கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.04.03

Page 1
Vijey 5கம்
|விஜய்.
03. 04. 2013 - மலர் 10, இதழ் 05
- மனக்குகையில், - திகிலான
பயணம் !
31
விலை ரூபா 15/-
மாணவர்களுக்கான 9

ISSN 1391-9504
ரநிலஆறற் தொகுதியின் நிக்கியத்துவம்
ATHLETIC
இனினைரேடுஇணைப்பு) றிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, ஏப்ரல், 03, 1
பண்டாரவன்னியன் கவிதையி.
நல்லநாச்சான், நளாயினி என
புவியழகன் மீது தீராத கோபம்
ளின் உளவறிவு அழைக்கப்பட்டவள் பண்டாரவன் கொண்டனர்.
சவாலாகவே நா னியனின் சகோதரி ஆவாள். இவள்
எனினும், அவர்களுக்கு அப்புல
இந்த விடயத்தில் பண்டாரவன்னியனுடன் கூடப் |
வர் யார் என்பது தெரிந்திருக்க
சரிக்கை கொண் பிறந்தவள் அல்ல: ஒன்று விட்ட
வில்லை. புலவர் சாதாரண குடும்
நான் உணர்கிறே சகோதரி என்று கூறப்படுகின்
பத்தை சார்ந்தவனாக இருக்கலாம்
போல் வேறொ றது. தாய் தந்தையரை சிறு வயதி
என்பதே அவர்களின் எண்ணமாக
அரசவைக்கு உ லேயே இழந்த இவள் பண்டார
இருந்தது. புலவர் பற்றித் வன்னியனின் தாய் பெரிய வன்
தீர விசாரிக்காமல் அரச னிச்சியால் வளர்க்கப்பட்டாள்.
சபையில் அரசவைப் புலவ அவள்மீது பண்டாரவன்னியனும்,
ராக அவளை நியமித் அவனது இரு சகோதரர்களும்
ததை அளவு கடந்த பாசம் கொண்டிருந்
எண்ணி தனர். நல்லநாச்சனும் போர்ப்
அவர்கள் பயிற்சிகளை மிகச் சிறப்புறவே
வேதனைப் பெற்றிருந்தாள். அவளைத்
பட்டார் திருமணம் செய்ய வன்னியில்
கள். போர் இருந்த பல சிற்றரசர்களும், மாப்பாணர்களும் விருப்பம் கொண்டிருந்தனர். பலர் அவளை திருமணம் செய்துகொள்வதற்
07 கென பண்டாரவன்னியனோடு நட்புப் பாராட்டி இருந்தார்கள்.
இது இவ்வாறிருக்க, நல்லநாச் சன் புலவர் புவியழகன்மீது விருப்புக் கொண்ட செய்தி எல்லோர் செவிகளுக்கும் எட்டி யது. பண்டாரவன்னியனுக்கு இவ்விடயம் தெரியவர அவன் மிகுந்த கோபம் கொண்டான். தங்கையார் நல்லநாச்சனை அழைத்து நீ புலவரை திருமணம்
போர் என்று போரிலேயே கவனம்
வன்னி மண்ணில் செய்ய நினைப்பது தவறு. அரச
செலுத்திய அவர்கள் புலவரின்
வாகியிருக்கும் எ பரம்பரையில் பிறந்த நீ அரசர்
பூர்வீகத்தை தெரிந்துகொள்ளாது
துப் பாருங்கள்" களில் ஒருவரையல்லாவா
விட்டமை மிகப்பெருந் தவறாகவே
போது, பண்டா திருமணம் செய்ய விரும்பியிருக்க
அவர்களின் சிந்தையில் பட்டது.
கண்கள் கோபத் வேண்டும் எனக் கடும் தொனியில்
என்ன செய்வதென்று புரியாமல்
அவன் வலது ை கூறினான். அண்ணனின் சொற்
அவர்கள் இருந்தவேளை புலவர்
கைவாளை உரு. கேட்டு அவள் கண்ணீர் விட்
புவியழகனே தன்னை யார் என்பதை
புலவரைக் கொ டாளே ஒழிய தன் விருப்பத்திலி
வெளிக்கொணர முற்பட்டான்.
என்ற எண்ணத் ருந்து மாறவில்லை. இதனால்,
"வன்னி நாட்டின் பெருமைக்குரிய
ருந்தான். புலவர் பண்டாரவன்னியனும் அவனது
மன்னவரே! நான் யார்? என்பதை
தொடங்கினார், சகோதரர்களும் புலவர்
நீங்கள் தெரிந்துகொள்ளாமை உங்க வேறு யாருமல்
விஜய் இணைந்து வழங்
நீங்களும் இப்பகுதியில் உ கேட்கலாம். இந்தவாரம் தள் நூல்களை பரிசாகப் பெறும்
அ 'பெரும் வெடிப்புக்கொள்கை' என்றால் என்ன?
எம்.எஸ்.லம்ஸா, இலுக்கெவெல, வேட்ட. நாம் வாழும் இந்தப் பூமி, கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய விண்பொருட்கள் எப்போது, எவ்வாறு தோன்றின? என்ற கேள்விக்கு விடை காணும் ஒரு கொள்கைதான் | இந்த பெரும் வெடிப்பு' (Big bang) தத்துவமாகும். அதாவது, ஒரு பெரும் திணிவு. வெடித்துச்சிதறி அதிலிருந்து வெளியான துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, அவற்றுள் சில கோள்களாகவும் விண்கற்களாக வும் ஏனைய வான் பொருட்களாகவும் மாறின என்பதுவே இதன் விளக்கமாகும். 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எமது புவியின் தோற்றம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் தோற்றம் பற்றி பல கொள்கைகள் இருந்தாலும், பெரும் வெடிப்பு தத்துவமானது, மிகவும் பிரசித்தி பெற்றதாகவே விளங்குகின்றது. ஆனாலும், இது நாம் கற்பனை செய்வது . போன்று வெடிப்பு' அல்ல: உண்மையில் ஒரு விரிவாக்கம்தான் நடைபெற்றது என்றே விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
- * * *
ஆ சினிமாவின் தோற்றம் | அறியத்தருவீர்களா?
எம்.எல்.ந சினிமாவின் தோற்றம் ஒரு நீன கினிமா (Kinema) என்ற கிரேக்கம் மாற்றம் பெற்றது. இதன் அர்த்தம்
முதன்முதலில் ஜோசப் பிளேட் டிஸ்கோப்' என்கிற கருவியைக் கன் பிம்பங்கள் கண்ணாடியில் தொட கண்டுபிடிப்பிற்கு பேருதவி புரிந் கெமரா எனும் புகைப்படக்கருவி

புதன்கிழமை
விஜll
0 கார்;
ம் திறனுக்கு ஒரு ன் கருதுகிறேன். > மிகவும் முன்னெச் டவர் என்பதை மன், என்னைப் நவன் உங்கள் ளவு பார்க்க வந்தி
ருந்தால்
உங்கள்
வன்னியன் மகன்
பண்டாரவன்னியனின் குமாரசிங்க வன்னியன்.
சகோதரன் பெரிய மயினார் தந்தையாரின் ஏற்பாட்
"தங்கை நல்லநாச்சானின் டின்படி தங்களின்
விருப்பப்படியே போர்த் திறனையும்,
புவியழகனுக்கும் விவேகத்தையும், மாற்றா
நல்லதாச்சானுக்கும் நல்ல னுக்கு அடிபணிய மறுக்
நாளில் இனிதே கும் தங்களின் வல்லமை
திருமணத்தை நிறைவேற்றி யையும் தெரிந்துகொள்
வைப்போம்" என்றான். ளவே இங்கு வந்தேன்.
குறுகிய நாட்களுக்குள் என்னை மன்னித்து
அவர்கள் திருமணம் மிக விடுங்கள்" என்றார்.
இனிதே நிறைவேறியது. ன் நிலைமை என்ன
இதுவரை மெளனம் சாதித்தவாறு
புவியழகனின் தந்தையான என்பதை நினைத்
உள்ளக்குமுறலோடு இருந்த
நுவரகலாவெவ வன்னிய என்று கூறிய
மன்னன் பண்டாரவன்னியனின்
னுக்கும் செய்தி அனுப்பப் ரவன்னியனின்
முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
பட்டது. செய்தியறிந்த தால் சிவந்தன.
''நீர் என் நண்பனும், மைத்துனனு
அவன் மகிழ்ச்சி அடைந் க இடுப்பிலிருந்த
மான நுவரகலாவெவ
தான். பண்டாரவன்னிய வ முனைந்தது.
வன்னியனின் மகனா? மிகவும்
னுக்கும் தனக்குமிடையே ல்வது இழுக்கு
நல்லதாகப் போய்விட்டது. நீயும்
மிக நெருக்கமான உறவு தால் அவன் பேசாதி
அரசகுலத்தைச் சேர்ந்தவன். நீ என்
ஏற்பட்டதை எண்ணி சு மேலும் பேசத்
தங்கையை திருமணம் செய்ய
மேலும் அவன் மனம் ""மன்னவனே! நான் நினைப்பதில் தப்பில்லை."
சந்தோஷமடைந்தது. ல. நுவரகலாவெவ |
அப்போது அவையிலிருந்த
(தொடரும்)
ஃபிலிமைப் பயன்படுத்தாமல் pokvin
வெற்றுக்காகிதத்தின் உதவியோடு
நிழற்படங்கள் எடுக்கப்பட்டன. பகும் கேள்வி-பதில்
அதன்பின் அசையா நிழற்படங் கள் எடுக்கப்பட்டன, அசையா நிழற்படங்களை கருவியில் பதிவு பண்ணக்கூடிய ஸ்டில்
கெமராக்களை 1840களில் உங்கள் கேள்விகளைக்
தோமஸ் அல்வா எடிசன் லா ரூபா 500 பெறுமதியான
கண்டுபிடித்தார். கெமரா இருந் கேள்விகள்.
தும் படச்சுருள் இல்லாத குறையை 1884 இல் ஈஸ்ட்மன்
என்பவர் போக்கினார். இதன்பின் ஜேர்மனியில் மேக்ஸ் பற்றிய வரலாற்றை
கண்டுபிடித்த பயோஸ்கோப்பும் சினிமாவின் கண்டுபிடிப்
பிற்கு உரமூட்டியது. எனினும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த -ளீம், ஹிஜ்ரா நகர், வாழைச்சேனை,
லூயிஸ் லூமியர் மற்றும் ஒகஸ்ட் லூமியர் சகோதரர்களே, எடகால வரலாறாகவே உள்ளது.
உலகில் முதன்முதலாக சினிமாவை மக்களுக்கு வெளிப் = சொல்லே ஆங்கிலத்தில் சினிமாவாக
படுத்தினர். அசைவு. நகர்வு, சலனம் என்பதாகும்.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: டோ என்கிற விஞ்ஞானி பெனகிஸ் எடுபிடித்தார். இதன்மூலம் படங்களின்
அறிவுத் தேடல், பர்ச்சியாக ஓடும். இது சினிமாவின்
'விஜய்' தது. வெட்ஜ்வுட் என்கிற அறிஞர்
த.பெ.இல: 2037, கொழும்பு. யைக் கண்டுபிடித்தார். இதன்மூலம்

Page 3
விஜய்.
2013, ஏப்ரல்
விஜ!
08, *
மின்.
உருவ அமைப்ை தது. இதற்காக, 1: விருதையும் அவ டார்.
ஆனால், நாம் !
ஏலிபனாசி வேற்றுக்கி உபிருப்pu
ஏலியன் திரைப்படத்தி -வெற்றுக்கிரக உயிரின வரைவதற்கான யோச
ரவியங்களாலநாக்கு வழங்கிய 300 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த உயிரினப் படிமம் இதுவாகும், சுவிஸ் அருங்காட்சியகத்தில் இருத்து கோவுபோன பிங் படிமம் தற்போது
பட்டும் கிடைத்துள்ளது.
உயிரினத்தின் படிமத்தை அடிப்படையாகக்கொண்டு ஹேன்ஸ் ரெடோல்ஃப் கைகர் வரைந்த "நிக்ரோனம் 4"
என்ற ஓவியம்.
சுவிற்சர்லாந்து அருங்காட்
ஏலியன் திரைப்படத்தில் வரும் சியகத்தில் காட்சிக்கு வைக்
மறக்க முடியாத காட்சியொன்று. கப்பட்டிருந்த அரியவகை உயிரினமொன்றின் பழைய புதைபடிமம், அண்மையில் களவாடப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹொலிவுட் திரைப்பட இயக்குனரான ரிட்லி ஸ்கொட், 1979 ஆம் ஆண்டு தயாரித்த 'Alien' என்ற திரைப்படத்தில் வரும் கொடூரமான வேற்றுக்கிரக உயிரினத்தை உருவாக்குவ தற்கு இந்த உயிரினத்தின் படிமமே முன்னுதாரணமா கத் திகழ்ந்தது.
என்ற ஓவியத்தைப் பார்த்தபின்பு
இந்த வியப்புக்கு ஏலியன் திரைப்படத்தில்
தான், ஏலியன் தயாரிப்பாளருக்கு
படிமம், வேற்று வரும் வேற்றுக்கிரக உயிரி
இந்த யோசனை தோன்றியது.
கத்தில் இருந்து வ னத்தை உருவாக்கிய
ஏலியன் திரைப்படத்தில் ஒரு |
தன்று; மாறாக, 3 பெருமை சுவிஸ் நாட்டைச்
கட்டத்தில் உயிரினமொன்று நெஞ்
மில்லியன் ஆண் சேர்ந்த ஹேன்ஸ்
சைப் பிளந்துகொண்டு வருவ
ளுக்கு முன்பு பூப் ரெடொல்ஃப் கைகர் என்ற
தனைப் போன்ற காட்சியொன்று
வாழ்ந்த உயிரின சித்திரக் கலைஞரையே சாரும்.
அமைக்கப்பட்டிருக்கும். அந்த
ஒன்றின் படிமம், கைகரின் 'நிக்ரோனம் 4'
உயிரினத்திற்கு கைகரின் ஓவியமே
இது. ஓவியக்கை கைகரின் சிந்தனை தூண்டிவிட்ட பய கும். இதனால்தா ஏலியன் திரைப்பட தில் அவரால் மிக சிறந்த பங்களிப்பு
செய்ய முடிந்தது இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர்
கைகரை மட்டும
சுவிற்சர்லாந்து க ஏ.என்.ஹாதியா,
காட்சியகத்திற்கு மகியாவ,
பார்வையாளர்கள் கண்டி
ஈர்த்த பெருமைய
10ார்:
க)

b, 03, புதன்கிழமை
களவாடப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்ட பாடிப்மம்,
ப நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2470858, அஞ்சல்: Vijey@Wijeya.lk
பக் கொடுத்திருந் 979 இல் ஒஸ்கார் ர் பெற்றுக்கொண்
இங்கு குறிப்பிடும்
ரைப்படத்தில் ரக உயிரினத்திற்கு
முடிமம்
திருடப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது!
300 மில்லியன் ஆண்டுகளுக்கு இந்த படிமத்திற்கு உண்டு. இவர்கள்
முன்பு கடலின் ஆழத்தில் மத்தியில் அருங்காட்சியகத் திருடன்
வாழ்ந்துவந்த உயிரினத்தின் இரு ஒருவனும் இருந்துள்ளான்.
பகுதிகளில் ஒன்றாகும். இது அவனால்தான் இந்த உயிரினப்
விலைமதிப்புள்ள அரிய படிமம் அண்மையில் களவாடப்
வகையைச் சேர்ந்தது பட்டுள்ளது. இதனை அடுத்து,
என்பதனால்தான், இதனைக் சுவிற்சர்லாந்துப் பொலிஸார் இந்த
களவாடியவரால் அதனை படிமம் காணாமல் போனது குறித்த
விற்கவோ, மறைத்து செய்தியை படிமத்தின் புகைப்படத்
வைத்திருக்கவோ துடன் ஊடகங்களில் பிரசாரப்படுத்
முடியாதிருந்துள்ளது. தினர். இதன் பயனாக, இந்த
அதனால்தான் களவாடப்பட்ட விலைமதிப்புள்ள அரிய படிமம்
இந்த விடயத்தைப் பற்றி நாம் அருங்காட்சியகத்திற்கு மீண்டும்
புகைப்படத்துடன் கிடைத்துள்ளது. அதனைப்
ஊடகங்களில் செய்தியை பாதுகாப்பாக கடித உறை
வெளியிட்டோம். அதன் ஒன்றினுள் வைத்து யாரோ அஞ்சல்
பிரதிபலனாகவே குறித்த படிமம் பெட்டியினுள் போட்டிருந்தனர்.
களவாடப்பட்டு ஒரு இது குறித்து அருங்காட்சியக
வாரகாலத்தினுள் மீண்டும் நிர்வாகி கலாநிதி தோமஸ் பொலிஜர்
அருங்காட்சியத்திற்கு குறிப்பிடும்போது, "இது ஒரு
கிடைத்துள்ளது" என்றார். சிறப்புத்தன்மை மிக்க படிமமாகும்.
- அஷ்விதா
ரிய
திர
ந்த
பிற
நிக
இயில்
கான் லஞர் யைத் LIDDIT
'பெயர், முகவரியைக்
DIPLOMA N ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து | எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். பாடநெறியில் இணையும் அனைவருக்கும் @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன் (0- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று காப்பிட்டு 5- 1) --- @- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. @- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை
செப்புங்கள் (@- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும்.
பாடநெறிக்கட்டணம், ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை. A UNION EDUCATIONAL INSTITUTE
P.0. BOX 143, KANDY, SRILANKA. CALL 081-222T11 / 0713 123523
டத்
கரு SMS
பைச்
ன்றி,
ருங்
வரும்
மள
ம்

Page 4
04
2013, ஏப்ரல், 03,
செயல்
4ரியாணி
(சென்றவாரம்.....)
"ஆமாம்! கீழே வானிலும் தரையிலும் ஐஸ்
தரையைக் விதைக்கப்பட்டு விளைந்து கிடப்பது
கவனியுங்கள். போன்ற காட்சியைக் கண்டு அவர்கள்
அது மென் வியந்தார்கள். "இங்கே நாங்கள் சுழலும்
மையாகச் தரையை உருவாக்கியிருக்கின்றோம்"
சுழன்று என்று இராமபுத்திரன் கூறவும் சுதனும்
கொண்டிருக் பிரியனும் ஒருவரையொருவர்
கிறது" பிரமிப்புடன் பார்த்துக்
இருவரும் கொண்டார்கள்.
குனிந்து (இனி...-
தரையைக் திடீரென மேகக் கூட்டமொன்று
கவனித்தார் அவர்களது வாகனத்தை
கள். தரை முற்றுகையிட்டது போன்று மூடியது.
சுழல்வது சுதனும் பிரியனும் நன்றாகவே
துல்லியமாகத் பயந்து போனார்கள்.
தெரிந்தது. "இது பனிக்கட்டி. இதுவும்
''நம்பவே செயற்கைதான். இயற்கையின்
முடியவில்லை....!" கனத்தோடும் சிலிர்ப்போடும் இது
என்றான் பிரியன். இருக்கும். இப்போது பாருங்கள்......"
"அது மட்டுமல்ல; எங்களுடைய புதிய என்று கூறிய இராமபுத்திரன்
உலகத்தில் அணு உலையையும் வாகனத்தின் பக்கவாட்டிலிருந்த
ஏற்படுத்தியிருக்கிறோம்" என்று விசையொன்றை அழுத்தினார்.
இராமபுத்திரன் கூறினார். வாகனத்தின் நாலா புறங்களிலிருந்தும்
"என்ன அணு உலையா? 'புஸ்' 'புஸ்' என்று இரைச்சலோடு
அப்படியானால், அணு ஆயுதங்களை ஏதோவொரு வாயு பிசிறியடித்தது.
நீங்கள் உற்பத்திசெய்யப்போகிறீர்களா?" படபடவென பனிக்கட்டிகள் பஞ்சாய்ப்
என்று ஆச்சரியமாகக் கேட்டான் சுதன். பறந்து போயின. தூரவிலகிப் போய்
இராமபுத்திரன் சிரித்தவாறே, "ரொம்ப மீண்டும் கூட்டுச் சேர்ந்தன.
ரொம்ப புத்திசாலித்தனமாக "வாவ் எவ்வளவு அழகாக
இருக்கிறீர்கள். எதிர்காலத்தில் இருக்கிறது'' சுதன் அதனை
எங்களைப்போன்று வரக்கூடிய ரசித்தபடியே கூறினான்.
வாய்ப்புகள் இருக்கிறது. "தரை சுழல்வதாகச் சொன்னீர்களே!" பிரியன் ஞாபகத்துடன்
என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே கேட்டான்.
முன்னே சென்ற எலி திடீரென்று நின்றது. அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை
"ஏன் நின்றுவிட்டாய்?" என்றது ஒன்று புல் மேய்ந்து கொண்டிருந்தது.
குதிரை. "உனக்குக் கண் சரியாகத் தெரி அது அங்குள்ள பொந்தொன்றில் வசித்து வந்த
யாதா? எதிரே பார் ஆறு ஓடுகிறது. எப்ப எலி ஒன்றைக் கண்டது. சிறிது நேரத்தில் அவை
டிக் கடப்பது?" என்று கேட்டது எலி. இரண்டும் பேசிப் பழகி சிறந்த நண்பர்கள்
"அட ஆறா? இல்லை. இது சிறிய கால்வாய்தானே? இதனை எளிதாகக் கடந்துவிடலாமே" என்றது குதிரை.
'ஏய் குதிரையே இது கால்வாயா? எனக்கு இது ஆறு போலத்தான்
தெரிகிறது. இதில் இறங்கினால் நிச்சயம் நாம் தண்ணீரில்
அடித்துச் செல்லப்பட்டுவிடு | வோம்" என்றது எலி. ஆனால் குதிரையோ எலியின் பேச்சை கண்டுகொள்ளாமல் கால்வா யில் இறங்கியது. "ஏய் எலி என் முழங்கால் அளவுகூட இல்லை. இதையா நீ ஆறு
- -'
ஆயின. இருந்தாலும் எலி தற்பெருமையுடன் "நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே
என்கிறாய்? உடனே இறங்கிவா" என்றது. துளைத்து வளை அமைத்துவிடுவேன், என்னை
''நண்பா, உனக்கு வேண்டுமானால் இது யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பாம்பைக்
தண்ணீராக இருக்கலாம். ஆனால், என் உரு கூட விரட்டியடித்து விடுவேன்" என்று வீண்
இது பெரிய நதி போலவே இருக்கிறது. தக பெருமை பேசியது.
என்னை உன் முதுகில் ஏற்றி அக்கரையில் 4 இவ்வாறிருக்கையில், ஒருநாள் எலியும் குதி நான் என்னைப் பற்றிக் கர்வத்துடன் பேசி ரையும் சிறிது தூரம் சென்று மேய்ந்து வர முடிவு |
மறந்துவிடு" என்று மன்னிப்புக் கேட்டது. செய்தன. இரண்டும் பேசிக்கொண்டு நடந்து
"ம்ம்..... இனியும் நீ வீண் பெருமை ே சென்றன. அப்போது, "நான்தான் உன்னை வழி வாழாதே" என்று எலியை தன் முதுகில் ஏ நடத்திச் செல்வேன். நான் சண்டையில் எத்தனை அக்கரையில் விட்டது குதிரை. அன்றுடன் எதிரிகளை வீழ்த்தியிருக்கிறேன். தெரியுமா?", கர்வத்தை விட்டது எலி.

புதன்கிழமை
விஜய்
கிரகமும்
வாழ்த்துக்கள்!'' என்றார்.
எனினும்,
இராமபுத்திர 0009னின் மனதில் சிந்தனைகள் சிறகு கட்டிப் பறந்தது.
"பாவம்
இவர்களுக்கு
அந்த வழிதான் இல்லை. இங்கே ஆராய்ச்சிக்குக் கொண்டுவரப் பட்ட யாருமே இதுவரை உயிரோடு திரும்பிப் போனதே கிடையாது.
உங்களிருவ பன-பால ருக்கும் எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்!'' என்ற அவரது சிந்தனை களைப் புரிந்துகொள்ள முடியாத சுதனும் பிரியனும் உற்சாகமாக இருந்தார்கள்.
இயந்திர வாகனம் ஐஸ் தரைக்கு மேலாக மெதுவாகப் பறந்து வட்டமடித்தது. ஆங்காங்கே அழகிய
நீங்கள் கேள்விப்பட்டிருப் பீங்களே?"
சுதன் குழப்பமாகப் பார்த்தான். "கோள்கள், உடுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்காகவும் தகவல் பரிமாற்றங்களுக்காகவும் காலநிலை, வானிலை அவதானத் துக்காகவும் செய்மதிகள் வானவெளியில் சுற்றிவருவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த செயற்கை உலகத்துக்கு இது தேவையா?" என்று ஒரே குரலில் கேட்டனர் இருவரும்.
"ஆமாம்! தேவைதான். இப்போது அண்டவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்மதி கள் சேகரித்து அனுப்புகின்ற தகவல்கள் பூமியில் உரிய இடத் துக்கு வந்து சேர முன்னரே,
அதனை இடைமறித்து அறிந்து கொள்ள முயற்சிப்பதுதான். இங்குள்ள செய்மதிகளின் வேலை. இதனால், எவ்வித செலவும் இல்லாமல் நாங்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறோம்." என்று இராமபுத்திரன் கூறினார்.
யே,
பனிப்பாறைகள் வெண்முத்துக்களாகப் பூத்துக் கிடந்தன. சிறிய காற்றின்
அசைவுகளால் பனித்துகள்கள் அங்குமிங்கும் சிதறி அல்லாடின.
"வேறு என்னென்ன அதிசயங்கள் இங்கிருக்கின்றன" என்று கேள்வி எழுப்பினான் பிரியன்.
இராமபுத்திரன் எதையோ சொல்ல ஆரம்பித்தபோது
அவர்கள் இருவரது பார்வையிலும் குதிரை.
அது பட்டது. அவர்களின் - குறைந்த
தலைக்கு மேலே நீலவானில் வத்திற்கு
மர்மமான பொருள் ஒன்று பவுசெய்து விட்டுவிடு.
பறந்து சென்று கொண்டிருந்தது.
அது மிக மிக மெதுவாகவே எலி,
பறந்தது.
"என்ன இது...?" ஆர்வம் ற்றி
மேலிடக் கேட்டார்கள். தனது
''ஓ இதுவா... இதுதான் செட்டிலைட். செய்மதி
''இது சர்வதேச சட்டப்படி குற்றமல்லவா?" என்றான் பிரியன்,
''அத்துடன், இது மனித உரிமை மீறல்" என்றவாறு சுதனும் சேர்ந்து கொண்டான்.
"நீங்க இரண்டு பேரும் ரொம்பவும் மிரட்டுகிறீர்கள்?" மிக அதிகமாகப் பேசுகிறீர்கள் என்று கூறிவிட்டு இடி இடியெனச் சிரித்தார் இராமபுத்திரன்.
அதன் பின்னர் சுதனும் பிரியனும் வாயைத் திறக்கவில்லை.
ஐஸ் தரைகொண்ட துருவப் பிரதேசங்களைப் பார்த்து முடிந்ததும் தமது தங்குமிடம் நோக்கித் திரும்பினார்கள். தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.
(தொடரும்)
யதை

Page 5
விஜய்
2013, ஏப்ரல்
ஏற்பட்டுள்ளது. . யும் பனித்தட்டுக்க வும் குகைக்குள் ம சொட்டாக விழுவ இயற்கையாகவே ஏற்பட்டு விடுகின் இந்த பனித்தட்டுக் வாளர்கள் நடந்து சற்று நிலை தடுமா மான நீர்நிலைச் சரி விபத்துக்களை எ நேரிடும். வியப்பு குகையினுள் எதில் வதனால், உரைய சிரமத்தினை ஏற்ப இந்தக் குகைக்குள்
குகையின் வாயிலில் இருந்து ஆய்வு செய்யத் தயாராகும் நிலை (மேலே எடம் வோக்கள் மற்றும் கீழ்ப் பகுதியில் அறிஸ்டியன் ஸ்டெனர்)
ந்த புகைப்படங் களைப் பார்க்கும்போது வட அமெரிக்காவின் றொக்கி (Rocks) மலைத்தொடருக் குரிய பனிக் குகையினுள் பிரவேசிப்பது போன்ற ஓர் உணர்வு உங்களுக்கு ஏற்ப டலாம். 'எதிரொலிக்கும் பனிப்பகுதி' (Booming lice Chasrm) என்று இந்த பனிக்
குகையினை
ஆகாயவெளியில் நடப்பது போன்ற
மேற்கொண்டிருந் உணர்வு ஏற்படுவதாக அங்கு ஆய்வு
ரும் நிக் வியோரும் களை மேற்கொள்ளும் ஆய்வா
ஸ்டெனரும் 407 ளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குகையினு
ருவர் உரையாடும் குளிரை
சொற்களை பிளவு சிறைவைத்திருக்கும் குகை
உரையாடியுள்ளது பொதுவாக இவ்வாறான குகைகளை
பேரா
அதே pான து
கும்பே
சிறிய ஏதுப்
சுட
காப்
சுட
இர
அழைக்கின் றனர். 140
மீற்றர் ஆழ் பகு தியில் இருந்து இக்குகையினுள் விழும் ஒலியினால் எழுப்பப்படும் எதிரொலியின் பிரதி பலனாகவே, இந்த பனிக் குகைக்கு இவ்வாறு பெயரிடப் பட்டுள்ளது.
பல மீற்றர்கள் தடிப் புக்கொண்ட வெளிப்ப டையாகத் தெரியக்கூடிய பனித் தட்டுக்கள் இக்குகை யினுள் உள்ளன. இவற்றின் மீது நடமாடும்போது,
சுவாசிப்பு
யமும் இரத்தத்தில் 'குளிரை சிறை
வடைவதால் இற: வைத்துள்ள குகைகள்' என்றே
என்று இது குறித்த கூறுவர். குளிர்காலத்தில் குளிர் காற்
பிடித்த பெல்ஜிய றானது, இத்தகைய குகைகளுக்குள்
பிடிப்பாளர் ஃப்ெ சென்று மீண்டும் திரும்பாததாலேயே, தெரிவிக்கின்றார். குகைகளில் இவ்வாறான நிலைமை - குகையினுள் இ.

ம, 03, புதன்கிழமை
05
அவ்வாறே, கரை
பனித்தட்டுக்கள் காரணமாகவே
அர்த்தம் கொள்ளும் வகையில் கள் காரணமாக
ஆபத்துகள் நிகழ்கின்றன, அதன்
அழைக்கப்படும் இத்தகைய மழைநீர் சொட்டுச்
மீது நடப்பது மிகவும் சிரமமான
குகைகள் Cold-rap Cave' என்று தனாலும் அங்கு
விடயமாகும். அத்துடன், உடலை
அழைக்கப்படுகின்றன. நீர்நிலைகள்
வாட்டும் கடும் குளிரும் நிலவுகின்
குளிர்காலத்தில் இக்குகைக்குள் றன. அத்துடன்,
றது. இவ்வாறான சூழலில்
செல்லும் குளிர்காற்று மீண்டும் க்களின்மீது ஆய்
உடலின் வெப்பநிலையினைத் தக்க திரும்பாததாலேயே அங்கு செல்லும்போது,
வைத்துக்கொள்வதும் சிரமமாகும். குளிர் நிரம்பிய தன்மை ாறினாலும் அபாய
"இங்குள்ள சிறிய நிலவுகின்றது. குளிர்காலத்தில் ரிவுகளில் விழுந்து
அதிக அடர்த்தியும் நிறையும் திர்கொள்ள
கொண்ட குளிர்காற்று க்குரிய வகையில்
குகையின் ஆழ்பகுதிக் ரொலிகள் தோன்று
குச் செல்கின்றது. ாடுவது பெரும்
மேல்நோக்கி வரும் டுத்துகின்றது.
வெப்பக்காற்று 7 பயணத்தை
குகையின் வாயிலில் இருந்து
அர்.
வெளியேறுவதற்குப் பதிலாக, குகையின் ஆழ்பகுதியில் தரித்து விடுகின்றது. வெப்பக்காலத்தில் வெப்பமடையும்
சுற்றுப்புறக் காற்று றெனக்கி மலைத்தொடரில்
குகைக்குள் பிரவேசிக்க அமைந்துள்ள nேoting Tee.
முடியாமைக்கு aேsாடு எனும் பணிக் குகையில் இன்ா ாடம் வோக்கள்.
குகைக்குள் உள்ள
பனிக்காற்றே காரண த எடம் வோக்க
குறுக்குப் பாதையினுள் வியப்பூட்
மாக உள்ளது. அதனால்தான், ம்க்றிஸ்டியன் |
டும் வகையில் பனி இறுக்கமடை
இத்தகைய குகைகளில் வருடம் மீற்றர் நீளமான
கின்றது. அதன் முடிவில் என்ன
முழுவதும் குளிர்தன்மை ள் ஒருவருக்கொ
இருக்கின்றது என்பது எவருக்குமே நிலவுகின்றது. போது,
தெரியாது. அங்கு எவருமே சென்ற புபடுத்தியே
தில்லை" என்று ஃப்ரென்சிஸ்
மேலும் தெரிவித்தார். பத்து
அதிக குளிர் நிரம்பிய வேளை, இவ்வா
குகைகள் குகையினுள் இருக்
'குளிரை சிறை பாது, உடலில்
வைத்துள் ளவில் காயங்கள்
ளவை' ம் ஏற்பட்டால் -
என்று -- அது பெரும் பங்களாக மாறக் டிய நிலைமை ற்படும், காயம் டைந்தவரை குகை பிலிருந்து வெளியேற்ற பல
நாட்கள் செல் லும். இதனால், பதில் அசௌகரி
ஒட்சிசன் குறை க்கவும் நேரிடும் 5 புகைப்படம் புகைப்படப் பரன்சிஸ் சேவியர்
ருக்கும்

Page 6
061
2013, ஏப்ரல், 03, L
ஈரநில சூழல் தொகுதியானது, உயிர் பல்வகைமையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. அத்துடன், சுற்றாடல் சமநிலையை பேணுவதற்கு மிகவும் தேவையானதொரு சூழல் தொகுதியாகவும் இதனைக்கொள்ள
லாம். அவ்வாறே, ஈர நிலமானது, சூழல் கலாசார அடிப்படையிலும் சமூக பொருளாதா துறைகளிலும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது, ஈரநிலத்தோடு சம்பந்தப்பட்ட வரலாறு மனித நாகரிகத்தின் ஆரம்பத்தோடு தொடர்புடையது எனலாம். இந்துநதிப் பள்ளத்தாக்கின் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகமும் எமது நாட்டின் மல்வத்து ஓயாவை அண்டி உருவான முதல் குடியேற்றமும்கூட ஈரநிலத்தை அடிப்படை
யாகக்கொண்டு உருவானவையே ஆகும்.
ஈரநிலங்களை வகைப்படுத்தல்
இயற்கை ஈரநிலம்
செயற் உதாரண
நீர்த்தேக்க நன்னீர் ஈரநிலம்
கடல்நீர் மற்றும் உப்புநீரைக்
தடாக கொண்ட ஈரநிலம்
உயிரி உதாரணமாக: உள்ளுர் நீர்த்தேக்கம்/நன்னீர் சதுப்பு
உதாரணமாக: கழிமுகம்/ களப்பு/கடலை
வயல். அண்மித்த ஈரநிலம்/ ஓரளவு உப்பு நீர்.
நிலம்
இலங்கையின் ஈரநில :
தொகுதியின் தனித்து எமது பிரதான உணவு சோறாகும். இதற்கு மூலாதாரமாய். நெல், ஈரநிலத்திலுள்ள வயல்வெளிகளில் விளையும் ஒரு பா நெற்பயிரானது, இந்நாட்டின் உயர்ந்த-பாரம்பரிய பல்வகை வெளிப்படுத்தும் பயிராகும்.
அத்துடன், நாடு பூராகவும் பரவியுள்ள பெரியதும் சிறிதும் பிரதேசங்களுடாக, பாரிய ஈரநிலத் தொகுதியொன்று உருவா ஈரநிலத்திலுள்ள நன்னீரானது, 91 வகையான மீன் இனங்களில் திகழ்கின்றது. இம்மீன்களில் 50 வகைகள் இலங்கைக்கு மாத் வையாகும். இதனை 2012 ஆம் ஆண்டுக்கான செந்தரவு பட்ட காணலாம்.
இந்நாட்டில் காணப்படும் குளங்களில் பெரும்பாலானவை படையிலும் தொல்பொருள் ஆய்விலும் முக்கிய இடத்தை வ. ஈரநில சூழலை அண்மித்தே குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன பிரதேசத்தில் அமைந்துள்ள வளவ்வத்த வத்துரான காடுகளே. ஒரே ஒரு நன்னீர் சதுப்புக் காடுகளாகும்.
ஈரநில சூழல் தொகுதியின்கீழ் உள்ள முருகைக்கற்களும் க தொகுதியும் சுற்றுலாத்துறைக்கு மிகவும் அவசியமானதொன்

புதன்கிழமை
பி
ரம்சார் ஈரநிலம்
பூந்தல தேசிய வனம்
ஆனவிழுந்தாவ சரணாலயம்
இலங்கையில் ரம்சார் ஈரநிலங்கள் தற்பொழுது இலங்கையில் 5 ரம்சார் ஈரநிலங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை பூன்தல தேசிய வனம், மாதுகங்கைக்கு அருகில் உள்ள சூழல் தொகுதி, ஆனவிழுந்தாவ சரணாலயம், வங்காலை சரணாலயம் மற்றும் குமண சரணாலயம் என்பனவாகும்.
கை ஈரநிலம் மாக; கட்டப்பட்ட கம்/ குளங்கள் துகளில் வளர்க்கும் ன வேளாண்மை கள்/ ஏரிகள்.
மாதுகங்கை
வங்காலை சரணாலயம்
குமண சரணாலயம்
சூழல்
வம் அமைகின்ற பிராகும். மையை
ான 103 நீரேந்து -கியுள்ளது. இந்த ன் வாழ்விடமாகத் திரம் உரித்தான பட்டியலில் நாம்
ரசார் மாநாடும் உடன்படிக்கையும் 1971 இல் ஈரான் நாட்டி என் ரம்சார் நகரில் நடை பெற்று ஈரபேம் தரித்த சர்வதேசச் 1மாதட்டில் சில முக்கிய திiெrான ங்கள் நடுக்கடாட்ட அ, ஆம்; வகையில், நிலச் சூர ல்ை அண்; வாழும் உபபிரினங்களின் வளர்ளிடம் குறித்து நிறைவேற்றாப்பா' சர்வதேச கர்சானா "ராம் சார் உடன்படிக்கை" என அழைக்பாப்படுகின்றது, இது
1ாடு நடத்தப்பட்ட 16984,ஜரை வவு) கருமு .மர்களே இந்த உடன்படிக்கை "ம் சாடங்1 படி கை ஒங் அரைக்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டு கால் இலேபை.ம் ம். பார் மாநாட்டுக்காப்பான பு14 கிசா பபடும் என்பது, இன்று இப்படி "டன்படிக் கூதக் 1, 14 1ார்
பு.
கலாசார அடிப் கிப்பதோடு,
ன. புளத்சிங்கள இந்நாட்டிலுள்ள
ண்டல் சூழல் சறாகும்.

Page 7
விஜய்
2013, ஏப்ர
220 0 0 0 0
nாறுக்கல்)
ரம்சார் ஈரநிலமாக பிரகடனப்படுத்திய தினம்
1990/06/15
2001/08/03
2003/12/11
2010/07/12
2010/10/29
-- பட THE து
நில அளவு (ஹெக்டேயர்)
சர்வதே 6210
தி
1971 ஆம் ஆ 1397
ரம்சார் நகரில் ந 915
மாநாட்டின் இறு
ஏற்படுத்தப்பட் 48.39
உடன்படிக்கை
நாடுகள் கையெ 19011
கிய பெப்ரவரி | திகதியே 'சர்வ
ஆகும். அந்த உ ரம்சார் ஈரநிலம்
கைச்சாத்திடப்ப (Ranasar WWetland)
கூரும் முகமாக தர்பார் த டர்டிக்கைபரில்
வருடமும் பெப் குறிப்பிடப்பட் டுன்ன .
ஆம் திகதியை ' அம்சங்களைக்கொண்ட
தினம்' என ஐக் அனைத்தும் ரம்சார்
சபை பிரகடனம் ஈரநிலங்கள் அல்லது
1997 ஆம் ஆன் சர்வதேச அளவில்
தினம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த
அனுஷ்டிக்கப்ப மாநிலங்களாகக் கருதப்படுகின்றன, இன்று
ஈரநில 8 டெலர் 21:06
சனத்தொகை இடங்கள் சம்:சார் ஈரநிலமாக
இடநெருக்கடி ! பகடனப்படுத்த '11 11ட்டுள்ளன,
காரணமாக ஈரநி இது உலர்கள்
மண்போட்டு நி மொந்தநிலப்பரப்பில் 2015,
அதன்பின்னரா 131, 195 வெறக்(டயர்
நிர்மாணங்களா நி1 E Fாட்டை
ஈரநிலங்கள் அ உள்ளடக்கியுள்ளது.
வருகின்றன, க

ல், 03, புதன்கிழமை
ஈரநிலம் என்பது.... நீர் மட்டமானது, நில மட்டத்திற்கு மேல் அல்லது அதனை அண்மித்ததாக அல்லது கீழ்மட்டமாக நிரம்பலடையக்கூடியதாகவும் நிரம்பல் செயன்முறை மூலம் நீரியற் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அளவிற்கு தகுதியையும் பெற்றிருந்தால் அது 'ஈரநிலம்' எனப்படுகின்றது. இது தவிர,தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரால் மூடப்பட்ட பகுதி 'ஈரநிலம்' ஆகும் என்று பொதுவான வரைவிலக்கணமும் உண்டு.
4." ச ஈரநில னம்
ஈரநில சூழல் தொகுதியின் உண்டு ஈரானின்
முக்கியத்துவம் டைபெற்ற பதியில்
ஈரநிலமானது, சூழல் தொகுதியில் மிகவும் உயர்ந்த உயிரின பல்வகை ட ரம்சார்
எமை யாக் கொண்டுள்ளதோடு, பல்வேறு உயிரினங்களுக்கு க்கு சார்பாக
டி வ வையும் உடறைவிடத்தையும் வழங்குகின்றது. நீரைத் தக்கி பழுத்திட்ட தினமா
வைக்கும் தன்மை சாநிலத்தில் காணப்படுவ' நாடு, அதிக மழைவீழ்ச்சி மாதம் 02 ஆம்
யுள்ள காலகட்டத்தில் மலர, நிவத் தேக்கி வைப்பட்டதால், வெள்ளம் தேச ஈரநில தினம்'
(2: பான்ற ஆபத்துக்களில் இருந்து 11 க்களின் குடி Kid மற்றப் பிரதேசங்களை உடன்படிக்கை
பாதுகாப்பதில் ஈரநிலம் முக்கிய பங்களிப்பைச் செய் கின்றது, திரைத்தேக்ரி ட்டதை நினைவு
வைப்பதும் தேவையானபோது மீண்டும் அதனை விடுவிப்பதுமான ஒவ்வொரு
இயல்பானது, புவியரில் நீர் மட்டத்தை முறையாtகt (பேணுவதில் 4 சநி லம் ரவரி மாதம் 02
பெரும்பங்களிப்பைச் செலுத்துவதாக அமைந்துள்ளது. சர்வதேச ஈரநில
அத்துடன், ன்பிடி - கைத்தொழிலுக்கும் மிகவும் முக்கியத்துன்பம் கிய நாடுகள்
வாய்ப்பந்ததாகும். வீடமைப்பிற்காக முலப்பொருட்களை பெறுவதிலும் ப்படுத்தியுள்ளது.
ஈரநிலம் சரக்கிய பங்காற்றுகின்றது. அழகியல் துறையில் மிகவும் உயர்ந்து எடு முதல் ஈரநில
சூழல் தொகுதியைக் கொண்டதும் அந்த ஈரநிலமே ஆகும். மட்டத்தில்
அதும1' டுமன்றி, சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சூழல் ட ஆரம்பித்தது.
தொகுதிபானையும் ஈரநிலங்கள் கொண்டுள்ளன. சூழல் தொகுதி எதிர்நோக்கும் நெருக்கடிகள்
அதிகரிப்பு,
கொட்டும் இடங்களாக
பாதையை தடை செய்தல் என்பன
இதனைப் பயன்படுத்துவது
அல்லது பாதையை மாற்றுதல் லெத்தை
பாரிய பிரச்சினையாகும்.
மற்றும் இயற்கை அழிவுகள் ரெப்புவதாலும்
இதனால், இப்பகுதிக்கே
என்பனவும் ஈரநிலங்கள் ன கட்டட
உரிய தாவரங்களும்
எதிர்நோக்கும் பிரதான லும்
உயிரினங்களும்
நெருக்கடிகளாகும். அழிவடைகின்றன. ழிவுகளைக்
இயற்கையாக நீரைப் பெறும்
இரஞ்சித் ஜெயகர்
நகி

Page 8
08
2013, ஏப்ரல், 03, பு
மன அழுத்தம் பொதுவாக, கவனக்குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர்மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற நிலைகளை ஏற்படுத்துகின்றது. தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் அல்லது குறைதல், மூச்சுத் திணறல், தோல் நோய்கள், புற்றுநோய் என ஏராளமான உடல் நோய்களையும் ஏற்படுத்துகின்றது. உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், பசியின்மை, சீரற்ற தூக்கம்,
முல்வேறு சிக்கக்கினை ஏற்படுத்டு 0ான் இதைதம்
தனிமையை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் என ஏராளமான
இருக்கும் நிலையே இவ்வாறு செயற்பாடுகளுக்கு எம்மை அறியாமலேயே இட்டுச்
அழைக்கப்படுகின்றது. செல்கின்றது. இந்த மன அழுத்தத்தை
அத்துடன், கணினித்துறையில் மனோதத்துவம் பல்வேறு விதமாகப் பிரிக்கின்றது.
இந்த மன அழுத்தம் அதிகமாக அந்தவகையில்,
இருப்பதால், திடீரென நிகழும்
பெரும்பாலான ஒரு நிகழ்வினால்
நிறுவனங்கள் ஏற்படும் மன
ஊழியர்களின் - அழுத்தத்தை
மன அழுத்தத்தைக் 'எக்யூட்
குறைப்பதற்குப் ஸ்ட்ரெஸ்ட்' என்று
பல முயற்சிகளை வகைப்படுத்து
எடுத்து வருகின்றன. கின்றது. இதற்குரிய
தொகுப்பு: றிே அடிப்படைக்
PgDPCS (UoC), LLB (I காரணம் நமக்குத்
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பே தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே
உங்கள் Dialog தொலைபேசியில் தம் காணாமல் போய்விடுகிறது. தொடர் நிகழ்வுகளினால்
ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கெ ஏற்படும் மன அழுத்தத்தை 'எபிசோடிக் எக்யூட்
முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை வ ஸ்ட்ரெஸ்' என்கிறார்கள். இது வேலைப்பளு,
Tips (தகவல் தொழில்நுட்பத் துளிகள்) தொடராக ஏற்படும் பிரச்சினைகள், போன்ற தொடர்
பொது அறிவுத் தகவல்கள், காரணிகளால் ஏற்படுகின்றது. வறுமை, நீண்டகால
இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள், வேலையின்மை, நிம்மதியற்ற குடும்பச் சூழல்
மருத்துவ மற்றும் ஆரோக்கியத் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை
துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் "க்ரோனிக் ஸ்ட்ரெஸ்' என்று
என மேலும் பல்வேறுபட்ட வகைப்படுத்துகிறார்கள். 'ட்ரேமிக் ஸ்ட்ரஸ்' என்பது
விடயங்களை பெற்றுக்கொள்ள இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில்
அருகில் காட்டப்பட்டவாறு பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் செயற்படுத்தவும்
ബിജ
படத்தை இங்கே ஒட்டவும்
பெயர்: சா.
முகவரி: .
விறவி மாணவி கற்கத்தில்
விருறைவின்றிர்களா? அப்பா அருகேறவின கூற்மனை இரசிறி புகைப்படத்துடன் ஒட்டி 4
- யுைங்கள் அனுப்ப வேண்டிய மு
கும்கனவ - கவிதை அனுப்பியவர்கள் மயணர் அகர் ப ைதநெவிண் 2007
இகாற்று
பாடசாலை: வகுப்பு: . திகதி:

புதன்கிழமை
விஜய்
ஓாகாளர் இஇஇ
அங், இவ; 8056
அங். இல.: 5057
அங்., இல: 5068
அங், இல: 5059
மே.நக்ஷயன்,
பூம்புகார், மட்டக்களப்பு.
எஸ்.சிவக்குமார், கல்பிட்டி வீதி, நுரைச்சோலை.
ஆர்.எஃப்.சம்லா,
நிக்கத்தன்ன, சுட்டுகஸ்தோட்டை
எஸ்.உதேஷிகா, எல்கடுவவீதி, வத்தேகம்.
அங். இல.: 5060
CSI சகு
அங். இல: 5061
அங், இல:5062
அங், இல: 5063
எம்.மதுசன், பின்போ ஒழுங்கை,
மன்னார்.
ஞா.குகப்பிரியன், ஆனந்த நகர், கிளிநொச்சி.
எஸ்.சுபாஷினி, கஹவத்தை. இரத்தினபுரி.
பாத்திமா பஸ்ரா, வாரண வீதி, திஹாரிய.
அங், இல: 4564
அங். இல: 4565
அங், இல: 4566
அங், இல: 4567
ஃப்.ஃபஸ்மிலா,
முசல்பிட்டி, பள்ளிவாசல்துறை.
ந.மு.ஹபீழ். ஜாயா வீதி, மூதூர்-05
செய்னுத்தீன் ஸாஹிப், ஏ.அல்ஹாபிழ் பௌமி,
வளக்கடை,
ஸ்டோர் வீதி, கல்முணை.
பிறைந்துரச்சேனை.
கொள்வோம்
(தொடரும்) னாஸ் ஹனீபா on), BSW (NISD) பச வேண்டுமா? ழ்ெ மூலம் SMS எள்ளவும் மேலும் பழிகாட்டல்கள்,
REG-TOP
என Type செய்து 17000 எனும் இலக்கத்திற்கு | அனுப்பவும்
* இலங்கைக்கு 1505 இல் வந்த முதலாவது போர்த்துக்கேய
தளபதி யார்?
லொரென்கோ டி அல்மெய்டா * தேவநம்பிய தீசன் (கி.மு. 247-207) அனுராதபுர
ஆட்சிக்காலத்தில் திஸ்ஸவாவியைக் கட்டினான். 2 ஆம் அக்கபோ மன்னன் (கி.பி. 531-551) கட்டிய குளங்கள் எவை?
கந்தளாய் குளம், கிரித்தலைக் குளம். 27 கி.மீற்றர் தூரமான
மினிப்பே கால்வாய் * 'Mcin Kampf' என்ற நூலை எழுதியவர் யார்?
அடோல்ஃப் ஹிட்லர்- ஜேர்மனி
* பப்பாசியின் விஞ்ஞானப் பெயர்
என்ன?
கரிக்கா பப்பாயா (Carica Papaya) | * அவுஸ்திரேலியாவின்
தேசிய விலங்கு கங்காரு
ஆகும். அதேபோன்று பிரான்ஸ் நாட்டின் தேசிய மலர் எது?
வில்வி மலர்
* மரதன் ஓட்டத்தின் தூரம் எவ்வளவு?
42 கி.மீற்றர் (26 மைல்) * இலங்கையில் மாகாணசபைகள் முறை
எப்போது ஆரம்பிக்கப்பட்டது? இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கமைய 1987 இல்
13 ஆவது அரசியல் யாப்பு சட்டப்படி உருவாக்கப்பட்டது * 'தேசவழமைச் சட்டம்' யாருக்கு செல்லுபடியாகின்றது. இது
எப்போது அமுலாக்கப்பட்டது?
யாழ்ப்பாண தமிழ் பேசும் மக்களுக்காக 1707 இல் ஒல்லாந்தரால் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதும் நடைமுறையிலுள்ளது.
ஓராயின்
உங்களின்
வி
முகவரி

Page 9
விஜய்
2013, ஏப்ரல்
பண்பாளராகவும் வழிகாட்டியாக வேண்டும். சி
பண்புகளில் முதன்மைய
நாம் சமூகத்தோடு
ளோடும் ஒழுக்கத்தோடும் ஒன்றிணைந்து வாழ்பவர்
செயற்படும்போதே, களாக இருக்கின்றோம்.
அவருக்கென்று சமூகத்தில் இவ்வாறு சமூகத்தோடு
சிறந்த அங்கீகாரமும் கௌரவ இணைந்து வாழ
மும் கிடைக்கின்றது. சமூகமா முற்படுகையில், ஒவ்வொ
னது, கற்றவர்களை எப்போதும் ருவரும் தனக்கும் ஏனை
ஒரு வழிகாட்டியாகவும் சிறந்த யோருக்கும் பயன்படும்
முன்மாதிரியாளராகவுமே பார்க் வகையிலான பண்பு
கின்றது. ஆகவே, ஒரு சமூகமே களை வளர்த்து ஒழுக்
கற்றவரைப் பின்பற்றும்போது, கத்தை விருத்திசெய்து
அவரது பண்புகள் ஏனையவர் கொள்ள வேண்டும்.
கள்மீது தாக்கத்தை ஏற்படுத்து ஒருவர் சிறந்த பண்புக
வதாகவே இருக்கின்றன. எனவே, கற்றவர்கள்
எப்போதும் சிறந்த செவ்வாய் கிரகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான அறிகுறிகளை நாஸா விண்வெளி மையம் கண்டறிந்துள்ளது. நாஸா அனுப்பிய விண்கலங்கள் அண்மையில்
பண்புகளாக மதம்
விட்
வெளியிட்ட புகைப்படங்களை
ஆராய்ந்ததை அடுத்தே, 50 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக, மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பேரழிவு, நீரோட்டம் போன்றவற்றின் அறிகுறிகள்
இப்போதும் காணப்ப கின்றன. அத்துடன், 6 கிரகத்தில் நீரோடைகா கடல்களும் இருந்ததற் அறிகுறிகளும் தென்ப கின்றன என நாஸா
அறிவித்துள்ளது.
பூமியைப் போல
வளிமண்டலக் கூறுகளைக்
கிரகம் செல் அதன் துரு வெண்பை காணப்படு கோடைக் செந்நிறமாக மழைக்காலத் நீலமாகவும்
செவ்வாய் காட்சிய அதற்குக் காரணம், செவ்வ. அடிக்கடி ஏற்படும் புழுதிப் என நாஸா மேலும் குறிப்பி டுள்ளது.

2, 03, புதன்கிழமை
09
வும் திகழ றந்த
ரான
என்பன காணப்படுகின்றன.
எவ்வளவு அக்கறை காட்டுகின் இவ்வாறான பண்புகளை
றனரோ, அதேபோன்றுதான் வெளிப்படுத்துவதானது, எமக்கு
ஏனையோரின் நலனிலும் சந்தோஷத்தையும் உள நலனை
அக்கறை காட்ட வேண்டும். யும் ஏற்படுத்துகிறது.
ஏனையோர் தவறு அந்தவகையில், மாணவர்கள்
செய்யும்போது மன்னிப்பு, விட்டுக்கொடுப்புடன் செயற்படு
விட்டுக்கொடுப்பு வது என்பது தற்போதைய
என்பவற்றை வழங்க சமூகத்தைப் பொறுத்தவரை
வேண்டும். அத்துடன், சிறந்த குறைவடைந்து
சுகாதார வாழ்க்கைக்கு உடல் செல்கின்றது எனலாம்.
நலம் எவ்வளவு அவசியமோ, நாம் மற்றவர்களுக்காக
அவ்வாறே, உள நலமும் உடைமைகளை,
அவசியமாகின்றது. இந்த உள
เ1 1111 ที่สอง
உணர்வுகளை, பொருட்களை, சேவைகளை, பாசத்தை, சகிப்புத் தன்மையை அர்ப்பணம் செய்வதே, விட்டுக்கொடுப்பும் - உதவியுமாகும். உதவி செய்யும் மனப்பாங்கு இருந்தால் தான் விட்டுக்கொடுப்பு அங்கு காணப்படும்.
ஒவ்வொருவரும் தத்தமது நலத்தைப் பேணுவதில்
நலத்தைப் பூர்த்தி செய்வது சிறந்த பண்புகளை வெளிப்படுத்துவதால் கிடைக்கக்கூடிய வெகுமதிகளாகும்.
ஒருவர் வாழும் சமூகத்தில் நற்பண்புகள் காணப்பட்டால், அங்கு முரண்பாடுகள், வீண் வாதங்கள், சண்டை, கோபம், கிளர்ச்சி என்பன ஏற்படாது.
மாறாக, அங்கு ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் அமைதி யும் மேலோங்கிக் காணப்படும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா
விசெய்தல், டுக்கொடுத்தல்
பூமிக்கு வெளியே, விண்வெளியில் மரபணு (DNA)
மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன, NRAO எனும் விண்வெளியியல் நிறுவனத்தில் பணிபுரியும் டோனி மற்றும் அவரது
செவ்வாய்
ளும் கான படு
குழுவினராலேயே இந்த மரபணு மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டம் தொடர்பாக பல சர்ச்சைகள் காணப்படுகின்ற இந்த வேளையில், இவ்வாறு மரபணு மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை
யானது, பூமிக்கு வெளியில் வேறு உயிரினங்கள் வாழ்வதை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வ,
விண்வெளியில் மரபணு மூலக்கூறுகள்
கொண்ட பவாய் ஆகும். நவங்களில்
மயான பகுதி டுகின்றது. காலத்தில் கவும்
தில்
CYANOALLENE
பெ
மட்டகம்
METHYLCYANOBACETYLINË
பளிக்கிறது. பாய் கிரகத்தில்
புயல்தான்

Page 10
10
2013, ஏப்ரல், 03, பு
வினாத்தாள் - 1
பெயர்: -
நேரம்: 45 நிமிடங்கள் * தரப்பட்ட இரு உருக்களையும் ஒன்றன்மீது ஒன்றை வைக்கும்போது, கிடைக்கும்
உருவை தெரிவுசெய்க.
1) 0 ன உ ன ன 0) - 3 2 ) 30
03) மிகவும் நெருங்கிய தொடர்புள்ள உருச்சோடிக்குரிய அடைப்பைத் தெரிவு செய்க.
13 4 2 ER 3 da
04) A யிற்கும் B யிற்கும் பதிலாக மிகப் பொருத்தமான சொற்சோடியைத் தெரிவுசெய்க.
A
விமானம்
படகு மீன்
மாடு
1. சைக்கிள் - பட்டம் 2. வண்டி - கழுகு 3. குதிரை
- பட்டம்
05) ஒரு சுவரின் நீளம் 2m, அதன் அகலம் 2m எனின், அச்சுவரின் பரப்பளவு யாது?
1. 4m'
24m
3. iெm?
06) ஒரு விளையாட்டு மைதானத்தைச் சுற்றி சிவப்பு, நீலம், பச்சை எனும் நிறக் கொடிகள் ஒழுங்கு முறையில் நடப்பட்டுள்ளன. இதில் 31 ஆவது கொடியின் நிறம் யாது?
1. சிவப்பு
2. நீலம்
3 பச்சை 07) தவளையொன்று ஒரு பாய்ச்சலில் 1m பாயுமாயின், அத்தவளை 5 பாய்ச்சலில் பாயும்
தூரம் எவ்வளவு?
1, 4m
2 5m
3. 6m 08) கமலாவின் தந்தையின் நிறை கமலாவின் நிறையின் இருமடங்காகும். தந்தையின்
நிறை 56 kg எனில், கமலாவின் நிறை யாது?
1. 25kg
2 40kg
3, 28kg 09) 'மாலா நடனம் ஆடினாள்" என்ற வாக்கியத்தின் எழுவாய்ச் சொல் யாது?
1. நடனம்
2. ஆடினாள்
3. கீதா 10) வெற்றிலைக் கொடி அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது. காரணம்;
1. காற்றினால் 2. வெள்ளத்தினால் 3. கொழுகொம்பின்றி 11 நெம்புகோலின் பயன் யாது?
1. பொருட்களை நகர்த்த உதவுதல் 2. ஆணி அடிக்க உதவுதல் 3. ஆணி பிடுங்க உதவுதல்
பின்வரும் உருவில் காணப்படும் கோணங்கள் யாவை?
1. விரிகோணம்
2. கூர்ங்கோணம்
3. செங்கோணம்
அருகில் உள்ள உருவின் சுற்றளவு யாது?
1. 48cm
2 56cm
3,32cா 14) வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும் பிரதான நோய்க்காவி எது?
1. எலி
2. ஈ
3. நுளம்பு 15) இலங்கையின் தேசிய இலச்சினையில் காணப்படும் தர்மசக்கரத்தினால்
உணர்த்தப்படும் விடயம்.
1. தார்மீகம்
2. சௌபாக்கியம் 3. தன்னிறைவு 16) நேற்றைக்கு முன்தினத்தில் இருந்து நாளை மறுநாள்வரை எத்தனை நாட்களாகும்?
1. 7
25
3. 6 17) பெறுமதி கூடிச்செல்லும் ஒழுங்கில் அமைந்த உரோம இலக்கத் தொகுதியை
தெரிவுசெய்க,
1.V, IV, IX, XI 2. VI, IV, IX, XL, VI 3. VI, IX, XI, KV 18)
இதனைப் போன்ற தேளவடிவங்களைக்கொண்டு ஆக்கக் கூடிய திண்ம வடிவம் யாது?
1. சதுரம்
2 சதுரமுகி
3. கனவுரு
@ 5
உேசன்

தன்கிழமை
171 ராமன்,
19) 4 கழிந்து 10 நிமிடத்துக்கும் 4 கழிந்து 30 நிமிடத்திற்கும் இடையில் எத்தனை
நிமிடங்கள் உள்ளன?
1. 30 நிமிடங்கள்
2. 20 நிமிடங்கள்
3. 25 நிமிடங்கள் 20) 1kg பருப்பின் விலை ரூ 200.00 எனின், 50g பருப்பின் விலை யாது?
1. ரூ 10.00
2. ரூ 20.00
3. ரூ 5.00 21) (த/ நிழற்றப்பட்ட பகுதி முழுவதின் பின்னம் என்ன?
1.1/8
2. 1/4
3, 2/6 'மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்
வினாத்தாள் - விடைகள்
(மார்ச் 20, 27 ஆம் திகதிகளில் பிரசுரமானவை) 01) I. இடர் II. கண்+நீர்
பா. மனம் உருகுதல்/மனம் கசிதல்/ மனம் நெகிழ்தல் IV, இடர் வரும்போது / உள்ளம் இரங்கிடும் போது
V. மாந்தர் /அப்பா 02) 1. வளி II, பானம் 03) I. சூரியனைக் கண்டதும் தாமரை மலர் மலர்ந்தது
II. வானில் நட்சத்திரங்கள் மின்னுகின்றன 04) I. மனமின்றிச் செய்தல்
II. கொடுத்த வாக்கை மீறல் 05) 1. சுயநலவாதி
I. அநாதை 06) 1. வறுமையிற் செம்மை.
II. ஒற்றுமையே பலம் 07) 1. தன்மைப் பன்மை
I. படர்க்கை ஒருமை 08) சிவாந்தினி துணிப் பொம்மைகள் செய்வதைக் கூர்ந்து கவனித்தாள் 09) I. Teacher
I. Hospital 10) I.Clock
I. Black board 11) 1. தயவு செய்து இந்த படத்தைப் பாருங்கள்
I. நான் நாளை வருவேன் 12) 1. அப்பி கமு
II. (அ) அண்ணா கடைக்குப் போனார்
(ஆ) நான் பாடம் படிக்கிறேன் 13) முள்முருக்கு
35) லக்ஸபான நீர்வீழ்ச்சி 14) ஆடி மாதம்
36) அபய வாவி 15) தேயிலை
37) நொருங்கக்கூடியது 16) லில்லிப்பூ
38) கொழும்பு 17) எருக்கலை
39) தேசியக்கொடி ஏற்றுதல் 18) கறிமிளகாய்
40) சமாதானம் 19) அந்துப்பூச்சி
41) 3 20) ஈ
42) I 7320 I. 2037 21) முயல்
43) 3160 22) ஆந்தை
44) 2463 23) 4
45) 104 24) கார்த்திகை
46] 2 25] ரிஷபம்
47) 303 26) மலேசியா
48) 24m 27) முஸ்லிம் மக்கள்
49) 26m 28) தன்னிறைவு
50) 1.8
II.2 29) இரத்தினபுரி
51) 9 ரூபாய் 50 சதம் 30) அனோபிலிஸ் பெண் நுளம்பு
52) 11kg 800g 31) உடலைத் தளர்த்துதல்
53) 1.12 32) 2 33) கறுப்பு 34) 3

Page 11
2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் ---
உங்களை
' Pick an ourtnt tyripe
கேலிச்சித்திரமாக ச சித்தரிக்கும் ஃபேஸ்புக் - க
0 0 4
{ 04
எப்ளிகே)
Fா ம்
ஃ பேஸ்புக்கில் இருக்கும் எப்ளிகேஷன் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். உதாரண
களில் உங்களது கேலிச்சித்திரப் படங் .
மாக: உங்கள் முக அமைப்பு எப்படியிருக்கும் களை (கார்ட்டூன்) வடிவமைப்பதற்காகவே, என்ற கேள்விகளுக்கு, உங்கள் முகத்தின் கலர் ஒரு சிறப்பான எப்ளிகேஷன் உள்ளது. Bitstrips மற்றும் வடிவமைப்பு போன்றவற்றிற்கேற்ப என்ற இந்த எப்ளிகேஷன், தற்போதளவில்
அங்குள்ள படங்கள் மூலமே பதிலளிக்கலாம். மிகவும் பிரபலமாகி உள்ளது. கேலிச்சித்திரங்
அத்துடன், நீங்கள் உயரமானவரா? அல்லது களாக மட்டுமல்லாது, வாழ்த்து அட்டைகள் )
உயரம் குறைந்தவரா? என்பதை கூட (Greeting Card) இங்கு கிடைக்கின்றன.
உரிய இதற்காக https://apps.facebook.com/ bitstrips/ என்ற இணையத்தள முகவரிக்குச்
(Bitstrips)
000 (i) 0 00:
Create cartoon avatars for you and your friends...
9 ம் இ G ,000
Then put them in all kinds of comics, ready to share!
பகுதியில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மேலும், நீங்கள் எடை குறைந்த Greeting Cards
Status Updates
Misadventures
வரா? அல்லது உடல் எடை அதிகம்
Get started by designing your Avatar
உடையவரா? என்பதையும் உரிய பகுதியில் குறிப்பிட வேண்டும்.
நீங்கள் உடையணியும் முறையைக் செல்லவும். பின்னர் அதில் உள்ள Get Started கூட இங்கே குறிப்பிடலாம். அனைத்து செயல் by designing your Avatar என்ற பொத்தானை
களும் முடிந்தவுடன், உங்களுடைய கார்ட்டூன் அழுத்தி, அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.
மற்றும் அது தொடர்பான பல படங்களை இந்த இங்கு சென்றால் உங்கள் விபரங்கள் குறித்து
எப்ளிகேஷன் தானாகவே வடிவமைத்துத் தரும். இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2019, ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

G100s, G400s, G700s ஆகிய பெயர்களில் சுட்டிகளையும் G510s, G19s ஆகிய பெயர்களில் விசைப்பலகைகளையும் G430 என்ற பெயரில் ஹெட்செட்டையும்
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனங்கள் கணினி விளையாட்டுகளை இலகுவாக
கையாளும் விதத்தில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. 2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
G100s சுட்டியானது 39 டொலர்களுக்கும்
ணினி உதிரிப்பாகங்களை
உற்பத்தி செய்யும் Logitech நிறுவனம் ஆனது, கணினி விளையாட்டிற்குப் பயன்படும் விதத்திலான
அதிநவீன விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse) மற்றும் ஹெட்செட் போன்ற சாதனங்களை அறிமுகம்
கணினி விளையாட்டுக்களுக்காக
வடிவமைக்கப்பட்டுன்னு நவனசாதனங்கன்)
செய்துள்ளது.
'Logitech G' எனும் தொடர் நாமங்களோடு
39161
G400S சுட்டி 59 டொலர்களுக்கும் G500s சுட்டி 69 டொலர்களுக்கும் G700s சுட்டி 99 டொலர்களுக்கும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், G510s விசைப்பலகையானது 119 டொலர்கள், G19s விசைப்பலகையானது 199 டொலர்கள், 7.1 Suாound Sound தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட G43) ஹெட்செட் ஆனது 79 டொலர்கள் ஆகிய பெறுமதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Page 12
2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
விஜய்
031 35 "கைக்கணினி
வடிவமைக்கப்பட்டுள்ளது. இந் நினைவகத்தினை microSD
கார்ட்களின் உதவியுடன் 32 GB வரை அதிகரிக்கவும் முடியும்,
மேலும், 2 மெகாபிக்சல் மற்றும் 0.3 மெகாபிக்சல் உடைய
ங்கிலாந்திலுள்ள
இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Gemini நிறுவனமா
னது, Android இயங்குதளத்தினைக் கொண்ட புதிய கைக்கணினி (table) ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
GEM10313s" என்ற தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இந்த கைக்கணினி ஆனது, 9.7 அங்குல தொடுதிரையினை உள்ளடக்கியதுடன், கூகிளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறும் காணப்படுகின்றது.
தவிர, 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய ARM Cortex RK Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் போன்றவற்றையும் கொண்டதாக
கெமராக்களையும் கொண்டுள்ளது. இந்த கைக்கணினி 150 யூரோக்கள் பெறுமதியுடையவை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பம் டிக்கணினியில் பாவிக்கப்படும்
தவிர்த்து, நேரத்திற்கு மின்கலங்களை (Battery) தொடர்ச்சியாக
நேரம் மின்கலம் சார்ஜ் செய்யாமல் மடிக்கணினியைப் பயன்படுத்து
தொடர் பான தல் மற்றும் மின்கலத்தை சரியான முறையில் சார்ஜ்
தகவல்களைத் தந்து, செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால்
அவற்றின் பாவனைக் மடிக்கணினி மின்கலங்கள் விரைவில்
காலத்தை நீடிக்கச் பழுதடையக்கூடிய நிலையை எதிர்கொள்கின்றன.
செய்யும் எனவே, இத்தகைய அசெளகரியங்களைத்
பொருட்டு
இதற்காக
- ராசா ர.
"Battery 400OOptimizer' எனும்
மென்பொருள் அறிமுகமாகியுள்ளது,
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது, மடிக்கணினியின் மின்கலம் முழுமையாக சார்ஜ் அடைந்த பின்னரும் சார்ஜ் அற்ற நிலையிலும் Alarm மூலம் அதுபற்றித்
தெரியப்படுத்துவதுடன், மின்கலங்களில் காணப்படக்கூடிய ஏனைய கோளாறுகள் தொடர்பான தகவல்களையும் உடனுக்குடன் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பகா பதிக
சன் பொது பின்னே
இரசாரகர்
யாரில் பார்கவி
804
Run Diagnostic

விஜய்
2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
ஓட்டிச்செல்லக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், 55 பவுண்ட்கள் எடை
டநெருக்கடி'
இன்று உலகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இதன்
காரணமாக, பல்வேறு துறைகளில் பல்வேறு நுட்பங்களும் வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகன உற்பத்தியிலும் இது தாக்கம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, இடநெருக்கடியை சமாளிக்கும் வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதுடன், வாகனத் தரிப்பிட வசதிகள் நிலத்துக்கு கீழும் பல மாடிகளுக்கு மேலும்
கொண்டுள்ளது.
மின்கலத்தில் ஓடக்கூடிய
இதன் சிறப்பு அம்சம்
என்னவென்றால்... இந்த ஸ்கூட்டரை நீங்கள்
எங்கேயும் தரித்து
நிறுத்திவைக்க
ப 02 டி நிறுத்திவைக்க டித்து எடுத்துச் செல்லக்கூடிய
ஸ்வமடா
வேண்டிய தேவை இல்லை. மாறாக, நீங்கள் இதில் பயணித்த பின்னர், இதனை கையில் மடித்து எடுத்து செல்லலாம் என்பதாகும்.
அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், இடநெருக்கடிக்குத் தீர்வுகாணும் விதத்தில் புதிய மோட்டார் ஸ்கூட்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மணிக்கு 28 கிலோ மீற்றர்
வேகத்தில்

Page 13
2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
விஜய்
AI-In-One PC
ECS நிறுவனமானது, அதிநவீன All-In-One PC எனும் கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. G24 எனும் தொடரிலக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இக்கணினியானது, விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.'
மெலிவான அமைப்புடைய இக்கணினியில், Mini -ITX Motherboard இணைக்கப்பட்
டுள்ளது. மேலும், இதில் காணப்படும் 23.6 அங்குல அளவுடைய
தொடுதிரையில், ஒரே நேரத்தில் பத்து விரல்களையும் பயன்படுத்தி
கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகிள் வழங்கும் | அரிய வாய்ப்பு: கூகிள் தேடுபொறியில் உங் உங்களுக்குப் பிடித்த இதன்மூலம் கூகிள் home page இன் பின்பக்கத் புகைப்படத்தை நிறுவமாம் அழகிய படத்தை நிறுவிக்கொள்ள முடியும்.
- கா 11)
2. நிலகct Yoா Imாராக!
ப கிள்
தேடு பொறியில் உங்களுக்குப்
இதன்மூலம் கூகிள் home page இன் பின்பக்கத் திரையை மாற்றி, உங்களுக்குப் பிடித்தமான அழகிய படத்தை நிறுவிக்கொள்ள முடியும்.
அதற்கு நீங்கள் முதலில் கூகிள் க்ரோம் நீட் சியை (Extension) உங்களுடைய கணினியின் உலாவியில் (Browser) நிறுவ வேண்டும்,
இதை நிறுவ கூகிள் க்ரோம் நீட்சி பக்கத் திற்கு சென்று அதை install செய்ய வேண்டும்.
Nostrom Google* Background
பிடித்த புகைப்படத்தை நிறுவக்கூடிய வகையிலான ஓர் அரிய வாய்ப்பை கூகிள் அளித்துள்ளது. இதற்கு நீங்கள் கூகிள் க்ரோம் உலாவியை (Browser) பயன்படுத்த வேண்டும்.

2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
|. Google earth
G00ge eTR சேவை மேமாருத்தப்பட்டுள்ளது
colossale coloso
ணையத்தள வளர்ச்சியின்
காரணமாக, மொத்த உலகத்தையும் ஒரு கணினிக்குள் கொண்டுவந்து சாதனை படைத்த கூகிளின் Google earth' சேவை, தற்போது புதிய அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கியதாக
மேம்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் காணப்பட்ட செய்மதி
உள்ளடக்கப்பட்டுள்ளன.
இச்சேவையானது. desktop கணினிகள் அனைத்திலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுவதுடன், iOS மற்றும் Android இயங்குதளங்களைக்கொண்ட சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
படங்களுடன், மேலும் 100,000 வரையான பிரபலமான இடங்களின் செய்மதிப் படங்களை உள்ளடக்கிய நிலையில், தற்போது மொத்தம் 200 வரையான நாடுகளின் நகரங்கள் மற்றும் ஏனைய
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் செய்மதிப் படங்களும்

Page 14
IV
2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
ட்ர.com
Puzzles
ம்முடைய
மூளைக்கு வேலை கொடுக்கக் கூடியதும் சிந்தனை யைத் தூண்டக்கூடிய துமான ஒரு விளை யாட்டாக 'சதுரங்கம்' (Chess) விளையாட்
டைக் குறிப்பிடலாம். 'அரசர்களின் விளை யாட்டு என வர்ணிக் கப்படும் சதுரங்கம், இருவர் விளையாடும் ஒரு பலகை விளை
யாட்டு ஆகும்.
ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளை யாட்டில் பயன்படு கின்றன, அவை பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந் திருக்கும். சதுரங்கம் அதிர்ஷ் டத்தை அடிப்படை
யாகக் கொண்ட ஒரு விளையாட்டன்று; மாறாக, மதியூகமும் தந்திரமும் இவ்விளை யாட்டுக்கு முக்கியமா னதாகும்.
இது ஒரு விளையாட் டாக மட்டுமன்றி, ஒரு
இந்தார் பு
இiைd Ea
தேவிரான் கோ கோ !
ChessKid.com
ਪਰ ਸਤਪ ਕਰਨ ਦੀ ।
பேத ம்

விஜய் -
2013, ஏப்ரல், 03, புதன்கிழமை
தளம்
ஓர் இணையத் நேரடியாக சதுரங்கம்
விளையாடலாம். இருக்கின்றது.
நமக்கு நேரம் கிடைக் குறிப்பாக,
கும்போது, இத்தளத் திற்கு சென்று நம் பய
னாளர் கணக்கைக்
கொடுத்து,
றன.
பகாத ச | கோவி
தொடர்புடைய
விளையாட்டுக் பிதது டி (1)
களும் உலகெங் தேதி
Click Hlene to Larral
கிலும் விளை யாடப்படுகின்
தமது சதுரங்கத்தின்
பிள்ளைகளுக்கு தோற்றம் பற்றிப்
சதுரங்கம் கற்பிக்க பல்வேறு கருத்
விரும்புகின்றவர்களுக்கு
விட்ட துக்கள் நிலவி
இது பேருதவி புரிவதாக
இடத்தில் னாலும், ஏழாம்
அமையும். ஏனெனில்,
இருந்து மறுபடியும் இ கா ட
நூற்றாண்டு
சதுரங்கம் தொடர்பான ஆரம்பிக்கலாம். அளவில் இந்தி
அனைத்து விபரங்களை
அத்துடன், இதுவரை பார் காது!
யாவில் விளை
யும் இத்தளம் கொண்
நீங்கள் சதுரங்கம் யாடப்பட்டு
டுள்ளமையாகும்.
விளையாடிப் பெற்ற வந்த சதுரங்கம்
இந்த தளத்தினூடாக,
மதிப்பெண்கள் * Safety is our Top Priority
என்னும் விளை
பிள்ளைகள் சதுரங்க
எத்தனை என்பது Learn improve
யாட்டிலிருந்தே.
விளையாட்டின் அடிப்
உட்பட, அத்தனை = Play & Hசாள Fபா
இது வளர்ச்சிய
படை பயிற்சியையும்
யையுமே இந்த தளம்
(சாhள்.5
டைந்தது என்பது
அதற்கான விதிமுறை
உங்களுக்கு பொதுவாக
களையும் தெளிவாக
காட்டுகிறது. Wand to get better?
ஏற்றுக்கொள்
அறிந்துகொள்ள
ஒவ்வொரு நாளும் கலையாகவும்
ளப்பட்ட ஒரு கருத்தாக
முடியும். அத்துடன்
புதிதாக வெற்றி அறிவியலாகவும்
இருக்கின்றது.
பெற்றோர், பிள்ளைகள்
பெற்றவர்களின் கூட வர்ணிக்கப்படு
எவ்வாறாயினும்,
மற்றும் சதுரங்க பயிற்று
வீடியோக்களையும் வதுண்டு. சிலர்
இந்த விளையாட்டை
விப்பாளர்கள் என
நாம் இத்தளத்தில் இதனை 'மூளை சார்ந்த எப்படி விளையாட
மூன்று தரப்பினரும்
காணலாம். போர்க்கலை' என்றும்
வேண்டும் என்பது
எப்படி திறமையாக
ஆக, சதுரங்க வர்ணிப்பதுண்டு.
பலருக்கும் தெரியாமல்
விளையாடி வெல்ல
விளையாட்டில் சதுரங்க விளையாட்டு
இருக்கலாம். எனவே,
லாம் என்பதை இந்த
ஆர்வமுள்ள பொழுதுபோக்கிற்காக
இந்த விளையாட்டை
தளம் வீடியோவுடன்
அனைவரும் வும் போட்டியாகவும்
எப்படி விளையாட
காட்டுகிறது.
www.chesskid.com விளையாடப்படுவ
வேண்டும் என்பதை
இத்தளத்திற்கு
எனும் தளத்திற்கு துண்டு. பல விதமான
அனைவருக்கும் புரியும் சென்று இலவச பயனா
ஒருமுறை விஜயம் சதுரங்க விளையாட்டுக்
வகையில் வீடியோவு
ளர் கணக்கு ஒன்றை
செய்துதான் களும் அதனுடன்
டன் தெளிவுபடுத்தும்
உருவாக்கிக்கொண்டு
பாருங்களேன்!
கோச்சார்க

Page 15
விஜய்
2013, ஏப்ரல்,
தொடர்பாடல் ப6
ஆகியோருக்கு ஏற்ப வராக இருக்கின்றார்.
* ஆரம்பகால சமு தொடர்பாடுபவர் (க சைகை, குறியீடு, ஒ. மூலம் தொடர்புச் .ெ முன்னெடுத்தனர். க களுக்கு ஏற்ப, தொட
ஊடகயாடநெறி -3 -
* தொடர்பாடுபவர்
தொடர்பின் மூலமாக செயற்படு தகவலை முன்வைக்க
கின்றார். முன்னர் பெறுநரின் நலன்,
* தொடர்பாடுப செய்தியின் பயன்,
வர் தன்னுடைய தொடர்பின் விளைவு,
செய்தி எவ்வாறு சென்றடைந்துள் தொடர்பு முறை, தொடர்பு
ளது என்பதை தெரிந்துகொள்வ ஊடகம், தொடர்புத் திறனை
தில் ஆர்வமுள்ளவராகக் காணப் அதிகரிக்கும் நிலைமைகளை படுவர். நன்கு அறிந்திருக்கவேண்டும்.
* நேரடி மற்றும் தொலைபேசி * ஆளிடைத் தொடர்பில்
உரையாடலில் தொடர்பாடுபவருக்கு
அனுப்புபவரின் பன் தொடர்பாடுபவர் அனுப்புந உடனடி பின்னூட்டல் கிடைக்கப் அதனைச் சொல்லும் ராகவும், அனுப்புநர் தொடர் பெற்று தகவலை தேவைக்கு ஏற்ப பெறுநரை கேட்கத்து பாடுபவராகவும் மாற்றம்
மாற்றியமைத்து, தொடர்பாடல்
* தகவலை தயார் பெறுகின்ற நிலைமைகள்
செயன்முறையை வலுவுள்ளதாக்
தொடர்பாடுபவர் மு உருவாகின்றன.
கிக்கொள்ள வாய்ப்புள்ளது.
போது, அதனைப் பி | * மக்கள் தொடர்பாடல்
* தகவல் வழங்குநர் அதாவது,
(Accuracy) சுருக்கமா செயன்முறையில் செய்தி தொடர்பாடுபவர் என்பவர் செய்
தெளிவாகவும் (Clari வெளியிட்டவரே,
'தியை வாசகர், நேயர், ரசிகர்
தல் அவசியமானது.
444
எண் புள் முழு
இந்த முதலை உருவத்தின் உண்மையான நிழல் உரு
எது என்பதைக் கண்டறிக.
* {14:
தரப்
பெ
தனியே தரப்பட்டுள்ள துண்டுப் பகுதிகளை
பெரிய படத்தின் விடுபட்டுள்ள இடங்களில் சரியாகப் பொருத்துக.

D3, புதன்கிழமை
ண்புக்கூறுகள்
செயற்படுவர்.
* சுயமதிப்பீடு, சுய ஒழுங்க
மைப்பை மேற்கொள்பவர். வழங்குப்
* தொடர்பாடுபவர், அறிவிப்பா
* தவறுகளை ஏற்கும் எளராக, முன்வைப்புனராக தனது
மனப்பக்குவம் உள்ளவர். தாயத்தில்
வகிபங்கை ஆற்ற முடியும்.
* ஆரோக்கியமான பனுப்புநர்)
தொடர்பை கட்டியெழுப்புபவர். தொடர்பாடுபவரின் தடத்தைப் பி, ஓவியங்கள்
* ஊக்கமளிப்பவர், 'பண்புநிலைகள் சயன்முறையை
பாராட்டுபவர், நட்புறவு கொண் பல மாற்றங்
* உறுதியான நம்பிக்கையும்,
டவர். டர்பாடுபவர்
மனமும் கொண்டவராக செயற்படு
* தெளிவான பேச்சும், சயன்முறை
4வர்.
உரையாடல் பாங்கும் மிக்கவர். பகிபங்குகளும்
* ஆற்றல்,
* எத்தகைய செயற்பாட்டி அணுகுமுறைக
அறிவை
லும் நன்மையான அம்சங் நம் மாற்றம்
விருத்தி
களையே இனங்கண்டு கொள் பறலாயின.
பவர். + குறித்த
* சூழ்நிலைக்கு ஏற்ப செய்தியை
தொடர்பாடல் செயன்
முறையை கட்டியெழுப்பும் செய்வதற்கு
ஆற்றல் மிக்கவர். தொடர்ச்சியாக
* தொடர்பாடுபவர் ரபும்,
கடமைகளில் அக்கறையுடன்
பெறுநருடன் சிறந்த முறையும்
ஈடுபடுவர்.
இடைத்தொடர்பை உருவாக்கிக் ரண்டும்.
* விழிப்புணர்வு மிக்கவராக
கொள்ளும் தன்மை உள்ளவர். செய்து .
இருப்பர்.
* நேர்முறையிலான (Positive ன்வைக்கின்ற
* சிறந்த செவிமடுத்தல் திறனும்,
way) தொடர்பைக் கட்டியெழுப் "ழையின்றியும் சிறப்பான விடயங்களை முன்வைக் புபவர்.
-(தொடரும்) கவும் (Brevity) கும் ஆற்றலும் கொண்டவர்.
பரராஜசிங்கம் ty) முன்வைத்
* உண்மைத் தன்மையுடனும்
இராஜேஸ்வரன், ரகசியம் காப்பவராகவும்
யா/கொக்குவில், இந்துக் கல்லூரி.
ரகளின் வரிசைப்படி ளிகளை இணைத்து உருவையும் காண்க.
மஞ்சள்
சிவப்பு.
எழுத்துக்களில் பட்டுள்ள நிறங்களை
படத்திற்குப் பாருத்தமாக தீட்டுக.
பச்சை
மஞ்சள்
- MIME 3

Page 16
0 16
2013, ஏப்ரல், 03
* சிநிவேடுணிலிடுனா -
තම ආයුබෝවන්
ஆயுபோவன்"
வணக்கம்
இன்றைய பாடத்தில் கமல் நேர்முகப்
பரீட்சைக்குத் தோற்றுகின்ற சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டு ஓர் உரையாடலை நோக்குவோம்.
dை:
ආයුබෝවන් මහත්මයා. ஆயுபோவன் மஹத்மயா. வணக்கம் ஐயா.
கமல்:
අධ්‍යක්ෂූ:
ආයුබෝවන්, වාඩිවෙන්න. ඔයාගේ නම මොකද්ද?
ஆயுபோவன், வாடிவென்ன. ஒயாகே நம மொகத்த? பணிப்பாளர்:
வணக்கம், உட்காருங்கள். உங்களுடைய பெயர் என்ன?
කමල්:
මගේ නම කමල්. மகே நம கமல். என்னுடைய பெயர் கமல்,
கமல்:
ஒdவீக:
ඔයාගේ හැදුනුම්පත දෙන්න.
ஒயாகே ஹெந்துனும்பத தென்ன. பணிப்பாளர்:
உங்களுடைய அடையாள அட்டையைத் தாருங்கள்.
කැඳවීමේ ලිපිය ගෙනාවද? கெந்தவீமே லிபிய கெனாவத? அழைப்புக் கடிதம் கொண்டுவந்தீர்களா?
කමල් :
இ5 இலீcை30, e©்க. ஒவ் மஹத்மயா, மென்ன. ஆம் ஐயா, இந்தாருங்கள்.
கமல்:
ஒasவீக:
ඔයාගේ නමට කෙළින් අත්සන් කරන්න.
ஒயாகே நமட்ட கெளின் அத்சன் கறன்ன. பணிப்பாளர்:
உங்கள் பெயருக்கு நேரே கையொப்பமிடுங்கள்.
dை:
හොඳයි මහත්මයා. ஹொந்தய் மஹத்மயா. நல்லது ஐயா.
கமல்:
ஒ ெவீக:
ඔයාගේ උප්පැන්න සහතිකය තියෙනවාද?
ஒயாகே உப்பென்ன சஹதிகய தியெனவாத? பணிப்பாளர்:
உங்களுடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இருக்கிறதா?
இல்:
ஐதி இcை30, G®்க. ஒவ் மஹத்மயா, மென்ன. ஆம் ஐயா, இதோ.
கமல்;
பாபிேற்சி
சிங்களத்தில் மொழிபெயர்க்க
இடைவெளிகளை நிரப்புக
1. இவை
. මොකද්ද?
1. வணக்கம் ஐயா.
2.
... 0ae2e0 seக்க. 3. ஆகமகக இலங்கை ..
2. என்னுடைய பெயர் கமல்.
3. நல்லது ஐயா.

புதன்கிழமை
பகுதி-4)
- வழங்குபவர்:எஸ் பேரின்பன் Have gme மற்றும் Has gone முதலான கூட்டு வினைச் சொற்களைக் (Compound Verbs) கையாண்டு அமைக்கப்படுகின்ற, நிகழ்கால வினைமுற்று வாக்கியங்களை, நடைமுறையில் பயன்படுத்துகின்றபோது, அவை எவ்வாறு அர்த்தம் கொள்ளப்படுகின்றன என்பதை, பின்வரும் உரையாடல் வாக்கியங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம்.
(அ) உனது சகோதரன் எங்கே இருக்கின்றான்?
Where is your brother? (ஆ) அவன் இப்போது கொழும்பில்தான் இருக்கின்றானா?
Is he in Colombo now? (இ) அவன் எங்கேயாவது போய்விட்டானா?
Has he gone anywhere? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
அவன் எங்கே போயுள்ளான்? Where has he gone? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(அ) ரஞ்ஜித் எங்கே இருக்கின்றான்?
Where is Ranjith? (ஆ) அவன் இப்போது வகுப்பில்தான் இருக்கின்றானா?
Is he in the class now? (இ) அவன் வீட்டுக்குப் போய்விட்டானா?
Has he gone home? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(அ) அந்தச் சிறுவர்கள் எங்கே இருக்கின்றனர்?
Where are the children?
(ஆ) அவர்கள் தோட்டத்தில்தான் இருக்கின்றார்களா?
Are they in the garden? (இ) அவர்கள் எங்கே போயுள்ளார்கள்?
Where have they gone?
(நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) (ஈ) அவர்கள் வெளியே போய்விட்டார்களா?
Have they gone out?
(நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) (உ) ஆம், அவர்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.
Yes, they have gone home. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
(அ) அந்த பையன்கள் எங்கே இருக்கின்றார்கள்?
Where are the boys? (ஆ) அவர்கள் வகுப்பில்தான் இருக்கின்றார்களா?
Are they in the class? (இ) அவர்கள் எங்கேயாவது போய்விட்டார்களா?
Have they gone anywhere?
(நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) (ஈ) ஆம், அவர்கள் சிற்றுண்டிச்சாலைக்குப் போயுள்ளார்கள்.
Yes, they have gone to the canteen. (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் -Present Perfect Tense) (தொடரும்)

Page 17
விஜய்
2013, ஏப்ரல், 1
நிறமானது: கால்களிலும் வயிற்றுப்பகுதி யிலும் வெள்ளை நிறக் கோடுகளைக்
காணமுடியும். இரு வகையான ஈடிஸ் நோய்க்காவி நுளம்புகள் (Aedes egipti, Aedes albopictus) மூலம் இந்நோய்க்குக்
காரணமான Virus
குருதியினுள்
- ஏ = 2 19
Aedes aegypti mosquito
டெங்குக் காய்ச்சல்
*
செல்லுத்தப்படுகின்றது. இதனால், மனிதனுக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்படுகின்றது. எம். பாத்திமா அப்லா, |
அந்நூர் மத்.கல்., பாணகமுவ.
அபோ வைரசினால் (Arbo Virus) டெங்குக் காய்ச்சல் ஏற்படு கின்றது. ஈடிஸ் வகையைச் சார்ந்த சில நுளம்புகளே, டெங்கு நோய்க் காவிகளாகக் காணப்படுகின்றன. ஈடிஸ் நுளம்புகள் பருமனில் சிறி யவை. அவற்றின் உடல் கறுப்பு
60 46 8. 5, 2) 8, 9
உலகில் மிகச் சிறந்த ஓவியர் எனப் புகழப்படும் பிக்காஸோ 1881 இல் ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். இவர் ஒரு புதிய பாணியை ஓவியத்துறையில் புகுத்தினார். அது அப்ஸ்ட்ராக்ட்
ஆர்ட் (Abstract At) என்று அழைக்கப்பட்டது. இம்முறையைப் பின்பற்றி உலகம் முழுவதும் பல ஓவியர்கள் தோன்றினார்கள்.
இவர், பெரிஸ் நகரத்தில் தங்கித்
வேலை நல்ல வேலை திறமையான வேலை தோட்டத்தில் விவசாயி
அதை விற்க ஒரு முதலாளி பள்ளியில் மாணவர்கள்
கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் மர வேலைக்கு தச்சன்
வீடு கட்ட மேசன் வேலையிலும் பலவகை
அரச வேலை, தனியார் வேலை, சுயவேலை வேலை நல்ல வேலை!
ஆர்.தனுஷன், பண்டாரவளை த.மத்.கல்.,
பண்டாரவளை.
உ ங்க)
தலைசிறந்த ஒவியர்களால் அவர் பாராட்டுப் பெற்றிருப்பதும் அவரது ஓவியங்கள் மிக உயர்ந்த விலைக்கு
* கடல் நீரின் மேரி சிலவற்றைத்தவி பூச்சியினங்களும்
10க்காஸோ
அ மீன்களை கசியி
இரண்டு வகை
பக்ற்றீரியாக்கள் இனப்பெருக்கம்
பசுபிக் சமுத்திரத் 100m நீளம் வன
தமது பணிகளைச் செய்து வந்தார். பின்னர் “க்யூபிஸம்' என்ற ஒரு புதுப்பாணியை உருவாக்கினார். இந்த ஓவிய முறையானது, முப்பரிமாணத்தில் பொருட்களைக் காட்டியது. அனைவருமே இவரது ஓவியங்களைப் புரிந்துகொண்டு பாராட்டுவதில்லை, எனினும், அவரவர் ரசனைக்கேற்றவாறு,
விற்கப்படுவதும் அவரது சிறப்புக்குச் சான்றாக விளங்கின, பல சிறப்புக்களைப் பெற்ற இவர், 1972 இல் தமது 91 ஆவது வயதில் காலமானார்.
எச்.எம்.அஸ்லம்,
ஓட்டமாவடி.
பக்ற்றீரியாக்களி செங்குழியங்கள்
பொல்

D3, புதன்கிழமை
ஒரு கிராமத்தில் ஒரு வயோதிபர் இருந் பார். அவருடைய பெயர் ராமசாமி. ரமசாமிக்கு இரு மகன்மார்கள் இருந்தனர். மத்தவனுடைய பெயர் ராஜன். அவன் நேர்மையும் நல்ல பழக்கவழக்கங்களை பும் கொண்டவன். இளையவனுடைய பெயர் குமரன். அவன் சிறிதும் பொறுப் இல்லாத ஊதாரி.
வந்தார்கள். ராஜன் பழுதற்ற, சுவையான பெரிய மாங்கனிகளை வாங்கிவந்தான். ஆனால், குமரன் பழுக்காத சுவையற்ற சிறிய மாங்காய்களை வாங்கி வந்தான். ''குமரன்! நீ வாங்கிவந்த மாம்பழத்தைப் பார்த்தாயா? யாராலும் உண்ணவே முடியாது. ஆனால், உனது அண்ணன் வாங்கிவந்த மாம்பழங்களைப் பார், எவ்வளவு நல்ல மாம்பழங்கள். இந்த
க) மெ0)
ஒருநாள் ராமசாமி அவரது மத்த மகனை அழைத்து, "நீ டைக்குப் போய் பத்து மாங் னிகளை வாங்கி வா" என்று கூறினார். அதற்கு அங்கே வந்த இளைய மகன், "தந்தையே! உங்கள் எப்போதும் அண்ண வக்கு மாத்திரம் பொறுப்பு ளைக் கொடுக்கிறீர்கள். பானும் உங்கள் மகன் தானே" என்று கூறினான். அதற்கு ராமசாமி, "சரி! ான் இருவருக்கும் ஒரு வேலையைத் தருகிறேன்.
மானார்
அதனை
சிறிய வேலையைக்கூட உன்னால் யார் சரியாகச் சரியாகச் செய்யமுடியவில்லையே. செய்கிறீர்கள்
அதனால்தான் நான் எல்லாப் பொறுப்பு என்று பார்க்க
களையும் ராஜனுக்குக் கொடுக்கிறேன்" லாம்'' என்று கூறி
என்றார். குமரனும் தனது பிழையை ''நீங்கள் இருவரும் கடைக்குப்
திருத்திக்கொள்வதாகக் கூறி தந்தையிடம் போய் மாங்கனிகளை வாங்கி வாருங்கள்"
மன்னிப்புக் கேட்டான்.
* கே.எஸ்.சுஜன், என்று கூறினார். இருவரும் கடைக்குப்
ஹில்பர்ன் சர்வதேச பாடசாலை. போனார்கள். சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் மாங்கனிகளை வாங்கி
நக்குத் தெரியுமா?
பேரப்பிலுள்ள பூச்சியினங்கள் விர, கடலினுள்ளே எவ்வித ம் காணப்படுவதில்லை.
கோள்களைப் பற்றி....
ழைய மீன்கள், என்பு மீன்கள் என பாகப் பிரிக்கலாம்.
பிளவுமுறை மூலம் மடைகின்றன.
1. ஞாயிற்றுத் தொகுதியில் மிகப்
பெரிய கோள் எது?
வியாழன் 2. புவியின் துணைக்கோள் எது?
சந்திரன் 3. பூமிக்கு அண்மையில் உள்ள கோள்
எது?
புதன் 4. செங்கோள் எனப்படும் கோள் எது?
செவ்வாய் 5. சந்திரகிரகணம் தோன்றும் நாள் எது?
ந்தில் 'Kelp' என்னும் அல்கா இனம்
ஒர வளரக்கூடியது.
லும், முலையூட்டிகளின் சிலும் கரு காணப்படமாட்டாது.
பாத்திமா சம்ஹா, மன்னறுவை மு.மத்.கல்., பொலன்னறுவை,,
பெளர்ணமி எம்.என்.எம்.அம்ஜத்,
அல்-அக்ஷா மு.ம.வித்., எகலியகொடை.

Page 18
2013, ஏப்ரல், 03
இலங்கையின்
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலிருந்தே, எமது நாட்டின் வெளிச்சவீ யின்கீழ் ஆரம்பகாலங்களில் வெளிச்சவீடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள தக்கது, 1976 ஆம் ஆண்டின் பின்னர் வெளிச்சவீடுகள் இலங்கை கடற்ப அதிகாரசபையினதும், இலங்கை கடற்படையினதும் பொறுப்பின்கீழ் ெ சிறந்த இயங்குநிலையில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்
கோவிலான் பொயின்ட் வெளிச்சவீடு
மட்டக் வெள்ளி
1916 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த வெளிச்சவீடு, 30 மீற்றர் உயரம் கொண்டது. உருளை வடிவம் கொண்ட இந்த வெளிச்சவீடு கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வடமேல் காரைதீவு தீவில் அமைந்துள் ளது. தற்போது இது இயங்கு நிலையில் இல்லை.
பருத்தித்துறை
வெளிச்சவீடு
1916 இல் நிர்மாணிக்கப்பட் டது. தற்போது இயங்கிக்கொண் டிருக்கும் இந்த வெளிச்சவீடு, 32 மீற்றர் உயரமானது. 3 செக் கன்களுக்கு ஒரு தடவை வெந் நிற ஒளியைப் பாய்ச்சும் இது, காங்கேசன்துறைக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
1913 இல் நிர் டுள்ள இந்த லெ தற்போதும் இய உள்ளது. 28 மீர் கொண்ட இது. களுக்கு ஒருமு சத்தைப் பாய்ச்
காவி வெளிச்சவீடு (Point tie Galle)
ஹம்பாந்தோட்டை
வெளிச்சவீடு
1903 இல் நிர்மாணிக்கப்பட் டுள்ள ஹம்பாந்தோட்டை வெளிச்சவீடு, 14 மீற்றர் உயரம் கொண்டது. 1970 களில் இயங்கு நிலையில் இருந்த இந்த வெளிச்சவீடு தற்போது இயங்குவதில்லை.
1848 இல் நிர்மாணிக்கப்பட் டுள்ள இந்த வெளிச்சவீடு, நாட் டின் மிகவும் பழைமை வாய்ந்த வெளிச்சவீடாகக் கருதப்படு கின்றது. இது காலி அரணுக்குள்
அமைந்துள்ளது. 1936 இல் தீக்கிரையான இந்த வெளிச்ச வீட்டை 1939 இல் புதிதாக மீள் நிர்மாணம் செய்துள்ளனர், 25.5 மீற்றர் உயரம் கொண்டது. 15 செக்கன்களுக்கு ஒருமுறை இரண்டு வெந்நிற ஒளிக்கற்றை களைப் பாய்ச்சக்கூடியது.
பேரும்
வெளி, (aேrlherryn 1 1890 இல் நிர் டுள்ள பேருவல விடு, 34 மீற்றர் செக்கன்களுக்கு வெந்நிற ஒளின கின்றது.

-, புதன்கிழமை
விஜl.
வெளிச்சவீடுகள்
இகளின் வரலாறு ஆரம்பமாகின்றது. இம்பீரியல் வெளிச்சவீடு சேவை ன. இன்று 26 வெளிச்சவீடுகள் இலங்கையில் இருக்கின்றமை குறிப்பிடத் டையின் பொறுப்பின்கீழ் வந்துள்ளது. தற்போது இலங்கை துறைமுக வளிச்சவீடுகள் உள்ளன. ஆயினும், இன்று 14 வெளிச்சவீடுகள் மட்டுமே போம்.
களப்பு ச்சவீடு
மகா வெளிச்சவீடு (Great Basses Reef)
சிரிய ராவணா.
வெளிச்சவீடு (Little Bas828 Reef) இது 1878 இல் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. 10 செக்கன்களுக் குள் வெந்நிற வெளிச்சக் கீற்று கள் இரண்டு வெளியாகின்றன, 37 மீற்றர் உயரம் கொண்டது. யாலவுக்கு 10 கி.மீற்றர் தொலைவில் கடல் நோக்கியும்
குமணவுக்கு 16 கி.மீற்றர் தெற்கு நோக்கியும் அமைந்துள் ளது. இது இயங்கு நிலையில் உள்ள வெளிச்சவீடாகும்.
ர்மாணிக்கப்பட் வளிச்சவீடு, பங்கு நிலையில் மறர் உயரம் 3 செக்கன் கறை வெளிச் சுகின்றது.
- பாபக
1873 இல் நிர்மாணிக்கப்பட் டுள்ள மகா ராவணா வெளிச்ச வீடு, 37 மீற்றர் உயரம் கொண் டது. தரையிலிருந்து 10 கி. மீற்றர் தூரத்திலும் கிரிந்தவுக்கு 10 கி.மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. தற்போதும் இயங்கு நிலையில் உள்ளது,
கொழும்பு-02 வெளிச்சவீடு (Clock Tw er)
பப்பிள். ச்சவீடு Light House
கோல்ஃபேஸ் வெளிச்சவீடு (Galbokka Point கொழும்பு 03 என்றும் Galbokka Point என்றும் அழைக் கப்படும் இந்த வெளிச்சவீடு, 1952 இல் நிர்மாணிக்கப்பட்டுள் ளது. தற்போதும் இயங்குநிலை யில் உள்ளது. இது 10 செக்கன் களுக்கு ஒரு தடவை வெந்நிற ஒளிக்கற்றைகள் மூன்றை வெளியிடுகின்றது. 15 மீற்றர் உயரமானது. கொழும்பு துறை முகத்தின் தென்கோடியில் கல்பொக்க என்ற பிரதேசத்தில் அமைந்துள்ளது.
1860 இல் நிர்மாணிக்கப்பட் டுள்ள இந்த வெளிச்சவீடு, 29 மீற்றர் உயரம் கொண்டது. 1857 இல் மணிக்கூட்டுக் கோபுரமாக அமைக்கப்பட்டுள்ள இது, 1860 இல் விளக்குகளைப் பொருத்தி வெளிச்சவீடாக மாற்றப்பட்டுள் ளது. செத்தம் வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தைக்கு அண்மையில் அமைந்துள்ளது. தற்போது இந்த வெளிச்சவீடு இயங்குநிலையில் இல்லை.
மாணிக்கப்பட் ளை வெளிச்ச உயரமானது, 10 5 ஒரு தடவை ஒயப் பாய்ச்சு

Page 19
விஜய்
2013, ஏப்ரல்,
ஆறு வித்தியாசங்களில் X அடைய
ரோமன் இலக்கத்தில் தருக 5 இடைவெளிகளை 1. 5 2. 47 3. 1009
Sq_ _rr 4. 304 5. 93
1_ph_r
ff !
h_dg_h_g
h_pp
d_nk_y
குறுக்கெழுத்துப் போட்ட
இல, 27
t_t_
r_bb_t
மேலிருந்து கீழ் 01. பலவந்தமாக பறித்தெடுத்தல். 02. இந்துக்கள் இது பார்த்தே நற்காரியங்கள் செய்வர். 03. இது அறுபத்தி நான்கு ஆகும். 04. 'தனது". (தலைகீழ்) 07. கடலுக்கு உண்டு. (தலைகீழ்)
08. படி.
இடமிருந்து வலம் 01, சாஸ்திரம் பார்க்க இந்த நூல் அவசியம். 04. எண்சாண் உடம்புக்கு இதுவே பிரதானம்.
(மாறியுள்ளது) 05, அஞ்சல் அனுப்புவதற்காக கடித உறையில்
ஒட்டப்படுவது. 06. விதம். 09. கூவும் பறவை.
அற்லஸ் அறிவுக்கு
பரிசுபெறும் அதிர் போட்டி 01
என்.நுஸ்கி, ஹ லங்காபொ போட்டி: 02
அப்துல் முஹிஸ், 2 ஆம் குறு போட்டி: 09
மிதா ஃபாரூக், கஹடோவிட் போட்டி: 04
வி.அஜீத், கோப்பாய், யாழ்ப் போட்டி: பா
மெ.மரியமிதுரா, இரணைப்பு பாராட்டுப் பெறுவோர்:- * ஆர்.கிறிஸ்தோபர், அக்கரப்பத் * எஃப்.ருக்ஷானா, ஹக்மன. * ஏ.அஸாரா, கெங்கல்ல, * த நிதர்சனா, பண்ணாகம். * ச.குமணன், உடுப்பிட்டி + எம்.யூனிஸ், மாவனல்லை. * எஃப்.நதா, திஹாரிய. * த.பிரவீனன், கொட்டகமுவ. * சி.கதம்பவி, சாவகச்சேரி. அத எச்.அத்னான், கொட்டராமுல்ல
- & புட்டு
குறுக்கெழுத்துப் போட்டி இல. 26 விடைகள்

- 03, புதன்கிழமை
பாளமிடுக
(Atlas
ஆ வக்கு.
விருந்து
தயாரிப்பு - லாரா 1, 2, 3, 4, 5 எள இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013,04.10 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக்
கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 411 விஜய் - த. பெ, எண் 2037, கொழும்பு
இங்குள்ள உருக்களை சோடியாக வகைப்படுத்தினால், எஞ்சும் உருவில் வட்டமிடுங்கள்
எ நிரப்புக
q__ff
சிவு
m_nk_y
சரியான சொல்லில் கோடிடுக. 1. புத்தக்கம் புத்தகம்/புஸ்தகம்
2. திரைசீலை/திறைச்சீலை/திரைச்சீலை
3. அம்புளி அம்புலி அம்புழி
4. காலனிலை/காலநிலை காளநிலை
' விருந்து - 408 ஷ்ெடசாலிகள்...
5. பாரம்பரியம் /பாரம்பறியம்/பாறம்பரியம்
ல, ஹக்கல.
பக்குத் தெரு, புத்தளம்,
அறிவுக்கு விருந்து - 408
விடைகள்
போட்டி: 01
போட்டி: 02
ட, வெயன்கொட.
ப்பாணம்.
பாலை, புதுக்குடியிருப்பு.
போட்டி: 03
நனை,
) 8 ? ?
போட்டி: 04
1. தென்னை 2. வடகீழ் மாகாணம் 3. மின்னல் 4. சோறு போட்டி" 64
1, C
4. LXXX 2 KK
5, DIL 3, M
3 , 8.

Page 20
2013, ஏப்ரல், 03,
பன்னவ முஸ்லிம் ம.ம. வித்தியாலய
விஜய் விழா உலா' த.பெ.எண் 2037
(எ. கொழும்பு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உருத்திரராசா-கஜந்தினி தம்பதியரின் செல்வப் புதல்வன் தனுஷன், தனது ஆறாவது பிறந்தநாளை 05.04.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.
கொப் கொப்பேகனே முஸ்லிம் மத்திய நடைபெற்ற இல்ல இடத்தைப் பெற் இன்சாஃப், நிக்க கல்வி அபிவிருத் பணிப்பாளர் எம்.
வத்தேகெதர பொல்கெல்லயைச் சேர்ந்த தஸ்லிம் - நசிரா தம்பதியரின் செல்வப் புதல்வி அஸ்மா, தனது ஐந்தாவது பிறந்ததினத்தை 25.03.2013 அன்று கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: எஃப்.சுமையா)
இலங்கையின் பிரசித்தி பெற்ற
ஒவியர்கள் சிலர்...
நிக்கவரெட்டிய பிட்டவுன் ரோட்ட நிக்கவரெட்டிய (| திற்கென நிர்மான மாணவர்களின் ப
ஆகிய ஓவியங்கள் பிரசித்திபெற்றவை. சீகிரியா, எல்லோரா, அஜந்தா ஓவியங்களை ஒத்ததாக
இவரின் ஓவியங்கள் இருப்பதா ஜோர்ஜ் கீட் (1901-1993)
கக் கூறப்படுகின்றது.
மேலும், இவரின் ஓவியங்கள் பப்லோ பிக்காசோவின் ஓவி யங்களை நினைவூட்டுவதாக வும் கூறப்படுகின்றது. 'எமனை வெற்றி கொள்ளல்' என்ற
இவரின் ஓவியம் பிக்காசோவின் கண்டி நகரில் பிறந்த இவர், 'குவர்ணிகா' ஓவியத்திற்கு திரித்துவக் கல்லூரியில் கற்கும்
ஒப்பிடும்படியாக வரையப்பட் காலத்தில் 'சிலுவையில் யேசு' டிருப்பதாக விமர்சகர்கள் கூறு என்ற ஓவியத்தை வரைந்து பரிசு பெற் றார். இவரின் ஓவி யங்கள் ரேகைகளால் வரையப்பட்டவை, இவரின் நவீன ஓவியங்கள் ஒரே சாயலை வெளிப்ப டுத்துகின்றன.
1928 இல் இவரால் வரையப்பட்டு சித்திரக்
கின்றனர், ஜோர்ஜ் கீட்டினால் கண்காட்சியில் காட்சிப்படுத்
வரையப்பட்ட சில தப்பட்ட விக்டோரியா
ஓவியங்களை கொழும்பு அம்பலம், பெண்ணும்
பொரளை கோதமி கண்ணாடியும், இளைப்பாறும் விகாரையிலும் காணலாம். பெண், சிவனின் சோகம்
- எஸ்.எல்.எம்.மஹ்ருஃப்
த.ஜீவித
விக்னேஸ்வரம் திருகோ!
கேசப்னி அல்- அஸ்று
திஹ
ஐ.பூர் இரம்பைக்குள்
வகை

புதன்கிழமை
-விஜய்
ப இல்ல விளையாட்டுப் போட்டிகள்
பி
பேகனே நிமல் பிரேமச்சந்திர)
தமக்குரிய வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வ கல்வி வலயத்தைச் சேர்ந்த பன்னவ தையும் மகளிர் பிரிவில் வெற்றியீட்டிய எம்.ஏ.முஸ்ரினா, மகா வித்தியாலயத்தில் அண்மையில் வெற்றிக் கிண்ணத்தை கிராம உத்தியோகஸ்தர் எம்.
விளையாட்டுப் போட்டிகளில் முதலாம் நவாஃப் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதையும் ற 'பீஸ்' இல்லத்தின் தலைவர் என்.எம், கிரிக்கெட்டில் வெற்றியீட்டிய எம்.சீ. முத்ரீஸ், கிண் வரெட்டிய வலயக் கல்வி அலுவலகக் கணத்தை வர்த்தகர் நஸார் அவர்களிடமிருந்து பெற்றுக் திப் பிரிவின் உதவிக் கல்விப்
கொள்வதையும் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். எஸ்.சலாஹுதீன் அவர்களிடமிருந்து |
சலாஹுதீன் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்,
கொப்பேகனே நிருபர்)
அண்மையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பரோட்டரிக் கழகமும் கொழும்பு
முன்னாள் தலைவர் மங்கல குணவர்தன, டரிக் கழகமும் இணைந்து
நிக்கவரெட்டிய ரோட்டரிக் கழகத்தின் தலைவர் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்
சி.பி.தென்னகோன் ஆகியோர் உட்பட, ரோட்டரிக் னித்துக் கொடுத்த குடிநீர்த் திட்டத்தை கழக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பாவனைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு கலந்துகொண்டனர்.
இ.றொசாந்தினி, இ/க/ம/மகா வித்..
இளவாலை.
ஆதிதிரன், ரா மகா வித்.,
தனமலை.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பெ. எண் 2037 கொழும்பு
எஸ்.நவநீதன், பெரியமடு மகா வித்.
இயmழாடு
அற்றம்மட் றர் மத்.கல், பாரிய;
(வ பா,
ம் கோரிர் சதம்., னியா.

Page 21
விஜll
2013, ஏப்ரல்
1782 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள் சேர்.எட்
தலைமையின்கீழ்
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
அவர்கள் ஒல்லாந்தப் பல தங்கியிருந்த திருகோண கோட்டைமீது தாக்குதல் ந
240
இதன்பின், திருகோணமலைக் கோட்டையில் தமது படையணிகளை நிறுத்திவிட்டு, அட்மிரல் ஹியுஸ் அவர்கள் அவசர நடவடிக்கையொன்றின் பொருட்டு சென்னைக்குச் சென்றிருந்தார். சிறிது காலத்தின் பின், அவர் திரும்பி வந்தபோது கோட்டையில் பிரெஞ்சுக்
கொடி ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
பிரான்சியப் படை திருகோணமலை ே நின்றுவிடாது ஆங்கில அனைவரையும் சிறைப்பி
நான் சென்ன
போகா இருந்திருந்தா நடந்திருக்
ஆகா.. என்ன இது பிரான்சியக் கொடியா?
பாபாற்றி
எனினும், 1784 இல் ஆங்கிலேயர், பிரான்சியர், ஒல்லாந்தரிடையே ஏற்படுத்தப்பட்ட பெரில் ஒப்பந்தப்படி, கோட்டை ஆங்கிலேயருக்குச் சொந்தமானது. அவர்கள் அதனை மீண்டும் ஒல்லாந்தரிடம் கையளித்தனர்.
1785 இல் ஆள்பதி பெல்க்
மரணமடைந்ததால், அப்பதவிக்கு காலியில் நிர்வாகத்துறையைக் கவனித்த விலேம் யாக்கோப் என்பவர் நியமிக்கப்பட்டார்.
டப்பு போன்ற பொருட்களைப் பெறுவதற்கும் துறைமுகங்களில் சிரவேசிப்பதற்கும் தடை விதித்த அவர் மன்னனோடு போரில் ஈடுபடவும் ஆயத்தமானார்.
கோட்டைக்கு வந்த
அங்கிருந்த ஆங்கிலப் படையினர்
படைகள் வெற்றி 6 நோய்வாய்ப்பட்ட படை
அத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்
எஞ்சியிருந்தவர்க! யினர் சகல செய்திகளை
தனர். எனினும் ஆங்கிலேயர்
டளைத் தளபதிகள் யும் 'மெடிஜே' எனும் யுத்த கட்டளைத் தளபதிக் குத் தெரிவித்தனர். இதனால், அச்சமடைந்த அவர் தமது நம்பிக்கைக் குரிய படை வீரர்களுடன்
அங்குள்ள கோட்டையைக் கைவிட்
ஹம்ப்ரி, ரிச்சலி மற் அங்கிருந்து தப்பி ஓடினார்.
டுப் பின்வாங்கிச் சென்றனர்.
வைத்தியர் ஒருவர் இதற்கிடையில் கண்டி
இதனால், ஆங்கிலப் படைகளை
இறுதியில் ஒல்லாந் இராச்சியத்தின் இரண்டாம்
கண்டி இராச் சியத்திற்கு
அங்கிருந்து சென்று பிரதானி தம்பதெனிய மீது
சொந்தமான பிரதேசங் களில்
யுத்தத்தில் தோல் தாக்குதலை நடத்தினான்.
இருந்து விரட்டுவதில் கண்டிப்
டேவி துரதிர்ஷ்டம்

,03, புதன்கிழமை
ட்வர்ட் ஹியுஸ் எனும் அட்மிரலின்கீழ் ஆங்கிலக் கடற்படையொன்றும் சேர்.ஹெக்டர் மொகன்ரோ
முக்கிய இராணுவ அணியொன்றும் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
டைகள் ரமலைக் படத்தி...
அதனை இலகுவாகக் கைப்பற்றிக்கொண்டனர்.
கள் ஆங்கிலப் படைகள்மீது தாக்குதல் நடத்தி காட்டையைக் கைப்பற்றியிருந்தனர். அத்துடன் ப் படையினர் பிடித்தனர்.)
மனக்குப் மல்
ல், இப்படி
கோது?
பிரான்சியர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றி |
இருக்கவும் மாட்டார்கள்...
இதற்கிடையில் கல்லு
ஐயோ கடவுளே! நான் என்ன செய்வேன்? பெரும் மழையல்லவா பெய்கிறது. இது
குறைவதுபோல் தெரியவில்லையே..
மன்னர் ஆங்கிலேயருடன் கொண்டுள்ள
நட்புறவு அளவுக்கதிகமாக உள்ளது.
பாடகர் 4
பற்றன. அங்கு ளே, ஆங்கில கட் சான டேவி,
இங்கில அதிகாரிகள்
வைக்கப்பட்டார். இதனால்,
பட்டு இங்கிலாந்திற்கு அனுப்பி சொல்லொன்னா துயரங்களுக்கு
வைக்கப்பட்டார். அதனை அவர் முகம் கொடுக்க நேர்ந்தது.
நம்பிய அந்நாட்டு மக்கள் சபை டேவியை குற்றவாளியாகவே நடத்தியது. அத்துடன், போரில் வெற்றி பெற்ற கண்டி மன்னரின் படைகள் ஆங்கிலேயரை முழு
இலங்கையிலிருந்தும் துரத்தும் ஆள்பதி நோத் மற்றும்
நோக்குடன் கரையோரப் பிரதே மெக்டோவல் போன்றோரின்
சங்களை நோக்கி முன்னேறின. தவறுகளுக்கெல்லாம் அவர் பலிக்க
இதனால், கரையோரப் பிரதேசங் டாவானார். அதுமத்திரமல்ல,
களில் இருந்த பலர் கண்டி மன்ன போதாக்குறைக்கு அவர் யுத்தக்
ரின் படையில் இணைந்து குற்றவாளி என குற்றம் சாட்டப்
கொண்டனர்.
ற்றும் ஒல்லாந்த
மாத்திரமே. த வைத்தியரும் வவிட்டார்.. மவியடைந்த பசமாக சிறை

Page 22
22
2013, ஏப்ரல், 03,
பெரரசன் மகா அலெக்சாண்டர் ஒருமுறை இந்தியாவை ஆக்கிரமித்திருந்தார். அ. அவாரது படைவீரர்கள் 'ஆர்மடில்லோ' ArPadile) என்ற பாலூட்டி விலங்கைக் ெ உட்கொண்டிருந்தனர். தொழுதோயின் நோய்க்கிருமியான மைக்கோ பெக்ற்றீரியம் dvctrticFIபா1 enrite' ) எனும் பக்ற்றீரியா மனித உடலினுள் பிரவேசிப்பதற்கு 2 காரணமாக அமைந்திருந்தது. அன்றுமுதல் ஆசியாவை மட்டுமன்றி, முழு உலக மக்க தொழுநோய் தாக்கத் தொடங்கியது. மிகப்பயங்கரமான நோயாகக் கருதப்பட்ட இ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமுகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். எ சிகிச்சைகளுமின்றி, அன்பர்கள் அநாதரவான நிலையில் மரணத்தைத் தழுவினர்.
1940 ஆம் ஆண்டு முதல் தொழுநோய்க்கு சிகிச்சை முறைகள் இருந்துள்ளதுடன், 1983 முதல் தொழுநோயை முற்றாகக் குணமாக் கக்கூடிய மருந்துகள் பாவனைக்கு வந்தன, இதன்படி, தொழுநோய் என்பது உரிய சிகிச்சைகளைப் பெற்று விழிப்புணர்வுடன் செயற்படுவதனூடாக முற்றாகக் குணப் படுத்தக்கூடிய நோய் என்பதுடன், தற்போது இந்நோய் அச்சமூட்டக்கூடிய நோய் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நோயாளிகள் சிகிச்சைகளைப்
தொழுநோய் தொற்ற சேர்ந்த போசிபெ சேர்ந்தது. இக்க நோயாளி தெ சிகிச்சைகலை நோயினை ! கொள்ள முய
தொற்றும் மல்ட்டிபெசில தழும்புகளின்
பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேளை, சமூகத்துடனும் குடும்பத்துடனும் இணைந்தும் வாழமுடியும்.
இந்நோய்க்கிருமிகள் உடலுக்குள் சென்றவுடன் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நோய்த் தாக் | கத்திற்கும் தொழுநோயின் அறிகுறிகள் வெளிப் படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடங் கள் வரை ஆகலாம். இதனை 'அடைவுக்காலம்'
சருமத்தில் தோன்றும் தழும்புகள்
நான்காம் பாகம்
அதிகமாயின், அது தொற்று நோய்த் தொற்றுக்கொண்ட மாதங்கள் சிகிச்சையினைப் நோயை முற்றாகக் குணப்பு சிகிச்சை பெறாத, தொற்றாத தன்மை நோயைப் பெறக்க
சிகிச்சை பெற தொழுநோய் பாதிப்புக்கு கும் நோயாளிகளுக்கு உடல் றும், நரம்புத் தொகுதியை 8 கள் வளைந்து, பாதங்களில்
விடும். இதனால், பாதங்கள் என்பர். நோய் ஆரம்ப நிலையில் உடல் பாகங்களில் சீழ்
மடைந்துவிடும். இவ்வாறான வடிதல், தேமல், கொப்புளங்கள் என்பன காணப்படும்.
குணப்படுத்த முடியுமாயினு உணர்ச்சியின்மை, சுருக்கம், மடிப்பு தசை தொங்குதல்
களையும் விகாரமான நிலை போன்றனவும் மிகுந்து காணப்படும், தொற்றும் தன்மை
எனினும், நோயின் ஆரம்பம் கொண்ட தொழுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறா.
டாக, விகாரநிலையை முழுசு தவரின் இருமலினூடாக, வெளியேறும் பக்ற்றீரியாக்களினால்
அத்துடன், உடற்பயிற்சியிலு தொழுநோய் பரவக்கூடும். தொழுநோயை ஏற்படுத்தும்
சிகிச்சையினூடாகவும் சரிப்படு பக்ற்றீரியா உடலினுள் உட்புகுவதனுடாக மட்டும் தொழு
எனினும், முன்னர் கூறிய நே நோய் ஏற்படமாட்டாது. மனிதர்களில் 90 சதவீதமானவர்
தென்பட்டவுடன் அரச வை களுக்கு நோயுடன் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்
சென்று சிகிச்சைகளைப் பெற உள்ளது. அதன்படி, பக்ற்றீரியா உடலுக்குள் சென்ற 10
தொழுநோயினை சரியாக உ சதவீதமானவர்களுக்கே தொழுநோய் ஏற்படுவதற்கான
கொள்ள மேற்கூறப்பட்ட ே சாத்தியம் உள்ளது.'
இருப்பதுடன், இரத்த மாதிரி தொழு நோயாளர்கள் இரு பிரிவினர்
மேற்கொள்ளப்படும்.
தொற்றாத வகையைச் சேர்ந்த தொழுநோய்-போசிபெசிலரி
இலங்கையில் தொழு (Paucibacillery-PB)
16 ஆம் நூற்றாண்டிலும் ஓ சருமத்தில் ஐந்திற்கும் குறைவான தழும்புகளைக்கொண்ட நோயாளிகள் இருந்தமைக்கா

புதன்கிழமை
விஜய்
வவேளைகளில் கான்று 5 லெப்ரே இந்த சம்பவமே களையும் இந்த
ந்து
ந்தவித
உள்ளன. 1700 ஆம் ஆண்டில்
போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு
வருகை தந்தபோதும் தொழு நோயாளிகள் இருந்துள்ளனர்.
1701 இல் தொழுநோயாளி களை சமூகத்தில் இருந்து
ஒதுக்கி வைக்கத் தேவையான சட்டத்திட்டங்களும் வகுக் கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் தொழுநோயாளியான ஒல்லாந்து இளவரசர் ஒருவர் தனது உதவி
யாளருடன் கப்பலில் இலங்கைக்கு வந்தார். அந்த
இளவரசரை தங்க வைப்பதற்கு 5 நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் 11708 இல் ஹெந்தலை தொழு
நோய் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. 1901 இல் அன்றைய பிரித்தானிய
ஆட்சியாளர்கள் இலங்கை யில் தொழுநோய்
றாத வகையினைச் பசிலரி வகையினைச் கிருமியினால் பாதிக்கப்பட்ட காடர்ச்சியாக 6 மாதங்கள்
ள மேற்கொள்வதனூடாக, முற்றாகக் குணப்படுத்திக்
டியும்.
ம் வகை தொழுநோய் மரி (Mibacillery-MP) எண்ணிக்கை ஐந்திற்கும்
பதப்rt
கட்டுப்பாட்டுக்குத் தேவையான சட்டதிட்டங்களை வகுத்தனர்.1940 இல் 'டெப்சோன்' என்ற நோய் எதிர்ப்பு மருந்து அறிமுகம் செய்து
வைக்கப்பட்டது.
1954 முதல் 2001 வரை தொழு 'நோய் கட்டுப்பாட்டு இயக்கம் இலங்கை முழுவதும் செயலாற்றி
யது. 2001 இன் பின்னர் மாவட்ட சுகா உதார சேவையினூடாகவே தொழுநோய்
கட்டுப்பாட்டு இயக்கம் செயலாற்றி வரு கின்றது. தற்போது தொழுநோய்த் தடுப்
"புக்கு பயன்படுத்தப்படும் பல்தரப்பட்ட ம் தன்மை கொண்டது. இவ்வாறு
சிகிச்சை முறை 1983 இல் அறிமுகம் செய்து வைக்கப் நோயாளி தொடர்ச்சியாக 12
பட்டது. இதனூடாக, இலங்கையில் தொழுநோயைக் பெற்றுக்கொள்வதனூடாக,
கட்டுப்படுத்துவதற்கான செயன்முறைகள் வெற்றிகர படுத்த முடியும். எனினும், உரிய
மாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. த தொழு நோயாளர்கள் தொற்றும் கூடிய அபாய நிலை ஏற்படும்.
உட்கொள்ளப்படும் மருந்துகளினால் தாமதிக்காதீர்கள்!'
'பக்கவி4ைYாவுகள் ஏற்படுமா? உள்ளாகி சிகிச்சை பெற தாமதமா
சிகிச்சை பெறும்போது கண், சிறுநீர் என்பன மஞ்சள் இல் விகாரமான தன்மைகள் தோன்
நிறமானதாக மாறும். காய்ச்சலும் ஏற்படலாம். இவ்வாறு இந்த நோய் தாக்குவதனால் விரல்
ஏற்பட்டால் 'ஹெய்டைட்டஸ்' நோய் என்று விளங் உள்ள நரம்புகள் செயலிழந்து
கிக்கொள்ள முடியும். தொழுநோய்க்குப் பெறப்படும் * உணர்ச்சியற்று அடிக்கடி காய
மருந்துகள் கல்லீரலைப் பாதிப்பதனால் இந்த நிலைமை -நோயாளிகளின் நோயைக்
ஏற்படும். ஆனால், இது அனைவருக்கும் ஏற்படும் ம், இவ்வாறான பக்கவிளைவு
என்று கூற முடியாது. இவ்வாறான அறிகுறிகள் தென் மைகளையும் மாற்ற முடியாது.
பட்டால் உடனடியாக சிகிச்சையை நிறுத்திவிட்டு திலையில் சிகிச்சை பெறுவதனூ
மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதே மையாகத் தடுத்துவிட முடியும்.
சிறந்தது. ஊடாகவும், சத்திர
த்திக்கொள்ள முடியும். பாய் அறிகுறிகள்
த்தியசாலைக்குச் றுவது உகந்ததாகும். உறுதிப்படுத்திக்
நாய் அறிகுறிகள் ப் பரிசோதனைகளும்
நோய் வரலாறு இலங்கையில் தொழு சன சான்றுகள்

Page 23
விஜli
2013, ஏப்ரல்
உ |
- 3 சாரணர் உலகம் குதிரை முகம் தயாரிப்போம்.
சாரணர்கள் கைப்பணி கள்மூலம் தமது திறமை களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளன. அந்தவகையில், வெற்றுப் ப்ளாஸ்டிக் போத்தல் ஒன்றின்மூலம் குதிரை முகம் ஒன்றைத் தயாரிப்பது எப்படி.? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: தும்புத்தடி ப்ளாஸ்டிக் வெற்றுப்போத்தல் நீளமான கயிறு துணித் துண்டொன்று காதுகளை அமைக்க 2 மட்டைத் துண்டுகள் செய்யும் முறை: போத்தலின் வாய்ப் பகுதியில் தும்புத்தடியை செருகவும், பின்னர் படத்தில் காட்டப்பட்டுள் ளவாறு, போத்தலின் மறு பகுதியை குதிரை
முகத்தோற்றத்திற்கு
சாரணர்களுக்கு களில் வெளியிடங் அமைக்கச் செல்கை இடங்களில் உயரங் வேண்டிய தேவை அந்தவகையில், உ பாங்கான பகுதிகள் செய்தல், மரத்தில் பறிப்பதற்கு கொக் தயாரித்தல், உயர்ந் வர்ணம் பூசுவதற்கு ருந்து தப்புவதற்கு வேண்டிய தூரம் ம ஆகியவற்றை தீர்ம செய்ய வேண்டிய நி ஏற்படலாம், இதற்கு களின்போது, நீங்கள் நுணுக்கங்கள் உங்க கைகொடுக்கலாம். கைய தேவைகளை களுக்குள் அறிந்து புதுவகைக் கருவியெ உங்களுக்குத் தெரி "டிஜிட்டல் உயரமா அழைக்கின்றனர்.
டிரீட்
வளைத்து எடுத்து அதன் வாய்ப் பகுதியை குறிக்கும் விதமாக கயிற்றினை குறுக்கிட்டுக் கட்டிக் கொள்ளவும், அதன் மூக்குப்பகுதி யில் போத்தல் மூடியை ஒட்டிக் கொள்ளவும் தொடர்ந்து மட்டை யினால் கண்பகுதியொன்றை அமைத்து ஒட்டுவதுடன், மற்றொரு மட்டைத் துண்டை காது வடிவில் வெட்டி ஒட்டிவிட வும், இப்போது குதிரை முகம் தயார்.
7 14பரம் பத்து மீற்றர் தொ மீற்றர் தொலைவில் மேட்டுப்பகுதிகள், டப்பகுதிகள் ஆகிய ரத்தை இந்த கருவி இலகுவாக அளக்க குறித்த கருவியை கின்ற இடத்தை ரே
கோடரியைக் கையாள்வ
சாரண வழிமுறைக
கம்
சாரணர்களில் சகல
சரிவரப் பின்பற்றுவதன் மூலம் மட்டங்களைச் சேர்ந்தவர் கோடரியை முறையாகக் களும் தமது சாரணர் கோட
கையாள முடியும். ரியைக் கையாளும்
மரக்குற்றிவைபப் பினத்தல்: முறையை சரிவர அறிந்
முறிந்து விழுந்த மரத்தினை திருத்தல் வேண்டும்.
வெட்டி கோடரியினால் மரக்குற்
ஒதுக்குகை றியைப் பிளக்கும் விதம்,
யில், கால் கோடரியை சுமந்து
கள் இரண் கொண்டு நடக்கும் விதம்,
டையும் கோடரியை இன்னுமொரு
பாதுகாப்பாக சாரணரிடம் ஒப்படைக்கும் இருபுறமாக விதம், கோடரியைப்
அகற்றிய பாதுகாப்பாக ஆயுத
வாறு நிற்றல் நல்லது இராக்கையில் வைக்கும்
கோடரியை பிரயோகித்தல் விதம், கோடரியை தீட்டு
கோடரியின் வெட்டும் தல் ஆகிய விடயங்களை
முனைப்பகுதியை சரியான சாரணர்கள் நிச்சயமாக
திசையில் செலுத்துதல் வேண் அறிந்திருத்தல் வேண்டும்.
டும். 'V' வடிவில் கீழே வழங்கப்பட்டுள்ள
வெட்டுகையில், அதன் விளக்கக் குறிப்புக்களை
வாய்ப்பகுதி சற்று அகலமாகும்
விதமாக வெட்டுதல் வேண்டும். கோடரியின் ஒவ்வொரு வெட்டு வீச்சும் சரியான இடத்தைக் குறிவைத்து வெட்டுவதாக இருக்க வேண்டும். குறிப்பாக, கோடரியின் வெட்டும் முனைப் பகுதியை சாய்வான திசையில்
வைத்து ஓங்கி லெ

1, 03, புதன்கிழமை
தை அளக்கப் பயன்படும் கருவி...
ந சில சந்தர்ப்பங் களில் முகாம் யில், குறிப்பிட்ட பகளை அளக்க எழுவதுண்டு. யர்ந்த மலைப் நக்கு விஜயம் கனியொன்றைப் கியொன்றைத் த சுவற்றில் ), எதிரியிடமி நிலையெடுக்க ற்றும் உயரம் ானிக்க அளவீடு
லை உங்களுக்கு த சாரண பயிற்சி ள் கற்ற பல களுக்குக்
ஆனால், இத்த 1 ஒருசில நொடி கொள்ளக்கூடிய பான்று இருப்பது யுமா? இதனை
னி' என்று
2)
ஒரு நேரமே தேவைப்படும்.'
உங்களுடைய சாரணர் முகா மின் பயன்மிகு கூடாரங்கள், காவல் அரண்கள் ஆகியவற்றை அமைக்கையில், இந்தக் கருவி யைப் பயன்படுத்துவது மிகவும் உபயோகமானதாகும். மேலும், மலை ஏறும்போது, அதற்குத் தேவையான கயிற்றின் அளவைத் தீர்மானித்துக்கொள்ளவும் இக்கருவியின் உயர அளவீடு மிகவும் பயன்தரும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இக்கால சாரணர்கள் நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்வ தால். நமது இலக்குகளை இலகு வாக அடைவதற்கு சாரணர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியது இன்றி யமையாததாகும். ஆகையால், சாரண முகாம்களுக்கு செல்கின்ற போது, இவ்வகையான கருவி களைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.
தும்போது, அப்பகுதியின் உயரத்தை அறிந்துகொள்ள முடியும்.
அதன்படி, அக்கருவியிலுள்ள டிஜிட்டல் திரையில் உயர அளவீடு கள் தென்படும். இதற்கு குறுகிய
டல் நா
டக்கம் நூறு 4) உள்ள மலை) உயர்ந்த கட்ட பவற்றின் உய
யைக்கொண்டு 5 முடியும்,
தேவைப்படு நாக்கிச் செலுத்
தில் ள்
இலகுவாக வெட்ட முடியும்.
கோடரியைக் கொண்டு செல்லல்!
கோடரியை கையில் சுமந்து செல்வதிலும் ஒரு வழிமுறை உள்ளது. அதாவது, கோடரியின் வெட்டும் முனை பின்புறம்
அபுபகார பார்த்தவாறு இருக்குமாறும், கோடரியின் கைப்பிடி கீழ் நோக்கி இருக்குமாறும் வைத்துக் கொண்டே அதனை கொண்டு செல்லல் வேண்டும்.
கோடரியை ஒப்படைத்தல்:
கோடரியை இன்னுமொரு சாரணரிடம் ஒப்படைக்கும் போது, கோடரியின் வெட்டும் முனை அவரை தோக்காதிருக் குமாறு வைத் துக்கொண்டே ஒப்படைக்க வேண்டும்.
வெட்டும் முனைக்கு கவசமிடுங்கள்:
கோடரியின் வெட்டுமுனை
யைப் பாதுகாப்பதற்காக அதனை உறையொன்றினுள் இடுவதற்கு வசதியாக தோலினாலோ அல்லது கென்வசினாலோ அமைக்கப்பட்ட உறையொன்றை அமைத்துக்கொள்
ளுங்கள்.
கோடரியைத் தீட்டுதல்! கோடரியைப் படத்தில் உள்ளவாறு வெட்டும்
முனையை மேல்பார்த்தவாறு வைத்துக்கொண்டு, தீட்டும் அரிவாளால் அதன் வெட்டும் முனையை சமகாலத்தில் இரண்டு முனைகளிலும் தீட்டிக் கொள்ளுங்கள்.
வட்டுவதால்

Page 24
2013, ஏப்ரல், 03,
இராமாயணம்
விரர்களே இக்கடமை நாம் கடந்து சென்றால் சீதை இருக்குமிடத்தை நாம் கண்டுபிடிக்கமுடியும், உங்களால் எவ்வளவு தூரத்தைக் கடக்கமுறயும் என்று ஒவ்வொருவராகச் சொல்லுங்கள், கான்,
எங்கே நீர் கூறும்...!
திரத்தொடர்
அரங்கம் : 171) 'கதை: கே.விஜயன் சித்திரம்: சோமிதிபன்
கோயராதுா! நான் விருத்தாப்பியதாக அடைந்திருக்கிறேன். ஒரு காலத்தில் பெரும்பலம் கொடைக்காத தேந்தேன்.
இப்போது வயதாகிவிட்டது. எண்றாலும், 90 யோசனை
அடக்க என்னால் முடியும்
அரசகுமாரா சந்தேகப்படத்தே வாலியின் மகள் போலவே நீயும்
படைத்தவனை சகுமாரனான தி
செய்யக்
ஓ, அப்படியா? மகிழ்ச்சிப்
என்னால் நoo தோகைமணம்.
கடக்கமுடியும்
உலகிலேயே
குள்ளமான 8
3 அடி உயரமான இவர், மேசை மீது ஏறிநின்ற
அவர் ஓர் ஐந்து வயதுடன் முடங்கிவிட்டது. தனது இந்த ஆசிரியர்,
சிறிய உடம்பைப் பார்த்து சேர்க்கஸ்காரர்கள் வயது 22,
தன்னைக் கடத்திக்கொண்டு போய்விடு ஆனால்,
வார்களோ என்ற பயத்தில் சிறு வயது முதலே அவரது உய
வீட்டுக்குள் ரமோ 3 அடிகள்
ஒளிவுமறைவு மாத்திரமே. பார்க்
வாழ்க்கையை கும் பார்வைக்கு
இவர் வாழ்ந்து ஏழு வயது சிறுவ
வந்துள்ளார். இந்த னின் தோற்றத்தி
காலத்தில் தமக்கு லேயே இவர்
ஏற்பட்ட சோகமான இருப்பார்.
அனுபவங்களே ஆனால், 22 வயது
தன்னை இந்த நிரம்பியவர் என்
நிலைக்கு உயர்த் றால் எவருமே
தியுள்ளதாக அசாத் நம்பமாட்டார்கள்.
சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின்
தான் ஓர் ஆசிரியராக வரவேண்டும் என்ற ஹரியானா
இலட்சியத்தோடு, தடைகளை எதிர்த்து எதிர் மாநிலத்தைச்
நீச்சல் போட்டதன் பெறுபேறாகவே, இன்று சேர்ந்த இவரது
ஒரு கணினித்துறை ஆசிரியராகக் அவர் மிளிர் பெயர், அசாத் சிங்,
கின்றார், ஹரியானா மகளிர் கல்லூரியொன்றில் இவரது வளர்ச்சி,
ஆசிரியராகக் கடமையாற்றும் இவர் ஹோர்மோன்
கற்பிக்கும்போது, ஆசிரியர்களுக்கான மேசை குறைபாட்டின்
யின்மீது ஏறி நின்றவாறே பாடங்களைக் கற்பிப்
காரணத்தினால் பார். உலகிலேயே குள்ளமான ஆசிரியர் இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நி
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunupi

புதன்கிழமை
விஜய்
கவாஸ்கன்.. நீர் கூறும்
இளையராஜா நான் பத்து யோசனைகள் கடந்து,
செவேணி
இளையராஜா நான் இருபது யோசனைகளைக் கடப்பேணி,
அதைப்பற்றிச்
வைமில்லை, நீ சு. உன் தந்தை அளவற்ற சக்தி பி. ஆனால், 2. அக்காரியத்தை மேகூடாது!
ஆளப்பிறந்தவன் நீ. கட்டளையிடவேண்டியவன் நீ. உன் கட்டளையை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு வீரர்களுக்குரியது. அனைவரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்மூலம் சாதிக்கலாம்,
யாரைத் தேர்ந்தெடுக்கலாம்?
மிகவும்
ஆசிரியர் 2
பதான் கற்பிக்கின்றார்!
இவராகத்தான் இருக்க முடியும்,
இந்திய ரூபாயில் இவர் ரூ 10 ஆயிரம் சம்பளமாகப் பெறுகின்றார். குள்ளமான தோற்றத்தைக் கொண்டிருந்த
தினமும் வருகின்ற இவர், தன்னுடனேயே தனது சகோதரன் அசாத்தையும் அழைத்து வந்துவிடுவது வழமையாக இருந்து வருகின்றது.
தனது மகனைப்பற்றிக் கூறுகின்ற அசாத்தின்
தாயார், "எனது மகன் போதிலும், அதையிட்டு தாம் கவலைப்பட
எப்படியோ மகிழ்ச்சியை வில்லை என்றும் வாழ்க்கையில் தான் நினைத்த
அடைந்துவிட்டான் என்பதில் எனக்கு இலக்கை அடைந்துவிட்ட திருப்தி தன்னுள்
முழுத் திருப்தி, இதுவொன்றே எனக்குப் இருப்பதாகவும் அசாத் பெருமையுடன் கூறு
போதுமானதாகும்" என்று பூரிப்புடன் கின்றார்.
கூறுகின்றார், மாணவியர் மத்தியிலும் அசாத்தின் 15 வயதான இளைய சகோதரி
அசாத்திற்கு நல்ல மதிப்பும் சுமானும் அசாத் ஆசிரியராக கடமையாற்றும்
வரவேற்பும் உள்ளதாகவும் பாடசாலை அமைந்திருக்கும் இடத்திற்கு சற்று
கூறப்படுகின்றது. உயரத்தில் குள்ளம் தொலைவிலுள்ள பாடசாலையிலேயே கல்வி
என்றபோதிலும் அந்தஸ்தில் இன்று கற்கின்றார். பாடசாலைக்கு ஸ்கூட்டரிலேயே
அவர் உயரத்திற்குப் போய்விட்டார். றுவனத்தினால் 2011, ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
tiya Cross Road, Colombo - 02, on Wednesday April 03, 2013.