கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.04.10

Page 1
Vijey 3கக (
10.04.2013 - மலர் 10, இதழ் 06
006 1 சித்திரைப்
புத்தாண்டு
வாழ்த்துக்க
சுகமானவாழ்விற்கானஹிமுறைக
மாணவர்களுக்கான 9

(றருகனை .
மல்..
ஊடக பாடநெறி
விலை ரூபா 15/-
ISSN 1391-9504
பறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, ஏப்ரல், 10, பு
நல்லநாச்சானின் திருமண செய்தி வன்னியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இவ்வாறிருக்கையில், கண்டி நாட்டில் கண்டி அரசனுக்கும்
ஆங்கிலேயருக்கும் இடையே கடும் போர் வெடித்தது. கண்டியரசன் ஆங்கிலேயரை எதிர்த்துக் கடும்போர் புரிந்தான். அவனது எதிர்ப்பைக் கண்டு
ஆங்கிலேயர் தந்திரமாகப்
பண்டாரவன்னியன் தடுத்து
கொண்டு நிறமூட் வருவதையும் கூறினான். அவன்
களையும் பிடுங்கி வாள்வீச்சுக்கு முன்னால் யாரும்
லாம். யாழ்ப்பால எதிர்நின்று போர்த்தொடுக்க
லும் பார்க்க வள முடியாது உள்ளது என்றும்
வன்னிப் பிரதேச அஞ்சாநெஞ்சும், போர்
காணப்படும் பார் களையும் நாம் ெ என்று தனது ஆதி
“தேசாதிட எடுத்துக்
இதனால் ஆள்பதி வெட்கம் கறுப்பன் புகழை இ
கில்
ஒலி மும்
08
சs)
அ)
எம
திற்
கட் லை
கெ
Pா
அரியாலையூர்
பின்வாங்கினர். ஆங்கிலேய நிர்வாகத்திற்கு இலங்கைத் தீவில் மிகவும் எதிர்ப்பைக் காட்டுவதில் கண்டி மன்ன
னும், பண்டாரவன்னியனும் மிகவும் தீவிரமாக இருந்தனர்.
வெறியும் கொண்ட அவன் சுழன்று வரும் சூறாவளியைப் போல போர்க்களத்தில் செயற்படுகிறான் என்றும் கூறினான். அவனை எதிர்கொள்வது கடினமென்றும்
பா. சன்கே
"கே "மேன்மைக்குரிய வன்னியர்கள் கப் கிறார்கள். வேறு < வன்னியனோடு ! செலுத்துவதில்ை செலுத்தும் ஏனை
ஆங்கில நிர்வாகத்திற் பண்டாரவன்னியனின் எதிர்
இவர்களின் எதிர்ப்பினால்
மேலும் தந்திர நிலைகுலைந்துபோன ஆங்கில
சாலியான ஆட்சியின் கொழும்பு நிர்வாக
அவன் தேசாதிபதி நோத் கொதிப்ப
பனங்காமம் டைந்தான். இலங்கைத் தீவின்
என்னும் ஏனைய மாவட்டத் தளபதி
இராசதானியை களைக் கொழும்பிற்கு
விடுத்து அழைத்து அவர்களோடு
முல்லைத் மந்திராலோசனை நடத்தினான்.
தீவின் யாழ்ப்பாண மாவட்டத்திலும்,
நடுப்பகுதியில் கண்டி மாவட்டத்திலும்
தனது அரண் ஏற்படும் பின்னடைவுகளை
மனையை யும், அதற்கான காரணம்
அமைத்திருக்கிறான். என்ன என்பதையும் முழுமை
அத்துடன், அவன் யாகக் கேட்டறிந்தான்.
நிற்கவில்லை. எமக்குத் யாழ்ப்பாண மாவட்டத்திற்
தகவல்கள் தரும் மற்றைய
வன்னியரசர்கள் | குப் பொறுப்பாக இருந்த
வன்னியரசர்களைச் சிறைப்பிடித்
பண்டாரவன்னிய கெப்டன் வொன்றிபேக்
துத் தண்டிக்கிறான். அந்தப்
தெரிந்துகொண்ட பண்டாரவன்னியனால்
பண்டாரவன்னியனை மட்டும்
அவர்களையும் : முல்லைத்தீவுப் பிரதேசத்தில்
ஒழித்துவிட்டால் வன்னிப்
எமக்குக் கப்பம் 4 தமக்கேற்பட்ட தோல்வியை
பிரதேசம் முழுவதையும் எமது
செய்து விடுகிறார் எடுத்துரைத்தான், முல்லைத்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
கூறினான். அப்ெ தீவுக் கோட்டை முற்றாக
வந்து விடலாம். எமக்குத்
தேசாதிபதி நோத் அழிக்கப்பட்டமையும், வன்னி |
தேவையான யானைகளைப்
தெரிவிப்பதற்காக மண்ணில் நாம் எதையும்
பிடித்து தந்தங்களையும், அங்கு
ஒருவன் அங்கு 6 செய்ய முடியாதவாறு
வாழும் குடியானவர்களைக்

தன்கிழமை
விஜய் Bookvin
இணைந்து வழங்கும் கேள்வி-பதில்
3 பேர்
நீங்களும் இப்பகுதியில் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். இந்தவாரம் தலா ரூபா 500 பெறுமதியான நூல்களை பரிசாகப் பெறும் கேள்விகள்.
டும் சாயவேர் எடுத்துவிட எப் பிரதேசத்தி ம் மிக்கது ம். அங்கு
ய காட்டு மரங் பற்றுவிடலாம்" தங்கத்தை நோத் -தியிடம்
கூறினான். கோபமடைந்த நோத், "சி! மாயில்லை.
ஒருவனின் வகு தெரிவிக் Tறீர்? அவனை எறும் செய்ய டியாது என்றும் றுகின்றீர்? ந்த வன்னியன் மது நிர்வாகத் குக் கப்பம் டுவதில் பயா?" என -ப்டன் பேக்கைப் ர்த்துக் ாபத்துடன் ட்டான். பவரே, ஒருசில பம் செலுத்து சிலர் பண்டார
சேர்ந்து கப்பம் ல. கப்பம் ரய
கு
ஆ விக்கல் ஏன் ஏற்படுகின்றது?
ச.நஸ்மா, சங்கம், சீனக்குடா | சாதாரணமாக, நாம் சுவாசிக்கும்போது, நெஞ்சறைக்கு கீழேயுள்ள | பிரிமென்றகடு பகுதியானது, சுருங்கி, விரிந்து சுவாசித்தலை இலகுபடுத்துகிறது.
விக்கல் திருந்த நிலையில் குரல்வளை ஆனால், வேகமாக உணவு உண்ணும்போது,
ஓடிய நிலையில் அதிகமாக உணவு
சரவணை உண்ணும்போது
அல்லது உணர்ச்சிவசப்படும் போது
Fநிரையீரல் இந்த செயற்பாட்டில் சீரிண்மை ஏற்படுகிறது. இதனால், உட்சுவாசமும் சீரின்றி வேகமாக நடைபெறுகிறது. அவ்வாறான செயற்பாட்டின்போது, வேகமாக உள்ளெடுக்கப்படும் வளி (காற்று) எமது குரல் வளையை மோதுவதாலேயே விக்கல் 'ஒலி' ஏற்படுகிறது. பொதுவாக ஒரு சில நொடிகளோ, நிமிடங்களோ இந்த விக்கல் நீடிப்பது வழக்கம். ஆனாலும், நாட்கணக்கில் இது நீடிக்குமாயின், அது வேறு உளவியல் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படுகின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.
**** -* அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை | பிரான்ஸ் தேசம் அமெரிக்காவுக்கு அன்பளிப்புச் |செய்தது ஏன்?
எம்.ஏ.எஸ்.நஸ்லீனா, ரேஸ்கோஸ், பதுளை. 1776 ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. 1886 1 ஆம் ஆண்டு, தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய |அமெரிக்காவிற்கு சுதந்திரத்தின் பரிசாக பிரான்ஸ் அளித்த சிலையே |
இன்று அமெரிக்க சுதந்திர சிலை' (Statue of Liberty) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா- பிரான்ஸ்
நாடுகளுக்கிடையிலான நல்லுறவின் சான்றாகவும் அதைக் கட்டியெழுப்பும் நோக்கமும் இதனுள் அடங்குகிறது. பிரான்ஸில் சுதந்திரதேவி சிலை பகுதி பகுதிகளாக நிர்மாணிக்கப்பட்டு, கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்து வரப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது. சிலையின் மூல வடிவம், "சுதந்திரத்தின் தேவதை" என பண்டைய ரோமானியர்களால் வணங்கப்பட்ட
பெண் தேவதையின் (உருவத்திலிருந்து கொண்டுவரப்பட்டது, பீடத்துடன் சேர்த்து 93 |மீற்றர் உயரமும் பீடம் இல்லாமல் 46 மீற்றர் உயரமும் கொண்ட
இச்சிலை, இன்றுவரை அமெரிக்காவின் அடையாளமாகவே இருக்கிறது. கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
பற்றி பன் டால்
அவன் அடக்கி கட்டாதவாறு
ன் எனக் பொழுது
திற்கு தகவல் க தூதுவன் வந்தான்.
(தொடரும்)
அறிவுத் தேடல்,
'விஜய்' த.பெ.இல: 2037, கொழும்பு.

Page 3
விஜய்
2013, ஏப்ரல்
அமெரிக்காவின்
'வாதா நிறத்தில் ஒளி அரிசோனா பிராந்தியத்
ஊடுருவும் இந்த மர்மப் தின் பாலைவனப்பகுதி
பொருள் என்ன? யில் ஊதா நிறத்திலான
எங்கிருந்து இவை வந்தன? திரவத்தன்மையுடன்
கூடிய கோள வடிவிலான ஒருவகை பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இனங்காணப்படாத இந்த பாதார்த்தங்கள் அப்பகுதி யில் பெரும் அதிர்ச்சியை யும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின் றன. இதுவரை உலகின் எந்தவொரு பகுதியிலும் கண்டுபிடிக்கப்படாத இந்த பதார்த்தங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்க பான் ஒளி ஊடுருவும்
சுமார் இரண்டு
பிரதேசத்தை புகைப்படம்
கொண்டிருந்தல் வாரங்களுக்கு முன்னர்
எடுத்துக்கொண்டிருக்கை
பாலைவனப் ப ஜெராடின் வார்கஸ்
யிலேயே, எதிர்பாராத விதமாக
பட்ட ஏனைய என்ற பெண்மணியும்
இந்த காட்சியைக் கண்டோம்.
இவை முற்றிலு அவரது கணவரும்
சூரிய ஒளிபட்டு இவை
வையாகவே இ மாலைவேளை
நன்றாக மின்னிக்கொண்டிருந்
ஜெராடின் மேல் இப்பகுதியில் உலாவித்
தன. இதற்கு முன்னர் இவ்வாறு |
துள்ளார்.
இது குறித்து . இப்பகுதிக்கு இவை எவ்வாறு வந்தன என்பது.
களிடம் கேட்ட கேள்விக்குறியாகவே உள்ளது. இ
அவர்களால்கூட என்று சரிவரக் . இருப்பதாகத் ெ கின்றது. செய்தி கருத்தின்படி, இ தன்மை உடை தன்மையுள்ள 8 பந்துகள் போன் பொருள் என்று பிழியும்போது, வெளியேறுவத
வும் தெரிவிக்க திரிந்து கொண்டிருக்கை
நாம் எங்குமே கண்டதில்லை"
படுகின்றது. யிலேயே, இந்த
என்று ஜெராடின் தெரிவித்
டக்ஸன் திரவத்தன்மையான
துள்ளார்.
தாவரவியல் பூ சிறிய பந்து வடிவிலான
இவை ''ஏதோ
பிரச்சார பதார்த்தங்களைக்
ஒருவகையிலான திரவத்தினால்
இயக்குனரான கண்டுள்ளனர்.
நிரம்பியிருந்தன. ஒளி ஊடுரு
டாலின் பூரோ ''நாம் அந்தப்
வும் தன்மையைக்
என்பவரின் கருத்தின்படி, த இது தொடர்பா தாவரவியலாள களிடம் விசாரித்
போது, இவை இந்த வாரம்
இயற்கையாக இடம்பெற்றிருப்பவர்
உருவாகும்
ஒருவகை ஒட்டு ஏ.ஸைனி ஸாரா,
தன்மை கொண் வாழைச்சேனை-04.
பூஞ்சை இனம்!
23
{/21

ல், 10, புதன்கிழமை
03
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 03 தொலைபேசி: 247963, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
வழங்குவதற்காக போடப்படுகின்ற சிறியநிறம்மிக்க-நீர்த்தன்மையுள்ள ஒரு தயாரிப்புப் பொருள் ஆகும் என்று தெரிவிக்கப்படுகின்றது, ஆனால், இந்தப் பாலைவனத்தில் பெரும் தொகையில் இவற்றை இடுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மலவனமொன்றில்
மர்மப் பொருள்
S. அந்த
குதியில் காணப் வற்றிலிருந்து
ம் மாறுபட்ட ருந்தன" என்று லும் தெரிவித்
காக
ஆராய்ச்சியாளர் போது, - இது என்ன கூற முடியாமல் தரிவிக்கப்படு யொளர்களின் இவை நீர்த்
ய- ஒட்டும்
இருக்கலாம் என்று
எவ்வாறாயினும், இவை கண்ணாடிப்
கூறப்பட்டதாக
தொடர்பான ஆராய்ச்சிகள் எற ஒருவகைப்
குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ம் இதனைப்
மற்றும் சிலரின் கருத்தின்படி,
தொடர்ந்துகொண்டே ஒருவித திரவம் .
இவை மரங்களுக்கு நீரை
இருக்கின்றன. DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். பாடநெறியில் இணையும் அனைவருக்கும் @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
பெயர் முகவரியைக் | டான் |@- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று
@- Video CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. ய- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை
செய்யுங்கள். @- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை.
UNION EDUCATIONAL INSTITUTE P.O. BOX 143, KANDY, SRI LANKA. CALL 081-22277111 0773 123523
ங்கா
குறிப்பிட்டு 0773- 123 52
க்கு SMS
ம்ெ
ட
Tக

Page 4
04.
2013, ஏப்ரல், 10, பு
11 1146
(சென்றவாரம்....) ஐஸ் தரைகொண்ட துருவப் பிரதேசங்களைப் பார்த்து முடிந்ததும் தமது தங்குமிடம் நோக்கித் திரும்பினார்கள். தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் அவர்களுக்கு
ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. | இனி... |
அவர்களுக்கு அங்கே அறிமுகமில்லாத ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவன் சுதனையும் பிரியனையும் சிநேகபூர்வ மாகப் பார்த்துச் சிரித்தான்.
இவர்களும் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். அந்த சிறுவன் இவர்களை
"இல்லை. ஆனால் 'க்ரீன் விட சற்று வயது கூடியவனாகத் தெரிந்தான்.
என்ற ஓர் இடம் இருக்கிறது 'இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருப்பான்?
மிகவும் அழகாக இருக்கும் இவன் என்ன மொழியைப் பேசுவான்?' என்று சுதன்
''க்ரீன் ஹவுஸா? அங்கே குழப்பத்துடன் பார்த்தான். அவர்களின் குழப்பத்தை -
எல்லாம் இருக்காம்?" ''பிரிய அந்த சிறுவனே தீர்த்து வைத்தான்,
ஆவலோடு கேட்டான். ''நண்பர்களே! நானும் தமிழ்தான் பேசுவேன்.
"நேரில் சென்று பார்த்தா எனது சொந்த இடம் இந்தியாவின் தமிழ்நாடு. எனது
அதிருக்கட்டும் நீங்கள் நீர்க் பார்த்திருக்கிறீர்களா?''
''நீர்க் குழந்தையா? என் நாய், நீர் யானைன்னு கேள்விப்பட்டிருக்கோம். இ புதுசா.......!'' சுதன் கேட்ட ''எனக்கென்ன தெரியும். மீன் தொட்டியில் வளர்கிற இப்படிச் சொன்னதும் சுத அதிர்ச்சியடைந்துபோய் நி உயிரியல் விதிப்படி மனித வாழுகின்ற சாத்தியமில்லை படித்திருக்கிறார்கள்.
"அஷ்வின்! அதை நீ பா என்று பிரியன் கேட்டான்.
"ஆம் பார்த்தேன்'' என பெயர்
பெருமிதத்துடன் கூறினார் அஷ்வின்"
பன்-பாலா
இவர்களின் உரையாடல் என்று விபரங்
தொடர்ந்தபோது, இராமபு களைக் கூறினான்.
வந்து சிரிப்புடன் பேசினார் "உன்னையும் கடத்தி வந்துவிட்டார்களா?"
''நீங்கள் எல்லோரும் ஒல் பிரியன் கேட்டான்.
சேர்ந்துவிட்டீர்களா?" " பறக்கும் தட்டுப் பார்க்கலாம் வா என்று கூட்டி
"அங்கிள்! நீங்கள் எனக் வந்துவிட்டார்கள்" என்று சோகம் கலந்தக் குரலில்
குழந்தையைக் காட்டினீர்க பதில் கூறினான் அஷ்வின்.
உண்மையான்னு கேட்கிற "எங்கள் நிலையும் அதுதான். என்ன செய்வது....
என்றான் அஷ்வின். மாட்டிக்கொண்டோம். சரி. நீ இங்கே வந்து எத்தனை
"ஆமாம்! நாளைக்கு எங் நாட்களாகின்றன?"
ஆய்வுகூடத்துக்குக் கூட்டி "இரண்டு கிழமைகள் வரை இருக்கலாம். இங்கே
போகிறேன், வந்து பாருங். இருந்து எப்படி தப்பித்துப் போவது என்று தெரிய
என்னென்ன அதிசயமெல் வில்லை. எங்கே பார்த்தாலும் ரொபோக் கூட்டம்.
இருக்கிறது " என்று உற்சா எனக்கு ரொபோவைக் கண்டாலே அலர்ஜி. எப்படா
கூறினார் இராமபுத்திரன். வீடு போவோம் என்று இருக்கிறது...!" என்று
அங்கே அதிசயங்கள் மட் அஷ்வின் கூற சுதன் இடையில் நுழைந்து,
ஆபத்துக்களும் காத்திருக்கி ''அஷ்வின், இங்கே கிரகம் ஒன்று இருக்கிறது நீ
அப்போது அவர்களுக்குத் பார்த்தாயா?" என்று கேட்டான்,
தெரிந்திருக்கவில்லை.
11 திசயக் கிரகமும் (யாவில் சிறுவர்களும்..

தன்கிழமை
விஜய்
ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் 1 அருகே இருந்த மலையினருகே ஒரு துவாரத்தில் சின்னச்
சுண்டெலி ஒன்று வாழ்ந்துவந்தது. அந்தக் காட்டில் பூனையின் நடமாட்டமும் அதிகமாக இருந்ததால், எலி மிகவும் பயத்துடன் இருந்தது. ஒருநாள் ஒரு பூனையின் பிடியிலிருந்து தப்பிய 1 சுண்டெலி, குடிசையில் இருந்த முனிவரைச் சரண் அடைந்தது. முனிவர் அதை அன்புடன் கவனித்தார். "பயப்படாதே" என்று ஆறுதல் கூறியதுடன் "நான் உனக்கு என்ன உதவி செய்ய 1 வேண்டும்?” என்றும் கேட்டார். 1. "சுவாமி நான் பூனைகளைக்கண்டு அதிகமாகப் பயப்படுகிறேன். 1என்னையும் ஒரு பூனையாக மாற்றிவிட்டால், நான் பயப்பட 1வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?" என்றது சுண்டெலி. 1 முனிவர் சிற்றெலியைப் பெரும் பூனையாக மாற்றினார். ஒரு 1 மாதத்தின் பின்னர், பூனை அவர் முன் வந்து நின்றது. 1 சுவாமி, பூனையாக இருப்பதிலும் பிரச்சினைதான். ஓநாய்கள் 1என்னை விரட்டுகின்றன" என்றது. பூனையின் எண்ணத்தை
அறிந்துகொண்ட முனிவர் அதை ஓநாயாக மாற்றினார். ஓநாய் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றது. ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் ஓநாய் திரும்பி வந்து முனிவரைச் சரண் அடைந்தது.
"என்ன?" என்றார் முனிவர் "'சிறுத்தைகள் என்னைக் கடிக்க வருகின்றன," என்றது.
"ஓஹோ" அப்படியா? என்ற முனிவர் அதை ஒரு சிறுத்தையாக ச ஹவுஸ்'
உருமாற்றினார். ஒருமாதம் சென்றவுடன் சிறுத்தை திரும்பி வந்தது. H. பார்ப்பதற்கு
1 சிங்கம் என்னைக் காட்டை விட்டு வெளியேறுமாறு
உத்தரவிடுகின்றது" என்றது. 5 என்ன பன்
ல்தான் புரியும். குழந்தையைப்
னடா இது.... நீர் 1
எலிக்கு நேர்ந்த கதி!
இது என்னடா பான்.
ஒரு குழந்தை து" அஷ்வின் னும் பிரியனும் ன்றார்கள். டர்கள் நீரில் > என்று
"காரணம் என்ன?'' என்று முனிவர் கேட்டார். ர்த்தாயா?
| "பலசாலிகள் ஒரே காட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் அதன் 1 எண்ணம்" என்றது.. |
முனிவரும் அதைச் சிங்கமாக மாற்றினார். சிங்கம் ஒரு மாதம் ன் அஷ்வின்.
1 சென்றபின், "சுவாமி, நகரத்திலிருந்து வந்த அரசன் ஒருவன், சிங்க
1 வேட்டை ஆடினான். தப்பிப் பிழைத்தது நான் மட்டும்தான்!” | த்திரன் உள்ளே
| என்றது. முனிவர் சிங்கத்தை அரசனாக்கினார். அதன்பின் இரண்டு | மூன்று மாதங்கள் வரை அரசன் முனிவரைப் பார்க்கவரவில்லை, 1 ஆறு மாதத்துக்குப் பின் அரசன், கிழிந்த துணிமணிகளுடன் வந்து (முனிவரைப் பார்த்தான். )
"என்ன ஆயிற்று உனக்கு?” என்றார் முனிவர்.
| "எதிரி நாட்டு அரசன் போர் தொடுத்தான், எனக்குப் போர் ள்தானே? அது புரியவே பயமாக இருந்தது. இருப்பினும், என் சார்பாக எல்லோரும் ாங்க...!''
(போர் புரிந்தனர். கடைசியில் எதிரிகள் அரண்மனைக்குள் புகுந்து |
| என்னைக் கைது செய்தனர். பாதாளச் சிறையில் அடைத்தனர். நான் களுடைய
|ஒருவாறு தப்பி வந்துவிட்டேன்" என்றான். டக்கொண்டு
"இப்போது நான் என்ன செய்யவேண்டும். உனக்காக எதிரியுடன் கள்
1 போராட வேண்டுமா?" என்றார் முனிவர். லாம்
அந்த அரசன் அமைதியாக இருந்தான். முனிவர் சொன்னார்
சிற்றெலியாக இருந்த உன்னை அரசர் வரை உயர்த்தினேன். கமாகக்
|ஆனாலும், உன்னுள் இருந்த எலித் தன்மை மாறவில்லை.
1 பயத்துடனே வாழ்கின்றாய்? இனி, நான் உனக்கு உதவுவதற்காக டுமல்ல.....
எது செய்தாலும், அது உனக்கு உதவவே உதவாது. இதுவரை ஒன்றன என்பது
எலியின் மனதையே கொண்டிருக்கும் நீ, தொடர்ந்தும் எலியாக
இருப்பதே நல்லது" என்று கூறி அரசனை மீண்டும் எலியாக (தொடரும்) மாற்றினார் முனிவர்.
ன்று
த நீர்க்

Page 5
விஜய்
2013, ஏப்ரல்
தமிழர்களது காலக்கணிப்பு | முறையின்படி, வருடம் ஒன்றிற்கு பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை மாதம் வருடத்தின் முதலா வது மாதமாகக் கருதப்படுகின்றது. இத்தகைய தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏனெனில், இம் மாதங்கள் பூமிக் குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரிய னுடைய இயக்கத்தை அடிப்படை யாக வைத்தே கணிக்கப்படுகின் றன. ராசிச் சக்கரத்தின் முதல் ராசி யான மேட ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.
- வெற்றில் விஜய :
சூரியன் மேட ராசிக்குள்
வரவேற்கப்படுகிறது.
கோலமிட்டு, நுழைவது சித்திரை மாதப் பிறப்பு
அறுபது தமிழ் வருடங்களின்
களுக்கு மஞ்ச எனப்படுகின்றது. சித்திரை முதல்
சுற்றுவட்டத் தொடரில் 27 ஆவது
இட்டு, மாவில் மாதம் என்பதால் இதுவே புதிய
வருடமான 'விஜய' வருடப் பிறப்
களைக் கட்டி | ஆண்டின் தொடக்கமும் ஆகும்.
பானது, வாக்கிய பஞ்சாங்கத்தின்
வேண்டும். வ இதனால், சித்திரை மாதம் முதல்
படி, 13.04.2013 சனிக்கிழமை
வாசலில் மஞ் நாளை உலகத் தமிழர்கள் அனைவ
முன்னிரவு 11.58 இற்கு பூர்வபக்க
தால் மெழுகி, ரும் தமிழ் வருடப் பிறப்பாகக்
சதுர்த்தி திதியில் கார்த்திகை 4ஆம்
கோலமிட்டால் கொண்டாடுகின்றனர். இலங்கை
பாதத்தில் தனு லக்கினத்தில் கன்னி
வாசம் செய்வ யில் தமிழ்-சிங்கள மக்களால்
நவம்சத்தில் சூரியன் காலவோரையில்
நம்பிக்கையா கொண்டாடப்படும் வைபவமாக
நட்சத்திரப் பட்சியாகிய வல்லூறு
அத்துடன், புதுவருடப் பிறப்பு இருப்பதால்
நடைதொழிலும் சூக்கும் பட்சி அரசு
மம் ஆகியsை இது ஒரு தேசிய பெருவிழாவாக
தொழிலும் செய்யும் காலத்தில்
களும் துஷ்ட வும் முக்கியத்துவம் பெறுகிறது.
பிறக்கின்றது. அதேபோன்று,
வீட்டிற்குள் வ புதிய எதிர்பார்ப்புகளையும்
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி
சக்திகளாகும். நம்பிக்கைகளையும் வைத்து
13.04.2013 சனிக்கிழமை பின்னிரவு
தினத்தில் நம் ) மங்களகரமான திருநாளாக
1.29 இற்கு விஜய வருடம் பிறக்
இந்த நடைமு சித்திரைப் புதுவருடம்
கின்றது. சித்திரை முதல் நாளன்று
உள்ளது. அத் புண்ணிய கா மருத்து நீர் தே செய்வர். இத் வைத்தல் என் விடயமாகக் க
சித்திரைப் பி யில் கண் விழி தீர்க்கும் நாயக பெருமானைப்
னால், தீவினை அனைத்தும் ே சிறப்பான சித் முருகப் பெரும் எமது அனைத்

9, 10, புதன்கிழமை
எயத் தரக்கூடிய வருடப்பிறப்பு
இல்லத்தை நன்கு
தூய்மை செய்ய வேண்டும்.
புதுவருடத்தின் அதிகாலையில்
வாசலில்
இத்தா
துணை நின்று வெற்றியைத் தருவார்.
கொண்டாடப்படும் சமூக அத்துடன், ஸ்ரீ மகாலஷ்மிக்கு
விழாவான புது வருடத்தில் இனிப்பு அல்லது சர்க்கரையுடன்
இறைவழிபாடு, நெய் கலந்து வைத்து வணங்கி,
தானதர்மம், ஆசிபெறுதல் தீபாராதனை செய்து, அந்த இனிப்பு
என்பவற்றையும் நாம் பிரசாதத்தை குடும்பத்தினருடன்
கடைப்பிடிப்பது வழக்கம். பகிர்ந்து உண்டால் தித்திக்கும்
இப்புது வருடத்திற்கான இனிப்பை போல, அனைவரது
நிறங்கள் மஞ்சள் மற்றும் வாழ்க்கையிலும் என்றும் இனிமை
நீல நிறங்களாகும். இத்தகைய யான சுப நிகழ்ச்சிகள் தடை இல்லா
நிறங்களில் புத்தாடை மல் நடைபெறும். அடுத்ததாக,
அணிந்து கோவிலுக்கு செல் லலாம். அன்றைய தினம் பகல் உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்
வடை போன்றன இடம் பெறும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். தமிழ் புதுவருட உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால், அந்த
கம்
வாயிற்படி கள்-குங்குமம்
லைத் தோரணங் மங்களம் சேர்க்க பாயிற்படி நிலை சள் பூசி, சாணத் அழகிய மாக் ல் திருமகள் பாள் என்பது
இப் புத்தாண்டு வாழ்த்துக்குக
கும்.
மஞ்சள்-குங்கு வ நோய்க்கிருமி தேவதைகளும் வராமல் தடுக்கும்
புதுவருட நலம் காக்கவே
றை வழக்கத்தில்
எமது இஷ்ட தெய்வத்தையும்,
ஆண்டு முழுவதுமே குதூ பதுடன், இந்த .
குலதெய்வத்தையும் வணங்க
கலமாக இருக்கும் என்பது லத்தில் சகலரும்
வேண்டும். இதன் பலனாக, இந்த
மக்களின் நம்பிக்கையாகும். தய்த்து ஸ்நானம்
விஜய வருட தமிழ் புத்தாண்டு
இந்த சித்திரை பிறக்கும் தினத்தில் மருத்து நீர்
தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும்,
ஆண்டின் பெயர் 'விஜய : பது முக்கிய
எமது விருப்பங்கள் அனைத்தும்
வருடம் ஆங்கிலத்தில் 9VIE ருதப்படுகிறது.
இறைவனின் ஆசியால் இனிதாகவும்
என்றால் 'நாம்' என்று றப்பன்று, அதிகாலை
நடைபெறும்.
பொருள். ஜெயம் என்றால் க்ெகும்போது, வினை
சமத்துவம், சமய, சமூக, கலாசார
'வெற்றி' என்று பொருள். கனான விநாயகப்
உறவுகள் போன்றவற்றை எடுத்
ஆகையால், இந்த விஜய ப் பார்த்து வணங்கி
துக்காட்டும் வகையிலும் நல்லெண்
வருடம், எம் அனைவருக் எகள் நீங்கி, நல்லவை
ணம், நல்லுறவு, அன்புப் பரிமாற்
கும் வெற்றி தருகின்ற தடி வரும். அதுபோல,
றம், குதூகலம், விருந்தோம்பல்
வருடமாக அமையட்டும். திரைப் பிறப்பன்று, .
போன்ற மனிதப் பண்பாட்டின்
அனைவருக்கும் இனிய மானை வணங்கினால்,
உயர்ந்த அம்சங்களை வெளிப்
புத்தாண்டு வாழ்த்துக்கள் து நற்செயல்களுக்கும் படுத்தும் வகையிலும்
(நன்றி : இணையம்)

Page 6
06
2013, ஏப்ரல், 10,
கற்காலத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் ஒரே வீதமான வாழ்க்கை முறையினை கொண்டவர்களாகவே உள்ளனர். காலையில் பாடசாலைக்குச் செல்கின்றனர், பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்கின்றனர். பின்பு மாலைப்பொழுதில் லிடு திரும்புகின்றனர். இவ்வாறு, பொதுவாக ஒரே வட்டத்திற்குள்ளேயே மாணவர்கள் சுழன்றுகொண்டிருக்கின்றனர், அத்துடன், இந்த வாழ்க்கை
முறையானது, பிள்ளைகளை சுறுசுறுப்பாக்குவதற்குப் பதிலாக சோம்பல் தன்மை மிக்கவர்களாகவே மாற்றுகின்றது. இதேவேளை, இந்த திட்ட மிடப்படாத ஒரேவிதமான வாழ்க்கை முறை காரணமாக, மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்புச் செலுத்தாத உணவுப் பழக்கத்துக் கும் ஆளாகின்றனர். இதனால், பாடசாலை செல்லும் மாணவர்கள் தொற்று அல்லாத பல நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்தினை பாதிக்கும் மிக மோசமானதொரு விடயமாகும். எனவே, உரிய திட்டமிடலற்ற வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதனூடாக மாணவர்களுக்கு ஆரோக்கிய மான வாழ்க்கை முறையைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
இந்த உரையாடலை சற்று அவதானியுங்கள்! "ராஜா! பாடசாலைக்கு 200 மீற்றர் தூரம்தான் இருக்கும். நாம் நடந்தே செல்வோம்."
"ஐயோ கமல்! என்னால் நடந்துவர முடியாது. நீங்கள் நடந்து செல்லுங்கள். நான் பஸ்ஸில் வருகிறேன்."
எண்ணெய் 1
குறை எண்ணெய்ய உடலை நோய் பிரதான காரணி! தினமும் உட்கெ எண்ணெய் மற் அளவினைக் கு வது அவசியம். கலோரி பெறும் சதவீதமாக என் கொழுப்புகள் ! போதுமானதா கொழுப்
வன.
நிறைவுற்ற ெ உ+ம்: சிவப்பு கொழுப்புக் கெ பால் கலந்த உ தேங்காய் எண் எண்ணெய்,
"மகனே...! அண்ணன்மார் எல்லோரும் விளையாட மைதானத்திற்குப் போகிறார்கள். நீங்களும் சென்று விளையாடுங்கள்."
"இல்லை அம்மா. நான் கம்ப்யூட்டர் கேம் விளையாடுகிறேன். பின்னர் டிவியில் கார்ட்டூன் பார்க்கவும் வேண்டும்."
நிறைவுறா ெ * ஒற்றை நி உ+ம்: ஒலி நிலக்கடலை எ
* பல்நிறைவு உ+ம்: சோள அவரை, சூரிய எண்ணெய், மீ குருதியில் ெ அளவைக் குன பல்நிறைவுறா கொண்ட உன உட்கொள்ளும் உணவுகளைத்
இவ்வாறுதான், புதிய தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி பிள்ளை களை சோம்பல்மிக்கவர்களாக மாற்றி நோய்களுக்குள்ளாக்கி விடுகின்றது. உடலை வருத்தாது இவ்வாறு செயற்படும்போது, நாளடைவில் தொற்று அல்லாத நோய்கள் பலவற்றின் பாதிப்பினை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

புதன்கிழமை
விஜய்
பயன்பாட்டைக்
யுங்கள் பும் கொழுப்பும்
வாய்ப்படுத்தும் களாகும். எனவே, காள்ளும் உணவில் மறும் கொழுப்பின் இறைத்துக்கொள் - உணவின் மானத்தில் 30 எணெய் மற்றும் இருப்பது தம்.
பு இரண்டு கப்படும்
காழுப்பு. பு நிற இறைச்சி, நாண்ட பால்,
ணவுகள், ணெய், பாம்
09ான ததவைU90
ன்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த உணவுகள் காழுப்பு
நாளாந்த உணவில் நார்ச்சத்து மிக்க உணவு வகைகளை சேர்த்துக்கொள் றைவுறா கொழுப்பு
ளுங்கள். அத்துடன், மாச்சத்தும் உடலுக்கு அவசியம் என்பதால், மாச்சத் வ் எண்ணெய்,
துள்ள உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். தானியங்கள் எண்ணெய்.
மற்றும் விதை வகைகளில் அதிக மாச்சத்து உண்டு. இவற்றை அவித்து புறா கொழுப்பு
உண்பது நல்லது. இவற்றில் குறைவான கொழுப்பும் அதிக புரதச்சத்தும் சம், சோயா
கனியுப்புகள் மற்றும் இயற்கையான நார்ச்சத்தும் உண்டு.சிவப்பு அரிசிச் பகாந்தி
சோறு, சோளம் மற்றும் இதர தானியங்கள், குரக்கன் பாண், புதிய பழ
வகைகளை உட்கொள்வதனால் உடலில் கொலஸ்ட்ரோல் அளவைக் காலஸ்ட்ரோலின்
குறைத்துக்கொள்ள முடிவதுடன், உடலின் சமிபாட்டுத் தொகுதி
செயற்பாடுகள் சீரான முறையில் நடைபெறும். ஒறப்பதற்கு கொழுப்புக்
» ப்ரின் அளவைக் குறைப்புங்கள் எவுகளை
நாளாந்தம் எமது உடலுக்கு 5 கிராம் அளவு உப்பு தேவை. அன்றாட கேள். துரித
உணவிலிருந்தே இதனைப் பெறலாம். அதிக உப்பு இரத்த அழுத்தத்தை 5 தவிருங்கள்.
அதிகரிக்கும். எனவே, நாளாந்தம் தேவைக்கேற்ப உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு அதிகம்கொண்ட நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இனிப்பு அளவோடு
உட்கொள்ளுங்கள் இனிப்பு அதிகமான உணவுகளை உட்கொள்வதனால், உடற்பருமன்
அதிகரிக்கின்றது. உணவு விற்பனை நிலையங்களில் உள்ள சுவையூட்டப்பட்ட- நிறமூட்டப்பட்ட உணவுகளில் சீனி அதிகம்
சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக: இனிப்புப் பண்டங்கள், மென்பானங்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். எனவே, இவ்வாறான உணவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

Page 7
விஜய்
2013, ஏப்ரல்,
நாளாந்தம் உ
செய்யும் நாளாந்தம் உடற ஈடுபடுவது ஆரோ வாழ்க்கைக்கு உத தசைகள் பலம் டெ உடலின் நெகிழ்வு அதிகரிக்கும். வய, உடலின் ஆரோக். பெறும்.
விழுவுக்கு) து அ வழிமுறை:ை
'அதிகம் நீர் அருந்துங்கள் எமது உடலுக்கு நாளாந்தம் 1.5 முதல் 2 லீற்றர் அளவு நீர் தேவை. எனவே, தினமும் அதிகளவு நீர் அருந்துவது அவசியம். நீர் உடலுக்கு தேவையான இயற்கைப் பானமாகும். நாளாந்தம் சுத்தமான நீரை அதிக ளவு அருந்துவதனால், சிறுநீரகங்களின் செயற்பாடுகள் இலகு பெறும்.
உடலின் நிறையைக் குறைத்துக்கொள்ளுங்கள் உடல் நிறை வேகமாக அதிகரிப்பது உடற்பருமனுக்கான அறிகுறியாகும். உயரத்துக்கு ஏற்ற நிறை இருப்பதே ஆரோக்கியமாகும். அதிக பருமன் காரணமாக, உடலில் கொலஸ்ட்ரோல் மட்டம்
இசையுடனா. இதயத்திற்கு இதயத்தின் சிறந் செயற்பாட்டுக்கு இசையுடனான உ அசைவுகள் பெரிது உதவுகின்றன. இந் பயிற்சிகளை 'ஏரே என்பர். நடத்தல், ஒரே இடத்தில் இரு மெதுவாக ஓடுதல், கைகால்களை நீட்டுதல் - மடக்குத உடலை வளைத்த பயிற்சிகளை இதற் உதாரணமாகக்
குறிப்பிடலாம். இது இதயம் வேகமாகத் இதன்போது சுவா அதிகரிப்பதனால் நுரையீரலுக்குள் ஒ உள்ளெடுக்கப்படு அதிகரிக்கும். ஆகக் குறைந்தது 30 நிமிடம் களாவது இத்தகை உடற்பயிற்சிகளில்
அவசியம்.
அதிகரிக்கும். அதிக கலோரி கொண்ட உணவுகளைக் குறைத் தல், எண்ணெய்-கொழுப்பு | உணவுகளைக் கட்டுப்படுத்தல் என்பன உடல் ஆரோக்கி யத்திற்கு அவசியம். உடல் நிறை குறைவதால் குருதியில் கொலஸ்ட்ரோல் மட்டம் குறை வதுடன், உயர் இரத்த அழுத்த மும் கட்டுப்பாட்டிற்கு வரும்.

10, புதன்கிழமை
டற்பயிற்சி பகுள் பெயிற்சிகளில் எக்கியமான
வும். இதனால், பறுவதோடு,
த் தன்மையும் து சென்றாலும் கியம் பலம்
20 ஓgg
உச்
இதயத்துக்கு உகந்த
உணவு முறைகள் * நார்ச்சத்து மிக்க - இயற்கை
மாப்பொருள் கொண்ட உணவை உட்கொள்ளுங்கள் உ+ம்: சிவப்பரிசிச் சோறு, தவிடு நீக்காத கோதுமை மா உணவுகள், குரக்கன் பாண். * ஆரோக்கியம் தரும் எண்ணெய்,
கொழுப்பு உ+ம்: எள், நிலக்கடலை. அ பழங்கள், காய்கறிகள் அதிகம்
உண்ணுங்கள். * பசியைப் போக்குவதற்காக மட்டும்
அளவுடன் உண்ணுங்கள். * அதிகமாக நீர் அருந்துங்கள். * சீனி அற்ற இயற்கைப் பானங்களை
அருந்துங்கள். * நாளாந்தம் 30 நிமிடங்கள் வரை - உடற்பயிற்சி செய்யுங்கள்.
கொஹில
ன பயிற்சி உகந்தது
டல்
வம்
த
ராபிக்ஸ்'
தாமரைக் கிழங்கு
தந்து
வேகமாக
ல் ஆகிய
கு
சிறகவரை
தனால், த் துடிக்கும். சவேகம்
இலகுவான பயிற்சிகள் சில...
+ ஏரோபிக்ஸ் * வேக நடை + சைக்கிள் ஓட்டுதல் + கால்பந்து * ஒரே இடத்தில் நின்று
ஓடுதல் * கயிறு பாய்தல் (skipping) * மெதுவாக ஓடுதல் * நீச்சல்
1.பரவலாக உள்ள தொற்றாத நோய்கள் * உயர் குருதி அழுத்தம் * கொலஸ்ட்ரோல் * நீரிழிவு * உடற்பருமன் * புற்றுநோய்
ஒட்சிசன்
ம் வேகம்
டங்
பப்பாம்
ஈடுபடுவது
வசந்தி

Page 8
2013, ஏப்ரல், 10,
குழந்தைகளின் மன எவ்வாறு குறை
இறுக்கமற்ற சூழலை குழந்தை அழுத்தமான சூழல் இருப்பது போன்று களிடம் உருவாக்க மருத்துவ
உணர்ந்தால், அதிலிருந்து எவ்வாறு ஆய்வறிக்கைகளில் கீழ்கண்டவை
விடுபடுவது என்பதை அவர்களுக்குச் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
சொல்லுங்கள், உங்கள் பிரச்சினைகளை தினமும் குழந்தைகளுடன் உரை
குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் யாடுங்கள். அவர்களுடைய அன் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் றைய தினம் எவ்வாறு கழிந்தது, தேவை மற்றும் அமைதியான வாழ்க்கை என்னென்ன செயல்கள் நடந்தன
யின் அவசியத்தை வலியுறுத்துங்கள். என்றெல்லாம் உரையாடுங்கள்.
குழந்தைகள் எதையாவது செய்யும்போது,
இதது
அங், இல; 5068
அங். இல: 5069
அங். இல.: 5070
அங், இல. 507
இரா.அலுஷாலனி, தலாத்துஓயா த.ம.வித்.
தலாத்துஓயா,
ஏ.ஜே.முஸாரி, ஒஸ்மான் வீதி, சாய்ந்தமருது -05.
ஏ.எம்,பஹஜ்,
தல்கஸ், மல்வானை,
AE2ாம்
சு.மதிசுதன், இணுவில் வீதி, மானிப்பாய்.
அங், இல: 5072
அங். இல: 073
அங், இல: 5074
அங், இல: 5075
எம்.கிஃபாயதுல்லா,
மருதானை, கொழும்பு-10.
எப்.நிஷாபா, மருதானை, பேருவளை.
சு.நிறோஜன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
சஸதுர்நிதன், பிரதான வீதி, மட்டக்களப்பு.
அங், இல: 456
அங், இல: 4577
அங், இல: 4578.
அங்., இல: 4579
எம்.அஸ்பாக் கான், மாஞ்சோலை, திருகோணமலை.
பி.டர்ஸிகா, நெளுக்குளம், வவுனியா.
ச.கஜானன், உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்.
ஜே பாத்திமா அஸ்மியா
ஒன்பதய, கன்னத்தோட்டை.
படத்தை இங்கே ஒட்டவும்
முகவரி: ..
விவி மானவளி ஆருகத்த
விருரிகின்றீர்களா? அப் அருகேயுள்ள கூப்பான
அ நிரம் புகைப்படத்ரடன் இட்டி
இனங்கள் அனுப்ப வேண்டிய
ஏற்கனவே 1 விஜய்? அனுப்பியவர்கள் மாளிை -காது
-எண்டும் | அனுப்புவதை பெண் 209
தலிக்கவும்
கொழும்பு -
பாடசாலை: 4.
வகுப்பு: .. திகதி: சா

புதன்கிழமை |
விஜய்)
அழுத்தத்தை -
செலவிடு வதும், அவர்கள் உரிய வயதை எட்டுகை யில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன்
ஆரோக்கியமான நட்பு வைத்திருங்கள். அதிகப்படியான
வைத்துக்கொள்ளத் தூண்டு மனம் விட்டுப்
கல்வியும் மன அழுத்தத்தை
வதும், உடற்பயிற்சிகள் பாராட்டுங்கள்.
ஏற்படுத்தும் என்பதை
செய்யத் தூண்டுவதும் அவர்களை அரவ
மறக்ககூடாது. தோல்வியும்
மன அழுத்தத்தைக் குறைக் ணைத்துச் செல்ல
வெற்றியும் சகஜம் என்னும்
கும், மன அழுத்தம் சில மறக்காதீர்கள்,
மனநிலையைக் கொண்டிருங்கள்.
வேளைகளில் நாமாகவே குழந்தைகளை
அல்லது எதிர்காலத்தில் குழந்தை
கற்பித்துக்கொள்ளும் தவ தோல்விகளைச் சந்திக்கும்போது,
றான சிந்தனைகளின் மூல ஆக்கங்கள் எழுது மனமுடைந்து போகக்கூடிய
மாகவும் ஏற்படலாம் என்ப தல், விளையாட்டு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடும்.
தும் கண்கூடு. கள் போன்றவற் குழந்தைகளுடன் சிறிது நேரத்தை
(தொடரும்) றில் ஈடுபடத்
தொகுப்பு: றினோஸ் ஹனீபா தூண்டுங்கள்.
PgDPCS (UoC), LLB (Lon), BSW (NISD) அது இறுக்கமான சூழலை குழந்தை
| SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? கள் இலகுவில் |
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் சமாளிக்க
மூலம் SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் உதவியாக
கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய செய்தி அமையும்.
கள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள்,
REGS. Giovisual. TOP குழந்தைகள்
Tips (தகவல் தொழில்நுட்பத் துளிகள்), எப்போதும்
பொது அறிவுத் தகவல்கள், இலங்கையின்
என Type செய்து எதிலும் முதன்மை அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ மற்றும்
1ா000 எனும் யாக வரவேண்
ஆரோக்கியத் துணுக்குகள், அரச
இலக்கத்திற்கு டும் என
வேலைவாய்ப்புகள் என மேலும்
அனுப்பவும் | எதிர்பார்க்க
பல்வேறுபட்ட விடயங்களை பெற் கூடாது. அது
றுக்கொள்ள அருகில் காட்டப்பட்டவாறு தேவையற்ற
செயற்படுத்தவும். அழுத்தத்தை உருவாக்கிவிடும். விடுமுறைகள், மாலைவேளை களை சற்று இலகு
* தென் கொரியாவின் தலைநகர் சியோல் ஆகும். அதேபோல, வாகவே
வடகொரியாவின் தலைநகர் எது?
ப்யோங்யாங் * அநுராதபுரத்தை தலைநகராக்கிய மன்னன்
பண்டுகாபயன் ஆவான். கண்டி இராச்சியத்தின்
முதல் மன்னன் யார்?
சேன சம்மத விக்ரமபாகு * இலங்கையில் "கிராமசேவகர்' முறை எப்போது முதல் அமுலுக்கு
வந்தது?
1963 ஆம் ஆண்டில் 300 குடும்பங்களுக்கு ஒரு கிராமசேவகர் பரமாவின்
என்ற அடிப்படையில் அமுலுக்கு வந்தது றி உங்களின்
* மகாசேன மன்னன் மின்னேரிய, குருலுவாவி, மகா கனத்தவாவி - அனுப்பி
உட்பட 16 குளங்களை நிர்மாணித்தான். அதேபோல, வசப் மன்னன் (கி.பி 67-111) கட்டிய குளங்கள் எவை?
மகாவிலாச்சிய, கிரிவடுன்ன, மனங்கட்டி உட்பட 11 குளங்கள் முகவரி :
மற்றும் 12 கால்வாய்களை நிர்மாணித்துள்ளான் * சுடுநீர் போத்தலில் (Flask) உள்ள சுடுநீர் சில மணித்தியா லங்களுக்கு சூடாகவே இருப்பதற்கான காரணம் என்ன?
சுடுநீர் போத்தலின் உட்புறத்தில் ரசம் எனப்படும் பதார்த்தம் பூசப்பட்டிருப்பதால் ஆகும்
தொகுப்பு: உடுவை பரந்தாமன் !
தெரிந்து கொள்வோம்

Page 9
2013, ஏப்ரல்
விஜய் குறிப்பெடுத்துதி கற்கும்போது கவனிக்க வேண்டியவை
13 கற்றலில் ஈடுபடும்போது, நாம் -
விடயங்களின் முக்கியத்துவம் மற்றும் எழுதும் விடயங்கள் யாவும் இலகு
தேவைக்கு ஏற்ப வேறுபட்ட முறையில், வாக கற்கக்கூடியதாகவும் நினைவில்
வடிவங்களில் எழுத வேண்டும். பதிக்கக்கூடியதாகவும் காணப்பட
அதாவது, முக்கிய குறிப்பை வேண்டும். மாறாக, நெருக்கடி
எழுதும்போது, அதன்கீழ் கீறிடுதல், களை ஏற்படுத்தக்கூடியதாக
வேறு நிறப் பேனையால் எழுதுதல், இருக்கக்கூடாது.
அடைப்பு இடுதல், தனியாக எழுதி ஒவ்வொரு மாணவரும் கற்றலில்
வைத்தல் போன்றவற்றைக் நுட்பங்களைப் பயன்படுத்துவதில்
கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு. பல்வேறுபட்ட நிலையில் காணப்
எழுதிய குறிப்புக்களை வெட்டி, கீறி, படுவர். சத்தமிட்டுப் படித்தல்,
ஒன்றுடன் ஒன்று செருகி, இணைத்துக் குறிப்பெடுத்துக் கற்றல் என்றவாறு
கொள்ளக்கூடாது. இவ்வாறு இருந்தால், ஒவ்வொருவரது கற்றல் நுட்பங்
வாசிக்கும்போது அவை மூளைக்கும் களும் வேறுபட்டிருக்கும். குறிப்
கண்ணுக்கும் நெருக்கடிகளை பெடுத்துக் கற்றல் எனும்போது,
ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் தமக்கு
குறிப்புக்களை கூடுதலான ஏற்றாற்போல் குறிப்புக்
பந்திகளுடன் அல்லது களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்புக்களை எடுக் கும்போது, அவற்றை எமக்கு விளங்கி வாசிக் கக்கூடிய விதத்தில் தெளி வாக எழுத வேண்டும். வாசித்த மாத்திரத்திலேயே, அவை தெளிவாக இருக்க வேண்டும். கண்களுக்குப்
((( பாதிப்பு அல்லது நெருக்கடி ஏற்படும் விதத்தில் எழுத்துக்கள்
கூடிய காணப்படக்கூடாது.
வசனங் குறிப்புக்களை
களைக் எழுதும்போது,
கொண்ட பந்தி களாக எழுதுவதைத்
தவிர்க்க வேண்டும். குறிப்புக்களை அதன் ஒழுங்கிற்கு ஏற்ப, ஒன்றன் பின் ஒன்றாக தொடர்புபடுத்தி
குறித்துக்கொள்ள வேண்டும்.
வினா-விடை வடிவில்
குறிப்புகளை எழுதுவதனூடாக,
பரீட்சைக் காலத்தில் உரிய
பயனை அடையக்கூடியதாக
இருக்கும். குறிப்புகள் வெறுமனே எழுத்துக்களாக மட்டுமன்றி, படங்கள், குறியீடுகளாக இருப்பதாலும் இலகுவாக கற்க முடியும். அத்துடன், கற்றலுக்கு இலகு தன்மையை ஏற்படுத்தும் வகையில் குறிப்புக்கள் அமைவது கற்றலுக்கு மேலும் இலகுவாகவும் சிறந்ததாகவும் அமையும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா

9, 10, புதன்கிழமை
எதிர்காலத்தில் 1 செவ்றில் . - ஊர்ப் வாழ்வதற்கான 1ாத்திற்
நாஸா தெரிவிப்பு
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற் கான ஆதாரங்களும் எதிர்காலத்தில் வாழக் கூடியதற்கான ஆதாரங்களும் அக்கிரக சூழலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாக அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, - செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழும் சூழல்
குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ள
வேதிப்பொருட்களான சல்ஃபர்,நைட்ரஜன், ஹைட்ரஜன், ஒக்ஸிஜன், காபன் உள்ளிட் டவை அவற்றில் தேவையான அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பாறைகளின் மாதிரிகள் சேகரிக் கப்பட்ட இடத்தில், முன்னர் நதியோ அல்லது ஏரியோ இருந்திருப்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை
கியூரியோசிடி தளவூர்த்தியானது, செவ்வாயி தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தில் லுள்ள பாறைகளின் மாதிரிகளை சேகரித்து,
முன்னொரு காலத்தில் உயிரினங்கள் அதன் மூலக்கூறுகள், வேதிக் கட்டமைப்பு
வாழ்ந்தது உண்மையே என்றும், தகவல்களை கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியி
எதிர்காலத்தில் உயிர்வாழ்வதற்கான ருந்தது. அவற்றை ஆய்வுக்குட்படுத்தியதை
சாத்தியங்கள் இருப்பதாகவும் நாஸா அடுத்து, உயிர் வாழ்வதற்குத் தேவைப்படும் தெரிவித்துள்ளது.
எரிகல் அபாயம்...!
| பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவீத எரிகற்களை நாஸா கண்காணித்து. வருகின்றது. அதில் ஒரு கிலோ மீற்றர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும். இந்த எரிகற்கள் சிலவேளைகளில் மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயமும் இருக்கிறது. 10,000 இற்கும்
மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களில், 50 மீற்றர் விட்டமுடைய வெறும் 10 சதவீத எரிகற்கள் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆபத்துமிக்க இத்தகைய விண்கற்கள் மற்றும் எரிகற்கள், பூமியைத் தாக்குவதை சமாளிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியிருப்பதாகவும் பூமியை தாக்கும் எரிகற்களை திசைதிருப்புதல் மற்றும் அதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் என்பன குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசர தேவை இருப்பதாகவும் விண்வெளித்துறைசார் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Page 10
2013, ஏப்ரல், 10, பு:
வினாத்தாள் - 1 (சென்றவாரத் தொடர்ச்சி)
பெயர்:
நேரம்: 45 நிமிடங்கள் 22) திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வீடு நீரில் மூழ்க ஆரம்பித்தது எனின்,
உடனே நாம் செய்ய வேண்டியது;
1. கதவை மூடிக்கொண்டு உள்ளே இருத்தல் வேண்டும் 2. உயரமான இடத்திற்கு ஏறி பாதுகாப்புப் பெறல் வேண்டும்
3. உரக்கக் கத்த வேண்டும். 23) ஒரு மரக்கிளையில் ஐந்து குருவிகள் தங்கியிருந்தன. இதனைக்கண்ட ஒரு
சிறுவன் கல்லொன்றை எடுத்து குருவிகளை நோக்கி வீசியபோது, அதற்கு ஒரு குருவி பலியாகி கீழே விழுந்தது எனின், கிளையில் தங்கியிருக்கும் குருவிகள் ) எத்தனை?
1. 4
23
3. ஒன்றுமில்லை
24) உமது வீட்டிற்கும் பாடசாலைக்கும் உள்ள தூரம் 200m எனின், வீட்டிலிருந்து பாடசாலை சென்றுவர எத்தனை மீற்றர் நீங்கள் பயணம் செய்ய வேண்டும்?
1. 200m 2400m 3. 600m 25) நான் தமிழ் பாடத்தில் கூடுதலான புள்ளிகளைப் பெற்றேன். இதனடிப்படையில்,
1. நான் கூடுதலாக விரும்புவது தமிழ் பாடம் 2. நான் தமிழ் பாடத்தில் திறமையுடையவன் 3. நான் ஏனைய பாடங்களில் திறமை காட்டவில்லை
உருவில் உள்ள குறியீடுகளைக் கூர்ந்து கவனித்து, கீழே உள்ள வினாக்களுக்கு விடை தருக.
| இங்கு எத்தனை X வடிவங்கள் உள்ளன? > + = { + X) 1. 4 23 3.2
1. 4
23
3. 2
27) இங்கு எத்தனை = வடிவங்கள் உள்ளன?
1. 3 2. 6)
3. 5
28) இங்கு எத்தனை < வடிவங்கள் உள்ளன?
1. 4
2.5
3. 3
29) சூழலுக்கு ஏற்ப உடலின் நிறத்தை மாற்றும் பிராணி?
3. ஆர்மடில்லோ
1 ஒக்டோபஸ்
2. ஒணான் 30) வாலை சிலிர்த்துப் பயம் காட்டும் பிராணி யாது?
1, அணில்
2. நாய்
3. ஓணான்
பின்வரும் வினாக்களில் உள்ள வெற்றிடங்களுக்கு மிகப் பொருத்தமான சொல்லைத் தரப்பட்டுள்ள விடைகளிலிருந்து தெரிவுசெய்க.
அன்பு: தாய்
எனின்,
கல்வி------
2. ஆசிரியர்
3. பாடசாலை
1. புத்தகம் 32) மின்னல்: ஒளி எனின்,
| முழக்கம்: ----- )
1. இடி
2. மழை
3. ஓசை
பூகம்பத்தினால் 4
ஆதிகாலத்தில் பூமிக்குள் புதைந்த மரங்கள் மற் கள் போன்றவை மக்கி மண்ணோடு மண்ணாகி நில மாற்றம் பெற்றன என்று கூறப்படுகிறது, அதேபோல் படிவங்கள் உருவானது குறித்து அவுஸ்திரேலியாவி பல்கலைக்கழக மண்ணியல் நிபுணர்கள் ஆய்வொன் மேற்கொண்டனர். அந்தவகையில், பூகம்பம் ஏற்படு யில் இருக்கும் நிலத்தடி நீரானது, தங்க படிவங்களா என்று கண்டுபிடித்துள்ளனர்.
பூகம்பம் ஏற்படும்போது, பூமிக்கடியில் 10 கி.மீற்

நன்கிழமை
பாப்பா
மாத வினாத்தாள் 33) முலையூட்டிகளாக உள்ள பிராணிகள் எவை?
1. பூனை, ஆமை
2. நாய், பாம்பு
3. வெளவால், எலி
34 பின்வருவனவற்றுள் தாவர உண்ணிகள் எவை?
1. எலி, கிளி |
2 ஆடு, நாய்
3, வெளவால் முயல்
35) பாடசாலையில் எப்போதும் இல்லாதவை பின்வருவனவற்றுள் எது?
1. பிள்ளைகள் 2 கதிரைகள் 3. புத்தகங்கள்
36) கடலில் எப்போதும் இருப்பது பின்வருவனவற்றுள் எது?
1. மீன்
2. நீர்
3. அலை
37) பின்வருவனவற்றுள் மூலிகைத் தாவர சட்டம்?
1. தூதுவளை, வேம்பு, கற்பூரவள்ளி 2. இஞ்சி, முளைக்கீரை, பசளி 3. கருவேப்பிலை, பொன்னாங்கண்னி, செவ்வரத்தை
38)
இவ்வுடுத் தொகுதி காணப்படும் திசை
1. வடக்கு
2. கிழக்கு
3. தெற்கு
39) கால்களற்ற பிராணி பின்வருவனவற்றுள் எது?
1. அட்டை
2. மண்புழு
3. ஆமை
40) ஈரூடக வாழிகள் அல்லாதது எது?
1. ஆமை
2. தவளை
3. மீன்
01.
33. 3
02. 1
வினாத்தாள் 1 விடைகள் (ஏப்ரல் 3 ஆம், 10 ஆம் திகதிகளில் பிரசுரமானவை)
09. 3
17. 3
25, 3 10, 3
18. 2
26. 1 11. 1
19, 2
27. 2
12. 2
20. 1
28. 1
34. 3
03. 1
35. 1
04. 2
9 H H N - H N
36. 2
4 N ம ப N - ம ம
05. 1
13. 1
21. 2
29. 1
37. 1
06. 1
14. 2
22, 2
30. 1
38. 3
39. 2
07. 2
15, 1
23. 3
31, 2 08. 3 16. 2 24, 2, 32. 3 08. 3
16. 2
24. 2
32. 3
40. 3
தங்கமாக மாறும் நிலத்தடி நீர்
றும் செடிகொடி
நினைத்துப்பார்க்க முடியாத அளவு தட்பவெப்ப நிலையும் அழுத்தமும் க்கரி படிவங்களாக
மாறுகிறது. இந்த நிலையில் பூமிக்கடியில் இருக்கும் நீர் ஒரு நிலைப் எறு, தங்கப்
படுத்தப்பட்டு, காபன் டை ஒக்சைட் மற்றும் மணலாகவும் மாறுகின்றது. என் குயின்லேண்ட்
பின்னர், அவை பலவர்ண வடிவம் கொண்ட கற்களாக உருவாகின்றன. எறினை
அதுவே 'தங்கம்' என அழைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பூகம்பம் ம்போது பூமிக்கடி ஏற்படும்போது, உண்டாகும் இடைவெளியில் தேங்கி நிற்கும் மீதமுள்ள க மாறுகின்றது
நீர் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் ஆவியாக மாறுகின்றது. பின்னர்
அது மணல் ஆக மாறி ஜொலிக்கக்கூடிய தங்கமாகிறது என்றும் மேலும் றர் ஆழத்தில்
அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Page 11
2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
விஜய்
இங்கே மடிக்கவும் --
வோக்கம் கே சின்
அப தகனக்கிடக
உசார்!
சாதன மகா சோ ரா |FT படிபற்றாக்ராமய்யா பாபுயான
- அப்ப
YouTube
Transcend
நாம் ஏதாவதொரு மென்பொ
ருளைப் பயன்படுத்த வேண் டும் என்றால், அதனை கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். அடிக்கடி
Set your PC free.
Your favorite apps பயன்படுத்தும் மென்பொருள் என்றால், அதனை நிறுவிக்கொள்வது பயனுள்ளது.
600 S 7
Carried on a portable or cloud drive, ஆனால், எப்போதாவது அல்லது ஒரு
05 2 29 தடவை மட்டும் பயன்படுத்தவேண்டியி
Micrk an P(severywhere you.. ருக்கும் எனக் கருதும் மென்பொருள் ஒன்றை கணினியில் நிறுவிக்கொள்வ
Cotinlaad 30 - Fras
பாறைகளாட்பார தடையால் மா தால் எமது நேரம் விரயமாவதோடு, கணினியின் இடமும் வீணாகிவிடுகிறது.
RED HA A CNN இதற்கு மாற்றீடாகவே இந்த Portable Application கள் பயன்படுகின்றன. Pen
கணினியில் வேண் Drive, Memory Card,
டுமானாலும் External Hard
பயன்படுத்தலாம். Disk என எதிலி
அதன்போது, ருந்து வேண்டுமா
இந்த Portable னாலும் இந்த
Application மென்பொருட்களை
மீது க்ளிக் இயக்கி நாம் உபயோ
செய்தால் கித்துக்கொள்ளலாம்.
போதும்; அவற்றை கணினியில்
அவை இயங்குவ நிறுவவேண்டிய
தற்குத் தயாராகிவிடும், தக்க
கம் பாபா
இதேவேளை, என்னென்ன மென்பொருட் அவசியம்
களெல்லாம் Portable Application களாக உள்ளன இல்லை.
என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். எல்லா மென் பகல் பாமக
Portable
பொருட்களையும் இவ்வாறு பயன்படுத்த முடியாத யோகம் வேண்டி
Application
நிலை இருப்பினும், Chrome, Firefox, 7-Zip, W Publio Comuna
எனப்படும்
Google Talk, FileZilla, Free Download Manager, பாரிய Cந்தகார்பாம்
இவற்றை
GIMP, OpenOffice, LibreOffice, Inkscape, Skype, Parabe for
நீங்கள் உங்கள்
Sumatra PDF, Team Viewer, VLC, VirtualDub, பார்க ண
Pen Drive,
WinRAR போன்றவற்றோடு, இப்போது பெரும்பா மத்த்து பி.
Memory Card, லான அத்தியாவசிய மென்பொருட்களும் Portable 3 பிரசாந்த பசியா
External Hard Application களாகக் கிடைக்கின்றன. Photoshop, a Portiable Thunderbird
Disk போன்ற Flash போன்ற மென்பொருட்களையும் இவ்வாறு டிசாதங்கள் சிக்கன்
ஏதாவது
பயன்படுத்தும் வசதி இருக்கிறது. பெரும்பாலான ரான்சு VIE
ஒன்றில் சேமித் Open Source மென்பொருட்கள் Portable Versionதுக்கொள்ள
களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. லாம். அவற்
Portable மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய றினை நீங்கள் http://portableapps.com/ என்ற தளத்தினை நீங்கள்
நாடலாம்,
OpenOffice
Google
ப த்த
ரோசய்யா
எந்தக்
இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 018, ஹனுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
-

செய்யும்போதே, ஒளி அளவுகளைச் சரிசெய்வதற்கும் தேடுதல் வசதியோடுகூடிய
PDF கோப்புகளாக எஸ்.பிரதீப்
மாற்றுவதற்குமான
வசதிகள் உள்ளன. 2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
அதிகபட்சமாக
பொருத்தமானது. இதன் முன்புறத்தில் காணப்படும் நான்கு
பொத்தான்களும் முறையே copy, email, SCan to PDF, AutoScan ஆகிய வசதிகளை இலகுவாகச்
nெon
IDH10) genScanner
Scanner களில் எத்தனையோ புதுப்புது
வடிவங்கள் வந்துவிட்டன.
செயற்படுத்திக்கொள்ள வழிவகுக்கின்றன. அத்தோடு, இதன் ஒளிச் செயற்பாட்டு நுட்பம் சக்தியை மீதப்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதால், மின்சாரத்தை விரயமாக்காத சாதனமாகவும் இது அமைகிறது. தொடர்ச் சியான வேலைகள் இருக்கும் அலுவலகப் பாவனைக்கு இது ஏற்றதல்ல என்ற போதிலும் சாதாரண பாவனைக்கு இது மிகப்பொருத்தமானது. இதன் சந்தை விலை சுமார் 60 டொலர்களா
கும்.
நவீன
Image Scanner
ஆகும்.
இது புகைப்படங்களை
அதியுயர் தரத்துடன் Scan செய்வதற்கு ஏற்றதொரு சாதனம் ஆகும். இதில் Scan
2400 pixel அளவில் இந்த Scanner மூலமாக Scan செய்துகொள்ள
முடிவதால், துல்லியத்துடன் Scan செய்ய விரும்புப் வர்களுக்கு இது
.
தொழில்நுட்ப மானது, Scanner களின் வடிவமைப்பிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்து கொண்டே இருக்கின்றது. தற்போது பயன்பாட்டில் உள்ள Scanner களில் முதல் நிலையில் உள்ள ஒரு Scanner தான் இந்த Cannon CanoScan LiDE110Color
-- இங்கே வெட்டவும் -

Page 12
2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
-விஜய்
Microsoft
Mathematics
வரைந்துகொள்ளவும் சமன்பாடுகளினூடாக, கணிப்பீடுகளை மிகக் குறுகிய நேரத்தில் கணித்துக்கொள்ளவும் இந்த மென்பொருள்
உதவுகிறது.
பாடசாலை மாணவர்கள் முதல்
பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவருக்
வரைபுகள், கணிப்பீடுகளை - இலகுவாகச் செய்துகொள்ள அம் Microsoft Mathematics 4.0 கெகாக இக்க
கும்
பேராயர்
போபா
நரிபாக்க
நாயகம்
பு1ை
யோகா
காபனl
" ஆக வே.
உபயோகம் மிக்கதாக இந்த
இலவச மென் Microsoft ணவர்களுடைய
Download Center கணிப்பீடுகளுக்கு
இராளியார்
Cாரான சேனார் உதவுவதற்காக, லினக்ஸ்
Microsoft Mathematics 4.0 இயங்குதளத்தில் பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால்,
Quick links
Miaosoft Mathematics provides a graphing calculator that plots in 2D and 30 stepMicrosoft இனால் அவ்வாறான
by-step QUAItica oving, and useful tools to help shuclemts with math and dance இலவச மென்பொருட்கள் வழங்கப்படுவது மிக அபூர்வம்.
Quick details அப்படியான அரிதான
(1ான்! மென்பொருட்களில்
Files in this download
நா க கா நாயகன் சிங்ககரக் கார்கள் காக்கா படத்துவக்க மாகவும் நாம். ஒன்றுதான் Microsoft Mathematics 4.0 ஆகும்.
பொருளான | கணிதம், பௌதிகவியல் போன்ற
Microsoft Mathபாடங்களில் உள்ள
ematics 4.0 சமன்பாடுகளைக்கொண்டு கணிப்பீடுகள் செய்யும்
காணப்படு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கின்றது. தங்களது இந்த மென்பொருள் மிகவும்
அறிவை
விருத்திசெய்வ பயனுள்ளதாகும். கணிதம், பௌதிகவியல் பாடங்களில் உள்ள
தற்கும் சுய இருபரிமாண, முப்பரிமாண வரைபுகளை
பயிற்சிகளில்
ஈடுபடுவோருக் (Graphs) இலகுவாக
கும் இது பயன்படும். Algebra முதல் Trigonometry வரை
பல்வேறு விடயங்களை இந்த மென்பொருள் பன் - ம ம க க
தன்னகத்தே கொண்டுள்ளது. Microsoft
Word, One note போன்ற சிகர்
மென்பொருட்களின் இணைப்பு நீட்சியாகவும் (Add-on) இந்த மென்பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது இதன் மற்றுமொரு சிறப்பாகும்.
http://www.microsoft.com/en-us/ download/details.aspx?id=15702 என்ற இந்த இணைப்பிற்குச் சென்று இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
கே2
GGE
பெ பப்

2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
விஜய் பென் ட்ரைவை பாதுகாக்க சில மென்பொருட்கள் -
ந கரான்பா புகார் கார்ல் மார்பும் வராது
Download
ன்ட்ரைவ்' என்பது கணினி
உபயோகிப்பவர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு பொருளாகும், நமக்குத் தேவையான கோப்புகளை சேமித்துக்கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்கவோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ இது பயன்படுகிறது.
பெரும்பாலானோர் பயன்படுத்தும்
மென்பொருளே இது. + ல் 4 போன்ங்ர்ர்
இது USB யில் 1 கரணானசாகை வாரம்,
இருந்து கணினிக்கு வைரஸ் GAİTİN
பரவாமல் இருக்கப் பயன்படுகிறது.
இதை தரவிறக்கம் செய்து USB WriteProtector
இயக்கியவுடன், இந்த மென்பொருள் உங்கள் கணினியில் பின்புலத்தில்
இயங்கிக்கொண்டிருக்கும். பாதுகாப்பை அளிக்கும். ஏதேனும்
வைரஸ் கணினியில் ஊடுருவ
சாகா
முயற்சிக்கும்போது, இந்த எசமாக, மகமது.
மென்பொருள் எச்சரிக்கை 19 DOWNLOAD) (பு, பெரர்
விடுக்கும். Lாபாரயாறந்து
http://www.net-studio.org/eng/ இ க
usb-firewall.huml என்ற ஆனால், இந்த பென் ட்ரைவ்களில் எளிதில்
இந்த இணைப்பினூடாக வைரஸ் பரவும் வாய்ப்பும் உள்ளது.
USB FIREWALL மென்பொருளை இதனால், கணினிக்கும் வைரஸ்
தரவிறக்கம் (Download) செய்து பரவிவிடுகிறது. அந்தவகையில், பென்
பயன்படுத்தலாம். ட்ரைவ்களைப் பாதுகாக்க உதவும் சில
(மிகுதி அடுத்தவாரம்) மென்பொருட்களை இங்கே பார்க்கலாம். USB WRITE PROTECTOR இந்த மென்பொருள் உங்களுடைய பென்
USB FireWall introduction ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள்
இரா சாய்ராம் திறக்க மட்டுமே அனுமதிக்கும். அந்தக்
p=ார் எம் பி க பாய 1179, 8:ாலப்பக | கோப்புகளைத் திருத்துவதற்கும் பதிவதற்கும்
பாபா புபுபுப் பாலம் இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால்,
irfarmாப்பா. உங்கள் பென் ட்ரைவ்வை எந்தவொரு
ங்கா பங்கா பHைாகா யோகராசா 1.13 கணினியிலும் பயப்படாமல்
ஆபான பாசக்டம் 11 பயன்படுத்திக்கொள்ளலாம். அத்தோடு,
வைரஸ்களால் இந்த பென் ட்ரைவ்களை அடையாளம் காண்பதும் கட்டுப்படுத்தப்படுகின்றது. | http://www.gaijn.at/dlusbwp.php என்ற இந்த இணைப்பினூடாக, USB WRITE PROTECTOR மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளலாம்.
ninyoria Theater will inform Perlinda Ms halfmale konu olan On Me flesh USB FIREWALL பென் ட்ரைவ் உபயோகிக்கும்
How dopo le worie
பEE டி.
- ---
அ க்காக படு க்யூசிகராானம் !
ா மாநாதி காவி பா க பா பாங்காக்கா பா மாம்ப பா.
-
- இங்கே வெட்டவும்.8-

Page 13
2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
விஜய்
இங்கே மடிக்கவும்.-
// அசத்த வருகிறது.
Mozilla Firefox (ஸ்மார்ட்ஃபோன்
- - - -
- - அ
இணைய உலாவி மென்பொருளை
வழங்கிவரும் Mozilla நிறுவனம், firefox இயங்குதளத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட உள்ளது,
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்த firefox இயங்குதளத்தில் செயல்படக்கூடிய
ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Google நிறுவனத்தின் Android, Apple நிறுவனத்தின் iOS, Microsoft ஆகிய இயங்குதளங்களுக்குப்
சாகங் E போட்டியளிக்கும் வகையில், firefox இயங்குதளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனைக்காக, உலக அளவில் பிரபலமான கையடக்கத் தொலைபேசிச் சேவையை வழங்கும் 13
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் mozilla நிறுவனம் தெரிவித்துள்ளது. கணினிகளில்
செயற்படும் உபுண்டு இயங்குதளத்தின் ஸ்மார்ட்ஃபோன் பதிப்பும் அண்மையில் வெளியானதை நீங்கள்
அறிந்திருப்பீர்கள்.
இணைறஇணைப்றவேளைகளில் இைைவயறிதளவைணவதற்குண
கும்.
இ ணைய இணைப்பு அற்ற நிலையில் இணை
அவ்விணையத்தளத்தினை படித்துப் பயன்பெற யத்தளங்களை பார்வையிடுவது முடியாத காரி
லாம். இதற்கான தரவிறக்கச் சுட்டி http://lcyotek.
com/downloads/info/setup-cyowcopy-1.0.2.0.exe யமாகும். எனினும்,
என்பதா அத்தகைய ஒரு சந்தர்ப் பத்தில் ஏதேனும் ஓர் இணையத்தளத்தை பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டால், என்ன செய்வீர்கள்?
இதற்குத் தீர்வாக WebCopy எனும் சிறிய எப்ளிக்கேஷன் அறிமுகமாகியுள்ளது. இதில் சேமிக் கப்பட வேண்டிய இணையத்தள முகவரியையும் கணினியில் சேமிக்கப்பட வேண்டிய இடத்தினை
யும் கொடுத்தால் போதும்; குறித்த இணையத்தளத் தின் அத்தனை பக்கங்களும் சேமிக்கப்பட்டுவிடும், பின்னர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
NO INTERNET

விஜய்
2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
இந்த வரிசையில் புதிதாக 'MeRAM' (Magneto
Electric Random Access Memory) எனும் புது வகை நினைவகமும் இணைந்திருக்கிறது.
San Francisco வில் நடந்த 'IEEE International Electron Devices Meeting நிகழ்வில் இந்த நினைவகம்
அறிமுகம்
எம்மைப்பருபாசம்
Photographs of MeRAM memory bits developed by the UCLA team.
திற வகை நினைவகம் வ
Le2
செய்யப்பட் டது. Spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில், மின்சாரத்தில் உள்ள நகரும் இலத்திரன்கள்மூலம் தகவல்களை நினைவகத்தில் எழுதும் புதிய
முறையே இந்த MeRAM இன் அடிப்படைத் (துவாக கணினிகளின் நினைவகங்கள்
தொழில்நுட்பமாகும். SDRAM, DDR,DDR2, DDR3 என்ற
|இதன்மூலம் மிகக் குறைந்த மின்சாரப் பயன்பாட் வகைகளில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
டில், மிக அதிக வேகமும் அதிக சேமிப்பிடமும் கொண்டதான நினைவகத்தை மிகக் குறைந்த
விலையில் சந்தைக்குக் கொண்டுவரமுடியும் என்ற லத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்
நம்பிக்கை பிறந்துள்ளது. கணினியில் மட்டுமல்லாது; 'யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான
கையடக்கத் தொலைபேசி, நவீன தொலைக்காட்சிகள் InFocus நிறுவனமானது, பல அம்சங்களைக்
போன்ற பிற மின்சாதனங்களிலும் MeRAM இனைக் கொண்டதும் 55 அங்குல அளவுடையதுமான
குறைந்த செலவில் பயன்படுத்த இயலும் என்றும் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக்கொண்ட
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர், MeRAM கள் கணினியினை சந்தைப்படுத்தியுள்ளது.
விரைவில் பொதுவான பாவனைக்கும் வந்துவிடும் Intel i3 Processor ஐக் கொண்டுள்ளதாக
என்று எதிர்பார்க்கலாம். வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கணினி, முற்றிலும்
தொடுதிரை செயற்பாட்டி னைக்கொண்ட தாகவும் வயர்லெஸ் முறையில் இயங்கக்கூடிய சுட்டி (Mouse), விசைப்பலகை
'(Keyboard) போன்ற வசதிகளைக் கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. அத்துடன், 120GB சேமிப்பு கொள்ளளவையும் உடையதாகக் காணப்படும் இக்கணினிகளின் விலை 4,999 டொலர்கள் ஆகும்.
55 அங்குல தொடுதிரை கணினி

Page 14
2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
விஜய் Adobe Photoshop
கள்)
ஏ 9 10
(படம் - 001)
8 ஈசன்சரு 1
ல புகைப்படங்களைப் (பார்க்கும்போது, அந்தப் புகைப்படங்களில் இருக்கும் மனிதர்களின் கருவிழிகள் நீல நிறத்தில், பிரகாசிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம், சில contact lensகள் இவ்வாறான நிறத்தைக் கண்களுக்குத் தரக்கூடியன. அவற்றை அணிந்துகொண்டு புகைப்படங்களுக்கு 'போஸ்' கொடுத்தால்தான் இப்படியான
அட்டகாசமான தோற்றங்கள் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால், சாதாரணமான விழிகளை எடுத்த புகைப்படங்களையும் நாங்கள் இவ்வாறு மாற்றி வித்தை காட்டலாம். அதற்கு எமக்குக் கைகொடுப்பது Photoshop மென்பொருளாகும்!
அவ்வாறு விழிகளின் நிறத்தை மாற்றும்போது, அது இயல்பை மீறிய தோற்றத்தைக்கொண்டு | அமைந்துவிட்டால், அது செயற்கையாகத் தோன்றும். அவ்வாறில்லாமல் இயல்பாகவே, கண்களின் நிறத்தை | மாற்றிக்கொள்வதற்கு என்னென்ன உத்திகளைக் கையாள வேண்டும் என்பதை இந்தப் பகுதியில் நாங்கள் பார்ப்போம்,
முதலில், கண்களை நிறம் | மாற்றுவதற்குரிய புகைப்படமொன்றை Adobe Photoshop as Open செய்துகொள்வோம். இது ..
- ஓ ஏ |
ஏ 9 - 19 ) (s "இ |
(படம் - 002) சுறுப்பு-வெள்ளைப் புகைப்படமாக இருந்தால், கண்களின் நீல நிறம் பளிச்சென்று தெரியும்.
(படம் - 001) புகைப்படத்தை Adobe Photoshop இல் Open செய்து கொண்ட பின்பு, Window மெனுவினுள் நுழைந்து Navigator என்பதைத் தெரிவுசெய்யுங்கள். Navigator இன் உதவியுடன் புகைப்படத்திலுள்ள

-.- ட
2013, ஏப்ரல், 10, புதன்கிழமை
மென்பொருளின் பயன்பாடு
20
பயம்
நிறத்
(படம் - 004)
கண$artsா.
ஸோனா: 201ாபி கனார் நாள் மொ. HAl"
pெCHAN - 31 Chrாவை
கன்1 1hitcp 42ன் வி.
மாre ham மாவ
trாளர் ஒt: 0ான் (படம் - 005)
ண் ஒன்றைப் பெரிதாக்கி வைத்துக் கொள்ளுங்கள். (படம்-002) Tools இலுள்ள Polygonal Lasso Tool ஐக் கொண்டு நிறம் மாற்றவேண்டிய
ண்ணின் பகுதியைத் தரிவுசெய்துகொள்ளுங்கள். (படம் - 003) அவ்வாறு தெரிவுசெய்து வைத்திருக்கும் லையிலேயே Select மெனுவினுள் பழைந்து Save Selection என்பதைக் க்ளிக் செய்யுங்கள். (படம்-004) இப்போது Save Selection தெரிவுக்கான னியான Window ஒன்று தான்றியிருக்கும். அதில் இங்கே படத்தில் உள்ளதுபோன்ற, உங்களுக்கு ஏற்ற
பயர்களைக் கொடுத்து 'Ok' பொத்தானை
மே + 1
யோகா லொணா மன
சுவிஸ் - கே: 2;
+ வாக் -
சொல் வி
அருகா!
இ ளாவோம்..
வங்கி படக் க..
(படம் - 006) | அழுத்துங்கள். (படம்- 005) ஒரு கண்ணுக்கு எவ்வாறு முன்னாயத்தங்களைச் செய்துகொண் டீர்களோ, அவ்வாறே மற்றைய கண்ணுக் கும் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
(படம் - 006)
(தொடரும்)
(படம் - 003)

Page 15
2013, ஏப்ரல்,
இலக்கங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ள வர்ணங் படத்திற்கு தீட்டுங்கள்
1- சிவப்பு 2- செம்மஞ்சள் 3- மஞ்சள் 4- இளஞ்சிவப்பு 5- பச்சை 6- கபிலம்
இங்குள்ள படங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள நிறத்தை தீட்டுக,
3 ** * கே 1: : 7 6 7!- இர்: அழ 8 * *! :33
இலக்கத்தில் தரப்பட்டுள்ள எண்ணிக்கையை குவியலில் அடையாளப்படுத்
க ம்
இங்கு தரப்பட்டுள்ள படங்களில் இரண்டு படங்கள் மாத்திரம் ஒரே மாதிரியானவை. அவை எந்தப் படங்கள் என்பதைக் கண்டறிக.

10, புதன்கிழமை
பகளை
சிறந்த அறிவிப்பாளரின் பண்புக்கூறுகள்
* மக்கள் தொடர்பாடலில் அறிவிப்பாளர் என்பவர் தொடர்பாடுபவர்
பணியை முன்னெடுப்பவராக காணப்படுகின்றார், * பரந்துபட்ட அறிவுள்ளவராக இருத்தல். * சிறந்த பேச்சுத்திறன் மிக்கவராக காணப்படல், * நேரத்தையும், மொழியையும் நேர்த்தியாகப் பயன்படுத்தும் ஆற்றல்
மிக்கவர். * ரசனையுணர்வு, கற்பனை ஆற்றல் மிக்கவராக இருத்தல்.
தொடர்பாடுபவரின் வினைத்திறனான
பண்புக்ககூறுகள் * அமைதியாக இருத்தல், * தொடர்பில் இடையூறுகளை விளைவிப்பதைத் தவிர்த்தல், * எதிர் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்தல். * சுதந்திரமாக உரையாற்ற, பேசுவதற்கு அனுமதியளித்தல். * ஒத்துணர்வு ரீதியில் தகவலை செவிமடுத்தல்.
* அதிருப்தி/குழப்பங்களை
வெளிக்காட்டாதிருத்தல். * மென்மையான அணுகுமுறையில்
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளல்,
ஊடக பாடநெறி - 2
wcal MGIN மனநி
N WGN
துங்கள்.
* பேசுபவர்/உரையாற்றுபவரின் - மனநிலையைப் புரிந்துகொள்ளல்.
* தெளிவு பெறுவதற்கான வினாக்களைத் தொடுத்து கலந்துரையாடல்.
செய்தி/தகவல் * தகவல் என்பது தொடர்பின் மிக அடிப்படையான கூறாகும், * எட்வர்ட் சார்பிர், எவ்விதமான கருவிகளின் குறுக்கீடுகளுமின்றி, மக்கள் இயல்பாக சொற்களாலோ, குறியீடுகளாலோ அல்லது மெய்ப்பாட்டினாலோ தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களையே தகவல்/செய்தி என்று குறிப்பிடுகின்றார். * செய்தி உண்மை, விரைவு, சுருக்கம், முழுமை, இலகுவான மொழிநடை
போன்ற பண்புநிலைகளைக் கொண்டதாக அமையவேண்டும். * பத்திரிகைச் செய்தி எழுத்து மூலமும், தொலைக்காட்சிச் செய்தி காட்சி
வழி மூலமும், வானொலிச் செய்தி ஒளிமூலமும் முன்வைக்கப்படுகின்றது. * செய்தி அல்லது தகவல் என்பது சொற்கள், குறியீடுகள், உணர்ச்சிகள்,
மெய்ப்பாடுகள் மூலம் வெளிப்படுத்தப்படலாம். சமூகத்தைப் பாதிக்காத வகையில் தகவல் அல்லது செய்தியை தொடர்பாளர் உருவாக்கி முன்வைக்கின்றார். தகவலை அறிவுவகை (Oymitive Aspect), உணர்ச்சி வகை (Emotional Aspect), செயல்வகை (Directive Aspect) என வகைப்படுத்தி
நோக்கப்படுகின்றது. செய்தி என்பதை பின்வருமாறு நோக்க முடியும்
- வெளிப்படுகின்ற தகவல்கள்.
சமூகத்தில் பெறுமளவான மக்களைப் பாதிக்கின்ற சம்பவங்கள் அல்லது கருத்துக்கள். புதிய விடயமாக அறியப்படுகின்ற விடயங்கள். - புள்ளி விபரங்கள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள்.
ஜனரஞ்சகமான நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள்.
(தொடரும்) பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி

Page 16
2013, ஏப்ரல், 10
• 16 சிநியிேன்ரோடு -
ම ආයුබෝවන් கு, ஆயுபோவன்
வணக்கம்
நேர்முகப் பரீட்சையில்
கமலுக்கும் பணிப்பாளருக்கும் இடையிலான உரையாடலின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
ஒபெண்க:
ඔයා කොහේද ඉගෙන ගත්තේ?
ஒயா கொஹேத இகென கத்தே? பணிப்பாளர்: நீங்கள் எங்கே படித்தீர்கள்?
இd:
මම මහනාම විදුහලේ ඉගෙන ගත්තා.
மம மஹனாம விதுஹலே இகென கத்தா. கமல்:
நான் மஹனாம் கல்லூரியில் படித்தேன்.
ஒகைகே:
ඔයාගේ වයස කීයද?
ஒயாகே வயச கீயத? பணிப்பாளர்;
உங்களுடைய வயது என்ன?
வல்:
අවුරුදු විසිපහයි.
அவுருது விசிபஹய். கமல்:
இருபத்தி ஐந்து வருடங்கள்.
ஒவீெக:
ඔයා කොහෙද ඉන්නේ?
ஒயா கொஹெத இன்னே? பணிப்பாளர்:
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
லை:
මම මීගමුවේ ඉන්නේ.
மம மீகமுவே இன்னே. கமல்:
நான் நீர்கொழும்பில் இருக்கிறேன்.
අධ්‍යක්ෂ
රස්සාව ලැබුණොත් දිනපතාම ඇවිත් යන්න පුළුවන්ද?
ரஸ்ஸாவ லெபுனொத் தின்பதாம எவித் யன்ன புலுவன்த? பணிப்பாளர்:
வேலை கிடைத்தால் ஒவ்வொருநாளும் வந்து
போகலாமா?
dை:
ඔවි මහත්මයා, ඇවිත් යන්න පුළුවන්.
ஒவ் மஹத்மயா, எவித் யன்ன புலுவன். கமல்!
ஆம் ஐயா, வந்து போகலாம்.
ஒகென்ன:
ඔයා ඇයි මේ රස්සාවට කැමති?
ஒயா எய் மே ரஸ்ஸாவட்ட கெமதி? பணிப்பாளர்:
நீங்கள் ஏன் இந்தத் தொழிலை விரும்புகிறீர்கள்?
மைன்:
මම රටට සේයක් කරන්න කැමතියි.
மம ரடட்ட சேவயக் கறன்ன கெமதிய். கமல்:
நான் நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்.
சரன்க:
හොඳයි.. අපි ඔයාට දන්වන්නම්. ஹொந்தய் .... அப்பி ஒயாட்ட தன்வன்னம்.
நல்லது.... நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம்.
dை:
බොහෝම ස්තුතියි මහත්මයා.
பொஹோம ஸ்தூதிய் மஹத்மயா. கமல்:
மிக்க நன்றி ஐயா.
பயிற்சி இடைவெளிகளை நிரப்புக
1. 606We ............... வீடி?
3. .......
.... இஇை65 ஓக்கே.
... அகக கே ?
4, 88
... உக்க்கை.

2, புதன்கிழமை |
விஜll
3
பகுதி-4
வழங்குபவர்: எஸ்.பேரின்பன் நிகழ்கால வினைமுற்று வாக்கியங்களில் (Present Perfect Tense) காணப்படுகின்ற வினா வாக்கியம், உடன்பாடு வாக்கியம் மற்றும் எதிர்மறை வாக்கியம் ஆகியவற்றை ஒரே பார்வையில், ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பயில்வோம்.
(அ) நீ அந்தக் கடிதத்தை தபால் செய்துவிட்டாயா?
Have you posted that letter?
(வினா வாக்கியம் -InteTOgative Sentence) (ஆ) ஆம், நான் அந்தக் கடிதத்தை ஏற்கனவே தபால் செய்துவிட்டேன்,
Yes, I have already posted that letter.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence)
(இ) இல்லை, நான் அதனை இன்னும் தபால்செய்துவிடவில்லை.
No, I have not posted it yet. (எதிர்மறை வாக்கியம் -Negative Sentence)
(ஈ) நீ சமீபத்தில் லலிதாவை சந்தித்துள்ளாயா?
Have you met Lalitha recently?
(வினா வாக்கியம் - Interrogative Sentence) (உ) ஆம், நான் சமீபத்தில் லலிதாவை சந்தித்துள்ளேன்
Yes, I have met Lalitha recently.
(உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence) (ஊ) இல்லை, நான் அவளை நீண்டகாலமாக சந்தித்திருக்கவில்லை.
No, I have not met her for a long time. (எதிர்மறை வாக்கியம் - Negative Sentence)
(எ) நீ உனது திறப்பைக் கண்டெடுத்துவிட்டாயா?
Have you found your key?
(வினா வாக்கியம் -Interrogative Sentence) (ஏ) ஆம், நான் அதனைக் கண்டெடுத்துவிட்டேன்.
Yes, I have found it. (உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) இல்லை, நான் அதனை இன்னும் கண்டெடுத்துவிடவில்லை. N0, I have not found it yet. (எதிர்மறை வாக்கியம் - Negative Sentence)
(ஐ)
(ஆ)
அவர்கள் இந்தியாவுக்குப் போய்விட்டார்களா? Have they gone to India? (வினா வாக்கியம் -Interrogative Sentence)
ஆம், அவர்கள் இந்தியாவுக்குப் போய்விட்டார்கள், Yes, they have gone to India. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence) இல்லை, அவர்கள் இன்னும் இந்தியாவுக்குப் போய்விடவில்லை. No, they have not yet gone to India. (எதிர்மறை வாக்கியம் -Negative Sentence)
(ஈ) நீ ஏதேனும் தவறைச் செய்துள்ளாயா?
Have you made any mistake?
(வினா வாக்கியம் -Interrogative Sentence) (உ) ஆம், நான் சிறிய தவறொன்றைச் செய்துள்ளேன்.
Yes, I have made a small mistake.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) (ஊ) இல்லை, நான் எதுவித தவறையும் செய்துவிடவில்லை.
No, Ihaven't made any rmistake. (எதிர்மறை வாக்கியம் -Negative Sentence)
(தொடரும்)

Page 17
2013, ஏப்ரல்
| "ஒருவாரம் அ. சாப்பிட்டேன். 2 சரியாகி விட்டது. மருந்து சாப்பிடுக நிறுத்திவிட்டேன்
செல்வந்தரான வேலுச்சாமி, கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். அவரைச் சோதித்த மருத்துவர், "இந்த மருந்தை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடுங்கள். காய்ச்சல் சரியாகிவிடும்'' என்று கூறினார். மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும்
அந்த மருத்துவருக்கு வண்ண வண்ணப் பூமியே!
அழைப்பு வந்தது. கோள வடிவப் பூமியே!
வேலுச்சாமியின் பச்சைப் பசேல் மரங்களை,
மாளிகைக்குச் வளரச் செய்யும் பூமியே!
சென்றார் மருத்துவர். அங்கே வேலுச்சாமி
காய்ச்சலால், அன்பு மக்கள் இவர்களை,
துன்பப்பட்டுக் அரவணைக்கும் பூமியே!
கொண்டிருந்தார். மண்ணை விட நீரையே!
அவரைப் பார்த்து, சேர்த்து வைத்த பூமியே!
"நான் கொடுத்த
மருந்தை ஒரு மாதம் என்.எம்.நஃபீஸ், சாப்பிட்டீர்களா?' தெல்தெனிய மு.வித்., பலகொல்ல.
என்று கேட்டார்.
தயக்கத்துடன் சு வேலுச்சாமி. இ. கோபம் கொண்ட ''உங்களிடம் ஒரு தொடர்ந்து மருந் வேண்டும் என்று முறை சொன்னே பேச்சைக் கேட்க என்னால் என்ன முடியும்?" என்ற பதில் ஏதும் பேச அமைதியாக இரு வேலுச்சாமி.
கோபம் தணிந் "செல்வந்தராகிய மாளிகையில் கும் இந்த மாளிகைக் நுழைந்தால், என்
சொற்சுருக்கமும் பொருட் செ அகாண்ட நீதிநூலாம் திருக்கு
திருக்குறள் இற்றைக்கு
ஒருவர் துன்பம் செ ஈராயிரம் ஆண்டுகளுக்கு
கப்படும்படி உதவி முன் திருவள்ளுவரால்
திருக்குறள்
டும், மனித சமுதா எழுதப்பட்டது. திருக்குற
சமாதானம் நிலவ வ
97 rukurt ளுக்கு முப்பால், பொய்யா
அறநெறிகள் இை மொழி, பொதுமறை எனும்
(விழுப்பம்) உயர் பெயர்களும் உள்ளன. இது
உயிரிலும் மேலாய் 'பதினெண் கீழ்க் கணக்கு"
றது. நல்ல வார்த்ன என்னும் நூல் வரிசையைச்
வார்த்தைகள் பேசு சேர்ந்தது.
காய் கவர்வது போ திருக்குறள் அறம், பொருள்,
மேலும் கல்வி அழ இன்பம் எனும் முப்பா
கும் என்றும் திரும் லைக் கொண்டது.
ளார். நூற்றுமுப்பத்து மூன்று
றோயல் கல்லூ அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மன. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறட்பாக்களைக்
கம்பராமாயணத்தையும்
01. மனிதனில் கொண்டது. திருக்குறளில்
"தி' என்பது திருக்குறளையும் மொத்தமாக ஆயிரத்து
குறிக்கும். "ஆலும் வேலும்
02. மிக நீண்ட முந்நூற்று முப்பது குறட்பாக்
பல்லுக்குறுதி நாலும் இரண்டும்
03. மிகச் சிறிய கள் உள்ளன. ஈரடிகளைக்
சொல்லுக்குறுதி என்பது பழமொழி. கொண்ட குறுகிய பாடலுக்கு இதில் நாலும் என்பது நாலடியாரை
04. எலும்புகள் குறள் என்று பெயர், 'திரு' யும் இரண்டும் என்பது திருக்குறளை
05. எலும்புகள் என்னும் அடைமொழி அதன் யும் குறிக்கும்.திருக்குறள்
எண்னிக் மேன்மையைக் குறிக்கின்றது. இருபத்தாறு மொழிகளில் மொழி
06. மிகக் கடின் திருக்குறள் தலைசிறந்த பெயர்க்கப்பட்டுள்ளது, ஒரு நீதிநூல். அது சொற்
திருக்குறளில் யாரையும் நிந்திக்கும்
07. மென்மை சுருக்கமும் பொருட் செறிவும் கருத்துக்கள் இல்லை. ஒருவர் செய்த
08. உடலில் 5 கொண்டது. தமிழுக்கு 'கதி உதவியை மறப்பது அறம் அன்று.
09. உணர்வு - இரண்டென்று அறிஞர்கள்
ஆனால், அவர் செய்த தீமையை கூறுவர். இதில் 'க' என்பது அன்றே மறப்பது தர்மமாகும். மேலும்
10. மிக வலிை
Thirukural

ல், 10, புதன்கிழமை)
17).
ந்த மருந்தைச் உடல்நிலை - அதனால், வதை -'' என்று
- செய்வீர்கள்?'' என்று கேட்டார். -- "நீங்கள் கட்டிய இந்த
"என் மாளிகைக்குள் திருடன்
மாளிகையைப் பாதுகாப்பதில் நுழைவதா? அது எவ்வாறு
இவ்வளவு கவனம் முடியும்? நிறையக் காவலர்கள்
செலுத்துகிறீர்களே! உங்கள் கண்விழித்து, இரவும், பகலும்
உயிர் குடி இருக்கும் விலை உயர்ந்த இடம் அல்லவா
றினார் தைக்கேட்டுக் - மருத்துவர், ந மாதம் து சாப்பிட =j எத்தனை பன்? என் காவிட்டால்,
செய்ய 3 கேட்டார். சாமல் குந்தார்
த மருத்துவர், ப நீங்கள் பெரிய டி இருக்கிறீர்கள். குள் திருடன் என
றிவும்
பார் இரு அகங்கம்
குறள்
ய்தால் அவர் வெட் செய்ய வேண் யத்தில் சாந்தி, பள்ளுவர் காட்டும்
வ. ஒழுக்கம் வு தருவதால் அது ப மதிக்கப்படுகின் தைகளிருக்க கடும் -வது கனியிருப்ப சன்றதாகும். இவற்ற செல்வமா வள்ளுவர் கூறியுள் ஆர்.ஏ.ஏ.அஷ்பக், சரி, கொழும்பு-07.
இங்கே காவல் சாக்கின்றனர். இரண்டு வேட்டை நாய்கள் புலி போல எப்போதும் சுற்றிச் சுற்றி வருகின்றன. அதை
அறிந்தால் எந்தத் திருடனாவது என் மாளிகைக்குள் நுழைவானா? அப்படி நுழைந்தால், அவனால் தப்பிக்க முடியுமா?'' என்றார் வேலுச்சாமி.
"எவ்வளவு நாட்களாக இந்த மாளிகையை இப்படிப் பாதுகாத்து வருகிறீர்கள்?'' என்று கேட்டார் மருத்துவர். "இந்த மாளிகையைக் கட்டிய நாளிலிருந்து'' என்றார் (வேலுச்சாமி,
உடல் ? உங்கள் உடலைப் பாதுகாப்பதில் கவனக் குறைவாக இருக்கிறீர்களே இது சரியா?'' என்று கேட்டார் மருத்துவர். இதைக்கேட்ட வேலுச்சாமிக்கு, தன் தவறு புரிந்தது. 'மாளிகையைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் நான், என் உடலைப் பாதுகாப்பதில் கவனக் குறைவாக இருக்கிறேனே... நான் நன்றாக இருந்தால்தானே, என் வீட்டைப் பாதுகாக்க முடியும்' என்பதை உணர்ந்த வேலுச்சாமி, மருத்துவரிடம் ''என்னை மன்னியுங்கள்! இனிமேல், என் உடலைப் பாதுகாப்பதில் நான் கவனம் செலுத்துவேன். நீங்கள் சொன்னது போலத் தொடர்ந்து மருந்து சாப்பிடுவேன்'' என்றார்.
த உடல் பற்றிய தகவல்கள்
57 சராசரி நாடித்துடிப்பு - நிமிடத்திற்கு
Human anatomy 72 தடவைகள்
Pharmk -
-Brain -எலும்பு
- தொடை எலும்பு
Lyns:
-Lymph otாக
Hத்தூர் ப எலும்பு
- காதில் உள்ள எலும்பு |
Arteries
-Lungs. ள் அதிகமுள்ள பகுதி - கைகள்
சியாd -
-Spigen
Liver ளின் மொத்த
-Bone mäTOW
Gallbladder கை
- 206
-Soாயch Kidney -
--Venாது, னமான உறுப்பு
- கடைவாய்ப்பற்கள்
Skeleton
--Panea6 யான உறுப்பு
- மூளை
urinary bladder வியர்க்காத பகுதி
- உதடு அதிகமுள்ள கைவிரல் - சுண்டுவிரல்
தினேஷா சரவணபவன், மெயான தசைப்பகுதி - நாக்கு
நு/நள்ளிளைப்பாற்றி மகளிர் கல்லூரி.
INாதது.

Page 18
18
2013, ஏப்ரல், 10,
ரஞ்சன், ''இது எனது வீடு. ஒவ்வொரு கல்லாகச் சேர்த்து வைத்து நான் இந்த வீட்டைக் கட்டினேன். வீடு மட்டுமல்ல. நாம் அனைவரும் இப்படித்தான் உருவாகியிருக்கின்றோம்."
கமல். "என்னது? நாமும் இப்படித்தான் உருவாகியிருக்கின்றோமா?" ரஞ்சன்: "ஆம்... வீடுகளை கற்களால் நிர்மாணிக்கின்றனர். நாம் கலங்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளோம். அதுதான் வேறுபாடு. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என உயிரினங்கள் அனைத்தும் இப்படித்தான் கலங்களினால் உருவாக்கப்பட்டுள்ளன" | கமல், "இது என்ன பொய்க் கதை. தோல், தசை, இரத்தம், நரம்பு கள் என்பனவற்றால்தானே நாம் உருவாகியுள்ளோம். மரங்களும் வேர், மரம், கிளை, இலைகள் என்பனவற்றால்தானே உருவாக்கப்பட் டிருக்கின்றன."
சஞ்சன்: "ம்... அப்படியானால் இதைப் பாருங்கள்."
இது ஒரு சிறிய இதைவிட செங்கம்) பட்ட மாட மாளிை மிகவும் பெரிய அ இங்குள்ள இந்த சி எளிமையானவை தான் கலங்களிலும் உள்ளன. ஒன்று - (Prokaryotes). மெய்க்கருவுயிரி
கலங்களை ப் 1 1 அறிந்து கொள்
கமல்: "இது என்ன?'
நிலைக்கருவிலி, ரஞ்சன்: "வெங்காயச் சீவல்"
இல்லாது காணப் கமல், "இது என்ன பகுதி பகுதிகளாக இருக்கின்றன?"
(எனினும், அவை ரஞ்சன்: "இதனைத்தான் நாம் 'கலம்' என்கிறோம், 'கலம்' (cell)
டி.என்.ஏ.ஐ என்பதை உயிரணு, கண்ணறை என்றும் அழைப்பர். விலங்கினங்
கொண்டிருக்கின்ற களின் தோல், தசை, இரத்தம், நரம்புகள், எலும்புகள் போன்ற பகுதி
அவற்றில் மென்ச கள் மட்டுமல்ல; தாவரத்தின் பகுதிகளான தண்டுகள், வேர்கள், கிளை
சூழப்பட்ட கள், பூக்கள், இதழ்கள் ஆகிய அனைத்தும் கலங்களினால் உருவாக்க கலப்புன்னங்கங்க பட்டவையாகும்."
காணப்படுவதில்
----- ஆனால், மெய்க்கருவுயிரி ஆனது, கருமென்சவ்வினால் சூ வையும் மென்சவ்வால் சூழப்பட்ட (இழைமணி, பச்சையவும் லைசோசோம், அழுத்தமற்ற அகக்கலவுருச்சிறுவலை மற்றும் அகக்கலவுருச் சிறுவலை, புன்வெற்றிடம்) போன்ற புன்னங் கொண்டிருக்கின்றன, மேலும் இவற்றில் மரபணுக்களைக் ெ ஒழுங்கமைப்புடைய நிறப்புரிகள் காணப்படுகின்றன,
இதன்படி, தாவரக் கலம் மற்றும் விலங்குக் கலம் என்பன ( யிரியைச் சேர்ந்தவையாகும். கலத்தினுள் பல புதுமையான 6 செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. கலத்தினைக் கட்டுப் மையமாக புன்கரு காணப்படுகின்றது.
நுணுக்குக்காட்டியில் வெங்காயச் சீவலை வைத்தால் கலக் தெளிவாகப் பிரித்து அறிந்துகொள்ள முடியும். இலத்திரனிய காட்டியில் வெங்காயச் சீவலை வைத்து அவதானித்தால், அ னுள்ளே இருக்கும் பகுதிகளை தெளிவாகக் காண முடியும்.
வெங்காய சீவலின் கலங்கள்
மிகப் பெரிய கலம் எது என்று ணுக்குக்காட்டியில் தெரியும் விதம்
உங்களுக்குத் தெரியுமா? அதுதா நமது வீட்டில்கூட சமைய
தீக்கோழியின் முட்டை ஆகும். லறை, வரவேற்பறை, படுக்கை அறை போன்று பல்வேறு பகுதிகள் உள்ளன.
விலங்குகளின் கவம் | இதில் உணவு சமைக்கும்
அழுத்தமற்ற அகம்பாவுருச் சிறுவனை
அழுத்தமான க
| சிறுவதை நடவடிக்கைகள் சமையல் றையினுள் நடைபெறும். குடும்பத்தவர்கள், விருந்தி னர்கள் அமர்ந்து உரையாடி
நவ தாரம்
மகளில் இது மகிழ்வது வரவேற்பறையிலா
சவுக்கு கும். இவ்வாறுதான் கலங் களினுள்ளும் பல பிரிவுகள்
வாலசோசோம் உள்ளன. உயிரணுக்கரு, இழைமணி, ரைபோசோம்
சென்ட்ரியோல்ஸ் என்பன அவற்றுள் சிலவா
பெரொக்சிசேராம் கும், இந்த நுண்ணுறுப்புகள் கலங்களினுள் பல பணிகளை ஆற்றுகின்றன.
முனை

புதன்கிழமை
வீடாகும். எனினும், ற்கனரால் நிர்மாணிக்கப் மக்களும் உள்ளன, அவை
ளவிலானவை. இவை சிறிய வீட்டைப் போன்று அல்ல. அதேபோன்று ம் இரண்டு பிரிவுகள் நிலைக்கருவிலி மற்றையது"(Eukaryotes).
வெ
= கரு படும். ப வளைய
ள்ள.
தாவரங்களும் | விலங்கினங்களும் பல
மில்லியன் கலங்களினால் அந்தந்தப் பணிகளை
| உருவாகியுள்ளன.
(இதனால், இதை 'பல்கல் தாவரக் கலங்களைப் (அங்கிகள்' என்று கூறுவர். போன்றே விலங்குக் (எனினும், ஒரு கலத்தினால்
| (உருவான உயிரிகளும் கலங்களும் பல
உலகில் உள்ளன. உள்ளன.
pான ) 4 சவ்வினால்
கள் கலை.
தாவரக் கலம்
பச்சையவுருமணி சாற்றுக்குழி
இழைமணி
இழையுருவாக காலச்சட்டம்
ழப்பட்ட கரு நமணி,
அழுத்தமான பகங்களையும் காண்ட சீரான
ப்ளாஸ்மா சவ்வு
-அழுத்தமான
அகக்கலவுருச் சிறுவன உயிரணுக்கரு - புன்கரு
பெரொக்சிசோம்.
மெய்க்கருவு விடயங்களும் படுத்தும்
கொல்கி - உபகரணம்
கரு மென்சவ்வு கமச் சுவர்
பகளை மிகத் ல் நுணுக்குக் ந்த கலத்தி
ரைபோசோம் அழுத்தமற்ற அகக்கல்வுருச் சிறுவலை
நிலைக்கருவிலி
சன்
கலக்கவர்.
பக்ற்றீரியா சவுக்குமுனை
முதலுருமென்சவ்வு
அலப் ப்ளாஸ்மா
கக்கலவுருச்
சரபோசோம்
பிலி
புன்கரு
ரைபோசோம்
கொல்ப்
பபகரணம் ப்ளாஸ்மா சவ்வு
ப்ளாஸ்மிட்
வளையவடிவ டிஎன்ஏ.
இழைமணி
-அமுதா

Page 19
விஜய்
2013, ஏப்ரல்,
அறிவுக்கு விருந்து - 409
வீடைகள்
போட்டி: 61
போட்டி: 22
ஒவ்வொரு பகுதியி தரவுகளுக்கேற்ப வி
4 உருக்கள் உள்ள கட்டத்தில் X !
"44" "5-
H. ( 4 4 4
2 உருக்கள் உள்ள கட்டத்தில் X 8
3 உருக்கள் உள்ள கட்டத்தில் X 2
ஒரு) டு +Z -
4 உருக்கள் உள்ள கட்டத்தில் X
போட்டி: 04
1. காகம்
2. மா -
3. வயல்வெளி 4. குடை
5. பருந்து போட்டி: 05
1. நிலைத்து நிற்றல்
- காலூன்றுதல் 2. உயர்தல்
- தலைதூக்குதல் 3. தொடங்குதல்
- அடியிடல் 4. உதவி செய்தல்
- கைதாங்குதல் 5, வாக்கு மாறுதல்
- நாக்குப் புரளுதல்
(Atlas
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 409 பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்.
விருந்து
தயாரிப்பு - ஸ் | 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள் தபால் அட்டையில் மாத்திரம் ஓட்டி 2013.
கிடைக்கக்கூடியவாறு சி அற்லஸ் அறிவுக்கு விஜய் - த.பெ.எண்
ாெத்தனை துள்ள
போட்டி: 01
பி.ஹம்ஸத்வன்,
வைத்தியசாலை விதி, மன்னம்பிட்டி. போட்டி: 02
ஹஸ்னா ஷியாம், ஓகொடபொல, கஹடோவிட்ட. போட்டி: 09
எஃப்.ஸாய்கா, ஒல்கொட் மாவத்தை, காலி. போட்டி: 04
ஜீ.ஸ்ரீபன்ராஜ், நவாலி தெற்கு, மானிப்பாய். போட்டி: 05
ஐ.ஷாலிகா, மூர் வீதி, மன்னார்.
:) :) :
பாராட்டுப் பெறுவோர்: - 4 வி.ஸ்ரீராம், தெஹிவளை. + எம்.ஹிஜாஸ், தில்லையடி. 4 எம்.அஸீம், அக்குறனை.
எம்.ரிஷிரதனன், இறத்தோட்டை. 4 எஃப் ஷஹ்லா, நாங்கல்ல.
க.எவான், மட்டக்களப்பு. * அ அபிஷேன், கோப்பாய். * பர்ஹான் பைரூஸ், தர்கா நகர். * எஸ். நளினி, மஸ்கெலியா. * எஃப்.நஸ்பா, திஹாரி.
0 0 0 0 50 0 0 0
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 28
மேலிருந்து கீழ் 01. உலகின் உயரமான மலை. 02. ராஜா என்பதன் எதிர்பாற்சொ 03, கெட்ட ஆவி என்றும் கூறுவர் 06. நாம் பயணம் செய்ய உதவுவ 07. "அழு' என்பதன் எதிர்ப்பதம். 09, நீர் அருந்தப் பயன்படும். 11. பற்களைப் பதித்துப் பலமாக
குறிக்கும். (தலைகீழ்) இடமிருந்து வலம் 01. அனுமான் இவரது பக்தன். 04. 60 நிமிடங்களைக் கொண்ட
இப்படியும் கூறுவர்.

- 10, புதன்கிழமை
19
லும் வழங்கப்பட்டுள்ள டையளிக்க -
இடுக
பொருத்தமானதைத் தெரிவு செய்து புள்ளிக்கோட்டில் எழுதுக (மயில்/CDXCIX/மெண்டரின்/எமு/ CDLIX/பெங்கொக்) 1. தாய்லாந்தின் தலைநகரம்:
இடுக
2. சீனாவின் பிரதான மொழி:
3. இந்தியாவின் தேசிய பறவை:
இடுக
4. பறக்க முடியாத பறவையொன்று:
5. 459 என்பதை ரோமன் இலக்கத்தில்
எழுதினால்:
இடுக
6. CDXCVII இற்கு அடுத்து வரும்
ரோமன் இலக்கம்:
எதிர்க்கருத்துச் சொல்லின்கீழ்க் கோடிடுக
1. சேய்மை -
(தூரம்/அண்மை) 2. வரவு
(நட்டம்/செலவு) 3. ஏற்றம்
(இறக்கம்/உயர்வு)
4. வறுமை -
(ஏழ்மை/செல்வம்)
5. கனி
(பழம்/காய்)
பாரா பள பகுதிகளுக்கான விடைகளை 34.17 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் அனுப்பி வையுங்கள். த விருந்து 412 - 2037, கொழும்பு
கீழுள்ள சொற்களை இங்கிருக்கும் எழுத்துக்கூட்டத்திற்குள் இருந்து இனங்கண்டு வட்டமிடுக
பன?.
xa un a D NO - E 3 NO E 1 - 30 X 5
பி பி 9
- - 1
k 1 T T v 5 3 4 4 4 | b y ke * b i g v u ikk
2 y u 2 2 p p n ப E 1 ப 1 | 2 ] k 1 * 6 * 5 Iா பி 4 ப ழ - 1 1 ) 4 | 8 b * 8 8 |d 1 d a 1 4 பி ய' H 4 5 6 [ க பி பு # | p. Z t. y X t b f n d h h பி ஏ $ ) 1 2 | ஓ ஓ | பு p. C fh f Tu C p e f [ 0 3 W அ ழ 2 h f m t ஈது m k g o bws X y gwe
பாரி
yellow துன்பம் பி
big பொன் பாயா
புகார்
பற
05. மூச்சை உள்ளே எடுத்து வெளியே விடும்
செயற்பாடு. 08. பாம்பாட்டி வைத்திருப்பது. 10. சிலர் இதனைக் கொண்டும் பல் துலக்குவர். 11. சோகம். (மாறியுள்ளது) 12. பாத்திரமொன்று.
'பஞ் சா ங் க ம்
பெ
வா
அழுத்துவதைக்
தர
குறுக்கெழுத்துப் மு த் போட்டி இல. 27 விடைகள்
கால அளவை

Page 20
2013, ஏப்ரல், 10,
ஏறாவூர் மீராகேணியைச்
சேர்ந்த முகைதீன்-முர்சிதா
தம்பதியரின் செல்வப் புதல்வன் முகம்மது முஹன்னத், தனது இரண்டாவது பிறந்தநாளை 11.04.2013 அன்று கொண்டாடவுள்ளார்.
இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
பண்டாரவன் சேர்ந்த ட தம்பதி புதல்வி தனது தினத்து அன்று ளார். இவு
மற்றும் உற்ற நண்பர்கள் அனைவரும் இயேசு கிற அருள்பெற்று பல்லாண்டு காலம் 6 றனர்.
உகுரஸ்ஸபிடியைச் சேர்ந்த
முஹம்மட் பவ்மி-ஜெமிலா
தம்பதியரின் செல்வப்
புதல்வன் முஹம்மட் சதாம், தனது பன்னிரெண்டாவது பிறந்தநாளை 18.04.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை, குடும்பத்தினர்
அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: மும்தாஸ் -காதர்)
பண்டார எஸ்வர தம்பதி புதல்வ பிறந்த அன்று இவரை உற்றார் உ
நண்பர்கள் அ முருகப்பெருமான் அருள்பெற்று பல் வாழ வாழ்த்துகின்றனர்.
படல்கும்புற அலுபத்தையைச்
சேர்ந்த றபாய்தீன்-ஹபீபா
தம்பதியரின் புதல்வி பாத்திமா ஸம்ஹா, 28.03.2013 அன்று தனது முதலாவது பிறந்ததினத்தை விமர்சையாகக் கொண்டாடி
னார். இவரை, குடும்பத்தினர்
* மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
கொழும்பு தமிழ்வது தம்பதி புதல்வி இரண் தினத் அன்று இவரை, 6
உற்றார் உறவி அனைவரும் சகலகலைகளும் கற்ற காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
கவல் தொழில்நுட்ப போட்டியில் வெற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் கெள்
PFEILOR
விஜய் "விழா உலா' த.பெ.எண் 2037 2ம் கொழும்பு !
TRNOVATIVE TEACHERS
இ BTUHENTS NATIONAL COMPETITION
போகர் 7 [தரான NOVATIVE TEACHERS
& STUDENTS NATIONAL COMPETITION
பிறந்தநாள்வாழ்த்துக்கள் குறித்து கவனத்துக்குண!
'விழா உலா' பகுதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்புபவர்கள், குறித்த பிறந்தநாள் நிகழ்வுக்கு இரண்டு
வாரங்களுக்கு முன்னர் அந்த வாழ்த்துக்கள் எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள், தாமதித்துக் கிடைப்பவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
மைக்ரோசொஃப்ட் ஸ்ரீலங்கா நிறு அமைச்சின் அறிவுடைச் சமூகத்திற் செயற்றிட்டமும் (EKSP) தகவல் ெ இலக்காகக் கொண்டு இணைந்து ந Teachers and Students 2012 ஆம் ஆ ளர்களுக்கு பரிசில்களை வழங்கும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகா மண்டபத்தில் கல்வி அமைச்சர் பந்து தலைமையில் அண்மையில் நடைெ பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரிய அதிதிகளுடன் படத்தில் காணலாம்.

புதன்கிழமை |
-விஜய்
ளை மாப்பிட்டியைச் பிலிப்ராஜா-கீதா யரின் செல்வப் 3 தினுக்சி செரினா, பத்தாவது பிறந்த தை 15.04.2013 கொண்டாடவுள் பரை, குடும்பதினர் மார் உறவினர்கள், றிஸ்துவின் வாழ வாழ்த்துகின் (தகவல்: ஜெயகலா)
இலங்கையின் பிரசித்தி பெற்ற
ஓவியர்கள் சிலர்... | டேவிட் பெய்ண்டர் (1900-1973)
இவர் இந்தியாவில் பிறந்து இலங்கையில் வளர்ந்தவராவார். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி
கற்றார்.டேவிட் பெய்ண்டர், ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பல ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்ட மையால், ஓவியம் பற்றி வெளி
டேவிட் பெய்ண்டர் நாடுகளில் கல்வி பெற இவருக்கு வாய்ப்புக் கிட்டியது. அந்தவகை
கிறிஸ்தவ சமய வரலாற்றுச் யில், டேவிட் பெய்ண்டர் இத்தா
சம்பவங்களை வரையும் லியில் பெற்றுக்கொண்ட பயிற்சி
| போது, அவற்றில் வரும் யானது, அவர் சிறந்த ஓவியங்களை மனித உருவங்களை
வளையைச் சேர்ந்த ராசா-ராஜகுமாரி யரின் செல்வப் பன் விதுசன், தனது
தினத்தை 9.04.2013
கொண்டாடினார், பெற்றோர் மற்றும் பறவினர்கள், னைவரும் ப்லாண்டு காலம் தகவல்: இ.வித்தியா)
பு-13 ஐச் சேர்ந்த நனன்-சத்தியகுமாரி
யரின் செல்வப் அெபிராமி, தனது டாவது பிறந்த
தை 10.03.2013 கொண்டாடினார். பெற்றோர் மற்றும் பினர்கள் றுப் பல்லாண்டு
றியீட்டிய பரவிப்பு
வரைய அடிப்படையாக
இலங்கையர்கள் போன்ற அமைந்தது.
உடலமைப்பில் வரைந் டேவிட் பெய்ண்டர் தனது ஓவி
துள்ளமை இவரின் ஓவி யங்களில் மனித உருவங்களை
யங்களில் காணப்படும் மிகவும் நேர்த்தியாக வரைந்துள்ளார்.
விசேட தன்மையாகும். பிரகாசமான நிறங்களைக் கையாள்
எஸ்.எல்.எம். வதிலும் வல்லவராக இருந்தார்.
மஹ்ருஃப்
ஹ.பாத்திமா முஸ்பிறா, கமு/அறபா வித்., நிந்தவூர்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பெ. எண் 2037 கொழும்பு 3
தவிதுஜா, சென், மேரிஸ் கல், திருகோணமலை,
1 பி 6 -
கெ.துசானி, சென். ஜோன்ஸ் பொஸ்கோ பாட.
யாழ்ப்பாணம்,
பவனமும் கல்வி
கான கல்வி தொழில்நுட்பத்தை டத்திய Innovative ஆண்டு வெற்றியா
வைபவம் சர்த்த மாநாட்டு துல குணவர்தன பற்றது. வெற்றி பர்களை விசேட
எஸ்.சந்திரவதனா, நானாட்டான் ம,வித்., மடுக்கரை,
இ.ஹரிந்ஸேன். வவுனியா த.ம.ம.வித்டி வவுனியா,

Page 21
விஜய்
2013, ஏப்ரல், 1
மலையகமும் கரையோரமும் ஒன்றிணைந்ததால், மன்னரின்
படையினர் தப்பி ஓடிப் படை அணிகள் பலமடைந்தன. ஒன்றிணைந்த அப்படைகள்
இத் தாக்குதலுக்கு முன் கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், மன்னார், யாழ்ப்பாணம்,
மிக நெருங்கிய அமை. முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை,
ஒருவராகிய லெவ்கே மாத்தறை மற்றும் காலி ஆகிய இடங்கள் மீது ஒரே காலகட்டத்தில்
தப்பி ஓடினார். தாக்குதலை நடத்த முயன்றன. ஆங்கிலேயர்களும் யுத்த தந்திரங்களை சரிவர அமுல்படுத்தி இந்தியாவி லிருந்து மேலதிக துருப்புகள் வரும்வரை மிகத் திறமையாக தமது இடங்களைப் பாதுகாத்தனர். இதற்கிடையில், கொழும்பை சுற்றிவளைப்பதற்காக வந்த கண்டி -
இதனால் சந்தேகம் கெ மன்னரின் படைகள் ஹங்வெல்ல கோட்டையை சுற்றிவளைத்தனர்.
மன்னர் அவரைச் சிரச் அங்கிருந்த ஆங்கிலேயர்களும் மிகக் கடுமையான எதிர் தாக்குதல்
கொல்லும்படி கட்டை களை ஆரம்பித்தனர். இதற்கு தாக்குப்பிடிக்க முடியாத மன்னரின்
இதேவேளை, தப்பி
* ஹங்வெல
தொடுவானத்தில் வெளிச்சம் மெல்ல மெல்லப் பரவுகின்றது. இப்பொழுது மழையும் நன்றாகக்
குறைந்துவிட்டது.
எழுதுபவர்: திலகன் 'சித்திரம் : அபயன்
ஹ்ஹே! கடவுள் கன் திறந்துவிட்டார்.
முதல்நாள் பெய்த கடும் மழையினால் குளத்தில் நீர் | நிறைந்து வெளியரும்பிப்
பாய்ந்தது.
குளக்கட்டு உடையவில்லை.
இதனைக் கண்ணுற்ற கல்லுவிற்கு.
ஹிஹ் ஹீ! குளம் நிறைந்துவிட்டது! குளம் நிறைந்துவிட்டது எனக்கு
இப்பொழுது என்ன நடந்தாலும் பரவாயில்லை.
ஹ ஹ் ஹா!
வயோதிபரே! இந்தச் சிறுவனை
இங்கு காணவில்லையே?

10, புதன்கிழமை
னர். ன் மன்னரின் ச்சரில்
திசாவை
மன்னரின் படைகளுக்குச் சொந்தமான ஆயுதங்களையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக்கொண்டனர். மன்னனால் பலாத்காரமாக சுதேச படைகளில் இணைக்கப்பட்ட ஜாவா படையினர் மீண்டும்
ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். இதனால், மென்மேலும்
பலமடைந்த ஆங்கிலேயப் படையினர் பின்வாங்கிச் சென்ற கண்டிப் படைகள் மீது மீண்டும் கடுமையாக தாக்குதலைத் தொடுத்தனர். ருவன்வெல்லைக்கும் தீ மூட்டினர். எனினும், கண்டிப் படைகளோ மிகச்
சிரமத்தின் மத்தியில் உயிரிழப்புகளை தவிர்த்துக்கொண்டனர்.
இதேவேளை, இந்தியாவிலிருந்து மேலதிக படைகள் கொழும்புக்கு வந்து சேர்ந்தன. இதனால், ஆள்பதி மீண்டும் கண்டி ராச்சியத்தைக் கைப்பற்ற முடிவு செய்தார்.
காண்ட
சேதம் செய்து ளயிட்டார். Βωσφω
மழையோ மழை! இரவு முழுவதும் பலத்த மழை.
இந்தக் கடும் மழையினால் குளக்கட்டு உடைந்து நீரில் அடித்துச் சென்றிருக்கும். போய் பார்த்தால்தான் தெரியும்.
ஹாஹ்!
ஹ ஈழ
நான் வெற்றி
அடைந்து விட்டேன் எனது முயற்சி வெற்றி!
குளக்கட்டு உடைந்தால் நான் இருந்தும் பயனில்லை என கூறினானே. கடவுளே! அவன் குளத்தில் பாய்ந்துவிட்டானோ தெரியவில்லை.
காலையில் பார்க்கும்பொழுதும் அவனை நான் காணவில்லை. இரவு நித்திரைகூட அவன் கொள்ளவில்லை. கடும் மழைக்கு குளக்கட்டு
உடைந்திருக்கும் என பயந்துகொண்டிருந்தான்.

Page 22
2013, ஏப்ரல், 1
ാ
இந்த மாளிகைக்குள் பிரவேசிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று படிக்கட்டுக்கள் கொண்ட பாதையா
கும். இது பழைமையை அடி யொத்த கற்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ள துடன், நான்கு முனை களிலும் சிங்கத்தின் தலைகள் அமைக்கப்பட்டுள்ளன,
மாளிகையின் ஒரு பகுதியில் இரண்டு கொழும்பு-07, டொரிங்டன் எனும்
தூண்கள் வீதம் இரு புறமும் நான்கு பாரிய இடத்தில் அழகிய சூழலில் சுதந்திர சதுக்கம்
தூண்கள் உள்ளன. தூணின் அடிப்பாகம் அமையப்பெற்றுள்ளது. 1949 ஆம் ஆண்டு
சதுர வடிவம் கொண்டது. மேற்புறம் எண் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அனுஷ்டிக்
கோண வடிவம் கொண்டது. தூணில் மலர்கள் கப்பட்ட இரண்டாவது சுதந்திர தினத்தின்
செதுக்கப்பட்டுள்ளன. நான்கு புறத்திலும் போது, மேற்படி சுதந்திர சதுக்கத்தின்
சம சதுரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாயின.
240 சம் சதுர செதுக்கல்களைக் காணமுடியும் இதற்கான அடிக்கல்லானது,
கண்டி மன்னர் காலத்திற்குரிய பிரத்தியே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா அவர்களி னால் நடப்பட்டது. அன்றைய பெருந்தெருக்கள் அமைச்ச ராக இருந்த சேர்.ஜோன் கொத்தலாவல அவர்களால் இங்கு நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டன. இதன்கீழ் ஆரம்பமான நிர்மாணப்பணி கள் 1953 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்தி ரத்தை வெளிப்படுத்தும் சின்னமாக முழுமைப்படுத் தப்பட்டிருந்தது.

5. புதன்கிழமை)
D, புதன்கிழமை
200தை |
இறகுஇலடு"
இந்த சுதந்திர சதுக்கத்தில் ஒரே தட வையில் 432 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது.முன்றலில் 25,000பேரளவில் நிற்க முடியும். கட்டடத்தின் எங்காவது ஓர் இடத்தில் ஒலிபெருக்கியினைப் - பொருத்தினால் லட்சத்திற் கும் அதிக ளவான மக்களினால் இலகுவாக செவிமடுக்கக் கூடியதா கவும் இங்கு நடைபெறும் நிகழ்வு களை எந்தக் கோணத்திலிருந்தும் தெளிவாகப்
பார்க்கக்கூடியவாறும் இந்த மாளிகை சிறப்புக்கலை நுட்பங்களும் பலவிதமான
அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் மலர்களின் வடிவத்தையொத்த செதுக்கல்
தக்க விடயமாகும். களும் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். மாளிகையின் கூரையும்கூட, வேலைப்பாடு மிக்கது. இரண்டு பாகங்களாகக் கூரை பிரிக் கப்பட்டுள்ளது. பழைமையான விகாரை மாளிகைகளின் கூரைவடிவில் இதன் கூரை யும் அமைக்கப்பட்டுள்ளது. மாளிகையின் மூலையில் நான்கு அறைகள் உள்ளன.
விஜயனின் வருகை, புத்தரின் முதலாவது இலங்கை வருகை ஆகிய இலங்கையின்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு களைக் குறிக்கும் விதமாக கற்கள் செதுக்கப் பட்டுள்ளன. இதன்படி 28 சித்திரங்கள் இங் குள்ளன. மாளிகையின் ஒரு மூலையில் தாமரை மலர் வடிவிலான பொய்கை ஒன்றும் உள்ளது. அதன் மத்தியில் நாலாபுறமும் நோக் கியவாறு இருக்கும் விதமாக, யாப்பகூவ சிங்கத் தின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி, இந்த பாரிய மண்டபத் தின் வாயிலில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் உருவச் சிலை உள்ளது. இது ஜேம்ஸ் வுட் கோர்ட் என்ற சிலை வடிவமைப்பாளரினால் வடிவ
மைக்கப்பட்டுள்ளது.

Page 23
விஜய்
2013, ஏப்ரல்,
சாரணர் கத்தி
2ாரணர்களின் பயணப் இருப்பினும், இன்றைய காலமாற் பொதியில் இருக்கவேண்டிய றத்தின்படி, மீண்டும் இந்த 'ரெம்போ இன்றியமையாத ஒரு
கத்தி' பாவனைக்கு வந்திருப்பதைக் பொருள்தான் 'சாரணர் கத்தி' காணமுடிகின்றது. எனவே, யாகும். சில காலங்களுக்கு இத்தகைய சந்தர்ப்பத்தில் முன்னர் சாரணர்கள் தமது தேவை கருதி வைத்திருந்த
உசிதமானத. சாரணர் கத்தியை தமது சீரு
சாரணர்களுக் டையின் இடுப்புப் பட்டி
வேண்டிய ( யில் (பெல்ட்) செருகி வைத்
ஏற்பட்டுள்ள திருந்தனர். ஆனால், நாளடை
இதேவே வில் சாரணர் பாடத்திட்டத்
கள் தமது சீ தில் ஏற்படுத்தப்பட்ட மாற்
எடுப்பையும் றங்களின் காரணமாக,
பையும் சேர் அளவில் பெரிதான, ஆபத்
பயன்படுத்து தான கத்திகளை சாரணர்கள்
'சுவிஸ் கத்தி பயன்படுத்துவது தவிர்க்கப்
படுத்தினால் பட்டது.
நுண்ணியதா போர் வீரர்கள் பயன்படுத்
தல்கள், துலை துகின்ற 'ரெம்போ கத்தி'
சாரணர்கள் தமது சீருடையில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணிகளை பயன்படுத்துவது தடை
மிகவும் உகந்த சுத்தி சுவிஸ் கத்தியேயாகும். அத்தகைய கற்கு, குறட செய்யப்பட்டதையடுத்து,
அத்திகளையே படத்தில் காண்கிறீர்கள்
படுத்துவதற் சாரணர்களின் சீருடையில்
சாரணர்களின் பாடத்திட்டத்திலி
கட்டுக்களை கழற்று 'ரெம்போ சுத்தி' செருகுவ
ருந்து நீக்கப்பட்ட மேற்படி
பலவித பயன்பாடுக தென்பது காலாவதி ஆன
'ரெம்போ கத்தி' சாரணர்கள்
உதவிகரமான, பொரு ஒன்றாகிவிட்டது.
பயன்படுத்துவதற்கு
யாக சுவிஸ் கத்தி கருத
வனவியல் வழிகாட்டும் குறியீடு
விதியின் வலது பக்கத்திற்கு அடுத்ததாக இருக்கும் சுவரில் அல்லது தரையில் குறிக்கப்பட்டுள்ள சமி. சாரணர் தொடர்ந்து செல்வர். தனிப்பட்டவரது சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கில் அல்லது உரும் முறையில் குறியீடுகளை இடக்கூடாது.
ஒரு சாரணன் தமது அணியிலுள்ள ஏனைய சாரணர்களுக்கு குறியீடுகளை வரையும்போது தனது அன மிருகத்தையும் வரைகின்றான். ஒரு குறிப்பிட்ட வீதியில் 'செல்லக்கூடாது' என்று சொல்வதாயின், அங்கு செல்லக்கூடாது ' என்பதற்குரிய குறியீட்டை வரைவதுடன், தனது அணிக்குரிய மிருகத்தின் படத்தையும் வரைகின்றான்.
அது
SX4 4)
03600;
Noertry
No entry
Cross obstacle
Tபா நானா'
This its
Tits Hey
This was
This Way
அழைக்கில் : இத நீ !
MIFstatபூர 4! [பா [படாது
5 6
9ே
383803
த
(பா பபா
IV'ater ahead
Twn go left and four go right

10, புதன்கிழமை
Wழ் நாடு |
GT T E E.
9 A L -
சாரணர் உலகம்
அணியின் அழைப்பு
FFE L4 IT,
3 E A # ( 13 LL..
ல்ல என்பதை க்கு விளக்க தேவை ாது. ளை, சாரணர் நடைக்கு ம், வசீகரிப் ப்பதற்கு துவதென்றால் 'யை பயன் தவறில்லை. ரன வெட்டு
ள இடுவதற்கு, கழற்றுவ Tகப் பயன்
கு, கயிற்றுக் பதற்கு என
ளுக்கு உகந்த த்தமான கத்தி ப்படுகின்றது.
சாரணர் அணியிலுள்ள ஒவ்வொரு சாரணனும் தனது அணிக்குரிய மிருகத்தின் அழைப் புக் குரலைப் போன்று ஒலி எழுப் பக்கூடியவராக இருக்க வேண்டும், இரவு வேளைகளிலும் மறைவிடங்
WOOD PIGEON களில் இருக்கும்போதும் தமது அணியின் அங்கத்தவரை அழைப் பதற்கு இவ் ஒலியானது மிகவும் இலகுவாக இருக்கும். அத்துடன்,
SOME PATROL SIGNS. 2. தமது அணியின் அழைப்பு |
உபயோகித்தும் ஊதுகுழலை ஒலியைத் தவிர, பிற அணியின்
ஊதியும் தனது அணித்தலைவனை அழைப்பு ஒலியை ஒரு சாரணன்
எந்நேரத்திலும் அழைக்கலாம்.
இ பு! ! ( T,
கண்காணிப்பு அறிகுறிகள்
டுகள்
இந்த வழியைப் பின்பற்றக்கூடாது.
க்ஞைகளை மாற்றும்
இந்த திசையில் தொடரவும் இங்கிருந்து மூன்று அடி தூரத்தில் அம்பு காட்டும் திசையில் கடிதம் மறைக்கப்பட்டுள்ளது. நான் வீட்டுக்குப் போய்விட்டேன்.
சனிக்குரிய
த தொடர்ந்து
ஆற்றைக் கடக்கவும்,
GLE N *3 CIGARETTES.
அதிருமொல்களும் ஒகேனகம்
ஒவ்வொரு சாரணர் படைக்கும் பெயர்களை அணிப்பெயர் அவரவர் வசிக்கின்ற இடத்தைக் - களாக சூட்டியிருப்பர்.
அந்தவகையில், எமது பிராந்தியங்களில் அதிகமாக அறியப்பட் டுள்ள மிருகங்களினதும் பறவைகளினதும் பெயர் களை அணிப்பெயராக தெரிவுசெய்வதே நன்று. ஒவ்வொரு அணித்தலை வனும் தமது கொடிக்கம் பத்தில் தனது அணியின் மிருக அடையாளம் இரு பக்கங்களிலும்
பொறித்தவாறு உள்ள கொண்டு பெயர்கள் சூட்டப்படு கொடியைப் கின்றன. அவ்வாறே, அப்படை - பறக்கவிடவேண்டும். களிலுள்ள ஒவ்வொரு அணிக்
தயாரிப்பு: கும் வெவ்வேறு மிருகங்களின் சாரணர் ஜெரம் டி சில்வா
பி டு
செ
Gone horne

Page 24
2013, ஏப்ரல், 10
அதோ.. அமைதியாக சிந்தனையுடன் அமர்ந்திருக்கிறாரே... அவர்தான்
இராமாயணம்
சித்திரத்தொடர்
யார், அனுமன
ட =
சும் - 172
கதை: கே.விஜயன் 'சித்திரம்: செளமிதீபன் |
நான் பேசுகிறேன்,
அரசகுமாராசா)
வாயுபுத்திரனே, வணக்கம் சீதா மறைத்துவைக்கப்பட்டிருக்கும் சுண்டுபிடிக்கும் வல்லமை பெற்ற ஒருவரே என்று நாய்கள் திர்மானி
சரி, வாருங்கள்... எல்லோரும்
அவரிடம் செல்வோம்
அருந்த
முடியாத அளவிற்கு மாசடைந்து
சப்பாத்துக்கள் வாழைப்பழத்த அசுத்த நீரைப் மேற்கொண்ட
வேகுத்து
வாளையம்
பிரேசில், Institute of Bioscience நிறுவனம்
மேற்கொண்ட ஆய்வில், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை
அகற்றுவதில் வாழைப்பழத் தோல் சிறப்பாகச் செயற்படுவதாக கண்டறிந்துள்ளனர். சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் நீர்நிலைகளில் கலக்கும் மாசுக்களின் மூலம் நீரில் காரியம், செம்பு உட்பட, பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர்
விடுகின்றது. இவ்வாறு மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிக்கப்படும். மாசடைந்த நீரை தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும்
உடனடியாக கண்டறிந்துள் நச்சுக்களை வ உறிஞ்சிவிடுக் சதவிகிதம் அ சுத்தமாகிறது. நடவடிக்கைக வாழைப்பழத் இவ்வாறான இருக்கிறது எ கண்டறிந்துள் சுத்தப்படுத்து சிறப்பானது. வாழைப்பழத் திரும்பத் திரு என்றும் தெரி
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் |
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunu

, புதன்கிழமை
ஆம் வாயுபுத்திரனேதான் அவர் மகா வல்லமை பொருந்தியவர். கடலைக் கடந்து சீதாப் பிராட்டியாரைக்
கண்டுபிடித்துத் தரக்கூடியவர் அவர்தான்
அப்பாயா? யார் அவருடன் பேசுவது?
ப்பிராட்டியார் இடத்தைக் பவர் நீங்கள் ! ந்துவிட்டோம்...
நீர் சிறு குழந்தையாக இருக்கும்போதே ஆகாயத்தின் கிளம்பி, சூரியனை ஒரு பழம் ) என்று எண்ணி அதைப் பிடிக்கச் 'சென்றீர் என்பது முதல் உங்கள் வரலாறு முழுவதையும் நாம்
அறிவோம்
இந்தப் பெரியவர் என்ன
சொல்கிறார்?
எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?
தகவலை மறவாதிருக்க.00
படுத்தும்
த தோல் க ...
ளை சுத்தப்படுத்த உதவும் 5 தோலைக்கொண்டு பும் சுத்தப்படுத்துவதற்கென - ஆய்விற்கு நல்ல பலன்
கிடைத்திருக்கின்றது.
வாழைப்பழத் தோலை நீரில் நனைத்தால் அதில்
மறதிக் குணம் என்பது எல்லோருக்கும் பொதுவா உள்ள நச்சுக்கள்
னதுதான். ஆனால், இளம் பருவத்தில் இருப்பவர்கள் இந்த மறதிக் குணத்தை நீக்கிக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
உதாரணத்திற்கு, உங்கள் வீட்டுத் தொலைபேசிக்கு அவசர அழைப்பொன்று வருகின்றதென வைத்துக் கொள்ளுங்கள். அதில் கூறப்பட்ட தகவலை அம்மாவி டமோ அல்லது அப்பாவிடமோ நீங்கள் கூற மறந்து விட்டால் எப்படியிருக்கும்? இப்படியான சிக்கல் நிலை
தோன்றுவதைத் தவிர்ப்பதற்கு தொலைபேசிக்கு அருகே குறைவதை ஆய்வில்
குறிப்புப் புத்தகமொன்றை எப்போதும் வைத்துக்கொள்ளுங் Tளனர். நீரில் உள்ள
கள், தொலைபேசியில் கிடைக்கின்ற தகவலை தவறாது யாழைப்பழத் தோல்
அதில் குறித்துக்கொள்ளுங்கள். றெது. இதனால், 90
பின்னர் அம்மாவோ, அப்பாவோ ளவுக்கு நீர்
வந்தபின்னர் அந்தக் குறிப்பைப் - பல்வேறு ஆய்வு
பார்த்து தகவலைக் கூறிவிடுங்கள். எளின் பின்னரே,
இவ்வாறு கிரமமாகச் செய்து வந்தால் 5 தோலுக்கு
நாளடைவில் எதையும் ஞாபகத்தில் தொரு ஆற்றல்
வைக்கக்கூடிய திறமை உங்க ன்பதைக்
ளுக்கு ஏற்பட்டுவிடும். களனர். நீரைச்
ஒருவகையில் வதில் இம்முறை
அதுவோர் செலவும் குறைவு. ஒரு
பயிற்சியா தோலை 11 முறை
கவும் பை பயன்படுத்தலாம்
அமைந்து வித்துள்ளனர்.
விடக்கூடும்.
நிறுவனத்தினால் 2013, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. pitiya Cross Road, Colombo - 02, on Wednesday April 10, 2013.