கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.04.24

Page 1
vijey 885
24. 04. 2013 - மலர் 10, இதழ் 08
உலகப்பு
பவிடாப்ப | விசையால் ஒளிரும் விளக்கு
விலை ரூபா 15/-
மாணவர்களுக்கான அ

ISSN 1391-9504
உ )
- பாம்
புகழ்
கதைாத்தா வான்என்பரசன்.
%ம்
றிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
2013, ஏப்ரல், 24,
கெப்டன் எட்வட் மெட்சின் மேலும் கடுமையான தாக்குதலை முல்லைத்தீவின் உட்பகுதியை நோக்கி மேற்கொண்டான். இவற்றை அறிந்த பண்டாரவன்னியன் கொதிப்படைந்தான். ஆங்கிலேயப் படைகள் மீது ஆங்காங்கே பல தாக்குதல்களை மேற்கொண்டு ஆங்கிலேயப் படைகளை வன்னிக்குள் முன்னேறவிடாது தடுத்தான். சிறிய படைப்பிரிவுகளோடு வந்து பண்டாரவன்னியன் தாக்குவதைக் கண்ட ஆங்கி லேய வெள்ளை இனத்தவர்கள் நடுநடுங்கினார்கள். இவ்வாறான தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேய நிர்வாகம் ஜோன்யுவல் என்னும் போர்த்திறன் கொண்ட அதிகாரியின் தலைமையில் ஒரு படைப்பிரிவை வன்னியைக் கைப்பற்றும்
ஆங்கிலேய நிர்வாகம் ம நோக்கிப் பெரும் படை படைப் பிரிவுக்கு கெப்ட தலைமை தாங்கினான். இ பிரிவு மூன்றாவது படை என அழைக்கப்பட்டது. மன்னாரிலிருந்து புறப் படைப்பிரிவை நோக்கி பண்டாரவன்னியனின் படைப்பிரிவுகள் கடும் தாக்குதலை மேற்கொண்டன. எனினும், ஆங்கிலேயப்
பண்டாரவன்னியன்
நோக்குடன் அனுப்பியது. இப்படைப் பிரிவு "பத்தொன்பதாவது றெஜிமென்ட்' என அழைக்கப்பட்டது. இப்படையினர் வன்னிக்குள் புகுந்து பல இன்னல்களை ஏற்படுத்தினர். சில வன்னியின் சிற்றரசர்கள் இந்த ஆங்கிலேயப் படைகளுக்கு உதவியாக இருந்து செயற்பட்டனர். இத்தருணத்தில் எப்படியாவது வன்னி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று குறியாய் இருந்த
ஆச்சரியமுற்றான். இலங் கைப்பற்றியபோதுகூட ! அவன் கண்டதில்லை.
பண்டாரவன்னியனின் அவன் அதிசயித்தான். எ தாக்குகின்றான் என்பதை றிபேக்கால் முடியவில்ை
விஜய்
இணைந்து வழ
நீங்களும் இப்பகுதியில் கேட்கலாம். இந்தவாரம் த நூல்களை பரிசாகப் பெறு!
41 மரங்கொத்திப் பறவை மரத்தைக் கொத்திக் |கொண்டு இருப்பது ஏன்?
எம்.எப்.ஸாய்லா, மாவனல்லை. பிரதானமாக இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, மரப்பட்டையின் மேலும், கீழும் வாழும் சின்னஞ்சிறிய பூச்சிகளை இரையாக்கிக்கொள்வதற்கு
அவை அவ்வாறு கொத்துகின்றன. எறும்புகள், கறையான்கள் போன்றவை இதற்கு உதாரணம்.
இரண்டாவது, மரத்தைக் கொத்திக்கொத்தி ஒரு குழி அல்லது பொந்து போன்ற குடைவை ஏற்படுத்தி அதனை தமது வசிப்பிடமாக மாற்றிக்கொள்வதற்கும் அங்கு முட்டைகளை இடுவதற்கும் அவ்வாறு கொத்துகின்றன. மூன்றாவது, மரம் கொத்தும் ஒலியை மரங்கொத்திகள் உரையாடல் மொழியாகப் பயன்படுத்துகின்றன என்றும் சில ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். குறிப்பாக, தனது
சிறப்புத்தன்மையை எதிர்பா வும் பயன்படுத்துகின்றன.
* விமானத்திலிருக்கும் ஏன் 'கறுப்புப் பெட்டி' எ
ஷ?
கறுப்புப் பெட்டியானது, வி நடைபெறும் சம்பவங்களை தகவல்களையும் சேகரித்து 6 விமானம் விபத்துக்குள்ளான

புதன்கிழமை
விஜய் )
ன்னாரிலிருந்து வன்னியை யை நகர்த்தியது. இந்தப் ன் றிபேக் என்பவன் இப்படைப்
ப்பிரிவு
பட்ட இந்தப்
10
படைகள் பீரங்கிகள் மூலம் எதிர்த்தாக்குதலை நடத்தி
வன்னியை நோக்கி
முன்னேறின. தனது பீரங்கிப் படைப்பிரிவை எதிர்த்து நின்ற பண்டாரவன்னியனின்
படைப்பிரிவினரைக் கண்டு கெப்டன் றிபேக்
வின் போர் விப்பகம் காளை
தன்மானத்திற்கும் இலக்கணமாக இருந்த பண்டாரவன்னியன் தனது மண்ணை
ஆங்கிலேயர்களிடம் இழந்துவிட விரும்பவில்லை. அவன் தந்தை, தாய், சகோதரர்கள் எவருமே மண்ணை அந்நியருக்கு விட்டுக்கொடுப்பதை ஏற்கவில்லை. இதனால், பண்டாரவன்னியன் வன்னி மண்ணை 'அடங்காப்பற்று' எனப் பெயரிட்டான். தான் உயிரோடு இருக்கும்வரை ஆங்கிலேயப்
படைகள் எம் மண்ணின்
வளங்களை
சூறையாடுவதை
அவன் ஏற்கவில்லை. கப்பம் கட்டி வாழவும் அவன் மனம் இடந்தரவில்லை. அதனால், சுத்த வீரனான பண்டாரவன்னியன் வன்னி மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கு அஞ்சாது அவர்களை எதிர்த்து நின்றான்.
(தொடரும்)
பகைத் தீவைக்
இவ்வாறான எதிர்ப்பை
- போர் வியூகத்தைக்கண்டு எங்கிருந்து எதிரிகளைத் நக் கண்டறிய கெப்டன்
ல. வீரத்திற்கும்,
ookvin
(14)
REcatGER பார் 1 LFT
அனைத்துப் பாகங்களும் சேதமடைந்தாலும் இந்த கறுப்புப் பெட்டிக்கு மாத்திரம் எதுவும் ஆகாவண்ணம் ||
மிகவும் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. 1965 நாகும் கேள்வி-பதில்
இல் இருந்துதான் இப்பெட்டிக்கு செம்மஞ்சள் நிறம்
கொடுக்கப்பட் டது. ஏனெனில்,
விபத்துக்குள் உங்கள் கேள்விகளைக்
ளான சேதம் கலா ருபா 500 பெறுமதியான
டைந்த பொருட் ம் கேள்விகள்.
களுக்குள்
இலகுவில் லிடத்தில் விபரிக்கும் ஊடகமாக
இதனை இனம் கண்டுகொள்வதற்காக செம்மஞ்சள் வர்ணம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஆரம்பத்தில்
கறுப்பு வர்ணமே பூசப்பட்டதால், தொடர்ந்தும் இது செம்மஞ்சள் நிறத்திலான பெட்டி, 'கறுப்புப் பெட்டி' என்றே அழைக்கப்படுகின்றது. என அழைக்கப்படுகின்றது?
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஹ்னாஸ் பேகம், சம்மாந்துறை -10. பிமானம் வானில் பறக்கும்போது
அறிவுத் தேடல், யும். தகவல் பரிமாற்றம் மற்றும்
- 'விஜய்' - வைக்கிறது. சிலவேளைகளில்
த.பெ.இல: 2037, கொழும்பு. பால், அந்த விமானத்தில் உள்ள

Page 3
விஜய்
2013, ஏப்ரல்
எபோலா வைரஸ்ஸின் நுணுக்குக்காட்டித் தோற்றம்
Iமனி தடுக்கிடையில் தொற்றக்கூடிய சில முறைக ளும் தாக்கப்படும் உடலுறுப்புக ளும்
எபோலா வைரஸ்
கிருமி நீக்கப்படாத தடுப்பூசி
மருத்துவமனையில் பரவுதல்
கண்டறியப்பட தகவல்கள் தெ
இந்த வைரள் உடலுக்குள் ெ துரித கதியில் 2 உறுப்புக்கள் 6 இரத்தக் கசிவு 6 மரணம் சம்பவி அதேபோன்று, வைரஸ் தொற்று
ஒருவருக்கொருவர் இடையிலான தொடர்பு
காற்றினாலும் பரவக்கூடிய உயிர்கெ
*எபோலா வைரஸ்' (Ebola Virus) ஆனது, காற்றின் மூலமும் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அண் மைக்கால ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட் டுள்ளது. 'எபோலா' என்பது டெங்கு போன்ற
எபோலா வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட தொரு வைரஸாகும்.
'நோயாளியொருவரை பரிசோதிக்கும் 'உயிர்கொல்லி வைரஸ்'
மருத்துவர்கள் என இனங்காணப்பட் டுள்ள எபோலா வைரஸ் புப் பெற, இதுவரை எந்த
ஏற்பட்டுள்ள குரு தொற்றிலிருந்து பாதுகாப் விதமான மருந்துகளும்
இந்த வைரஸ் பரவ எனினும், இவ்வா நிலைமை மாற்றம் என்று கெனேடிய ஆய்வாளர்கள் சில தெரிவித்துள்ளனர்
மேற்கொண்ட சில இந்த வாரம்
அடுத்தே அவர்கள் இடம்பெற்றிருப்பவர்
தெரிவித்துள்ளனர் என்.அஷ்வின் பிரேம்,
கெனடாவின் வி அக்கரப்பத்தனை.
சேர்ந்த மெனிடே! கழக ஆய்வாளர்க

24, புதன்கிழமை
வில்லை என ரிவிக்கின்றன.
மனிதனின் சன்ற பின்பு உடல் செயல் இழந்து, ரற்பட்டு சிக்கும். - எபோலா
று
எல்ல:
இந்த வைரஸ் பெருமளவு விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்
பாதிப்பை 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
ஏற்படுத்தக்கூடியதாக கொழும்பு - 02
உள்ளது. அண்மையில் தொலைபேசி: 2479058,
உகண்டாவில் இந்த வைரஸ் மின்னஞ்சல்: Vijey@ Wijeya.lk
தொற்றுக்குள்ளான சிலர் இனங்காணப்பட்டதோடு,
அவர்கள் ஏனைய மெக்கோ இன குரங்குகள்
மக்களிடமிருந்து ஒதுக்கி வைக் இருந்த கூட்டின் அருகிலுள்ள
கப்பட்டனர். இந்த வைரஸ் மற்றுமொரு கூட்டில் எபோலா
தொற்றுக் காரணமாக, அங்கு வைரஸ் உட்செலுத்தப்பட்ட
சிலர் மரணத்தை தழுவியும் ஆறு பன்றிக் குட்டிகளை
உள்ளனர். எபோலா வைரஸ் அடைத்து வைத்து அவற்றை
உடலுக்குள் சென்றவுடன், ஆய்வு செய்தனர். எட்டு
மனிதனைப் போன்றே, நாட்களுக்குள் வேறு கூட்டில்
ஏனைய பாலூட்டிகளுக்கும் அடைக்கப்பட்ட அந்த நான்கு
கடும் காய்ச்சல் மெக்கோ குரங்குகளுக்கும்
ஏற்படுகின்றது. பன்றிக்குட்டிகளுடன் எந்தவிதமான நேரடித்
நோய் காருடி ட்சார் தொடர்பும் இன்றி இந்த வைரஸ்
1976 ஆம் ஆண்டு தொற்று ஏற்பட்டுள்ளமை
கொங்கோவின் எபோலா அவதானிக்கப்பட்டது.
நதியை அண்டிய அதன்படி, பன்றிகளின்
பகுதியிலேயே முதன்முதலில் சளியிலிருந்து வெளியேறிய
இந்த வைரஸ் குறித்த வைரஸ், காற்றில் பரவி,
கண்டுபிடிக்கப்பட்டது. குரங்குகளைத் தொற்றியுள்ளமை
அதனால்தான் இந்த உறுதிசெய்யப்பட்டுள்ளதாக
வைரஸிற்கு 'எபோலா' என்ற இந்த ஆய்வில் கலந்துகொண்ட
பெயர் சூட்டப்பட்டது. இந்த கெனடாவின் மக்கள் சுகாதார
வைரஸுக்கான சிகிச்சை நிறுவனத்தின் தேசிய நுண்
முறைகளோ, இதனால் ணங்கிகள் ஆய்வகக் கலாநிதி
பீடிப்பதனைத் தடுப்பதற்கான கெரி கொபின்பர் தெரிவித்துள்
தடுப்பு மருந்துகளோ ளார்.
இதுவரை பன்றிகள், சிம்பன்சிகள்,
கண்டுபிடிக்கப்படவில்லை. கொரில்லாக்கள், குரங்குகள், என்டிலொப்கள்,
நோய் அறிகுறிகள் முள்ளம்பன்றிகள் என்பன
காய்ச்சல், தலைவலி, உட்பட, இவற்றுடன் பழகிய
மூட்டு மற்றும் தசைநார்ப் மனிதர்களுக்கும் இந்த வைரஸ்
பகுதிகளில் கடும் வேதனை, தொற்று ஏற்பட்டுள்ளமை
தொண்டை உலர்தல், உடற் தற்போதளவில் கண்டறியப்பட்
பலவீனம் என்பன இந்த டுள்ளது. எவ்வாறாயினும், பழங்
நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்ட பின்னர் வயிற்றோட்டம், வாந்தி, வயிற்றுவலி என்பனவும் ஏற்படக்கூடும். சில நோயாளிகளுக்கு சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படல், கண்கள் சிவப்படைதல்,
விக்கல், உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இரத்தக் கசிவுகள் ஏற்படவும்கூடும்.
எபோலா வேரஸ் தொற்றுக்குள்ளாகர் களை உட்கொள்ளும்
இருவரிடம் காணக்கூடிய பாதிப்புக்கள் வெளவால்களே இந்த எபோலா வைரஸினை பரப்பும் பிரதான உயிரினம் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், இந்த வைரஸ் பன்றிகளுடாகப் பரவும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஆபிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடுகளிலேயே,
தியினாலும் வலடையும்.
று தொற்றும்
பெறலாம் மருத்துவ
நர்
- தாம்
ஆய்வுகளை - இவ்வாறு
பனிபெக்கைச் சபா பல்கலைக்
ள் சிலர்,

Page 4
04 - 04
2013, ஏப்ரல், 24,
க.என்
பட்டயம்
தெள்
ஒருநாள் சிற்றெறும்புகள் அனைத்தும் ஒன்று கூடின. அங்கு தலைவர்,
(இதுவரை...) எறும்பு, "அன்பான சிற்றெறும்புகளே! ஒரு விடயத்தைப் பற்றி விவாதிக்
"தம்பிகளே! இவ் கத்தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம்மைப் படைத்ததும் கடவுள்தான்,
பாதுகாக்கின்ற மு கொடிய விஷப் பாம்புகளைப் படைத்ததும் கடவுள்தான். ஆனால், கடவுள்
டினைசேஷன்' படைப்பு விடயத்தில், எமக்குப் பாதகம் செய்துவிட்டார். பாம்பு கடித்தால் மனிதர்
மேலும், இங்! கள் இறந்துவிடுகின்றனர். ஆனால், நாம் கடித்தால் அவர்கள் இறப்பதில்லை!"
களைப் பாது "ஆமாம்! தாங்கள் சொல்வது சரிதான். கடவுள் நம் விடயத்தில் பாதகம்தான்
உடம்புக்கு செய்துவிட்டார்'' என்றன மற்ற சிற்றெறும்புகள் இந்த விடயத்தைக் கடவுளிடமே
பாகங்கன கூறி முறையிடுவோம். நாம் கடித்தாலும் மனிதர்கள் சாகவேண்டும் என்ற வரத்தைக்
கிறோம்" கேட்போம், அதன் பின்னர் நம்மை நசுக்கிக் கொல்ல ஒரு மனிதனும் இந்த உலகில் இருக்க மாட்டான், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டது தலைவர் எறும்பு.
பாகங் ''தாங்கள் சொல்
பண் வதை அப்படியே
என்ற ஆமோதிக்கிறோம்!"
குரல என்றன சிற்றெறும்புகள். கே உடனே, அவை அனைத் தும் கடவுளை எண்ணித் | தவமிருக்கத் தொடங்கின, உ சில நாட்களுக்குப் பின்
"பி அவற்றின் முன்னே கடவுள்
கால் தோன்றினார். "சிற்றெறும்பு
டாது களே! உங்களுக்கு என்ன
வரம் வேண்டும்?"
சாத் என்று கடவுள் கேட்டார்.
பகுதிக எறும்புகளின்
வாருங் சார்பாக,
விட்டு ந தலைவர்
அவரைப் கள். ஓர் 4 நுழைந்தார். கண்ணாடிப் காணப்பட்டன ஒன்றைச் சுட்டி அப்பாத்திரத்துக்கு
ஒன்று மிதந்து கொ! சிற்றெறும்பு தங்கள் கோரிக்கையைக் கடவுளின் முன்னே வைத்தது.
"இது... இது..., "நாங்களும் கடித்தால், சாக வேண்டும் கடவுளே!"
னான் சுதன். "சரி! அப்படியே ஆகட்டும்!"
"இருதயம்! உயிருட வரம் கொடுத்து விட்டுக் கடவுள் மறைந்தார். சிற்றெறும்புகளுக்கு
' இருதயம், இருதய நோய ஒரே ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் கண்ணில்பட்ட மனிதர்களை யெல்லாம் கடித்தன. கோபம் கொண்ட மனிதர்கள் அவற்றை
ருக்கு இதனைப் பொருத்த விரல்களுக்கு இடையே வைத்து நசுக்கிக் கொன்றனர். தப்பிப் பிழைத்த சிற்றெறும்புகள் திகிலோடு மீண்டும் ஒன்று கூடின. “என்ன கொடுமை இது? மனிதர்கள் மீண்டும் எம் இனத்தைக் கொல்கின்றனரே. கடவுள் என்ன வரம் கொடுத்தார்?" என்று கூக்குரலிட்டன,
மீண்டும் அவை தவமிருந்து கடவுளிடம் முறையிட் டன, அதற்கு கடவுள், "நாங்களும் கடித்தால் சாக வேண் டும் என்று நீங்கள்தானே வரம் கேட்டீர்கள், அதைத் தானே நானும் கொடுத்தேன். இப்போது என்னையே குறை சொல்கிறீர்களே” என்று கேட்டார் கடவுள்.
சிற்றெறும்புகள் ஒன்றை, ஒன்று பார்த்துக் கொண்டன. "கடவுளே! நாங்களும் கடித்தால் சாக வேண்டும் என்று குறிப்பிட்டது. மனிதர்களை விஷப் பாம்புகள் கடித்தால் மனிதர்கள் சாகிறார் களே... நாங்களும் மனிதர்களைக் கடித்தால் சாகவேண்டும். அந்த விஷம் எங்கள் உடலுக்கும் வரவேண்டும் என்றுதான் கேட்டோம். எங்களை நாங்களே அழித்துக்கொள்ள வரம் கேட்போமா?" என்று கூறின,
கடவுள் கோபத்தோடு சிற்றெறும்புகளைப் பார்த்தார். "யார் சாகவேண்டும் என்று நீங்கள்
"'நீர்க்குழந்தை எங்கே?" என்று பிரியன் தெளிவாகச் சொல்லவில்லை. தவிர, உங்கள்
கேட்டான். ஆசை மிகவும் கொடூரமானது. கோடிக்கணக்கில்
"ம்! வாங்க அதையும் பார்த்திடலாம்' உற்பத்தியாகும் உங்களுக்குப் பாம்பின் விஷத்தைக் இரண்டு கூடங்களைக் கடந்து அவர்கள் கொடுத்தால் மனித இனத்தையே அழித்துவிடுவீர்
சென்றார் இராமபுத்திரன். - கள். அது ஒருபோதும் நடக்காது. நான் ஒருமுறை வரம்
அங்கே மீன் தொட்டியைப் போல கொடுத்தால் கொடுத்ததுதான். அதை மாற்ற முடியாது.
பப்பட்ட ஒரு கண்ணாடிப் பெட்டி கடித்தால் மனிதர்களால் நசுக்கப்பட்டு சாகவேண்டும்
அதனை ஆவலோடு பார்த்தார்கள் என்பதைத்தான் உங்கள் தலையில் எழுதியிருக்கிறேன்.
நீர்க்குழந்தை என்று சொல்லக்கூட அதையும் என்னால் மாற்ற முடியாது. உடனடியாக
உடலமைப்பு உயிருடன் நீருக் இங்கிருந்து போய்விடுங்கள்!" என்று எச்சரித்துவிட்டு
"இதுதான் நீர்க்குழந்தை. கு மறைந்தார் கடவுள். சிற்றெறும்புகள் அவமானத்தால் குறுகி,
உருவாக்கப்பட்டது. சாதாரன சோகத்துடன் அந்த இடத்தைவிட்டு அகன்றன,
மூலகத்தையும் ஒரு மீனின

புதன்கிழமை
விஜய்
(11 திசயக் கிரகமும் புரியாவிச் சிறுவர்களும்..
சவாறு உடல்களைப்
றையை 'ப்ளாஸ் என்று சொல்வோம். கே பல உறுப்பு "காக்கிறோம். தவிர,
த் தேவையான ளயும் தயாரிக்
என்றார். ன? உடம்பிற்கான களை உற்பத்தி றுகிறீர்களா?" பி மூவரும் ஒரே பில் வியப்புடன்
ட்டார்கள். இனி.... - | இராமபுத்திரன் ற்சாகமாகச் சிரித்தார்.
ஒன்று சேர்த்து ள்ளைகளே, ஒரு
இதை உருவாக்கி
-பன-பாலா - மத்தில் சாத்தியப்ப
யிருக்கிறோம். அதனால் து என்று நினைத்த
தான் மனித முகத்தை இதில் பார்க்கி
திடீரென ''அங்கே ல்லாம் இப்போது |
றோம். நீந்துவதற்கு சில விசேட
பாருங்கள்! என்னவோ தியமாகிறது.
உப உறுப்புகள் தேவை. அதனால்
ஊர்ந்து வருகிறது....!" சி! முதலில் உடம்பின் தான் மீனின் உறுப்புக்களை
என்று அஷ்வின் சத்தமிட் களைப் பார்க்கலாம்.
உருவாக்கியிருக்கிறோம்...''
டான். கள்...!" என்று கூறி
"இது எவ்வளவு காலம் உயிர்
சுதனும் பிரியனும் கர்ந்தார். மூவரும்
வாழும்?'' அஷ்வின் கேட்டான்.
பார்வையைக் கூர்மையாக் பின்தொடர்ந்தார்
"ம். எங்களுக்கே தெரியாது. இது கிக் கொண்டார்கள். மனித அறைக்குள் அவர்
ஒரு பரிசோதனை முயற்சி.
உடலமைப்புக்கொண்ட அங்கு வரிசையாகக்
அவ்வளவுதான்!"
ஆனால், விலங்கு போல பாத்திரங்கள் பல
அதே நேரம் இராமபுத்திரனின்
ஊர்ந்து வரும் சிறுவன் 1. அவற்றுள்
கைக்கடிகாரத்திலிருந்து மெல்லிய
அல்லது இளைஞன், க்காட்டினார்.
ஒலி ஒன்று எழுந்தது. பின் சங்கேத
அவனது இடுப்புப் பகுதியும் குள் மனித இருதயம் மொழியில் ஏதோ தகவல் வந்தது.
கை கால்களும் கீழ் நோக்கி ாண்டிருந்தது.
"பிள்ளைகளே! எனக்கு ஒரு
வளைவாக இருந்ததால் -!" இழுத்து நிறுத்தி முக்கிய தகவல் வந்திருக்கிறது.
அவனால் நிமிர வாய்ப் அரைமணி நேர வேலை ஒன்று
பில்லை. மூவரும் மெது கனான
எனக்காகக்
வாக அவனருகே ராளி ஒருவ
-நாக்குழந்தை
லாம்.''
காத்திருக்கிறது. சென்றார்கள். அதை முடித்து
"பாவம்! பிறவியிலேயே விட்டு வருகி
இப்படித்தான் போல் றேன். அது
இருக்கு..!'' சுதன் அனுதா வரையில்
பப்பட்டான். நீங்கள் ஆய்வு
அவனை உற்றுப்பார்த்த கூடத்திலேயே
அஷ்வின் "ஹலோ...!'' இருக்கலாம்.
என்றான். ஆனால் ஒரு
சிறுவனா அல்லது எச்சரிக்கை,
இளைஞனா என்று யூகிக்க எதிலும் கை
முடியாத தோற்றத்திலிருந்த வைக்கக்
அவனால் பேச முடியுமா கூடாது..."
என்ற ஐயம். ஆனால், என்று பெரிய
சிறுவன் பதிலுக்கு "ஹலோ!" குரலில் கூறி |
என்றான். இவர்கள் மூவருக் விட்டு சிரித்துக்
கும் உற்சாகம் வந்தது. கொண்டே
ஆனால் எந்த மொழியில் அங்கிருந்து
பேசுவது, என்ன கேட்பது எ ஆவலுடன்
சென்றார்.
என்று மூவருக்கும் குழப்பம். சிறுவர்கள் ஒருவர் முகத்தை
அவர்களது பிரச்சினையை " என்று கூறிவிட்டு
ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
உணர்ந்துகொண்டதுபோல! ளை அழைத்துச்
"சரி! இன்னும் என்னென்ன
அந்தப் பையன் ஆங்கிலத் அதிசயங்கள் இங்கு இருக்கிற
தில் பேசினான். முதலில் பெரிதாக நீர் நிரப்
தென்று பார்ப்போம்!" அஷ்வின்
அவனது உச்சரிப்புச் சரியா ஒன்று இருந்தது. கூற சுதனுக்கும் பிரியனுக்கும் அது
கப் பிடிபடவில்லை. இரண் - என்ன ஆச்சரியம்! சரியெனப்பட்டது.
டாவது தடவையாகப் டிய ஓர்
உற்சாக மிகுதியால் முவரும்
பேசியபோது புரிந்தது. தள் வலம் வந்தது. ஆய்வுகூடத்தை அலசலானார்கள்.
"அன்பு நண்பர்களே! ளோனிங் முறையில் மர்மமான சில அறைகள் மூடப்பட்
புதிதாக வந்திருக்கிறீர் ன ஒரு குழந்தையின் டிருந்தன. அவற்றைத் திறக்க
களா?" என்று அவன் து மூலகத்தையும் அவர்கள் முயற்சிக்கவில்லை,
கேட்டான். (தொடரும்)

Page 5
விஜய் -
2013, ஏப்ரல்
உலகப் புகழ்பெற்ற சிறுவர் தேவதைக் க
ஹான்ஸ் கிறிஸ்டியன் எ6
1805
1819 1829
1835
டென்மார்க் நாட்டவரும் உலகப் புகழ்பெற்ற சிறுவர் தேவதைக் கதை எழு தாயாருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் என்டர்சன், 1805 ஆம் ஆண்டில் பிறந்தார் இவர், சிறுவர் கதை மட்டுமன்றி, கவிதைகள் இயற்றுதல், கடதாசியைக்
டென்மார்க் அரசரினால் கொண்டு பல்வேறு மாறுபட்ட உருவங்களை பாடிவமைத்தல் போன்றவற்றி
வழங்கப்பட்டவிசேட லும் திறமைகளைப் பெற்றிருந்தார். டலகம் பூராகவும் பல்வேறு நாடுகளுக்கு
வரப்பிரசாதமாக ஐரோப்பா விஜயம்செய்து அவர் படைத்த சிறுவர்களுக்கான தேவதைக் கதைகளினூடாக முழுவதையும் சுற்றிப்பார்க் அவர் முன்வைத்த கருத்துக்கள் இன்றும்கூட, சிறுவர்கள், பெரியோர்கள்,
கும் வாய்ப்பைப் பெற்றார். இளைஞர்கள், வயோதிபர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த பயண இடைவெளி கரில் தேவதைக் கதைகள்
எழுதினார்.
ஏப்ரல் 02 ஆம் திகதி
நடிப்பாற்றலுரடாக, தொழி ஏராளமான சிறுவர் டென்மார்க்,
லொன்றைத் தேடி
கதைகளை கொப்பன்ஹேகன் நகரத்
எழுதிவந்தார். தேட
The Improvisatore" ஓடென்ஸ்ஸில் பிறந்த
திற்குச் சென்றார். அங்கு
நாடகங்களையும்
என்ற பெயரில் தனது இவர், குடும்பத்தில் ஒரே
கவிதை, கதைகளை எழுதும் எழுதினார்.
முதலாவது நாவலை வெளி பிள்ளையாபார்.
வதற்குப் பழகிக்கொண்
பிட்டார். அத்துடன், அவரது சிறுவர் தேவதைக் கதை கனரின் தொகுப்பு நூலும்
வெளியிடப்பட்டது. இவர் வறிய
Ghost at Palnatoke's பிள்ளைகளுக்கான
என்ற தனது முதலாவது பாடசாலிைபான்றில்
சிறுவர் நூலை எழுதி
பிரிட்டனில் சுற்றுலாவினா கல்வி கற்றனர். தனது
கார். 1827 ஆம் ஆண்டு
மேற்கொண்டார். இதன் வரை எல்ளாவோரில்
போது இவருக்கு பிரபல்யம் தந்தையின் தொழிலில் .
பாடசாலையொன்றில்
பெற்ற சிறுவர் கதை எழுத்தார் ஒத்தாசையாக இருந்தார்.
1 கல்வியுற்றார்,
1ார் சார்ள்ஸ் டிக்கன்ஸ்
சந்திக்கும் வாய்ப்புக் கட்டியது
1818
1822
1847
The Swinehend
தாண்ஸ் கிறிஸ்கடயம் சாண்டர்கள் எழுதிய சிறுவர் தேவதைம் கதை நூல்களும் அணைகளின் தொகுப்புகளில் இமயும். இவ்வாறு 185 களதான் அளவில் எண்டர்பல் எழுதப்பட்டுள்ளன
[11யாபா.
காக .. NIENKINS
EUR -
TS
The AA
* -
15 A
மாண்பாளிகள் வாழ்க்கை ., வரலாற்றையும் அவரது படைப் புக்காையும் கருவாகம் பெயாண்டு 1952 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் திரைப்பட
மொன்றும் வெளியாகியது.
THII*
1ம் பயம்

24, புதன்கிழமை
2005
தை எழுத்தாளர் ன்டர்சன் -
ஊஹான்ஸ் கிறிஸ்டியனின் 200 ஆவது பிறந்ததினமாக அமைந்த 2005 ஆம் ஆண்டை 'என்பர்சளின் வருடம் என்று டென்மார்க் அதிதிதாதை குறிப்பிடத்தக்கது.
1937 ஆம்
கருத்து ஒண்தொகு வருடமும் என்டர்கள் இரத்த்தாகிய பரபரல் ஏக அபம் திதியை
சர்வதேச நிவர் புத்தக நிசாம்னா பிரகடனப்படும் இன்கானர்.
20 ஆம் வருட புகெகனவு இந்தயிட்டு
பாப்டா வேப்பிலிட்டி
இதன் -
375
- 04 ஆம் திகதி பன்ஹேகன் நகரில்
நாய் காரணமாக கடைந்தார்.
பார் அரசு இவரை சொத்தாகப் னப்படுத்தியது.
இரால் பிடியா ட போகளங்காமாராப்பும் அது மதாபாத்திர நடத்துங்கள்
பேத மடம் [iேnாவுமா) AndTyri fairy Tales
2 :)
நாட்க்கா"
11
Nip Nாதம் FUTY TRIAN 4
ககககககககககககககக ககாகக கக சாகக.
200
டெடிரான்ெ யொப்பன்தோள் நகரிலும் என்டகன் பிறந்த ஓடென்ஸ்
- நகரம் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைகள்
MAHMARS)
Rாம்

Page 6
06
2013, ஏப்ரல், 24,
பழங்களை உண்பதற்கு அனைவருமே விரும்புவர். அவை பலதரப்பட்ட சுவைகளில், வடிவங்களில் உள்ளன. பழங்களில் பல விற்றமின்களும் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியத்தைப் பேணும் விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. எனவே, ஒவ்வொருவரும் தத்தமது வீட்டுத் தோட்டத்தில் ஒரு பழமாத்தையேனும் வளர்ப்பது என்பது நன்மை பயக்கும் என்றே கூற வேண்டும், பழமரம் ஒன்றினை சரியாகப் பராமரிப்பதன் ஊடாக, நல்ல விளைச்சலைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில், வீட்டுத் தோட்டத்தில் பழமரம் ஒன்றை நாட்டி, அதனை எப்படிப் பராமரித்து சிறந்த பயனைப் பெறலாம் என்பது பற்றி நோக்குவோம்,
நல்லது.
வீட்டுத் தோட்டத்தில் பழமரங்கள் இருப்பதன்
பயபன் சந்தையில் விற்பனைக்கு உள்ள ஏராளமான பழங்கள், அனேகமாக
வளர்க்கலாம். அன்னாசி, வாழை,
தெரிவுசெய்ய : ரசாயனங்களின் ஊடாகவே பழுக்க
பப்பாசி போன்றவை வருடம் முழு தான் அதன் பய வைக்கப்படுகின்றன. இவற்றை
வதும் விளைச்சல் தரக்கூடியவை.
அடையக்கூடிய உட்கொள்வதனால் உடலினுள்
வீட்டுத் தோட்டங்களில் மேற்படி
வீட்டுத் தோட்ட நச்சு சேர்ந்து தீங்கு ஏற்படுகின்றது.
பழமரங்களில் ஏதாவது ஒன்றை
கேற்ப மரங்கை காலம் செல்லும்போது, இதனால் -
யேனும் வளர்ப்பதன்மூலம் சிறந்த மனிதருக்குப் பல நோய்கள் ஏற்படு
பலனைப் பெற்றுக்கொள்ள முடியும். கின்றன. ஆகவே, வீட்டுத் தோட்
கன்று 5
பழக்கன்றினைத் டத்தில் உள்ள இடவசதிக்கு ஏற்ப,
உதவி 4 ஒரு பழமரத்தையேனும் நடுவதனூ
'தெரிவுசெய்தல்
பழக்கன்றினை டாக, சுவையும் ஆரோக்கியமும்
பழக்கன்று ஒன்றை பயிரிடுவதற்கு
டத்தில் ஓரிடத்த் கொண்ட பழங்களை உட்கொள்ள
முன்னர் அறிந்துகொள்ள
விட்டு அது வே முடியும். இவ்வாறான பழங்களிலி
வேண்டிய விடயங்கள் பல
வரை அதற்கு 2 ருந்து இயற்கையாகக் கிடைக்கும் |
உள்ளன. முதலில் நீங்கள் நடப்
யாக தடியொன் விற்றமின்கள் நமது உடலை
போகும் பழக்கன்று வளர்வதற்குப்
அருகில் நாட்டி சென்றடைவதனால், உடல்
பொருத்தமான இடமாக உங்கள்
வைக்கலாம். இ ஆரோக்கிய நிலை
வீட்டுத் தோட்டம் இருக்கிறதா?
தடியின் உதவி பேணப்படுவதுடன், உடல்
என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குறித்த கன்று 3 அழகினையும் மேம்படுத்திக்
ஏனெனில், நீங்கள் கொள்ள முடியும்.
வாங்கும் பழக் கன்று உங்கள் பகுதிக்குப்
வீட்டுத் தோட்டத்தில் பயிரிடக்கூடிய
பரமரங்கள் * மாம்பழம் * விளாம்பழம் * வெரலிக்காய் * நாரங் * செப்பதில்லா * தோடம்பழம் * ஜம்போல * கொய்யா * தூரியன் * மங்குஸ்தான் * பலா * ஜம்பு * ஆனைக்கொய்யா * வாழை *பப்பாசி * திராட்சை * அன்னாசி * சீத்தாப்பழம் * மாதுளம்பழம் * உகுரெஸ்ஸ * லொவி * பெயார்ஸ் * கொடித்தோடை # றம்புட்டான் ஈ ஸ்ட்ரோபெரி
இந்த பழமரங்களை எந்தவொரு பகுதியிலும் இலகுவில் பயிரிட்டு
பொருத்தமற்றதா
வளர்ச்சியினைப் யின், நீங்கள் அதனை
பெறும். இல்லா சரியாகப் பராமரித்தாலும் உரிய
டால் கன்றுகளி பலன்களைப் பெற்றுக்கொள்ள
ஆணிவேர் பாத் முடியாது. ஆனால், அதுவே
கப்படுவதுடன், ஒட்டுத்தாவரமாக இருந்தால், குறுகிய
கன்றும் சரிந்தும் காலத்தில் பலனைப் பெறக்கூடிய தாக இருக்கும்.
- குழி .ே அத்துடன், வீட்டுத் தோட்டத்தில்
பழக்கன்றை வளர்க்க எண்ணும் பழக்கன்றை
சரியான முறைய அதன் தாய்த் தாவரத்தில் இருந்து
தயார்படுத்திக் ெ பெறுவதே சிறந்தது. அப்போது
கன்றின் அளவு: தான் அது ஆரோக்கியமான -பல
யின் அளவும் இ மான தாவரமாக இருக்கும். குறுகிய
குழியில் நீரைப் காலத்தில் வளர்ந்து விளைச்சலைத்
காக குழியின் ரே தரக்கூடிய பழக்கன்றுகளையே
மாறு தேங்காய் வீட்டுத் தோட்டத்தில் நடுவதற்குத்
அடுக்கி வைப்பு

புதன்கிழமை
-விஜய்
தோண்டும்போது, அப்புறப்படுத்
அதன் வேர்களுக்கும் எந்தவொரு தப்பட்ட மண்ணில் நன்கு உக்கிய
பாதிப்பும் ஏற்படக்கூடாது. இயற்கைப் பசளையான மாட்டுச்
பொலித்தீன் உறையினுள் சாணி அல்லது கொம்போஸ்ட்
இருந்து நீக்கப்பட்ட பழக்கன்றினை உரத்தினைக் கலந்து குழியை நிரப்ப
தோண்டப்பட்டுள்ள குழியினுள் வேண்டும்,
சரியாக நடுப்பகுதியில் நடுதல் பிரதான உரம்
வேண்டும். இங்கு பொலித்தீன்
உறையினுள் இருந்த மண்ணின் பழக்கன்றினை நடுவதற்கு இரு
அளவைவிட, ஆழமாகக் குழியி தினங்களுக்கு முன்னர்,
னுள் கன்றினை தடுதல் கூடாது. பிரதான உரத்தி
னைத் தயாரித்
வண்டும். அப்போது துக்கொள்ள வேண்டும். இதற்கு பனை விரைவில்
ரசாயன உரக் கலவை அவசிய பதாக இருக்கும்.
மாகும். நைட்ரஜன், பொஸ்பரஸ் பத்தின் அளவுக்
மற்றும் பொட்டாசியம் அடங்கிய ள தெரிவுசெய்வதும்
உர வகைகள் இதற்கு உகந்தது.
ஒவ்வொரு பழ வகையைப் வளர்வதற்கு
பொறுத்தும் உரத்தின் அளவு செய்யுங்கள்
மாறுபடும். பழக்கன்றினை
நடுவதற்கு முன்பு இந்த -ன தோட்
உரக்கலவை குழியினுள் இல் நாட்டி
நிரப்பப்பட்ட மண்ணுடன் பரூன்றும்
உதவி
றை
- 2)
ந்த
பினால்
நரடி
-ரெட்டல்
-படிமம்
நாவோம்
இக்
விட்
கலக்கப்பட வேண்டும்.
பழக்கன்றினை நடுதல்
மழைக்காலம் ஆரம்பிக்கும்போது, பிடும்.
பழக்கன்றினைப் பயிரிட வேண்டும். தாண்டுதல்
ஏப்ரல் - மே மற்றும் செப்டெம்பர் -
ஒக்டோபர் மாதங்கள் இதற்கு நடுவதற்கு முன்னர்
உகந்தது. பொலித்தீன் பில் குழியினைத்
உறைக்குள் குறித்த பழக் -காள்ள வேண்டும்.
கன்று நடப்பட்டிருக்குமாயின், க்கு ஏற்பவே, குழி
அதனை முறையாக உறைக்குள் இருக்க வேண்டும்.
இருந்து வெளியே எடுக்க வேண் பேணி வைப்பதற்
டும். இதற்கென சிறிய கத்தியினைப் மல் நோக்கி இருக்கு
பயன்படுத்தலாம். இதன்போது, மட்டைகளை
நடப்பட்டுள்ள பழக்கன்றுக்கும் து சிறந்தது. குழி
மண் கலவையினுள் இருக்கும்

Page 7
விஜய்
2013, ஏப்ரல்
விவசாயத் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற நிலையம்
வெள்ளை ஈக்கள், மற்றும் கரப்பான் முக்கியமானவை, பழமரங்களுக்கும் அவற்றின் காம்புக ஏற்படக்கூடும்.
ஆரம்பகா மரத்திற்கு தேன் வீட்டுத் தோட்ட டுள்ள பழமரத்தின ஆராய்ந்து பார்த்து டும். குறிப்பாக, ம வளர்வதற்கு நிழல் அதிக வெப்பத்தில ரத்திற்குப் பாதிப்பு இதனால், தாவரம்
மாறும். மங்குஸ்த குழியினுள் கன்றினை நாட்டி நன்கு
பெற்ற விவசாயப்பண்ணை
றம்புட்டான் போ மண் இட்டு நீர் ஊற்றுங்கள்.
அல்லது பதிவு செய்யப்பட்ட
ளுக்கு நிழல் நேரடி நிலையமே உகந்ததாகும்.
படுகின்றது. இதற் நடுவதற்கு உகந்த
சுற்றி தென்னை ஓ பழக்கன்றினைப் பெறுதல்
நோய்களும்
தன்மூலம் நிழலை
பூச்சிகள் பாதிப்பும் நடுவதற்கு உகந்த பழக்கன்றினைப்
கொடுக்கலாம். தா பெற்றுக்கொள்வதற்கு விவசாயத்
அன்த்ரெக்னோஸ், ஃபியூசேரியம்
வளரும்போது, நி திணைக்களத்தின் அங்கீகாரம்
மற்றும் கொளோட்ரோடிகம் போன்ற
தைக் குறைக்க வே பூஞ்சை நோய்கள் பழமரங்களைத்
இடைத்து தாக்கக்கூடும். பழமரங்களுக்
கட்டுப்ப குப் பாதிப்பினை ஏற்ப
டுத்தும் சில பூச்சி பழச் செய்கையி களும் உள்ளன. பினை ஏற்படுத்து!
பழ ஈக்கள்,
இருந்து ஏற்படும் ! வெண்மூட்
தடுக்க பழமரத்தில் டைப்பூச்சி,
பழுத்த பழங்களை பைகள் இட்டு மல
2
சமுதாயத்தின் மட்டத்தினை மேம்படுத்துவதற் கல்விசார் நிகழ்ச் பாடசாலை, பல் மற்றும் உயர்கல் நிறுவனங்களில் ஸ்ரீலங்கா' நிறுவ முன்னெடுத்து வ சமூகசேவை 3 இந்த நிறுவனம், ஆண்டு நிறைவு அகில இலங்கை நடத்திய கவிதை கட்டுரைப் போட் வெற்றியீட்டிய 2 கெளரவிக்கும் நி மாதம் 27 ஆம் தி 'பெரடைஸ்' மாற மண்டபத்தில் ந
அமைப்பின் தன ஹனீபா தலை ை நடைபெறவுள்ள பிரதம அதிதியாக அதாவுல்லாவும் அதிதியாக மாகா உறுப்பினர் ஆரி! மற்றும் ஏனைய |

P, 24, புதன்கிழமை
இலைதின்னி கள் போன்றவை
இவற்றினால் பூக்களுக்கும் களுக்கும் பாதிப்பு
லங்களில் - ஈவப்படும் நிழல் டத்தில் நடப்பட் மன அடிக்கடி
பராமரிக்க வேண்
மண்ணுடன் கவனமாகக் கலவை ரம் தழைத்து
செய்யப்பட வேண்டும், நைதரசன், 5 அவசியமாகும்.
பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் எால் இளம் தாவ
உகந்தது. தவிர, மெல்லிய தாள்கள்
உள்ளடங்கிய உரக் கலவையினை ஏற்படும்.
அல்லது வர்ணத் தாள்களைப்
இடுவது அவசியமாகும். மஞ்சள் நிறமாக
பயன்படுத்தியும் பழங்களைப்
மரத்தினை ான், தூரியன்,
பாதுகாக்க முடியும்.
தயார்படுத்துதல் ன்ற பழமரங்க
மரம் வளர டயாகத் தேவைப்
பழமரம் ஒன்று நடப்பட்டு - உாம் அவசியம் குத் தாவரத்தினை
மூன்று அடி உயரத்திற்கு வளர்ந்த இலைகளை நடுவ
மரம் வளர்வதற்கு உரம் அவசியம்.
பின்பு, அதன் பழைய கிளைகளை ப் பெற்றுக் -
ஒவ்வொரு பழமரத்திற்கும் வெவ்
வெட்டி, அப்புறப்படுத்த வேண்டும், வரம் செழித்து
வேறு அளவுகளில் உரம் தேவைப்
அப்பொழுதுதான் மரத்திற்கு தல்ல ழல் வழங்குவ
படுகின்றது. மரத்தை நாட்டி ஆறு
சூரியஒளி கிடைக்கும். சூரியஒளி பண்டும்.
மாதங்களின் பின்னர் அல்லது
நன்கு கிடைக்கும்போது, மரம் ஓராண்டின் பின்னர் என உரம்
சிறந்த முறையில் உணவுத் தயா றுகளைக்
இடும் கால அளவு வேறுபடும்.
ரிப்பினை மேற்கொள்ளும். அதன் நித்துதல்
மரம் வளர்ந்து காய்கள் காய்க்கும்
போது மரம் மீண்டும் பூத்துக் பில் பெரும் பாதிப்
போது, அதிகமான உரம் தேவைப்
காய்க்கத் தொடங்கும். இவ்வாறு ம் பழ ஈக்களில்
படும். மரங்களில் பூக்கள் பூக்கத்
மரம் காய்த்த பின்பு மேற்கூறிய பாதிப்பினைத்
தொடங்கும்போதும் விளைச்சல்
செயல்முறையை ஒவ்வொரு உள்ள நன்கு
கிடைத்த பின்பும் உரம் இடுவது
முறையும் செய்வதனால் மரத்தில் Iா பொலித்தீன்
பொருத்தமானது. மரத்தினைச் சூழ நல்ல விளைச்சல் கிடைக்கும். றைத்து வைப்பது
உரத்தை இட்டு அதனை
-பிரியதர்ஷினி
2ஜிங்கின்திறம் விடைாட்டு
இவரவிழவிரலை
T கல்வி
5கான பல சித் திட்டங்களை கலைக்கழகம்
'செறோ
னம்
பருகின்றது. அமைப்பான
தனது பத்தாம் வயொட்டி, க ரீதியாக 5 மற்றும் -டியில்
80 பேரைக் கழ்வு, ஏப்ரல் கதி சாய்ந்தமருது நாட்டு
டைபெறவுள்ளது. லவர் றினோஸ் மயில்
இந்த நிகழ்வில், க அமைச்சர் விசேட
ண சபை ப் சம்சுடீன் பிரமுகர்களும்
கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணையை விஜய்' பத்திரிகை வழங்குகின்றது.
இப்போட்டியில் சிறப்புக் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதிய பத்துப்பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
SRI LANKA அவர்களின் விபரம் வருமாறு:
* கு.கிலசன், நாவிதன்வெளி, கல்முனை * எம்.எஸ்.எப்.நத்வா, கல்முனைக்குடி-13 * ரபீக் இஹ்சானா, கல்முனைக்குடி-13,
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்;
- எஸ்.கிரிஷானா சுதாதரன், யாட் ரோட், கல்முனை
* எம்.எப்.எம்.இன்பாஸ், நிந்தவூர் சுவிதைப் போட்டியில் வெற்றி
* சு.லெ, அனீஸா பர்வீன், பெற்றவர்கள்:
சம்மாந்துறை * ஐ.எல்.எஃப். * எல்.எப்.சாஜிதா,
றிப்சானா, மலையடிக்கிராமம், கல்முனைக்குடி - 094 அல்-ஹாஜ்
சம்மாந்துறை * எல்.ரக்ஷாயினி, கே.எம்.எ.அஸீஸ், சாய்ந்தமருது-11
பாண்டிருப்பு, கல்முனை * மு.ந.அமீருன் நிசா, நிந்தவூர் - 22 * எம்.எம்.எம், இன்ஸாப், * செ.பிரஷாழினி, வீரமுனை,
இறக்காமம் * எஸ்.எம்.ஹகீமா சம்மாந்துறை * என்.உ.பளீலா,
பீவி, சம்மாந்துறை * க.வேனுஷா, மருதமுனை-06 * ரி.யாக்சானா,
வீரமுனை, சம்மாந்துறை நற்பிட்டிமுனை, கல்முனை
* எம்.எப்.பமீஸ், சிலாவத்துறை, உ எ.எச்.எ.ழாஹிர், மருதமுனை-03
மன்னார்.

Page 8
03
2013, ஏப்ரல், 24,
நெறிபிறழ்வு என்பது சிறுவர்களின் அல்லது இளம் பருவத்தினரின் தீவிரமான சமூக விரோத நடத்தையைக் குறிக்கின்றது. இத்தகைய நடத்தையில் ஈடுபடும் பெரியவர்கள் குற்றவாளிகள் (Criminals) என அழைக்கப்படுகின்றனர். எனினும், நெறிபிறழ்வுள்ள சிறுவர்களும் இளங்குற்றவாளிகளேயாவர், 11. இடர்தரும் நடத்தையுடைய
சிறுவர்கள். 2, நெறிபிறழ்வு சிறுவர்கள்.
வேறுபட்டவர்கள், பாடசாலையில் 3. குற்றவாளிகள்.
அடுத்த மாணவனின் புத்தகத்தைத் இந்த மூவகையினரும் சிறிதளவே திருடுபவனை இடர்தரும் நடத்தை
அல்லது பிர. நடத்தையும் வகைப்படுத் மாணவன் 6 கடையிலுள் திருடினால் . நெறிபிறழ்ந் வயதான மன
சிறுவர்களின் 6
இதனைச் செய்தா குற்றவாளியாக .
இங்கு நெறிபி யாவர்? என்பது | என்பவரது விளக் "எக்குற்றங்களை செய்தால் அவர்க
தெரிந்து கொள்வோம்
* 1871 இல் இலங்கையின் முதலாவது சனத்
தொகைக் கணிப்பு நடைபெற்றபோது, இலங்கையின் குடித்தொகை என்ன?
2.4 மில்லியன் (24 இலட்சம்)
* ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம்
எது ?
நெதர்லாந்தின் ரோட்டர்டேம் துறைமுகம்
* பிரித்தானிய அரச குடும்பத்தில் நீண்டகாலம் வாழ்ந்த பெண்மணி யார்? அவரை எவ்வாறு அழைத்தனர்?
'Queen Imother" என அழைக்கப்பட்ட 101 வருடகாலம் வாழ்ந்த எலிசபெத் அஞ்சலா
மார்க்ரெட் போவ்ஸ் லியோன் அம்மையார் |* வருடத்தில் எப்போது பூமத்திய கோட்டில் இரவும் பகலும்
சமமாகவுள்ள காலம் நிகழ்கின்றது?
மார்ச் மாதம் 21 செப்டெம்பர் 21
செய்யும் பிள்ளை நெறிபிறழ்வுடை கருதவேண்டும்" சாதாரணமாக, 18 பிள்ளைகளின் கு நெறிபிறழ்வுக்கும் நெறிபிறழ்வு சமூ Psychology) கா
* இரத்ததானம் செய்பவர் 18-55 வயதிற்குட்பட்
டவராக இருத்தல் வேண்டும். ஆனால், அவரது நிறை எவ்வளவாக இருத்தல் வேண்டும்?
110 இறாத்தல்
*பின்வரும் உலகப்
புகழ்பெற்ற இடங்கள் எங்குள்ளன?
I பென்டகன் - நியூயோர்க் - அமெரிக்கா II பிக்பென் - ஐக்கிய இராச்சியம் - லண்டன்
SMS ஊடாக. உங்கள் Dialo ஊடாக ஆங்கில முக்கிய செய்திக (தகவல் தொழில் கள், இலங்கையி மற்றும் ஆரோக்
படத்தை இங்கே ஒட்டவும்
விஜயம் 2 நாஇனவாதது விறம் மாணணி கறுகாதில்
விகுமிழவின்றிர்குண? அபிப்பா அருகேயுள்ள கூவமனை நிரம் முறைப்பாடத்துடன் ஓட்டி
- வையுங்கனி அனுப்ப வேண்டிய
ஏற்கனவே 7 விஜ அனுப்பியவர்கள் மாணஹி
மீண்டும் | அனுப்புவறை
பெயர் *
முகவரி சாவு
பாடசாலை?
நகரி
வகுப்பு: பாமக திகதி: சசாமாக
தென

புதன்கிழமை
விஜய்
ச்சினைக்குரிய டயவன் என்று தலாம். அதே வெளியே சென்று
ன ஒரு பொருளைத் அவன் தவனாகின்றான். னிதன் ஒருவன்
பிரச்சினையே என்னும்
குற்றவியலறிஞர்களும் உண்மையறிவு,
(Criminologist) முற்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முழுவதுமாக இத்தகைய பிரச்சினைக்குரிய
ஏற்றுக்கொள்ளவில்லை மாணவர்களைச் சீர்திருத்தி அவர்களது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்வையும் அதன்மூலம்
(தொடரும்) சமுதாயத்தின் நலனையும் வளமாக்க
நெறிபிறழ்வு
அங். இல்: 3092
அங். இல: 5093
ப.ரேகா, கூமாங்குளம், வவுனியா.
ஜே.ஜெய்ஷான், பிரதான வீதி, கல்முனை,
அங். இல: 5094
அங். இல.: 5095
என்.எஃப்.நூஹா,
கும்பலங்க, இப்பாகமுவ,
அல்தாப் அலி அக்பர், தல்கஸ்பிடிய, அம்பகொட
அங். இல.: 5096
அங், இல: 5097
எல், அவன் சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படும் கருதப்படுகின்றான், முயற்சிகள் நன்கு மழ்வுள்ள சிறுவர்கள் |
பயனளித்துள்ளன. பற்றி ஸ்ரில் பர்ட்
இத்தகைய க்கம் கவனிக்கத்தக்கது. பிள்ளைகளின்
ப் பெரியவர்கள்
உண்மை நிலையை கள் சட்டப்படி
அறிந்து அவர்கள் தண்டிக்கப்படு
மேம்பட உதவி வார்களோ,
செய்யாமல் அக்குற்றங்களை
சமுதாயம்
தடுப்பதால்,
அப்பிள்ளை களின்
நெறிபிறழ்வு மேலும் தீவிரமடை கின்றது.-
நெறிபிறழ்வு
பற்றியும்
குற்றங்கள்
பற்றியும் Tகளை.
பல தவறான யவர்களாகக்
கருத்துக்கள் நிலவி என்கிறார்,
வந்தபோதிலும், 3 வயதிற்குட்பட்ட
இத்தகைய ற்றங்கள்
கருத்துக்களைத் ர் அடங்கும்.
தற்கால க உளவியல் (Social உளவியலறிஞர்களும் மரணங்களால், எழும் (Psychologist)
தொகுப்பு பறினோஸ் ஹனீபா PgDPCS (UoC), LLB (Lon), BSW (NISD) ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? g தொலைபேசியில் தமிழ் மூலம் SMS மம், சிங்களம் கற்றுக்கொள்ளவும் மேலும் கள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள், Tips ல்நுட்பத் துளிகள்), பொது அறிவுத் தகவல் பின் அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ கியத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள்
என மேலும் பல்வேறுபட்ட விடயங்களை பெற்றுக்கொள்ள அருகில்
காட்டப்பட்டவாறு இணைன.
செயற்படுத்தவும் மாவின் பி உங்களின்
ப க ப கழன் அன்றி
REGjem. Geenit TOP
வி.ஷறோமி, கண்டி வீதி, சுண்டுக்குளி.
கே., எம்.ஃபர்சாத், உடுதெனிய, மாரஸ்ஸன.
E - இன் 1 9 ( 11 1ம் தேடு
அங். இல: 098
அங், இல: 3099
ஐ.எம்.ஹனிப், இகலகினியம், வீரபொகுண,
எஸ்.எஃப்.சஸ்னா,
குரிகொடுவ, பஹாமுன.
அங். இல: 500
அங், இல.: 50
போகும்
எஸ்.கனிசியஸ் ராஜ், ஆஸ்பத்திரி வீதி,
மன்னார்.
நெ. மேரி அருள்
இசையரசி, குருநகர், யாழ்ப்பாணம்.
முகவரி
என Typg செய்து 77000 எனும் இலக்கத்திற்கு அனுப்பவும்
அங், இல: 502
அங். இல, 500
மு.தனுசன், கொக்குவில் கிழக்கு
கொக்குவில்.
நிஃமத் நயீம். இப்னு பதூதா விதி,
புத்தளம்.

Page 9
விஜய் -
2013, ஏப்ரல்
பருமியின் அளவினை ஒத்ததாக சுமார் 1700 கோடி கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக்
பூமியின்அளவிலான இருக்கிறதா என்பது 1700 கோடி கிரகங்கள்
முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுவாக, ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, அங்கு திரவ வடிவில் நீர் இருக்க வேண்டும். ஆனாலும், தற்போது பிரபஞ்சத்தில் இருப்பதாக நம்பப்படும் ஆயிரம் கோடிக் கணக்கிலான மேற்படி கிரகங்களில்
ஒன்றேனும் பூமியைப் போன்று உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக்
கொண்டதாக இருக்கிறதா? என்பது
குழுவிடம் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள்
பா4-T-10-12 THEIFA T Lt:E - 1T
குறித்து வானியலாளர்கள் கண்டறிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நமது சூரியனைப் போன்ற அளவுகொண்ட நட்சத்திரங்களை நாஸாவின் 'கெப்லர்" விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது. இதன்போதே, பூமியின் அளவிலான
சுமார் 1700 கோடி கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-it.E-ராளாமா பர
இருந்தாலும், இவற்றில் பெரும்பாலானவை உயிர்கள் வாழ
செவ்வாய் கிரக பாறைக்குள் களிமண்
கிடைக்கப்பெற்றுள்ள தாதுப்
பொருட்கள் செவ்வாய் கிரகத் தில் நீர் இருப்பதற்கான முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது, ஆகவே, அங்கு மனிதர்கள் குடியேறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று நாஸா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையத்தி னால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கியூரியோசிடி தளவூர்த்தியா
னது, பாறைகளை துளையிட்டு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின்போது, பாறைக்குள் களிமண் வடிவில் தாதுப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களிமண் இருந்தால் அங்கு நீர் இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கமைய, தற்போது களிமண் வடிவில்

5, 24, புதன்கிழமை
09),
நேரத்தை முகாமை செய்வது என்பது, வேலைகளை அதன் கால அளவுக்கு ஏற்ப பிரித்து, செயற்படுவதும் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்து முடிக்க அதற்குரிய நேரத்தை ஒதுக்கி, நேரத்தைக் கழிப்பதில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுமாகும். நேரத்தை முகாமை செய்வதன் பிரதான நோக்கம், அன்றாட வேலைகளை குறித்த நேரத்தில் முறைப்படி செய்து | வருவதற்காகும்.
வேலைகளை அன்றாடம் நேர முகாமைத்துவத்துடன் செய்து வருவது | என்பது, மிகச் சிறந்த ஆளுமைக்கு
எடுத்துக்காட்டாகும். மாணவர்களைப் பொறுத்தவரையில், இது சிறந்த |பயன்பாட்டைக் கொடுக்கும்.
அதனை எப்படி அடைய வேண்டும்?, எவ்வாறு செயற்படுத்த வேண்டும்? என்பதில்தான் மாணவர்கள் வெவ்வேறு விதமாகச் சிந்திக்கிறார்கள்.
எனினும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முற்படுகையில், அதனோடு அண்மித்த கற்றல் தேவைக்கு பங்கம் ஏற்படா வண்ணம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதன்படி, மாணவர்கள் கற்கும் பருவத்தில் பாடசாலைக்கு
வேலைகளை முறைப்படி செய்தால் கற்றலுக்குத் "தடை ஏற்படாது
கற்றல் என்பது, நேர முகாமைத்துவத்துடன் பின்னிப் பிணைந்த அம்சமாகக் காணப்படுவதால், அதன் அடிப்படையும் செயன்முறையும் உரியவாறு பேணப்பட வேண்டும். மாணவர்களுக்கிருக்கும் அன்றாட வேலைகள் என்று கூறும்போது, அது பெரும்பாலும் கற்றலோடு தொடர்புடையதாகவே இருக்கும். ஏனையவை வாழ்வியலோடு : தொடர்புடையதாகவும் அல்லது தனது உடல், உள், சமூக தேவைகளோடு இணைந்த அம்சங்களாகவும் இருக்கும். இத்தகைய கட்டாய அம்சங்களின் ஒரு பகுதியாகவே கற்றலும் காணப்படுகின்றது. அந்தவகையில், கற்றலும் ஓர் உளவியல் தேவைதான். அத்தேவையை அனைத்து மாணவர்களும் கொண்டிருந்தாலும்,
செல்வது முதல், அன்றிரவு நித்திரை செய்யும் வரையிலும் நேரத்தைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும். அன்றாட வேலைகளை உரிய ஒழுங்கின்படி செய்துவரவும் வேண்டும். அன்றாட வேலைகளை செய்துவரும் அதேவேளை,
ஒவ்வொரு வேலைக்கும்
இடையிடையில் சிறிதளவு ஓய்வு நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் மூளை களைப்படையாமலும் அதன் சக்தி விரயமாகாமலும் பேண முடியும். இவ்வாறு அனைத்தையும் திட்டமிட்டு செயற்படுத்தி வந்தால், காலத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா

Page 10
2013, ஏப்ரல், 24,
வினாத்தாள் - 1 (சென்ற வாரத் தொடர்ச்சி; பெயர்: ..
நேரம்: 45 நிமிடங்கள்
08.
தரப்பட்ட சதுரத்திற்கு சமச்சீர் அச்சுக்கள் யாவற்றையும்
வரைந்து காட்டுக. 09. இற்கு சமவலுப் பின்னம் மூன்று தருக... 10. A i) தரப்பட்ட உருவின் பெயர் யாது?.
ii) இவ்வுருவின் விளிம்புகளின் எண்ணிக்கை யாது? - iii) இவ்வுருவின் உச்சிகளின் எண்ணிக்கை யாது?.........
iv) முகங்களின் எண்ணிக்கை யாது?.. 11. 8 மீற்றர் நீளமுள்ள கயிற்றை இரு சம பகுதிகளாக வெட்டி, அவற்றின் ஒரு பகுதி மீண்டும் இரு சமபகுதிகளாக வெட்டப்பட்டது எனின், ஒரு
பகுதியின் நீளம் எத்தனை மீற்றர், எத்தனை சென்றிமீற்றர்?
-- in
-- Cm
12.
இவ்வுருவிலுள்ள செங்கோணங்களின் எண்ணிக்கை யாது?..... இவ்வுருவிலுள்ள செங்கோணங்களிலும் குறைந்த கோணங்களின் எண்ணிக்கை,
iii செங்கோணங்களிலும் கூடிய கோணங்களின் எண்ணிக்கை யாது?
iv இவ்வுருவில் செங்கோண முக்கோணிகளின் எண்ணிக்கை யாது?
13.
i) இவ்வுருவின் சுற்றளவு யாது? ii) இவ்வுருவின் பரப்பளவு யாது?...
14. விரித்து வைக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் வலப்பக்கத்திலுள்ள பக்க எண்
399 ஆகும். அடுத்ததாக புரட்டும்போது வரும் பக்கங்கள் இரண்டினதும்
எண்கள் முறையே... 15. நான் கடைக்குச் சென்று ரூபா 47.50 விலையுள்ள புத்தகமொன்றும் ரூபா
13.25 விலையுள்ள பென்சிலும் ரூபா 10.00 கொடுத்து அடிமட்டமும் வாங்கினேன். கடைக்காரரிடம் ரூபா 100.00 கொடுத்தேன். எனின், எனக்கு மிகுதியாகக் கிடைக்கும் பணம் எவ்வளவு? உமது நண்பன் மிகவும் சிறந்தவன் எனக் கூறும் நீர், அதற்கான வலுவுள்ள ஐந்து காரணங்களைக் கூறுக.
வினாத்தாள் - | 01) பின்வருவனவற்றில் சமச்சீர் அச்சைக் காட்டாத உருவம் எது?
02) பின்வருவனவற்றில் நூறினிடத்தில் இலக்கம் 9 வரும் எண் யாது?
1. 9543
2. 1956
3. 7591
4 5429
03)
இவ்வுருவினை ஆக்கத் தேவையான நேர்கோடுகளின் எண்ணிக்கை யாது? 1.9 2.6 3.12 4, 2

புதன்கிழமை
05)
07)
மாதர் வினாத்தாள் :
விடைகள் பகுதி -II
(17, 24 ஆம் திகதிகளில் பிரசுரமானவை) 01) 1. கடலலைகள்
2. அழகிய 3. (1) நட்சத்திரங்கள்
(ii) நிலா 4. (1) கதிரவன், ஆதவன் (ii) சமுத்திரம், ஆழி 5. பகல் வேலை
6. நட்சத்திரங்கள் மின்னி மின்னி ஒளிர்கின்றன. 02)
1. நூற்றாண்டு விழா
2. தீர்ப்பு
03)
1, அடிமை
2. ஊதாரி
3. அந்தப்புரம்
04)
(i) உங்களால் எனக்கு உதவ முடியுமா? (ii) நான் சொல்வதை தயவுசெய்து கவனியுங்கள். (1) அது நல்ல வேளை
(ii) தயவு செய்து வெளியே போகவும்.
06)
(i) Clock
(ii) Table மகே பொத கொஹெத 08)
இது எமது பாடசாலை (i) பூமி
(1) புராதனம்
(iii) நூல் 1. அந்தூரியம்
2. நீலவேம்பு 3. நத்தை
4. வயிற்றுளைவு 5. நாகதாளி
6. வண்டுகளைக் கவர 7. கைப்பலகை
8. மீன்பிடிக்க 9. மேற்கூறிய யாவும்
10. முற்சந்தி முன்னால் 11. சிவப்பு 1. 30250
9. 6/9, 4/6, 8/12 2. 450,349
10.
(1) நான்முகி (ii) 6 3. (1)
(iii) 4
(iv) 4
(11) 6/8
2m 200cm 4. 550g
12.
(1) 2
(i) 4 5. 11 88Oml
(iii) 1
(iv) 1 6. 20
13.
(ii) 12m' 88kg
14.
400, 401 15.
ரூபா 29.25
09)
11.
(i) 26m
6 - 8
04) உருக்கள் அமைந்துள்ள கோலத்திற்கு ஏற்ப வெற்றிடமாகவுள்ள
கூட்டிற்குப் பொருத்தமான உருவை தெரிவுசெய்க.
மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்

Page 11
2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
12ம்
ஜிட்டல் கெமரா வாங்கப்போகிறீர்களா?
உங்களுக்கு உதவ
ஓர் இணையத்தளம்
முகவரி http://snapsort.com என்பதாகும்.
உங்கள் தேவைக்கேற்ப அல்லது உங்களுக்கு எத்தகைய வசதிகளைக் கொண்ட கெமரா தேவை, என்ன தேவைக்காகப் பயன்படுத்தப்போகிறோம், விலை எவ்வளவுக்குள் இருக்க வேண்டும் போன்ற விபரங்களைக் கொடுத்து இத்தளத்தில் தேடினால், பல வகையான நிறுவனங்களின்
psort
1சட்ன TET ஈd TEாறனர்
511a[501)
பொது |
இரா.
பெ
- (சர்க சாரு சுதாகர் சாகரிப்பாளர்
நாடி நகரகரப்பாக பார் ;
மகாகாகாடி.காம்
மச்ச..
கைப்படம் எடுப்பது பலருக்கும்
பொழுதுபோக்காக இருந்தாலும், பல நேரங்களில் நமது தேவைக்கு ஏற்ற சிறந்த கெமரா எதுவென்று தெரியாமல், ஏதாவதொரு கெமராவை வாங்கிவிடுவோம். பின்னர்தான் அது குறித்து சிக்கல்களை எதிர்கொள்வோம். இப்படியான சிக்கல்களுக்குத் தீர்வு தரவும் சிறந்த டிஜிட்டல் கெமரா எது என்று நாம் அறிந்துகொள்ளவும் ஓர் இணையத்தளம் உள்ளது. அந்த
இணையத்தளத்தின்
பு
க கா.
பு:போ, புடிச ம்
+1 ப.
Cher-shiot DSC-RKit கபாடக்கககக்காரா 1 காயம்
த சொல்லாக மாவது.
சாடி கலை Cாயmாய Rs.20ர்,35ம்
பாபாபாபா.
சாகாக்க Iாசி -
6:4ா போ.
ராசா சா பார்ட்டர்
CANON KISS NIKON
: 5 பத100
8 - 083
நீர் HYE
CANOHAN 155 ச 29 2 சிறப்பம்ச
2 தேர. *பன்பது
NON - NION 05100 1 பிரக00
ந தோப்பு - ஆரப்பா
D5200 ச 2:0ா.
FTA111 கெமராவை இத்தளம் உங்களுக்குக் காட்டும். மேலும், ஒவ்வொரு கெமராவிலும் இருக்கும் சிறப்பம்சம் என்ன என்பதைக் கூறி, அதை ஏனைய நிறுவனங்களின் கெமராவுடன் ஒப்பிட்டும் காட்டும்.
அத்துடன், தற்போது சந்தையில் இருக்கும் அனைத்து வகையான கெமராக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம். அத்துடன், சில கெமராக்களின் செயற்பாட்டு வீடியோக்கள்கூட இத்தளத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. நீங்களும் ஒருமுறை இத்தளத்திற்கு விஜயம் செய்துதான் பாருங்களேன்.
இலகம் சபாதவன்
CANON EOS
பகல் X6 14 Da00
சவமா
போடப் பேர
-து 99 Nikety
Kiss X6 a NIKON.
* D5100
பாபகேட்பது
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2018, ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

விஜய்
இங்கே மடிக்கவும் ---
கொள்வனவாளர்களுக்குமிடையே வாய்மூல வர்த்தக நடவடிக்கையை முன்னெடுக்க உதவும் என்ற நோக்கிலேயே eBay யினால் வாங்கப்பட்டது. எனினும், அந்த முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால், 2009 இல்
இதன் 70 சதவீத பங்குகள் தொழில்நுட்ப எஸ்.பிரதீப்
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில், 2011 இல் Microsoft நிறுவனம் 8.5
பில்லியன் டொலர்களுக்கு Skype ஐ வாங்கியது. 2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
அதன் பின்னர் Skype இனைச்
In one day
Skype users spent more than
----------
2 billion
லகின் பிரபல தொடர்பு
ஊடகங்களில் ஒன்றான 'Skype', நாளொன்றுக்கு 2 பில்லியன் பாவனை நிமிடங்கள் என்ற இலக்கை ஏப்ரல் மாதத்தில் எட்டியிருக்கிறது. இந்தத் தகவல் அவர்களது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
2 பில்லியன் நிமிடங்கள் எனும்போது, அது சுமார் 33
minutes connecting with each other..
...now that's a lot of calls! To put it in 2 billionாம்
பின்
----
தினமும் 2 பில்லியன் நிமிடங்கள்!
மில்லியன் மணித்தியாலங்கள் அல்லது 1.38
சந்தைப்படுத்துவதிலும் தன்னுடைய பல்வேறு மில்லியன் நாட்கள் அல்லது 3,805 வருடங்களுக்கு தயாரிப்புக்களில் உட்புகுத்துவதற்கும் முயற்சித்து சமமாகிறது. ஆக, ஒரு நாளைக்கு Skype இல்
அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது பாவனையாளர்கள் செலவிடும் நேரம் 3,805
Microsoft. வருடங்கள்!!
இன்று கணினிகளில் மட்டுமல்லாது iPhones, 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட
iPads, Kindle Fires, Skype, 2005 இல் eBay யினால் வாங்கப்பட்டது.
Androids, Macs, விற்பனையாளர்களுக்கும்
Windows Phones உட்பட, நவீன தொலைக்காட்சி களிலும் Skype இனை நாம் பயன்படுத்திக்
கொள்ளலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், Microsoft இன் ஆரம்பத் தயாரிப்புக்களில் ஒன்றான 'Windows Messenger சேவையை நிறுத்திவிட்டு, அதன் பயனாளர்களை Skype இற்கு மாற்ற இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலானது, Skype மென்மேலும் உயரே செல்லவிருப்பதையே முன்னறிவிக்கின்றது எனலாம்.
2 2 ச எ
Tங்ம் ம் இரவும் பாடிகாடு
12 ராச,
08

Page 12
2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
- விஜய்)
ஃபேஸ்புக்கில் Tag செய்திருப்பதை Timeline இல் தெரியாமல் தடுக்க என்ன வழி?
Hாம் - பா
கே: Ecatat 8:
Cred
3 re ( 160
இங்கு பார்ப்போம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் Account Settings என்ற பகுதிக்குச் செல்லுங்கள். (படம் 1)
அங்கே இடதுபுறமாக இருக்கும் Timeline and Tagging என்பதைக் க்ளிக் செய்யுங்கள். (படம் 2)
அங்கே Who can add things to Imy timeline? என்ற இடத்தில், இரண்டாவதாக உள்ள Review posts friends tag you in before they appear on your timeline? என்பதைக் க்ளிக் செய்யுங்கள். (படம் 3)
Recenn
Adhis Account settings Privacy Settings Log out
Friend R
Help 1 Confirm Friend
நாங்கள் க க
Sponsored el
0.facctiook,com
Create an Ad
(படம் 1) ਨ ਪਾਲ, ਪਾਣੀਪ ਵਾਸਨ
(படம் 3)
acebook இல் பிறர் நம்மை Tag செய்த புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் என்பனவற்றை, நம் அனுமதி இல்லாமல் Timeline இலோ, நண்பர்களுக்கோ தென்படுவதைத் தடுக்கலாம்.
அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை
Reviewe pests friends tag you in before they appear on your timeline? Tanuairne. Dennem Cornelis neither roubare to amarily Corona post pautes apped in தேசியத் pல - கர லோ FA காபோன் பர ராமன் சோதா தாக்கலன்கள் 1ம் போல் கர். நாறம் Thu ராம் மன நலம் காப்பது என்.கே நாளாறுகிறார் மு.
ਹੋ ਗਈ ਬਸ ਦੀ ਅਕੱਥ ਕਰਮ ਹਨ ਇਸ
facebook
எள்K pாதக, கெட்
# பங்கர்
| Add a Tiாளரlinாம்.
Elde
ஓம் சொனal
5காபால்
General Acc
Name
- PrNay
Timeline and Tஅராஜ e Bioding
Username
Email
Password
3 Natications கு கூHe S Fாடியா?
Networks
(படம் 4)
அதில் Enabled என்பதைக் க்ளிக் செய்யுங்கள் (படம் 4), அவ்வளவுதான்....
இனி, யாராவது உங்களை Tag செய்தால், அதுபற்றி உங்களுக்கு அறிவிப்பு வரும், அதை க்ளிக் செய்தால் Timeline Review பகுதிக்குச் செல்லும்.
அங்கே இரண்டு buttonகள் இருக்கும். Add to Timeline என்பதைக் க்ளிக் செய்தால், உங்கள் Timeline ல் தெரியும். அதுவே, Hide என்பதை க்ளிக் செய்தால் தெரியாது.
Language
முன் Lh Ais
3 Pஅnைts O Support Dashboard
Download a copy
(படம் 2)

விஜய்,
2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
V.
NCE # #ானாதம்
தற்போது அனைவரும் இந்த வசதியை கட்டாயமாகப் பயன்படுத்தவேண்டிய வகையில் Gmail அதனை மாற்றியுள்ளது.
நீங்கள் Gmail இற்கு உள் நுழையும்போதே, இது பற்றிய அறிவிப்பு தென்படும். அதில் Continue என்பதைக் கொடுத்து நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இந்த புதிய
* ege Mt 7:54
06 (ts
போயி +
வானம்
ஈஸ்கோர் பாலம்
இள் போப் முகர்
புதிய முறையில் மின்னஞ்சல் அனுப்புவதைக் கட்டாயமாக்குகிறது ..
GMail
முறையில், Compose என்பதை க்ளிக் செய்தால், Pop-Up விண்டோவில் நீங்கள் imail அனுப்பலாம். விண்டோவின் கீழே முன்புபோல mail இல் உள்ள வசதிகள் இருக்கும், அவற்றினைப்
பயன்படுத்திக்கொள்ளலாம். க டந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர்
இந்த புதிய முறை உங்களுக்குப் மாதமளவில், எளிதாக Imail
பிடிக்கவில்லை என்றால், தற்காலிகமாக More அனுப்புவதற்கான புதிய வசதியை (New
Options button ஐக் க்ளிக் செய்து, 'Termporarily Compose) Gmail அறிமுகப்படுத்தியது. அது
Switch back to old compose' என்பதைக் முதலில் விருப்பத் தேர்வாக, அதாவது நீங்கள்
க்ளிக் செய்து பழைய முறைக்கு விரும்பினால் பயன்படுத்தலாம் என்ற
மாறிக்கொள்ளலாம். ஆனால், தற்காலிகமாக அடிப்படையிலேயே இருந்தது. எனினும்,
மட்டுமே இவ்வாறு நீங்கள் மாறலாம்.
விரைவில் பழைய முறையை Thanks for trying out the new compose
Gmail முற்றிலுமாக
நீக்கவுள்ளதாகத் தெரிகிறது. The old compose all be going was soon. If you couldn't find something you were looking for, you may want to review all of the changes or revisit the brief
எனினும், தற்போதுள்ள Pop-Up [பபா.
முறையில் மின்னஞ்சல்
அனுப்புவது பயனர்களில் Tetapa arily switch back
பலருக்குத் திருப்தியளிக்காத ஒரு
முறையாக இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள்
தெரிவிக்கின்றன, Gmail இதற்கு
Alieh (FIE 15
என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
விர ரோந்து
1ார காபா

Page 13
2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
பநதம்பர 29 ப.யோகது
கே. (சி. histது gெe கேதார். ஆர் எக்காக cேo LATாக கசக்கினை நடி
* 2ம் பூ பாம், எடி - 4, பம். ஆ 1ாக = , ப * இன்று என் தேடு: " " கேத் கான், 22 + கு தி நிதாக Celரா = '.டி.
| L :
Photoshop மென்பொருளுக்கு மாற்றீடாக... இகவாமை இல்ல டானவைகள் அனைத்துமே
ம1e(டா
Paint.NET
இதறா.
Free Photo Elects
பட்டப்பட்டது வேளாணFபது, Eோண்போம்
இவன Fாது
மென்பொருள் ஆகும்.
இதன் Tools bar இல் உள்ள கூறுகள் அனைத்துமே மிக எளிதாக, பார்த்தவுடன் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்கின்றன. மிக எளிதான படங்களை திருத்தம் செய்யும் வேலைகளுக்கு இது மிகவும் பயன்படுகின்றது, முக்கியமாக Crop, Rotate, Resize images, Adjust colors, Collages போன்றவற்றைச்
செய்வதற்கு மிகவும் உகந்தது. அதேபோல,
இதில் History, Layer, Colors, Tools என கே 10 எல்லாவற்றுக்கும் தனித்தனி Option களும்
உள்ளன. Special Effect கள் பயன்படுத்துவோ உா ருக்கு blபாing, sharpening, red-eye removal, * (distortion, noise, embossing போன்றவையும் "உள்ளன.
திறந்த மூல மென்பொருள் (Open (Source Software), மிக எளிதான
Interface, Screenshot Image களை
Edit செய்யும் வசதி, வேக 'மான செயற்றிறன், தன்னி
யக்க மேம்படுத்தும் வசதி, எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய Special Effects போன்றவற்றினால் இந்த மென்பொருள் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது.
http://www.dotpon.com/ downloads/pdn.html என்ற
இணைப்புக்குச் "சென்றால், இதனை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
Photoshop மென்பொருளானது, படங்களை edit செய்யவும் உருவாக்கவும் பயன்படும் மிக முக்கிய மென்பொருளா கும். இதற்கு மாற்றீடாக, இணையத்தில் ஏகப்பட்ட மென்பொருட்கள் கிடைக்கின் றன, அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் Paint.net என்பதா கும், இது எளிமையான ஒரு
0aint.net

விஜய் -
2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
- ய
இங்கே மசக்வம் -
Mozilla நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான Gary Kovacs, இந்த வருட இறுதிக்குள் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
John Lilly இற்கு
Bugzilla
அடுத்ததாக கடந்த 2010 ஆம் ஆண்டு நிர்வாக இயக்குநர் பதவிக்கு வந்த Gary Kovacs, தற்போதுள்ள பதவி தனக்குத் திருப்தி அளிக்கின்றபோதிலும்,
வர்த்தக ரீதியில் இன்னும் தீவிர பணிகளில் ஈடுபடவிருப்பதால், இந்தப் பதவியிலிருந்து விலக நினைப்பதாகக்
Mozilla நிர்வாக இயக்குநர் பதவி விலகுகிறார்கள் விலகலுக்கான முக்கிய
Thunderbird தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர்
m Webmaker
பதவி விலகலுக்கான முக்கிய காரணம் என்று உள்ளகத்
தகவலொன்று தெரிவிக்கின்றது. Gary Kovacs நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்திருந்தா லும் தொடர்ந்தும் நிறுவனத்தின் இயக்குநர்
குழாமில் இருப்பார் என்றே தெரிகிறது. mozilla
இணைய உலாவியாக மட்டுமே பலராலும் அறியப்பட்ட Mozilla, கணினி உலகின் பல்வேறு துறைகளிலும் கால்பதித்து நிலைபெற்றுள்ளது. இதன் பெரும்பாலான
சேவைகள் இலவசமாகவே வழங்கப்பட்டு குறிப்பிட்டுள்ளார்.
வருவதனால், உலகெங்கும் கோடிக் Mozilla நிறுவனமானது, தற்போதளவில்
கணக்கான பாவனையாளர்களை இது மொபைல் தொழில்நுட்பத்தில்
கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது ஆதிக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியில்
mozilla ஈடுபட்டுள்ளது. இந்த
முயற்சியின் சில முக்கிய கட்டங்களில் Gary Kovacs இனது முழுமையான ஈடுபாடு தேவைப்படுவதே, அவரது .
Firefox
--

Page 14
2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
- விஜய்
0
செ
History ஐப் பார்ப்ப தற்கு.
F5: திறந்திருக்கும் இணையப்பக்கத்தை
Refresh செய்வதற்கு.
குப்
மு இல்
வேகமா:
Ctrl+TS: வன்மை யான Refresh அதாவது, பார்த்துக்
கெ தர்
உ
ம் இணையத்
தில் தகவல் களைப் பெறவும் அனுப்பவும் உறுதுணையாக இருப்பவை 'இணைய உலாவிகள்' (Internet Browsers) ஆகும். இணைய உலாவி களில் உள்ள Keyboard Shortcut தெரிந்தால், இணைய செயற்பாடுகளில் எம்மால் இலகுவாகவும் வேகமாகவும் செயற்பட முடியும்.
அந்தவகையில், Internet Explorer, Firefox,
Google Chrome, Opera, Safari ஆகிய இணைய உலாவிகளுக் கான Shortcut key கள் இங்கே தொகுத் துத் தரப்படுகின் றன. இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் இலகுவாகவும் வேகமாகவும் கருமமாற்றுங்கள்.
Ctrl+IN: புதிய விண்டோவை Open
Windows | Internet "Explorer,
..
செய்வதற்கு.
Ctrl+ T: புதிய Tab a Open
செய்வதற்கு.
Ctrl+W: தற்போது திறந் துள்ள Tab ஐ . மூடுவதற்கு.
Ctrl+D: பார்த் துக்கொண்டிருக்கும்
இணையத்தளத்தை Bookmark செய்வ
தற்கு.
Ctrl+H: உங்கள் உலாவியின்
கே
கொண்டிருக்கும் இணையப்பக்கத்தின்
Cache எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, அந்த இணையப்பக்கத்தின் புதிய பிரதியினைத் தரும்.
Ctrl+I அல்லது Alt+D அல்லது F6 (இந்தக் கட்டளை
+ ஈர் =1 1 - (1 15 F1 = 1 1 2 3
5 இ த ேக வ

விஜய்--
2013, ஏப்ரல், 24, புதன்கிழமை
rera வில் வேலை
Ctrl+C அல்லது ய்யாது): திறந்திருக்
Ctrl+V: இந்தக் ம் இணையப்பக்கத்தின் |
கட்டளைகள் கவரியை Address bar முறையே Copy i Highlight
விலை -
உலாவி 5 செயற்பட பழிகள்
சய்வ
பகு
ni,
தவும்.
Cirk:
செய்வதற்கும் Paste
செய்வதற்கும் உதவும்.
HomeEnd: இந்தக் கட்டளைகள் முறையே பார்க்கும் இணையப் பக்கத்தின்
திறக்கும்.
Ctrl+left Click. (இந்தக் கட்டளை Opera வில் மட்டும் வேலை செய்யும்): நாம் பார்க்கும் படங்களை Save செய்வ ? தற்கு, அதாவது இணை யப் பக்கத்தில் இருக்கும் Image g Right Click
செய்து Save செய்வதற்
ங்கள்
TAா
Cursor 8
Browser இன் |
Search bar
இற்கு நகர்த் தும்.
Ctrl+E': நீங்கள் பார்த் துக்கொண்டி
ருக்கும் இணை அ யப் பக்கத்தில் ருக்கும் ஏதாவது ஒரு சால்லைத் தடுவதற்கு உதவும். Ctrl+(+/-): இந்தக் பட்டளைகள் பார்க்கும்
ணையப் பக்கத்தினை பறையே Zoom செய்து பரிதாக்குவதற்கும் றிதாக்குவதற்கும்
தவும்.
யாக மூடிய Tab ஐ மீளத் திறக்க முடியும்.
Ctrl+Enter: http://www.,, corn என Type செய்து நேரத்தை செல வழிக்காமல் இணை யத்தளத்தின் பெயரை Type செய்துவிட்டு Ctrl+Enter அழுத்தி னால் http://www.,.com என்பனவற்றை Browser ஆனது தானா கவே போட்டுக்கொள் ளும். உதாரணமாக, http://www.yahoo. com/ என Type செய்வதற்குப் பதிலாக, yahoo என Type செய்து Ctrl+ Enter ஐ அழுத்துதல் வேண்டும்.
Shft+Enter: http:// www.,,nct என்பவற்றை இலகுவாக அடைய உதவும்.
Ctrl+Shift+Enter: http://www.,.org என்பவற்றை இலகு
வாக அடைய உதவும்.
ஆகவே, இந்த Shortcut key களைப் பயன்படுத்தி இணையத்தில் உலாவுங்கள். இணையத்தில் செலவிடும் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள்!
தொடக்கத்திற்கும் முடிவுக்கும் செல்வ தற்கு உதவும்.
Ctrl+U: நீங்கள் பார்த்துக்கொண்டி ருக்கும் இணையப் பக்கத்தின் Source Code ஐப் பார்ப்ப தற்கு உதவும்.
Ctrl-Clicks (இந்தக் கட்டளை Opera வில் வேலை செய்யாது): இணையப் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு Link ஐ Ctrl ஐ அழுத்திக் கொண்டு Click செய் யும்போது அந்த link ஆனது புதிய Tab இல் |
குப் பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image
ஐக் Click செய்தால் அந்த Image ஆனது Save ஆகும்.
Ctrl+Shft+T: பார்த்துவிட்டுக் கடைசி

Page 15
விஜய்
2013, ஏப்ரல், 2
பெறுநர்/வாங்கி நுகர்வோர்/பயர்
Eெ-F
தொடர்பாடுபவரால் வழங்கப்படுகின்ற அல்லது முன்வைக்கப்படுகின்ற செய் தியை பெறுபவர் 'பெறுநர்' என அழைக்கப்படுகின்றார்.
பெறுநர் எப்பொழுதும் பெறுநராக தொடர்பாடல் செயன்முறையில் இருக்க மாட்டார். சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெறுநர் தொடர்பாடு பவராகவும் மாற்றத்திற்குள் ளாவார்.
அவ்வாறே அச்சு ஊட கத்தை வாசிப்பவர்-வாசகர், வானொலியை செவிமடுப்ப
விளக்கமளித்தலை வர் - நேயர், தொலைக்காட் AM
4, தவறாக செவி சியைப் பார்ப்பவர் -
மடுத்தல் போன்ற நிலமைகளை தவிர்த்
துக்கொள்ளல் பய SAJIN னுறுதி மிக்க பெறுந ராக மாற்ற உதவும். பெறுந ரின் பழக்கவழக்கம், நடத்தை.
சிந்தனைகள், பலம், பலவீனங் கள், சமூகப் பின்னணி,
தேவைகள், விருப்புகள்
ஆகியவற்றை அறிந்து தொடர்பா ரசிகர், நவீன
டலை திட்டமிடுகின்றபொழுது ஊடகத்தைப் பயன்படுத்து தொடர்பு செயன்முறை கின்றவர் - பாவனையாளர் என பெறுநர்கள் குறிப்பிடப் படுகின்றனர். குறித்த செய்தி பெறுநரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றபொழுது,
ஊடக் பாடநெ
|- 30 அவர் எதிரூட்டல்/பின்னூட் டலை வழங்க முனைவதன் ஊடாக, தொடர்பாடல்
செய்தி
கடத்தல் மூலாதாரம்
Source
Receiver
Destination
புள்ளிகளை
உருளை
ஒவ்வொ பெரிய உ
கண்டர்
சுற்றி
நகன்ஸ்
க்கம்
Gal.
Transmitter
Noise
செயன்முறைச் சக்கரம்
வலுவுள்ளதாக அமையும். சுழற்சிக்குட்படுகின்றது.
பெறுநர் தொடர்புச் பெறுநரின் இயல்பை
செயன்முறையில் ஈடுபடு அறிந்து தகவல் தொடர்பு
கின்றபோது உடல், உள செயன்முறையை முன்னெ
ரீதியில் முன்னாயத்தப்ப டுத்தல் சிறந்த தொடர்பாடுப டுத்தல், ஆர்வம், செவிமடுத்தல், வரின் இயல்பாக அமைகின் கிரகித்தல், திறன்களை வலுவுள்ள றது. தகவல் தெளிவாக
தாக்கல், கருத்தை உள்ளவாறு முன்வைக்கப்படுகின்ற
தெளிவாக துணிவுடன் முன்வைத் பொழுது பெறுநருக்கு
தல் போன்ற செயன்முறைகள் அவற்றை உள்வாங்கிக்
பெறுநரின் செயற்பங்கை அதிகரிக் கொள்வது இலகுவானதாக
கச் செய்யும். அமைகின்றது.
ஊடக நிறுவனங்கள், தொடர்பா பெறுநர் உணர்ச்சி வசப்
டுபவர் தொடர்பாடல் கருமங்களை படுதல், பக்கம் சார்தல்,
முன்வைக்க முனைகின்றபொழுது, திரிவுபடுத்திக் கூறல், உண்
பெறுநர்களின் துலங்கல் வெளிப் மைகளை மறுதலித்தல்,
பாட்டை ஆய்வுசெய்து அவர்
களின் விருப்பம், தேவைகளுக்கு ஏற்ப ஊடக மற்றும் தொடர்பாடல் செயற் பாடுகளை முன்னெ டுக்கின்றபோது, பயனுறுதி மிக்க தொடர்பாடல் கருமமாக மாற்றம் பெறும்.
(தொடரும்)
மேலே உ பார்த்து கட்டங்க
பொறுமையின்றிச் செயற்ப டல், மறந்துபோதல்,
பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.

24, புதன்கிழமை
4
நா
.
இடைவெளிகளில் வரவேண்டிய பொருத்தமான இலக்கத்தை எழுதுக.
ள இணைத்து பக் காண்க.
ரு வரிசையிலும் ரு எது என்பதைக் பிந்து அதனைச் வட்டமிடுக.
19, 20,
, 29, -
டி -த
ள்ள படத்தைப் | கீழே உள்ள களில் வரைக.

Page 16
16
2013, ஏப்ரல், 2
016
9 சிங்கம் பயில்வோர் தர 305
இன்றைய பாடத்தில்
தபாலகத்தில்
அனிலுக்கும் தபாலக கு, ஆயுபோவன் பணியாளருக்கும்
இடையிலான ஓர் - வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
අනිල්
ආයුබෝවන් මහත්මයා. ஆயுபோவன் மஹத்மயா. வணக்கம் ஐயா.
அனில்:
සේවකයා: ආයුබෝවන්. මහත්මයාට මොනවාද ඕනේ?
ஆயுபோவன். மஹத்மயாட்ட மொனவத ஓனே? பணியாளர்: வணக்கம். என்ன வேண்டும் ஐயா?
අනිල්:
මට රුපියල් පහේ මුද්දර පහක් දෙන්න. மட்ட ருப்பியல் பஹே முத்தர பஹக் தென்ன. எனக்கு ஐந்து ரூபா முத்திரைகள் ஐந்து தாருங்கள்.
அனில்:
මුද්දර කවර තියෙනවාද? முத்தர கவர தியெனவாத? அஞ்சல் உறை இருக்கிறதா?
සේයා.
තියෙනවා මහත්මයා. කීයක් ඕනේද?
தியெனவா மஹத்மயா. கீயக் ஓனேத? பணியாளர்: இருக்கிறது ஐயா. எத்தனை வேண்டும்?
ஒக்:
මට මුද්දර කවර තුනක් දෙන්න. මට මේ ලියුම ලියාපදිංචි කරන්නත් ඕන්නේ. மட்ட முத்தர கவர துனக் தென்ன. மட்ட மே லியும்
லியாபதின்ச்சி கறன்னத் ஓனே. அனில்:
எனக்கு மூன்று அஞ்சல் உறைகள் தாருங்கள். எனக்கு இந்தக் கடிதத்தை பதிவுத்தபால் செய்யவும் வேண்டும்.
அsை):
දෙන්න මහත්මයා, ලියුමේ බර බලන්න.
தென்ன மஹத்மயா, லியுமே பற பலன்ன. பணியாளர்: தாருங்கள் ஐயா, கடிதத்தின் நிறையைப் பார்ப்போம்.
6© 668.45 ல இged கலகல இருக. மேகட்ட ருப்பியல் 45 க முத்தர கஹன்ன ஓனே. இதற்கு 45 ரூபாவுக்கான முத்திரை ஒட்ட வேண்டும்.
අනිල්
@@்க லஞ்©. மென்ன சல்லி. இந்தாருங்கள் பணம்,
அனில்:
සේක.
මහත්මය මෙන්න, මුද්දර අලවල දෙන්න.
மஹத்மயா மென்ன, முத்தர அலவல தென்ன. பணியாளர்: இந்தாருங்கள் ஐயா, முத்திரைகளை ஒட்டித் தாருங்கள்.
අනිල්
அலா குவிக்க, ஹொந்தய் மென்ன. நல்லது இந்தாருங்கள்.
அனில்:
பயிற்சி
இடைவெளிகளை நிரப்புக 1. ஒழாவில் ..
3. இded .............. ஒகவீ குடிக்க.
2. இறீைஇ..
இசகர் I* 4. இடு
කරන්න ඕනේ.

1, புதன்கிழமை
ர்ர்
பகுதி-4
வாங்குபவர்: எஸ்.பேரின்பன்
இறந்தகால தனி வாக்கியம் மற்றும் நிகழ்கால வினைமுற்று வாக்கியம்
நிகழ்கால வினைமுற்று வாக்கியம் (Present Perfect Tense) மற்றும் இறந்தகால தனி வாக்கியம் (Past Simple Tense) ஆகியவற்றில் காணப்படுகின்ற வினா நிலை வாக்கியங்களை (Interogative Sentence) ஒன்றுடன் ஒன்று ஓப்பிட்டுப் பயில்வோம்.
(அ) நீ அந்தக் கடிதத்தை தபாலிட்டாயா?
Did you post that letter?
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஆ) நீ அந்தக் கடிதத்தை தபாலிட்டுவிட்டாயா?
Have you posted that letter? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
Did you post?
* Have you posted? நீ தபாலிட்டாயா?
நீ தபாலிட்டுவிட்டாயா?
(இ) நீ அந்தக் கதையை அவனிடம் கூறினாயா?
Did you tell him that story?
(இறந்தகால தனி வாக்கியம் - Past Sumple Tense) (ஈ) நீ அந்தக் கதையை அவனிடம் கூறிவிட்டாயா?
Have you told him that story? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
Did you tell?
* Have you told? நீ கூறினாயா?
நீ கூறிவிட்டாயா?
(உ) நீ உனது வேலையை செய்துமுடித்தாயா?
Did you finish your work?
(இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense) (ஊ) நீ உனது வேலையை செய்துமுடித்துவிட்டாயா?
Have you finished your work? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) Did you finish?
* Have you finished? நீ செய்துமுடித்தாயா?
நீ செய்து முடித்துவிட்டாயா?
(எ) அவர்கள் கொழும்புக்கு நேற்றுத்தான் வந்தார்களா?
Did they come to Colombo only yesterday?
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஏ)
அவர்கள் கொழும்புக்கு ஏற்கனவே வந்துவிட்டார்களா? Have they already come to Colombo? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம்-Present Perfect Tense) Did they cpme?
* Have they come? அவர்கள் வந்தார்களா?
அவர்கள் வந்துவிட்டார்களா?
(ஐ) அவன் நேற்றுத்தான் கண்டிக்குப் போனானா?
Did he go to Kandy only yesterday?
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஒ) அவன் ஏற்கனவே கண்டிக்குப் போய்விட்டானா?
Has he already gone to Kandy? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) Did he go?
* Has he gone? அவன் போனானா?
அவன் போய்விட்டானா?
(தொடரும்)

Page 17
விஜய்
2013, ஏப்ரல்,
சித்தார்த், பெற்றோருக்கு ஒரே
தன் நற்பண்புகளை நல்ல பிள்ளை. அவனை அவர்கள்
விதத்தில் பாசத்தைக் கொட்டி வளர்த்தனர்.
பயன்படுத்துவதில் பணிவையும், பண்பையும்,
சூராதி சூரன். மரியாதையையும் சொல்லிக்
அன்றொரு நாள், கொடுத்தனர். அவனும் இவற்றை
சூரிய வெப்பம் நன்கு கடைப்பிடிக்கத் -
எல்லோரையும் தவறவில்லை. நேரம் கிடைக்கும்
வாட்டி எடுத்துக் வேளைகளில், அவன் அனைத்துச்
கொண்டிருந்தது. சிறுவர்களைப் போலவே சந்தோஷமாக ஊரை உலா வந்தான். இருப்பினும், தன் பெற்றோரின் கெளரவத்தைப் பாதிக்காத வண்ணம் அனைத்து காரியங்களி லும் ஈடுபட் டான். அவன் பெரியவர் களை மதிப்பதி
மக்கள் வெளியில் வராமல் வீடும் லும் கெளர
அவர்களுமாக இருந்தனர். ஆனால், வப்படுத்து " ட முதிய வப்படுத்து
முதியவர் ஒருவர் வெட்டவெளியில் வதிலும்
கந்தல் ஆடையுடன் சூரிய வெப்பத்தைப் வல்லவன்.
பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருந்தார்.
தவில.
பாவு காண்போம்!
காசநோய்க்கான காரணியாக பெசிலஸ் டியூபசியூலோசிஸ் பக்ற்றீரியா (Bacillus tuberculosis bacteria) எனும் நுண்ணங்கி காணப்படுகின்றது, இது, 1882 ஆம் ஆண்டு ரொபர்ட் கோச்
3. அளவுக்கதிகமான உடல் உழைப்பு
4. அசுத்த மான காற் றோட்ட மற்ற
- நம் முன்மண்
SLC
என்ற மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
* காசநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
1. அல்லூட்டம் (குறையூட்டம்)
2. அதிகமாக மது அருந்துதல்
இடங்களில் வாழ்தல்
* நோய் அறிகுறிகள் 1. அதிகளவான களைப்பு
கிரிக்கெட்
கரடியின் ஆயுட்காலம் 35-50 வருடங்கள் ஆகும். இவை, கூடுத லாக பழங்கள், தேன் என்பவற்றை விரும்பி உண்ணக்கூடியன. கரடிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள காடு களில் வசிக்க விரும்புவதுண்டு. ஆண் கரடிகள் பெண் கரடிகளைவிடப் பெரி யவை. பெண் கரடி ஒருமுறைக்கு 2-5 குட்டிகளை ஈனுவதுடன், குட்டிகள் 4-5 வாரங்களில் கண் திறக்க ஆரம் பிக்கும். இவை இரண்டு வருடங்கள் வரை தாயுடன் வாழக்கூடியவை.
இஸ்மயில்-ஷாகித்தியன், இந்து ஆரம்ப பாடசாலை,
புஸ்ஸல்லாவ,
* 'கனவான்களின் விளையாட்டு' எனச்
சிறப்பிக்கப்படும் விளையாட்டு கிரிக்கெட்
ஆகும், 14 கிரிக்கெட்டின் தாயகம் - இங்கிலாந்து.
கிரிக்கெட்டில் Wicket அறிமுகமானது - 1870இல். * கிரிக்கெட் சம்பந்தமான விடயங்களை
தரும் நூல்-விஸ்டன். * கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டை (Bat)
'வில்லோ' மரத்தால் செய்யப்படுகிறது.
கிரிக்கெட் உலகின் மிக உயர் விருது - L.G. 16 கிரிக்கெட் மட்டையை வடிவமைத்தவர் -
ஜோன் பால் * முதன்முதல் 'ஹட்ரிக்' சாதனையை
நிகழ்த்தியவர் - ஸ்போப் பேர்த் அது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக |
100 விக்கட்டுகளும் 1000 ஓட்டங்களும் பெற்ற முதல் வீரர் - கபில்தேவ் முதலாவது கிரிக்கெட் வர்ணனை 1930 இல் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா"

24, புதன்கிழமை
கற்கலாம்!
திருக்குறளைப் போன்றதே சிறுவர் வார 'விஜய்' இதழ்! இருக்குதங்கு பாவுமே, இல்லையென்பதில்லையே!
அதைகளையும் கற்கலாம், கணிணியைகட்டிடம் கற்கலாம், புதையல் போன்ற செய்திகளை புதியதாகக் கற்கலாம்!
அத்தெருவழியாக
வந்த சித்தார்த்தின் கண்களை அப்பெரியவரின் துயர நிலை ஈர்த்தது. உடனே சித்தார்த் அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
அப்பெரியவருக்கு அணிய ஆடையும் உண்ண உணவும் கொடுத்தான்.
மகிழ்வடைந்த அப்பெரியவர் அவனை வாழ்த்தி ஆசிர்வதித்துச் சென்றார். இவ்வாறு ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து சிறந்த பிரஜையாக வாழ்ந்தான் சித்தார்த். அதற்கு அவனுடைய தாய், கந்தையருடைய சிறப்பான வளர்ப்பே காரணமாக அமைந்தது.
என்.சீராஸ் பானு, அல்-அமீன் மு.வித்., மரதன்கடவல.
அண்டவெளியும் பார்க்கலாம், அறிவியலும் அறியலாம், உண்டு நல்ல கேள்வியும், 1 உரிய நல்விளக்கமும்!
சிங்களமும் பயிலலாம், தெரித்திடலாம் ஆங்கிலம், மங்கிடாத படங்களும், மற்றும் யாவும் பார்க்கலாம்!'
ராம்.கீர்த்தனன், மக்கோ வீதி, இலிங்கநகர்,
திருகோணமலை,
வெப்பநிலைகள்
2. உணவில் விருப்பமின்மை 3. உடல் நிறைகுறைதல் 4. நோய் கடுமையான நிலையில் இருமலுடன் குருதி வெளியேறுதல், காய்ச்சல் தோன்றுதல்.
* குழந்தை பிறந்து 24 மணித்தியாலத்தில் B.C.G. தடுப்பூசி கொடுக்கப்படுதல் என்பன இந்நோயை கடுக்கலாம்.
கே.எஃப்.அஃப்லா, அந்நூர் மத்திய கல்.,
பானகமுவ,
1. மனித உடலின் வெப்பநிலை
98.4°F= 36.9"C 2. நாயின் உடல் வெப்பநிலை
100.94°F-= 38.3°C 3. குதிரையின் உடல் வெப்பநிலை
100.04°F= 37.8C
4. கொதிநீரின் வெப்பநிலை
212°F= 100°C 5. பனிக்கட்டியின் வெப்பநிலை
32°F= 0°C
வ.நிறோஜன், வரணி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன்
பாட., யாழ்ப்பாணம்.
போட்டியின் போது ஆரம்பமானது. உலகின் முதலாவது கிரிக்கெட் மைதானம் - (1789) லோர்ட்ஸ் (இங்கிலாந்து) உலகக் கிண்ண
கிரிக்கெட் தொடரில்
அதிக முறை விளையாடிய வீரர் - ரிக்கி பொன்டிங்
'சுருக்கப் பெயர்களின் விரிவ
* A.D.B - Asian Development Bank
ஆசிய அபிவிருத்தி வங்கி
- I.L.0 - International Labour
Organization சர்வதேச தொழிலாளர் சங்கம்
உலகைகடகம்
* C,W.5 - Co-operative Wholesale
Society கூட்டுறவு மொத்த வியாபாரச் சங்கம்
4 S.E.D.B - Sri Lanka Export
Development Board இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சங்கம்
எம்.எ.முஸ்தாக் அஹமட், அல் நாசர் கல்லூரி, கொழும்பு-14
எம்.அக்ரம், புத்தனம்.

Page 18
18.
2013, ஏப்ரல், 24
ஆங்கிலேயர் கண்டி |
இதற்கிடையில் மன்னனும் டேவி
படைகளுக்கு கண்ட இராச்சியத்திற்கு உப்புக்
யும் கண்டிப் பிரதானியே மனிதப்
நோக்கி இலகுவாகச் கொண்டு செல்வதை நிறுத்
படுகொலைகளின் குற்றவாளி என
அமைத்துக்கொடுத் தினர். இதன்மூலம் கண்டி
கூறினர். ஆனால், கண்டிப்
தானியாகிய பிலிமத் மன்னனை நெருக்குத லுக்கு உள்ளாக்குவதே அவர்களின் நோக்கமாக
I 103360 ( இருந்தது. யுத்தத்தின் போது, நிகழ்ந்த மனிதப் படுகொலைகளுக்கு மன்ன
பிரதானியாகிய பிலிமத்தலா
என்பதை மன்னர் பு னும் பிரதானியுமே
வையோ மன்னனே இந்த அழிவு
கொண்டார். இதனா பொறுப்புக்கூற வேண்டும் |
களுக்கு எல்லாம் பொறுப்புக்கூற
பிரதானி மீது அதிக என ஆங்கிலேயர்
வேண்டும் என்று தெரிவித்தார்.
படைந்தார், அது ம தீர்மானித்தனர்.
இதேவேளை, ஆங்கிலப்
மன்னன் மீது குற்ற
ஊரிலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும் குளத் நாரை, நீர்க்காகம் போன்ற பறவைகள் மீண்டு
அவற்றையே பார்த்த வண்ணம்
எழுதுபவர்: திலகள் சித்திரம் : அபயன்
இல்லை, இல்லை அப்படி நடக்க வாய்ப்பில்லை. நீ கற்களை வைத்து நன்றாக
குளக்கட்டை சீர் செய்துள்ளாய்.
ஆனாலும், அது அவ்வளவு உயரமாக இல்லை. தொடர்ச்சியாக நீர் இறங்கும்போது அணை கரைந்து
போகலாம்.
குளத்து நீர் குளக்கட்டுக்கு மேலாக வெளியேறக்கூடாது. மாறாக, மடைக்கதவின் ஊடாகவே வெளியேற
வேண்டும்.
இன, மத, சாதி ரீதியாகம்
பிரிந்து வேற்றுமை பாராட்டிய அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி
விட்டாய்,
இது துறவறம் பூண்டு மதகுருவாகப் பணிபுரியும்
வயதில் மூத்த என்னால்கூட செய்ய முடியாத பெரிய செயலாகும்.
இப்போது சுற்றி; உள்ள அனைத்து ஊர். உள்ள ஆண்கள், பென்
அனைவரும் குளக்க ஒன்றினையும் அபூர்வ க பார்த்தீர்களா? கூடை வெட்டிகளை எடுத்துக் யுத்தத்திற்கு செல்லும்
சேனையைப் பே
திரண்டுள்ளனர்

புதன்கிழமை
விஜய்
- இராச்சியத்தை சுமத்தும் வகையில் பிலிமத்த
உணர்ந்துகொண்டார். செல்ல வழி
லாவை தொடர்ந்து செயற்பட்டார்.
நெருக்கடியான இந்த தது கண்டிப் பிர இதனை மன்னர் நன்கு புரிந்து
அமைதியற்ற சூழ்நிலையை தலாவையே
கொண்டார்.
முடிவுக்குக் கொண்டுவர நோத் தீர்மானித்தார். நிகழ்ந்த உயிர்ச் சேதங்கள் குறித்து தமது அனுதாபத்தை தெரிவிக்குமாறு ஆள்பதி மன்னனிடம்
கேட்டுக்கொண்டார். ஆனால், பின்னர் அறிந்து
ஆள்பதி நோத் மூலம் தான்
அதற்கு மன்னர் தமது கடும் ல், மன்னர்
மேற்கொள்ளும் எந்தவொரு நடவ
எதிர்ப்பைத் தெரிவித்தார். ளவில் வெறுப்
டிக்கைகளும் கண்டி மன்னனை
இதனால், யுத்தத்தை ரத்திரமல்ல;
வெறுப்படையச் செய்யாது
தற்காலிகமாக நிறுத்த வேண்டிய ச்சாட்டுகள்
என்பதை பிலிமத்தலாவை
நிலை ஏற்பட்டது.
ற்றவாளிகள்
நில் நீந்தி மகிழ்ந்தனர். கொக்கு, க குளத்திற்கு வந்தன. கல்லு
இருந்தான்.
குளம் நிரம்பி வெளியரும்பிப் பாய்கின்றது.
உனக்கு இன்று அதிக மகிழ்ச்சியாக இருக்கும்.
இல்லை: அடுத்த மழைக்கு குளக்கட்டு உடைந்து கரைந்து போய்விடும்.
பே, .
கல்லு நீ இங்கே என்ன செய்கிறாய்? நாங்கள் உன்னை எல்லா
இடமும் தேடிக் களைத்துவிட்டோம்.
- சரி, நீ விகாரையைச் சுற்றிக் கற்களை அடுக்கி லி அடைப்பதை நான் பார்த்தேன். நீ செங்கற்கள்
செய்வதையும் பார்த்தேன்.
ஆம், உடைந்த குளக்கட்டை மீண்டும் உதவியின்றி, உன்னால் சரி"
செய்ய முடியும் என நான் சிறிதும் நினைத்திருக்க
வில்லை.
ஊரில்
உள்ளவர்களும்
உனக்கு உதவிபுரிந்தனர்.
ஆனால், நீ அதனை திறமையாகச் செய்தாய். அதனைவிட மற்றுமொரு பெரிய
காரியமும் செய்துள்ளாய்.
ஆம் எங்கள் குருவே!
ஓம்
களிலும், மகள் என ட்டில் எட்சியைப் நள், மண்
கொண்டு மாபெரும் என்
எமது இந்த ஒற்றுமையும் ஆர்வமும் இதற்கு முன்னர் உருவாகி , இருந்தால் சென்ற போகத்தின்போது வயல்வெளிகள் பாழடைந்து
போயிருக்காது.

Page 19
விஜய் -
2013, ஏப்ரல், 1
(Atlas)
பொருத்தமான ரோமன் இலக்கத்தில் கோடிடுக
1. 16 - XXVI/ CVI/XVI
க வக் 5
2. 49 - IXD/XLIXIXXXXIX
விருந்து
தயாரிப்பு - ஸா 1, 2, 3, 4, 5 என இயக்கமிடப்பட்டுள்ள தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013,05
கிடைக்கக்கூடியவாறு அது அற்லஸ் அறிவுக்கு விஜய் - த.பெ.எண்
3. 205 - CCV/XXV/MCV
4. 35 - XXXL/XXXV/LLLV
கழித்து, வரும் வின இலக்கத்தில் எழுதுக
எதிர்ப்பாற் சொல் தருக.-
1. குமரன்
2. உத்தமி
3, பாதகன்
4. சேவகன்
5. ஆடவர்
குறுக்கெழுத்துப் போட்டி:
இல. 10
சரியான நிழற்பிரதி இணைக்க -
'மேலிருந்து கீழ்
01. தலைமுடி 02. தானிய வகையொன்று. 04. 'மூடு' என்பதன் எதிர்ப்பதம், 06. நூலால் அல்லது இழையால் நெய்யப்படுவது.
(தலைகீழ்) 07. வீடு, 08, உறவு, (தலைகீழ்) 09. நீரில் வாழ்வது. 10. விரைவு. (தலைகீழ்)
இடமிருந்து வலம் 01. "சுவர் இருந்தால்தான் இது வரையலாம்' என்பது
பழமொழி. 03, (குரலை) தாழ்த்து என்றும் அர்த்தப்படும். 05, விளையாட்டுப் பொருளொன்று. 07. வீரம்.
பொங் க ல்) 10. முருகன்.
குறுக்கெழுத்துப் அம்| போட்டி இல. 20
றின் || விடைகள்
T

24, புதன்கிழமை
வலது பக்கம் நோக்கிச் செல்லும் கார்களில் வட்டமிடுக
பகுதிகளுக்கான விடைகணை 01 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் அப்பி வையுங்கள்,
விருந்து 414 2037, கொழும்பு
நடயை
25
அறிவுக்கு விருந்து - 411
விடைகள்
போட்டி 01
போட்டி 02
பாகம்
LE
1
4. ----..
போட்டி: 04
1. புத்தகம். 2. திரைச்சீலை 3. அம்புலி 4. காலநிலை 5, பாரம்பரியம்
போட்டி: 04
1. 5 - v 2. 47 - XLVII 3. 1009 - MIX 4. 304 - CCCIV 5. 93 - XCா.
யுடன்
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 411
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்...
போட்டி: 011
எம்.ரஸ்மி, பேரகஸ்வத்த, வெளிமடை, போட்டி: 02
வஹ மைரா மல்ஹர், வறக்காப்பொளை. போட்டி 02
ர. யதுஷா, போபத்தலாவ. போட்டி: 04
நீ.லக்ஷிகா, கண்டுக்குழி, யாழ்ப்பாணம். போட்டி: 05
ஆர்.கதிர்காமர்,
தம்பதென்ன தோட்டம், அப்புத்தளை. பாராட்டுப் பெறுவோர்:
* ஏ.வாஹித், குருநாகல்.
எஸ் ரேமன், பேராதனை. * ரிஸ்மினார் முஸம்மில், பள்ளிப்போருவை. ஆக பி.வனிதா, எட்டியாந்தோட்டை * ஜி ஷாகிரா, ருக்கஹவில. * அ.அபிதா, ஹட்டன். -ஆ எம் இர்ஷாத், கம்பளை. * வி நிர்மலன், வவுனியா. * எஃப முன்ஸிரா, கிந்தோட்டை. எஸ்.சஞ்சீவ், பத்தரமுல்லை,

Page 20
20.
2013, ஏப்ரல், 24
விஜய் 'விபு
த.பெ.எ
ஹொரனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹொரனை ஹான்துபெல்பொல கனிஷ்ட வித்தியாலயமும் ஹொரனை எந்துராகல - தமிழ் வித்தியாலயமும் இணைந்து அப்பாடசாலைகளின் மாணவர்கள் பங்குபற்றுதலின்கீழ் நடைபெற்ற தமிழ்-சிங்கள புத்தாண்டு - நிகழ்வுகளைப் படங்களில் காணலாம், கொப்பேகன நிருபர்)
எவர்கள் இம் கெ
உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள்
பயிற்சி பெற்றார்.
தனது 13 ஆவது வயதில் கர்லண்ட் யோர்க் கலைக்கல்லூரி யில் சேர்க்கப்பட் டார். அங்கு ஓவி யம் உட்பட, பிற கலைகளையும் கற்றார். இக்காலத் தில் அவர் பல
பிரபலமானவர் ரொக்ரா ஞ்சலா
களைச் சந்தித்தார். மைக்கலஞ்சலோ
அவர்கள் மூலம்
மைக்கலஞ்சலோ மைக்கலஞ்சலோ (மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564),
வின் கலை இத்தாலிய மறுமலர்ச்சிக் கால
பற்றிய எண்
ணங்கள் மாற்றம் ஓவியரும் சிற்பியும் கவிஞரும் கட்டடக் கலைஞருமா ! வார். தனது இளம் வய தில் சிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ
'சிஸ்டைன் தேவாலய கூரைச் சித்திரம் கிர்லாண்டாய்யோ
பெற்றதுடன்,
கூரைச் சித்திரப் (Domenico Ghirlan
விரிவாக்கமும்
பரிசுத்த பாவுல் daio) என்பவரிடம்
பெற்றன.
யில் அறைதல், ஓவியத்துறையிலும்
இவரின்
மோசஸ், ஆதமி பெர்ட்டோல்டோ டி
கலைப்படைப்பு
தோட்டம், இரவு கியோவன்னி
இறுதித் தீர்ப்பு ஒவியத்தின் ஒரு பகுதி களில் பியேட்டா
டுள்ள அடிமை (Bertoldo di Giovanni)
சிலை, டேவிட் அல்லது கம்பீரமான .
அதிகாலை என் என்பவரிடம் சிற்பத்துறையிலும்
ஆண் சிலை, சிஸ்டைன் தேவாலய
வையாகும்.

புதன்கிழமை
விஜய்
ஹூரீமலுவ, ரம்புக்கனையைச் சேர்ந்த நியாஸ்-நவ்சா தம்பதியரின் செல்வப் புதல்வன் அஹமட், தனது ஐந்தாவது பிறந்தநாளை 30.04.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று வாழ வாழ்த்துகின்றனர். (தகவல்: எப்.நஸ்ரின்)
யு.சரிகா, இந்து ஆரம்ப மாதிரிப் பாட
புஸ்ஸல்லாவ.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பெ. எண் 2037 கொழும்பு
எஸ்.இந்துஷா, சேவர்வன் நீவு, புத்தளம்.
pா உலா ண் 2037
Tழும்பு 9
எம்,காட் அஹமட், பதுரியா ந.காம்., மாவனல்லை.
யோ,சுதர்சன், தி.ம.வித் பாங்கொராட்டம்.
ஆ, அபிராமி, போடி. மார்டபாட யாழ்ப்பாணம்,
2) டம்
எம்.ரமேஸ்குமார்; ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்..
பெல்மடுள்ள.
பொடி - 1)
அகாபா புளோரிங்கன் புனித மிக்கேல் கல், மட்டக்களப்பு
த.பிரியங்கன், பாப்,இதுக் குதல்., யாழ்ப்பாணம்.)
எகிப்தினாரா, தெல்தாணிய மு.வித்., பாகொல்யம்.
ம், இறுதித் தீர்ப்பு, ,யேசுவை சிலுவை - இறக்கும் அடிமை, ஒன் பிறப்பு, ஈடன் பு, கட்டிப் போடப்பட் - மேகங்கள், ாபன முக்கியமான
வரப்பேன்; பெருந்தெரு விக்னேஸ்வரா வித,
திருகோணமAை0, .
2, இஸ்ரத் பாத்திமா, . தஸ்துவ மு. ம,வித், தல்துவ,

Page 21
விஜய் -
2013, ஏப்ரல், 2
வியாபாரம் வின்
S
செய்யப்பட்டுள்ள புவியீர்ப்பு
தினர் அண்மை விளக்கிற்கு தொங்கவிடப்படும்
இங்கிலாந்தில் ! மணல் நிரப்பப்பட்ட
செய்தியாளர் ப பையின்மூலமே ஒளி
தெரிவித்தனர். யேற்றப்படுகின்றது.
பிரதான மின்
பின்னலில் இரு இந்த உபகரணத்தின்மூலம்
தூரத்தில் அடை வேறு சிறு மின் குமிழையும்
பிரதேசங்களுக் எரியவிடலாம். அத்துடன், வானொலியை இயங்கவைக்க
மின்சாரம் பெறு முடியும். அதேபோல் சிறிய
மிகவும் பயனு பற்றரியை சார்ஜ் செய்யவும்
கும். இதன்படி முடியும்.
நடவடிக்கைய
மணல், கற்கள், மின்சக்தி கட்டமைப்போடு
சக்கைகல் போன்ற தொடர்பு இல்லாமல்,
அதிக பாரத்தைம் இதுவரை காலமும் மின்சக்தி
கொண்ட பாறைகள்
அடங்கிய கூடையை யைப் பெறாத 1.5 பில்லியன்
தொங்கவிடுவதன் மக்களுக்கு மின்சக்தியைப்
மூலமே இந்த 'சர்ப்பு' பெற்றுத்தரக்கூடிய
ஒளி என
பொருள்படும் ஒருமுறையை விஞ்ஞானிகள்
கிரேவிட்டி லைட்" தற்போது கண்டுபிடித்துள்ள
(Gravity light) னர். வழமைபோன்று நீர்
எனும் பெயரைக்
கொண்ட இந்த அல்லது நிலக்கரி போன்றவற்
விளக்கை எரிய
ஈர்ப் றாலோ, வேறு எரிபொருட்
விடலாம். களைப் பயன்படுத்துவ தாலோ இம்மின்சக்தியைப்
இந்த மணல்பையை
இந்தியாவிலும் பெற்றுவிட முடியாது.
டைனமோ இயந்திரத்தின்மூலம்
லும் மிகவும் ஏ மாறாக, புவியீர்ப்புச் சக்தியா
படிப்படியாக மேலே உயர்த்து
1000 பேருக்கு லேயே இது கிடைக்கின்றது.
வதன்மூலம் ஏற்படும் புவியீர்ப்
களை இலவச இதனை அவர்கள்
புச் சக்தியில் 'எல்.ஈ.டி ' (LED)
இந்த உற்பத்தி 'புவியீர்ப்பு ஒளி' அல்லது
மின்குமிழ் ஒன்று எரியக்கூடிய
எதிர்பார்க்கின் 'புவியீர்ப்பு விளக்கு' (Gravity
அளவு மின்சாரத்தை பெற்றுக்
சூரியன் மன light) என பெயரிட்டுள்ள
கொள்ள முடியும் என்கின்றனர்
ஒளியேற்றுவது னர். இது புவியீர்ப்புச் சக்தியி
இதன் உற்பத்தி நிறுவனத்தி
மண்ணெண்ெ லேயே உருவாகின்றது.
னர். இவ்வாறு மணல் கூடை
உயிர்வாயு டே அதன்படி, இந்த விஞ்ஞானி
யொன்றை மூன்று விநாடிக்கு
எரிபொருட்கள் களால் உற்பத்தி
உயர்த்துவதன்மூலம் எல்.ஈ.டி
பயன்படுத்தும் மின்குமிழ் ஒன்றை முப்பது
இத்தகைய மு விநாடிக்கு எரிய
மின்சாரம் கிை விட முடியும்
இலகுவான வ என அந்த
முறையை அள் நிறுவனத்
ஒரு வரப்பிரசா அமையும். மண்ணெண்ெ எரியும் குப்பி ஏற்படும் விபத்து உயிர் ஆபத்து இதன்மூலம் த அதுமாத்திரமல் விளக்கால் ஏற்
கேடுகள் இத்த இப்புதிய மின் உபகரணத்தை உருவாக்கியோர்: இடமிருந்து வலமாக, பெட்ரிக் ஹண்ட் மார்ட்டின் ரிட்ஃபோர்ட், மாரியோ சிக்குவேரா மற்றும் ஜிம்
புவியீர்ப்பு வி. ரிச்சிஸ், தொழில்நுட்பத்தின் அபிரிமிதமான முன்னேற்றத்தால் குறைந்த
ஏற்படுவதில்ை சக்தியில் இயங்கும் பல உபகரணங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளன
சூரிய சக்தியை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
சூழலுக்குப் ப

4, புதன்கிழமை
யில்
நடத்திய மாநாட்டில்
சக்தி வலைப் தந்து அதிக மந்திருக்கும்
கே இத்தகைய பம் முறை ள்ளதாக இருக் , இதன் ஆரம்ப ரக
இத்தகைய 1000 புவியீர்ப்பு விளக்குகளை இந்தியா மற்றும் ஆபிரிக்காவிலுள்ள ஏழை மக்களிடையே விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்தகைய விளக்கும் மணல் நிரப்பிய பையுமே இப்படத்தில் காணப்படுகின்றது. ஏற்படுத்தாத வகையில்
நாள்தோறும் ஒருவர் பாவிக்கக்கூடிய மின்சக்தியாக
இரண்டு பெக்கட் சிகரட் இதனைக் குறிப்பிடலாம்.
புகைப்பதற்கு சமமான உலகில் முதன்முதலாக
அளவு புகையை அறிமுகப்படுத்தப்பட்ட
பெண்களும் பிள்ளை கையில் எடுத்துச்
களும் சுவாசிக்கின்றனர். அதனால், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வயது வந்த பெண்களில் நூற்றுக்கு 60% மானோர் நுரையீரல் புற்றுநோயால் அவதியுறுகின்றனர். இவர்கள் எவரும் புகைப்பிடிப்பவர்கள் அல்லர்.
இத்தகைய புகையால் கண்கள் பாதிப்படைவ
தோடு, வேறு பல செல்லக்கூடிய கணினியாகிய
நோய்களும் ஏற்படுகின் 'சைலன்' 'Psion'
றன. அத்துடன், மடிக்கணினிக்குரிய பாதுகாப்பு
எரிகாயங்களுக்கும் கவசத்தையும் இந்நிறுவனமே
பெருந்தொகையானோர் உற்பத்தி செய்தது.
இலக்காகின்றனர். உலக வங்கியின்
இந்தியாவில் மாத்திரம் கணிப்பீட்டின்படி, விளக்குப்
வருடமொன்றிற்கு 2.5 புகையை சுவாசிப்பதால்
மில்லியனுக்கும் உலகம் முழுவதும் 780
அதிகமானோர் குப்பி மில்லியனுக்கும் அதிகமான
விளக்கு விபத்துக்களால் பெண்களும் பிள்ளைகளும்
மோசமான எரிகாயத்தை துயரங்களை
அடைகின்றனர். அனுபவிக்கின்றனர்.
ஜெயகர்
புச்சக்தி விளக்கில் ளிtகம் விதம்,
5 ஆபிரிக்காவி
ழ்மையான
இந்த விளக்கு மாக வழங்க நிறுவனம் Dது.
றந்த பின் தற்காக ணய், பான்ற ளெப் பவர்களுக்கு றையில் டப்பது மிகவும் ாழ்க்கை மைத்துக்கொள்ள
தமாக
ணய்யால் விளக்குகளால் த்துக்களையும்
க்களையும் நிக்கலாம். மல, குப்பி படும் சுகாதாரக்
கைய Tாக்குகள் மூலம் ல. அத்தோடு, ப் போன்றே ாதிப்பினை
சைக்கள் வெற்றியாளர்
'விஜய் யின் சைக்கிள் வெற்றி யாளர்களுள் ஒருவரான மட்டக்களப்பைச் சேர்ந்த கே.கிருஷாந், தனக்குரிய
சைக்கிளை விஜய நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை முகவர் வி.ஏகாம்பரநாதனிட மிடருந்து பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.

Page 22
2013, ஏப்ரல், 24
இலை
மேப்
: Stromboli
எரிமலை
அதிக வறன நிலவும் காலத் புற்கள் மற்றும் காற்று சுழியா பரவுமாயின், பெய்யும் என வா
மே வானில் மே டம் கூட்டமா? மழை விரைவு கிராம மக்கள் .
மத்திய தரைக் கடலில் சிசில் தீவுகளுக்கு வடக்கிலுள்ள லீப்பாரி என்று தீவில் Stroniboili என்ற எரிமலை அமைந்துள்ளது. இது ஐரோப்பாவிலேயே அதிகமாகக் குமுறுகின்ற எரிமலைகளில் ஓன்றாகக் கருதப்படுகின்றது. இதன் உயரம் 3,038 அடிகளாகும். இந்த எரிமலை இறுதியாக 1921 ஆம் ஆண்டிலேயே வெடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இது புகைத்துகொண்டிருப்பது | டன், இதன் புகை கடலில் சங்கமித்துக்கொண்டும் இருக்கின்றது.
10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை இந்த எரிமலை குமுறுவதன் காரணமாகவே, இவ்வாறு புகையை அது கக்கிக்கொண்டிருக்கின்றது. இந்த எரிமலையின் தொடர்ச்சியான செயற்பாட்டின் காரணமாக, இதனை மத்திய தரைக்கடலின் 'ஒளிக் சும்பம்' என்று அழைக்கின்றனர். எரிமலை, தீவிலுள்ள காலநிலை மற்றும் ரம்யமான கடல் ஆகிய இயற்கை அமைவுகளின் காரணமாக, இங்கு பெருமளவில் உல்லாசப் பிரயாணிகள் பயணம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கிரா
• உலகில் மலசலகூட வசதி உள்ளோரைவிட கறுப்பு
கைப்பேசி வசதியுடையோர் அதிகமாம்! | மழை
|வீட்டிற் - மழை
கறுப்பு எறு உலகிலேயே மலசலகூட
கூட்டமாக வீ வசதி உள்ளவர்களைவிட,
டால், மழை 3 கைப்பேசி வசதி உள்ளவர்களே
என்று கருதல அதிகம் என ஆய்வொன்றின்
நிலவும் வெப்
பொறுத்துக்.ெ மூலம் தெரியவந்துள்ளது. ஐக்கிய
லேயே எறும் நாடுகள் சபையினாலேயே இந்த
வருகின்றன. ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி, உலக சனத்
கே தொகையில் 7 பில்லியனில் 6
உட்டமா பில்லியன் எண்ணிக்கையானோர்
மகான் கு கைப்பேசிகளைப் பாவிக்கின்ற
ரிசப்) னர் என்று தெரியவந்துள்ளது.
வீட்டில் வள் ஆனால், மலசலகூட வசதியை
கூட்டமாக அய கொண்டிருப்பவர்களின்
மழைக்காலம் எண்ணிக்கையோ உலக சனத்தொகையில் 4.5 பில்லியன் பேர்
றது என்று அ மட்டுமே.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளர் ஜேன் எலிசன்
தாழப் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார், மேற்படி ஆய்வுகளுக்கு அமைய, இந்தியாவிலேயே மலசலகூட வசதிகள் மிகவும் குறைந்த
மன! அளவில் இருப்பதாகவும், குறிப்பாக உலக அளவில் மலசலகூட
பருவப்பெய வசதிகள் இல்லாதோரில் 60 சதவீதமானவர்கள் இந்தியாவில் வசிப்ப |
தரைப்பகுதி கு வர்களே என்றும் அறியப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவில்
வளியின் உத மாத்திரம் தற்போது 1 பில்லியனுக்கும் அதிகமானோர் கைப்பேசிப்
தாழப்பறந்து | பாவனையாளர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நி ஆனால், அதிக சனத்தொகையைக் கொண்ட சீனாவில் மலசலகூட
தில் மழை பெ வசதி இல்லாதோர் எண்ணிக்கை 14 மில்லியனாக இருப்பதும், அங்கு தாழப்பறந்தால் கைப்பேசிகளைப் பாவிப்போரின் எண்ணிக்கை 986 மில்லியன்
பகற் பொழுதி என்றும் தெரியவந்துள்ளது.
என்றும் கருத

புதன்கிழமை
விஜய்
1 சருகுகள் கெயபுதல்
எட காலநிலை
தில் உலர்ந்துபோன ம் தூசுடன் கலந்த க மேலே எழுந்து விரைவில் மழை
அறியலாம். ல் சிதறிய கங்கள்
--கங்கள் சிதறிக் கூட் கக் காணப்பட்டால், சில் பெய்யும் என
கூறுவர்,
'தூக்கணாங் |
மறையும்போது, வானில் குருவிகளின் கூடு
தொடர்ச்சியாக செந்நிறம்
தென்படுமானால், அல்லது தூக்கணாங் குருவிகள் கூட்ட
இரவில் விடியல் பொழுதில் மாக வாழ்பவை. அவை, ஒரு மரத் |
விண்மீன்கள் தெளிவாகத் தில் பல கூடுகளை
ம வருவதற்கான
ம மக்களின் எதிர்வுகூறல்கள்
எறும்புகள் 'கு வந்தால் பெய்யும் - ம்புகள் கூட்டம் 'டுக்குள் காணப்பட் பிரைவில் பெய்யும் எம். வெளியில் பநிலையைப் காள்ள முடியாம புகள் வீட்டுக்குள்
ாழிகள்
க அமர்ந்து குளித்தால்
பூ வரும் சர்க்கப்படும் கோழிகள் மர்ந்து மண் குளித்தால் ஆரம்பிக்கப்போகின் ர்த்தமாகும். ந்துகள்
பறந்தால் லையில்
ழ வரும் பர்ச்சிக் காலத்தில் குடாகி மேலெழும்
வியுடன் பருந்து வந்து இரை தேடும். லையில் பகற்பொழு ய்யும். பருந்துகள்
மாலையில் அல்லது ல் மழை பெய்யும் ப்படுகின்றது.
தெரியுமானால், நீண்ட வறண்ட காலநிலை தொடரும்.
மேலும், விவசாய நடவ டிக்கைகளை ஆரம்பிப்ப | தற்கு முன்னர் உலர் வலய விவசாயிகள் காக்கைக் கூடு
களில் உள்ள முட்டைகளை அமைக்கின்றன. மரத்தின் மேற்பகு
அல்லது காக்கைக் தியில் கூடுகளை அவை அமைத் தால் எதிர்வரும் காலங்களில் நன்றாக மழை பெய்யும் என்பதை
அறியலாம். மாறாக, தூக்கணாங் குருவிகள் மரங்களில் தாழ்வாகக் கூடுகளை அமைத்தால், அது வறண்ட காலநிலை தொடரும் என்பதற்கான அறிகுறியாகும்.
விளாம்பழ மரத்தின்
கிளைகள் முழுவதும் காய்கள்
குஞ்சுகளை அவதானிக்கும் விளாம்பழ மரத்தில் விளாம்பழங்
பழக்கத்தினைக் கொண்டுள் கள் அதிகம் விளைந்திருந்தால், மழை
ளனர்.கூடுகளில் முட்டை பெய்வதற்கு இன்னும் நீண்ட நாளா
கள் குஞ்சுகள் ஒன்று கும் என்று கிராம மக்கள் அறிவர். அல்லது இரண்டாக இருக்கு அதேபோன்று, முருங்கை மரத்தில்
மாயின், எதிர்வரும் காலங் மலர்கள் அதிகம் படுத்திருந்தால்,
களில் வறட்சி நிலவும் என்ப மானா புதர்கள் அதிகம் உதிர்ந்தால்,
தனை அவர்கள் புரிந்து கள்ளிச் செடிகளில் மலர்கள்
கொள்வர். ஆனால், மூன்று அதிகம் பூத்திருந்தால் நீண்ட
நான்கு குஞ்சுகள் இருக்கு காலம் வறட்சி நிலவும்.
மாயின், அல்லது அந்தளவு வான் பரப்பு
முட்டைகள் இருக்குமாயின்,
எதிர்வரும் நாட்களில் நல்ல செந்நிறமானால்...
மழைவீழ்ச்சி கிடைக்கும் மாலைப் பொழுதில் சூரியன்
எனவும் நம்புகின்றனர்.

Page 23
விஜய்
2013, ஏப்ரல்,
6
சாரணர் உலகம்
பயனுள்ள முடிச்சுக்கள் சில.
உலக சாரணர் வரலாற்றை நோக் முக்கியமான ஒரு கவனம் செல்லும். 'பீவர்ஸ் சாரணர் அதுவாகும். பாலா பாடசாலைக்குச் 6 பராயத்தினரை உறுப்பினர்களாக கொண்டதே, இந் சாரணர் குழுவாக ஆம் ஆண்டு தெ ஆம் ஆண்டு வன காலப்பகுதிகளில்
(கடந்த வாரத் தொடர்ச்சி) 10. சுருக்குக் குழைச்சு
(SheepShauls)
13. சதுரக் கட்டு
(Middleman's knot)
சாரல்
முழைத்தும்புக் குழைச்சில் ஆரம்பித்து முக்கிய திருப்பங் களில் செங்கோணமாக இறுகக் கட்டுகள் போடவும், முழைத்
தும்புக் குழைச்சைக் கட்டி தளர்ந்த கயிறுகளை இறுக்க முடிக்குக. வும் நீண்ட கயிறுகளைக்
14. மூலைவிட்டக் சுட்டு குறுக்கவும் இக்குழைச்சு
(ILashing) உபயோகமாக இருக்கும்.
11. பண்டி மழுப்பான்
முடிச்சு (Manhaபார்ESது பாம1)
(C)
இரு கோல்களையும் சுற்றி மரமுடியைப் போட்டு ஆரம்பிக் குக. ஒவ்வொரு கன்னத்துத்தடி யிலும் முறையாக வளைத்துச் சுற்றி எடுக்குக. முழைத்தும்புக் குழைச்சைப் போட்டு கட்டைப் பூர்த்தி செய்க.
15, கத்திரக் கட்டு (Spices)
ஒரு சாரணன் த கடமைகளையும், நிறைவேற்ற வேன் சுறுசுறுப்பும் உரை பல விளையாட்டுச் ஓட்டம், நடத்தல், முதலியவற்றைக் அதிகமாகச் செய்த
ஒரு சாரணன் அ; வெளிகளிலேயே சாளரங்களை நன்ற துயிலும் பழக்கமும் வெட்டவெளியில் ஒவ்வாமையால் க
காலை அல்லது ! தேகாப்பியாசம் .ெ சிறந்த முறையாவது சரீரத்தின் ஒவ்வொ இயங்குகின்றது. இ ஏற்படுவது தடுக்க உடலின் அனைத்து ஓட்டம் முறையாக சாரணர் தம் மூக்கி
இழுப்புக் கயிறுகளில் இழுக்கும் வளையமாக இம்முடிச்சு உபயோகிக்கப் படும்.
12. தீயணைாப்போன்
நாற்காலி முடிச்சு (IEFeInan's Clistiா)
ஒரு கோலைச் சுற்றி முழைத் தும்புக் குழைச்சுப் போடுக. பின்னர் இரண்டு கோல்களை யும் சுற்றி எடுக்குக, ஒரு கோலைச் சுற்றி முழைத்தும்புக் குழைச்சில் போட்டுப் பூர்த்தி செய்குக.
16. தோற்றுக்கள் வைத்தல்
10
கொழும்பு ச * கொழும்பு சாரனை உமை
இதில் ஓர வளையங்கள் உள்ளன. இது ஆபத்தில்
அகப்பட்டவர்களை இறக்குவதற்கு உபயோகமாக இருக்கும் முடிச்சாகும்.
க அணுசரனை.
(முடிச்சுக்கள் தொடரும்)

24, புதன்கிழமை
லார் சாரணர்
அமைப்பின் கினால்
விடயத்தில்
அதாவது பிரிவே
செல்லும்
உட்பட, மேலும் பல நாடுகளில் இந்த 'பீவர்ஸ்' சாரணர் குழு பரவியிருந்தது. இலங்கையில் சாரணர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு இலங்கையிலும் மேற்படி பீவர்ஸ்' சாரணர் குழுவை அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புக்
த 'பீவர்ஸ்' தம். 1960
டக்கம் 1970 மரயிலான
கெனடா
எனின் சகிப்புத்தன்மை
என்னுடைய சகல
அவர்கள் வாயினால் சுவாசிக்கமாட்டார்கள். இந்த வேலைகளையும் சரிவர
முறையினால் அவர்களுக்குத் எடுமாயின், தேகாரோக்கியமும்
தாகவிடாயேற்படுவதில்லை. அவர்கள் சீக்கிரத்தில் டயவனாக இருத்தல் வேண்டும். மூச்சிழப்பதில்லை. காற்றில் கலந்துள்ள நோய்க் க்களை விளையாடுவதும்
ஈருருளி வண்டி ஓடல் காண்ட அப்பியாசங்களை லுமே இதன் கருத்தாகும். திகமாகத் திறந்த | துயிலல் வேண்டும். வீட்டுச் மாக மூடிவிட்டு உள்ளே டையவனொருவன் துயிலும்போது ஷ்டப்படுவான். மாலையில் தினசரி சிறிது நேரம் சய்வது, ஆரோக்கியத்திற்குச் துடன், தேகாப்பியாசத்தினால் ரு பாகமும் சிறந்த முறையில் இதனால், சதைக் கொழுப்பு ப்படுகிறது. அத்துடன்,
கிருமிகளை அவர்கள் துப் பாகங்களுக்கும் இரத்த
உள்ளிழுத்துக்கொள்வதில்லை. இரவில் நடைபெற உதவுகின்றது.
துயில்கையில் குறட்டைவிடும் பழக்கத்தைக் தினாலேயே சுவாசிப்பர்.
கொண்டிருப்பதில்லை,
ய1322B
பரணர் கெம்போரியில் இலச்சினை, பாடல், கழுத்துப்பட்டி வடிவமைப்புப் போட்டி மாவட்ட சாரணர் அமைப்பின் நூறு வருட வரலாற்றை சிறப்பிக்குமுகமாக இயற்கை வனப்பு அல்லது ர்வை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டின் கெம்போரி இலச்சினை, பாடல், முத்துப்பட்டி ஆகியனவற்றை வடிமைப்பதற்கான போட்டியில் நீங்களும் கலந்துகொள்ளலாம். தெரிவுசெய்யப்படும் சிறந்த படைப்புக்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படும்,
உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி: CAMPORFEE 2013 (Competition)
Stout Association, 15A, Chitrampalam A Gardner Mawatta,
Colombo-02.
3 4 விஜய் இது

Page 24
2013, ஏப்ரல், 24,
வானரர்களே அது விஸ்வருபத்தைக் கான
இருக்கிறதல்ல
இராமரயணம்
ஆமாம் யுவராஜா அவர் வரலாற்றை இப்போதல்லவா அறிந்திருக்கிறோம்? எவ்வளவு கம்பீரமாக அவர் இருக்கிறார்
சித்திரத்தொடர்
அங்கம் : 174
கதை: கே, விஜயன் 'சித்திரம்: (1சாமித் பன்
நிச்சயமாக வாயுபகவானுக்குச் சமனான தேன்சும் புத்திசாலித்தனமும் பராக்கிரமமும்
பெற்றிருப்பார்!
> அனுமாரே, கேட்மா
சீதாப்பிராட்டியாரைக்க கொண்டவர் நீர் என்பதை
அதில் என்ன சந்தேகம் யுவராதா? கடலைக் கடக்கும் சாத்தியம் அவருக்கே நிச்சயம்
இருக்கும்
செங்குத்தாக மேல் எழக்கூடியதும் தரையில் இறக்க V-220speyவிமானம் :
இராணுவக் குழுவொன்று யுத்த தளபாடங்
னுடன் செங்குத்தான் மேலே எழக்கூடியதாகவும், முடிந்தவரையில் அதிவேகமாகப் பறந்த நிலையில் மீண்டும் செங்குத்தாக தரையிறக்கக்கூடியதுமான விமானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெல் ஹெலிகொப்டர் நிறுவனமும் பொயிங் நிறுவனமும் இணைந்தே இந்த சாதனைமிகு விமானத்தை தயாரித்து அளித்துள்ளான. பட்ட
-பாப்பா | பாவா
பர்மப் பய
தாபப்படும் தாம் பின்றோம்
பந்து
பட காயோட்டா மோட ப
1.கார் ரேடார். இதன்
வானில் எரிபொருள் நிரப்பக்கூடிய பகுதி,
பிரதான வாயில் கதவு) .
20 021
வரலாறும் இதுவரையிலான நடவடிக்கைகளும் இத்தகைய அடிப்படை தொழில்நுட்பங்கள் நிறைந்த விமானமொன்றின் தேவை 1980 ஆம் ஆபடே டாரப்பட்டது. அப்பொழுது ஈரானில் பாமாயர். கைதிகளான இருந்தோரை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்த உசார்வு ஏற்பட்டது. இதன்பின் கடந்த சில வருடங்களில் பல்வேறு பரிட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்வாப்பட்டன. இதுவண் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இத்தகைய விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 08, ஊரஷனுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நி
Pinted and Published by Wijeya Newspapers Ltd. No.8, Hunup'

புதன்கிழமை
விஜய்
மாரின் - - பிரமிப்பாக
வா?
அஞ்சனை வயிற்றில் வாயுபகவானின் மானசீகப் புத்திரனாகப் பிறந்தவர் அல்லவா? விருத்தனாய ஜாம்பவான் சொன்னதால்தான் நாம் அவரைப்பற்றி தெரிந்துகொண்டோம்.
ஆமாமி மகா வல்லவராக இருப்பார். அது நாம் செய்து
பாக்கியம்
பா? கடலைக் கடந்து, பண்டுபிடிக்கும் வல்லமை 1
எல்லோரும் நம்புகிறார்கள் )
ஆமாம், அனுமாரே கடலைத்) > தாண்டும் சக்தியைப்
பெற்றிருக்கும் நீங்கள்,
அதனைச் செய்து தொப்பிராட்டியைக் காப்பாற்றி * இந்த வானரப் படையின்
துயரத்தை நீக்கவேண்டும்,
தெய்விக சக்தியைப் | பெற்றிருக்கும் உத்தமனே இனி தாமதம் வேண்டாம், உன்னுடைய
உன்னைப் பலத்தை அறிந்துகொண்டு புறப்படுவாய். 7 இந்த சமுத்திரத்தைத் 1 நான்குவாய். இவர்களின் துயர்
தீர்ப்பாய்
ஆமாம் பெரியவரே! எங்கள்
துயரத்த்ை தீருங்கள்
கக்கூடியதுமான
22 (Shrey விமானம் ஒரு யுத்தக் கப்பலில் மிக இலகுவாக தரையிறக்கக்கூடியது. இதனால்,
அதன் சிறகுகளை மடக்கி அதிக இடத்தை மீதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அகூடவே, அதிவிசேட ரேடாம் தொகுதியொன்றும், உயர்ந்த தொழில்நுட்பத்துடன்கூடிய நைட்விஷன்
தொகுதியொன்றும், புவன் உணர்வுத் , தொகுதியொன்றும் இந்த விமானத்தில்
உள்ளது.)
3ெ5
- Haliானே BOEING
பாது)
சேவையில் ஈடுபடுத்
இதுவரை உற்பத்தி கப்பப்பட்ட விமானம் களின் எண்ணிக்கை
பெனுமதி அமெரிக்க டொலர் மில்லியன்
- 98 ஈடுபடுத்த 200 டெட்டால் 60. 63 > 500 இறை 33-செயலளார் 04பாரிக்கக்கூடியோர்)4
அந்தரம்
அதிகபட் நிறை
இறாத்தல்
பயணிக்கக்கூடியோர்
கொத்து
18 05"
10
5 DS"
இரஞ்சித் ஜெயகர் றுவனத்தினால் 2013, ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. (tiya Cross Road, Colombo - 02, on Wednesday April 24, 2013.