.27

Page 1
Vijey විජයි
මම 5 ක්
27.03.2013 IDul 10, ඕIT 04
ിയി ෂෙල කණ (27)
ima ( PDuT 15/-
மானவர்களுக்கான அ

ISSN 1391.9504
ஜாமனியின்
கருநாள்
னாதிபதி
இன்னிசை தடு
அபேக் இருவிலே
றிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, மார்ச், 27,
பண்டாரவன்னியனின்
சிறைப்பிடிக்க வேண்டும் என
இளைத்தவர்க பெருந்தாக்குதலை
அவன் முடிவு கட்டினான்.
சாட்டப்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்த
ஆனால், கவர்னர் நோத் வேறு
டார்கள். அவர் ஆங்கிலேய நிர்வாகம்
விதமாகத் திட்டம் தீட்டியிருந்தார்.
தூக்கிலிடப்பட் கொழும்புத்
ஆனால், பண்டாரவன்னிய
- 'தூக்குமரத்தடி தலைமையகத்துக்கு
னோ,
கப்படுகின்றது அறிவித்தது. இதனால்,
வன்னிப்
பன் கொழும்பு ஆங்கில நிர்வாகம்
பிராந்தியத்தின் கொதித்தெழுந்தது.
எல்லைகளில் பண்டாரவன்னியனை எப்படியாவது வன்னி மண்ணிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்று | முடிவெடுத்தது. அவன் இருக்கும்வரை வன்னி மண்ணில் உள்ள சாயவேர்கள், யானைத் தந்தங்களைப் பெறமுடியாது என்பதை ஆங்கிலேய நிர்வாகம் நன்குணர்ந்தது.
இக்காலகட்டத் தில் கொழும்பில் தலைமைப்
அரியாலையூர்சி பொறுப்பை ஏற்றிருந்த கவர்னர் நோத் யாழ்ப்பாண
தன் படைப்பிரிவுகளை நிறுத்தி -
தனது இராசதா ஆங்கில நிர்வாகத்தை மிகக்
பாதுகாப்பைப் பலப்படுத்தி
பனங்காமத்தில் கடுமையாக எச்சரித்தார்.
இருந்தான். அஞ்சாநெஞ்சும்,
மூள்ளியவளை வன்னியர்களை
எதிரிகளைத் துணிச்சலுடன்
பகுதிகளுக்கு அடக்கினால்தான் யாழ்ப்பாண
எதிர்கொண்டு வெல்லும் திறன்
மாற்றிக்கொண் மாவட்டத்தை
கொண்ட பண்டாரவன்னியனின்
அங்கிருந்தவா போர்த் திறமையை கவர்னர்
ஆங்கிலேயர்க நோத்
நடவடிக்கைக துக்கொண்டிரு இதேவேளை குமாரசிங்க வ மகனை பண்பு உதவியாக அ
வெ துக்குமா
சுமுகமாக ஆட்சிக்குட்படுத்தலாம் என்பதை தெளிவாக யாழ்ப்பாண நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துரைத்தார். இதேவேளை, கெப்டன் வொன்றிபேக் முல்லைத்தீவில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி வேதனைப்பட்டான். எப்படியாவது முல்லைத்தீவைப் பிடித்து பண்டாரவன்னியனைச்
முடிவுசெய்து புவியழகனை பண்டாரவன்
இராஜதானிக்கு
அவனுக்கு உ நன்கறிந்திருந்தார்.
எனக் கேட்டுக் அதனால், முல்லைத்தீவுக்
இதற்கிசைந்த கோட்டையை மீளவும்
தன்னை யா கைப்பற்ற திருகோணமலையி
காட்டிக்கொள் லிருந்து கெப்டன் எட்வர்ட்
கவியாற்றலை மெச்சின் தலைமையில் ஒரு
தான் ஒரு புல படைப்பிரிவை அனுப்பினார்.
பண்டாரவன் அப்படைப்பிரிவு மிகுந்த
அரண்மனைய சிரமத்தின் மத்தியில் முல்லைத்
இடம்பிடித்தா தீவைக் கைப்பற்றியது.
கவியாற்றலை அப்பொழுது முல்லைத்தீவுக்குப்
பண்டாரவன் பொறுப்பாக இருந்த குமாரசேகர
அவையில் உ முதலியாரும் வேறு சிலரும்
அவனை அர சிறைப் பிடிக்கப்பட்டனர்.
புலவனாக்கின அவர்கள் ராஜத்துரோகம்

புதன்கிழமை
விஜil)
விஜய் Bookvin
ள் எனக் குற்றம் தூக்கிலிடப்பட்
கள்
ட இடம் இன்றும் ' என்று அழைக் - இதனால், எடாரவன்னியன்
இணைந்து வழங்கும் கேள்வி-பதில்
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். இந்தவாரம் தலா ருபா 500 பெறுமதியான நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள்.
கம்.
சிவதாசன்
எனியை விருந்து பா, ஒட்டுசுட்டான்
எடான்.
றே
களின்
ளைக் கண்காணித் இந்தான்.
T, மைத்துனன் ன்னியன் தன் பாரவன்னியனுக்கு னுப்ப
* E=m" என்ற சமன்பாடு எதனைக் குறிக்கின்றது?
பி. யோகதர்ஷன், வட்டகொட நேரடியாகச் சொல்வதென்றால், E + Energy - சக்தி m mass - திணிவு (2 - Speed of light Squared - ஒளி வேகத்தின் வர்க்கம் அதாவது. மிகச்சிறிய
e=mc2 அளவிலான
Albert Einstein திணிவிலிருந்து , பாரியளவிலான சக்தியை உருவாக்கலாம்.
ஆனால், திணிவு! சக்தி என்ற இரு . விடயங்கள் முற்றிலும் வெவ்வேறானவை அல்ல, ஒன்றிலிருந்து ஒன்று பரிணமிக்கக்கூடியவை. அணுகுண்டின் அடிப்படை சூரியன் எவ்வாறு அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது? ஒளியின் வேகத்தை எதனாலும் விஞ்ச முடியாமலிருப்பது போன்ற - பல விடயங்களுக்கு இந்த சமன்பாடு விளக்கம் சொல்கிறது.
அல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் வியத்தகு விஞ்ஞானியால் கண்டறியப்பட்ட உலகப் புகழ்வாய்ந்த சமன்பாடாக E=mc' விளங்குகிறது,
# # # # உ ஏனைய சுடல்களைவிட 'சாக்கடல்' ஏன் அதிக உவர்தன்மையுடன் காணப்படுகின்றது?
எப்.எம்.எப்.சாஜிதா, மன்னார் பொதுவாக, ஆறுகளில் இல்லாத உவர்தன்மை கடலில் தெரியக் ( காரணம், ஆற்று நீரின் மூலம் அடித்துச் செல்லப்படும் தாதுக்கள் |
கடல் நீருடன் கலப்பதனால் ஆகும், இதனால்தான் கடல்நீர் உவர்தன்மையுடன் காணப்படுகின்றது. (இவ் உவர் தன்மைக்கு
மேலும் பல காரணிகளும் கூறப்படுகின்றன.) அதிலும், சாக்கடலின் அளவு | சிறியது. கிட்டத்தட்ட 50
மைல் நீளமும், 11
மைல் அகலத்தையும் கொண்டது. அத்துடன், சாக்கடலுக்கு எவ்வித வடிகாலும் இல்லை. அதாவது, தான் கொண்டுள்ள நீரையும், அத்துடன் சேர்ந்த உப்புகளையும் வெளியேற்ற வாய்ப்பில்லை. நீர் ஆவியாகிச் செல்ல, செல்ல உப்புக்களின் செறிவும். அதிகரிக்கின்றது. இதுவே சாக்கடலின் அதீத உவர்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இதனாலேயே, உயிரினங்கள் வாழ முடியாத, இலகுவில் மிதக்கக்கூடிய கடலாக சாக்கடல் காணப்படுகின்றது. கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
த்தம்
தன் மகன் அழைத்து னியனின் குச் சென்று
தவவேண்டும் ககொண்டான். புவியழகனும் ரன்று -ளாமல் தன் -வெளிப்படுத்தி,
வர் எனக் கூறி னியனின்
பில்
ன். அவனது பக் கண்டு
னியனும் அவன்
ள்ளோரும் ண்மனைப் சர்.
(தொடரும்)
அறிவுத் தேடல்,
'விஜய்' த.பெ.இல: 2037, கொழும்பு.

Page 3
விஜli
2013, மார்ச்,
ஈy 24ம் கோ 4
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பீட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479853, மின்னஞ்சல்: Vijey Wijeya.lk
யாக்கைகளில் போ டன. 'பிபிலோதெ அவை அழைக்கப்
அலெக்சாண்ட்ரி மற்றுமொரு விசே வெனில், பூங்காக் வாசிப்புக்கூடம், 3 கலந்துரையாடும் ச பல வசதிகள் இந்த
உலகின் பழமை விசாலமானதுமான
ஒரு நாட்டின் பெரும்
மாதிரி வடிவத் சொத்தாகவும் அளப்பரிய
திற்கு அமையவே வளமாகவும் 'நூலகம்'
நிர்மாணிக்கப்பட் கருதப்படுகின்றது. உலகம் டுள்ளது என்பது முழுவதும் பிரபல்யம் பெற்ற
குறிப்பிடத்தக்கது. பல நூலகங்கள் உள்ளன.
நாலசுத்திகள் இவற்றுள் மிகவும் பழமை
நிர்L.ம.க »ாப். யானதும் விசாலமானதுமான நூலகமாக 'அலெக்சாண்ட்
மியுசஸ் எனும் க. (ரியா நூலகம் " கருதப்படுகின் கிரேக்க தேவாலயத் றது. இது தவிர, இந்த நூலகம் தில் சேவையாற்றும் மீண்டுமொரு தடவை
கல்விமான்களுக்கு வரலாற்றில் இடம்பிடிக்கக்
அறிவினைப் புகட்டும் * காரணம், அந்த நூலகம்
முகமாகவே, இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமையா அமைக்கப்பட்டது. கும். இந்த செயற்பாடு உலக வரலாற்றில்
அலெக்சாண்ட்ரியா நிகழ்ந்த படுமோசமான
நாலாம் (இன்று) அழிவு என்றும் கருதப் படுகின்றது.
அமைக்கப்ப அலெக்சாண்ட்ரியாவின்
மையாகும். . பொம்
நூலகத்தில் நு இற்றைக்கு 2500
வைக்கப்படு ஆண்டுகளுக்கு முன்னர்
'இது ஆன்ம எகிப்தின் மிகப் பெரிய
தும் இடமாகு நகரமாக 'அலெக்சண்ட்
கம் ஆங்காங் 'நவீன மயப்படுத்தப்பட்ட ரியா' கருதப்பட்டது. ,
பின்னர்
பட்டிருந்தது எகிப்தின் மத்தியதரைக்
நால் கத்திக் கடல் கரையோரப்பகுதி
- வவ யில் 20 மைல் தூரம் வரை இந்நகரம் பரந்தி
அலெக்சா ருந்தது. இந்த நூலகம்
திற்குத் தேன கி.மு 361 இல் நிர்மா
அரசின் அனு ணிக்கப்பட்டுள்ளது.
னேயே பெ இந்த நூலகத்தின் நிர்மா
பட்டன. கெ ணப் பணிக்கான அடித்
வனவு செய் தளத்தினை இட்டவர்
பட்ட நூல்கள் அரிஸ்டோட்டலின்
மூலப்பிரதிகள் மாணவரான திமித்ரியஸ்
பெபிரஸ் தாள்களிலேயே அக்கால நூலகத்தில் வைத்த என்பவராவார். இந்த நூலக -
கட்டத்தில் நூல்கள் எழுதப்பட்டன. விட்டு, அவை பிர மானது, தத்துவஞானி
இவ்வாறு பெபிரஸ் தாள்களில்
எடுக்கப்பட்டு உல் அரிஸ்டோட்டலின் லைசியம் எழுதப்பட்ட லட்சக்கணக்கிலான
முழுவதும் விநியே எனும் பல்கலைக்கழகத்தின் நூல்கள் சுருட்டப்பட்டு
கப்பட்டன. இதன அந்தக் காலத்தில் சி நூல் வெளியீட்டா என்ற பெருமைை அலெக்சாண்ட்ரிய நூலகம் பெற்றிருந்
பலதரப்பட்ட விட இந்த வாரம்
கள் தொடர்பான இடம்பெற்றிருப்போர்:
லட்சக்கணக்கான, பி.எஸ்.அப்துல்லாஹ்.
கள் இந்த நூலகத்தி பி.எஸ்.அஹமட்,
இருந்தன, கணிதப்
தர்க்கவியல், தத்து துத்துவ.
யல், வரலாறு, பூப்
.காம்)

27, புதன்கிழமை
F03
னி வைக்கப்பட்
விஞ்ஞானம், ஜோதிடம், வானியல் க்காய்' என்றே
சாஸ்திரம், ஓவியக்கலை, கட்டடக் பட்டன. |
கலை ஆகிய துறைகள் சம்பந்தப் யா நூலகத்தின்
பட்ட நூல்களும் இவற்றுள் ட அம்சம் என்ன
அடங்கும். நூல்களை கள், உணவகம், எழுதவென தனியான கேட்போர் கூடம்,
ஆசிரியர் குழாம் ஒன்றும் கூடம் போன்ற
நியமிக்கப்பட்டிருந்தது. நூலகத்தில்
அவர்கள் நூலக
பான்னதும், 7 நூலகம்
ரோமானியப் பேரரசின் வீழ்ச்சி யின் பின்னர் பலம் பெற்ற கிறிஸ்தவ அணிகளால் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு நாசமாக் கப்பட்டதாகவும் அவுரேலியன்
எண்ட்ரியா நூலகம் (அன்று)
அன்று நூலகம் இருந்தநிலை
பேரரசினால் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டதாகவும் பலம்
பொருந்திய முஸ்லிம் ஆட்சியா ளரான ஓமர் காலிப்பின் ஆணை யின் பிரகாரம் நூலகத்திற்கு தீ மூட்டப்பட்டதாகவும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன.
புனர் நிர்மா: ராம் | ட்டிருந்த
'நவீன பயப்படு கதாபம், அத்துடன், எல்கள்
1974 ஆம் ஆண்டு முன்வைக் ம் நாக்கைகளில்
பண்டிதர்கள்' என்று அழைக்கப்பட் கப்பட்ட யோசனைக்கமைய, பாவை சுகப்படுத்
டனர்.
1995 ஆம் ஆண்டு நவீன அலெக் தம்' என்ற வாச
சாண்ட்ரியா நூலக நிர்மாணப் கே பொறிக்கப்
'துரதிர்ஷ்டவசமான நிகழ்வு
பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2002 தீக்கிரையாக்கப்பட்டதால்தான்
ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம்
திகதி அது உத்தியோகபூர்வமாக இந்த நூலகம் அழிக்கப்பட்டது. எ சேவைகளும்
எனினும், இந்த விடயம் குறித்து ங்களும்
திறந்து வைக்கப்பட்டது. தற்போ நான்கு மாறுபட்ட கருத்துக்கள் நிலவு
தளவில் முன்பிருந்ததைவிட, ண்ட்ரியா நூலகத்
கின்றன. ஜூலியஸ் சீசரினால் இந் பல்வேறு பிரிவுகளையும் நூல் வயான நூல்கள்
நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது என்ற களையும் இந்த நூலகம் தன்னகம் சரணையுட
ஒரு கருத்தும் உள்ளது. தவிர,
கொண்டுள்ளது. -பிரியதர்ஷினி
Tள் பப்
ரின் ளை
கம்
பாகிக்
பால்,
DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். | பாடநெறியில் இணையும் அனைவருக்கும்
8- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன் (@- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று (0- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. (0- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை செய்யுங்க! (இ - Diploma in English சான்றிதழ், என்பன வழங்கப்படும்.
பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை.
பந்த ளர்
பெயர் முகவரியைக் குறிப்பிட்டு 0773- 123 523
க்கு SMS
தது. யங்
நூல்
UNION EDUCATIONAL INSTITUTE
வவி
காள்
P.O. BOX 143, KANDY, SRI LANKA. CALL 081-2227711/ 0773 123523

Page 4
2013, மார்ச், 27, பு
ரிபாவிச் சிறுவர்களும் உள்ளே
இருக்கும் பெட்டியைத் துருவம். எங்க
திறந்து
பாட்டில் அது பின் உள்ளே
பயப்படத் தே இருக்கும்
என்று இராமபு ஆடைகளை
கொண்டிருக்கு அணிந்து
அவர்கள் அம கொள்ளுங்
னம் அப்படிே கள்" என்று
பிப் பறக்க ஆ கூறினார்.
போகப் போக சுதனும்
ஊடுருவியது. பிரியனும்
மிகக் கடுமைய அவ்வாறே
உடம்பைத் த செய்தார்கள்.
*'அது என்ன ஆளுக்கொரு
மிருகங்கள் மா தலைக்கவ
தெரிகிறதே!'' பன்-பாலா சத்தைக்
மேலிட்டால் கொடுத்து அணிந்து
உற்சாகக் குரல் கொள்ளும்படி கூறினார்.
கேட்டான் சுத மூக்கு நுனியைத்தவிர,
"ஓ! அதுவா அனைத்துத் தலைப்பாகங்
துருவக் கரடிக களையும் அது மறைத்துக்
என்று சிரித்தப் கொண்டது.
சொன்னார் இரா "இப்போது கழுத்துப்பட்
திரன். டிக்கு அருகில் இருக்கும் கறுப்
சுதனும் பிரிய புப் பட்டனை அழுத்துங்கள்.
புரியாமல் உங்களது கேட்கும் தொனி
விழித்தார்கள். அதிகரிக்கும். தவிர, மூக்குக்கு
ஏறக்குறைய ப அடிப்பாகமாக உங்களது
லட்சம் விலங்க ஆடையில் ஒலிவாங்கி
இருப்பதாக ஓ (மைக்) இருப்பதால் உங்களது
தகவல் ஞாபக பேச்சு எனக்கு துல்லிய
இனங்களும் இ
கதை கேட்பது போல சுவாரஷ்யமாகக்
கேட்டுக்கொண்டிருந்தனர் சுதனும் பிரியனும்.
"எனக்குத் தாவரவியலில் ஈடுபாடு அதிகம் இருந்ததால், அதை உருவாக்குகின்ற
பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இங்குள்ள மரம் செடிகளை குள்ளமாக உருவாக்குவதன் மூலம் நான் குள்ளன் என்கிற மன உளைச்சலில் இருந்து
விடுபட்டேன்'' இவ்வாறு கூறிவிட்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தார் விஞ்ஞானி இராமபுத்திரன். "உங்கள் ஆராய்ச்சிகள் எல்லாம் சரிதான். ஆனால், எங்களை எல்லாம் கடத்தி வந்து என்ன பண்ணப்
போகிறீர்கள்? நீங்கள் செய்வது சரியா? எங்களை வீடுகளில் தேடுவார்களே....!" என்று சுதன் சொன்னதும் குரூரமாகச் சிரித்த இராமபுத்திரன் பதில் கூறாது, ''உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இன்னும் இருக்கிறது. அதனால், இன்னொரு அதிசயத்தைக் காட்டுகிறேன் வாருங்கள்" என்று கூறியபடியே இயந்திர வாகனத்துக்கு அழைத்துவந்தார். வாகனச் சாரதி ஆசனத்தில் ரொபோ தயாராக இருந்தது. அனைவரும் வாகனத்தில் ஏறியதும் இராமபுத்திரன், "தம்பிகளா! உங்களது ஆசனத்துக்கு அருகில்
மாகக் கேட்
கும்...!'
"இதெல் லாம் ஏன் செய்ய வேண்
டும்???
என்று கேட்டான் பிரியன்.
என இருவரும் 'காரணம் இருக்கிறது.
வானிலும் த இப்போது நாங்கள் வடதுருவத்
விதைக்கப்பட் திற்குப் போகப் போகிறோம்." -
கிடப்பது போ ''வட துருவத்துக்கா......?
கண்டு அவர்க அங்கு பனிப்பாறைகளும்
"இங்கே நாங்க காடுகளும் இருக்குமாமே!
தரையை ஐஸ்கட்டிகள் குன்றுகள்
உருவாக்கியிரு போன்று குவிந்து .
என்று இராமட கிடக்குமாம். தாங்க முடியாத
சுதனும் பிரியன் குளிராகவும் இருக்குமாமே?''
ஒருவரையொ என்றான் சுதன்.
பிரமிப்புடன் ''ஆம் அப்படித்தான் இருக்
பார்த்துக்கொள் கும். ஆனால், இது நாங்கள் உருவாக்கியிருக்கின்ற மாதிரித்

தன்கிழமை
விஜய்
ளுடைய கட்டுப் இயற்கையான சூழலில் அமைந்துள்ள அந்தக் குருகுலத்தில் பல இருப்பதால்
சீடர்கள் தங்கிக் கல்வி பயின்றனர். குரு கண்டிப்பானவர். வையில்லை''
தத்துவங்கள் போதிப்பதில் மிக வல்லவர். அதனால் சீடர்கள், த்திரன் கூறிக்
அவரிடம் பயபக்தியுடன் நடந்துகொண்டனர். பாடம் நடத்துவதில் ம் போதே,
குரு ஒரு விடயத்தைப் பின்பற்றுவார், ஒரு நாளைக்கு ஒரே ஒரு
பாடம் மட்டும் நடத்துவதே அவரது முறையாகும். அதையும் இந்திருந்த வாக
சீடர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி கற்றுக்கொடுப்பார். ஒரே ய மேலெழும்
நோத்தில் அடுத்தடுத்து பல பாடங்கள் கற்பிப்பதை அவர் ரம்பித்தது.
விரும்பவில்லை, சீடர்களுக்கும் அந்த அணுகுமுறை நன்றாகவே குளிர்காற்று பிடித்திருந்தது. திடீரென .
ஆனால், ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் அந்த முறை பிடிக்கவில்லை. சான குளிர்
ஒருமுறை கற்பித்த விடயத்தையே குரு திரும்பத் திரும்பக் ாக்கியது. ச? ஏதோ,
திரித் ஆர்வ
பில்
ன்.
ள்...!
சாம்புத்
பனும்
(பறயை
பூமியில் பத்து தினங்கள்
கற்பித்துக்கொடுப்பதை அவன் வெறுத்தான். குருவின் மேல் ர் ஆராய்ச்சித்
அவனுக்குக் கோபம்கூட வந்தது. ஒருநாள் அவன் தன் ம் வர அத்தனை
எண்ணத்தை குருவிடம் வெளிப்படுத்தியே விட்டான். இங்கே இருக்குமா
"குருவே! ஒரே பாடத்தை திரும்பத் திரும்பக் கற்பதால், அது " மனதில் நன்கு பதியும் என்பது உண்மைதான். அதே சமயம் அது
ஒருவித சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஒரு நேரத்தில் பல விடயங்களைப் பலவிதமான உதாரணங்களுடன்
கேட்டால், மனதிற்கு இதமாக இருக்கும் அல்லவா?" என்றான் அந்த சீடன்.
குரு அவனை அமைதியாகப் பார்த்தார். எழுந்து தோட்டத்தின் மூலைக்குப் போனார். அங்கிருந்த பெரிய பஞ்சாரக் கூடையைத் திறந்துவிட்டார், உள்ளே
அடைக்கப்பட்டிருந்த பத்துக் கோழிகள் விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் சிறகுகளை அடித்துக் கொண்டு வெளியே ஓடின.
“அந்தப் பத்துக் கோழிகளையும் பிடித்து வா!" என்று அந்த சீடனுக்குக் கட்டளையிட்டார் குரு. "அவ்வளவுதானே! இதோ ஐந்து நிமிடத்தில் பிடித்துக்கொண்டு வருகிறேன்!" என்று கூறி விட்டு சீடன் கோழிகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.
அவன் துரத்துவதைக் கண்டதும், கோழிகள் சிதறிப்
பல திசைகளிலும் ஓடின. சீடன் விடாமல் அவற்றைத் 5 சிந்தித்தனர்.
துரத்தினான், கோழிகள் சிக்கவில்லை. சீடனும் ரையிலும் ஐஸ்
விடவில்லை. ஓடி ஓடி ஒரு கோழியைக் கூடப் பிடிக்க
முடியாமல் களைத்துப்போனான், டு விளைந்து
அப்போது குரு, ''அந்தக் கறுப்பு நிறக் கோழியை மட்டும் என்ற காட்சியைக்
பிடி!'' என்றார். சீடன் அந்த கறுப்பு நிறக் கோழியை நோக்கிப் ள் வியந்தார்கள்.
பாய்ந்தான். அதையே குறி வைத்து விரட்டினான். சில கள் சுழலும்
நிமிடங்களிலேயே சீடன் அதைப் பிடித்துவிட்டான்.
அவன் முகத்தில் புன்னகை. குரு அவனைத் தீர்க்கமாகப் நக்கின்றோம் "''
பார்த்தார். பத்திரன் கூறவும்
"ஒரு நேரத்தில் ஒரு விடயத்தை மாத்திரம் பின்பற்று. அதில் வெற்றி கிடைக்கும். ஒரு நேரத்தில் பல செயல்களைப் பின்பற்றினால் எல்லாக் கோழிகளையும் பிடிக்க முடியாமல்
தோல்வியடைந்தது போல், எல்லாவற்றையும் நீ இழந்து ண்டார்கள்.
நிற்பாய்'' என்றார்.
சீடன் தன் தவறினை உணர்ந்தான். குருவின் கல்வி முறை தொடரும்) அப்போதுதான் அவனுக்குத் தெளிவானது.
னும் ருவர்

Page 5
2013, மார்ச், !
நேரடி நன்மைகளும்
றன. !
நீரிழில்
நித்திக்
ஆகிய நோய் களைக் கட்டுப்படுத் வதோடு, ஆரம்பக்க லேயே அவற்றைத்
இலங்கையிலுள்ள பெருமளவான மக்கள் பலதரப்பட்ட நோய்களின் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். உடலுக்குத் தேவை யான உடற்பயிற்சிகள் இன்மையே இந்த நோய்கள் அனைத்திற்கும் முக்கிய காரணம் எனலாம். அன்றாடம் நாம் செய்யும் வேலை களிலேயே, நம் உடலுக்குத் தேவையான பயிற்சிகள் அடங்கியுள்ளன. எனினும், நாம் அவற்றை சரிவரச் செய்யாமல் இருப்பத னாலேயே இவ்வாறு இலகுவில் நோய்த் தொற்றுகளுக்கு இலக்காகின்றோம்.
உடற்பயிற்சி
(1949 மற்றும் 1953 இல்) தலைமை என்றால் என்ன?
யிலான குழுவும் மேற்கொண்ட
ஆய்வுகளுக்கமைய, உடல் ரீதியில் 'உடற்பயிற்சி என்பது |
நன்மைகளை அளிக்கவும் உளவி மனதின் சக்தியை வலுப்ப
யல் சமநிலையைப் பேணுவதற் டுத்தி, எமது ஆரோக்கி
கும் உடற்பயிற்சி உதவுவதாக யத்தை மேம்படுத்தும் ஒரு
கண்டுபிடிக்கப்பட்டது. . செயற்பாடாகும். உடற் பயிற்சிகள் ஏன் செய்யப்பட
உடற்பயிற்சிகளிள்
'அவசியம் | வேண்டும்? என்பதற்கு பல காரணங்கள் கூறப்படு
குறிப்பாக, கோர்டிசோல் கின்றன. அவற்றுள், தசை
(Cortisol) என்ற ஹோர்மோன் நார்களை வலுப்படுத்தல்,
உற்பத்தியை உடற்பயிற்சி குருதிச் சுற்றோட்ட செயற்
குறைக்கின்றது. அதேபோன்று. பாட்டினை மேம்படுத்து
நொரெட்ரினலின் மற்றும் அட்ரின தல், உடல் நிறையைக்
வின் ஹோர்மோன்களின் உற்பத்தி குறைத்தல், உயரத்திற்கு
அதிகரிப்பு, உடலின் வெப்பநிலை ஏற்ற நிறையைப் பேணு |
அதிகரிப்பு, இதயத்துடிப்பு மற்றும் தல் என்பனவற்றை முக்கி
சுவாசத்தின் வேகம் அதிகரிப்பு; யமாகக் குறிப்பிடலாம்.
தசைகளுக்கான குருதிச் சுற்றோட் உடற்பயிற்சியின்
டம் அதிகரிப்பு ஆகிய செயற்பா
டுகள் உடற்பயிற்சியினால் உடலி பரயா -
னுள் நிகழ்கின்றன. இதனால், உடற்பயிற்சியின்
உடல்-உள சமநிலையை சரிவரப் வரலாறு கி.மு. 65 இலிருந்து
(பேண முடிகின்றது. ஆரம்பமாகின்றது. மார்கஸ்
அதுமட்டுமன்றி, உயர் இரத்த சிஸேரோவும் (கி.மு.106
அழுத்தம், நிறை அதிகரிப்பு, இதய -கி.மு. 43), ஜெரி மொரிஸ் நோய்களைக் குறைத்தல் ஆகிய

27, புதன்கிழமை
05
கிடைக்கின் மேலும், வு நோய், -ரையின்மை
நிவாரணியாகவும் உடற்பயிற்சி உள்ளது. நோய் எதிர்ப்புசக்தி என்ற ரீதியில் நோக்கும்போது, உடற்பயிற்சியில் ஈடுபடுவதனால், எமது உடல் கிருமித்
உடற்பயிற்சிகளை ஆரம்பிக்க முன்னர் உடலைத் தயார்படுத்தும் வகையிலான Warm பற பயிற்சிகளைச் செய்வது அவசியமாகும். அதேபோன்று, இந்த உடற்பயிற்சியின் முடிவில் Cool down பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
சைக்கிளோட்டம், நீச்சல், நடத்தல், டென்னிஸ் விளையாட்டு என்பனவும் இதில் அடங்கும். இந்த உடற்பயிற்சியில் ஈடுபடுவதனால் தசைகள்
11( 3 )
து
சட்டத்தி
தடுக்கும்
தொற்றிலிருந்து பாதுகாக்கப் படுகின்றது. குறிப்பாக, சாதாரண
உடற்பயிற்சிகளில்
ஈடுபடுவதனூடாக, சளி மற்றும் சுவாசம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை 29 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
1. உடலை வளைக் கும் உடற்பயிற்சி /- நெகிழ்வுத்தன்மை
உடற்பயிற்சி (Flexibility
Sercise): இந்த உடற்பயிற்சியின்போது, தசைகள் வலுப்படும்,
உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும், மூட்டுக்கள் பலம் பெறும்.
2. ஒட்சிசனைப் பயன்படுத்தி மேற்கொள் எனப்படும் உடற்பயிற்சி (Aerobic Exercises):- நீண்டநேரம் மெதுவான அசைவுகளோடு செயற்படும் உடற்பயிற்சிகள் இதனுள் அடங்கும். இத்தகைய
வலுப்படும். உயர் இரத்த
அழுத்தம் குறையும்.
சிவப்பணுக்கள் உற்பத்தி
அதிகரிக்கும். சுகமான
நித்திரை கிடைக்கும்.
ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்த
முடியும். 3. ஒட்சிசன் இன்றி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் (Anaerobic EarelsES):
உடலுக்கு துரித உடற்பயிற்சிகளை வழங்குதல் இதில் அடங்கும். இதனால், துரிதகதியில் தசைகளைப் பலப்படுத்த முடியும். நிறை தூக்குதல், வேகமாக ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகள் மூலம் உடலுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
உடற்பயிற்சியின் போது கவனமாக
இருங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உடலை அதிகம் வருத்த வேண்டாம். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்துவிட்டு இடையில் நிறுத்திவிடுவதும் உகந்ததன்று. இதனால், உடலுக்கும் மனதுக்கும் பாதிப்பு ஏற்படும் உடற்பயிற்சி செய்யும்போது போஷாக்கு | மட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நிறையுணவை உட்கொள்ளுதல் உடலுக்கு நன்மை தரும்.
-குமுதினி

Page 6
06
2013, மார்ச், 27,
பாயம்
'இசை' செவிக்கு இனிமை தருகின்றது, பாடலொன்று மேலும் இனிமை பெற இசை அவசியமாகின்றது. இன்னிசையை வழங்குவதில் இசைக் கருவிகளின் பங்கு அளப்பரியது. இசைக்கருவிகளை பல வகைகளாகப் பிரிக்கலாம். நரம்புக் கருவிகள் (தந்திக் கருவிகள்), தோல் கருவிகள், துளைக்கருவிகள், கஞ்சக் கருவிகள் (உலோகக் கருவிகள்) என அந்த வகைப்படுத்தல் அமையும். எனவே, இங்கு நரம்புக் கருவிகள் பற்றி சற்று நோக்குவோம்,
பெற்ற இசைக்
F பலவிதமான
னின் தோ
'வியே வயல்
ஹஸ்
இசையை மீட் வியோலா, ச்.ெ பத்தினைச் சேர்

புதன்கிழமை
- விஜய்
( ைக தரு!
ன்
இது இலங்கையில் மிகப் பிரபல்யம் | கருவியாகும். வயலினின் தோற்றம் குறித்து ன கருத்துக்கள் உள்ளன. இந்தியாவிலேயே வயலி ாற்றம் முதலில் நிகழ்ந்ததாக ஒரு கருத்தும் உண்டு. பாலா' என்ற இசைக் கருவியின் அடிப்படையில் மின் உருவானதாகவும் கூறப்படுகின்றது. 'ராவண மதம்' என்ற இசைக் கருவி இந்தியா, பேர்சியா
(இன்றைய ஈரான்), அரேபியா ஆகிய நாடுகளினூ
டாக, ஐரோப்பாவுக்குச் சென்று வயலினாக
பரிணாமம் பெற்றதாகவும் ஒரு கருத்து நிலவு கின்றது. வட இந்திய மற்றும் கர்நாடக சாஸ்தி ரிய இசையிலும் மெல்லிசையிலும் வயலின் இசைக் கருவி பரவலாகப் பயன்படுத்தப்படு கின்றது. எந்தவோர் இசைப் பாணிக்கு ஏற்பவும் டுவதில் வயலின் முன்னிலை வகிக்கின்றது.
சலோ மற்றும் டபள்பேஸ் என்பன வயலின் குடும் ந்த இதர இசைக் கருவிகள் என்று கருதப்படுகின்றன.
சந்தூர் 'நூறு தந்திகள்' என்ற அர்த்தத்தினைக் கொண்ட சந்தூர், காஷ்மீர் பிராந்தியத்தை பிறப் பிடமாகக் கொண்டது. 'நூறு தந்தி வீணை' என்றும் இந்தக் கருவியை அழைப்பர். குழுப்பாடல்களின்போதே இந்தக் கருவியினை பெருமளவில் பயன்படுத்துவர். தற்போது வட இந்திய சாஸ்திரிய இசையிலும் இக்கருவியினைப் பயன்படுத்துகின்றனர்.
சரோட் இந்தியாவில் தோன்றிய சரோட் (Sarod) என்ற இந்த இசைக் கருவி, சாஸ்திரிய இசையில் பரவலா கப் பயன்படுத்தப்படுகின்றது. தனிநபர் வாத்தியத்துக்கே இந்தக் கருவி உபயோகப் படுகின்றது. வடிவத்தில் “ரபாப்' என்ற இசைக் கருவியினை ஒத்தது. இது நான்கு தந்திகளையும் உப தந்திகள் பன்னிரெண்டையும் கொண்டது. இசை மீட்டுவதற்கு முக்கோண வடிவிலான சிறிய துண் டொன்று அல்லது கொம்புத்துண்டு பயன்படுத்தப் படுகின்றது. ஸ்வர வீணை, சூர்ஸ்ரிங்கார் ஆகிய இசைக் கருவி கள் இந்த சரோட் இசைக் கருவி குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.

Page 7
விஜய்
2013, மார்ச்,
மெண்டலீன்) மெண்டலீனின் பிறப்பு இத்தாலியில் நிகழ்ந்ததாகவே கருதப்படுகின்றது. பிற்காலங்களில் இந்த இசைக்
கருவி ஐரோப்பிய நாடுகள் எங்கும் வியாபித்தது.
ஆரம்ப காலங்களில் எளிய வகை சாஸ்திரிய
இசைக்கே இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டது. பின்பு இதனை மேற்கத்தேய சாஸ்திரிய
இசையில் உதவி வாத்தியக் கருவியாகப்
பயன்படுத்த ஆரம்பித்தனர். 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை வந்த வெளிநாட்டவர்களி
னால் மெண்டலீன் இசைக் கருவி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் பிரபல்யம் பெற்ற இசைக் கருவியாக மெண்டலீன் திகழ்கின்ற அதேவேளை, இந்திய கர்நாடக சங்கீதப் பாரம்பரியத்திலும் மெண்டலீனின் பாவனை பரவலாக உள்ளது. நான்கு தந்திகள் கொண்ட மெண்ட லீனின் தந்தி அதிர்வுகள் ப்ளெக்ட்ரம் மூலமே உருவாக்கப்படு கின்றன.
எஸ்ராஜ் எஸ்ராஜ் எனப்படும் இந்த இை இசைக் கருவியாகும். வங்க தேசத் கருவி பயன்பாட்டில் உள்ளது. இ யில் சாஸ்திரிய மற்றும் மெல்லிை யில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரதானமாக நான்கு தந்திகள் உள்ளன, உப தந்திகள் ஏழு உள்ளன. தோளில் வைத்து இசைக் கப்படும் இக்கருவியானது, இறுக்க கொண்ட வில்லால் இசைக்கப்படும்
சித்தார் இந்திய பாரம்பரியம்கொண்ட சித்தார் சாஸ்திரிய சங்கீதத்திலும் மெல்லிசையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்திய இசை இலங்கையில் பிரபல்யம் பெற்றவேளையில்தான் சித்தார் கருவியும் இங்கு பிரபல்யம் பெற்றுள்ளது. சித்தார் இசைக் கருவியானது, 'ஊட்' எனப்படும் பேர்சிய இசைக் கருவியைப் போன்றது என்று குறிப்பிடப்படுகின்றது.
பண்டையகாலம் முத டில் இருந்து வந்த இல கக் கருதப்பட்டாலும் 3 எழுத்து மூலமான சான் நூற்றாண்டிலேயே கிை மேற்கத்தேய இசைக் க கருதப்படும் கிட்டார், 6 தோற்றம் பெற்றதாகவே கின்றது. 16 ஆம் நூற்ற இசைக் கருவி ஸ்பெய் வர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த அதேபோன்று. வட இ இசைகளிலும் கிட்டார் பயன்படுத்தப்படுகின்ற ரிதம் கிட்டார், லீட் கிட் பேஸ் கிட்டார், ஹவாய கிட்டார் என்றவாறு கிட் பல வகைகள் உள்ளன.
ஸ்வரமண்டலம் சாஸ்திரிய சங்கீதத்தில் பயன்படுத்தப்படும் இது, ஓர் இந்திய இசைக் கருவியாகும். வடிவத்தில் சந்தூரைப் போன்றது.
நானா இந்துக்கள் வீணையை வணங்கு கக் கருதுகின்றனர். சிவபெருமானா படைக்கப்பட்டாலும் கல்விக்குரிய கரங்களில் தவழுவதாலும் போற்று, வீணைக்கு கிடைத்துள்ளது. பாரதத் லாக உருவாக்கப்பட்ட இசைக் கரு வீணையைக் குறிப்பிட முடியும். அ காலங்களில் பயன்படுத்தப்பட்ட வீணையில் மேற்புறத் தண்டுப்பகுதிகள் இருக்கவில்லை, இங்கு இரண்டு கும்பங்களைக் காண முடியும்.

27, புதன்கிழமை -
95
சக் கருவியும் இந்திய -திலேயே இந்தக் லங்கை
சாரங்க இந்திய இசைக் கருவி களிலேயே, மிகவும் இனிமை யான இசையைக்கொண்ட இசைக் கருவியாக சாரங்கீ கருதப் படுகின்றது. இதனை 'இந்திய வயலின்' என்றும் கூறுவர். இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் இந்தக் கருவியின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதில் பிரதான தந்திகள்
மூன்று உள்ளன. ஒருசிலவற்றில் உப தந்திகளும் உள்ளன.
கமாகக் கட்டப்பட்ட தந்தி கின்றது.
டார்.
தம்பூரா
தல் பயன்பாட் -சக் கருவியா அதற்கான மறுகள் 14 ஆம்
டத்தன. ருவியாகக் ஸ்பெய்னில் வ கருதப்படு பாண்டில் இந்த
ன் நாட்ட
இது சாஸ்திரிய இசையில் பெருமளவு பயன்படுத்தப்படும்
ஓர் இசைக் கருவியாகும். வட இந்திய மற்றும் தென்னிந்திய இசையில் தம்பூராவைப் பயன்படுத்தியே ஸ்ருதி மீட்டப்படுகின்றது. தம்பூராவில் 4 தந்திகள் உள்ளன. சித்தாரைப் போன்று பெரிய கும்பம் உள்ளது. ஆண், பெண் குரல்களுக்கு ஏற்றவாறு தம்பூராவை மீட்டலாம் என்பது இந்த இசைக் கருவிக்கே உரிய பிரத்தியேக தன்மையாகும்.
இது.
ந்திய
பது.
டார்.
பன்
டாரில்
தில்ருபா
வதற்குரிய இசைக் கருவியா ல் இந்த இசைக் கருவி -கடவுளான சரஸ்வதியின் கற்குரிய பெருமை தில் முதன்முத வியாகவும்
குறைவான பயன்பாட்டைக் கொண்ட இசைக் கருவியான தில்ரூபா, வடிவத்தில் எஸ்ராஜ் இசைக்கருவியைப் போன்றது. வட இந்திய இசையில் தனிநபர் பாவனைக்குரியதாகும்.
ஆரம்ப
அஷ்விதா

Page 8
08
2013, மார்ச், 27,
* இலங்கையில் எத்தனை கல்வி
மாவட்டங்கள் உள்ளன. எத்தனை கல்வி வலயங்கள் உள்ளன?
கல்வி மாவட்டங்கள் - 31 கல்வி வலயங்கள் - 96
* AK-47
துப்பாக்கி எந்த ஆண்டு கண்டுபிடிக் கப்பட்டது? இதனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டவர்?
1947 இல் ரஷ்யாவைச் சேர்ந்த மிக்ஹைல் கலாஷினி கோவ் என்பவர் AK-47 துப்பாக்கியைக் கண்டுபிடித்தார்
பலவித ரே ஏற்படு
* இலங்கையில்
அதிகளவி லான பறவை இனங்களைக் காணக்கூடிய பிரதேசம் எது?
சிங்கராஜா வனம்
த ஒரு யுனிட் இரத்தத்தின்
அளவு எவ்வளவு?
1 யுனிட் இரத்தம் 450 மி.லீற்றர்
கடெசிபல்"
அளவு என்றால் என்ன?
ஒலியின் வேக
சபா 4: Rா அளவைக் குறிப்பது 'டெசிபல் அளவாகும்.
A .
அமைதியான குடும்பச் சூழல் பெரும்ப லான மன அழுத்தத்தைக் குறைக்கின்றது. குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பச் சூழல் அமையக்கூடாது. மாறாக, அவற்றை நீக்கு ஒரு ஸ்தானமாகவே இருக்க . வேண்டும் என்பதனை குடும்பத்தினர் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறான மன அழுத்த சூழ்நிலை களைக் குறைக்க வீட் டினுள் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தின ரோடு, அன்பான முறையில் உரையாடுதல் மிகவும்
முக்கியமான விடயமாகும்.
அநேகமாக ஆவேசம், கோபம் என்பனா மன அழுத்தத்தின் வெளிப்பாடாக உள்ளது தெளிவான, அமைதியான மனம், அறிவு இவற்றைக்கொண்டு மன அழுத்த நிலை | களை அடக்க வேண்டும். இந்த மன அழுத் தமே, பலவிதமான நோய்களை ஏற்படுத்து வதில் முன்னிற்கின்றது. குறிப்பாக, 'மிக்ரே
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வே உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூ கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய செய்திகள் (தகவல் தொழில்நுட்பத் துளிகள்), பொது அற
* இலங்கை வரலாற்றில்
முக்கியத்துவம் பெற்றிருந்த நதிகள், முன்னர் வேறு பெயர் களால் அழைக்கப்பட் டன. இன்று புதிய பெயர்களால்
அழைக்கப்படுகின்றன. அந்தவகையில், பின்வரும் நதிகளின் பழைய மற்றும் புதிய பெயர்கள் எவை?
1.கோண நதி - கலா ஓயா 2. கப்பரக்கந்த - மாணிக்க கங்கை 3. கல்யாணி - களனி கங்கை
படத்தை இங்கே ஒட்டவும்
பெயர் பாடிகாமம்
முகவரி :
இறம் மாளிைர் அகத்தி
விரும்பின்ஸ்கா? அப் அருகேயுள்ள கூப்பனை நிறம் புகைப்றபாடதிடன் ஒட்டி
- வணங்கள் அனுப்ப வேண்டியட
ஏற்கனவே 1 விம் அனுப்பியவர்கள் மாணவி கழுவ
மீண்டும்
மெளணி 208 அனுப்புவதை "
தவிர்க்கம் -
- கொழும்பு
பாடசாலை சகசாக
வகுப்பு: பவார்
இ ஈ உ த ந ந ந ந த த த த த 4- 2 நதி த க
சாதிடம்,

புதன்கிழமை
விஜய்
எனப்படும் ஒற்றைத் தலைவலி, பக்கவாதம், ஆஸ்துமா உட்பட, பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது. இந்த மன அழுத்தமானது, சரியான திட்டமிடல்கள் இன்றி செயற்படுபவர்களை மிக எளிதில் பிடித்துக்கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதை சரியாக உணர்ந்தவர்கள் மன அழுத்தம் உருவா கும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். எனினும், அனைத்து வேலைகளையும் இழுத்துப்
விதமாக நோக்குகிறார்கள். ஆனால், நேரெதிராகச் சிந்திப்பவர்களே இங்கு பிரச்சினைக்குரியவர்கள். இவர்கள் பாரிய மன அழுத்தத்துக்குள் தம்மை அறியாமலேயே இட்டுச் செல்லப் படுகின்றனர்.
(தொடரும்)
அது, இவ: 54
அங், இல: 5045
நாய்களை த்தும்
கெ.நிதிநிலவன், நவாலி வடக்கு, மானிப்பாய்.
ஆர்.பஸாரத். கல்பிட்டி வீதி, நுரைச்சோலை.
அங். இல; $046
அங். இல்: 5047
எஃப், பாத்திமா சப்னா,
ஆலிம் வீதி, அக்கரைப்பற்று-04.
ஜெரத்ஷன், விநாயகபுரம், திருகோணமலை.
அங், இல: 1048
அங். இல.: 5049
ஏ.அப்துர் ரஹ்மான்,
மஹகொட பேருவள்ை,
ப.மைத்ரேயி, பிரதான வீதி, மட்டக்களப்பு.
சவு
போடுபவர்கள் மன அழுத்தப் பிரச் சினையிலிருந்து தப்பமுடியாது. இத்த கைய, உடல் மற்றும் உள ரீதியிலான அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்
களைத் தருகிறது. எமக்கு ஏற்படும்
சிறு, சிறு அழுத்தமான
சூழல்களைத் தவிர்க்காத
போது, அல்லது தீர்க்காதபோது
அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னல்களுக்கு ஆளாகிவிட நேரிடு கின்றது.
இந்த மன அழுத்தம் இரு வகைகளில் ஏற்பட
லாம். ஒன்று, எம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயற்பாடுகளால் எமக்குள் ஏற்படுவது, இன்னொன்று, எமது வாழ்க்கை முறை, சிந்தனைகளி னால் ஏற்படுவது. நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல தொகுப்பு: றினோஸ் ஹனீபா
PgDPCS (UoC), LLB (Lon), BSW (NISD) பண்டுமா?
லம் SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் ள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள், Tips வுெத் தகவல்கள், இலங்கையின் அடிப்படைச்
சட்டங்கள், மருத்துவ மற்றும் ஆரோக்கியத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என மேலும் பல்வேறு
பட்ட விடயங்களை
வி இவற்றின்
பெற்றுக்கொள்ள
அருகில் காட்டப்பட்ட மாடுபயின்
வாறு செயற்படுத்தவும் பி டங்களின் அறிவி
REGdannet Top
அங், இல; 8050
அங். இல 505/
ன்'
ஜெ.ஜெயதீபன், அம்பலவன் பொக்கனை, முல்லைத்தீவு.
எஃப்.சஹானி நிஸ்தா, அல்-ஹிலால் வீதி, சாய்ந்தமருது -13.
அங். இல: 5057
அங், இல; 5053
எஸ்.புவணா, எல்கடுவ வதி, வரகஸ்தன்ன,
டநிரஞ்சன், ஒலிபன் கீழ்ப்பிரிவு,
நுவரெலியா,
முகவரி :
என Type செய்து 77000 எனும் இலக்கத்திற்கு அனுப்பவும்
அங், இல: 5054
அங். இல. 5055
எல்.எம்.றுஸ்லி, வேப்பங்குளம், வவுனியா,
எம்.ரிழ்வான், சுற்றுவட்ட வீதி, மரதன்கடவல,

Page 9
2013, மார்:
(விஜய்
இயற்கை அனர்த்தங்களை முன்னறிவிக்கும் பணியில் ISS?
வினொக்ராடொவ் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் Soyuz TMA-08M ரொக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிப் பயணம் செய்யவிருக்கும் புதிய விண்வெளி வீரர்களே, விண்வெளி நிலையத்தின்
வெளிப்பகுதியில் இந்தக் கருவியைப் பொருத்தவுள்ளனர்.
புவியின் வளிமண்டலத்தின் மேற்படலத்தில் இடம்பெறும் ப்ளஸ்மா மற்றும் அலைகளை ஆராயும் சிக்கலான உணர்கருவிகளையும்
வானலை வாங்கிகளை யும் இந்தச் சிறப்புக் கருவி கொண்டிருக்கின் றது. இதன்மூலம்
நாம் வாழும் பூமியின் வளிமண்டலத்தை அவதானித்து இயற்கை அழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவக்கூடிய கருவி ஒன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பொருத்தப்பட இருப்பதாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் ISS-36 குழுவின் தலைவர் பவல்
பூமியில் ஏற்படவிருக்கும் நிலநடுக்கங்கள் உட்பட, ஏனைய இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம் என வினொக்ராடொவ் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்திரனில் நீர் இருந்ததற்கான அறிகுறி
மிச்சிகன் பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவிப்பு
சந்திரனை ஆய்வுசெய்யும் நோக்கில்
வித்துள்ளதாவது; சந்திரன் உருவானபோது, அது அமெரிக்காவினால் செயற்படுத்தப்பட்ட
ஈரத்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். அது அப்பலோ மிஷன்' திட்டத்திற்கமைய,
முழு வடிவமாக மாறியபோது, அதன் ஈரத்தன்மை அங்கிருந்து எடுத்து வரப்பட்ட பாறை
குறைந்து கெட்டியாகிப் பாறையாக மாறி இருக்க களைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தி,
லாம். அந்தப் பாறைகளில் நீர்த்தன்மையுடன் சந்திரனில் நீர் இருந்ததா? என்பதைக்
கூடிய கனியத் துகள்கள் இருப்பது கண்டறியப் கண்டறிவதில் ஆய்வாளர்கள் தீவிரமாக
பட்டுள்ளது எனவே, சந்திரனில் நீர் இருந்ததற் ஈடுபட்டு வருகின்றனர்.
கான ஆதாரங்கள் உள்ளன என்று அந்த அறிக்கை இந்த ஆய்வில் ஈடுபட்ட மிச்சிகன் -
யில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பல்கலைக்கழக நிபுணர்கள் தற்போது
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறைப் படிவங்களை ஆய்வு செய்ததை அடுத்து, சந்திரனில் நீர் இருந்த தற்கான அறிகுறி உள்ளது என உறுதி செய்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் தொடர்ந்து தெரி

ச், 27, புதன்கிழமை |
7 மிசத்தவாரமும் காஸ்கா பெருவிழாவம்
திருச்சபையானது, ஆண்டுதோறும் கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவைக் கொண்டாடுகின்றது. இத்தினம் ஈஸ்டர், உயிர்த்த ஞாயிறு, பாஸ்கா விழா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படு கின்றது. இந்த ஆண்டு ஈஸ்டர் விழா (பாஸ்கா விழா) மார்ச் மாதம் 31 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் விழாவுக்கு முன்னதாக தபசுகாலம் ஆரம்பமாகியிருந்தது. இந்த தபசுகாலம் நாற்பது நாட்கள் நீடிப்பதாகும். இவ்வாண்டு
உயிர்த்த கிறிஸ்துவின் அடையாள மான பாஸ்கா மெழுகுவர்த்தி புதிய நெருப்பிலிருந்து ஏற்றப்படுவதுடன்,
அந்த மெழுகுவர்த்தியிலிருந்து ஏனைய மெழுகுவர்த்திகளும் (பக்தர்கள் கையில் வைத்திருப்பவை) ஏற்றப்படும்.
பாஸ்கா திருவிழிப்புடன்
ஆரம்பமாகும் ஈஸ்டர் விழா,
ஞாயிறு முழுவதும் தொடர்கிறது.
கிறிஸ்தவர்கள்
கொண்டாடும் திருவிழாக்களில் இதுவே முக்கிய திருவிழாவாகும். யேசு சாவினின்று உயிர்த்தெழுந்த தையே கிறிஸ்தவர்கள் 'உயிர்த்த ஞாயிறு'
தபசுகாலம் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியுடன் ஆரம்பமா கியது. குருத்தோலை ஞாயிறு டன் தபசுகாலம் முடிவுற்று, பரிசுத்த வாரம் ஆரம்பமாகியது. இந்த வாரத்தைக் கிறிஸ்தவர்கள் புனித வாரமாகக் கருதி, பக்தி முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
பெரிய வியாழன், பெரிய வெள்ளி என்பன பரிசுத்த
வாரத்தில் வரும் முக்கிய தினங்களாகும், அத்தினங்களில்
ஆலயங்களில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். பெரிய வியாழனன்று சீடர்களின் பாதங்களை யேசு கழுவியதன் நினைவாக, குருவானவர் பன்னிருவரின் பாதங்களைக் கழுவும் சடங்கு நடைபெறும். இது அன்பினதும் தாழ்ச்சியினதும் அடையாளமாகும். பெரிய வெள்ளியன்று யேசுவின் பாடுகள் சிறப்பாகத் தியானிக்கப்படுகின் றன. பெரிய சனிக்கிழமை எனப்படும்
அல்லேலூயா சனிக்கிழமையன்று பாஸ்கா திருவிழிப்புச் சடங்கு நடைபெறும். அன்றைய தின
வழிபாட்டில் புதிய நெருப்பு, புதிய நீர் என்பனவும் ஆசிர்வதிக்கப்படும்.
அல்லது 'ஈஸ்டர் திருநாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.
யேசுவின் உயிர்ப்பானது, எமக்கும் உயிர்ப்பு-மறுவாழ்வு என்பன உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருடைய விசுவாசமும் அடங்கியிருப்பது கிறிஸ்துவின் உயிர்ப்பிலேயே ஆகும். இதனால்தான் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் விழாக்களிலேயே மிக முக்கியமானதும் ஆன்மீக அர்த்தங்கள் நிறைந்ததுமான விழா வாக ஈஸ்டர் தினம் எனும் உயிர்த்த ஞாயிறு விழா கொண்டாடப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது.
-இரஞ்சித் ஜெயகர்

Page 10
2013, மார்ச், 27, பு
வினாத்தாள் - 1 பெயர்:
நேரம்: 45 நிமிடங்கள் 23) பின்வரும் முகங்களில் சோகமான முகபாவனையைக் காட்டும் முகம் எது?
24) ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு வானில் தோன்றும் உடுத்தொகுதி யாது?
1. பெருங்கரடி 2. ஓராயன் 3. கார்த்திகை 4. தென்சிலுவை
25)
இங்கு காட்டப்பட்டுள்ள உடுக்கோலத்திற்கு வழங்கும் பெயர் யாது?
உ - 1, ரிஷபம் 2. பெருநாய் 3. தென்சிலுவை 4. ஓராயன் 26) இலங்கைக்கு கிழக்கே அமைந்துள்ள நாடு எது?
1, ஆபிரிக்கா
2 சீனா
3. இந்தியா
4. மலேசியா 27) இலங்கையின் தேசிய கொடியில் பச்சை நிறப்பகுதி குறித்து நிற்பது எதனை?
1. சிங்கள மக்கள் 2 முஸ்லிம் மக்கள் 3. தமிழ் மக்கள் 4, தேசிய ஒற்றுமை
28) இலங்கையின் அரச இலச்சினையில் உள்ள நெற்கதிர்களால் குறிக்கப்படுவது எது?
1. நிலைத்திருத்தல் 3. தார்மீகம்
2. செளபாக்கியம் 4 தன்னிறைவு
29) 'சிங்கராஜா வனம்' எங்கு அமைந்துள்ளது?
1. குருநாகல் 2 அம்பாறை 3. இரத்தினபுரி
4. மொனறாகலை
30) மலேரியாக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்பு வகை எது?
1. கியுவொக்ஸ் 3. எனோபிலிஸ் பெண்நுளம்பு
2. ஈஸ்டிஸ் இன பெண் நுளம்பு 4. எனோபிலிஸ் ஆண் நுளம்பு
31) மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகளில் முதலில் செய்யவேண்டியது எது?
1. மனதைத் தளர்த்துதல்
2. பிரார்த்தனை 3. உடலைத் தளர்த்துதல்
4. மனவுறுதி
32) A, B, C, D ஆகிய பாத்திரங்களில் ஒரே அளவான கறி உப்பை இடும்போது எந்தப்
பாத்திரத்திலுள்ள கறி உப்பு விரைவாகக் கரையும்?
தகார ர
குளிர் பானம்
தரி மீடப்பு.
நி டப்பு:
கறி உப்பு
தி டப்பு
33) தேசப்படங்களில் பாலத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் நியம நிறம் எது?
1. சிவப்பு .
2. நீலம்
3. கறுப்பு
4. கபிலம் 34) அமாவாசையிலிருந்து ஒரு வாரத்தின் பின்னர் வானில் காணப்படும் சந்திரனின்
வடிவம்
21 3D 40
35) புதிதாக வெளியிடப்பட்ட நூறு ரூபாய் தாளில் காணப்படும் நீர்வீழ்ச்சி எது?
1. தியலும் நீர்வீழ்ச்சி
2 லக்ஸபான நீர்வீழ்ச்சி 3. பம்பரகந்த நீர்வீழ்ச்சி
4. துன்கிந்த நீர்வீழ்ச்சி
36) பண்டுகாபன் மன்னன் கட்டுவித்த குளம் எது?
1. மின்னேரியாக் குளம் 3. கலா வாவி
2. அபய வாவி 4. கந்தளாய் குளம்
இக்குறியீடு வெளிப்படுத்துவது;
1. கவனமாகக் கையாளுங்கள்
2 தீ பற்ற வைப்பது ஆபத்தானது 3. மின் தாக்குதல் ஏற்பட இடமுண்டு - 4. நொருங்கக்கூடியது
38) களனி கங்கை' கடலுடன் கலக்கும் இடம் எது?
1 திருகோணமலை
2. களுத்துறை 3. கொழும்பு
4. அம்பாந்தோட்டை

தன்கிழமை
விஜil
கே.தயா
Nutp:in Pri.Ed)B.A., பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி.
1 பாப்பா
பாதர் நானாத்தான் 39) பாடசாலை விளையாட்டுப் போட்டியின்போது, முதலில் நிகழ்வது எது?
1. பாடசாலைக் கொடியேற்றுதல்
2. தமிழ் மொழி வாழ்த்துப் பாடுதல் 3. தேசிய கீதம் இசைத்தல்
4. தேசிய கொடி ஏற்றுதல்
இக்குறியீட்டின்மூலம் விளங்குவது எது?
1. சரணாலயம்
2. தொடர்பாடல் 3. பாதுகாப்பு
4, சமாதானம் 41) இரு உலர் மின்கலங்கள் (C), ஒரு மின்குமிழ் (B), ஓர் ஆளி (S) ஆகியன
வயர்த்துண்டுகளின்மூலம் பின்வரும் ஒவ்வொரு விதமாகத் தொடுக்கப்பட்டுள்ளன. ஆளி S ஐ மூடும்போது, மின்குமிழ் ஒளிரும் உரு யாது?
இமயம் டீ
காட்டப்பட்டுள்ள இலக்க அட்டைகள் நான்கையும் பயன்படுத்திப் பெறக்கூடிய
1. மிகப்பெரிய நான்கிலக்க எண் யாது?
2. மிகச் சிறிய நான்கிலக்க எண் யாது?..... 43) 2399 உடன் 761 ஐக் கூட்டினால் கூட்டுத்தொகை யாது?
44) கிராமமொன்றில் 1,496 ஆண்களும் 967 பெண்களும் உள்ளனர். அங்குள்ள
மொத்தக் குடித்தொகை யாது?..
45) 520 மாம்பழங்கள் ஐந்து பெட்டிகளில் சமமாக அடுக்கப்பட்டன. ஒரு
பெட்டியில் உள்ள மாம்பழங்களின் எண்ணிக்கை யாது?
46) ஒருவருக்கு 4 பென்சில்கள் வீதம் 670 பென்சில்களை எத்தனை பேருக்குக்
கொடுக்கலாம்? அவ்வாறு கொடுத்த பின்னர் எத்தனை பென்சில்கள் எஞ்சியிருக்கும்?......
47) சில நகரங்களுக்கிடையே உள்ள தூரம் பின்வரும் உருவில் கிலோமீற்றரில்
தரப்பட்டுள்ளன.
புத்தளம்
கொழும்பு
(4)
காலி
T16
258
45
161
303
மாத்தறை
77
அம்பாந்தோட்டை
122
238
மாத்தறையிலிருந்து காலி, கொழும்பு ஊடாக புத்தளத்திற்கு உள்ள தூரம் யாது?
--km
உருக்களின் சுற்றளவைக் காண்க. 48)
49)
இ -
50)
இவ்வுரு ஒரு சிக்னல் (signal) பெட்டி ஆகும்.
1. உச்சிகளின் எண்ணிக்கை யாது?.. 2 சதுர முகங்களின் எண்ணிக்கை யாது?

Page 11
VIII -
2013, மார்ச், 27, புதன்கிழமை
-விஜய்
இங்கே மடிக்கவும் ---
Samsung Game Pad
3
இ லத்திரனியல் சாதனங்களை
உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Samsung நிறுவனமானது, அதிநவீன
தொழில்நுட்பங்களுடன் கூடிய Game Pad ஒன்றினை அறிமுகப்படுத் (தியுள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த Game |Pad ஆனது, தொடு
திரை தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
கணினி விளையாட்டுப் பிரி யர்கள் மத்தியில் பலத்த வரவேற் பைப் பெறும் என எதிர்பார்க்கப்ப டும் இச்சாதனமானது, 2 x AAA அளவுடைய மின்கலங்களில்
தொழிற்படக்கூடியதாக வடிவமைக் கப்பட்டுள்ளது.
செயற்றிறனும் குறைவடைகின்றது. எனவே, ந ணினிப் பாவனையின்போது, கணினியின்
இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும் பயனற்ற, வன்தட்டில் பயனற்ற கோப்புக்களும்
தற்காலிக கோப்புக்களை சிறந்த முறையில் தேடி தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்கு
அவற்றை நீக்குவதற்கான வசதியை Wise Disk கின்றன.
Cleaner எனும் மென்பொருள் தருகின்றது. இதனால் வன்தட்டில் அநாவசியமான முறையில்
இந்த மென் தேவைக்கு மேலதிகமாக இடம் பயன்படுத்தப்படுவ துடன், கணினியின் செயற்பாட்டு வேகமும் குறை
பொருளானது,
அனைத்துவகையான கின்றது, இதனால், ஒட்டுமொத்தமாக கணினியின்
தற்காலிக, பயனற்ற
கோப்புக்கள் இருக்கும் இடங்களை விரைவாகத்
(5ெIII ))) 01 |
நீக்க உதவும் மென்பொருள்
தேடுவதுடன், அவற்றினை பாதுகாப்பான
முறையில் நீக்கக்கூடியது.
இதன் காரணமாக, வன்தட்டில் மேலதிக இடம் அதிகரிக்கப்பட்டு அதன் செயற்பாட்டுவேகம் அதிகரிப்பதால், கணினியின் வினைத்திறனும்
அதிகரிக்கப்படுகின்றது.
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, மார்ச் மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியீடப்பட்டது.

தொழில்நுட்பத்துடன்கூடிய Scanner Mouse' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. | USB 2.0 இணைப்பிகளை உடைய இந்த Mouse களின் மூலம் எந்தவித
மான மேற்பரப்புக்களில் காணப்படும் 2013, மார்ச், 27, புதன்கிழமை
எழுத்துக்களையும் Scan செய்யக்கூடி
யதாகக் காணப்படுகின்றது. நாம் கணினியைப் பயன்படுத்
தும்போது Mouse இன் (சுட்டி) பயன்பாடானது, இன்றியமையாததா
கக் காணப்படுகின்றது.
இதற்காக, இதனால்,
குறித்த Mouse
இல் காணப்படும்
Scan செய்வதற்கான பொத்
தானை அழுத்தியதும், அந்த
Mouse காணப்படும்
காலத்திற்குக் காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக Mouse கள் அறிமுகப் படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், தற்போது IRIS நிறுவனமா னது, OCR
மேற்பரப்பிலுள்ள
எழுத்துக்கள் Scan
செய்யப்படும்.
இந்த நவீன ரக Mouse களை 79 அமெரிக்க டொலர் பெறுமதிக்கு கொள் வனவு செய்யலாம்.
-இ வெட்டவும் ம

Page 12
2013, மார்ச், 27, புதன்கிழமை
விஜய்
5 - கு 10 க கோப்
Gai1
Esaildyenir Horasaléty with FIRST'Nİs!
Hera o Play
PLa4 AO3
Genti Lune
PasTV Ford
1af Geor is a free online vocabulary building game Each rourid is only 90 seconds, and you can play anytime, auryevidhere you have internet access. Learn More
|--
Lத கே.
Check out the current contest. EMIADO
வகை 6:35 [ஞ4 (216 tha
ஆங்கில சொல்வளத்தை) 910ல் அதிகரிக்கும் (10 Online விளையாட்டு
NO
பெ ம் எ க மா
1வ வ பர
FL4 கல
பேர் காயம்
மார்க்க பா போல்
சோக பாடும் கா னா காம்
ந்த ஒரு மொழியிலும்
சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில் நாம் வல்லவர்களாக இருக்கலாம், அந்தவகையில், ஆங்கில மொழியில் சொல்வளம் (Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது. ஆங்கில சொல்வளத்தை அதிகரிப்பதை நோக்காகக்கொண்டு Online விளையாட்டாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்திற்கு சென்று, புதிதாக ஓர்
நக் ரிம்
பாம் :ாசாராம் பசா' | எகயாக 191ாக 4 Friசகர்க | இலவச பயனாளர் கணக்கை உருவாக்கிக் கொள்வதன் மூலம் இதற்குள்
StஅIt 4 ந யோகம்.! நுழையலாம், ஆங்கிலம்
[HALLENGE ஆரம்பநிலையில் இருப்பவர்கள் முதல் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் வரை அனைவரும் தங்களுக்குத் தகுந்தபடி Level ஐ
உளதன் கார் பiர்: க தேர்ந்தெடுத்து இங்கு
(சம்பா) விளையாடலாம். தினமும்
ரத்தம்
அகராதியில் பல வார்த்தைகளைப்
படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், இனி Online மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி, தங்களின் ஆங்கில Vocabulary அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
இதற்கான இணையத்தள முகவரி http://vocabgeni.coin என்பதாகும்.

விஜய்
2013, மார்ச், 27, புதன்கிழமை
Nobelprize.org
நக. Eாகடிகார்கா நகர் TAாங்சு நகரம்.
t: சி{ சட்ட
-- 4F -
HO பயர்: பா -- ப4ங்
பா இறப்பதாக நம்பக்கம் 2
SIEO க ம் க க க க க க க த்த டகக = ய
நொமெல்
ஹங்கும் அறியூர்வமான விளையாட்டுக்கள்
ப ]IHUNE}
PEEE |
Nobelprize.org
1325.5
கதை என்ன ? * *
என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பெல் விருது வழங்கும் நிறுவனம் 30
அந்தவகையில், http://www.nobelprize,org/ இற்கும் மேற்பட்ட Online
educational/all_productions.html என்ற விளையாட்டுக்களை அறிமுகப்ப
இத்தளத்திற்கு சென்று அறிவை வளர்க்கும் டுத்தியுள்ளது. இவற்றின்மூலம்
பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு அறிவை மாணவர்கள், ஆசிரியர்கள் என
வளர்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அனைவரும் தங்கள் அறிவை
விளையாட்டை ஆரம்பிக்கும் வளர்த்துக்கொள்ளலாம் எனத்
முன்னர் அந்த தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுப் பற்றிய பொழுதுபோக்கிற்காக இந்த
விதிமுறைகளையும் விளையாட்டுக்களை
விபரங்களையும் இந்த விளையாடி, அறிவை
இணையத்தளம் வளர்த்துக்கொள்ளலாம்
வழங்குகின்றது, அத்துடன், Nobelprize.org
எந்த ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில்
இருந்து அதிகப்படியான 3 கோடி கனவு
தகவல்களையும் புதுமையான.
பல விடயங்களையும் நாம் தெரிந்துகொள்ளும் hadeline Pelea ilalised இTi
வாய்ப்பு இருக்கிறது. சோகாககாகா
அத்துடன், இங்கு விளையாட்டுகள் இதன் பார்ட்டி சி.
The Blood Typing Game
வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமும் சிறப்பாக கா ஈகம்
இருக்கிறது என்பதோடு, விளையாட்டின்
விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு #Play the Blood Typing Game
விளையாடும்போது, அவை அறிவை வளர்க்கும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பாங்கான காண
2012 Wimer of The Has Game Category by Swedish LAETIg
அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவரும் இங்கு சென்று பயன்பெறலாம்.
பாட்டாலா l கர்ப்பமரதாயம்
பாமகவாக்கம் | இந்து சாக
(நயா கா நாயக்கா
இக் ரக கார்.
(டப் பாதுகாப்பு கசயடந்தகப்க்க
எ4 கார் - 4 5 6 டம்ப் பாதம். தபாய பாளர்கள் பார்கக ப இ ப யான் யான் பர்கா பா
பாம் நாம் 1பகங்கள் புது சாள் 5ே5
பன்: அம்மாட்ட Tாம் யோயா கம்யா வாயப்படிப்பார்
Tாடிகம் போடா போடி
4 சேதம்: பா.
TH அரபாபால் |
சா.
Aisான் "நா ச கர்சாய்தல் = கப்பார் சங்கம் எவர்கள் பாரம் சுர்ராங்க்கர் மே போக்க நாம் தயார்பாக சாராமாக பசும் பாலா பாக்காமம் பார்ப்பார்ப்புகள் |

Page 13
2013, மார்ச், 27, புதன்கிழமை
விஜய்
பேசும் காலணிகள்
இங்கே மடிக்கவும் ----
பட கிள் நிறுவனம்
புளுடூத் போன்றவற்றைப் பொருத்தியுள்ளது.
* ERAஅHம். கணினி தொடர்பான
ஒருவர் இந்தக் காலணிகளை HTMM
அணிந்துகொண்டால், அவர்கள் விற்பனை மற்றும்
செய்துகொண்டிருப்பதை சேவைகளில் அதிநவீன
புளூடூத் மூலம் வளர்ச்சியுடன் முதன்மை
அவரின் பெற்றுத் திகழ்கின்றது. அதற்கேற்ப,
தொலைபேசிக்கோ, அவ்வப்போது நவீன
ஒலிபெருக்கிமூலம் தொழில்நுட்பத்துடன்கூடிய
அவருக்கோ தகவல் சாதனங்களை அறிமுகப்படுத்தி ,
பெறமுடியும். வருகின்றது. அந்த
அத்துடன், வரிசையில்தான் பேசும் காலணிகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, 'அடிடாஸ்"
THA Tாக்கர்கள் நிறுவனத்தின்
Here we go விளையாட்டுக் காலணிகளைத் தெரிவுசெய்து, அவற்றில் சிறிய கணினி, accelerometer, gyTOscope, அழுத்தத்தைக்
குறிக்கும் சென்சார்கள், ஒலிபெருக்கி மற்றும்
கோப்புக்களின் திகதிகளை மாற்றியமைப்பதற்கு... தொடர்புகளைக் கொள்ளவும் உதவுகிறது.
பாதணியில் பொருத்தப்பட்டுள்ள கூறுகள், இந்த காலணிகளை அணிந்திருப்பவரின் நகர்வுகள் மற்றும் நிலைகள் குறித்து கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின்மூலம் இணையத்தினூடாக, தொடர்புகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.
கணினியில் கோப்புக்கள் புதிதாக"
உருவாக்கப்படும்போது, அந்தக் கோப்புக்கள் உருவாக்கப் பட்ட திகதிகளும் இயல்பாகவே சேமிக்கப்படுகின்றன.
இவ்வாறு சேமிக்கப்படும் திகதி
ஆர் கோதோரம்
ப ய K இ = என் டி பி டி ம்
( பி.
விவம் Tாக திகாரிகள் பார்கவி T. (iா
பிய போ Tதும்
-------E -
நிப 2 பியர் ITI II II Iாம். கேகாச கர் ராம் சார்
டாப் 15கார். 178) வா
சி 1/1ம்மல் - பாகம் 4 சரண் ஆத்து அம்.
கார். ப8
'களை விருப்பத்திற்கு ஏற்றாற்
போல் மாற்றியமைப்பது இலகு வான காரியமன்று. எனினும், அந்த செயற்பாட்டை செய்வதற்கு
BulkFileChanger எனும் மென்பொருள் உதவுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங் களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளை கணினியில் நிறுவி இயக்கிய பின்னர், திகதிகள் மாற்றப்பட வேண்டிய கோப்புக்களை இம்மென்பொருளினுள் திறந்து, நாம் வழங்க இருக்கும் திகதியைக் கொடுத்து மாற்றியமைக்க முடியும்.
சகட 4 - 4 5 3
பட் ய 14
இ-கா"
கே 5ே35532:52 14:3!
1ITEாம் பாட்டார். பார்ப்பவர்.
14ம்
E நகர் கள். )
- பாபரில்
டெட்டாடி வரும் க

2013, மார்ச், 27, புதன்கிழமை
- III
விஜய் - 2013, மார்ச் 27, புதன்கிழமை G003e Re8d6e7 விரைவில் நிறுத்தப்படும்? 27 Gஓgle -3
ணைய
வாசிக ளுக்கு பல சேவைகளை அறிமுகப் படுத்தி வரும் கூகிள் நிறுவனம், தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப் போது 'Spring Cleaning' என்ற பெயரில் நிறுத்திவிடும்,
கடந்த வருடம்கூட Google Talk Chatback, iGoogle, Google Video போன்றவற்றை நிறுத்தப் போவதாக அறிவித்தது. தற்போது மேலும் சில வசதிகளை நிறுத்தப் போவதாக அறிவித் துள்ளது. அதில் முக்கியமானதாக கூகிள் ரீடர் (Google Reader) அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, Apps Script, Google Building Maker, Google Cloud Connect, Google Voice App for Blackberry, Snapseed Desktop for Macintosh and Windows போன்ற சேவைகளையும் நிறுத்தப்
- Google Talk - 31 பருந்து
-
போவதாக கூகிள் அறிவித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்ட கூகிள் ரீடர், நமக்கு விருப்பமான
தளங்களை ஒரே இடத்தில் படிப்பதற் குப் பயன்படுகிறது. இதனை
அதிகமானவர்கள் பயன்படுத்தியி
ருந்தாலும், அதன் பயன்பாடு கடந்த சில வருடங்களாக குறைந்துவிட்டது என்றும், அதனால்தான் அதனை நிறுத்தப் போவதாகவும் கூகிள் தெரிவித்
துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும்
ஜூலை மாதம் தொடக்கம்
Google Reader இயங்காது என அறியக்கிடைக்கின்றது.
Ggle.
சாதி = =
20 வழங்கும் புதிய வசதி
Online இல் வீடியோ கோப்புக்களை
பகிருதல் மற்றும் தரவேற்றம்(upload) செய்யும் சேவையை வழங்கிவரும் தளங்களில் vimeo.com தளமும் ஒன்றாகும்.
இத்தளமானது, தனது பயனர்களைக் கவரும் விதமாக அந்தத் தளத்தில் பகிரப்படும் அல்லது தரவேற்றப்படும் வீடியோ கோப்புக்களைப் | பார்வையிடும்போது, அவற்றினை விசேட Visual Effects களின் உதவியுடன் பார்வையிடுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், Audio க்களுக்குரிய Effects உம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென 500
இற்கும் மேற்பட்ட Visual Effects கள் கட்டாக VINCSC தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 14
2013, மார்ச், 27, புதன்கிழமை
அதாவது சிறுவர்களுக் காக உருவாக்கப்பட்ட கான இணையத்தளங்
தாகும், பொதுவாக, கள், சிறுவர்களுக்
'இணையம்' கான வீடியோக்கள்,
என்பதை 'தகவல் சிறுவர்களுக்கான
கடல்' என்று கூற கேம்கள் என
லாம், அதில்
1 அகா
இன03
எண்ணற்ற விடயங் கள் இருக்கின்றன. அங்கு சிறுவர்களுக்கு ஆபத்தான - சிறுவர்கள் பார்க்கக்கூடாத தளங் களும் இருக்கின்றன. இத்தகைய ஆபத்துக் ளில் தமது பிள்ளைகள்
சிக்கிக்கொள்ளக்
றன. இந்நிலை
எல்லாமே சிறுவர்களுக் யில்தான் சிறுவர்களுக் கென்றே பிரத்தியேக
கென்றே தனித்துவ ங்கள்
மான விடயங்களே மாக இணைய உலாவி இணையத்
இங்கு உள்ளன, யொன்று அறிமுகப் தில் உலாவ இணைய
படுத்தப்பட்டுள்ளது.
இந்த உலாவி உலாவி (Internet
குறிப்பாக, அதன் பெயர் 'kidzui' Browser) அவசியம்
சிறுவர்களின் என்பதாகும். என்பதை அனைவ
எப்போதுமே சிறுவர்
பாதுகாப்பிற் ரும் அறிந்திருப்பீர்
களின் உலகம் பெரிய கள். அந்தவகையில்,
வர்களிடமிருந்து வேறு கூகிள் க்ரோம், ஃபயர்
பட்டது; தனித்துவமா ஃபொக்ஸ், இன்டர்
னது. அதேபோல் நெட் எக்ஸ்ப்ளோரர்
இணையத்திலும் ஆகிய உலாவிகள்
சிறுவர்களுக்கென்று தற்போது பயன்பாட்
தனி உலகம் இருக்கவே டில் உள்ள பிரபல
செய்கின்றது. ஆக, மான உலாவிகளாகும்.
அந்த சிறுவர் இணைய ஆனால், இவை அனை
உலகில் உலாவுவதற் . வராலும் பயன்படுத்தக்
கான வழியாகவே இந்த கூடியதாக இருக்கின்
'kidzui' அமைந்துள்ளது.
33- rs 18 பேரை - 1)
(ie 91
வா கரீப் - க, Frrits:
GET THE FREE KIDS BROWSER STUFFED
WITH FUN! CLARATED BY HUNDREDS OF PARENTS & TERENERS.
கூடாது என்றே பெற்றோர்கள் விரும்புவார்கள். எனவே, அந்த எதிர்பார்ப்பினைத் தான் kidzui உலாவி செய்கிறது.
இந்த உலாவி யைப் பயன்படுத் தும்போது, சிறு வர்களுக்கென்று
இ கா அடிப்படை படச் iniபாம்

2013, மார்ச், 27, புதன்கிழமை
[தர் சி ( Caris Rit At
இது0
றுவர்களுக்கு : மட்டும்
T)
ந ர்
Tா போசானத்
எனிமேஷன் என்று எப்போதுமே வண்ணமயமாகவே
dzui: The Web Browser for Kids
களையும் காணலாம்.
அவ்வாறே, கல்வி சார்ந்த வீடியோக் களையும் பார்க் கலாம். பாதுகாப்பான கேம்களையும் விளையாடி
* 40i 92
இருக்கும்.
இப்படி இந்த உலா வியில் எல்லாமே சிறுவர்களுக்கானதாக இருப்பதால், இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இலவசமாகக் கிடைக்கும் இந்த உலாவியை Www.kidzui.com எனும் இணையத்தளத் திற்கு சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.
கலம் 1
Tா'
தெரிவுசெய்யப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் வீடியோக்களே இங்கு தோன்றும்.இதில் தேடல்களை மேற்கொள் ளும்போதுகூட சிறுவர் களுக்கான தகவல்களே தோன்றும். அத்துடன், சிறுவர்களுக்கு ஏற்ற தேடல் குறிப்புகள் வழங்கப்படுவதோடு, புகைப்படக் குறிப்பு |
மகிழலாம். இதில் பார்க்கும் இணையத் தளங்களை புக்மார்க் செய்து பின்னர் பார்த் துக் கொள்ளலாம். அத்துடன், உலாவியின்
முகப்புப் பக்கமும் புகைப்படங்கள்,

Page 15
2013, மார்ச்,
இங்
1- 2)
இந்த 10 அம்புகளுள் எந்த அம்பினூடாக A, B, C, D, E, F இவற்றில் உள்ள ஏதேனும் ஒரு மையப்பகுதியை
சரியாக குறிபார்க்கலாம் என்பதைக் கண்டறிக.
ப!!
அ
தொடர்பாடல் அடிப்படைகள்/
தொடர்பாடல் என்பது ஒரு செயன்முறைத் தன்மையைக் குறிக்கின்றது. செயன்முறை என்பது பல்வேறுபட்ட அடிப்படைக் கூறுகளின் செயன்முனைப்புக்களுடன் தொடர்புபட்டு முழுமை
ஊடகபாட்டு யான நிலையை அடைகின்றது. அந்தவகையில், தொடர்பாடல் செயன்முறை அடிப்படைகள், தகவல், அனுப்புபவர், பெறுபவர் என்ற மூன்று கூறுகளை பிரதான பண்புக்கூறுகளாக உள்ளடக்கி இருப்பதை உணரமுடிகின்றது. தொடர்பாடல் பற்றிய வரைவிலக்
தொடர்பாடல் கணங்களை சுட்டிக்காட்டிய அதாவது, தொடர்பாடல் மாதிரிகளை
பற்றிய அடிப்படையாகக்கொண்டு தொடர்பாடல் எண்ணக்கருக்களை
அடிப்படை முன்வைத்த தொடர்பியலாளர்களின் சிந்தனை உள்ளடக்கங்கள்
களையும், பண்புக்கூறு
களையும் Channel
மேலும் தெளி Message
வாக்குவனவாக அமைகின்றன. தொ
செயற்பாட்டை வி. Receivers
விளங்கிக்கொள்வதா பியல் செயன்முறை கூறுகளாக நோக்க ( ளது.
தொடர்பாடல் செ தொடர் ஒழுங்காக இ தற்கு தொடர்பாடல்
கள் அவசியமாகின்ற அகபாப்
டல் சக்கரமாக தொது, சட்ட போர்
ஆதாரமாகின்றன. ெ

27, புதன்கிழமை
தள்ள படங்களுக்கு Dப, பொருத்தமாக வண்ணமிடுக.
2 க3
நிறந்தீட்டப்பட்டு, -ணப்படுத்தப்பட்டுள்ள உருக்களைப்
பார்த்து, இங்கு புள்ளிக்கோட்டில்
தரப்பட்டுள்ளவற்றை இலக்க டிப்படையில் இணைத்து நிறந்தீட்டுக.
தொடர்பாடல் பண்புக்கூறுகள்
நெறி 26
கொட
அடிப்படைகளை விளங்கிக்கொள்வதற்கு தொடர்பாடல் மாதிரிகள் உறுதுணையாக அமைகின்றன. கீழ்காணும் 'லாஸ்வெல் மாதிரி'
வரிப்படமானது, தொடர்பாடல் செயன்முறை இடம்பெறுவதற்கு அடிப்படையான ஆக்கக்கூறுகளை காட்டுவதாகவும் தொடர்பின்
பண்புக்கூறுகளை விளக்குவதாகவும் அமைகின்றது.
தொடர்பாடல் செயன்முறை பற்றியும், தொடர்பாடல் எண்ணக்கரு பற்றிய விளக்கநிலையை அளிப்பதில் 'லாஸ்வெல் மாதிரி' முதன்மையானதாக அமைகின்றது. தொடர்பியல் செயற்பாட்டை எளிதாக விளங்கிக்கொள் ளவும், கூறுகளை இனங்கண்டு கொள்ளவும் இவரது
மாதிரி விளக்கமளிக்கின்றது. தொடர்பாடுபவர் - தகவல் Hஊடகம் > பெறுநர் தாக்கம் |
தகவல் |
ஊடகம்
தாக்கம்
CH டர்பியலின் ாக்குவதற்கும்
(லாஸ்வெல் மாதிரி - 1948) ற்கும் தொடர்
* தொடர்பாடல் செயல் ஒழுங்கின் ஆரம்பநிலையில் காணப்படும் களை பல
இவர் தகவலை வெளிக்கொணர்பவராக தொழிற்படுகின்றார். வேண்டியுள்
- செய்தியை அனுப்புகின்ற முதல் கர்த்தாவாகக் காணப்படுகின்றார். யன்முறை
செய்தியை குறிப்பிட்ட நோக்கத்துடன் முன்வைப்பவர். இடம்பெறுவ
* தகவல் அனுப்புபவர் தோற்றுவாய் (source) அல்லது (Ecorder) அடிப்படை
அனுப்புநர் என்று அழைக்கப்படுகின்றார்.
(தொடரும்) Dன. தொடர்பா மிற்படுவதற்கு
பரராஜசிங்கம் இராஜேஸ்வரன், தொடர்பாடல்
யா/கொக்குவில், இந்துக் கல்லூரி.

Page 16
2013, மார்ச், 27
இன்றைய சிநிவேடு பயில்வோம்
ආයුබෝවන්
பாடத்தில்
அம்மாவுக்கும் 8, ஆயுபோவன்
மகளுக்கும்
இடையிலான ஓர் வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
අමා:
65ல! கி3கல ge, 89ஐ எகிறீg,
ராணி! நெகிடின்ன துவ, வெலா கிஹில்லா. அம்மா:
ராணி! எழும்புங்கள் மகள், நேரம் ஆயிற்று.
ඉකෝලේ යන්න ඕනේ.
இஸ்கோலே யன்ன ஓனே. பாடசாலைக்குப் போக வேண்டும்.
கன்:
දැන් වෙලාව කීයද අම්මේ? தென் வெலாவ கீயத அம்மே? இப்போது நேரம் என்ன அம்மா?
ராணி:
ச®©):
දැන් වෙලාව උදේ හතයි.
தென் வெலாவ உதே ஹதய். அம்மா: இப்போது நேரம் காலை ஏழு மணி.
ගිහින් මුහුණ කට සෝදගෙන එන්න. கிஹின் முஹுண கட்ட சோதகென என்ன.
போய் முகம் கை- கால் கழுவிக்கொண்டு வாருங்கள்.
ராணி முகம் கை-கால் கழுவிக்கொண்டு வந்த பின்னர்...
අමා:
රාණි මේ කිරි ටික බොන්න.
ராணி மே கிரி டிக பொன்ன. அம்மா;
ராணி இந்தப் பாலைக் குடியுங்கள்.
63:
අද උදේ කෑම මොනවද අම්මේ? அத உதே கேம் மொனவத அம்மே? இன்று காலைச் சாப்பாடு என்ன அம்மா?
ராணி;
ஒன):
කිරිබතුයි උම්බලකඩ සම්බෝලයි. கிரிபதுய் உம்பலகட சம்போலய். பாற்சோறும் மாசிச் சம்பலும்,
அம்மா:
அண்:
ගෙදර මොනව හරි විශේෂයක්ද අම්මේ? கெதற மொனவ ஹரி விஷேசயக்த அம்மே? வீட்டில் ஏதாவது விஷேடமா அம்மா?
ராணி:
அஇஅ):
අද තාත්තාන්ගේ උපන් දිනය.
- அத தாத்தாகே உபன் தினய, அம்மா:
இன்று அப்பாவின் பிறந்தநாள்.
க:ை
අපට කේක් ඕනේ අම්මේ. அபட்ட கேக் ஓனே அம்மே. எங்களுக்குக் கேக் வேண்டும் அம்மா.
ராணி:
ஒ©):
තාත්තා හවසට ගෙනෙයි.
தாத்தா ஹவஸட்ட கெனெய். அம்மா:
அப்பா பின்னேரம் கொண்டு வருவார்.
பின்வரும் வாக்கியங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க 1. எழும்புங்கள் மகள்.
1 காலை ஏழு மணி,
iii அப்பாவின் பிறந்தநாள்.

, புதன்கிழமை
அமைாழிப் பர்பி
பகுதி-4
வழங்குபவர் எஸ் பேரின்பன் Have been அல்லது Has been எனும் கூட்டு வினைச்சொல்லைக் (Coimpound Verb) கையாண்டு அமைக்கப்படுகின்ற நிகழ்கால வினைமுற்று
வாக்கியங்களை, உடன்பாடு நிலையில் இருந்து வினா நிலை வாக்கியங்களாக பின்வருமாறு மாற்றியமைக்கலாம்.
(அ) நீ இரண்டு தடவைகள் அமெரிக்காவுக்கு போயிருந்துள்ளாய்,
You have been to America twice.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) (ஆ) நீ அமெரிக்காவுக்கு போயிருந்துள்ளாயா?
Have you been to America?
(வினா வாக்கியம் -Interrogative Sentence) (இ) நீ எப்போதாயினும் அமெரிக்காவுக்குப் போயிருந்துள்ளாயா?
Have you ever been to America? (வினா வாக்கியம் - Interogative Sentence)
(ஈ)
அவர்கள் மூன்று தடவைகள் இங்கிலாந்துக்குப் போயிருந்துள்ளனர். They have been to England thrice.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence)
(உ)
அவர்கள் இங்கிலாந்துக்குப் போயிருந்தார்களா? Have they been to England?
(வினா வாக்கியம் - Interrogative Sentence) (ஊ) அவர்கள் எப்போதாவது இங்கிலாந்துக்குப் போயிருந்துள்ளனரா?
Have they ever been to England? (வினா வாக்கியம் -Interogative Sentence)
(எ)
நீ இரண்டு வருடங்களாக மலேசியாவில் இருந்துள்ளாய். (வசித்துள்ளாய் எனவும் குறிப்பிடலாம்) You have been in Malaysia for two years.
(உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence) (ஏ) நீ மலேசியாவில் இருந்துள்ளாயா? (வசித்துள்ளாயா?)
Have you been in Malaysia? (வினா வாக்கியம் - Interrogative Sentence)
(ஐ) அவர்கள் மூன்று வருடங்களாக கனடாவில் இருந்துள்ளார்கள்.
(வசித்துள்ளார்கள் எனவும் கருதலாம்) They have been in Canada for three years. (உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) அவர்கள் கனடாவில் இருந்துள்ளார்களா? (வசித்துள்ளார்களா?) Have they been in Canada? (வினா வாக்கியம் -Interrogative Sentence)
(ஒ)
(அ)
(ஆ)
அவன் இரண்டு தடவைகள் இந்தியாவுக்குப் போயிருந்துள்ளான். He has been to India twice. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)
அவன் இந்தியாவுக்குப் போயிருந்துள்ளானா? Has he been to India? (வினா வாக்கியம் - InteTOgative Sentence)
அவன் எப்போதாவது இந்தியாவுக்குப் போயிருந்துள்ளானா? Has he ever been to India? (வினா வாக்கியம் - InteTOgative Sentence)
(தொடரும்)
(இ)

Page 17
2013, மார்ச்
சதுரங்கம் எனப்படுவது ஆங்கிலத்தில் 'கெ படுகின்றது. இது ஒரு வகையான அரங்க ஆ விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்ப வேலை கொடுக்கும் ஒருவகையான விளைய ஆனால், சிலர் இந்த விளையாட்டு, சீனா வில் இருந்தே இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது என்றும் கூறு கின்றனர். 1850 ஆம் ஆண்டுகளில் நவீன சதுரங்கப் போட்டி லண்டனில் நடைபெற்றது. 1972 இன் பின்னரே, சதுரங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகின்ற
கே.எஸ்.சுஜன், ஹில்பர்ன் சர்வதே
மேகம்
பார் முழுவதும் மேகம்
பரந்திருக்கிறதே! பரந்த மனதிற்கு
உதாரணமாய் அது அமைகிறதே!
அமுதமாய் மழையினை
அகிலத்தில் உள்ளோருக்கு அளவில்லாத அருட்கொடையாய்
அள்ளி அளிக்கிறதே!
பிறந்தவுடன் தனித்து விடப்பட்ட அப்பாவி நாய்க்குட்டி ஒன்று எப்படியோ காட்டுக்குள் ஓடி வந்துவிட்டது. காட்டினுள் அகப்பட்டதை உண்டு அது பெரிதாகியது.
பகலினில் சூரியனுக்கும்
இரவினில் சந்திரனுக்கும் விண்மீன்கள் விளையாடிடவும்
இடமளிக்கிறதே அழகிய வானம்!
ஏ.எல்.நஜீம், மார்கஸ் அந்நூர் அராபிக் கலாபீடம்,
ஹிஜ்ரா நகர், வாழைச்சேனை.
பற்கள் 5) பற்றி
தெரிந்து
கொள்வோம் மனிதனின் பாற்பற்கள் - 20 மனிதனின் நிரந்தரப் பற்கள் - 32 எலி - 16 பன்றி - 4 நாய் - 42 * முதலாவது பாற்பல் குழந் தையின் 6 மாதத்தில் வெளிவரத் தொடங்கி, 24 வயதளவில் 32 பற்களும் வெளிக்கொணரப்படு கின்றன.
எப். அப்லா, அந்நூர் மத்.கல், பாணகமுவ,
பிராணிகள் எழுப்பும் ஒலிகள் 01, தேனீ
- ரீங்காரம் இடும் 02. குதிரை
- கனைக்கும் 03. பானை
- பிளிறும் 04. ஈக்கள்
- இரையும்
- கொக்கரிக்கும் 06, நரி
- ஊளையிடும் 07. கருங்குயில் - பாடும் 08, பன்றி - உறுமும் 09. அன்னம் - அழும் 10. ஓநாய்
தளையிடும், எஸ்.தம்மிகா, காவத்தை,
ஒருநாள் அந்த நாய் இருந்த இடத்தின் வழி யாக மகா ரிஷி ஒருவர் வந்தார். அவர் மிகவும் நல்லவர். சிறந்த பக்திமான். அன வில்லாத சக்திகளைக் கொண்டவர். அவர் அந்தக் காட்டு வழியே நடந்து வருகையில் காலில் அடிபட்டு இரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனைக்கண்ட நாய் ஓடிச் சென்று சில பச்சிலைகளைப் பறித்து வந்து, அதனைப் பிழிந்து காயத்தில் இடுமாறு கூறி யது. அந்த ரிஷி நினைத்திருந்தால் அக்கணமே தமது சக்தியால் காயம் மறைந்து விடும்படி செய்திருக்கலாம். ஆனால், நாய் என்ன செய் யப்போகின்றது என்பதை அறிந்துகொள்வதற் காக அவர் பேசாமல் இருந்துவிட்டார். அத்துடன், அவருக்கு அனைத்து ஜீவராசிகளினது மொழி யும் தெரியும்.
நாயின் அன்பைப் பார்த்து வியந்த அவர், "நான் உனக்கொரு மந்திரம் சொல்வேன். நீ அதனை தொடர்ந்து 40 நாட்கள் கூறி வந்தால் நீ விரும்பி வடிவம் உனக்குக் கிடைக்கும். நல்ல வழியில் | அதனைப் பயன்படுத்து வெற்றியுடன் வாழ்" என் கூறிச் சென்றார். இதனை, ஒரு காகம் மரக்கிளையில் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது. நாயும் 40 நாட்கள் அந்த மந்திரத்தைக் கூறியது. நாய்க்கு
05. கோழி

27, புதன்கிழமை
சஸ்' என்று அழைக்கப்
ட்டமாகும். சதுரங்க ட்டது. இது மூளைக்கு சாட்டாக இருக்கிறது.
5 விளையாட்டு சது. நச பாடசாலை,
வரமும் கிடைத்தது. இதனால், அந்த நாய் ஒரு கிளியாக மாற வேண்டுமென விரும்பியது. உடனே அது
கிளியாக மாறவே பறந்து சென்று சில பழங்களைக் கொத்தித் தின்று
பசியாறியது. பின்னர் அது காகமாக
மாறி பசுவின் மீது அமர்ந்தது. பின் புலியாக மாறி அங்குள்ள மிருகங்களை எல்லாம் அடித்துத் தின்றது. கழுகாக மாறிப் பட்சிகளை எல்லாம் விரட்டியது. பாம்பாக மாறி முட்டைகளைக் குடித்தது. இவ்வாறு பல கொடுமைகளை அது செய்தது. நாயின் அட்டகாசங்களைப் பார்த்துக்கொண்டிருந்த காகம் சுவாமியைத் தரிசித்து நடந்தவற்றைக் கூறியது.
அனைத்தையும் அறிந்த மகா ரிஷி நாயை வேறு எந்த உருவமும் எடுக்க முடியாதவாறு நாயாகவே மாற்றிவிட்டார். தனது அட்டூழியங்களால் மந்திரம் வலிமையற்றுப் போனது என்றெண்ணிய நாய் தனது முட்டாள்தனத்தை எண்ணி நொந்து
எஸ்.கிருஷ்ணவேணி, கொண்டது.
விபுலானந்தாக் கல்லூரி.
-அம்பியர் அளவில்
மின்சாரத்தை உற்பத்தி
செய்யக்கூடியது. ஒரு சில மீன்கள் 650 வோல்ட் அளவு வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
எம்.என்.எம்.இம்ரான், அஸ்ஹர் மத்திய கல்லூரி, அக்குறனை.
சாதாரண மீன்களைப் போன்ற உடல் அமைப்புக் கொண்ட 'மின்சார ஈல்' (Electric eel) மீன்கள் ஆபத்தான ஒருவகை மீன்
இனமாகும். தென் அமெரிக்காவில் உள்ள அமேசன் மற்றும் அஜ்னிகோ ஆறுகளின் கரைகளில் வாழும் இந்த மீனை, 'ப்ரசீலியன் எலெக்ட்ரிக் ஈல்' என்று கூறுகிறார்கள். இதன் நீளம் 1.8 மீற்றர். இதன் வாலில் மின்சார உற்பத்திக்கான உறுப்புகள் அமைந்துள்ளன. இதிலிருந்து உண்டாகும் மின்சாரம் குதிரையளவு பெரிய மிருகங்களைக்கூட கீழே சாய்த்துவிடும் வலிமைமிக்கது. இந்த மீன் 400 வோல்ட் ஒரு
எறு

Page 18
• 18
2013, மார்ச், 27, |
பருமான ஜனா ஹிட்லரின் பணிப்பெண் ஃப்ளஜல் த
1928 ஆம் ஆண்டு ஹிட்லர் தனது நாசிக் கட்சியின் கொள்கை பாப்புச் செயலாளராக கொயபல்ஸ் (Goebbels)
பிள்ளைகளுடன் கொடிய
யுத்த பரப் பொ
இருந்
முல) வைக்
ளனர்.
19,
ஆம்
தன்ன ஹிட்லருக்கு மிகவும் தற்கொலை செ நெருக்கமானவராகக் -
கொண்டார். காணப்பட்ட இவர், இரண்டாம் உல 1925 ஆம் ஆண்டில்
யுத்தம் முடிவுக் முதன்முதலாக
வரும் தருவாயி) ஹிட்லரைச் சந்தித்
இது நிகழ்ந்தது. துள்ளார்.
ஜேர்மன் நாட்டி கொயபல்ஸ் வரலாற் அடுத்த தலைவ றாசிரியர்களால்
கொயபல்ஸை | மிகவும் விசித்திரமான விட்டே, ஹிட்ல் தோற்றத்தைக்
தற்கொலை செ கொண்டவராக
கொண்டார், வர்ணிக்கப்படுகின்
ஹிட்லர் தற்ெ றார். ஆனால்,
செய்துகொள்வ இறந்த நிலையில்
அவரது பேச்சைக்
நிமிடங்களுக்கு ! கொயபல்ஸின் ஆறு
கேட்டதும் மக்கள்
வரை கூட, ஹிட் பிள்ளைகள்
தங்களை மறந்து
பெண்ணாகக் க அவரது பேச்சுக்குள்
எர்னா ஃப்ளஜல் சங்கமமாகி விடுவ
பெர்லின் பல்கல் தாக வரலாற்றுக்
கில் தாதியாகப் ! குறிப்புகளில் அறியக்
அங்கிருந்து ஹிய கிடைக்கின்றது.
குழிக்கு க்ளினிக் அதற்குக் காரணம்,
போது, அவரும் அவரது நாடகத்
பட்டார். அவரு தன்மை கொண்ட
அவருடன் இன் பேச்சுத் திறன்
பணிபுரிந்துள்ள என்பவரை நியமித்தார்.
எனலாம். எனினும், கொயபல்ஸிட
பதுங்கு குழி நில உலகில் அதிகமாகப் பொய்
மிருந்த நாடகத்தன்மையான
அழகாக வடிவம் சொன்னவர் என்ற இடத்தைப்
பேச்சுத் திறன் ஹிட்லரை
டமொன்றாகவே பிடித்துக்கொண்ட கொயபல்ஸி
கொயபல்ஸிடம் நெருங்க வைத்தி
தாதி ஃப்ளஜல் ! டம் சில வித்தியாசமான குணங்
ருக்கக் கூடுமென வரலாற்றாசிரி
ஹிட்லரின் மர கள் காணப்பட்டன. பிற்காலத்தில் யர்கள் நம்புகின்றனர்.
கொயபல்ஸின்
விஜi உடன் பா
2ம் 28GB பென்
DataTraveler)
> இம்மாதத்திற்கான கேள்வி:-
2 கேள்வி
கேள்வி:- மனிதர்களில் மரபணு சிகிச்சை சாத்த
கண்டறிந்தவர் யார்? இக்கேள்விக்கான விடையினை அறிந்துகொள்ள ச Dialog தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ளுங்க
பெப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கேள்விக்கான விடையையும் குறிப்பிட்டு தபாலிடவு
'விஜய்' பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ள கூப்பனி விடைகள் மாத்திரமே போட்டிக்குத் தெரிவுசெய்யப்ப
சரியான விடையை அனுப்புவோரில் அதிர்ஷ்டசால் நபர்களுக்கு 8GB பென் ட்றைவ் ஒன்று பரிசாக வழங் பெப்ரவரி மாதம் கேட்கப்பட்ட கேள்விக்கான விடைா சாரதா
'பென் ட்ரைவ்' பரிசு பெறும் இருவர் * எஸ்.ரக்ஸான்,
* தி.சதானந்தன், நானாட்டான்,
லூர்து மாவத்தை, மன்னார் -
சிலாபம்.)
8GB
Pen Drive
Free!

புதன்கிழமை
விஜய்
கொயபல்ஸ்
தரும் திடுக்கிடும் தகவல்! -
ரண்டாம் உலக
மெக்டாவை, பதுங்கு குழியில் காலத்தில், அவர்
சந்தித்துள்ளார் ஃப்ளஜல். பிய கருத்துக்கள்
கொயபல்ஸின் ஆறு பிள்ளை ய்யானவையாக
களும் கொயபல்ஸின் மனைவி தபோதிலும்,பரப்பிய
யான மெக்டாவால் சயனைட் றகள் வலிமையான
கொடுத்துக் கொல்லப்பட்ட களாக இருந்துள்
னர் என்ற தகவலையும்
இவர் வெளியயிட்டுள் 45 ஏப்ரல் மாதம் 30 ளார். ஃப்ளஜல்,
திகதி ஹிட்லர்
பிள்ளைகளைப் னைத்தானே சுட்டுத் பதுங்கு
ப்து
சர்வாதிகாரி ஹிட்லர்
க மகா)
லேயே,
ராக நியமித்து
ப்து
குழிக்கு
மரணத்தின் பின்னர் கொய வெளியே
பல்ஸ் தம்பதியினர் மே கொண்டு
மாதம் முதலாம் திகதி சென்று விட்டு
தற்கொலை செய்துகொண் விடுவோம் |
டனர். சர்வதிகாரி ஹிட்லரின் என்று கொயல்
நியமனத்துக்கு அமைய, ஸிடம் தான்
ஒரே ஒருநாள் மாத்திரம் மன்றாடிய |
ஜேர்மனியின் தலைமைப் போதும்
பதவியை வகித்தவர் என்ற அவர் அதனை பெருமையை கொயபல்ஸ் - மறுத்துவிட்டதாகவும் குறிப் பெற்றுக்கொண்டார். பிடுகின்றார். தமது பிள்ளைகளின்
'-செம்மைத்துளியான்
காலை தற்கு சில முன்பு | பலரின் பணிப் டமைபுரிந்தவர் ல் என்பவராவார். லைக்கழக க்ளினிக் பணிபுரிந்த இவர், ட்லரின் பதுங்கு - மாற்றப்பட்ட
அழைத்து வரப் க்குத் துணையாக, னொரு தாதியும் பார். ஹிட்லரின் மத்துக்கடியில்
மைக்கப்பட்ட கட்ட ப காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். பணத்தின் பின் மனைவியான
'விஜய்' யின் சைக்கிள் போட்டி வெற்றியாளர்களுள் ஒருவரான கண்டி, கட்டுகஸ்தோட்டை
யைச் சேர்ந்த எஸ்.எம். ஸாகித் தமக்குரிய சைக்கிளை விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் கண்டிக் கிளையின் நுகர்வோர் சேவை உதவியாளர் விதுஷிகா உடதென்ன விடமிருந்து பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்,
DNEWS" வழங்கும் ட்றைவ் பரிசுகள்
ம்.
தியமானது என்பதைக்
அனுப்பும் முறை: *
கூப்பன் - மார்ச் அருகில் காட்டப்பட்டவாறு உங்கள்
(இந்த மாதத்திற்கான கள்.
கூப்பன்களையும் இணைத்து
அனைத்து கூப்பன்களையும் REGகேள்TOP)
சேகரித்து ஒன்றாக அனுப்பவும்) எல் நிரப்பப்பட்டு அனுப்பப்படும்
டும்.
இA - 01 என Type செய்து யொகத் தெரிவு செய்யப்படும் 2
Tாப்00 எனும் பகப்படும்.
விடை: முகவரி:
இலக்கத்திற்கு அனுப்பவும்
பெயர்: .. 'Per1 drive போட்டி,
- 'விஜய்'
முகவரி: . த.பெ.இல: 2037
தொ.பே.இல: ..... கொழும்பு.
காச சு சாகசு சாகச ஈ ஈ ஈனச்சு # ஈசா: 1 ### # # # கசா
உ - - - - - - - -

Page 19
விஜய்
2013, மார்ச்,
(Atlas
பொருத்தமற்ற உருவில் X அடையாளமிடுக
விருந்து
தயாரிப்பு - ஸ் 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள் தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013.
கிடைக்கக்கூடியவாறு அ அற்லஸ் அறிவுக்ம் விஜய் - த.பெ.எண்
கூட்டுக! (விடையை இலக் எழுதுக)
அறிவுக்கு விருந்து - 407
விடைகள் போட்டி: 02
போட்டி: 08
பாட்டு 5 E H I [படும் PI 113
d) 1 1 : 9) 4 Hா 15 ப ய
பாடிய ப10 t k
போட்டி : 04
போட்டி: 05 (A) 1. தமையன்
1. 18-XVIII 2. கம்பீரம்
2. 53 - LIா 3. புதையல் 4. மரவள்ளிக்கிழங்கு
3. 30 - XXX
4. 214 - CCXIV (B) 1. பலா - மூசு
2. மீன் - குஞ்சு
5, 67 - LXVII 3. பனை - நுங்கு
குழம்பியுள்ள ெ பழமொழிகளை
1. பணம்/ உதவுமா?/ கனவில்
2. அறியாதவன் அறியான்/சற்
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 207
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்...
போட்டி: 01
கே.அஜீந்திரா, நொச்சிமுனை, மட்டக்களப்பு. போட்டி: 02
பஸ்ஹா முனவ்வர், வியாங்கல்லை, அகலவத்தை. போட்டி: 01
எம்.நுஹாஸ், தும்மலதெனிய, வறக்காப்பொளை. போட்டி: 041
எஃப்.மனால், சுங்காவில், பொலன்னறுவை. போட்டி 01
சி.சங்கீர்த்தன், மல்லாகம், யாழ்ப்பாணம். பாராட்டுப் பெறுவோர்:-
எம் ஷாலினி,
நுஸ்ரத் நஸார்தீன், ஹாலி மால.
தர்காநகர். எஃப்.சஸ்னா,
* எம். அஸாட், மாத்தளை,
இப்பாகமுவ. பரஜீவ்,
டி செந்தூரன், நீர்வேலி
பருத்தித்துறை ஷகீர் அஹமட்,
சு. கிஷோகரன், அக்குறளை.
தெஹிவளை. கே ஹரிப்பிரசாத்.
எம்.பர்ஹான், மட்டக்களப்பு,
தர்கா நகர்.
வட்டத்தினுள் இருக்கும்
எழுத்துக்களைப் பயன்படுத்தி குறைந்தது 10 சொற்களையேனும்
அமைக்க

27, புதன்கிழமை
AA' 85 பி)
ாரா Tா பகுதிகளுக்கான விடைகளை D4.03 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் அனுப்பி வையுங்கள். த விருந்து 410 - 2037, கொழும்பு .
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 26 |
கத்தில்
மேலிருந்து கீழ் 01. தாமரை. 02. பழவகை ஒன்று. 04. செல்வம். (தலைகீழ்) 06, "பாட்டன்' என்பதன் எதிர்ப்பாற் சொல். 07. நதி உற்பத்தியாகும் இடம். 10. பொய்கை. 11. காலின் கீழ்ப்பகுதி. (தலைகீழ்)
' இடமிருந்து வலம் 01. இனிப்புப் பண்டம் ஒன்று. 03. நிலா. 05, பாரதியார் இவர்களுக்காகவும் பாட்டுக்கள்
எழுதியுள்ளார். 08. சிங்கம். (மாறியுள்ளது) 09. சிரசு. (மாறியுள்ளது) 11. வெற்றிக்குக் கிடைப்பது.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 25 விடைகள்
சாற்களை ஒழுங்கமைத்து சரியான அமைக்க .
கண்ட/ செலவிற்கு
3. குழியாக்கும் / தண்ணீர் / மெல்லப்/கல்லையும் / பாயும்
றும் சைகை
4. சும்மா/ கடன் அள்ளிக் கொடுத்தால்/ அளந்து கொடுத்தால்
ட்
3

Page 20
2013, மார்ச், 27, 1
திருகோணமலை விகாரை வீதியைச்
சேர்ந்த கமலநாதன்-ஜெகதீஸ்வரி தம்பதியரின் செல்வப் புதல்வன் உதர்ஷன், தனது பன்னிரெண்டாவது பிறந்தநாளை 29.03.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை,
குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மடத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் அருள்பெற்று வாழ வாழ்த்துகின்றனர்.
வவுனியா சேர்ந்த அ யரின் செ தனது எப் 25.03.20 இவரை, !
உறவினர்கள் அனைவரும் விநாயகரின் அருள் வாழ்த்துகின்றனர்.
ஹல்வத்துரை தோட்டம் கீழ்பிரிவு இங்கிரியவைச் சேர்ந்த வனராஜாராணி தம்பதியரின் செல்வப்
புதல்வன் கிஷான்கார்த்திக், தனது
முதலாவது பிறந்தநாளை 19.03.2013 அன்று விமர்சையாகக்
கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.
நேகமைன பாத்திமா செல்வப் தனது மு, 28.02.201 கொண்ட
பெற்றோர் மர் அனைவரும் அல்லாஹ்வின் அ வாழ்த்துகின்றனர்.
இலங்கையின் பிரசித்தி
ஆயுர்வேத வைத்தியர் சிரோ மென்டிஸ் அவர்களின் புத்திரர்களில் ஒருவரான சோலியஸ் மென்டிஸ், 1897 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி பிறந்தார். இவரின்
முதலாவது ஓவியம் மாவில விகாரையில் வரையப்பட்டுள்ளது.
இவர் இந்தியாவில் "நந்தலால் போஸ்' என்பவரிடம் ஓவியம் கற்றுக்கொண்டார், களனி விகாரை யிலுள்ள ஒவியங்கள் சோலியஸ்
மென்டிஸ்ஸின் துக்காட்டுவதாக றன. இலங்கைய வரலாற்றில் கண் பின்னர், இலங் தனிப்பண்புகை
உ க
பி.சத்தியராஜ், 1ாகனகரd த.ம.வித், பண்டாரவளை,
உளவான், புனித மிக்கேல் கல்., மட்டக்களப்பு.
அனுப்ப வேண்டிய
கைவண்ன் த. பொ. என்
கொ
ஜெ.அர்ச்சனா, விபுலானந்தாக் கல், வவுனியா,
நிவேணி, கொக்குவில் இந்கல்., கொக்குவில்.

புதன்கிழமை
விஜய்
அகத்தியார் வீதியைச் அன்பழகன்-சுவிதா தம்பதி
ல்வப் புதல்வன் பகீரதன், டாவது பிறந்தநாளை 13 அன்று கொண்டாடினார்.
குடும்பத்தினர், உற்றார் 1 மற்றும் நண்பர்கள்
ள்பெற்று பல்லாண்டு வாழ
(தகவல்: கஜானா)
வெலிமடையைச் சேர்ந்த இஷாக் - சிபானி தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா இல்மா, தனது முதலாவது பிறந்தநாளை 23.03.2013 அன்று விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, பெற்றோர்
மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்து கின்றனர்,
யச் சேர்ந்த சபீர் முஹம்மட்ஹனூசியா தம்பதியரின் புதல்வி ஷரபுல் ஹஃபா, தலாவது பிறந்ததினத்தை 13 அன்று விமர்சையாகக் ாடினார், இவரை, மறும் உறவினர்கள் அருள்பெற்று நீடூழி வாழ
விஜய் “விழா உலா த.பெ. எண் 2037 : கொழும்பு - ..
ஹரீமலுவ - ரம்புக்கனையைச் சேர்ந்த ஜலால்-நஸீஹா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா நஜ்லா, தனது பதின்மூன்றாவது பிறந்தநாளை 31.03.2013 அன்று கொண்டாட வுள்ளார். இவரை, பெற்றோர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று வாழ வாழ்த்துகின்றனர்.
பெற்ற ஒவியர்கள் சிலர்...
திறமையை எடுத் க் காணப்படுகின் பின் ஓவியக்கலை ஈடிக் காலத்தின் கைக்கே உரிய
ளயுடைய
சோலியஸ் மென்டிஸ் ஓவியங்களை களை மிகவும் துல்லியமா இங்குதான்
கவும் எடுப்பாகவும் காணமுடியும். வரைவது போன்ற தனிப் சோலியஸ்
பண்புகளை இவரது ஓவி மென்டிஸி
யங்களில் காணலாம். னால் வரை
இவரது ஓவியங்கள் யப்பட்ட
ரேகைகளால் ஆனவை. மேலும் பல
இவர் ஜாதகக் கதைகளுக்கு ஓவியங்களை மத்தேபொல விகாரை, முக்கியத்துவம் அளிக்க ரணங்கல்ல விகாரை உட்பட, பல
வில்லை. வரலாற்று சம்ப இடங்களில் காணலாம்.
வங்களைத் தெரிவுசெய்து சோலியஸ் மென்டிஸ் இந்தியாவி
மிகவும் அருமையாக லுள்ள பண்டைய ஓவியங்களை
வரைந்துள்ளார். அத்துடன், நன்கு ஆராய்ந்துள்ளதோடு,
புத்தரின் வாழ்க்கையில் இலங்கையின் சீகிரியா, கண்டிக்
பல வரலாற்றுச் சம்பவங் கால ஓவியங்களையும் நன்கு
களையும் ஓவியமாக ஆராய்ந்து, தனக்கென ஒரு தனித்
வரைந்துள்ளார். தன்மையை வளர்த்துக்கொண்டார்.
(தொடரும்) ஓவியங்களில் இடத்திற்கு ஏற்ற
வாறு ஒளிப் பிரயோகம் (பிரகாசம்,
- எஸ்.எல்.எம். இருள்) காட்டுவது, மனித உருவங்
மஹ்ஃரூப்
ற-முஹம்மட் றிஸ்வின், அல்-அஷ்ரக் தே.பாட, நிந்தவூர்.
ப முகவரி: அங்கா ள் 2037
ம்பு
ஜெ.கிருஷிகன், யாழ் இந்துக் கல், யாழ்ப்பாணாம்,
எஃப்.கஹைனா, பதுரியா பகத்.கல்., மாவால்
பு.சுதர்சன், சிதமிழ் ம,வித்., பலாங்கொடை
எஃப்.ஸைபா, அல்-அஸ்ஹர் மத்.கல், திஹாரிய.
ந.மதுரன், புதுக்குடியிருப்பு மத்.கல்,,
புதுக்குடியிருப்பு.

Page 21
விஜய்
2013, மார்ச், 2
நீ வந்துவிட்டாயா? நான் இந்தக் குளக்கட்டு நெடுகிலும் சற்று நடந்து செல்லவே இங்கு
வந்தேன்.
எழுதுபவர்: திலகன் சித்திரம் ! அபயன்
இருள் சூழும்வரை நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
மன்னை
இந்த மோதல்களினால் நாட்டின் மத்திய பகுதியில் விளைந்த கறுவா, மிளகு, பாக்கு போன்றவை எமக்குக் கிடைக்காமல் போகின்றன. அதனால், சங்கத்திற்கு வருமானமும் இலாபமும்
குறைகின்றது.
இந்தப் பேச்சுவார்த் ஒப்பந்தமும் ஏற்க நடந்திருக்க வேல
அடிக்கடி சுதேசிகளோடு மேற்கொள்ளும் மோதல்கள், வருமானத்திற்குப் பெரும்
தடையாக இருப்பதை உணர்ந்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, மன்னனோடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அதற்காக ஒப்பந்தம் ஒன்றையும்
செய்து கொண்டார்.
அதன்பின் ஏற்பட்ட அமைதியான சூழ்நிலையில் கறுவா,
மிளகு, பாக்கு முதலிய பயிர்ச்செய்கைகளும் முத்துக்குளித்தலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
புராதன காலத்தில் சமயப்பல ஈடுபட்ட மன்னர்களில் ஒரு இராஜசிங்க மன்னன், 1782 ஆம்
நாள் குதிரையிலிருந்து விடு மன்னனுக்குப் பிள்ளைகள் இ அவரது சகோதரர் ஒருவர் சிங். செய்யப்பட்டார். இதற்கு கன் திசாவைகளோ எதிர்ப்புத் தெரி இராஜாதி இராஜசிங்கன் எனு
முடிசூடிக்கொ
காட்டிக்கொண்டார். அ மன்னன் டேவியின் கே சுற்றி வளைத்து ஜூன் திகதி கோட்டைமீது தாக்
கண்டியின் பிரதானி, தனது களை மேற்கொண்டார். இதனால், கோரிக்கைகளை நிறைவேற்
உணவும் குடிநீரும் குறைந்தது. சில றாததால் மேஜர் டேவி மீது
தினங்களில் கோட்டையின் நிலை வைராக்கியம் கொண்டிருந்
எதிர்பாராத விதமாக மோசமடைந் தார். ரகசியமாக ஜாவா படையினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரை
யாடி, ஆங்கிலேயரின் படைய
தது. படையினர் பெரும் துயரமடைந்த ணிகள் பயணிக்கும் பாதை
னர். அதனை அறிந்துகொண்ட பிரதானி களில் இடையூறுகளை விளை
கண்டி மன்னரை கோட்டையைச் சுற்றி விக்க ஆரம்பித்தார். கோட்டை
வளைக்கப் படையினரை அனுப்பும்படி களுக்கு வழங்கும் வசதிகளைக்
வேண்டினார். ஆனால், இவற்றில் குறைக்கவும் நடவடிக்கை
எதனையுமே தான் அறியாதது போலவும்
படையினரை சக பிரதானயின் 6
தப் போவதாகவும் முன். ஆங்கிலேயருக்கு தவற அறிவித்தலைக் கொடுத்
ஆனால், இதற்கு மாற ஆம் திகதி கண்டிப்படை யைச் சுற்றி வளைத்துத்

27, புதன்கிழமை
யுத்தம்!
யுத்தம் யுத்தம்! ஒவ்வொருநாளும் யுத்தம் எங்கும் யுத்தம்!
வர்த்தகம் நன்றாக முடங்கிவிட்டது. கிடைக்கும் வருமானம்
யுத்த செலவினங்களுக்கே
போதாது.
வேன் ஏக் அவர்களின் மரணத்தின் பின் 1765 இல் பெல்க் மோன்வியம் என்பவர் ஆள்பதியாகப் பதவியேற்று இலங்கைக்கு வந்தார். மிகத் திறமையான அதிகாரியாகிய அவர் சரிந்திருந்த வர்த்தகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என சிந்தித்தார்.
பக்கு சார்பாக, தும்பரரால உள்ளிட்ட எதிநிதிகளும், ஒல்லாந்த அரசை
ரதிநிதித்துவப்படுத்தியபடி
தையும் அவே கடும்,
அச்சமும் சந்தேகமும் இல்லாமல் நிம்மதியாக
மூச்சுவிடச் சந்தர்ப்பம் கிடைத்தால், அதுவே எமக்குப்
போதும்.
வேன் ஏங்கல் பெக் அவர்களோடு, திசாவை லியோனர்ட் கொஸ்தா அவர்களும்
பங்குபற்றினர்.
பாடாற்றிலிருந்
னிகளில் அதிகளவு வராகிய கீர்த்தி ஸ்ரீ ஆண்டு ஜனவரி 2 ஆம் ஐந்து மரணமானார்.
ல்லாத காரணத்தால் காசனத்திற்கு தெரிவு ஈடிப் பிரதானிகளோ, இனிக்காததால், அவர் : பெயரில் அரசனாக
ண்டார்.
தொடரும்
இதற்கிடையில் இந்தியாவில் பல பிரதேசங்களைக் கைப்பற்றியிருந்த ஆங்கிலேயர் இலங்கையில் ஒல்லாந்தர் வசமிருந்த பிரதேசங்களை தமது ஆட்சிக்குட்படுத்த
என்னினர்.
அத்துடன், கண்டி எட்டையைச் மாதம் 23 ஆம் க்குதல் நடாத்
இந்திரோபாயம் பட்டுள்ள ஆங்கில
நடத்தின. கடுமையான யுத்தத்தின்
சகல பொருட்களையும், பின் டேவி சில நிபந்தனைகளுடன்
வெடிமருந்துகளையும், பீரங்கிகளை அடி பணிந்தார். அந்த நிபந்தனைகளும்
யும் பிரதானியிடம் கையளிக்க டன் கூடிய சமாதான ஒப்பந்தத்தை
வேண்டும். அதேவேளை,
பிரதானியோ நோய்வாய்ப் பட்டுள்ள ஆங்கிலப்
படையினருக்கு மருத்துவம் செய்வதிலும் அதனை தயாரிப்பதிலும்
செய்ய நடவடிக்கை எடுக்க முன்னின்று நடவடிக்கைகளை
வேண்டும் அவர்கள் மேற்கொண்டதும் பிரதானியே.
சுகமடைந்ததும் அவர்களை படையணிகள் ஆயுதங்களுடன்
கொழும்பிற்கு அனுப்ப வேண்டும், முத்துசாமி இருக்கும்
போன்றனவே அந்த நிபந்தனை திருகோணமலைக்கு செல்ல வேண்டும்.||
களாகும்.
கூட்டி யே பான
தார். காக, ஜூன் 24 கள் கோட்டை - தாக்குதலை

Page 22
2013, மார்ச், 27,
சமனான புள்ளியில் அது வண்ணம் ஆணியொன் வீசும்போது, இறகின் க எதிர்ப்பக்கக் குழாயின் , காற்று வீசும் திசையா காற்றின் ே மரம், செடிகள் அ புகை மேலெழும்பு வேகத்தை அறிந்து காற்றின் வேகம் - மரம், செடிகளி
- நெருப்பின் புகை மெது - கடல் அலைகள் குறைய காற்றின் தன்மையைப் ப அ. மென்மையான காற்று * மரம், செடிகள் அசைவு * புகை மெதுவாக மே ெ * கடல் அலைகள் மெது * காற்றின் வேகம் மணித் கிலோமீற்றர் வரையில் ஆ. நடுத்தரமான காற்று - * மரம், செடிகள் 'சரசர' * புகை ஓரளவு பக்கவாட் * கடலில் சிறிய அலைகள் * கொடி மற்றும் தொங்க
சிறிதளவு அசையும். * காற்றின் வேகம் மணித்
கி.மீற்றராகும். இ. சாதாரண காற்று. * மரம், செடி, கொடிகள் * புகை வேகமாகப் பக்க
* கொடி வ * நீண்ட க * காற்றின் ஒன்றிற்
வானிலையை
அறிந்துகொள்ளல் எமது பிரதேசத்தின் வானிலையை எம்மால் அளவிட முடியும். இதன்பொருட்டு அதிகாலையில் வானத்தின் தன்மை, மேகங்கள், பனி படர்ந்துள்ள விதம், காற்றின் தன்மை மற்றும் மழை, வெப்பம் என்பனவற்றைக் கொண்டு வானிலையை அறிந்துகொள்ளலாம். அவ்வாறே, கடலுக்கு அண்மையில் வாழும்போது கடல் அலைகளின் தன்மையைக்கொண்டு அன்றைய வானிலை பற்றி
அறிந்துகொள்ளலாம்.
வானத்தின் தன்மை வானம் நீல நிறமாகக் காணப்படின், அன்றைய தினம் மழையற்ற நாளாகும். அவ்வாறே, இரவு வானில் சந்திரன், நட்சத்திரங்கள் என்பன தெளிவாகத் தெரியுமானால், அன்றைய தினம் தெளிவான வானிலை காணப்படும். வானத்தின் அதிஉயர் மட்டத்தில் காணப்படும் வெண்ணிற மான மேகம் மழையைத் தராது. அதற்குக் கீழுள்ள நடுத்தர மேகமும், கீழேயுள்ள மேகமுமே மழையைத் தரக்கூடியவை, வானம் இருண்ட மேகங்களைக்கொண்டு காணப்படின், அன்றைய தினமோ அல்லது அதற்கு அண்மித்த தினமோ மழை வரலாம் என்பதற்கான அறிகுறியாகும்.
இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்போது, மிகவும் பாதுகாப்பான இடத்திலிருந்து வானத்தை நோக்கும்போது, மேகங்களுக்கிடையிலும் மேகத்திலிருந்து பூமிக்கும் பூமியி விருந்து மேகத்திற்கும் இடி கடுமையாகப் பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். [ வெப்பத்தை அளவிடுதல்
சுற்றாடலின் வெப்பத்தை அளவிடுவதற்கு வெப்பமானி தேவைப்படுகின்றது, அல்லது முதல் நாளை அண்மித்த வெப்பத்தை வானிலை அளவிடும் அட்டவணையில்
தம் துக் கொள்ளலாம்.
காற்றின் திசையை
அறிந்து கொள்ளல் காற்று வீசும் திசை காலத்திற்குக் காலம் வேறுபடுகின்றது. இது முக்கியமான வானிலை அளவீடாகும். காற்றுமானியின் துணையுடன் காற்று வீசும் திசையை அறிந்துகொள்ள -முடியும். இதற்கென மரஞ்செடிகள் இல்லாத நன்கு காற்று வீசும் வெறும் தரையைத் தெரிவுசெய்து கொள்ளவும். அதில் குறிப்பிட்ட இடத்தில் சிறிய தடி ஒன்றினை நாட்டி சூரியன் உதிக்கும் திசை கிழக்கு திசை எனக்கொண்டு தடியை நாட்டிய இடத்தில் எட்டுத் திசைகளையும் குறிக்க வும். அதன்பின்னர், சிறு குழாய் ஒன்றினைப் பொருத்தி, ஒரு மூலையில் கோழி இறகைக் குண்டூசியின் மூலம் தக்க வைக்கவும். பின்னர் இறக்கையுடனான கீழ்க் குழாயின்
* மரம்
--- -- ய ழ -- 2.2 - 5 2
தெ/பே
தெ

புதன்கிழமை
விஜய்
து அங்குமிங்கும் அசையும் -றினைப் பொருத்தவும். காற்று அடிப்பகுதி அசையும். இறகின்
அடிப்பகுதி அமைந்துள்ள திசை
தம்.
வகத்தை அறிதல் சைவதைக்கொண்டும், அடுப்பின் தலைக் கொண்டும் காற்றின் கொள்ளமுடியும். குறையும்போது நிகழ்வன; ன் அசைவு மந்தமாக இருக்கும்.
* கொடி அசையும் ஒலி கேட்கும். * கடலின் நடுவில் அலைகள் பிரிந்து வெள்ளை
நிற நுரைகள் தோன்றும். * புகை பரவிச் செல்லும். * காற்றின் வேகம் மணியொன்றிற்கு 20-29 கிலோ
மீற்றராகும். உ புயற் காற்று . * மரத்துடன் அசைவு ஏற்படும். தென்னை மரம்
போன்றவை கீழ்நோக்கிச் சுழலும். * கொடி வேகமாக அசையும். * கடலின் நடுவில் அலை மலைபோல் மேலே
எழும்பும். * காற்றின் வேகம் மணித்தியாலம் ஒன்றிற்கு
51-61 கிலோ மீற்றராகும்.
மழைமானி ஒன்று
செய்தல்
தட்டையான
அடியைக் கொண்ட பாத் திரம் அல்லது
குவளை ஒன்றினை
மரம் -
வாகவே எழும்பும். பும். இன்வருமாறு வகைப்படுத்தலாம்.
பதில்லை. லழும்பும். வாக வீசும். ந்தியாலம் ஒன்றிற்கு 2-6
இருக்கும்.
என்ற சத்தத்துடன் அசையும். ட்டிற்குச் செல்லும்.
ள் தோன்றும். விடப்பட்டுள்ள பொருட்கள்
ந்தியாலம் ஒன்றிற்கு 7-11
அசையும். வாட்டிற்குச் செல்லும். பிரிந்து பறக்கும். அலைகள் தோன்றும்.
வேகம் மணித்தியாலம் த 7-11 கிலோ மீற்றராகும். ததா அளவிலான காற்று. வகளின் சிறு கிளைகள் அசையும்.
செடிகள் இல்லாத இடத்தில் வைக்கவும். ஒரு பிரதேசத் தில் பெறப்படும் மழைவீழ்ச்சியை இந்தப் பாத்திரத்தில்
சேரும் நீரின் அளவைக் கொண்டு கணக்கிடலாம். இதன் அளவு மில்லி மீற்றரிலேயே கணிக்கப்படுகின் றது. இதன்படி, மழை நாளொன்றில் குறிப்பிட்ட நேரத் தில் (காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை) நீரின் மட்டத்தை அளவிடவும் அதனை அளவிட ப்ளாஸ்டிக் அல்லது உலோக அடிமட்டம் ஒன்றைப் பயன்படுத்தவும். நீர்த்துளியை அடியிலிருந்து அளக் கவும் இதன்மூலம் பெறப்பட்ட மழையின் அளவைக் கணிப்பிட முடியும்,
உங்களுக்குத் தெரியுமா? ஆரம்ப காலங்களில் கிராம மக்கள் அன்றாட வானிலை தொடர்பான தகவவைத் தம்மைச் சூழவுள்ள சுற்றாடலைக்கொண்டே கணிப்பிட்டனர். மிருகங்க ளின் செயற்பாடு, வானத்தின் தன்மை என்பனவற்றை அவர்கள் அவதானித்தனர். மழைவீழ்ச்சி அல்லது வானிலை தொடர்பாகக் கிராமவாசிகள் கூறியவை பின்வருமாறு...
மழை தொடர்பாகக் கூறப்பட்டவை (மழை வருவதற்கான அறிகுறிகள்) * ஈசல்கள் பறப்பது. * தவளைகள், ஓணான்கள் ஒலி எழுப்புவது. * கறையான் தரையில் புற்றுக்கள் அமைப்பது. * அதிகளவில் வியர்ப்பது. * பருந்து கீழாகப் பறப்பது.
வறண்ட வானிலை * இரவு நேரத்தில் வானம் தெளிவாக இருத்தல். * பனி பெய்தல். * வாகனங்களின் சத்தம் தெளிவாகக் கேட்டல்.
ஜெயகர்
3 மே
வடமே
கிழ .
க வடகிழ

Page 23
விஜli:
2013, மார்ச்,
அண
விஜய் - மே 3 சாரணர் உலகம் அணித் தலைவர்களுக்கொரு வேண்டுகோள்!
உங்களது அணியிலுள்ள ஒவ்வொரு சிறுவனையும் சிறப்பான முறையில் பயிற்றுவிப்பது சாத்தியமா கையால், அணித்தலைவர் களாகிய நீங்கள், உங்களது அணியில் உள்ள ஒவ்வொ ருவரையும் முழுப்பொறுப் பேற்று நீங்களாகவே சிறந்த முறையில் பயிற்றுவிக்க திடசங்கற்பம் பூணவேண் டும். திறமையுள்ளவர்; திறமையற்றவர் என்று
நீங்களே உங்களது அணியின் சார அவர்களிடையே பிரிவி
ணர்களுக்கு சிறந்த முன்மாதிரியா னையை ஏற்படுத்தாமல்,
கத் திகழ்வீர்கள். உங்களை உதார அனைத்து சிறுவர்களையும்
ணமாக வைத்தே, ஒவ்வொரு சார சரிசமமாகக் கையாளவேண்
ணணியரும் தங்களது வெற்றிப்பா டும். அவரவர் திறமையை
தையை சரியான முறையில் வெளிக்கொணர முயற்சிப்
அமைத்துக்கொள்வர். பது ஒவ்வொரு அணித்
எமது முத்தோரின் கட்டளை
களை நீங்கள் கீழ்ப் பணிவுடன் ஏற்று நடப்பீர்கள் என்பதை செயலி லும் காட்டவேண் டும், கலைச் சின்னங் களை நீங்களும் பெறுவீர்கள் என்பதை அனைவ ருக்கும் உணர்த்துங்
கள். இதனையே தலைவரதும் கடமையாகும். உங்களது அணியின் சாரணர்க அந்தவகையில், அணித்
ளும் பின்பற்றுவர். நீங்கள் அவர்க தலைவர் ஒவ்வொருவரும்
ளுக்கு முன்மாதிரியாகவும், சிறந்த புத்திசாதுரியத்துடனும் மிகத்
வழிகாட்டியாகவும் இருப்பீர்களே திறமையுடனும் சிறந்த
யன்றி, வலுக்கட்டாயப்படுத்துப் சமயோசிதத்துடனும் நடந்து வர் அல்ல என்பதை உங்களது கொள்வீர்களானால்,
ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு அன தமக்கென ஒருவன தலைவராகத் தெரி வேண்டும். அணி தலைவரிடமிருந்து பெரும் சேவையை சாரணர்கள்! எதிர்பார்க்கின்றனர் சாரணர்கள் தமது கடமையை திறம்பு செய்வதற்கு அணித்தலைவர் பு சுதந்திரம் கொடுக்க அணித்தலைவர் த உதவியாக தனது அணியிலுள்ள சார ஒருவரை
தேர்ந்தெடுக்கலாம் இவ்வாறு தெரிவு செய்யப்படும் சார் இரண்டாவது - தலைவனாகின்றார் ஒவ்வொரு அணிய திறமைக்கும் சுறுசு அணித்தலைவரே பொறுப்பாளராக ந அணியிலிருக்கும் ! தமது தலைவரின் கட்டளைகளுக்கு : அன்றி, தமது அண பெருமையைக் கா முகமாக மனமுவந் கீழ்ப்படிவர். அண்ணி தனக்குக் கீழ் உள் களை சிறந்த முறை வழிநடாத்திச் செல் பெரும் பொறுப்பு: வகிக்கப் பயிற்சி ெ மேலும், தனக்கு கீ களை வழிநடத்தும் சாரணர் தலைவனு துறைகளிலும் மிகு திறமையாளனாக ! வேண்டியது சாரன தலைவனுக்குரிய ! தான் எவ்வித பணி
சாரணர் அணி
இவ்வொரு சாரணர் அணியும் ஆறு முதல் எட்டுச் சிறுவர்களைக்கொண்ட இரண்டு அல்லது பல , அணிகளைக் கொண்டதாக இருக்கும். அணியிலுள்ள சிறுவர்களுக்கு பொறுப்புகளைக் கொடுத்து அவரவர் நற்குணங்களையும் திறமைகளையும் அவரவரே பெருக்கிக்கொள்ள இடமளிப்பாதே அணி அமைத்தலின் சீரிய
நோக்கமாகும். தனது நல்லது செய்யவேள் நற்பெயரைப் பெற் வேண்டும் எனும் ெ தன்மீது சுமத்தப்பட் என்பதை உணர்ந்து ஒவ்வொரு சிறுவன இடமளிக்க வேண் றான எண்ணம், ஒல் யும் இணைந்து தமது திட்டத்தினையும் க பொறுப்புகளையும் உதவுகின்றது.
சாரணர்ஜெரட்

27, புதன்கிழமை
ரித் தலைவர் ?
ரியும்
ஈடுபடாது, தனக்கு கீழுள்ளவருக்கு கட்டளை இடுவது
ஓர் அணித்
ந்தெடுக்க
படச்
மரண றோர்,
னக்கு
தலைவனுக்கு உகந்ததன்று.
ஒவ்வொரு துறையிலும் தலைமை தாங்கக்கூடியவாறும் பொறுப்புக்களை வகிக்கக்கூடியவருமான, நம்பகமுள்ள சிறந்த இளைஞரே, சமூகத்திற்குத் (தேவைப்படுகின்றனர், அந்தவகையில், தனது அணியினை திறம்பட வழிநடத்திச் செல்லும் ஒவ்வொரு சாரணத் தலைவனுக்கும் வாழ்க்கையில் வெற்றிபெற நல்ல சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
THSIார்
53ார்
பினதும்
றுப்புக்கும்
வவுனியாவில் நூற்றாண்டு விழா)
இருப்பார். சாரணர்கள்
அச்சத்தினால் சியின் ப்பாற்றும்
எத்தலைவர் 1 சாரணர் மயில்
வதனூடாக, க்களை பறுகின்றார்.
முள்ளவர் பதுடன்,
ம் அனைத்து
பகடகம்
ந்த
இருக்க எத் பண்பாகும். கெளிலும்
கள்.
து அணிக்கு ண்டும், றுக்கொடுக்க பெரும் பெறுப்பு
டுள்ளது புகொள்ள புக்கும் டும். இவ்வா வ்வொரு அணி அணிக்குரிய டமை மற்றும் நிறைவேற்ற
தயாரிப்பு: க டி சில்வா
சாரணத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் அவர்களின் 156 ஆவது நினைவு தினத்தையும் சாரணத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவையும்யொட்டி இரத்ததான நிகழ்வொன்றினையும் வவுனியா மாவட்டச் சாரணர்கள் அண்மையில் சிறப்பான முறையில் நடாத்தியிருந்தனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் வவுனியா மாவட்ட சாரணர்களின் உதவி மாவட்ட ஆணையாளர் யோகதாஸ் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாரணர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியினரால் இரத்தம் சேகரிக்கப்பட்ட அதேவேளை, சாரணர்களின் சைக்கிள் பவனியும் வவுனியா நகரில் இடம்பெற்றது, இந்த சைக்கிள் பவனியை சாரணர்களின் வவுனியா மாவட்ட ஆணையாளர் மயிலு சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் சாரணர் சங்கத்தின் செயலாளர் கணபதிப்பிள்ளை சுவாமிநாதபிள்ளை ராஜ்குமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

Page 24
2013, மார்ச், 27,
ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் உங்களால் எழுத முடியுமா?முடியாதல்லவா? ஆனால், சீன நாட்டைச் சேர்ந் யுவதி ஒருவர் இவ்வாறு எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றார். அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு கையால் சீன. மொழியிலும் மறு கைபால் ஆங்கில மொழியிலும் எழுதியே இந்த ஆச்சரியத்தை அவர் நிகழ்த்து கின்றார்.
இந்த யுவதியின் பெயர் ச்சென்
குறிப்புக் சியுஆன். இவர் ஒரு
களை மொழிபெயர்ப்பாளராவார், 24
எழுத வயதாகின்ற இவர் ஒரே நேரத்தில்
வேண்டி இரண்டு கைகளாலும் இரு வேறு
யேற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பங்களில் மொழிகளில் எழுதுவதை
ஏதோ முயற்சித்துப் பார்ப்போமே என்ற பார்ப்பதற்கென்றே பலரும் கூட்டம்
எண்ணத்தில்தான் இரண்டு கைகளாலும் கூட்டமாக வருகின்றனராம்.
எழுதிப் பார்த்துள்ளார். என்ன அதிசயம் இவருக்கு எவ்வாறு இந்த வல்லமை
அவரால் இயல்பாக எவ்வித கிடைத்ததென்றால், பாடசாலையில்
கோணலோ, பிழையோ இன்றி எழுத கற்கும்போது, ஆங்கிலப் பாடத்தையும்
முடிந்துள்ளது. அப்போதுதான் இவர் கற்றதால், சில சந்தர்ப்பங்களில்
தனக்குள் இத்தகைய சிறப்புத் ஒரே நேரத்தில் இரண்டு பாடங்களதும்
திறமையொன்று மறைந்திருப்பதை
ஒரே 6 கைக6
சீதாப்பிராட்டியார் இருக்கும் இடம்தான் தெரிந்துவிட்டதே.. இனி மணிலார் சுக்ரீவனிடம் போய்
விடயத்தைச் சொல்லிவிடுவோம்!
த்திரக்கதாடர்
அது சரியாக எனக்குப் படவில்லை. இன்னொருவர், சொன்னதைத்துதான் நாம் சொல்கிறோம் என்பதை மன்னர் தெரிந்துகொண்டால் மிகவும்
கோபப்படுவார்!
அங்கம் : 170
கதை: கே.விஜயன் | சித்திரம்: செளமிதீபன்
இந்தப் பெரு
கழக
உண்மைதான், இளையராஜா)
காந்தம் சாதிக்கப் தைரியத்தை அ முயற்சித்து அது
முயற்சிக்கு
சம்பாதி சொன்ன விடயங்களை நன்றாகக் கிரகித்துக்கொண்டு ; தாமாகவே சென்று உண்மைகளைக்
கண்டறியவேண்டும்
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, வீஜய நியூஸ்பேப்பர்ஸ் |
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupi

புதன்கிழமை
விஜய்
அவர் உணர்ந்துகொண்டார். ''நான் ஒருநாள் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது, விடுபட்ட ஆங்கிலப் பாடமொன்றை எழுதவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. அதன்போதுதான் மறுகையால் ஆங்கிலத்தை எழுதத்
தொடங்கினேன். இரண்டு
கைகளாலும் நான் எழுதுவதைக்
கண்ட சக மாணவிகள் தாமும் இவ்வாறு எழுதிப்
பார்க்க
முயற்சித்தனர்.
ஆனால், அவர்களால் அது முடியவில்லை” இவ்வாறு ச்சென் சியுஆன் தனது அனுபவத்தைக்
கூறுகின்றார்.
இதனைத் தொடர்ந்து ச்சென் சியுஆன் தனது ஆங்கில பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டதுடன், தற்போது இவர் தனது திறமையை கவிதைகள் எழுதுவதிலும் பயன்படுத்துகின்றார்.
அதற்கமைய, ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் இருவேறு கவிதைகளை மிக லாவகமாக இவர்
எழுதுகின்றார்.
நரத்தில் இரண்டு 0ாலும் எழுதுவேலி
அ அ அ இன: ஆ
அஜ த422 24 25 |
a/ இ = =13
நடிஅர 4 ம்
*
(268) wta
ஏன்?'
ஏனா? உங்களைக் கண்டுபிடித்துவாருங்கள்
என்று அனுப்பினால் யாரோ சொன்ன 5 கதையை என்னிடம் சொல்கிறீர்களா? என்று
கடுமையாகக் கோபங்கொள்வார்
ங்கடலைத் தாண்குவதே பெரிய ரமான காரியமாயிற்றே!
வீரர்களோ உங்களுடைய வீரத்தை அறிவேன். இந்தக் காரியத்தை நாங்கள் முடித்தே
ஆகவேண்டும். சீதை இல்லாமல் நாம் கிஷ்கிந்தைக்குச் செல்லமுடியாது. அதைவிட நாம்
இந்த முயற்சியில் உயிர்விடுவதே மேல்!
காரியம் எப்படிச் வண்டியதானாலும் ஒக்கலாகாது, தைரியமே பபடை! அதைரியம் எந்த
ம் சத்துருவாகும்!
றுெவனத்தினால் 2013, மார்ச் மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
tiya Cross Road, Colombo - 02, on Wednesday March 27, 2013.